diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0962.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0962.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0962.json.gz.jsonl" @@ -0,0 +1,490 @@ +{"url": "http://cckpstamil.blogspot.com/2010/10/blog-post_29.html", "date_download": "2018-07-20T14:26:29Z", "digest": "sha1:GMO6SY2IBRKTHNYHDH2S63ES2UWAGUMD", "length": 9673, "nlines": 93, "source_domain": "cckpstamil.blogspot.com", "title": "வாங்க படிக்கலாம்!: வெங்காயச் சட்னி / காரச் சட்னி", "raw_content": "\nஎன் இனிய குழந்தைகளே, இளைய தளபதிகளே, செல்லச் சிட்டுக்களே.. இந்த வலைப்பூ உங்களுக்குப் பயன் மிக்கதாக இருக்கும் என நம்பி நான் இதனை துவக்குகிறேன்.. உங்கள் கல்விப் பயணம் உங்களுக்கும் உங்கள் கல்வித் தேடல்களுக்கும் தேவைகளுக்கும் பயனுள்ளதாக அமைய நான் வாழ்த்துகிறேன். உங்களுக்கு மேலும் ஏதேனும் தேவைகள் இருக்குமாயின், தயங்காமல் என்னுடன் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளுங்கள்\nவெங்காயச் சட்னி / காரச் சட்னி\nதேர்வுகள் அனைத்தும் இனிதே முடிவடைந்தன அல்லவா\nசுறுசுறுப்பான நெஞ்சங்களுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டுமே இளம் பெண்களாக இருக்கும் நீங்கள் ஏன் சமையல் செய்து பழகக் கூடாது இளம் பெண்களாக இருக்கும் நீங்கள் ஏன் சமையல் செய்து பழகக் கூடாது இதோ ஓர் எளிய சட்னி செய்முறை :\n** பிடித்திருந்தால் சொல்லுங்களேன், இன்னும் பற்பல சமையல் குறிப்புகளை தயாரிக்கிறேன்\nசிறிது புளி ( சுவைக்காக )\n1 /2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்\n1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப\n1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு\n* தக்காளி மற்றும் வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்\n* தீயில் வைத்த ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றவும்\n* முதலில் வெங்காயம், பின் பெருங்காயம், பின் தக்காளி, பின் மிளகாய்கள் அனைத்தையும் மற்றும் எஞ்சிய பொருட்கள் அனைத்தையும் போட்டு வதக்கவும்.\n* இவை அனைத்தும் முக்கால் பதம் வெந்தவுடன் தீயில் இருந்து இறக்கி, சற்று ஆற விடவும்.\n* ஆரிய கலவையை எடுத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அல்லது நைசாக ( உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ) அரைத்து எடுக்கவும்.\n* இறுதியாக தாளிப்புவகைகளை தாளித்து சட்னியில் கொட்டி நன்றாகக் கிளறி தோசை அல்லது இட்லியுடன் பரிமாறவும்.\n* மேதுவடையுடன் தொட்டுச் சாப்பிட்டாலும் இது பிரமாதம்தான்\nவெங்காயச் சட்னி / காரச் சட்னி\nவாக்கியங்களை முடித்து எழுதுக ( விடைகள் )\nவாய்மொழித் தேர்வுகளில் பட உரையாடல்\nவாக்கியங்களை முடித்து எழுதுக. ( ~ Exercises for Pr...\nவாய்மொழித் தேர்வு - உரையாடல் பகுதி\nContinuation of \"வாசித்தல் எப்படி\n1 . முதல் படி - முன்னுரை உங்கள் கதை எதைப் பற்றியதாக இருக்கும் என்பதற்கான அடிப்படையை நீங்கள் இங்கே கொடுக்கலாம் * என்ன நேரம்\nஎன் மாணவர்களின் கட்டுரைகள் - ராஜலக்ஷ்மி 6B 2011\n\" காலம் பொன் போன்றது , கடமை கண் போன்றது\" என்ற பழமொழிக்கேற்ப நாம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ளதாக மாற்றிக்கொள...\nதமிழ்நாட்டுச் சுற்றுலாத் தளங்கள் - மகாபலிபுரம், வள்ளுவர் கோட்டம், புதுச்சேரி,மெரீனா கடற்கரை\nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின்...\nபெயரடை என்றால் ஆங்கிலத்தில் \" Adjective\" என்று அழைப்பார்கள். இது ஒரு பெயர்ச்சொல்லை ( Noun) வருணிக்க வல்லது. எடுத்துக்காட்டாக : அ...\nகட்டுரை இனிய வாக்கியங்கள் -- அழகிய சொற்கள்\nஉணர்ச்சிகள் கோபம் 1 . முகம் / கண்கள் கொவ்வைப் பழம் போல சிவந்தது / சிவந்தன. 2 . சினத்தில் பற்களை நற நறவென்று கடித்தான் 3 . அவரது இரத...\nவாய்மொழித் தேர்வு - உரையாடல் பகுதி\nநீங்கள் பார்த்துப் பேசி பயிற்சி பெற சில படங்கள்\nகட்டுரை: நினைவில் கொள்ள வேண்டியவை\n1. சுமாராக எழுதக் கூடிய மாணவர்கள், ( p5 and p6 pupils ) தயவு செய்து படக் கட்டுரையை தேர்ந்தெடுக்க வேண்டும்\nஎன் மாணவர்களின் கட்டுரைகள் - கௌதமன் 6A 2011\n\"நன்றி மறவேல்\" என்பது அவ்வையின் வாக்காகும். இந்த ஆட்டிசூடியை முன்பு மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று எண்ணியிருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2004/09/blog-post_03.html", "date_download": "2018-07-20T13:58:39Z", "digest": "sha1:PNOGR6RKKM34FDUQGQARK3RSJLWDVHKG", "length": 23758, "nlines": 552, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: இணையப் பொறுக்கன்", "raw_content": "\nவெள்ளி, செப்டம்பர் 03, 2004\n1. Association Visa pour l'image - exhibitions: ஆகஸ்ட் 28 முதல் செப். 12 வரை நடைபெறும் நிழற்பட திருவிழா. நுழைவு கட்டணம் கிடையாது (ஃப்ரான்ஸுக்கு விமான கட்டணம் கொடுப்பதில்லை :-)). பங்குபெறுவோர்: 270; 1989 முதல் நடக்கும் கண்காட்சியில் 1,649,098 பார்வையிட்டுள்ளனர். பங்குபெறும் புகைப்பட நிபுணர்களின் நேர்காணல்கள், அஸோசியடட் ப்ரெஸ் போன்றவர்களின் படம் எடுத்த கதைகள் ஆர்வமூட்டுகிறது.\n2. *38: தவணையை கட்ட மறந்து விட்டோம். பிள்ளையார் கோவில் காணிக்கையை தொலைபேசியில் கேட்டு தொணப்புகிறார்கள். தப்புவது எப்படி அமெரிக்காவில் *38 என்று தடவி தொல்லை கொடுக்கும் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டால் போதும். அந்தத் தொலைபேசியில் இருந்து கூப்பிட்டால், உங்கள் வீட்டில் மணியடிக்காது. விடுதலை அமெரிக்காவில் *38 என்று தடவி தொல்லை கொடுக்கும் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டால் போதும். அந்தத் தொலைபேசியில் இருந்து கூப்பிட்டால், உங்கள் வீட்டில் மணியடிக்காது. விடுதலை இது பழைய செய்தி... முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கேட்கவும், கமல் வீட்டில் இருக்காரா என்று ரசிகர் அறியவும் இதனால் கஷ்டமாக இருந்தது இது பழைய செய்தி... முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கேட்கவும், கமல் வீட்டில் இருக்காரா என்று ரசிகர் அறியவும் இதனால் கஷ்டமாக இருந்தது இப்பொழுது அவற்றில் இருந்து தப்பிக்க '*38' புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சுருக்கமாக தொலைபேசியில் முகமூடி போடலாம் வாங்க :-)\n3. விஜய் சிங்: டைகர் வுட்ஸுக்கு சரியான போட்டியாக இருந்தும், கோல்ஃப் உலகின் புதிய ராஜாவாக இருந்தும், விஜய் சிங் குறித்து (அமெரிக்க) ஊடகங்கள் அதிகம் எழுதுவதில்லை. பாஸ்டன் க்ளோப் அலசுகிறது. விடாமுயற்சியினால் வெல்லும் இந்தியர்.\n4. தலை பத்து பாடல்கள்: வலையில் இருந்து இறக்கப்படும் பாடல்களை ஏளனமாக பார்த்த காலம் போயே போச்சு. அவ்வாறு மிக அதிகமாக உள்ளூர் கணினிக்கு இறக்கப்பட்ட பாடல்களின் தலை இருபது பட்டியலை பிபிசி வெளியிட ஆரம்பித்திருக்கிறது.\n5. The Motorcycle Diaries: சேகுவாராவை குறித்த படம். ஐஷ்வர்யா கலந்துகொண்ட கேன்ஸ் திரைப்படவிழாவில் பெரிதும் ரசிக்கப்பட்டது. பெர்னலின் முந்தைய இரு (Amores Perros & Y Tu Mamá También) படங்களையும் ரசித்ததாலும் பார்க்கவேண்டிய படம்.\n6. ஃபோர்ட் புஷ் & பி.எம்.டபிள்யு கெர்ரி: ஒருவரை குறித்து நாம் என்ன நினைக்கிறோம் என்று அறிந்து கொள்ள, நமக்கு அதிகம் அறிமுகமுடைய பொருளுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கவேண்டும். ஜெயலலிதா எனறவுடன் என் நினைவில் பிராண்ட் - ஆடம்பரமான ரோல்ஸ்ராய்ஸ் கார். கலைஞர் என்றவுடன் சாதாரணர்களின் பாட்டா ஹவாய் செருப்பு. ப. சிதம்பரத்திற்கு 'காம்ப்ளான்'. இந்த ஒப்புமைப்படுத்தலின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பதிவையும் படித்தால் இன்னும் விரிவான சந்தைப்படுத்தப்படும் பொருட்களும், மனநிலையும், பொதிந்திருக்கும் குணாதிசயங்களின் அலசலும் கிடைக்கும்\n7. குடியரசு கட்சி மாநாடு: ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட தலைபத்து ஆச்சரியங்கள். என்னுடைய மிகப் பெரிய ஆச்சரிய��் (அல்லது பொறாமை), நடுநிலையான தொலைக்காட்சி ஒளிபரப்புதான். முக்கிய நிறுவனங்களான ஏபிசி, என்.பி.சி., சி.பி.எஸ்., சி.என்.என். இன்ன பிறர், இரண்டு கட்சிகளின் மாநாட்டையும் பாரபட்சமின்றி காண்பித்தது; மாற்று அலசல்களை, பேட்டிகளாக வரவழைத்தது; கேள்விக்குரிய பேச்சுகளை உரியவரிடம் நேரடியாக சந்தேக நிவர்த்தி அளித்தது; வெற்றுச் சவடால்களை கோடி காட்டியது; ஆக்கபூர்வமான விவாதங்களை நோக்கி பங்குபெறுவோர்களை திசை திருப்பியது; எல்லாமே பாராட்டத்தக்கது.\n8. Cornelius Horan - Vanderlei de Lima: 'வெற்றிப்பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் உலகுக்கு' என்று பாடல் எழுதிவிடலாம். ஆனால், மாராதான் 26.2 மைல் (42.16 கிமீ) ஓடும் வழியில், முடிக்கப்போகும் தருணத்தில், பிரேசில் நட-ராஜாவை, தடுத்து நிறுத்தி பதக்கத்தை நழுவ வைத்திருக்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒண்ணரை பில்லியன் செலவழித்தாலும் இவற்றை தடுக்க முடியாதோ (அமெரிக்க ரகசிய போலீஸ் கூட ஏதன்ஸில் இருந்ததே... அதற்கான செலவை யார் கவனித்துக் கொண்டார்கள் (அமெரிக்க ரகசிய போலீஸ் கூட ஏதன்ஸில் இருந்ததே... அதற்கான செலவை யார் கவனித்துக் கொண்டார்கள் அமெரிக்காதான் என்றால், அவர்கள், மற்ற நாட்டின் வீரர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்பட்டார்களா அமெரிக்காதான் என்றால், அவர்கள், மற்ற நாட்டின் வீரர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்பட்டார்களா\n9. SCOTTeVEST: என்னுடைய செல்பேசி, கைக்கணினி, எம்.பி3 லாகிரி வஸ்துக்களை கையிலும் வைத்துக் கொள்ள இயலாமல், பாக்கெட்டிலும் பிதுங்க வைக்காமல், பெட்டிக்குள்ளும் மறந்திருக்க இயலாமல் இருப்பது வருந்த வைக்கும். இப்போது, அமெரிக்க உளவுத்துறையில் பயன்படும் ஆடைகள் சில, சாமானியர்களுக்கும் விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.\n10. மோசமான காரோட்டி யார்: லிண்டா குட்மேன் படித்து பயன் பெற்ற கல்லூரி கால நினைவுகளைத் தட்டி எழுப்புகிறார்கள். நான் மூன்றாவதாக இடம்பெற்றிருக்கிறேன் என்பது வருத்தமான விஷயம். என்னை விட என் மனைவி நன்றாக வண்டி ஓட்ட மாட்டாள் என்பது உண்மையான விஷயம் ;-)\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 9/03/2004 11:22:00 முற்பகல்\nசொன்னது… 9/03/2004 12:07:00 பிற்பகல்\nஆனாலும் ஆரம்ப ஸீனே அப்படி ஆரம்பிப்பது ;-) நான் இன்னும் 'அழியாத கோலங்கள்' பார்க்கவில்லை :-( 'ஒய்-து' என்ன சொல்ல வருகிறது என்று எனக்கு இன்னும் சரியாக விளங்கவில்லை. விடலைப் பருவத்தில் 'எல்லாமே சகஜம்' என்கிறார்களா; 'வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பார்த்து விடு' என்கிறதா; 'இருபதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்' எனக் கேட்கிறார்களா; என்று இன்னும் குழப்பம்.\n>> Amores Perros = ஆயுத எழுத்து (என்கிறீ/றார்கள்; நான் பார்க்கவில்லை)\nஎந்தப்படத்தை இன்னும் பார்க்கவில்லை சார் அமோரஸ்- இறந்த/நிகழ்/எதிர் காலங்களை நாய்களைக் குறியீடாகக் கொண்டு வாழ்க்கையை விவரணப்படுத்துகிறது. ஆ.எ-க்கும், அ.பெ-க்கும் உள்ள ஒரே ஒற்றுமை: ஒரு விபத்தினால், எவ்வாறு மூவர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மட்டுமே.\nஆ.எ.: டெக்னிகலாக புதுப்படம்; அக்மார்க் தமிழ் சினிமாத்தனங்கள் நிறைந்திருப்பதில் பழைய படம்.\nஅ.பெ: 'இந்த நிமிடத்திற்கும் அடுத்த நிமிடத்திற்கும் உள்ள வாழ்க்கையின் வித்தியாசங்களை மூன்று தட்டு மக்களைக் கொண்டு, கொஞ்சம் புத்திமதி கலந்து சொல்லும் படம்\nரெண்டுமே பார்க்கவில்லை; நெட்ஃபிளிக்ஸில் சேர்த்துவிட்டேன் :-D நன்றி.\nசொன்னது… 9/03/2004 12:47:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2013/06/8.html", "date_download": "2018-07-20T14:27:17Z", "digest": "sha1:GFRN7P2JWLISYSSGF42EOP7CUFJRM5C2", "length": 45474, "nlines": 447, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 8] உண்டியல் துவாரம் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஉயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர, சுய முயற்சிக்காக சாதனை என்று எதையும் பண்ணமாட்டான். பண்ணவும் முடியாது. பண்ண வேண்டிய அவசியமும் இல்லை.\nநம் கை நிறைய பை நிறைய காசு இருந்தாலும் உண்டியலில் அப்படியே கொட்டி விடமுடியுமா\nதுவாரத்தின் வழியே ஒவ்வொரு காசாக, சிக்கிக்கொள்ளாமல், உண்டியைக் குலுக்கித்தானே போட வேண்டும்\nஅப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தின், ஒவ்வொரு அம்சத்தையும், ஒவ்வொன்றாக, மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி, அவர்களுக்குள்ளே போய் விட்டதா என்பதை, கேள்வி கேட்டு, நிச்சயப்படுத்திக்கொண்டு, அப்புறம்தான் அடுத்த அம்சத்திற்கு போக வேண்டும்.\nஸ்ரீ மஹா பெரியவாளைபற்றி இன்னொரு சம்பவம், என் மன்னி மூலம் கி��ைத்தது . அவரின் பக்தையை பற்றியது.\nகல்கத்தாவில், அந்த பக்தை தன் கணவருடன், அப்போது அவரது வேலை நிமித்தமாக இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம்.\nஅன்று கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும், கதவை திறந்தார், அந்த பெண்மணி .\nநக்ஸலைட்டுகள் 3 to 4 பேர்கள், திமுதிமு என்று உள்ளே நுழைந்ததும் என்ன செய்வது என்றே தெரியாத அவர், தன்னை கொல்ல அவர்கள் தயாராக இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார்.\nபயத்தில் வெலவெலத்து போன அந்த மாது, அவர்கள் கேட்டபடி சாய் [TEA] போட்டு கொடுத்து விட்டு, அவர்களிடம் ஒரு போன்கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார்.\nசென்னையில் விடுதியில் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார்.\n”நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் .\nவீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர், ஸ்ரீ மஹா பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கும் காளி மாதாவின் படத்தையும் பார்த்து பூரண பக்தியோடு நமஸ்கரித்தார்.\n’இன்னிக்கு ஏகாதசி. இன்று இந்த சோதனைக்கு உள்ளாகி இருக்கேனே’ என்று வருத்தப்பட்டார்.\nஅவர்களை பார்த்து ”ஓரே போடாக போட்டு விடுங்கள். வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள்” என்று மனமுருகச் சொன்னார்.\nபெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார். தரையில் அவரை வேண்டிக்கொண்டே படுத்தார்\nஅப்ப அந்த அதிசயம் நடந்தது.\nநக்ஸ்லைட்ஸ் மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு, பெரியவா போட்டோ இருந்த இடத்தில் பயங்கர உருவத்தோடு ”பவதாரிணி” காட்சி கொடுத்தாள். காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள் .\nஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ரகாளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள்.\nகாளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர் .\n\"எங்களை மன்னித்து விடுங்கள் தாயே\" என்று கூறிக்கொண்டே ஓட்டம் எடுத்தனர்.\nகணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது, உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார்\nமடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு ஸ்ரீ மஹா பெரியவாளை நமஸ்கரிக்க, \"காமாக்ஷி காப்பாத்தினாளா\" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்க��த் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்.\nஉண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது .\nஇன்று 11.06.2013 என் இல்லத்திற்கு,\nஅன்புடன் வருகை தந்து மகிழ்வித்த\nஎன் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\n’அன்பு மஞ்சு’வுடன் என் இல்லத்துக்கு\nஅன்புடன் வருகை தந்து சிறப்பித்த\nஎன் எழுத்துலக மானஸீக குருநாதர்\nஎன் மனமார்ந்த இனிய நன்றிகள்\n[இதன் தொடர்ச்சி 13.06.2013 வியாழக்கிழமை வெளியாகும்]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:58 PM\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nமாட்ஜியோஜ்ஜி மனீ மனீ June 11, 2013 at 2:11 PM\n அந்த கல்கத்தா பெண்ணின் கதை குருவின் மகிமையைப் புரிய வைத்தது\nமடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு ஸ்ரீ மஹா பெரியவாளை நமஸ்கரிக்க, \"காமாக்ஷி காப்பாத்தினாளா\" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்.//\nசித்து வேலைகள் தெரிந்தும் அதை பயன்படுத்தாதவர் மகா பெரியவாள்.\nதிண்டுக்கல் தனபாலன் June 11, 2013 at 3:14 PM\nஇனிய சந்திப்பும், சிறப்பான தத்துவமும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...\nமனதில் ஆழமாக பதியும் படியாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் எடுத்துப் போடுகிறீர்கள். கொலைகாரன்களுக்குக் கூட பக்தி என்று ஒன்று ஒரு பக்கத்தில் இருக்கிரது.ஆச்சரியமாகயிருக்கிரது.. பயனடையும்படி இருக்கிரது. போட்டோ அழகாக இருக்கிரது. அன்புடன்\nஉண்டியல் தத்துவம் அருமை அய்யா. இனிய சந்திப்புகள் தொடரட்டும் அய்யா\nகாளிவடிவில் காமாட்சி வந்தது அதிசயமா.\nகைகூப்பின உடனே உதவி அருளின வேஎகத்தை என்னவென்று சொல்வது. மஹா பெரியா பாதங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.\n\" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்.\nஅன்புடன் வருகை தந்து மகிழ்வித்த\nமகத்தான நிகழ்வுகள் மனதை உருகச் செய்கிறது. சகோதரி மஞ்சு அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்\nஅட.. சுடச் சுட படங்களுடன் செய்தி ஆஹா பேஷ்..\nஉண்டியல் மூலம் எத்தனை பெரிய தத்துவம் எல்லா வஸ்த்துக்களிலும் ஒரு தத்துவத்தை உணர்த்த மஹா ஸ்வாமி ஒருவரால் மட்டுமே முடியும்.\nஅடைக்கலம் என்று ஆகிவிட்டால் தெய்வம் நிச்சயம் காப்பாற்றும். கொள்ளைக்காரர்கள் இடமும் கருணை காமாட்சி இல்லாமல் வேறு யாரால் இதைச் செய்ய முடியும்\n//துவாரத்தின் வழியே ஒவ்வொரு காசாக, சிக்கிக்கொள்ளாமல், உண்டியைக் குலுக்கித்தானே போட வேண்டும்/// றீச்சர் ஓடியாங்கோ.. ஸ்பெல்லிங் மிசுரேக்க்க்க்க்க்க்:)).. விடமாட்டமில்ல:).\n//உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது .// உண்மைதான்ன்..\nஉண்மை பக்தி எப்பொழுதுமே காப்பாற்றும் என்பதை அழகாக உணர்த்தி விட்டீர்கள் வைகோ சார்.\nஉண்டியல் தத்துவம் அருமையாக இருக்கிறது.\nமஞ்சு திருச்சியிலிருந்து -சென்னைக்கு வரும் முன்னே செய்தி வந்துவிட்டது.வாழ்துக்குரியவருக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nநேற்று ரைப் பண்ணிக்கொண்டிருக்கும்போதே பாதியில் விட்டுவிட்டு ஓடிவிட்டேன்ன்ன்.\n///ஸ்ரீ மஹா பெரியவாளைபற்றி இன்னொரு சம்பவம், //\nமனதில் நம்பிக்கை வைத்தால் அது நம்பிக்கைதான். எனக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு சீரடிசாய்பாபா வின் புத்தகம், எங்கள் மாமி ஒருவர் தந்து சொன்னார்.. இதை 7 நாட்களுக்குள் படித்து முடித்தாயானால்ல்.. ஏதும் அதிசயம் நடக்கும்.. அத்தோடு 2 ரூபா காணிக்கையாகவும் கொடுக்க வேண்டும் என ஏதோ. எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. ஆனா மாமி குடும்பம்... சாய்பாபாவோடே தம்மை அர்ப்பணிப்பவர்கள்.\nஅப்போ நானும் ஒழுங்காக 7 நாட்கள் படித்து முடித்தேன், ஆனா காணிக்கையை மறந்திட்டேன். அன்று கீரை கொண்டு வருபவர் வந்தார், என்னை வாங்கி வைக்கச் சொன்னார் அம்மா.\nஎன்ன விலை எனக் கேட்டேன் 2 ரூபா என்றார். எனக்கு என்னமோ இப்படியானவர்களைப் பார்க்க கஸ்டமாக இருக்கும், பார்த்துப் பாராமல் கொடுத்துவிடுவேன் பணம்... அப்போ அவவுக்கு கூடக் கொடுத்தேன் இந்தாங்க என..\nஆனா அவவோ ஒரே பிடியாக இல்ல எனக்கு 2 ரூபாதான் வேணும் என அடம்பிடித்து 2 ரூபா மட்டும் வாங்கிப் போனார்ர்...\nபின்பு இருந்து யோசித்த இடத்து அது அந்த காணிக்கையின் அளவை நினைவு படுத்தவோ இந்த வித்தை என தோணிச்சு... ஏதோ முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சு போட்டதுபோல, நானே பொருத்தி எடுத்து அப்படி நினைத்துக் கொண்டேன். வேறேதும் நிகழவில்லை.\n//இன்று 11.06.2013 என் இல்லத்திற்கு,\nநீங்க இப்படிச் சொல்லியிருக்கிறீங்க... ஆனா பின்னூட்டத்தில்..இப்படி இருக்கே:)).. எங்கிட்டயேவா\n//மஞ்சு திருச்சியிலிருந்து -சென்னைக்கு வரும் முன்னே செய்தி வந்துவிட்டது///\nசகோதரி மஞ்சுபாஷினியையும் பார்த்ததில் மகிழ்ச்சி.. அவருக்கு பொன்னாடை போர்த்துவது.. கோபுஅண்ணனின் ஆன்ரியோ இங்கு படம் பப்ளிக்கில் போட்டிருப்பது ஆண்ரிக்குத் தெரியுமோ இங்கு படம் பப்ளிக்கில் போட்டிருப்பது ஆண்ரிக்குத் தெரியுமோ\nஅதுசரி நான் வந்தாலும், இப்படி ஆன்ரி பொன்னாடை போர்த்துவாவோ:).. ஆனா எனக்கு ஆடையில் பொன்னிருக்கோணும்:)) ச்ச்ச்ச்ச்சும்மா பெயரளாவில் மட்டும் பொன் இருக்கப்பூடா சொல்லிட்டேன்ன்ன்:)).\nநீங்க உங்கட பெட்டில, கட்டித் தொங்கவிட்டிருக்கும் நொறுக்குத் தீனிகள் கொடுத்தீங்களோ\nகட்டித் தொங்கவிட்டிருக்கும் நொறுக்குத் தீனிகள் கொடுத்தீங்களோ\nபதிவு சுவாரஸ்யமாக இருந்தது. இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.\nமனமே உண்டியல்தான். அருமை. உங்களின் பதிவு மன நிம்மதியைத் தருகிறது. பாரத்தை இறக்கி வைப்பதுபோல. அவவ்ப்போது வருவேன் ஆனால் அவசியம் வந்துகொண்டேயிருப்பேன். கருத்துரைகள் இட இயலவில்லையென்றாலும் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறேன்.\nவணக்கம். முன்பிட்ட பதிவு என்னவாயிற்று\nஇந்தப் பதிவு மனநிறைவைத் தருகிறது. கருத்துக்கள் இடமுடியாத சூழலிலும் தொடர்ந்து வாசிப்பது தொடர்கிறது. எனவே அடிக்கடி வரவியலவில்லையென்றாலும் அவசியம் தொடர்வேன்.\nமனமே உண்டியல்தான். அருமை. உங்களின் பதிவு மன நிம்மதியைத் தருகிறது. பாரத்தை இறக்கி வைப்பதுபோல. அவவ்ப்போது வருவேன் ஆனால் அவசியம் வந்துகொண்டேயிருப்பேன். கருத்துரைகள் இட இயலவில்லையென்றாலும் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறேன்.\n//இன்னிக்கு ஏகாதசி. இன்று இந்த சோதனைக்கு உள்ளாகி இருக்கேனே//\nசோதனைக்கு உள்ளாக்கினாலும் கடைசியில் கைவிடவில்லை.\n//உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது// 100% உண்மையான வரி.\nஉண்டியல் தத்துவம் அருமை.சிந்திக்க வேண்டியதொன்று.வாழ்த்துக்கள்.\nஉண்டியல் தத்துவம் மிக அருமை ஐயா\nஉண்மையான பக்தையின் பக்தியை படித்ததும் மனம் நிறைவாக இருக்கு.\nமஞ்சுவின் இனிய சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்கு.\nஅருமையான பகிர்வு. மிக்க நன்றி. காமாக்ஷி எந்த உருவிலும் வந்து காப்பாற்றுவாள் என்பதை நிரூபித்த சம்பவப் பகிர்வுக்கு நன்றி. படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி. மஞ்சுபாஷிணியின் வரவுக்கும், உங்கள் அன்புக்கும் வாழ்த்துகள்.\nஉண்மையான குரு பக்தியும் உண்டியல் தத்துவமும் மிகவும் அருமை\nசிறப்பான பகிர்வு. காமாக்ஷி காளி ரூபத்தில்....\nமஞ்சுபாஷிணி அவர்கள் உங்கள் இல்லத்திற்கு வந்து சென்றது குறித்து மகிழ்ச்சி.\n\" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்.\n// உண்டியல் தத்துவம் அருமை தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை அனைவரும் அறிய ஒவ்வொன்றாய் சொல்லிச்செல்லும் விதமும் அழகு தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை அனைவரும் அறிய ஒவ்வொன்றாய் சொல்லிச்செல்லும் விதமும் அழகு\nமனதை உருக்கிய அற்புதம் படித்து இன்புற்றோம்.\nஇனிய சந்திப்பு காணக்கிடைத்தது நன்றி. மஞ்சுபாஷினிக்கு வாழ்த்துகள்.\nஉண்டியல் தத்துவம் மனம் கொள்ளை கொண்டது. எவ்வளவு எளிமையான உதாரணம். கல்கத்தா சம்பவத்தை காஞ்சியில் அறியச் செய்த அற்புதம் வியக்கவைத்தது. பின்னூட்ட நாயகி மஞ்சுபாஷிணியை சந்தித்தோம் நாங்களும் உங்கள் தயவால். நன்றி வை.கோ.சார்.\n// பின்னூட்ட நாயகி மஞ்சுபாஷிணியை சந்தித்தோம் நாங்களும் உங்கள் தயவால். நன்றி வை.கோ.சார்.//\nஉண்டியல் தத்துவம் மிகவும் அருமை.\nதுவாரத்தின் வழியே ஒவ்வொரு காசாக, சிக்கிக்கொள்ளாமல், உண்டியைக் குலுக்கித்தானே போட வேண்டும்\nஅப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தின், ஒவ்வொரு அம்சத்தையும், ஒவ்வொன்றாக, மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி, அவர்களுக்குள்ளே போய் விட்டதா என்பதை, கேள்வி கேட்டு, நிச்சயப்படுத்திக்கொண்டு, அப்புறம்தான் அடுத்த அம்சத்திற்கு போக வேண்டும்.//\nஆம், உண்மை. உண்டியல் தத்துவம் நல்ல உதாரணம்.\nபவதாரணி காப்பாற்றிய செய்தி அருமை. உண்மையான குரு பக்திக்கு எடுத்துக்காட்டு.\nமஞ்சுபாஷிணியின் வருகை படம் சிறப்பு.\nஉண்டியல் கதை+உதாரணம் சிறப்பு. அடுத்து வந்த கதையும் ஆச்சர்யம்.\nமஞ்சு சகோவை மாமியுடன் பார்த்ததில் மகிழ்ச்சி.அதென்ன ஓரவஞ்சம் சகோவை அழைத்து வந்தவரின் படத்தை காணும்.\nகல்கத்தா பெண்மணியை காமாட்சி காப்பாற்றியது பற்றி படித்து மெய் சிலிர்த்தேன்..\nஅன்பின் வை.கோ - அருமையான பதிவு - உண்டியல் தத்துவம் ஒரு பாடம் - நாம் தெரிந்து கொண்ட்டொம் - காமாஷி காப்பாதினாளா - அவருத்துத் தெரியாதது ஒன்றுமில்லை- பதிவு அருமை - மஞ்சுவின் விஜயம் வேறு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபகிர்வுக்கும் படங்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.\nமனதை உருக்கும் சம்பவம்��ான். மகாப் பெரியவாளின் கருணையே கருணை.\nஉண்டியல் தத்துவம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம் தான் கல்கத்தா பெண்மணியின் வீட்டில் நடந்த சம்பவம் ஆசார்யாளுக்கு எப்படி தெரிய வந்ததோ அவர்தான் எங்கும் நிறைந்தவர் ஆயிற்றே.\nஉண்டியலு பத்தி சொல்லினது நல்லாருந்திச்சி கல்கத்தா அம்மாவுங்க வூட்டுல நடந்த வெசயம் இவுகளுக்கு எப்பூடி தெரிஞ்சிச்சி\nஉண்டியல் தத்துவம் ஒருபாடம் கல்கத்தாவில் நடந்தது இங்க எப்படிதெரிந்தது. அவரதான் சர்வ வியாபி ஆயிற்றே. தெரியாமல் போகுமா.\n\" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்./// இதுக்கெல்லாம் கணக்கே இல்லைன்னு நினைக்கிறேன்...\nபவதாரிணியாக காட்சி அளித்து கயவர்களை மனம் மாறச்செய்தது அற்புதம்.. உண்டியல் தத்துவம் நல்லா இருக்கு...\nவாம்மா ... ஹாப்பி, வணக்கம்.\n//பவதாரிணியாக காட்சி அளித்து கயவர்களை மனம் மாறச்செய்தது அற்புதம்.. உண்டியல் தத்துவம் நல்லா இருக்கு...//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிகள். தொடர்ந்து வரவும். :)\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (01.05.2018) பகிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (14.05.2018) பகிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்ப...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n2 ஸ்ரீராமஜயம் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்��ள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n2 ஸ்ரீராமஜயம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத...\n71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... \n2 ஸ்ரீராமஜயம் தாயன்பைப்போல கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்கும் காண முடியவில்லை. பிள்ளை எப்படியிருந்...\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n2 ஸ்ரீராமஜயம் பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த...\n17] புனிதமான அன்பே சிவம் \n15] பணம் தான் பிரதானமா \n14] ஏன் இந்த அகங்காரம்\n11] அடங்காத காமத் தீ \n10] பேதமில்லாத ஞான நிலை\n9] அழுக்கு உடையுடன் ஆண்டவன்.\n7] ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n3] இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி .... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalpani.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-20T14:22:25Z", "digest": "sha1:ZI5PJFN33FSQY3JPXQ4JIWFSKCWLZYKF", "length": 13364, "nlines": 69, "source_domain": "makkalpani.blogspot.com", "title": "மக்கள் பணியே.. கடவுள் பணி...: இவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்?", "raw_content": "மக்கள் பணியே.. கடவுள் பணி...\nஇவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்\nஒர் அரசியல்வாதி அரசியலுக்கு வருவதற்கு முன் என்ன தொழில் செய்தார் இப்போது என்ன தொழில் செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரிந்தால் தானே அவருடைய சொத்து மதிப்பு, சென்ற தேர்தலைக் காட்டிலும் இப்போது பல கோடியாக உயர்ந்திருப்பதற்கான காரணத்தை ஒரு குடிமகன் புரிந்துகொள்ள முடியும்.\nஎந்தத் தொழிலும் செய்யாமல், பதவிக்காக அரசு வழங்கும் சம்பளத்தில் மட்டுமே வாழ்க்கை நடத்திக்கொண்டு, அதேசமயம் சொகுசு கார், பங்களா, மகன் பெயரில் பல கோடி ரூபாய் ஷேர் என்பதெல்லாம் சாத்தியமில்லை. அவ்வாறு தொழில் செய்ததாகக் கூறினாலும், அந்தத் தொழில் நிறுவனத்தின் பெயர் என்ன அது எங்கெல்லாம் செயல்பட்டது அதன் உற்பத்தி அல்லது விற்பனைப் பொருள் என்ன என்பது தெரிந்தால்தான், அந��த நிறுவனம் உண்மையிலேயே செயல்பட்டதா அல்லது ஊழல் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் \"லெட்டர்பேட்' நிறுவனமா என்பதை ஒரு குடிமகன் அறியமுடியும்.\nஇதை, எனது சொந்த விஷயம், மூன்றாவது நபர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஒரு நாட்டின் மிகபெரிய கட்சியின் தலைவர் சொல்கிறார் என்றால், அவரைப் பற்றி நாம் என்னவென்று சொல்வது\nஅப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாரும் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திதான்.\nசென்னையைச் சேர்ந்த வி. கோபாலகிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சோனியா காந்தி கடந்த 10 நிதியாண்டுகளில் வருமானவரித் தாக்கல் செய்த ஆவணங்களைக் கோரினார்.\nமுதலில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்முறையீடு செய்தபோது, வருமான வரித் துறையின் தலைமை பொதுத் தகவல் அலுவலர் இதில் சோனியாவின் கருத்தைக் கேட்டு, ஆர்டிஐ சட்டம் பிரிவு 2-ன் கீழ் சோனியா காந்திக்கு இது தொடர்பாக ஜனவரி 23-ம் தேதி கடிதம் எழுதினார். வருமான வரித் தாக்கல் விவரங்களை வெளியிடுவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் அளித்துள்ள பதில் இது:\n\"\"....பொதுவாழ்வில் வெளிப்படைத் தன்மை என்ற போர்வையில் (கேட்கப்படும்) இத்தகைய கேள்விகளுக்கு மூன்றாம் நபருக்குப் பதில் சொல்வதன் மூலம், தனிநபர் அந்தரங்கத்தில் மற்றவர்கள் தேவையின்றி நுழைவதாக ஆகிவிடும். வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட வருமானவரித் தாக்கல் தனிப்பட்டது, ரகசியமானது. வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 138-ன் படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது...''\nஅந்தரங்கம் புனிதமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வருமானத்தில் அந்தரங்கம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. மேற்சொன்ன சட்டத்தின்படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாது என்று ஒவ்வொரு நபரும் சொல்வாரேயானால், என்ன ஆகும்\nபொது வாழ்க்கைக்கு வரும்போது, குறிப்பாக தேர்தலில் போட்டியிடும்போது, ஒரு வேட்பாளர் தனக்குள்ள சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்க வேண்டிய கட்டுப்பாடு உருவாக்கப்பட்டதன் காரணமே, பொதுவாழ்க்கையில் வருபவரின் பொருளாதார வசதி என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்ளத்தான்.\nசோனியா காந்தி தனிநபர் அல்ல. அவர் ஒரு தேசியக் கட்சியின் தலைவி. ஆண்டுதோறும் வருமான வரித் தாக்கல் செய்கின்றார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவரின் வருமான வரித் தாக்கல் விவரம் தெரிந்தால்தானே, அவர் வளர்ச்சி அவரது வருமானத்துக்குப் பொருந்துவதாக உள்ளதா, இல்லையா என்று கணிக்க முடியும்.\nநாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏ-வும் தனது வருமானவரி, தன் குடும்ப ரத்த உறவுகளின் வருமான வரித் தாக்கல் விவரங்களை அவர்களாகவே ஆண்டுதோறும் வெளியிடும் நடைமுறையை அரசியல் சட்டப்படி கட்டாயமாக்குவதுதான் வெளிப்படைத் தன்மைக்கு வழிவகுக்கும்.\nதனிநபர் சுதந்திரம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, பலரும் தவறுகள் செய்து வருவதால்தான் மக்களுக்குப் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்களாட்சித் தத்துவம் உண்மையாக செயல்பட வேண்டுமானால் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் வெளிப்படையாக இருந்தாக வேண்டும்.\nநியாயமாக நேர்மையாகச் சம்பாதித்த வருவாய்க்கு உரிய வரியைச் செலுத்துவதுதானே வருமான வரி. அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன பிரச்னை\nசெல்போன் யுகத்தில் தனிமனித உரிமைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கும்போது, பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருவர் பொது வருமானம் பற்றிக் கேட்பதை தனிமனித உரிமை மீறல் என்று சொன்னால் எப்படி ஏற்பது\nதலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் மூடி மறைக்க ஆசைப்படுகிறார்கள். இவர்கள் தான் ஊழலை ஒழிக்க வலுவான சட்டத்தை (லோக்பால் சட்டத்தை) இயற்ற போகிறார்களாம்... அப்படியே இயற்றினாலும் அந்த சட்டம் எப்படி இருக்கும்....\nLabels: ஊழல், கறுப்பு பணம், பொதுவானவை, வெளி பதிவு\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\nகறுப்புப் பணம் வெள்ளையாக மாற உதவும் மக்களுக்கான அரசு\nமின்வெட்டு : தமிழகத்தின் 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படும்\nஊழலை போராட்டங்கள், சட்டங்கள் மூலம் ஒழிக்க முடியுமா\nகல்விதான் இலவசமாக தரப்பட வேண்டும்\nஆசிரியர்களின் அர்பணிப்பு உணர்வு எங்கே போனது\nதேவையில்லாத அரிசி விலை உயர்வு ஏன்\nசம்பளம் தரும் பொதுமக்களைப் பற்றி அரசு கவலைப்படுமா\nஇவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்க��்\nமேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthamizhchsolai.blogspot.com/2016/01/blog-post_17.html", "date_download": "2018-07-20T14:21:54Z", "digest": "sha1:XD2KZSQP6WJCUOPZB5BYTH65CWCZMN5K", "length": 15044, "nlines": 249, "source_domain": "painthamizhchsolai.blogspot.com", "title": "marapuppookkal: கவியரங்கத் தலைமைக் கவிதை", "raw_content": "பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''\nமுந்தைப் பழமொழியாம் மூப்பிலா முத்தமிழாம்\nசிந்தை குளிர்விக்கும் தேமொழியாம் - முந்துவையே\nஉன்றன் அடிவணங்கி ஓரரங்கம் யாமியற்ற\nபூத்தொடுத்தால் அழகான மாலை யாகும்\nபுனைந்துரைத்தால் அதுநல்ல கவிதை யாகும்\nபாத்தொடுத்தால் கம்பனது காவி யம்போல்\nபார்போற்றப் புகழ்கின்ற பனுவ லாகும்.\nநாத்தொடுத்துச் சொல்வீசி என்க ருத்தை\nநலந்தொடுத்துப் பேசவந்தேன் என்க ருத்தில்\nவாய்த்துடுக்காய் எதுவரினும் பொறுப்பீர் என்று\nவண்டமிழ அவையோரை வணங்கு கின்றேன்.\nபோற்றிடவே வேண்டுமெனில் முதலில் சுற்றும்\nபுலப்படாத அண்டத்தைப் போற்றல் வேண்டும்\nஏற்றவிதம் கோள்களினைச் சுற்ற வைத்தே\nமாற்றத்தை நிகழ்த்திடவும் அதனால் கூடும்\nமாறாமல் இன்றுவரை இயங்கும் அந்த\nமாற்றமிலா இயற்கையினைப் போற்றல் நன்று\nமாந்தயின முழுமைக்கும் கடமை ஈதே\nஇயற்கையினைக் கடவுளெனச் சொல்லு கின்ற\nஉயிர்ப்பிக்க உருகிடுவார் அவரால் இந்த\nஉயிர்க்குலங்கள் வாழுதென்பார். மனத்தால் கூடி\nமுயங்கிடுவார் உலகத்தில் நடப்ப தெல்லாம்\nமுற்றிலுமே அவன்செயலே என்று ரைப்பார்\nதயங்காமல் இறைவனையே போற்று கின்றார்\nதவறேதும் இதிலில்லை மனமே தெய்வம்\nதமிழ்மொழியைப் பாடாத கவிஞன் கூடத்\nதாய்மையினைப் பாடாமல் விட்ட தில்லை\nஅமிழாமல் நமைக்காப்பாள் அரவ ணைப்பாள்\nஆளாக்கி விடுவதற்குள் அழிந்தும் போவாள்\nஉமியாக உதறிடினும் கவலை கொள்ளாள்\nஉயிர்கொடுத்தே உதிரத்தைப் பாலாய்த் தந்தே\nநமைக்காக்கும் தாய்மைக்கோ இணையே இல்லை.\nநம்வாழ்வே அவள்கொடுத்த பிச்சை யன்றோ\nஒழுக்கத்தைக் கடைபிடித்தால் உயர்வோம் வாழ்வில்\nஉலகத்தின் இலக்கியங்கள் இதையே கூறும்\nஇழுக்கத்தில் வீழாமல் காப்ப தற்கே\nஎப்போதும் ஒழுக்கநெறி செல்லல் வேண்டும்.\nவழுவாத ஒழுக்கத்தால் வாழ்வில் சேரும்\nவளத்திற்கும் புகழிற்கும் எல்��ை யில்லை\nஒழுக்கத்தை நம்வழ்வில் போற்றல் வேண்டும்\nஉறுதியாகப் பற்றுங்கள் உயர்வைக் காண்பீர்\nஇப்படியாய்த் தான்கொண்ட தலைப்பை யொட்டி\nஇருபதின்பேர் அவர்கருத்தைச் சொல்ல வந்தார்.\nஎப்படித்தான் சொல்கிறார்கள் என்று பார்க்க\nஎன்னறிவைக் கூர்தீட்டிக் காத்துள் ளேன்நான்\nஅப்படியே நீங்களிதைப் படித்துப் பார்த்தே\nஆனவரை வாழ்த்துங்கள் அதற்குப் பின்பு\nதப்பாமல் \"போற்றிடுதல் எது\"தான் என்று\nதலைவர்தம் நிறைவுரையில் காண்பீர் நீரே\nPosted by மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் at 09:45\nகம்பன் கவிநயம் 1 - கம்பனும் - துளசிதாசரும்\nமுயன்று பார்க்கலாம் 3 (முற்று முடுகு வெண்பா)\nபாட்டியற்றுக : 19 இன் தொகுப்பு\nபாட்டியற்றுக : 20 இன் தொகுப்பு\nபாட்டியற்றுக : 18 இன் தொகுப்பு\nபாட்டியற்றுக : 17 இன் தொகுப்பு\nபாட்டியற்றுக 3 இன் தொகுப்பு\nமுயன்று பார்க்கலாம் - 2\nசிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். பாடம் - 2\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன்\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் பாகம் (27)\nபாவலர் மா. வரதராசன் பாடல்கள் (16)\nகடவுள் என் தோழன் (9)\nஇந்திய அரசியல் சட்டம் (2)\n\"காரிகைக் களிப்பு \"1 (1)\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் தொகுதி (1)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய அரசியல் சட்டம்.2 (1)\nஇந்திய அரசியல் சட்டம்1 (1)\nகவியரங்கக் கவிதை (காணொலி) (1)\nகாரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை (1)\nகாரிகைக்_களிப்பு - 01.தொகுப்பு (1)\nசோலை மெய்ஞ்ஞானப் புலம்பல் (1)\nஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . . (1)\nபடித்ததில் பிடித்தது. . . (1)\nபடித்ததில்பிடித்தது. . . (1)\nபைந்தமிழ்ச் சோலை விழா (1)\nயமக வெண்பா: (மடக்கு) (1)\nவண்ணப் பா/சந்தப் பா இலக்கணம் (1)\nவெண்பாவில் விளாங்காய்ச் சீர் (1)\nதங்கள் பார்வைகளுக்கும் கருத்திடல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே மீண்டும் வருக..\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivakothuparotta.blogspot.com/2010/04/blog-post_29.html", "date_download": "2018-07-20T14:13:12Z", "digest": "sha1:RRJOSSEXGCBRMOP4KNTGAEDF432EAVIB", "length": 26229, "nlines": 390, "source_domain": "saivakothuparotta.blogspot.com", "title": "Saivakothuparotta சைவகொத்துப்பரோட்டா: என் கதை(?)", "raw_content": "\nநேத்து தூக்கமே வரல, என்னோட லட்சியத்த அடையப்போற இரண்டாவது படியில இன்னைக்கு கால்\nவைக்கபோறேன். ஒரு சிறந்த இயக்குனர் ஆகணும்கிறது என்னோட சுவாசாம், லட்சியம் எப்படி\nவேனா வச்சுக்கலாம். பல வருசம் வெறியோடு அலஞ்சு, திரிஞ்சு ஒரு வழியா இன்னைக்கு என் குருநாதர் ஏற்பாட்டில்,\nஒரு தயாரிப்பாளர் என்னை வர சொல்லி இருக்கார், கதை சொல்ல.\n11 மணிக்கு அவரோட ஆபிசுக்கு வர சொல்லி இருக்கார், நான் 8 மணிக்கே அவர் ஆபிஸ்க்கு\nஎதிரே இருக்கும் டீ கடையில, ஸ்க்ரிப்ட்டோட உக்காந்துட்டேன்.\n9 - மணிக்கு அவரோட கார் ஆபிஸ் வளாகத்திற்குள் நுழைந்தது. எல்லோரும் ரொம்ப\nபரபரப்பா இருந்தாங்க, நானும் பதட்டத்துடன் உள்ளே சென்றேன்.\n11.30 மணிக்கு அவர் என்னை கூப்பிட்டார். அவருக்கு மரியாதை கலந்த வணக்கத்தை சொல்லிட்டு,\nஎன் (படத்தோட) கதையை சொல்ல ஆரம்பித்தேன். ரொம்ப ஆர்வமா கேட்டார். சொல்லி முடிச்ச\nபிறகு அதில் சில மாற்றங்கள் செய்தார், அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் என்\nலட்சியத்தை அடைய இது தடையாக இருக்ககூடாது என்பதால் உடன்பட்டேன்.\nஒரு சுபயோக சுப தினத்தில், ஷூட்டிங் ஆரம்பித்தோம், கிட்டத்தட்ட பாதி படம் எடுத்து விட்ட\nபின்னர், ஹீரோ சாருக்கு சில காட்சிகள் பிடிக்கவில்லை என்றதால்,\nஅவரே மாற்றங்கள் செய்து, இயக்கியும் கொண்டார்.\n தலைப்பிரசவ வேதனையுடன், முதல் குழந்தையை எதிர் நோக்கும் தாயின் மனோ\nமுதல் காட்சி மக்களோடு சேர்ந்து பாத்திட்டு, நெட் சென்டர் நோக்கி\nவலைப்பூக்களில் என் படத்தோட விமர்சனம் \"சூடான சங்கதி\"யாக\nஓடிக்கொண்டிருந்தது. ஆர்வம் மேலிட, எனது படத்தின் விமர்சனத்தை\nமணி சார் பட்டறையில் இருந்து, வந்த இயக்குனர் சார்\nஉங்களிடம் நிறைய எதிர் பார்த்தோம். ஆனால்....... நீங்களும் அரைச்ச\nபெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்........\nஅப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்) நன்றிகள் பல.\nPosted by சைவகொத்துப்பரோட்டா at 6:40 PM\nஇத நாளைக்கு இல்ல போட்டிருக்கனும்\nஇத நாளைக்கு இல்ல போட்டிருக்கனும்\nஅவ்வ்............(இந்த கதையில் வரும்) நான் \"அந்த\" படத்தோட டைரக்டர்\n// இராமசாமி கண்ணண் said...\n கேள்வியின் நாயகி நீங்கதான் :))\nஇது கற்பனை கதை மட்டுமே.\nஉங்க படத்துக்கு நான் விமர்சனம் எழுதுறேன் புரோட்டா அவர்களே\nநானும் அடுத்து முயற்சி பன்ன போறேன் இந்த ஹைக்கூ சிறுகதையை\nவாழ்த்துக்கள். உங்க ஆசைய கெடுப்பானேன்.\nகலக்கல் தல... நான் கூட ஏதோ பெரிய கதையா இருக்குமோனு நம்பி.... வேலை வெட்டி எல்லாம் முடித்திட்டு படிக்கலாம்னு படித்து பாரத்தேன். சொல்ல வந்த கருத்தை நச்சுனு சொல்லீட்டீங்க.. பாஸ். அசத்துங்க..\n/ இராமசாமி கண்ணண் said...\nநல்லா கதை விடுறீங்க...... :-)\nஓஹோ அப்போ குப்ப படம் வரதுக்கு எல்லாம் ஹீரோ தான் காரணம்னு சொல்றீங்க :)\n இந்த அநியாயத்துக்கு தான் உன்ன கூட்டிட்டு வந்து விண்வெளியில் விட்டிருக்கேன். இங்குமா லொள்ளு ...பார்த்து பிடித்து கீழ தள்ளி விட்டிருவேன்\nஉங்க படத்துக்கு நான் விமர்சனம் எழுதுறேன் புரோட்டா அவர்களே\nநானும் அடுத்து முயற்சி பன்ன போறேன் இந்த ஹைக்கூ சிறுகதையை//\n// தமிழ் உதயம் said...\nவாழ்த்துக்கள். உங்க ஆசைய கெடுப்பானேன்.//\nஉங்களக்கு எவ்ளோ பெரிய மனசு:))\nகலக்கல் தல... நான் கூட ஏதோ பெரிய கதையா இருக்குமோனு நம்பி.... வேலை வெட்டி எல்லாம் முடித்திட்டு படிக்கலாம்னு படித்து பாரத்தேன். சொல்ல வந்த கருத்தை நச்சுனு சொல்லீட்டீங்க.. பாஸ். அசத்துங்க..//\nபெரிய கதை எழுதி உங்க \"பொறுமையை\"\nசோதிக்க மாட்டேன் பிரவின் :))\nதிருக்குறள் மாதிரி, இரண்டே அடியில அழகான\n// இராமசாமி கண்ணண் said...\n/ இராமசாமி கண்ணண் said...\nஅப்புறம் இதே மாதிரி படம் எடுத்துருவேன்,\nநல்லா பாருங்க தலைவா, தியேட்டர் மாறி\n// சாய்ராம் கோபாலன் said...\nநல்லா கதை விடுறீங்க...... :-)//\nஅப்போ படம் எடுத்துர வேண்டியதுதான்.......:))\nஓஹோ அப்போ குப்ப படம் வரதுக்கு எல்லாம் ஹீரோ தான் காரணம்னு சொல்றீங்க :)//\nரைட்டு, அப்போ படத்த தொடங்கிற\n இந்த அநியாயத்துக்கு தான் உன்ன கூட்டிட்டு வந்து விண்வெளியில் விட்டிருக்கேன். இங்குமா லொள்ளு ...பார்த்து பிடித்து கீழ தள்ளி விட்டிருவேன்//\nஅப்படியெல்லாம் சொல்ல கூடாது, அப்புறம்\nஉங்களுக்கு எல்லாம், யாரோ பரோட்டா சுட்டு\nவலையுலகில் விமர்சனமழை ஆரம்பித்திருக்கிற நிலையில் (நன்றி:சுறா) பொருத்தமான ஒரு இடுகை\nவலையுலகில் விமர்சனமழை ஆரம்பித்திருக்கிற நிலையில் (நன்றி:சுறா) பொருத்தமான ஒரு இடுகை\nஆனா, அதுக்கும், இதுக்கும் துளியும்\nநண்பா கடைசி வரைக்கும் கதையையே சொல்லலியே நண்பா.\nகடைசி வரைக்கும் கதை என்னனே சொல்லாம ஏமாத்திட்டிங்களே..\nஆனா நல்ல இருக்கு வாழ்த்துக்கள்\nபதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) \nநண்பா கடைசி வரைக்கும் கதையையே சொல்லலியே நண்பா.//\nமீதி கதையை, வெண்திரையில் காண்க :))\n// எனது கிறுக்கல்கள் said...\nகடைசி வரைக்கும் கதை என்னனே சொல்லாம ஏமாத்திட்டிங்களே..\nஆனா நல்ல இருக்கு வாழ்த்துக்கள்//\nதியேட்டர்ல கதையை பாருங்க தங்கச்சி :))\nபதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) \nபடிச்சி, என்னோட கருத்தையும் போட்டாச்சு தலைவா.\nநல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்\nகதை நல்ல இன்ரஸ்டிங்கா இருக்கு... ஹா ஹா உண்மைய சொன்னேன். ரஜினி டயலாக். உள்ளே போ.. நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி.. இது எப்படி இருக்கு.. :))\nகதை கேட்டதுக்கு நன்றி மாதேவி.\nநல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்//\nகதை நல்ல இன்ரஸ்டிங்கா இருக்கு... ஹா ஹா உண்மைய சொன்னேன். ரஜினி டயலாக். உள்ளே போ.. நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி.. இது எப்படி இருக்கு.. :))//\nயதார்த்தமா இருந்தது.... ரசிதேன் ஏதும் உள் குத்து இல்லையே\nஉங்களுக்கு எனது உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.\n// சி. கருணாகரசு said...\nயதார்த்தமா இருந்தது.... ரசிதேன் ஏதும் உள் குத்து இல்லையே\nஉங்களுக்கு எனது உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.//\nஉங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.\nநன்றி நண்பரே, உழைப்பாளர் தின\nரைட்டு, அப்ப படமாக்கிற வேண்டியதுதான் :))\nகதை நல்ல இருக்கு., உண்மையா பொய்யா தெரியலை சை கொ ப\nகதை நல்ல இருக்கு., உண்மையா பொய்யா தெரியலை சை கொ ப//\nஇது முழுக்க, முழுக்க என்னோட கற்பனை அக்கா\nதமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)\nஆச்சி சொன்ன கத - கத கேளு கத கேளு - தொடர்பதிவு\nபேருந்து காதல் - தொடர்பதிவு\nபிரபலமான பரோட்டாக்கள் (Popular Posts)\nமன் மதன் அம்பு - கா.மே.நா\nசிக்கு புக்கு கலர்புல் கோச்\n\"அன்புடன் மலிக்கா\" & திவ்யாஹரி, ஜெய்லானி, இர்ஷாத் & ஜில்தண்ணி, ஸ்டார்ஜன், சசிகுமார், துமிழ், LK, ஜலீலா அக்கா\nஇந்த வார டாப் தமாசு (4)\nதினமும் சுவையான பரோட்டாக்கள் சுட முயற்சிப்பது (குருமாவுந்தேன்...)\nகடைசி வரை வந்து பரோட்டாவை ருசித்ததற்கு நன்றி எசமான்/எசமானி , அப்படியே சைவ.கொ. பரோட்டா எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19886", "date_download": "2018-07-20T14:50:50Z", "digest": "sha1:7P7ID557HIKUJ5MBVV5K6Q7WKA7W4MYV", "length": 10206, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "கூட்டமைப்பைத் தவிர வாக்", "raw_content": "\nகூட்டமைப்பைத் தவிர வாக்குக் கேட்பதற்கு எந்தக் கட்சிக்கும் உரிமை இல்லை : ஞா.சிறிநேசன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை வேறு எந்தக்கட்சிக்கும் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பி��் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற யோ.ரஜனி மற்றும் கயசீலன் ஆகியோரின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் பாலையடிவட்டை, கூழாவடியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திறந்துவைக்கப்படட்டது.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரும் கலந்துகொண்டிருந்தார்.\nஇதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உரையாற்றுகையில்,\n‘உலகமே வியந்த விலைபோகாததும் மிகவும் கட்டுப்பாட்டுடனும் இருந்த விடுதலைப்போராட்டத்தினை பலவீனப்படுத்தியது யார் இப்படிப்பட்டவர்கள் எப்படி வந்து உங்களிடம் வாக்குகளை கேட்கமுடியும்.அநீயாயங்களை அக்கிரமங்களை செய்தவர்கள்,பெண்களின் தன்மானத்தோடு விளையாடியவர்கள், கொடுமைகளைச் செய்தவர்கள் கூட தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டுவருகின்றனர்.\nகொலைகள் விழுந்தாலும் கூட கொள்கையில் இருந்து மாறாமல்செல்லும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. கொள்கையில் இல்லாமல் போராட்டத்திற்கு சென்று அதனை மெலினப்படுத்தியவர்கள், போராட்டத்தின் பலத்தினை இழக்க செய்தவர்கள், எங்களுக்கு எதிரானவர்களிடம் சரணாகதியடைந்து எங்களை அவர்களிடம் காட்டிக்கொடுத்தவர்கள், இவ்வாறானவர்களுக்கு வாக்களிப்பதை தமிழர்கள் செய்யமாட்டார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்மைப்பைத் தவிர வாக்கு கேட்பதற்கு வேறு எந்தக்கட்சிக்கும் அருகதை கிடையாது’ என்றார்.\nமருத்துவக் கல்வி – விழிப்புணர்வு நிகழ்வு ...\nகூட்டு எதிர்க்கட்சியிடம் ஏன் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதில்லை : அகில......\nவர்த்தக தகவல் மையம் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் - ரிஷாத்...\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கப்பல்...\nவைரலாகும் எச்.ஐ.வி இரத்தத்தால் வரையப்பட்ட இளவரசி டயானாவின் ஓவியம்\nகாலி மைதானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=97283", "date_download": "2018-07-20T14:41:26Z", "digest": "sha1:PBQ6CSDFQVX55JKYNTQ3QSFBVJWARWBD", "length": 5323, "nlines": 47, "source_domain": "thalamnews.com", "title": "சிறிலங்கா வருகிறார் பாகிஸ்தான் கூட்டுப் படைத் தளபதி.! - Thalam News | Thalam News", "raw_content": "\nஅதிகாரப்பகிர்வை ஒத்த அரசியலமைப்பிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயார் ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”.\nமரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளவர்களுக்கும் தண்டனையை நிறைவேற்றவும் அமைச்சரவையில் தீர்மானம் ...... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... ஒஸ்ட���ன் பெர்ணான்டோ பதவிவிலகல் ...... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் .\nHome முக்கிய செய்திகள் சிறிலங்கா வருகிறார் பாகிஸ்தான் கூட்டுப் படைத் தளபதி.\nசிறிலங்கா வருகிறார் பாகிஸ்தான் கூட்டுப் படைத் தளபதி.\nபாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, நாளை சிறிலங்கா வரவுள்ளார்.\nசிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் அழைப்பின் பேரில் இவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nஜெனரல் ஹயட், பாகிஸ்தானின், கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் 17 ஆவது தலைவர் என்பதுடன், பாகிஸ்தான் படைகளில் உள்ள நான்கு நட்சத்திர ஜெனரல்களில் மூத்தவராவார்.\nஇவர் சிறிலங்கா பயணத்தின் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.\nஅத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து, முக்கியமாக, பயிற்சி மற்றும் இராணுவ ஒத்திகைகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமகிந்த அணியுடன் ,தமிழ் ,முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு.\nசிங்கப்பூரில் மகேந்திரனை தேடிய மஹிந்த.\nமஹிந்த தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannankal.blogspot.com/2009/08/blog-post_5400.html", "date_download": "2018-07-20T13:59:33Z", "digest": "sha1:BXKCEX7AQYN5VJQY2CUI5BTNJS2476DB", "length": 3555, "nlines": 100, "source_domain": "vannankal.blogspot.com", "title": "வண்ணங்கள்: உலகம் போற போக்கைப் பாரடி தங்கமே... தங்கம்...", "raw_content": "\nபிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏதாவது செய்யத்துடிப்பவன்.\nஇந்த உலகத்தில என்னதான் நடக்குதென்று புரியல்லே..\nவவ்... வவ்... லொள்... லொள்... வாங்க சிரிக்கலாம்......\nவியக்க வைக்கும் சில சிற்பங்கள்..\nஉலகம் போற போக்கைப் பாரடி தங்கமே... தங்கம்...\nஉலகம் போற போக்கைப் பாரடி தங்கமே... தங்கம்...\nகுடிக்காதே தம்பி குடிக்காதே இல்ல குடிச்சுப்புட்டா இப்படித்தான்.....\nவண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.... அப்போ இது....\nவிரித்த தலை என்பது இதுதானோ...\nசுவர் இருந்தால்தான் சித்திரம் கீறலாம்..... இவர்....\nஇது என்ன நடக்குதென்னு நீங்களே சொல்லுங்க பார்ப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/47.html", "date_download": "2018-07-20T14:33:54Z", "digest": "sha1:LL636U7AONXKVMU6KJBAX5ZRTYT52467", "length": 12292, "nlines": 157, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 47.தமிழ் இலக்கியம்", "raw_content": "\n921.மெர்க்குரியப் பூக்கள் என்ற நாவலை எழுதியவர் யார்\n922.பாரிஸ{க்குப் போ என்ற நாவலை எழுதியவர் யார்\n923.சாலை இளந்நிரையனின் இயற்பெயர் என்ன\n924.போற்றுவார் போற்றபட்டும் புழதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன் என்று பகர்ந்தவர் யார்\n925.யான் கண்ட இலங்கை என்ற பயண நூலை எழுதியவர் யார்\n926.சங்க இலக்கியத்தில் இயற்கை என்ற நூலை எழுதியவர் யார்\n927.தமிழ்க் காதல் என்ற நூலின் ஆசிரியர் யார்\n928.மகிழம் பூ இது யார் எழுதிய புதினம்\n929.நிலவே நீ சொல் என்ற நாவலை எழுதியவர் யார்\n930.அகல் விளக்கு – எழுதியவர் யார்\n931.நேயர் விருப்பம் என்ற புதுக்கவிதை நூல் யாருடையது\n932.இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இது யார் எழுதிய நூல்\n933.1954- ல் முதன் முதலாக சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ்க்கட்டுரை நூல் எது\n934.1956-ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல் எது \n935.பவளக் கொடி என்ற நாடகத்தை எழுதியவர் யார்\n936.பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்\n937.நந்தவனம் என்ற நாவல் யாரால் எழுதப்பட்டது\n938.திருவரங்கன் உலா இது யாருடைய நாவல்\n939.கள்ளோ காவியமோ – படைத்தவர் யார்\n940.கனவுக் குதிரைகள் இது யாருடைய கவிதைத் தொகுப்பு \n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகா��ம் 43. இளங்கோவடிகள் இ...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (18.8.2017) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. செப்.23-ல் எழுத்துத்தேர்வு.\nதையல் , ஓவியம் , உடற்கல்வி உள்ளிட்ட  சிறப்பாசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (18.8.2017) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/16036", "date_download": "2018-07-20T14:42:10Z", "digest": "sha1:IOD56KPRRR3HOFPEEXASHCMRVQN6P3WA", "length": 7042, "nlines": 107, "source_domain": "www.panippookkal.com", "title": "சுதந்திர தின வாழ்த்துக்கள்! : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅன்பும் அறனும் விளைந்திட, வேண்டும் சுதந்திரம்\nஆசைகள் நல்வழியில் அடைந்திட, வேண்டும் சுதந்திரம்\nஇல்லறம் இனிதாய் நடத்திட, வேண்டும் சுதந்திரம்\nஈகையும் கொடையும் பெருகிட, வேண்டும் சுதந்திரம்\nஉற்றார் உறவினை ரசித்திட, வேண்டும் சுதந்திரம்\nஊரார் ஒன்றாகி மகிழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்\nஎன்றும் நிறைவாய் வாழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்\nஏழைகளும் இயைந்து முயன்றிட, வேண்டும் சுதந்திரம்\nஐயம் அகன்று தெளிந்திட, வேண்டும் சுதந்திரம்\nஒன்றாய் உலகோர் உழன்றிட, வேண்டும் சுதந்திரம்\nஓங்குபுகழ் நாடாய் விளங்கிட, வேண்டும் சுதந்திரம்\nஅளப்பரிய தலைவர்களின் அரும் தியாகத்தால்\nஅந்நிய ஆதிக்கம் ஆணிவேரோடு அகற்றப்பட்டு\nஅற்புத தேசமாய் அமெரிக்கா அடியெடுத்த\nஅந்தச் சுதந்திரநாளை அன்போடு போற்றிடுவோம்\nகேன்சஸ் புலிகள் பாதுகாப்பகம் July 9, 2018\nஆறப்போட்ட தோசைக்கல் July 9, 2018\nஐந்தாம் தூண் July 9, 2018\nவனப்பான வண்ணத்துப்பூச்சி சரணாலயம் June 25, 2018\nசந்தமும் சங்கீதமும் June 25, 2018\nமனித வக்ரங்கள் June 25, 2018\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018) June 25, 2018\nஅமெரிக்கக் கெய்ஜின் உணவு June 25, 2018\nபட்டமளிப்பு விழா 2018 June 11, 2018\nகாலா சொல்லும் பத்துப் பாடங்கள் June 11, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/tnpsc-2_16.html", "date_download": "2018-07-20T14:41:46Z", "digest": "sha1:L2LO2FPOG3ZFQFYV6ISC4HC5MKHSCF6R", "length": 12152, "nlines": 124, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "TNPSC குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nTNPSC குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு\nTNPSC குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 20 | சென்னையில் அரசு சார்பில் நடத்தப் பட உள்ள குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் எஸ்எஸ்சி டயர் - 1 ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்புகள் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத் தில் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் சென்னையைச் சேர்ந்தவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் உரிய கல்விச் சான்றுகளுடன் சென்னை பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டும் மைய இயக்குநர் அல்லது சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளி���ேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/01/13/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-07-20T14:32:45Z", "digest": "sha1:GJ4O6QPEDI5UAD2VCVXLV5JMBTTJQBLT", "length": 9930, "nlines": 105, "source_domain": "seithupaarungal.com", "title": "டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 7-இல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nடெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 7-இல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஜனவரி 13, 2015 த டைம்ஸ் தமிழ்\nடெல்லி பேரவைக்கு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் வாக்குகள் பிப்ரவரி 10-ஆம் தேதி எண்ணப்படும்’ என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார். இதேபோல, ஸ்ரீரங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nடெல்லியில் 12 தனித் தொகுதிகள் உள்பட மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன்படி, தேர்தலுக்கான அறிவிப்பு ஜனவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21; மனுக்கள் பரிசீலனை ஜனவரி 22; வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 24 .\nடெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முதல்வரானார். ஆனால், 49 நாள்கள் மட்டுமே ஆட்சி நடத்திய ஆம் ஆத்மி, ஜன் லோக்பால் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு பேரவையில் ஆதரவு இல்லாததற்கு தார்மிகப் பொறுப்பேற்று அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தார்.\nஅதன்பிறகு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பாஜக ஆட்சியமைக்க பல்வேறு குழுக்கு வழிகளில் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இறுதியாக டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் பரிந்துரைப்படி, டெல்லி சட்டப்பேரவையைக் கலைக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதையடுத்து, டெல்லி சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட��சி, இந்தியா, டெல்லி சட்டப்பேரவை, டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதிரையுலகில் 50 ஆண்டுகள்: கே.ஜே.ஜேசுதாஸூக்கு சென்னையில் பாராட்டு விழா\nNext postகுழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நாம் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/13/what-is-gross-value-added-010710.html", "date_download": "2018-07-20T14:28:42Z", "digest": "sha1:VI5KS5E6QAKTJJJBC5WV4QRHBIJEI2GX", "length": 25217, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மொத்த மதிப்புச் சேர்ப்பு - ஜிவிஏ என்றால் என்ன? | What is Gross Value Added? - Tamil Goodreturns", "raw_content": "\n» மொத்த மதிப்புச் சேர்ப்பு - ஜிவிஏ என்றால் என்ன\nமொத்த மதிப்புச் சேர்ப்பு - ஜிவிஏ என்றால் என்ன\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nஇந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சோக செய்தி..\nவேகமாக வளரும் பொருளாதார பட்டியலில் மீண்டும் இந்தியா.. 4-ம் காலாண்டில் ஜிடிபி 7.7% ஆக உயர்வு..\n4 வருடத்தில் எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்..\n12 சதவீத வளர்ச்சி வேண்டும்.. மத்திய அரசால் செய்ய முடியுமா..\nஉலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது இந்தியா..\nஅதிக கடனில் தத்தளிக்கும் 10 நாடுகள்.. இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா\nஇந்தியாவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஆனது மத்திய புள்ளியல் துறை அலுவலகத்தால் மதிப்பிடப்படுகிறது. நிதியாண்டு கடமைகள் மற்றும் நிதிநிலை அறிக்கை மேலாண்மை சட்டம் 2003 மற்றும் இதர விதிகளின் கீழ் ஜிடிபி மதிப்பிடப்படுகிறது.\nமத்திய நிதி அமைச்சகம், இந்த ஜிடிபியை கருத்தில் கொண்டு நிதியாண்டுக்கான இலக்குகளை நிர்ணயிக்கிறது. இதற்காக, மத்திய நிதி அமைச்சகம் பின்வரும் வருடங்கள��க்கான ஜிடிபியை முன்கூடியே கணித்து, தனது நிதியாண்டுக்கான இலக்குகளைக் குறிக்கிறது.\n2015 ஜனவரி மாதம், மத்திய புள்ளியல் நிறுவனத்தால் தேசிய கணக்குப் புள்ளிவிவரங்கள் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது துறைவாரியான மதிப்பீடுகளைச் செய்யும் போது மொத்த மதிப்புச் சேர்ப்பு-ஐ (Gross Value Added -ஜிவிஏ) பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது. அவ்வாறே, ஜிவிஏ செயல்பாட்டிற்கு வந்தது.\nமொத்த மதிப்புச் சேர்ப்பு (ஜிவிஏ) என்றால் என்ன\nபொருளாதாரத்தைப் பொறுத்த வகையில், ஜிவிஏ என்பது குறிப்பிட்ட பகுதி அல்லது தொழிற்சாலை அல்லது பொருளாதாரத் துறையில் உற்பத்தி செய்யப்படும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பீடு ஆகும்.\nதேசிய கணக்கீடுகளின் படி, ஜிவிஏ என்பது மொத்த உற்பத்தியில், இடை நுகர்வைக் கழித்தல். இது தேசிய கணக்கையும், உற்பத்தி கணக்கையும் நிலைப்படுத்தும் ஒன்று.\nமொத்த மதிப்புச் சேர்ப்பு என்பது உற்பத்திக்கான குறியீடு. இது உற்பத்தியாளர், துறை மற்றும் பகுதியின் பொருளாதாரப் பங்களிப்பை குறிக்கிறது.\nநிறுவன மட்டத்தில் (At Company Level)\nஒரு நிறுவனம் தற்போது வழங்கும் அல்லது உற்பத்தி செய்யும் குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையைக் கணக்கிட்டு மொத்த மதிப்புச் சேர்ப்பு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த ஜிவிஏ மூலம் ஒரு நிறுவனத்தின் நிலையான மதிப்பிற்கு, பொருள் அல்லது சேவையின் பணம் எவ்வளவு பங்களிக்கிறது, அதன் மூலம் எவ்வளவு குறைந்தபட்ச லாபம் எனக் கண்டறியலாம்.\nநிறுவனத்தின் நிலையான மூலதனம் மற்றும் தேய்மானத்தின் மதிப்பைக் கழித்தால், அதன் குறைந்தபட்ச நிகரமதிப்பை தெரிந்து கொள்ளலாம்.\nநாடு மட்டத்தில் (At Country Level)\nமொத்தமதிப்புச் சேர்ப்பு என்பது நாட்டின் மொத்த உற்பத்தியில் இடைக்கால நுகர்வைக் கழிப்பது ஆகும். மேலும், இது மொத்த உற்பத்தி மற்றும் நிகர உற்பத்திக்கான வேறுபாடே. இந்த ஜிவிஏ , நாட்டின் பொருளாதார நிலையைக் குறிக்கும் முக்கியக் குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) கணக்கிடப் பயன்படுகிறது.\nஜிவிஏ-ன் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள்\nஜனவரி 2015 ல், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம், 2004-05 முதல் 2011-12 அடிப்படை ஆண்டுகளில் திருத்தம் செய்து, தேசிய கணக்கின் புதிய பகுதியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மதிப்பு காரணியின் ஜிடிபிக்��ு பதிலாக ஜிவிஏ பயன்படுத்தப்பட இருக்கிறது.\nதற்போது, சந்தை மதிப்பிலான ஜிடிபி, அரசு கணக்குகளில் உள்ள ஜிடிபியை குறிக்கிறது. இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் தேசிய கணக்கீடு 2008 மற்றும் பிரனாப் சென் கமிட்டியின் பரிந்துரைகளின்படி மாற்றப்பட்டது.\nஇந்த மாற்றம், இந்தியாவின் ஜிடிபியை, இதர வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட உதவும்.\nமொத்த மதிப்புச் சேர்ப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nஜிவிஏ-ஆனது, பொருட்களின் மீதான வரி மற்றும் மானியத்தின் வாயிலாக ஜிடிபியுடன் தொடர்புடையது.\nமொத்த மதிப்புச் சேர்ப்பு = மொத்த உள்நாட்டு உற்பத்தி + பொருட்களின் மீதான மானியம் - பொருட்களின் மீதான வரி\nஎந்தவொரு பொருளுக்கும், அடிப்படைவிலை என்பது வாங்குவோர், உற்பத்தியாளர்களுக்குத் தரும் விலை மற்றும் அதற்கான மானியத்தின் கூடுதலில், வரியைக் கழித்தால் கிடைப்பதாகும்.\nஅடிப்படை விலையின் ஜிவிஏ = காரணி மதிப்பின் ஜிவிஏ +( உற்பத்தி வரி - உற்பத்திக்கான மானியம்)\nகாரணி மதிப்பிற்கான ஜிவிஏ, வரி மற்றும் மானியத்திற்கு உட்பட்டதல்ல.\nசந்தை விலைக்கான ஜிடிபி என்பது, உற்பத்தி மற்றும் பொருளுக்கான வரியை உள்ளடக்கியது. ஆனால், அவற்றுக்கான மானியத்தை உள்ளடக்கியதல்ல.\nசந்தை விலைக்கான ஜிடிபி = அடிப்படை விலையின் ஜிவிஏ + பொருளின் வரி - பொருளின் மானியம்\nதுறைவாரியான மதிப்பீடுகளை ஜிவிஏ தருவதால், எந்தத் துறைக்கு ஊக்கத்தொகை அல்லது ஊக்கம் அளிப்பது எனக் கொள்கை தயாரிப்பாளர்களுக்கு இது உதவும். சிலர் இதைப் பொருளாதாரத்தை மதிப்பிடும் கருவியாகப் பார்க்கிறார்கள். ஏனெனில், அதிக வரிவசூலின் காரணமாக , வெளிப்பாட்டில் தீவிர வளர்ச்சி உள்ளது.\nஜிடிபியை காட்டிலும் ஜிவிஏ , பொருளாதாரத்தை மதிப்பிடச் சிறந்த அளவீடா\nஜிவிஏ தருவதால், எந்தத் துறைக்கு ஊக்கத்தொகை அல்லது ஊக்கம் அளிப்பது எனக் கொள்கை தயாரிப்பாளர்களுக்கு ஜிவிஏ உதவும் என்பதால், அதன்படி துறைரீதியான கொள்கைகளை வகுக்கலாம்.\nஜிடிபியை பயன்படுத்தி , பல்வேறு பொருளாதாரங்களின் வருமானத்தை ஒப்பீடு செய்யலாம் என்பதால், நாடுகளுக்கிடையிலான மதிப்பீடுகளைச் செய்யலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nபொது துறை வங்கிகளுக்கு 11,336 கோடி ரூபாய் மூலதனம் அளிக்கும் மத்திய அரசு.. யாருக்கு எவ்வளவு\nசென்செக்ஸ் 196 புள்ளிகளும், நிப்டி 11,008 புள்ளியாகவும் உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-will-be-separate-country-2047-vaiko-317079.html", "date_download": "2018-07-20T14:34:24Z", "digest": "sha1:EPLHA6W6WSKQ3SAA5VZE6LVXTGAZVMDQ", "length": 8982, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "2047க்குள் தமிழகம் தனிநாடாகும்... மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை | Tamil Nadu will be a separate country in 2047: Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 2047க்குள் தமிழகம் தனிநாடாகும்... மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை\n2047க்குள் தமிழகம் தனிநாடாகும்... மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nவேதாந்தா வழக்கில் என்னையும் மனுதாரராக சேருங்கள்.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு\nதமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை.. வைகோ ஆவேசம்\nஸ்டெர்லைட் கலவரத்திற்கு வைகோ போன்றவர்களே காரணம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nசென்னை: 2047ஆம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடியின் வருகையை கண்டித்து சென்னை சின்னமலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது சென்னை வந்த மோடிக்கு எதிராக அவர் முழக்கமிட்டார்.\nமேலும் மோடி வருகையை கண்டித்து கறுப்பு நிற பலுன்களையும் அவர் பறக்கவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.\nபாஜகவின் இந்த கனவு பலிக்காது என்றும் அவர் கூறினார். மேலும் நாட்டின் 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது பல மாநிலங்கள் தனி நாடாக பிரிந்திருக்கும் என்றும் வைகோ தெரிவித்தார்.\nஅந்த தனி நாடுகளில் தமிழ்நாடும் ஒன்றாக இருக்கும் என்றும் வை��ோ தெரிவித்தார். இவ்வாறு பேசிய வைகோ தனது இந்த பேச்சுக்காக தன்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யட்டும் என்றும் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t36906-topic", "date_download": "2018-07-20T14:44:13Z", "digest": "sha1:RFKGESM6RU3MRFRKTDV7W7QHER2AWDAO", "length": 13150, "nlines": 221, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரேகாவின் புதிய அவதாரம்", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன�� 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்தி நடிகையும், முன்னாள் கனவுக் கன்னியுமான ரேகா இந்தி சீரியலில் நடிக்கப் போகிறார்.\nகங்கா கி தீஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டிவி மெகா தொடரை ஹாரி பவேஜா தயாரிக்கிறார். இதில் நாயகியாக நடிக்கப் போகிறார் ரேகா.\nதொடரில் கபீர் பேடியும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகத்தான் ரேகா\nநடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்தத் தொடர் குறித்து ரேகாவுடன் பேசி\nவருகிறார்களாம். அவர் சம்மதிப்பார் என்று நம்பப்படுகிறது.\nதிரையுலகில் ஒரு காலத்தில் கவர்ச்சிகரமான கனவுக் கன்னியாக திகழ்ந்தவர்\nரேகா. அமிதாப் பச்சனுடன் இவர் நடித்த படங்கள் படு பிரசித்தம்.\nஅமிதாப்புடன் நெருக்கமாக இணைத்தும் பேசப்பட்டவர்.\nகாலமாக திரைப்படங்களில் பெரிய அளவில் நடிப்பதில்லை ரேகா. இந்த லையில் அவர்\nடிவிக்கு வரப் போவதாக நீண்ட நாட்களாகவே பேச்சு அடிபட்டு வந்தது. இந்த\nநிலையில் தற்போது ரேகா டிவி சீரியலில் நடிக்கப் போவதாக செய்திகள்\nRe: ரேகாவின் புதிய அவதாரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: ரேகாவின் புதிய அவதாரம்\nRe: ரேகாவின் புதிய அவதாரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t94128-topic", "date_download": "2018-07-20T14:45:13Z", "digest": "sha1:FFDDCLJIYWUOL3U5VDKHEO6YSIVTCYCB", "length": 34060, "nlines": 498, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nவிரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nஷங்க‌ரின் ஐ, சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று பவர் ஸ்டா‌‌ரின் சினிமா கே‌ரியர் யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் மேலெழுந்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே தொடங்கிய, தான் வில்லனாக நடிக்கும் ஆனந்த தொல்லை படத்��ை பவர் ஸ்டார் சீனிவாசன் கைவிடுவதாக இரண்டு நாட்களாக செய்திகள். இதற்கு ஃபைனான்ஸ் பிரச்சனையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் ஆனந்த தொல்லை படத்தை கைவிடவில்லை, ‌‌ரிலீஸை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளேன் என்று அதிர்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் பாபிலோனா படு கவர்ச்சியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஐ படத்தில் சிட்டி ரோபோவை இமிடேட் செய்து நடித்திருக்கும் பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டாருக்கு நான்தான் நிஜமான போட்டி என்றொரு குண்டையும் வீசியிருக்கிறார். ர‌ஜினிக்கு போட்டி கமல் என்று காலங்காலமாக நம்பப்படுவதை பவர் ஸ்டார் மாற்றி சொல்லியிருப்பது ஒருவகையில் ச‌ரிதான் என்று தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க...\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nஅப்படி எல்லாம் ஷாக் ஆககூடாது :suspect:\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nஅப்படி எல்லாம் ஷாக் ஆககூடாது :suspect:\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nஅண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\n@dhilipdsp wrote: அண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது\nதலைவரை பத்தி தப்பா சொல்லதீங்க தமிழ்நாடு கொந்தளிசிரும் :farao:\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\n@dhilipdsp wrote: அண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது\nதலைவரை பத்தி தப்பா சொல்லதீங்க தமிழ்நாடு கொந்தளிசிரும் :farao:\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nயதார்த்தம் தான் இப்போது எல்லோரும் தொட்டுக்கொள்ளும் பதார்த்தம்.\nகோழி எப்படி இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்.\nநண்பரே. இவர்களையெல்லாம் உங்களுக்கு பார்த்தா பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும்.\nஇப்படி கூறும் சிலர் இருப்பதால் தான் இவரை போன்றோர்கள் நடிக்க வருவது\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nயதார்த்தம் தான் இப்போது எல்லோரும் தொட்டுக்கொள்ளும் பதார்த்தம்.\nகோழி எப்படி இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்.\nநண்பரே. இவர்களையெல்லாம் உங்களுக்கு பார்த்தா பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்க��ம்.\nஇப்படி கூறும் சிலர் இருப்பதால் தான் இவரை போன்றோர்கள் நடிக்க வருவது\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nகொஞ்சம் கொஞ்சமாக ஷங்கர் படத்தில் நடிக்கும் அளவுக்கு வந்து விட்டீர்கள் வாழ்த்துகள் சார் ... கிறுக்கர்கள் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் போது நீங்கள் பவர் ஸ்டார் ஆக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது ..\nஅதே கோபிநாத் ஐ பட நிகழ்ச்சியில் உங்களிடம் மரியாதையாக கேள்விகளை கேட்கும் நாள் தொலைவில் இல்லை ...\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\n@dhilipdsp wrote: அண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது\nதலைவரை பத்தி தப்பா சொல்லதீங்க தமிழ்நாடு கொந்தளிசிரும் :farao:\nஎப்படி கொந்தளிக்கும் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுமா \nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nபுரட்சி wrote: கொஞ்சம் கொஞ்சமாக ஷங்கர் படத்தில் நடிக்கும் அளவுக்கு வந்து விட்டீர்கள் வாழ்த்துகள் சார் ... கிறுக்கர்கள் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் போது நீங்கள் பவர் ஸ்டார் ஆக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது ..\nஅதே கோபிநாத் ஐ பட நிகழ்ச்சியில் உங்களிடம் மரியாதையாக கேள்விகளை கேட்கும் நாள் தொலைவில் இல்லை ...\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\n@dhilipdsp wrote: அண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது\nதலைவரை பத்தி தப்பா சொல்லதீங்க தமிழ்நாடு கொந்தளிசிரும் :farao:\nஎப்படி கொந்தளிக்கும் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுமா \nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nபவர் ஸ்டாரின் பவர் தார்\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\n@dhilipdsp wrote: அண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது\nதலைவரை பத்தி தப்பா சொல்லதீங்க தமிழ்நாடு கொந்தளிசிரும் :farao:\nஎப்படி கொந்தளிக்கும் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுமா \nதமிழ் நாடு கொந்தளிக்கும் போது மழை கொந்தளிக்காதா \nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nஆனந்த தொல்லையை அன்புடன் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் தலைவா ரஜினி என்ன கமலென்ன உங்க ரேஞ்சுக்கு இந்த போடி பசங்கலோடவா மோதுறது நாம டாம் க்ருஸ் அர்னால்ட் போன்றோருடன் மோதுவோம்\n- இவன் அகில உலக பவர் ஸ்டார் அக்குபஞ்சர் பாசறை ஓமன் கிளை\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம���\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nமோதுங்க ஆனா மிக விரைவில் காணாமல் போய் விடுவீர்கள்\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\n@dhilipdsp wrote: அண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது\nதலைவரை பத்தி தப்பா சொல்லதீங்க தமிழ்நாடு கொந்தளிசிரும் :farao:\nஎப்படி கொந்தளிக்கும் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுமா \nதமிழ் நாடு கொந்தளிக்கும் போது மழை கொந்தளிக்காதா \nகடல் தான் கொந்தளிகும்னு கேள்விபட்டு இருக்கேன் பாஸ்\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nஆனந்த தொல்லையை அன்புடன் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் தலைவா ரஜினி என்ன கமலென்ன உங்க ரேஞ்சுக்கு இந்த போடி பசங்கலோடவா மோதுறது நாம டாம் க்ருஸ் அர்னால்ட் போன்றோருடன் மோதுவோம்\n- இவன் அகில உலக பவர் ஸ்டார் அக்குபஞ்சர் பாசறை ஓமன் கிளை\nஇந்த பெட்டிக்குள் எழுதுவது எப்படி கொஞ்சம் விளக்கம் தேவை\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\n@Muthumohamed wrote: மோதுங்க ஆனா மிக விரைவில் காணாமல் போய் விடுவீர்கள்\nஆமாம் பவர் ஸ்டார் அகிலஉலக சூப்பர் பவர் ஸ்டாராக பதவி உயந்திடுவார்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\n@dhilipdsp wrote: அண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது\nதலைவரை பத்தி தப்பா சொல்லதீங்க தமிழ்நாடு கொந்தளிசிரும் :farao:\nஎப்படி கொந்தளிக்கும் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுமா \nதமிழ் நாடு கொந்தளிக்கும் போது மழை கொந்தளிக்காதா \nகடல் தான் கொந்தளிகும்னு கேள்விபட்டு இருக்கேன் பாஸ்\nகடல் கொந்தளிக்கும் போது மழை கொந்தளிக்காதா என்னா\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nதலைவா நீங்க கலக்குங்க... உலகமே உங்களை தான் நம்பி இருக்கு...\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\n@Muthumohamed wrote: மோதுங்க ஆனா மிக விரைவில் காணாமல் போய் விடுவீர்கள்\nஆமாம் பவர் ஸ்டார் அகிலஉலக சூப்பர் பவர் ஸ்டாராக பதவி உயந்திடுவார்\nசூப்பர் ஸ்டார் ஆனா தானே அகில உலக சூப்பர் ஸ்டார் ஆவது\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\n@Muthumohamed wrote: சூப்பர் ஸ்டார் ஆனா தானே அகில உலக சூப்பர் ஸ்டார் ஆவது\nஎங்காளு நடிப்புல கில்லி மா எப்பவுமே டபுள் ப்ரமொஷன்த்தான் நடிச்சா ச்டேயிட்டா ஹீரோத்தான் அதுமாதிரி ச்டேயிட்டா அகில உலக சூ��்பர் ஸ்டார்த்தான் மைண்ட் இட்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\n@Muthumohamed wrote: மோதுங்க ஆனா மிக விரைவில் காணாமல் போய் விடுவீர்கள்\nஆமாம் பவர் ஸ்டார் அகிலஉலக சூப்பர் பவர் ஸ்டாராக பதவி உயந்திடுவார்\nசூப்பர் ஸ்டார் ஆனா தானே அகில உலக சூப்பர் ஸ்டார் ஆவது\nMuthumohamed அவர்களே எங்கள் தலைவரை பத்தி தவறாக பேசியதால் எங்கள் பவர் ஸ்டார் நற்பணி மண்ட தலைவர் பாலாகார்த்திக் அவர்களின் தலைமையில் போராட போகிறோம் :silent:\nRe: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=31207", "date_download": "2018-07-20T14:02:54Z", "digest": "sha1:JQ5ZTQXCR5JEH6FLCUQTUQ4ND3POYWVK", "length": 20453, "nlines": 166, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » பிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேச்சு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேச்சு\nபிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேச்சு\nநடிகர் கமல்ஹாசன் அவரது 62-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நடிகர் கமல்ஹாசன் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.\nஅதில் அவர் கூறியிருந்தததாவத, நாளை என்பது மற்றொரு நாளே. வேலை கிடக்குது ஆயிரம் இங்கே. கோலையுங்குடியையும் உயரச் செய்வோம். வேளை வரும் என காத்திருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம் என பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அவருடன் அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய கமல்,\nமழை நேரங்களில் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழைநீரை அரசு அகற்றிவருவதால் மருத்துவ முகாமை நடத்துவதாக கமல் தெரிவித்துள்ளார். மருத்துவ முகமாமை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகமாமுக்கும் அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லை.\nஎங்களது அரசியல் பணிகள் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. கனவுகளில் இருந்து தான் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. எனவே எங்களுட���ய முயற்சிகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.\nஅதனைத் தொடர்ந்து பள்ளிக்கரணையில் மழைபாதித்த பகுதிகளை பார்வையிடும் கமல், மக்களிடம் குறைகளை கேட்டறிகிறார். பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் செய்தியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன் தனது எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபத்ம விபூஷண் விருது பெற்ற இளையராஜாவிற்கு ரஜினி, கமல் வாழ்த்து\nமீண்டும் மெர்சலுக்கு ஆதரவாக தமிழில் டுவிட் செய்த ராகுல் காந்தி\nவருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்: மனம்திறந்த பிரபாஸ்\nபிரபல இயக்குனர்களை சுட்டுப் பிடிக்கும் அதுல்யா ரவி\nகார் வாங்கிய விவகாரத்தில் நடிகை அமலாபால் மீது புகார்\nநீச்சல் உடைக்கு மாறிய கேத்தரின் தெரசா\nஎன் மனதுக்கு பிடித்தவரை சந்தித்து விட்டேன்: அஞ்சலி\nநயன்தாராவை புகழும் அந்த நடிகர்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« தமிழக மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் `அறம்’\nஅர்ஜுனுக்காக களமிறங்கிய ஏ.ஆர்முருகதாஸ் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடும��ை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/tamilnadu-water-urenium-warning", "date_download": "2018-07-20T14:11:26Z", "digest": "sha1:S6YSJ73AEV6YW2KHW6366TBUEU7XDFV5", "length": 15821, "nlines": 227, "source_domain": "in4net.com", "title": "தமிழக நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை - IN4NET", "raw_content": "\nசாமி 2 பாடல்கள் வெளியீடு\nராஞ்சனா 2: தனுஷ் மீண்டும் உயிர்த்து வருகிறார்\nபிரபல ரியாலிட்டி ஷோவில் விபரீதத்தில் முடிந்த சாகசம்\nதல அஜித்தை கலாய்த்த ப்ரோமோ வீடியோ\nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nகீழடியில் பழங்கால தமிழர்களின் மருத்துவ குறிப்புக்கள் கண்டுபிடிப்பு\nசிறுமி பலாத்காரத்தில் கைதான 17 பேருக்கு வக்கீல்கள் தர்ம அடி\nதுணை முதலமைச்சர் பன்னீர்ச் செல்வம் மீது சொத்துக் குவிப்பு புகார்\nபிரமுகர்களின் வாகனங்களில், பதிவு எண் பலகை அவசியம் – நீதிமன்று உத்தரவு\nசபரிமலையில் பெண்கள் அனுமதி மறுக்கப்படுவது ஏன் \nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 11 வயது சிறுமியை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 17 பேர் கைது\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nரயிலிலே ஷாப்பிங் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்\nபி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 2 புதிய பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்\n5 மாதங்களில் இல்லாத அளவு தங்கம் விலை குறைந்தது\nபேஷ்புக்கில் தமிழ் மொழியில் விமர்சனம் செய்பவர்களுக்கான புதிய அறிமுகம்\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nஅட்டகாசமாக களமிறங்கும் ஸ்மார்ட் குறுக்குவழி இ-பைக்\n10 நாடுகளின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தொடக்கம்\nசாமி 2 பாடல்கள் வெளியீடு\nராஞ்சனா 2: தனுஷ் மீண்டும் உயிர்த்து வருகிறார்\nபிரபல ரியாலிட்டி ஷோவில் விபரீதத்தில் முடிந்த சாகசம்\nதல அஜித்தை கலாய்த்த ப்ரோமோ வீடியோ\nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nகீழடியில் பழங்கால தமிழர்களின் மருத்துவ குறிப்புக்கள் கண்டுபிடிப்பு\nசிறுமி பலாத்காரத்தில் கைதான 17 பேருக்கு வக்கீல்கள் தர்ம அடி\nதுணை முதலமைச்சர் பன்னீர்ச் செல்வம் மீது சொத்துக் குவிப்பு புகார்\nபிரமுகர்களின் வாகனங்களில், பதிவு எண் பலகை அவசியம் – நீதிமன்று உத்தரவு\nசபரிமலையில் பெண்கள் அனுமதி மறுக்கப்படுவது ஏன் \nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 11 வயது சிறுமியை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 17 பேர் கைது\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nரயிலிலே ஷாப்ப���ங் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்\nபி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 2 புதிய பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்\n5 மாதங்களில் இல்லாத அளவு தங்கம் விலை குறைந்தது\nபேஷ்புக்கில் தமிழ் மொழியில் விமர்சனம் செய்பவர்களுக்கான புதிய அறிமுகம்\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nஅட்டகாசமாக களமிறங்கும் ஸ்மார்ட் குறுக்குவழி இ-பைக்\n10 நாடுகளின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தொடக்கம்\nதமிழக நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nதமிழக நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஇந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் இந்தியாவில் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆறுகள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.\nஅதில் இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனியா வி‌ஷம் பரவி கிடப்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 324 கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் மிக அதிக அளவில் யுரேனிய வி‌ஷம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோ கிராம் யுரேனியம் இருக்க வேண்டும். ஆனால் அது அளவுக்கு அதிகமாக உள்ளது. இத்துடன் சேர்த்து நைட்ரேட் மாசுவும் கலந்து உள்ளது.\nபல மாநிலங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரில் சரளை கற்கள், சேறு மற்றும் சகதி உள்ளிட்டவைகளின் கலவை உள்ளது. இவை யுரேனியம் அதிகம் உள்ள கிரானைட் பாறைகளில் இருந்து கிடைக்கிறது.\nபஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மே.வங்காளம், குஜராத், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் பரவியுள்ளது.\nஇத்தகைய நிலத்தடிநீர் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் யுரேனியத்தின் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும். இதனால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். எனவே இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் அதி��� அளவில் யுரேனியம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் கடுப்பாகிய பிரபல நடிகையின் ட்விட்டர் பதிவு\nபுறக்கணிப்பை உடைத்து மீண்டெழும் கத்தார்\n“நாங்கள் மீட்க்கப்பட்டது ஓர் அதிசயம்” – குகையில் சிக்கிய சிறுவர்கள்\nயாழில் தொடரும் வன்முறைகள் மீண்டும் யாழில் தக்குதல்..\nசாமி 2 பாடல்கள் வெளியீடு\nஇலங்கை தமிழர்கள் மீது அவுஸ்ரேலியா மனிதாபிமானம் அற்ற செயற்பாடு\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\n“நாங்கள் மீட்க்கப்பட்டது ஓர் அதிசயம்” – குகையில் சிக்கிய சிறுவர்கள்\nதாய்லாந்து குகையில் கடும் வெள்ளத்துக்கு...\n“நாங்கள் மீட்க்கப்பட்டது ஓர் அதிசயம்” – குகையில் சிக்கிய சிறுவர்கள்\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nசக்கர நாற்காலியில் இருக்கும் மாஸ்டரை தள்ளிச் செல்லும் நாய்\nஇலங்கையில் முகப்புத்தக பயன்பாட்டாளர்களுக்கு புதிய சிக்கல்…\nகூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 5000; கோடி அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/young-business-mans-tips", "date_download": "2018-07-20T14:18:03Z", "digest": "sha1:VXJJJRCMGH5PDA5MUCOFQR4QZVH2GCTP", "length": 23068, "nlines": 239, "source_domain": "in4net.com", "title": "இளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்.. - IN4NET", "raw_content": "\nசாமி 2 பாடல்கள் வெளியீடு\nராஞ்சனா 2: தனுஷ் மீண்டும் உயிர்த்து வருகிறார்\nபிரபல ரியாலிட்டி ஷோவில் விபரீதத்தில் முடிந்த சாகசம்\nதல அஜித்தை கலாய்த்த ப்ரோமோ வீடியோ\nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nகீழடியில் பழங்கால தமிழர்களின் மருத்துவ குறிப்புக்கள் கண்டுபிடிப்பு\nசிறுமி பலாத்காரத்தில் கைதான 17 பேருக்கு வக்கீல்கள் தர்ம அடி\nதுணை முதலமைச்சர் பன்னீர்ச் செல்வம் மீது சொத்துக் குவிப்பு புகார்\nபிரமுகர்களின் வாகனங்களில், பதிவு எண் பலகை அவசியம் – நீதிமன்று உத்தரவு\nசபரிமலையில் பெண்கள் அனுமதி மறுக்கப்படுவது ஏன் \nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 11 வயது சிறுமியை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 17 பேர் கைது\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nரயிலிலே ஷாப்பிங் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்\nபி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 2 புதிய பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்\n5 மாதங்களில் இல்லாத அளவு தங்கம் விலை குறைந்தது\nபேஷ்புக்கில் தமிழ் மொழியில் விமர்சனம் செய்பவர்களுக்கான புதிய அறிமுகம்\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nஅட்டகாசமாக களமிறங்கும் ஸ்மார்ட் குறுக்குவழி இ-பைக்\n10 நாடுகளின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தொடக்கம்\nசாமி 2 பாடல்கள் வெளியீடு\nராஞ்சனா 2: தனுஷ் மீண்டும் உயிர்த்து வருகிறார்\nபிரபல ரியாலிட்டி ஷோவில் விபரீதத்தில் முடிந்த சாகசம்\nதல அஜித்தை கலாய்த்த ப்ரோமோ வீடியோ\nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nகீழடியில் பழங்கால தமிழர்களின் மருத்துவ குறிப்புக்கள் கண்டுபிடிப்பு\nசிறுமி பலாத்காரத்தில் கைதான 17 பேருக்கு வக்கீல்கள் தர்ம அடி\nதுணை முதலமைச்சர் பன்னீர்ச் செல்வம் மீது சொத்துக் குவிப்பு புகார்\nபிரமுகர்களின் வாகனங்களில், பதிவு எண் பலகை அவசியம் – நீதிமன்று உத்தரவு\nசபரிமலையில் பெண்கள் அனுமதி மறுக்கப்படுவது ஏன் \nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 11 வயது சிறுமியை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 17 பேர் கைது\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nரயிலிலே ஷாப்பிங் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்\nபி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 2 புதிய பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்\n5 மாதங்களில் இல்லாத அளவு தங்கம் விலை குறைந்தது\nபேஷ்புக்கில் தமிழ் மொழியில் விமர்சனம் செய்பவர்களுக்கான புதிய அறிமுகம்\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nஅட்டகாசமாக களமிறங்கும் ஸ்மார்ட் குறுக்குவழி இ-பைக்\n10 நாடுகளின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தொடக்கம்\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\n அது உங்களுக்கே இன்னும் தெரியாது…\nநீங்கள் ஒரு பிரச்சனைக்கு பல வழிகளில், புதுமையாக தீர்வை கண்டுபிடிப்பவர் என்றால் நீங்கள் ஒரு தொழில்முனைவர் ஆகிவிட்டீர் என்றே அர்த்��ம். ‘நானே எனக்கு முதலாளி’ என்று எண்ணுபவரா நீங்கள் ஆம் என்றால் நீங்கள் தொழில்முனைவராக மாறும் நாள் விரைவில் வந்துவிட்டது என்றே அர்த்தம்.\nதொழில்முனைவர் ஆவது ஒன்றும் கடினமல்ல, ஆனால் ஆன பிறகு, அதில் உள்ள சவால்கள் வெளியே வரத்தொடங்கும். சந்தையை அறிதல், ரிஸ்க் எடுப்பது, இதுவரை செய்யாத வேலைகளை செய்ய நேரிடும், கடைசியாக வெற்றி அடைய பல சமயங்களில், உங்களுக்கே நீங்கள் சவால் விடவேண்டி இருக்கும். இப்படி பல புதிய அம்சங்களை சந்திக்க நேரிடும்.\nதங்கள் தொழில் பயணத்தை தொடங்கியுள்ள இளம் தொழில்முனைவோர்களுக்கு சில எளிய டிப்ஸ்’களை வழங்குகிறோம். மாற்றத்தை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் தங்கள் இலக்கை அடைய சில வழிகள் இதோ…\nபிறரை ஈர்க்க தவறாதீர்கள். உங்கள் வாடிக்கையாளர்களை, முதலீட்டாளர்களை, ஊழியர்களை, ஏன் உங்களுக்கே உங்களின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரியுங்கள். உங்களால் முடியாதவற்றை செய்வதாக கூறி வாக்குறுதி அளிக்கவேண்டாம். உங்களது சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் செயல்படுங்கள். உங்களின் நிறுவனத்தின் உண்மை நிலையை, பெருமையை மட்டும் விளக்குங்கள்.\nஒரு குழுவிற்கு சிறந்த தலைவராக இருக்கவேண்டும். ஒரு தொழில்முனைவராக, மேலாளராக உங்களின் வேலை முடியவேண்டும். எல்லா பணிகளையும் நீங்களே செய்யமுடியாது. பிறரது உதவியை நாடுவது உங்களின் இயலாமையை காட்டுவதாக கருதப்படுகிறது. ஆனால் தேவையான விளக்கத்தை, அறிவை, தகவலை; வல்லுனர்கள், வழிக்காட்டிகள், குழு உறுப்பினர்களின் உதவியை பெறுவதில் தவறில்லை. உங்களுக்கு அவர்களிடம் இருந்து விலைமதிக்க முடியாத விஷயங்கள் கிடைக்கக்கூடும். ஒரு சிறந்த, நம்பிக்கையான வழிக்காட்டியை கண்டுபிடித்து உங்கள் துறை பற்றிய நுண்ணறிவை பெறுங்கள். நிதி மேலாண்மை செய்ய நல்ல ஒரு குழுவை அமைத்திடுங்கள்.\nஅடிப்படை ஐடியா, எண்ணம், கருத்து, அணுகுமுறை, பங்குதாரர், மாடல், பணி என்று எதையும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள தயாராக இருப்பது நல்லது. அவ்வப்போது பரிச்சார்த்த முயற்சிகள் எடுப்பதில் தவறில்லை. புதிய முயற்சிகள் எடுப்பதற்கு தயாராக இருங்கள். உங்களின் வாடிக்கையாளர், ஊழியர்கள் சொல்லும் மாற்றங்களுக்கு தயாராகவும் இருங்கள். உங்கள் நிறுவனத்தை பற்றிய நேர்மையான விமர்சனங்களை நிதானமாக எடுத்து���்கொள்ளுங்கள். அது உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றால் அதை பின்பற்றி நடந்திடுங்கள்.\nசுற்றியுள்ள அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. உங்களுக்கு சரி என்று தோன்றுவது அவர்களுக்கு தவறாக இருக்கலாம் ஆனால் அதைப்பற்றி யோசித்து நேரத்தை வீணாக்கவேண்டாம்.\nஸ்டார்ட்-அப்ஸ் தோல்வி அடைவதில்லை, தற்கொலை புரிந்துகொள்கின்றது, என்று வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார். நிறுவனத்தின் நிறுவனர்கள் கைவிடும் போதுதான் ஸ்டார்ட்-அப்’கள் தோல்வியில் முடிகிறது. உங்களின் ஐடியா உருபெரும் வரை பொறுமையாக இருங்கள். ஓர் இரவில் மாற்றங்கள் நிகழாது. எந்த ஒரு புதிய முயற்சியும் மெதுவாக தான் வெற்றி அடையும் அதனால் பதறாமல் பொறுமையாக செயல்பட்டு வெற்றிக்கனியை அடையுங்கள்.\nமன உளைச்சலில் இருந்து விடுபெறுங்கள்\nமன உளைச்சலில் இருந்து விடுபெற முயற்சி செய்யுங்கள். இருப்பினும் கவலைப்படுவதில் இருந்து வெளிவருவது சற்று கடினம்தான். எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதால் நீங்கள் எதிர்ப்பார்ததைவிட அதிக மன அழுத்தத்துக்கு ஆளாக வாய்ப்பு இருக்கிறது. அதனால் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகளை கண்டறிந்து அவ்வப்போது உங்கள் பணியில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்.\nதிட்டமிடல் ஒரு தொடக்க நிறுவனத்தின் அத்தியாவசியமான ஒன்றாகும். சின்ன சின்ன விஷ்யங்களைக்கூட திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும். அதேபோல் அவ்வப்போது நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து போதிய மாற்றங்களை செய்யவேண்டும். ஆய்வு செய்யும்போது அனுபவசாலிகளை வைத்துக்கொள்ளுங்கள், அவர்களின் கருத்துகளை கேட்டு, வளர்ச்சி பாதையில் செல்ல தகுந்த வழிகளை கேட்டுக்கொள்ளுங்கள். எந்த பகுதிகளில் மாற்றங்கள் தேவை என்றும் வழிக்காட்டிகளிடம் ஆலோசனை பெறுங்கள்.\nபிறரின் கீழ் பணிபுரிய விருப்பம் இல்லை என்பதற்காக தொழில்முனைவை தேர்ந்தெடுப்பது தவறு. அதேபோல் 25 வயதில் கோடீஸ்வரர் ஆகவேண்டும் என்ற எண்ணத்திலும் தொழில்முனைவர் ஆவது நல்லதல்ல. ஏனெனில் நீங்கள் நினைப்பது போல் தொழில்முனைவு அவ்வளவு சுலபமான விஷயம் ஒன்றும் இல்லை. ஒரு சிறந்த ஐடியா கொண்டு, சரியான பாதையில் சரியான நேரத்தில் நீங்கள் களத்தில் இருந்தால் மட்டுமே வெற்றியை நோக்கி செல்லமுடியும்.\nவணிகர்கள் அனைவர��ம் இவற்றை எல்லாம் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்தி தங்களது தொழிலில் மென்மேலும் உயர்ந்து சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nகனடாவில் எல்லை தாண்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் தாயார் சென்றும் விட மறுப்பு..\n“நாங்கள் மீட்க்கப்பட்டது ஓர் அதிசயம்” – குகையில் சிக்கிய சிறுவர்கள்\nயாழில் தொடரும் வன்முறைகள் மீண்டும் யாழில் தக்குதல்..\nசாமி 2 பாடல்கள் வெளியீடு\nஇலங்கை தமிழர்கள் மீது அவுஸ்ரேலியா மனிதாபிமானம் அற்ற செயற்பாடு\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\n“நாங்கள் மீட்க்கப்பட்டது ஓர் அதிசயம்” – குகையில் சிக்கிய சிறுவர்கள்\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nசக்கர நாற்காலியில் இருக்கும் மாஸ்டரை தள்ளிச் செல்லும் நாய்\nஇலங்கையில் முகப்புத்தக பயன்பாட்டாளர்களுக்கு புதிய சிக்கல்…\nகூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 5000; கோடி அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2744&sid=085e93cfafd4cea90988cf86de6ed4be", "date_download": "2018-07-20T14:45:06Z", "digest": "sha1:L4GT57AKP26OPQTVRBMEIJC355ODYVG7", "length": 30445, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதை��ள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவருக ஆங்கில புத்தாண்டே வருக....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவி���ல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க���கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivakothuparotta.blogspot.com/2010/03/blog-post_27.html", "date_download": "2018-07-20T14:03:56Z", "digest": "sha1:2FKUPY32XV3CAA56DHIFAV7UINMEWOTW", "length": 33320, "nlines": 489, "source_domain": "saivakothuparotta.blogspot.com", "title": "Saivakothuparotta சைவகொத்துப்பரோட்டா: என் பேரு", "raw_content": "\nஜானும்மா இன்னைக்கு ஸ்கூல்ல நடந்த ரன்னிங் ரேஸ்ல நான்தான் பர்ஸ்ட் பெருமையாக\nவெற்றிகோப்பையை, தன்னையும் வீட்டையும் பராமரிக்கும் பணிப்பெண்னிடம் நீட்டினான்\nபடிப்பிலும், விளையாட்டிலும் நீதானே ராசா என்னைக்கும் பர்ஸ்ட்.\nஹைய்யோ.....என் பேர் ராசா இல்லை, விக்கி.\nஎனக்கு நீ ராசாதான், குளிச்சிட்டு வா சாப்பிடலாம்.\nஅம்மா வந்திரட்டும், இன்னைக்காவது அம்மா கூட சேர்ந்து சாப்பிடனும்.\nஜானகி.....விக்கிய உள்ள படுக்க வைக்க வேண்டியதுதான, ஏன் இப்படி ஹால்ல படுக்க\nஇல்லமா..........ராசா இன்னும் சாப்பிட கூட இல்ல........இன்னைக்காவது உன்கூட\nஅறிவில்ல உனக்கு, ஆபிசில தலைக்கு மேல வேலை இருக்கு, எங்களால\nஇவன பார்த்துக்க முடியலைன்னுதான உன்ன வேலைக்கு வச்சி இருக்கு,\nஅம்மா வரலியா.........ஜானும்மா, அம்மா எங்க.....\nஅவுங்க இப்பதான் வந்தாங்க, களைப்பா இருக்குன்னு தூங்க போய்ட்டாங்க ராசா, வா\nதூக்கம் கலைந்த அம்மா எழாமலே சொன்னாள், போய் சமத்தா சாப்பிட்டு படு விக்கி,\nஅவரிடம் இருந்து குறட்டை மட்டுமே வந்தது.\nஹைய்யோ.........இங்க பாருங்க சின்ன வயசு விக்கி மாதிரியே இருக்கான் நம்ம பேரன்.\nஎன்னங்க........விக்கி நம்ம கூட பேசவே மாட்டேங்குறான்,\nதன் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த ஜானகியிடம், சென்ற\nவிக்கி, உங்க பேரன கொஞ்சுற ஆர்வத்துல என்னை மறந்துராதீங்க\nஉன்னை எப்படி ராசா மறக்க முடியும்.\nஇல்ல ......ராசான்னே கூப்பிடுங்க ஜானும்மா,\nஅப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.\nPosted by சைவகொத்துப்பரோட்டா at 5:10 AM\n”பெற்றால் மட்டும் பத்தாது” ...என நெஞ்சில அடிக்கிற மாறி சொல்லியிருக்கீங்க...\nபாவம் இந்த காலத்து பெற்றோர்\nவிக்கி விக்கி அழுதுட்டேன்... வசந்தமாளிகை சிவாஜி மாதிரி...\nசின்ன வயதில் கொடுக்கப்படாத பாசத்தின் ஏமாற்றம் ஆயுளுக்கும் மறக்கமுடியாது.\nபட்டா பட்டியையே பீல் பண்ண வெச்சிட்டீங்களே..:)\nவிக்கி போல் பலரும் இன்று பாசத்திற்காக வாடுவதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்...\nவேலை வேலை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். குழந்தையின் ப்ரியமும், பாசமும் மட்டும் விதிவிலக்காகுமா.\nசுரை விதைக்க பனையா முளைக்கும்\n”பெற்றால் மட்டும் பத்தாது” ...என நெஞ்சில அடிக்கிற மாறி சொல்லியிருக்கீங்க...\nபாவம் இந்த காலத்து பெற்றோர்\nஉள்ள குழந்தைகள் அன்புக்கு ஏங்குகிறார்கள்.\nபணத்தை இழந்தாலும், மீண்டும் சம்பாதிக்க\nமிக கடினம் என்று நினைக்கிறேன்.\nவிக்கி விக்கி அழுதுட்டேன்... வசந்தமாளிகை சிவாஜி மாதிரி...\nசின்ன வயதில் கொடுக்கப்படாத பாசத்தின் ஏமாற்றம் ஆயுளுக்கும் மறக்கமுடியாது.//\nமறையாத வடுவாக நிலைத்து விடும்.\nபட்டா பட்டியையே பீல் பண்ண வெச்சிட்டீங்களே..:)\nவிக்கி போல் பலரும் இன்று பாசத்திற்காக வாடுவதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்...\n// தமிழ் உதயம் said...\nவேலை வேலை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். குழந்தையின் ப்ரியமும், பாசமும் மட்டும் விதிவிலக்காகுமா.//\nசுரை விதைக்க பனையா முளைக்கும்\nஇங்க வாங்க வந்து வாங்கிக்குங்க\nபணம் சேர்க்கும் காலத்தில் சொந்த மகனைக்\nகொஞ்சுவதற்கு, கொஞ்ச நேரம்கூட ஒதுக்காத\nஇங்க வாங்க வந்து வாங்கிக்குங்க\nபரோட்டாவ பிச்சி போட போறீங்களோன்னு\nஎடுத்து நம்ம கடையில வச்சிகிட்டேன்,\nபணம் சேர்க்கும் காலத்தில் சொந்த மகனைக்\nகொஞ்சுவதற்கு, கொஞ்ச நேரம்கூட ஒதுக்காத\nபடிக்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது\nநிசாமுடீன், மிக்க நன்றி உங்களின்\nஇந்த காலத்துல இதுதான் நிலமை.\nஇன்றைய பெற்றோர் குழந்தைகள் உறவை அருமையாக நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொன்னீர்கள் \nரொம்ப நல்லா இருக்கு நண்பரே. கலக்கறீங்க.\nஇந்த காலத்துல இதுதான் நிலமை.//\nஇன்றைய பெற்றோர் குழந்தைகள் உறவை அருமையாக நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொன்னீர்கள் \nமிக்க நன்றி சங்கர் உங்களின்\n// இராமசாமி கண்ணண் said...\nரொம்ப நல்லா இருக்கு நண்பரே. கலக்கறீங்க.//\nநன்றி ராம் தொடர் ஊக்கத்திற்கு.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஇத....இததான் நான் என் பாணியில் எழுதியிருக்கேன், படியுங்க\nஜானு போன்ற ஒரு பாசமுள்ளவர் கிடைத்ததே பெரும் ஆறுதல்.\n// பெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஇத....இததான் நான் என் பாணியில் எழுதியிருக்கேன், படியுங்க\n ஆமா, நாம் இருவரும் சொல்ல\nவந்தது ஒரே மாதிரிதான் இருக்கிறது\nஜானு போன்ற ஒரு பாசமுள்ளவர் கிடைத்ததே பெரும் ஆறுதல்.//\nமிக்க நன்றி உங்கள் கருத்தை\nஃபான்ட் இன்னும் கொஞ்சம் சிறியதா மாத்துங்க..\nசெம செண்டிமெண்ட்... நானும் கூட பலமுறை இதுபோல பாசத்துக்காக ஏங்கியிருக்கிறேன்..\nஃபான்ட் இன்னும் கொஞ்சம் சிறியதா மாத்துங்க..//\nசெம செண்டிமெண்ட்... நானும் கூட பலமுறை இதுபோல பாசத்துக்காக ஏங்கியிருக்கிறேன்..//\nந‌ல்லாருக்கு சைகொப‌, இதுதான் இன்னைக்கு இருக்க‌ற‌ ய‌தார்த்த வாழ்க்கை :(\nந‌ல்லாருக்கு சைகொப‌, இதுதான் இன்னைக்கு இருக்க‌ற‌ ய‌தார்த்த வாழ்க்கை :( //\nநல்லா சொல்லியிருக்கீங்க. மிக அருமை. கிளைமேக்ஸ் எதிர்பார்த்ததுதான் என்றாலும் நடைமுறையில் வராது. பெற்றேர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பான் என எதிர்பார்த்தேன். கொஞ்சம் சினிமா ஸ்டைலில் முடித்து விட்டீர்கள். நன்றி.\nரொம்ப நல்லா எழுதுறிங்க சைவ கொத்து பரோட்டா.. ரொம்ப நல்லா இருக்கு உங்க கதை.. அடிக்கடி கதை எழுதுங்க..\nஇந்த கால பெற்றோர்களுக்கு ஒரு நெத்தியடி நண்பா, நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n//பட்டா பட்டியையே பீல் பண்ண வெச்சிட்டீங்களே..:)\n// பித்தனின் வாக்கு said...\nநல்லா சொல்லியிருக்கீங்க. மிக அருமை. கிளைமேக்ஸ் எதிர்பார்த்ததுதான் என்றாலும் நடைமுறையில் வராது. பெற்றேர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பான் என எதிர்பார்த்தேன். கொஞ்சம் சினிமா ஸ்டைலில் முடித்து விட்டீர்கள். நன்றி.//\nரொம்ப நல்லா எழுதுறிங்க சைவ கொத்து பரோட்டா.. ரொம்ப நல்லா இருக்கு உங்க கதை.. அடிக்கடி கதை எழுதுங்க..//\nஇந்த கால பெற்றோர்களுக்கு ஒரு நெத்தியடி நண்பா, நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//\n//பட்டா பட்டியையே பீல் பண்ண வெச்சிட்டீங்களே..:)\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் சைவகொத்து பரோட்டா..\nகண்ணா சாருக்கு பார்சல் ஒண்ணு :))\nநன்றி கண்ணா, தொடர்ந்து வாருங்கள்.\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் சைவகொத்து பரோட்டா..//\nநல்ல சமுதாயச் சிந்தனை; வளர்க,\nநல்ல சமுதாயச் சிந்தனை; வளர்க,\nமிக்க நன்றி, ஆமா 3 - hotel - ஆ,\nமனத்தில் உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறீர்கள்.\nமனத்தில் உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறீர்கள்.//\nwww.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.phppage=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.\nஎனக்கு மணல் கயிறு படம் ஞாபகம் வந்தது சை கொ ப\nநன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.\n// தீபிகா சரவணன் said...\nwww.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும்....//\nஎனக்கு மணல் கயிறு படம் ஞாபகம் வந்தது சை கொ ப //\nஅந்த படத்திலும் இதே போல்\nநான் இன்னும் அந்த படம் பார்க்கவில்லை.\nநன்றி நண்பரே, தொடர்ந்து வாருங்கள்.\nஅந்த வரியையும் உரையாடலாக எழுதியிருந்தால், வர்ணனையில்லாத கதையாக இருந்திருக்கும்.\nவர்ணனையில்லாமல் எழுதுவது ரொம்ப கடினம். உங்களுக்கு வருகிறது.\nஅந்த வரியையும் உரையாடலாக எழுதியிருந்தால், வர்ணனையில்லாத கதையாக இருந்திருக்கும்.\nவர்ணனையில்லாமல் எழுதுவது ரொம்ப கடினம். உங்களுக்கு வருகிறது.//\nஅருமை அருமை கதை இயல்பாகச் சென்றது - ராசாவும் ஜானும்மாவும் வாழ்க\nஅருமை அருமை கதை இயல்பாகச் சென்றது - ராசாவும் ஜானும்மாவும் வாழ்க\nதூரம் வந்து படிச்சதுக்கு நன்றி அய்யா :))\nதமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)\nபின்னூட்ட \"குலசாமிக்கு\" ஒரு படையல் (தொடர் பதிவு)\nஎனக்கு பிடித்த 10 - பெண்கள் - தொடர்பதிவு\n - யார் ஞானி - தொடர் பதிவு\nபிரபலமான பரோட்டாக்கள் (Popular Posts)\nமன் மதன் அம்பு - கா.மே.நா\nசிக்கு புக்கு கலர்புல் கோச்\n\"அன்புடன் மலிக்கா\" & திவ்யாஹரி, ஜெய்லானி, இர்ஷாத் & ஜில்தண்ணி, ஸ்டார்ஜன், சசிகுமார், துமிழ், LK, ஜலீலா அக்கா\nஇந்த வார டாப் தமாசு (4)\nதினமும் சுவையான பரோட்டாக்கள் சுட முயற்சிப்பது (குருமாவுந்தேன்...)\nகடைசி வரை வந்து பரோட்டாவை ருசித்ததற்கு நன்றி எசமான்/எசமானி , அப்படியே சைவ.கொ. பரோட்டா எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatomic.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-20T14:04:37Z", "digest": "sha1:ILW5E5PLO6MGM35F5RIXPQXW6MOS3SJ2", "length": 9817, "nlines": 38, "source_domain": "venkatomic.blogspot.com", "title": "Gopalakrishnan Venkatesan: August 2009", "raw_content": "\n\"சபாபதிக்கு வேறொரு தெய்வம் சமானமாகுமோ\" என்ற பாடல் தமிழ்நாட்டில் எல்லா சங்கீத மேடைகளிலும் கேட்கலாம்.\n\"மீசை நரைத்த தாத்தா உனக்கு ஆசை நரைக்கலையே\" என்ற கேலி பாட்டு தெருக்கூத்துகளில் அடிக்கடி ஓலிக்கும். இப்படி சங்கீத மேடையிலும், தெருக்கூத்துகளில் பாடும் பாடல்களையும் எழுதியவர் ஒருவர்தான். அவர்தான் கோபலகிருஷ்ண பாரதி.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனைகளில்தான் இந்த பாடல்கள் இடம் பெற்றன. அவர் எழுதிய பாடல்களையும் மற்ற புராணங்களையும், பாடியும் பேசியும் பிழைப்பு நடத்திய ஏழை பிராமிணர் அவர். இரவு உணவு வேளைக்கு பிறகு நடைப்பெறும் அவருடைய கதை பிரசங்கத்தை கேட்க அந்த காலத்தில் நல்ல கூட்டம் கூடும்.\nபிரெஞ்சு காரர்கள் ஆதிக்கத்தில் இருந்த காரைக்காலுக்கு அருகில், பிரிட்டிஷார் பொறுப்பில் இருந்த தஞ்சை மாவட்ட கிராமம் ஒன்றில் கோபலகிருஷ்ண பாரதியின் தொடர்க்கதை பிரசங்கம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. காரைகாலில் உள்ள french agent அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த 2 குமாஸ்தாக்கள் பாரதியின் பேச்சை இரவு வெகு நேரம் கேட்டுவிட்டு, விடியும் முன்பு காரைக்காலுக்கு திரும்பி போனார்கள்.\nமறுநாள் ஆபீஸ்க்கு வந்த இரண்டு குமாஸ்தாக்களுக்கும் நல்ல அசதி. வேலை செய்ய முடிய வில்லை. இரவில் கண் விழித்தாலும் நடந்த களைப்பும் அவர்களை கொஞ்சம் கண் மூட செய்து விட்டது. கொஞ்சம் என்ன நல்ல தூக்கம்தான் அந்த சமயம் பார்த்து பிரெஞ்சு அரசாங்க அதிகாரி ( மாவட்ட கலெக்டர்-க்கு சமமானவர்) ஆபீஸ்-கு வந்து விட்டார். தூங்கி கொண்டு இருந்தவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கிளெர்க்கை அனுப்பி அந்த இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு வரச் செய்தார். கையை கட்டி கொண்டு நடுங்கிய படி நின்றார்கள். அதிகாரியினுடைய மிரட்டலை கண்டு, பயந்து, இரவில் கதை கேட்க போனதையும் தூக்கம் இல்லாமல் சில மைல் தூரம் நடந்து வந்த அசதியில் தூங்கி விட்டதாக உண்மையை சொன்னார்கள். \"யார் கதை சொன்னார்\" என்று அதிகாரி கேட்டார். கோபலகிருஷ்ண பாரதி என்று பதில் அளித்தார்கள்.\nஅதிகாரியின் முகத்தில் இப்பொழுது கோபம் போயி ஆச்சரியம். \"காசே\" என்ற அந்த அதிகாரி கோபலகிருஷ்ண பாரதியை பற்றி ஏற்கனவே கேள்வி பட்டிரிக்கிறார். அவருக்கு தமிழ் தெரியும். அதுமட்டும் அல்ல அவருக்கு தமிழ் மொழி மீது பற்றும் உண்டு.\nபாரதியின் கதை சொல்லும் திறமை பற்றி கேள்வி பட்டிருப்பதாகவும், தானும் அவருடைய கதை பிரசங்கத்தை கேட்க வேண்டும் என்று சொன்னார்.\nகதை பிரசங்கம் நடக்கும் இடம் மற்ற விவரங்களை கேட்டறிந்தார். பாரதியின் கதை நிகழ்ச்சி தொடர்ந்து சில நாட்களுக்கு அங்கே நடக்கும் என்ற விவரங்களையும் அதிகாரியிடம் அவர்கள் சொன்னார்கள். மறுநாள் இரவு அந்த இரண்டு குமாச்தாக்கலோடும் வேறு சில பாதுகாப்போடும் அந்த அதிகாரி இரவு நேர இருட்டில் தன்னை மறைத்து கொல்லும் அளவுக்கு வேஷம் போட்டு, பாரதியின் கதை நிகழ்ச்சி நடக்கும் கிராமத்துக்கு சென்றார். வெகு தூரத்தில் நின்று நிகழ்ச்சியை கேட்டு விட்டு காரைக்காலுக்கு இரவிலேயே திரும்பினார். பிரெஞ்சு அதிகாரி ஆன அவர் பிரிட்டிஷ் நிர்வாக பகுதிக்குள் நுழைவது பற்றி அவருக்கு தயக்கம் இருந்ததால் தன்னை அப்படி மறைத்து கொண்டார்.\nசில நாட்களுக்கு பிறகு கோபலகிருஷ்ண பாரதியை காரைக்காலுக்கு வரவழைத்து அவர் எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் பற்றி மேலும் விவரங்கள் கேட்டறிந்தார் அந்த பிரெஞ்சு அதிகாரி. அந்த காலத்தில் புத்தகங்களை அச்சிடுவது மிகுந்த செலவு பிடிக்கும் ஒரு விஷயம்.ஆகையால் பாரதி தன்னுடைய நூல்களை ஓலைச் சுவடியில்தான் எழுதி வைத்திருந்தார்.\nநந்தனார் சரித்திர கீர்த்தனையை புத்தகமாக வெளியிடலாமே என்று அந்த அதிகாரி கேட்டார். தன்னுடைய வறுமை நிலை அதற்க்கு இடம் கொடுக்கவில்லை என்று பாரதி கூறினார். சில மாதங்களுக்கு பிறகு அந்த பிரெஞ்சு அதிகாரி காசே கொடுத்த நிதி உதவியைக்கொண்டு நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் புத்தகமாக வெளிவந்தது.\nஇப்பொழுது சொல்லுங்கள். ஆபீஸில் தூங்கினால் நல்லதா\n இரண்டு பேர் தூங்கியதால் தமிழுக்கு ஒரு நல்லது நடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2012/12/blog-post_15.html", "date_download": "2018-07-20T14:31:57Z", "digest": "sha1:HDOIYKRRVYS2F2XAAUURYLSKZBTDVIR2", "length": 24966, "nlines": 189, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: வானம்/தமிழ் படத்தில் மறைகுறியீடுகள்", "raw_content": "\nபொதுவாக தமிழ்ப்படங்களில் குறியீடுகளை அவதானிப்பதென்பது குதிரைக்கொம்புதான் யாரும் தமிழ்ப்படங்களில் இவற்றின் மூலம் நேரடியாக சொல்லமுடியாத செய்திகளை குறியீட்டின் மூலம் கூறுவதாக தெரியவில்லை.ஆனால் கமல்படங்கள் விதிவிலக்கு பொதுவாக சிலகமல்படங்களில் இவ்வாறானவற்றை நன்றாகவே அவதானிக்கமுடியும் சோ கமல்படங்கள் என்றால் சற்று உன்னிப்பாக கவனிப்பதுதான் என் வழக்கம்.ஹேராம்,பஞ்சதந்திரம்,உன்னைப்போல் ஒருவன்,தசாவதாரம்போன்றபடங்களில் பல செய்திகள் குறியீடுகளாக சொல்லப்பட்டிருக்கும்.ஆனால் சற்றும் எதிர்பார்க்காதவிதத்தில் வானம் படத்தில் இதேமுறையில் சிம்பலாக செய்திகள் கூறப்பட்டிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.ஆனால் நீங்கள் அவதானித்தீர்களோ இல்லையோ தெரியாது.என் கண்ணில் சிலவை தட்டுப்பட்டுவிட்டன.இயக்குனர் கிரிஸ்ஸிற்கு சற்று தைரியம் அதிகம்தான்போலும் அனேக இடங்களில் தி.மு.காவை கழுவிக் கழுவி ஊற்றியிருக்கின்றார்.\nபையனின் படிப்பிற்குப்பணம் இல்லையென்பதற்காக தாய் தனது கிட்னியை விற்று பணம் சம்பாதிக்கவேண்டிய நிலை.இதற்கு ஒருவருடன் பேச்சுவார்த்தை நடக்கின்றது.அவர் 40 000 யிரத்தை புடுங்கிக்கொண்டு மீதி 40 ஐகொடுப்பதாக சொல்கின்றார்.இந்தக்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிம்போது பின்னணியில் யாருடையபடம் இருக்கின்றது என அவதானித்தீர்களா ஒரு ரூபாய்க்கு அரிசிதிட்டம் முதல் பல திட்டங்களைக்கொடுத்த கருணானிதி ஒரு ரூபாய்க்கு அரிசி ஆனால் மகனின் படிப்பிற்காக கிட்னிவிற்கவேண்டிய நிலையில்தான் இந்தியர்கள் என்பதுதான் இதன் கருத்து.\nஅதே கிட்னிவிக்கும் படலம் கருணாநிதி-லாபம்\nஅக்கா எல்லாரும் நம்மளையே பாத்திக்கிட்டிருக்காங்க பாக்கட்டும் பாக்கட்டும் எங்களையும்(விபச்சாரி)சினிமாககாரங்களையும் அப்படித்தான் பாப்பாங்க\nகிட்னியை விக்கமுயன்றது வைத்தியரிடம் அகப்பட்டுவிட்டது அவர் வெளியே கலைத்ததும்.இவர்களை கூட்டிவந்தவர் பேசிக்கலைக்கின்றார்.மகனின் படிப்பிற்காக கிட்னிவிப்பதற்காக இருவரும் அவனின் காலில்விழுந்து கெஞ்சுகின்றனர்.பின்னனியில் பாபா.உண்மையில் இந்த இடத்தில் இவர்களுக்கு கடவுளும் உதவி செய்யவில்லை கடவுளின் காலடியில் அவர்கள் உதவிகேட்டுவிழுவது பயனற்றதால் மனிதனின் காலடியில் விழுகின்றனர்.அதுவும் பயனற்றதாகின்ற���ு.கடவுள் முன்னிலையிலேயே மனிதனின் காலில் விழுதல் இதுதான் உச்சக்கட்டம்.\nஇதை வித்திட்டா நிம்மதியா இருக்கும்மாமா..எப்புடி விக்கிறது கிட்னி விக்கிறது தப்புத்தானேம்மா என்றுகூறும் சீன் பின்னணியில் உள்ள நோட்டீஸில் \"பிஸ்னஸ் தமிழகம்\"\nஅந்த சாமிதான் நம்மள காப்பாத்திச்சு....சாமி என்னக்கா சாமி அந்த சாமி இருந்திருந்தா நம்ம தலை எழுத்த இப்படியா எழுதியிருக்கும்..இந்த டயலக்கை அனுஸ்கா கூறியபின்னர் பின்னால் எழுதப்பட்டிருக்கும் உதய சூரியனை ஒரு கணம் அவதானிப்பார்.மேலே கூறியது யாரை நோக்கி கூறப்பட்டிருக்கும்\nமிக உச்சதைரியம் சிவசேனாவின் அடாவடியையும் படத்தில் காட்டியுள்ளார் கிரிஸ்\nகமலாஸன் படத்தில் இவ்வாறான செய்திகள் அதிகமாகவே இருக்கும்.\nகீழே காட்டப்பட்ட சீன் உங்கள் சிந்தனைக்கு..\nசம்பந்தர்,அப்பர் ஏனைய சமயக்குரவர்கள் என்றாலே அமைதி சாந்தத்தின் மறு உருவங்களாக சமயப்பாடலகள் நமக்கு உருவகித்துள்ளன.ஆனால் அவர்கள் மதம் பிடித்தவர்களாகவும் இருந்திருக்கலாம்.கல்லோடு கட்டி கடலில் ஒரு அப்பர்தான் போடப்பட்டாரா என்பதும் எமக்கு தெரியாது.கீழே சம்பந்தரின் உருவ ஒப்புமையில் ஒரு கதாப்பாத்திரம் விஸ்னுவை வணங்கியதற்காக கல்லால் எறிகின்றது.\nஅப்பாராக உருவகப்படுத்தும் கதாப்பாத்திரம் தான்வைத்திருந்த தடியை ராமானுஜனை நோக்கி எறிகின்றது.\nஉன்னைப்போல் ஒருவனில் பல சீன்கள் உள்ளன.அதில் ஒன்று பாம்வைக்கும் பாக்குகளில் ஐ லவ் இண்டியா என்று எழுதப்பட்டிருக்கும்.அதில் ஒரு பக்கில் வெங்கடாச்சலபதியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.\nஇவை என் சிற்றறிவுக்கு எட்டியவை இதில் பிழைகளோ மாற்றுக்கருத்துக்களோ இருந்தால் தயவு செய்து தெரிவியுங்கள்\nஹி ஹி நன்றி ஹரி\nஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - சனிப்பெயர்ச்ச...\nடெல்லி பெண்ணின் நண்பனின் பேட்டி- நடந்தது என்ன\nடெல்லி கற்பழிப்பு-உண்மையில் பெண் என்ன செய்தார்\nடெல்லியில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மர...\nகிறிஸ்மஸ் - ஜேசு பிறந்த நாள்தானா\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\n-ஒரு வில்லேஜ் விஞ்ஞானியின் வி...\nஉலகம் அழியும்போது நம்ம நடிகர்கள் என்ன செய்வார்கள்-...\nஉலக அழிவு தினமான 21 இல் பேஸ்புக்கில் என்ன நடக்கும...\nஉலக அழிவுக்கு காரணம் Psy Gangnam Style கூறியவர் ந...\nஒருவேளை உலகம் அழிந்தா���் எப்படி தப்பிக்கலாம்\nநீதானே என் பொன்வசந்தம் நம்பிப்பார்க்கலாமா\n2012 உலகம் -கூகிளில் அதிகம் தேடப்பட்டவை\n2012 இந்தியா-கூகிளில் அதிகம் தேடப்பட்டவை\n2012 இல் உங்களின் முக்கிய தருணங்கள்-பேஸ்புக்,ருவிட...\nமை நேம் இஸ் ஹான்-முஸ்லீம்களுக்கு எதிரான படமா\nஉலகம் அழிந்தபின் உலகம் எப்படி இருக்கும்\nஜாக்கி சானுக்கு இரண்டு கின்னஸ் விருதுகள்\nபடம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-...\nஉலகம் அழியும் என்று எத்தனை தடவை பீலாவிட்டுள்ளார்கள...\nஉலகம் அழியும் என்று எத்தனை தடவை பீலாவிட்டுள்ளார்கள...\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன்...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_05.html", "date_download": "2018-07-20T14:00:16Z", "digest": "sha1:43B4CCXDVKDVCXOX5JXTOYI6BHILHGHI", "length": 20259, "nlines": 349, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு", "raw_content": "\nகொழுப்பும் நலமும் - 2\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 50\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nஎனக்குப் பல காலமாகவே இருந்துவந்த கேள்வி, எப்படி ஒரு வணிக நிறுவனம் இந்தியா என்ற மாபெரும் நாட்டைப் பிடித்தது என்பது. என்னதான் வலிமை குறைந்துபோனது என்றாலும் முகலாய அரசர்களின்கீழ் பெரும் படைகள் இருந்தன. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்த பல அரசர்களின்கீழும் பெரும் படைகள் இருந்தன. முகலாய அரசர்களிடமே பீரங்கிகள் இருந்தன. திப்பு உள்பட, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசர்களிடமும் துப்பாக்கிப் படைகளும் பீரங்கிகளும் இருந்தன.\nஆனாலும் கிழக்கிந்தியக் கம்பெனியால் இந்தியாவின் பெரும் பகுதியை எளிதில் சுருட்டிச் சாப்பிட முடிந்தது.\nமற்றொன்று, கம்பெனி இந்தியாவுக்கு வந்தது வியாபாரம் செய்யத்தானே அதை கிட்டத்தட்ட நூறாண்டுகளாக ஒழுங்காகச் செய்துவந்தவர்கள் ஏன் திடீரென நாடு பிடிக்க ஆரம்பித்தார்கள் அதை கிட்டத்தட்ட நூறாண்டுகளாக ஒழுங்காகச் செய்துவந்தவர்கள் ஏன் திடீரென நாடு பிடிக்க ஆரம்பித்தார்கள் நாடு பிடிக்கத் தொடங்கியதும் வியாபாரத்துக்கு என்ன ஆனது நாடு பிடிக்கத் தொடங்கியதும் வியாபாரத்துக்கு என்ன ஆனது வியாபாரம் இன்னு���் நன்றாக நடந்ததா வியாபாரம் இன்னும் நன்றாக நடந்ததா (என்றால் இல்லை என்பதுதான் பதில் (என்றால் இல்லை என்பதுதான் பதில்\nஎந்த நிமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி நாட்டைக் கைப்பற்ற ஆரம்பித்ததோ அந்த நிமிடத்திலிருந்தே அதன் அழிவு ஆரம்பித்தது. அதே நேரம் இந்தியா சந்தித்த அழிவோ பேரழிவாக இருந்தது.\nஅடுத்து, பிரிட்டனில் என்னதான் நடந்துகொண்டிருந்தது எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நாட்டைக் கைப்பற்றவேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றமோ அரசியோ/அரசரோ திட்டமிடவில்லை. ஆனால் அது நடக்க ஆரம்பித்ததும், அவர்கள் எப்படி ரியாக்ட் செய்தார்கள் எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நாட்டைக் கைப்பற்றவேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றமோ அரசியோ/அரசரோ திட்டமிடவில்லை. ஆனால் அது நடக்க ஆரம்பித்ததும், அவர்கள் எப்படி ரியாக்ட் செய்தார்கள் பிரிட்டிஷ் அறிவுஜீவிகள் இதனை எதிர்த்தார்களா பிரிட்டிஷ் அறிவுஜீவிகள் இதனை எதிர்த்தார்களா பொதுமக்கள் இதனை ஆதரித்தார்களா அல்லது எதிர்த்தார்களா பொதுமக்கள் இதனை ஆதரித்தார்களா அல்லது எதிர்த்தார்களா ஏதேனும் விவாதம் நடந்ததா\nஇந்தியாவிலிருந்து செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு பிரிட்டனுக்கு வந்தது என்றால் யாருக்குப் போனது பிரிட்டன் முடியாட்சிக்கா, நாடாளுமன்றத்துக்கா, மக்களுக்கா, அல்லது கம்பெனியின் பங்குதாரர்களுக்கா\nநிச்சயமாக பிரிட்டிஷ் மக்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் பயன் அடைந்திருக்கின்றனர். அதில் இந்தியர்களின் ரத்தம் தோய்ந்துள்ளது. ஆரம்பகட்டத்தில் கம்பெனியின் செயல்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து எதிர்ப்பு இருந்தாலும், அதிலிருந்து அரசுக்கு நேரடியாகக் கிடைக்கும் பணம் முக்கியத் தேவையாக இருந்ததால், அறவுணர்வுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஇதுபற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளன.\nகார்ப்பரேட் ஊழல் என்பதன் அடிப்படையை கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்பாடுகளில் காணலாம். ஆனாலும், பெரும்பாலான பிரிட்டிஷ் அறிவுஜீவிகள், ஊழல் என்பதே இந்தியாவில்தான் உருவானது என்பதுபோலவும் இந்தியர்கள் அனைவருமே வெறுக்கத்தக்க ஊழல்வாதிகள் என்பதுபோலவும் பேசியுள்ளனர்.\nநிக் ராபின்ஸ் ஆங்கிலத்தில் எழுதியிருந்த இந்தப் புத்தகத்தை சென்ற புத்தகக் கண்காட்சியில் ஒரியண்ட் பி��ாக்ஸ்வானில் வாங்கிப் படித்தேன். அதன்பின் எழுத்தாளரையும் பதிப்பாளரையும் தேடிப் பிடித்து இந்தப் புத்தகத்தை மொழிமாற்றும் உரிமையைப் பெற்றோம். ராமன் ராஜா மொழிமாற்றம் செய்துள்ளார். (சீனா விலகும் திரை, திருப்புமுனை, பாகிஸ்தான் போகும் ரயில் ஆகியவற்றுக்கு அடுத்து...)\nகொஞ்சம் கனமான புத்தகம். பிரிட்டிஷ் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. பொருளாதாரம் சார்ந்து எழுதப்பட்டது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களைச் சொல்வதால் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமாகிறது.\nபுத்தகம் எப்ப ரிலிஸ் பதிரி\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு புத்தகம் எப்போது வெளிவரும் என ஆவலுடன் எதிர்பார்கிறேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_80.html", "date_download": "2018-07-20T14:15:21Z", "digest": "sha1:I5ZOUQ5FTKYF3VAPBXKNEVFKIH3WNQOH", "length": 2739, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி திடீர் அழைப்பு!", "raw_content": "\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி திடீர் அழைப்பு\n225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் அழைப்பு விடுத்துள்ள���ர்.\nஅரசாங்கத்தை பலப்படுத்துவதற்காகவே அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தேர்தல் முறையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.\nமேலும், மே மாதம் 7ஆம் திகதி சர்வதேச மே தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினத்தை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், முழு அமைச்சரவை மாற்றமொன்று விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுவரும் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/10/blog-post_748.html", "date_download": "2018-07-20T14:36:55Z", "digest": "sha1:ES63SQO6SSMXIOGGKBODNYKR35U2YY4T", "length": 7475, "nlines": 227, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): அடுத்த மாதமே வழக்கு ஜாக்டோ ஜியோ உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும்", "raw_content": "\nஅடுத்த மாதமே வழக்கு ஜாக்டோ ஜியோ உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும்\n23.10.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்த ஜாக்டோ ஜியோ வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக காரணங்களால்\nஅடுத்த வாரம்தான் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்ய மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட வேண்டும்.\nமாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் நாளை முதல் வெள்ளி வரை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைகள் மேற்கொள்வதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர் சசிதரன் அவர்களும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள நீதியரசர் சுவாமிநாதன்அவர்களும் இணைந்த அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களின் நிர்வாக உத்தரவை பெற தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே அடுத்த வாரத்தில்தான் ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணை தேதி தெரியவரும்.\nதேனி அல்லிநகரம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் அமெரிக்க இன்ஜினியர்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/2010/12/15/alice-munro/", "date_download": "2018-07-20T14:23:33Z", "digest": "sha1:2QWYLCIAMVIMZZQECUVVW4SPYMNRCUM4", "length": 12158, "nlines": 146, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "Too Much Happiness – Alice Munro | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nToo Much Happiness என்ற தலைப்பிற்காகவே வாங்கிய சிறுகதை தொகுப்பு இது. இத்தொகுப்பை வாசித்த பிறகுதான் ஆலிஸ் மண்ரோ பற்றிய தகவல்களை இணையத்தில் தேடி படிக்கக்தூண்டியது. கனடிய சிறுகதை எழுத்தாளரான இவர் 2009ஆம் ஆண்டு தனது இலக்கிய பணிக்காக புக்கர் பரிசையும் மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார். 1968ஆம் ஆண்டு இவரது முதல் சிறுகதை தொகுப்பான Dance of the happy shades வெளியானது.\nToo Much Happiness தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளுமே வித்தியாசமானவை. எங்கோ ஓரிடத்தில் தொடங்கி முன்னும் பின்னும் நகர்ந்து எதிர்பாராவிதத்தில் சட்டென முடிவடைந்துவிடுகின்றன. ஆனால் பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே மரணம் தவராமல் நிகழ்ந்துவிடுகின்றது. மேலும் நாம் கதையின் முக்கிய நிகழ்வாக கருதும் விஷயங்கள் ஓரிரு வரிகளில் அல்லது ஒரு பத்தியில் நின்றுவிடுகின்றன. உதாரணத்திற்கு மூன்று பிள்ளைகளின் கொலை இப்படி விவரிக்கப்படுகின்றது.\nஅதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவத்தை மூன்றே எளிமையான வரிகளில் எழுதி நம்மை உரையச்செய்கின்றார். இவ்வரிகளுக்கு முன்னரும் பின்னரும் இச்சம்பவத்தை பற்றிய எந்த விவரனைகளும் இல்லை. சில கதைகளின் கடைசி வரியும் கூட அவ்வாறே எழுதியிருக்கின்றார். காதல், நட்பு, துரோகம், பயம், அன்பு போன்ற உணர்வுகளைக்கொண்ட பொதுவான கதைகலம் தான் என்றாலும் சொல்லப்படும் விதம் வித்தியாசமானவை.\nஇத்தொகுப்பில் உள்ள கதைகளில் வெகுவாக கவர்ந்தவை Dimension, Too Much Happiness, Wenlock Edge & Face. இவரின் சில சிறுகதைகள் The New Yorker இதழில் வாசிக்க கிடைக்கின்றன.\nஇத்தொகுப்பின் கடைசி கதையான Too Much Happiness ரஷ்ய கணித மேதையும் நாவலாசிரியருமான சோபியாவை பற்றியது (Sofia Vasilyevna Kovalevskaya) சற்றே நீளமான கதை என்றாலும் மிக முக்கியமான சிறுகதை. சோபியாவை பற்றிய புத்தமும் (‘Beyond the Limit : The Dream of Sofya Kovalevskaya – 2002”) படமும் (Sofya Kovalevskaya – 1985) கூட வெளியாகியுள்ளன. மேலும் சோபியாவை பற்றி அறிந்துக்கொள்ள Little Sparrow : A Potrait of Sophia Kovalesvky – 1983 புத்தகத்தை இத்தொகுப்பின் நன்றியுரையில் ஆலிஸ் மண்ரோ பரிந்துரைத்திருக்கின்றார்.\n2006ஆம் ஆண்டில் வெளியான “The View from the castle rock” தொகுப்பை தனது இறுதி படைப்பாக அறிவித்திருந்தார். மூன்றாண்டுகள் கழித்து 2009ஆம் ஆண்டில் Too much happiness வெளியானது. இவரது “The Bear Came Over the Mountain” சிறுகதை “Away from her” என்ற திரைப்படமாக வெளியாகி பல விருதுகளை வென்றது. இக்கதையும் New Yorkerல் வாசிக்க கிடைக்கின்றது.\nபிகு : Too much happiness முழு தொகுப்பை இங்கும் வாசிக்கலாம்.\nAlice Munro, ஆலிஸ் மண்ரோ, வாசித்த நூல்கள், Booker Novels இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து\nஇதனால் சகலமானவர்களுக்கும் - வைரமுத்து\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2014/07/punitha-theertham.html", "date_download": "2018-07-20T14:28:33Z", "digest": "sha1:RBZOT73LGGBQT3N672RAO2Z6UKIFAILK", "length": 11284, "nlines": 175, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: புனித தீர்த்தம் - punitha theertham", "raw_content": "\nசூக்பி ஞானியர் ஹஜ்ரத் ஷெய்கு சாஹீப் ஔலியா அப்பா\nநபியே எங்களை உன் பரிசுத்த வழியில் நடக்கவிடுவாயாக.....\nசென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்\nநான் யார் - மாகவி பாரதி\nபுனித தீர்த்தம் - punitha theertham\nசும்மா இருந்தால் சுகம் கிடைக்கும்\nதவம் - யோகம் (YOGAM)\nபுனித தீர்த்தம் - punitha theertham\nஇந்தியாவில் ஆன்றோர்கள் புனித ஆலயங்களின் வழிபாடுகள் மூலம் சூட்சுமமாக உடல்நோயும் ,உளநோயும் நீங்கி நலம்பெற வழி வகுத்துள்ளனர்\nஆலயங்களை வலம்வருதல், அங்கங்கள் பூமியில் பட விழுந்து வணங்குதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், காவடி எடுத்தல், திருமண் இடுதல், திருநீறு , சந்தனம், குங்குமம்அணிதல், திருத்துழாய்(துளசி), வில்வம், பயன்படுத்துதல் போன்ற ஆன்மீக செயல்பாடுகள் அனைத்தும் உடலும் ,உள்ளமும் நலம்பெற அமைந்துள்ளன.\nஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.\nவைணவ திருத்தலங்களில் வழங்கும் “துளசி தீர்த்தம்” இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.\nசைவத்திருத்தலங்களில் வழங்கும் “வில்வ தீர்த்தம்” குன்மம், வயிற்றுக் கடுப்பு, மேகவாயு, போன்றவைகளைப் போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்ப் புண்ணையும் போக்குகின்றது.\nஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார் செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம் உண்டு.\nநாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.\n1 – ஏலம், 2 – இலவங்கம், 3 – வால்மிளகு, 4 – ஜாதிப்பத்திரி, 5 – பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.\nமுதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.\nஇந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.\nஇதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.\nஇருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், ம���ர்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .\nஇது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/dhanush-walks-out-a-tv-interview-047473.html", "date_download": "2018-07-20T14:35:38Z", "digest": "sha1:TV6BL4EYADKAVASVCYFEVVGWBLU6UT2Q", "length": 11638, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ் | Dhanush walks out out of a TV interview - Tamil Filmibeat", "raw_content": "\n» சுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nஹைதராபாத்: தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது சுசீலீக்ஸ், குடும்ப பிரச்சனை குறித்து கேள்வி கேட்டதால் தனுஷ் கோபப்பட்டு பாதியில் கிளம்பிச் சென்றுள்ளார்.\nவிஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த தனுஷ், கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஹைதராபாத் சென்றனர். அப்போது தனுஷ் டிவி9 தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தார்.\nபேட்டி எதிர்பாராவிதமாக பாதியில் முடிந்தது.\nசுசீ லீக்ஸ் பரபரப்பானபோது தனுஷின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் தனுஷை பேட்டி எடுத்த பெண் சுசீ லீக்ஸ் பற்றி அவரிடம் கேட்டார்.\nதனுஷ், ஐஸ்வர்யா இடையே பிரச்சனையாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்தும் தனுஷிடம் கேள்வி கேட்கப்பட்டது.\nசுசீ லீக்ஸ் மற்றும் குடும்ப பிரச்சனை போன்றவை முட்டாள்தனமாக கேள்விகள் என்று கூறி தனுஷ் பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்றுவிட்டார்.\nதனுஷ் பேட்டியில் இருந்து கிளம்பிச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடகி சுசித்ரா தனுஷ் ஆட்களால் தாக்கப்பட்ட புகைப்படத்தை வ���ளியிட்ட பிறகு தான் சுசீ லீக்ஸ் புயல் கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nவிஐபி படத்தின் கதை திருட்டு வழக்கில் ஜெயித்த தனுஷ்\nபேக்கப் சொல்லியாச்சு... சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்\nமாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்\nஅப்பாாாா பாாாா அழகுடா நம்ம தளபதி: டிடி, தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து #HBDThalapathiVIJAY\nகாலாவுக்கு முன்பில் இருந்தே நானும், தனுஷும் டச்சில் உள்ளோம்: ஹூமா குரேஷி\nடி.என்.ஏ. ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்: தனுஷும், அனிருத்தும்...\nஈஸ்வரி ராவை பார்த்து தப்புக் கணக்கு போட்ட தனுஷ்\nகாலாவால் மாறிய வாழ்க்கை.. விஜய் பட இயக்குனரின் தம்பிக்கு உதவிய பா.ரஞ்சித்\nநல்ல விமர்சனம் வந்தும் வசூலாகாத காலா.. வரவேற்பு குறைந்ததற்கு இதுதான் காரணமா\nகாலா - படம் எப்படி இருக்கு\n‘நிக்கல் நிக்கல்’... சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2016/02/blog-post_15.html", "date_download": "2018-07-20T14:29:29Z", "digest": "sha1:P4AC2XUDQKSF7C4C575ZZLECNNNTGVUA", "length": 106903, "nlines": 1438, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மதிப்பெண்களை நோக்கி...", "raw_content": "\nதிங்கள், 15 பிப்ரவரி, 2016\nலட்சங்களில் செலவு பண்ணி படித்தால் நாமக்கல்லில்தான் படிக்கணும் என்று சொல்லும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். 'எங்க பள்ளியில் 400 மார்க்குக்கு மேல் இருந்தால்தான் 11வது வகுப்பில் சேர்த்துக் கொள்வோம்' என்று சொல்லும் தலைமை ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறோம். '480 வரும��ன்னு பார்த்தேன்... 465 மார்க்தான் வந்திருக்கு' என்று புலம்பும் மாணாக்கர்களையும் பார்த்திருக்கிறோம். இவர்கள் எல்லாமே மதிப்பெண்களை மட்டுமே குறியாகக் கொண்டு அதன் பின்னே ஓடும் கூட்டம்தான். இவர்களால் என்ன பயன்.. இவர்கள் இப்படி இருப்பது சரிதானா..\nஎங்க குட்டீஸ் நீண்ட தூரம் பயணித்து படித்து வந்தார்கள். பள்ளியில் சரியான ஆசிரியர்கள் இல்லாது பிள்ளைகளின் படிப்போ ஏனோ தானோ என போய்க் கொண்டிருக்க, சென்ற வருடம் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக, தலைமை ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தோம். அப்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து மாவட்டத்தில் முதலிடத்தை மற்றொரு பள்ளியுடன் பங்கு போட்டிருந்த நேரம் அது. அங்கு படித்த மாணவர்களுக்கு பதினோராம் வகுப்பில் சேர முன்னுரிமை கொடுக்கும் பள்ளிதான் அது என்றாலும், இப்பத்தான் 400களும் 450களும் ரொம்ப சுலபமான இலக்காகி விட்டதே... ஒரு மாணவன் தன் தாயுடன் வந்தான். அவன் எடுத்திருந்தது 350க்கு கீழ்தான்... அவர்கள் கேட்டது ஒரு பிரிவு... தலைமை ஆசிரியர் சொன்னதோ மற்றொரு பிரிவு. அவனின் அம்மா 'இவன் நல்லா படிப்பானுங்க... பரிட்சை அப்போ உடம்பு முடியலை... அதான் மார்க் குறைஞ்சிருச்சு...' என்று கெஞ்ச, 'முதல் மதிப்பெண் வாங்கியிருக்கிற பெண் இவன் கிளாஸ்தான்... அவளும் உடல் நலமில்லாததோடுதான் எழுதினாள்... மார்க் வாங்கலை...' என்று சொல்லி இந்தப் பிரிவுன்னா சேருங்க... இல்லேன்னா டிசியை வாங்கிட்டுப் போங்க என்று கறாராகச் சொல்லிவிட்டார்.\nமற்றொரு பள்ளி... இன்றைய நிலையில் மக்கள் அதிகம் விரும்பும் பள்ளி... நாமக்கல் பள்ளிகளுக்கு நிகரான பள்ளி... காரைக்குடியில் இருக்கிறது. இங்கு 10ம் வகுப்பு ரெண்டு வருசம்... 12ம் வகுப்பு ரெண்டு வருசம்தான். இவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இப்படித்தான் நடக்கிறது. இது அரசுக்குத் தெரிந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. பத்தாம் வகுப்பில் 485 மதிப்பெண் பெற்ற எங்க சொந்தக்காரப் பெண்ணுக்கு கட்டணச் சலுகையுடன் அந்தப் பள்ளியில் 11ம் வகுப்பில் இடம் கிடைத்தது. முதல் வருடத்தின் முடிவில் மாணவர்களின் படிப்பை வைத்து தரம் பிரிக்கப்பட்டார்கள். 'ஏ' பிரிவில் 90%க்கு மேல் வாங்கும் மாணவர்கள்... 'பி' பிரிவு 80%... இப்படியாக 50% க்குள் வாங்கும் மாணவர்கள் கடைசிப் பிரிவி��் வைக்கப்பட்டார்கள். இது வருடா வருடம் நிகழும் நிகழ்வுதானாம். முதல் இரண்டு பிரிவு மாணவர்களை உரு ஏற்றி மாவட்டத்தில் முதல் இடத்தை பிடிக்க வைத்து கடைசிப் பிரிவில் இருக்கும் மாணவர்கள் பாஸ் பண்ணினாலே போது 100% தேர்ச்சி பெற்ற பள்ளி வரிசையில் இடம் பிடித்துவிடலாம் என்ற எண்ணம்தான் அவர்களின் இந்தப் பிரிவினைக்கு காரணம்.\nஇதில் அந்தப் பெண் வருத்தத்தோடு சொன்ன விஷயம் என்னவென்றால் எல்லாரும் அன்பா பழகிட்டு இப்ப நான் ஏ கிளாஸ்லயும் என்னோட டியரஸ்ட் பிரண்ட் ஈ கிளாஸ்லயும் இருக்கோம். நாங்க அவங்க கூட பேசக்கூடாதாம். ரொம்பக் கொடுமையா இருக்கு... பார்த்துச் சிரிச்சாக்கூட 'உன்னோட வேலை படிக்கிறது... அவளுக்கு பாஸானாப் போதும் எதுக்கு அவகிட்ட பேசுறே...' என்று ஆசிரியர்கள் சத்தம் போடுகிறார்கள். ஏன்டா இந்தப் பள்ளியில் சேர்ந்தோம்ன்னு இருக்கு... அவங்களைப் பார்க்கும் போது பாவமாய் இருக்கு என்று சொன்னது. தாங்கள் சம்பாதிக்க கல்வி கூடத்துக்குள் ஏற்றத் தாழ்வுகளை பழகிக் கொடுக்கும் இந்தப் பாதகர்களால் கல்வி எப்படி சிறப்பானதாக அமையும். சொல்லுங்கள்.\nதேவகோட்டைக்கு அருகில் ஆறாவயலில் இருக்கும் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி வருடா வருடம் 100% தேர்ச்சியுடன் மிகச் சிறந்த மாணவர்களை வெளியில் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த தனியார் பள்ளிகளுடன் இவர்கள் போட்டியிடுவதும் இல்லை... இவர்களைப் போல் இரண்டு வருட வகுப்புக்கள் நடத்துவதும் இல்லை... அரசுப் பள்ளிகளில் மிகச் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள்... நல்ல தேர்ச்சி விகிதத்தையும் கொடுக்கிறார்கள். நாம்தான் ஆங்கில மோகத்தில் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து தனியார் வசம் போகிறோம். நானும் அப்படித்தான்... என் பிள்ளைகளும் தனியார் பள்ளியில்தான் படிக்கிறார்கள்.\nஇப்போதெல்லாம் அரசுப் பள்ளியில் படிக்கட்டும் என்று நாம் நினைத்தாலும் குடும்பத்தில் யாரும் விரும்புவதில்லை. இதோ விஷாலைக் கூட ஊட்டியில் சேர்க்க வேண்டும் என்று மாமா சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார். நாந்தான் இங்கிருந்து அங்கா... அவன் வீட்டுக்குப் பக்கத்தில் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இதே பள்ளியில் 12வது வரை படிக்கலாமே... பிறகெதற்கு ஊட்டி எல்லாம் என்று சொல்லி வருகிறேன். எனக்கு கிறிஸ்டியன் பள்ளிகளின் நடைமுறைகள் ரொம்பப் பிடிக்��ும். நான் படித்த தே பிரித்தோவில் கூட நாங்கள் படிக்கும் போது மாணவர்களை குழுவாய் பிரித்து படிக்க வைப்பார்கள். மூன்று நல்லாப் படிக்கும் மாணவர்களுடன் மூன்று படிப்பு ஏறாத மாணவர்களை குழுவாக்கி படிக்க வைத்து வெற்றி பெற வைப்பார்கள். இப்போது எப்படி என்று தெரியவில்லை.\nஎன்னடா இவன் பள்ளிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறான் என்று யோசிக்கிறீர்கள்தானே... அது ஒண்ணுமில்லைங்க... நம்ம முத்து நிலவன் ஐயாவின் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே' என்ற புத்தகத்தை வாசித்தேன். அதன் தாக்கம்தான் இது... மார்க்கை நோக்கி ஏரில் பூட்டப்பட்ட மாணவர்களையும் நமது கல்வி முறையையும் குறித்த, பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் வலையில் வெளிவந்த 18 கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்தப் புத்தகம். மிக அருமையான கட்டுரைகள்... கல்வி நிலை குறித்து எவ்வளவு விளக்கங்கள்... எத்தனை அழகான கட்டுரைகள்... உண்மையிலேயே ஐயாவின் சிந்தனையில் பூத்திருக்கும் இத்தொகுப்பு மிகச் சிறப்பான தொகுப்புத்தான்... என்னமாய் எழுதியிருக்கிறார்... உண்மையில் அவரின் உழைப்பு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல் படிப்பு மட்டுமே வாழ்க்கையாகாது... மனிதர்களைப் படித்தால்தான் உலகில் உன்னால் வாழ முடியும் என மகளுக்கு கடிதத்தில் சொல்லும் கட்டுரையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாக இருக்கிறது. மெக்காலே கல்வி திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து கல்வித் துறையில் இருப்பவர்கள் தவிர்த்து நாமெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. அது குறித்து... அதன் விளைவுகள் குறித்து அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார். மேலும் சமச்சீர் கல்வி குறித்து... அதனாலான நன்மைகள் குறித்து... தனியார் பள்ளி நிர்வாகிகள் அதை எதிர்க்க காரணம் என்ன என்பது குறித்து... பாடநூல் எழுதும் ஆசியர்களின் செயல் குறித்து... பேப்பர் திருத்தும் நிலை குறித்து... அதில் அரசின் செயல்பாடு குறித்து... இப்படி நிறைய... நிறைய... நிறைய விஷயங்களை நிறைவாய்ப் பேசியிருக்கிறது இந்தப் புத்தகம்.\nஒரு திருக்குறள் மனப்பாடம் பண்ண முடியாத மாணவனால் ஒரு சினிமாப் பாடலை முழுமையாக மனப்பாடம் பண்ணி பாட முடிகிறதே அது எப்படி. மாணவர்கள் மத்தியில் எதையெல்லாம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்... எப்படி அவர்களை வளர்க்க வேண்டும்.., அவர்களின் வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கோடு பெற்றோரின் பங்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார் நம்ம முத்து நிலவன் ஐயா.\nபுத்தகத்தில் இருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு...\n'ஓடி விளையாடு பாப்பா' என்ற பாரதி பாட்டை ஓப்பிக்காமல் - விளையாடப் போன குழந்தைக்குக் கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மன அழுத்தம் வராதா என்ன அந்த அழுத்தம் கட்டாயப்படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியர்களால் அதிகமாகாதா என்ன\nஇன்ஜினியரிங் படிப்பைவிட எல்.கே.ஜி.க்கு கூடுதல் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளின் கல்விச் சாதனையெல்லாம் சாதனை - மாணவர்களைக் காட்டி நடத்தும் விளம்பர வேலையின்றி வேறென்ன...\nஆட்சி மாறினால், தலைவர் மாறுவது அரசியலுக்குப் பொருந்தலாம். பாடம் வைக்கப்படும், போது தலைமுறை கடந்த தலைவர்களையே பாடநூலில் இடம் பெறச் செய்ய வேண்டும் எனும் அக்கறை வேண்டாமா\n என்று கேட்பதும், தாயால் என்ன பயன் என்று கேட்பதும் ஒன்றே அல்லவா என்று கேட்பதும் ஒன்றே அல்லவா இது நம் தமிழர்களுக்கு எப்போது புரியப் போகிறது இது நம் தமிழர்களுக்கு எப்போது புரியப் போகிறது இந்த அலட்சியம் பள்ளி மாணவர்களிடம் வளர்வது எவ்வளவு ஆபத்து\nஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான், கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி 3 ஆம் வகுப்புத்தானாம் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி 3 ஆம் வகுப்புத்தானாம் ஆனால் இவர்கள் எழுத்துக்களை ஆய்வு செய்த படிப்பாளிகள் பல நூறு பேர் முனைவர் (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்\nஆங்கிலேயர் ஆட்சியில் கூட 13 வயதில்தான் ஆங்கிலம் அறிமுகமானது, தமிழர் ஆட்சியிலோ 3 வயதிலேயே அறிமுகப்படுத்துகிறோம் அரசனை விஞ்சிய அரசு விசுவாசம்\nகிராமங்களில் அதிலும் குறிப்பாக ஏழை உழைப்பாளி மக்களிடம்தான் இன்னும் நம் பண்பாட்டு வேர்கள் அறுபடாமல் இருக்கின்றன என்பது, என் மாணவப் பிள்ளைகளால் நான் கற்றுணர்ந்த கல்வி\nஇப���படி இன்னும் நிறைய அடுக்கலாம்... அரிச்சந்திரன் குறித்து... கண்ணகி குறித்து... இன்னும் புராணங்கள் எல்லாம் பற்றிப் பேசியிருக்கும் நிலவன் ஐயா, பாடங்களில் பெரியார் குறித்து... இலக்கணம் குறித்து எல்லாம் மிகச் சிறப்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மேலும் தனது மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று வந்ததையும் அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும் சுவராஸ்யமான கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள்.\nதமிழ் குறித்து வாயார பேசும் நாம், அதன் துறைசார் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியதை விடுத்து 'செயல் மறந்து' வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்திய நாம் செயல் புரிந்து வாழ்த்தியிருக்கலாமே என்கிறார். ஆஹா... நம் தமிழ்த்தாய் வாழ்த்தின் செயல் மறந்த வரிகள் குறித்து ஐயாவின் சிந்தனையைப் பாருங்கள்.\nசிலாகித்து எழுதினால் பதிவின் நீளம் பார்க்காது எழுதிக் கொண்டே போவேன்... இவனைக் கட்டுரை எழுதச் சொன்னா... தேர்தல் அறிக்கை மாதிரி நீ....ள...மா...க... எழுதுவானேன்னு நினைப்பீங்க. தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை... இது என்னைக் கவர்ந்த எழுத்தின் வேலை... இரண்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு. பொறுமையாகப் படித்த அனைவருக்கும் நன்றி.\nஅப்புறம் நண்பர்களே... யாருக்கேனும் புத்தகம் பரிசு கொடுப்பதென்றால் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே' என்பது உங்களின் முதல் சாய்ஸ்சாக இருக்கட்டும்.\nஎழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என பண்முகப் படைப்பாளி ஐயாவின் கட்டுரைகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு நானெல்லாம் வளரவில்லை... அந்த எழுத்து என்னை ஈர்த்தது அதற்காக எழுதினேன்... அவ்வளவே.\nமுதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - ஆசிரியர். நா.முத்து நிலவன் - அகரம் வெளியீடு - விலை : 120.\nமுத்து நிலவன் ஐயா அவர்கள் வலைத்தளத்தில் மிகவும் பிரபலம்... அவரின் வலைத் தளத்தை வாசிக்க...\nசொல்ல மறந்துட்டேனே... யான் பெற்ற இந்த இன்பம் குமாரும் பெறட்டும் என தான் படிக்கும் புத்தகங்களை எல்லாம் எனக்கு கொண்டு வந்து கொடுத்து வாசிக்கச் சொல்லும் அண்ணன் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 8:03\nவணக்கம் நண்பரே விரிவான விமர்சனம் நன்று பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:25\nதங்கள் வருகைக்கும் ���ருத்துக்கும் நன்றி.\n கில்லர்ஜி மதுரையில் இருந்திருந்தால் எனக்கும் நிறைய புத்தகம் கிடைத்திருக்கும். என்ன செய்ய\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:27\nமதுரையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்களே... இங்கு ஒரு கில்லர்ஜிதான் இருக்கார்... அவரையும் கொடுத்துட்டு....\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 16/2/16, முற்பகல் 4:32\nஅங்கேயே சொன்ன மாதிரி இந்தப் புத்தகம் வாங்கும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.\nஇப்போது பத்து நாட்களுக்கு முன்னாள் கூட செய்தித் தாளில் மதிப்பெண் குறைவாய் எடுத்த மாணவர் ஒருவரை பள்ளியை விட்டு வெளியே அனுப்பி, பிரச்னை ஆனதைப் படித்தேன். ஊர் விவரம் மறந்து விட்டது.\nநா.முத்துநிலவன் 18/2/16, முற்பகல் 8:24\nஅய்யா, எனக்கு மறக்கவில்லை. விருதுநகர், தொடர்ந்து நூறுவிழுக்காட்டு வெற்றிக்காக “சாதாரண” மாணவர்களைப் பலியிடும் முயற்சி அது ஊடகங்களில் குட்டு வெளிப்பட்டதும் த.ஆ.தண்டிக்கப்பட்டு மாணவர்கள் திரும்பவும் சேர்த்துக்கொள்ளப் பட்டார்கள்..\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:29\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஐயாவின் பதிலும் கிடைத்து விட்டது...\nகரந்தை ஜெயக்குமார் 16/2/16, முற்பகல் 5:31\nநண்பர் கில்லர்ஜியின் சேவை பாராட்டுதலுக்கு உரியது\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:30\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசிந்திக்க வேண்டிய கல்வி முறை.....\nமார்க்காக மட்டுமே படிக்க சொலும் பள்ளிகள் ..மனதை வருத்துகிறது ....\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:31\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசூப்பர் சார்.. அவசியமான பதிவு.. ஆரம்பக் கல்வி மட்டும் சரியாக அமைந்துவிட்டால் அடுத்து அக்குழந்தை எங்கு படித்தாலும் சாதிக்கும் என்பது என் எண்ணம்... புத்தகம் இன்னும் படிக்கவில்லை... படிக்க வேண்டும்..\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:32\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநிஷா 16/2/16, பிற்பகல் 6:52\nஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான், கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி 3 ஆம் வகுப்புத்தானாம் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி 3 ஆம் வகுப்புத்தானாம் ஆனால் இவர்கள் எழுத்துக்களை ஆய்வு செய்த படிப்பாளிகள் பல நூறு பேர் முனைவர் (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்\nவிமர்சனத்தில் ஹை லைட் இது தான் குமார் இந்த வரிகள் போதும் முழுப்புத்தகமும் எப்படி என புரிந்திடலாம்\nஅப்புறம் எப்போது எனக்கு பரிசு அனுப்ப போகின்றீர்களாம்\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:33\nஊருக்கு வரும்போது புத்தகத்தை ஐயாவிடம் வாங்கி உங்களுக்கு பரிசு அனுப்பிடலாம்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநிஷா 16/2/16, பிற்பகல் 6:52\nஇந்த கில்லர்ஜீயை சுவிஸுக்கு நாடு கடத்தி விட சொல்லி விட்டால் எனக்கும் புத்தகம் படிக்க கிடைக்கும்ல\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:35\nஇப்படி எல்லாரும் கில்லரை பங்கு போடுறீங்களே.... நியாயமா\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநா.முத்துநிலவன் 18/2/16, முற்பகல் 8:31\nமிக்க நன்றி நண்பர் குமார் அவர்களே படித்து, நூலின் சாரத்தை உள்வாங்கி எழுதியிருக்கிறீர்கள். கட்டுரைகளில் பெரும்பாலானவை நமது வலையில் எழுதியவை, மற்றும் தினமணி, தீக்கதிர், ஜனசக்தி, கணையாழி, செம்மலர் முதலான இதழ்களில் வந்து நம் வலைப்பக்கத்தில் எடுத்துப் போட்டவைதான் சகோதரி நிஷாவைப்போல, படிக்க விரும்புவோர் எனது வலைப்பக்கத்தில் தேடிஎடுத்தும் படிக்கலாம். நல்ல அறிமுகத்திற்கு மீண்டும் நன்றி நண்பரே.\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:36\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநா.முத்துநிலவன் 18/2/16, முற்பகல் 8:39\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nநா.முத்துநிலவன் 18/2/16, முற்பகல் 8:41\n(இதை நிச்சயமாக வெளியிட வேண்டாம். ஆனால் இதுபோன்ற அறிமுகத்தின் போது அந்த எழுத்தாளரின் தள இணைப்பையும் தருவது அந்த எழுத்தாளருக்கு இன்னும் மேலதிகப் பலனளிக்கும் அல்லவா\nபரிவை சே.குமார் 18/2/16, பிற்பகல் 6:51\nஇணைக்க நினைத்து பதிவின் நீளத்தில் இருந்த கவனத்தில் இணைக்க மறந்துவிட்டேன்... கண்டிப்பாக இப்போது இணைக்கிறேன். நன்றி...\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வருகைக்கு நன்றி ஐயா...\nஅருமையான நூல் ஒன்றினைப் பற்றிப் பலரும் எழுதிவிட்டார்கள். நாங்களும் வாங்க வேண்டும் என்று நினைத்துத் தள்ளிக் கொண்டே போகின்றது. அருமையான நூல்விமர்சனம்.\nகீதா: நாங்களும் கல்வி குறித்து எங்கெல்ல��ம் கட்டுரைகள் வருகின்றதோ அங்கெல்லாம் புகுந்து கருத்தைச் சொல்லிவிடுவது உண்டு. நம்மூர் கல்வி கல்வியே இல்லை என்ற எண்ணம் கூட வருவதுண்டு. ம்ம்ம் கல்வியில் மாற்றங்கள் வந்தாலொழிய நாம் விரும்பும் சூழல் வருவதற்குச் சாத்தியம் இல்லை. பள்ளிக் கல்வியே இப்படி என்றால் மேற்படிப்பு பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். ஊழலின் ராஜாங்கம்\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசினிமா : பத்தேமாரி (மலையாளம்)\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-3)\nமனசின் பக்கம் : மனசுக்குள் மயிலாடுது...\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-4)\nஉன் பேரைச் சொல்லும் போதே...\nமனசு பேசுகிறது : வந்தவன் தமிழன்னா...\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-5)\nமனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-6)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 20-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்��ள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎ��க்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=15851", "date_download": "2018-07-20T14:29:54Z", "digest": "sha1:XWCKRTZJPB5R4DCLNOF4MUACX2PSHR5B", "length": 8569, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "தமிழீழ கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும் Battinaatham", "raw_content": "\nதமிழீழ கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும்\nபலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்க���் நேயம் படைத்தவர்கள்.\nஒரு கரும்புலிவிரன் தன்னைவிட தன் இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்க்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்க்கு அப்பால் நிக்கும் மற்றவர்களின் நலன் பற்றியது. நல்வாழ்வு பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத்; துணிவது தெய்வீகத் துறவறம். அந்தப் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.\nஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிக்கும் எம் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்தப் பயணத்தை தொடர்ந்தார்கள். அந்த புனிதர்களை எண்ணும் பொழுதெல்லாம் எனது நெஞ்சு புல்லரிக்கும். பல கரும்புலிகள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும், அவர்களது அற்புத சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும்.\n” கரும்புலிகள் ” என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்க்கும், உறுதிப்பாட்டுக்குமே நாம் குறிப்பிடுகிறோம். இன்னோரு பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்கு புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிக்கும். எனவே கரும்புலி எனும் சொல் பல அர்த்தங்களை குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்று இருக்கிறது. முகத்தையும் மறைத்து பெயரையும் புகழையும் வெறுத்து, இலடச்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்து விட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..\n– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு : வே. பிரபாகரன்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம��பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=20714", "date_download": "2018-07-20T14:12:55Z", "digest": "sha1:LCK6ZA56JHNWE4VV627UP7LWARF4GWTV", "length": 23334, "nlines": 179, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » முள்ளி வாய்க்கால் இனபடுகொலை என கூறிய விக்கியை துரத்த சுமந்திரன் ,சம்பந்தன் மைத்திரி பணத்திற்கு வேலை ..\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெர��க்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமுள்ளி வாய்க்கால் இனபடுகொலை என கூறிய விக்கியை துரத்த சுமந்திரன் ,சம்பந்தன் மைத்திரி பணத்திற்கு வேலை ..\nமுள்ளி வாய்க்கால் இனபடுகொலை என கூறிய விக்கினேஸ்வரனை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற சுமந்திரன் ,சம்பந்த மைத்திரி பணத்திற்கு வேலை ..\nவடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் முள்ளி வாய்க்காலில் இடம்பெற்றது திட்டமிட பட்ட இன படுகொலை என கூறி வட மாகாணத்தில்\nதீர்மானங்களை நிறைவேற்றினார் ,அத்துடன் நிற்காது ஐநா ,\nமற்றும் லண்டன் ,ஐரோப்பிய ,அமெரிக்கா நாடுகளுக்கு எல்லாம்சென்று மேற்படி விடயத்தை வலியுறுத்தினர் .\nஇலங்கையில் பிரச்சனை முடிந்து விட்டது ,போர் இல்லை எனவே புலத்தில் உள்ள தமிழர்களை திருப்பி இலங்கை அனுப்பும் படி நலலட்சி அரசு\nஎன கூறும் கூட்டாட்சி ஆளும் அரசு கோரிக்கை\nவிடுத்த போது அப்படி அனுப்பாதீர்கள் இங்கு இன்னும் மக்களுக்கு பாதுகபபில்லை ,அச்சுறுத்தல் இடம்பெறுகிறது என நெத்தியடியாக தெரிவித்தார் .\nஇதனால் உலகம் விக்கினேஸ்வரன் பேச்சை கேட்டு சிங்கள அரசின் பொய் வேடத்தை புரிந்து கொண்டது .\nஇவ்வாறு விக்கி முன்னேடுத்த பல அரசியல் அதிரடி நடவடிக்கையை அடுத்து ரணில் பகிரங்கமாகவே\nயாழில் வைத்து மேடையில் விக்கியை அவமதித்தார் ,அதனை அடுத்து\nஅவர்களது நிகழ்ச்சி நிரலில் ஆடம்பர வாழ்க்கை அனுபவித்து வரும் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ,மற்றும்\nஜெனாதிபதி தி சட்டத்தரணியாக வேலை பார்த்து வரும் சுமந்திரன் உள்ளிட்டவர்கள்\nஇந்த எதிர்ப்பு நடவடிககியில் உள்ளக வாயிலாக தீவிரமாக ஈடு பட்டு வருகின்றன .\nமாங்குளத்தில் பொருளாதார மையம் அமைக்க வேண்டும் என திட்டம் கொண்டுவரபட்ட போது\nடெனிஸ்வரன் ,சுமந்திரன் ,உள்ளிட்டவர்கள் அடங்கிய விலைபோன கும்பல் வவுனியாவில் அதனை நிறுவ வாக்கு\nஅளித்தனர் எனினும் அதுவும் தோல்வியில் முடிந்தது .\nதமது கமிசனுக்காக இந்த நகர்வு முன்னெடுக்க பட்டது .\nஎனவே தமிழ் மக்களே இந்த ஆழமான விடயங்களை புரிந்து கொண்டு விக்கியின் முதல்வர் பதவியை தட்டி பறிக்க முயலும் இந்த எதிராளிகளை\nஓட ஓட விரட்டுங்கள் இவர்களை தேர்தலில் தோற்கடியுங்கள் .\nஇவர்கள் மைத்திரி ,ரணிலின் சிங்கள கூலிகள் என்பதை இப்ப��து எனினும் உணர்ந்து கொள்ளுங்கள் .\nவடக்கின் முதல்வராக விக்கி வாழ்வது இந்த காலத்தின் அவசரமும் ,அவசியமனாதும் கூட .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nதீயில் எரிந்து நாசமான புடவை கடை – பல கோடி நாசம் நடந்தது என்ன ..\nயாழ் மாணவர்கள் தலையில் அடித்து கொலை -சீமான் பர பரப்பு தகவல் – வீடியோ\nஇலங்கையில் எகிறும் படுகொலைகள் – ஒருவர் கதற கதற அடித்து கொலை .\nBlack Friday- கொடிகட்டும் மலிவு விற்பனை திருவிழா – கோடி பணம் அள்ள போட்டி போடும் முதல்தர நிறுவனங்கள்\nலண்டன் மாலில் அசிட் தாக்குதல் ஆறு பேர் காயம் -ஒருவர் கைது, தொடரும் தீவிரவாதம் பிதீயில் மக்கள்\nதந்தை மகளை பலி கொண்ட பேரூந்து – மட்டக்களப்பில் நடந்தபயங்கரம்\nசசிகலா உள்ளிட்ட மூவருக்கு சிறை – புஸ்பவனமான முதலமைச்சர் கனவு – 1௦ கோடி தண்டம்கு சியில் தமிழர்கள்\nதமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: மீனவர்கள் போராட்டத்தில் சீமான்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி ���ப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« வடக்கு முதல்வர் விக்கினேஷ்வரனுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் – அதிர்ச்சியில் சிங்கள கூலிகள் – photo\nமைத்திரியின் சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் எவ்வாறு தமிழர் அரசியல் பேச முடியும் … மக்கள் கொந்தளிப்பு . »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2013/10/blog-post_6626.html", "date_download": "2018-07-20T14:13:31Z", "digest": "sha1:I6HK5XHLM5JHA3OX53K743M4KRAG25F2", "length": 61925, "nlines": 439, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: கொலைக்களமாகும் கல்விக் கூடங்கள்", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nதினகரன் செய்தித்தாளுக்கு திரு. ஆ.ஹரிதாஸ் அவர்கள் எழுதிய கட்டுரையை படிக்கும் போது நமது எதிர்கால தலைமுறை எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் சுவாசம் சூடேறியதை உணர முடிந்தது.\nஅந்த கட்டுரையின் சில வரிகள் உங்கள் பார்வைக்கு:\nசென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியர் உமா மகேஸ்வரி, ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவரால் கொல்லப்பட்டார் என்ற சம்பவத்தின் சுவடிகள் கூட ஆறாத நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாட்டில் இன்பேண்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சியுறச் செய்தது.\nஇக்கொலையை நாட்டில் நடக்கும் எத்தனையோ கொலைகளில் இதுவும் ஒன்று என நினைத்து புறம் தள்ளிவிட முடியாது.\nஇந்த கொலைகள் நடந்த இடம், கொலை செய்யப்பட்டவர்கள், கொலையாளிகள் என நாம் பார்க்கும் போது இந்த இரு கொலைகளும் எதிர்கால தலைமுறை எப்படி அமைய போகிறதோ என்ற பதட்டத்தை அனைவரின் உள்ளங்களிலும் ஏற்படுத்தியுள்ளது.\nஏடுகளை சுமந்து செல்ல வேண்டிய கரங்களால் கத்தியும், அரிவாளும் கொண்டு செல்லப்பட்டுரத்த வெறியாட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. மாணவர்களின் உணர்ச்சி வசப்படும் தன்மை அவர்களை கொலையாளியாக்கி இருக்கிறது பெற்றோருக்கு அடுத்த படியாக நேசிக்க வேண்டிய குரு ஸ்தானத்தில் உள்ள ஆசிரியர்களை சக மாணவர்களே கொன்று ரத்த வெறியாட்டம் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று விரிகிறது அவரது கட்டுரை.\nஇனி இச்சம்பவங்கள் குறித்த எனது பார்வையை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nகொலை செய்தவர்களுக்கு எந்த விதமான தண்டனைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு முக்கியமல்ல அந்த குற்றவாளிகளை இனி இந்த சமூகம் எப்படி பார்க்க போகிறது என்பதே முக்கியம். கொலை செய்யும் மனநிலைக்கு எப்படி ஆளானான் என்பதை ஆராய வேண்டும்.\nநமது கல்விமுறையில் மாற்றங்கள் வேண்டுமா என்பதை ஆராய்வதற்கான தருணம் வந்து விட்டதாகவே உணருகிறேன். முன்பெல்லாம் விழுமக்கல்வி தனியாகவே ஒரு பாடவேளையாக வரும். இன்று பாடத்துடனே சிறு பகுதியாக வருகிறது. பாடம் நடத்தும் ஆசிரியரும் அதை ஒரு பாடமாக வைத்து விட்டார்கள் என்றெண்ணி நடத்தி விடுகிறார்கள். உண்மையில் அந்த விழுமங்கள் நடத்தப்படுவது அல்ல உணரச் செய்வது. அந்த விழுமங்கள் மாணவர்களின் மனங்களை தட்டு எழுப்புகிறதா என்பது கேள்விக் குறியே\nபண்பாட்டு கல்வி முறையை தொடக்கக் கல்வியிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் பிஞ்சு மனங்களில் விழுமங்களை விதைத்து விட்டால் அவன் ஒருபோதும் வன்முறையை நாட மாட்டான்.\nகோபதாபங்கள் மற்றும் உணர்ச்சிவசப்படுவதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை சிறுவயது முதலே கற்பித்து நல்வழிப்படுத்துவது நமது கடமை. அப்போது தான் அவன் ஒரு பருவம் அடைந்தவுடன் வாழ்க்கை முறைகளை புரிந்து கொள்ள முடியும்.\nஆசிரியர்களும் பெற்றோர்களும் நமக்காக தான் கடினமாக உழைக்கிறார்கள் என்ற உணர்வைக் கொண்டு வந்து விட்டால் அவன் வன்முறையாளனாக மாற மாட்டான் என்ற நம்பிக்கையுள்ளது.\nஇன்றைய சூழலில் கல்வி வியாபாரமாகி விட்டதால் முக்கியமான படிப்பை எல்லாம் பணம் கொடுத்து சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் அதற்கேற்ப அவர்களால் படிக்க முடியவில்லை. கல்லூரிகள் ஒரு பக்கம் நெருக்கடி, பெற்றோர்கள் ஒரு பக்கம் நெருக்கடி என்பதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உச்சக் கட்ட வெறுப்பிற்கு அவர்களை கொண்டு செல்கிறது.\nதமது விருப்பத்தை வழுக்கட்டாயமாக பெற்றோர்கள் குழந்தைகளிடம் திணிக்க வேண்டாம் என்பதே பலரின் கருத்தும்.\nகுழந்தைகளுக்கு சுயமாக சிந்திக்கும் சுதந்தரத்தைக் கொடுங்கள். அவன் முடிவு எடுத்த பின் அதில் ஒரு சில ஆலோசனைகள் கூறுங்கள். அப்போது அவன் பெற்றோர்கள் மீது எரிச்சல் அடைய மாட்டான்.\nஇன்னும் நிறைய இல்லங்களில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதே இல்லை, அவன் நடத்தையை கவனிப்பதும் இல்லை. இது போன்ற செயல்கள் மாறினாலே நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும்.\nஇன்றைய சூழலில் திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வன்முறைக் காட்சிகள் பெருகி விட்டன, அதைப் பார்த்தே குழந்தைகள் தவறு செய்வதாக நிறைய கேள்விப் படுகிறோம். ஊடகத்துறைகளும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nபள்ளியிலிருந்தே ஒரு மாணவனை தயார்படுத்துவதோடு சகிப்புத் தன்மையையும் சேர்த்து வளர்க்க வேண்டும்.ஒரு மாணவனை சகிப்புத் தன்மையோடு வளர்க்கக் கற்றுக் கொண்டால், நிச்சயம் எதிர்கால சமுதாயம் சிறப்பானதாக அமையும். இதில் மிகப் பெரிய பங்கு ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 23:32\nஎதிகாலத்தின் சந்ததியை கொஞ்சமேனும் மாற்ற விரும்பினால் விமர்சன்மில்லாது புதிய மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை ஆசிரியர் சமூகத்திற்கு என்று தோன்றுகிறது எனக்கு ... விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் தரும் ஒரு தரப் பட்டை உண்டல்லவா...\nகருத்திட்ட சில நிமிடங்களே வருகை தந்து அசத்தி விட்டீர்கள். புதிய மதிப்பீட்டு முறை நல்ல நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் அருமை இனி வரும் காலங்களில் புரியும். விழுமங்கள் தரப்பட்டையோடு முடிந்து விடாமல் மாணவர்களின் மனங்களில் குடிபுக வேண்டுமென்பதே எனது விருப்பம். அனைவரது விருப்பமும் கூட. கருத்துரைக்கு நன்றீங்க சகோததரே..\nஅனைவரும் யோசிக்க வேண்டிய அலசல் கட்டுரை.\n//இன்றைய சூழலில் திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வன்முறைக் காட்சிகள் பெருகி விட்டன, அதைப் பார்த்தே குழந்தைகள் தவறு செய்வதாக நிறைய கேள்விப் படுகிறோம்.//\nஇதுதான் உண்மையான காரணமாகும்.இவை நன்கு கண்காணிக்கப்பட வேண்டும். தணிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.\n// ஊடகத்துறைகளும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.//\nபண வசூல் பாதிக்கப்படும் என்பதால் அவர்களாக முன்வந்து மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள்.\nதங்களது கருத்துரை இக்கட்டுரையை ஆழப்படித்து அலசியுள்ளதை தெரிவிக்கிறது. வருகை புரிந்து கருத்துரை வழங்கியதற்கு நன்றி அய்ய���.\nகல்வி என்பது வியாபாரம் ஆக்கப் படும் போது வன்முறைகள் வெளிப்படுவது சாத்தியமே. கல்வியைப் போதிப்பவர், பெறுவோர் ஆகிய இரு தரப்பும் அதனை மூலதனமாகவும், பண்டமாற்றாகவுமே கருதுகின்றனர். கல்வியைத் தரும் கல்விச்சாலைகளில் வியாபாரப் போட்டியின் காரணியாய் கல்வி அளவுக்கதிமாய் திணிக்கப்படுகின்றன, அத் திணிப்பு இளம் மக்களை மூச்சு முட்டச் செய்வதோடு, அதனைக் கிரகிக்கும் சந்தர்பங்கள் வழங்கப்படுவதில்லை. நம் சமூகம் தொன்று தொட்டே வன்முறைச் சார்ந்த சமூகமே, நம் வாழ்வியலும், பண்பாடும், அதுவே, அதனைக் குறைக்க கல்வியும் சமூகமும் கூட முயலவில்லை மாறாக நெய்யிட்டு வளர்த்தே உள்ளன. விழுமிய நெறி கற்கையும், வியாபாரமாக்கப் படாத சேவை நிலையிலான கல்விச் சாலைகளும், திறமை விருப்பத்துக்கு ஏற்ப இலகுவான படிப்புகளும், பெற்றோருக்கான அறிவுறுத்தல்களும் அவசியம். அது வரை சிக்கல்கள் பெருகுமே தவிர குறையப் போவதில்லை.\nதங்களது முதல் வருகை கண்டு மகிழ்ச்சி. தங்களது தளம் அருமையாக உள்ளது. வந்து கவனமுடன் படித்து கருத்திட்டமைக்கு நன்றீங்க நண்பா..\nநண்பரே, ஒரு தொழிற் சாலையில், உற்பத்தி செய்யப் படவேண்டிய பொருள்களுக்கு இலக்கு நிர்ணயிக்கலாம். ஆனால் பள்ளிகளுக்கு, தேர்ச்சி சதவீதத்தில் இலக்கு நிர்ணயிக்கலாமா\nதேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் பள்ளியின் தரத்தினை நிர்ணயிக்கின்றோம். எனக்கு ஒரு சந்தேகம், பள்ளிகளுக்கு தேர்ச்சி சதவீதமே தர நிர்ணயம் செய்யும் அளவீடாக இருக்கையில், ஏன் பொறியியல் கல்லூரிகளில் அது ஒரு அளவீடாக இல்லை. எந்தப் பொறியியல் கல்லூரியாவது, இந்த ஆண்டு எம் கல்லூரியில் படித்த மாணவர்களில் இத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என விளம்பரப் படுத்தியதை பார்த்துள்ளீர்களா\nபெற்றோர்கள் உணர வேண்டும். தங்களது குழந்தைகளை குழந்தைகளாகவே பார்க்க வேண்டும். தங்ளது ஆசைகளை குழந்தைகளின் மீது திணித்தல் கூடாது.\nமாணவர்கள் ஒன்றும் இயந்திரங்கள் அல்லவே\nபதிவிட்ட உடனே வருகை தந்தது கருத்திட்டது மகிழ்வாக உள்ளது. தங்களது கருத்துரையில் நல்ல கருத்துக்களை முன் மொழிந்துள்ளீர்கள். அத்தனையும் நண்பர்கள் கவனத்தில் கொள்வார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க அய்யா.\nதிண்டுக்கல் தனபாலன் 21 October 2013 at 06:55\nமுதல் பள்ளிக்கூடம் வீடு தான்... பாட���்கள் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்... பெற்றோர்கள் உணர வேண்டும்... நல்லதொரு சிந்தனை ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்... தொடர வாழ்த்துக்கள்...\nதங்கள் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அனைத்திற்கும் ஆசிரியரே பொறுப்பு எனும் மனோபாவம் பெற்றொர்களிடைய உள்ளது. அவைகள் மாற வேண்டும் வீடுகள் பள்ளிகளாய் ஆக வேண்டும் என்பதே எனது கருத்தும். கருத்துரைக்கு நன்றீங்க அய்யா.\nஉண்மையில் சிந்திக்க வேண்டிய விஷயம். சமூக அக்கறையுடன் எழுதி இருக்கிறீர்கள் . திரைப்படங்களும் இது போன்ற வன்முறைகள் நிகழ்வதற்கு தூண்டுகோலாக அமைகிறது என்பது கவலைக்குரியது.பெற்றோரும் மாணவரின் விருப்பம் அறியாது அவர்களுடைய விருப்பங்களை திணிக்கின்றனர்.\nநன்றாக சொல்லியுள்ளீர்கள். அனைவரும் சிந்தித்து நல்லதொரு தீர்வு காண வேண்டும். கருத்துக்கு நன்றீங்க அய்யா.\nதொழிற்சாலையில், உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருள்களுக்கு இலக்கு நிர்ணயிக்கலாம். ஆனால் பள்ளிகளுக்கு, தேர்ச்சி சதவீதத்தில் இலக்கு நிர்ணயிக்கலாமா\nகரந்தை ஜெயகுமார் அவர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை.\nபிள்ளைகளை நல்லவர்களாக வளர்ப்பதில் - பெற்றோரின் பங்கு தான் முதன்மையானது. ஆசிரியர்கள் இயன்றவரை செம்மைப் படுத்துகின்றனர். அதை ஊடகங்கள் உருக்குலைக்கின்றன.\n//பிள்ளைகளை நல்லவர்களாக வளர்ப்பதில் - பெற்றோரின் பங்கு தான் முதன்மையானது. ஆசிரியர்கள் இயன்றவரை செம்மைப் படுத்துகின்றனர். அதை ஊடகங்கள் உருக்குலைக்கின்றன.//நன்றாக விளக்கியுள்ளீர்கள். கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றீங்க அய்யா.\nஅருமையான கட்டுரை ஒன்றை படைத்திருக்கிறீர்கள்.\nநிச்சயமாக விவாதித்து நல்ல தீர்வை விரைவில் எடுத்தே ஆகவேண்டிய\nஇயல்பாக பள்ளிகளும் கல்லூரிகளும் வியாபார சந்தைகள் ஆகிப்போயின\nஎன்ற வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும்.\nவரும் துன்பங்களையும் அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ள முடியாத\nஅளவுக்கு மாணவர்களின் குணம் மழுத்துப் போய்விட்டதா\nஎங்கே ஆரம்பிக்கிறது அவர்களின் இந்த குணம்.\nஅடிப்படையை ஆராய்ந்து அவர்களை நல்வழிக்கு ஆற்றுப்படுத்த வேண்டும்.\nஉளவியல் மற்றும் மனோவியல் ரீதியான பகுப்புகளும் வகுப்புகளும்\nசீர்மிகு மாணவ சமுதாயம் உருவாக வேண்டும்....\nதங்களது வலைப்பக்கம் அருமை. தொடர்ந்து வருவேன். நல்ல சிந்தனைகளை இங்கே ���ருத்துரையாக விதைத்துள்ளீர்கள். சீர்மிகு மாணவ சமூதாயம் மலரும். வருகைக்கும் பயனுள்ள கருத்துக்கும் நன்றீங்க சகோததரே...\nநல்ல சமூக அக்கறையை வெளிப்படுத்தி சொல்லியிருக்கிறீர்கள்... என்னுடைய கருத்தும் முதல் பள்ளிக்கூடம் வீடுதான் பெற்றோர்களின் வளர்ப்புதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்...\nபெற்றோர்களின் வளர்ப்பு நிச்சயம் கவனிக்கத் தக்கது தான். நல்லதொரு சிந்தனையைக் கருத்துரையாக வழங்கியமைக்கும், வருகைக்கும் நன்றீங்க சகோதரி..\nஉளவியல் மற்றும் மனோவியல் ரீதியான வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்...பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதே இல்லை, அவன் நடத்தையை கவனிப்பதும் இல்லை. இது போன்ற செயல்கள் மாறினாலே நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும்.\nகடல் கடந்த வருகைக்கு முதலில் நன்றிகள். இன்றைய மாணவ சமுதாயம் சீரியதாக அமைய வேண்டுமானால் தாங்கள் கூறியது போல் உளவியல் மற்றும் மனோவியல் ரீதியான வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்..ஆக்கப்பூர்வமான கருத்துரைக்கு நன்றீங்க சகோதரி..\nஅருமையான கட்டுரை... ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. மாணவர்களுக்கு கல்வியோடு பண்பையும் சேர்த்து வளர்க்க வேண்டும்...\n தங்களது முதல் வருகை கண்டு மகிழ்ச்சி. பண்பு தான் ஒரு மாணவனை மனிதனாக்கும். அவன் மனிதன் ஆவதே கல்வியின் நோக்கம். நல்லதொரு கருத்துரைக்கு நன்றி நண்பா..\nதிருமதி வேதா மிகச்சிறந்த கருத்தை முன் வைத்திருக்கிறார். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் பேசுவதே இல்லை என்பது இன்றைய நடைமுறை. அம்மாவும் அலுவலகம், அப்பாவும் அலுவலகம் சென்றுவிட்டால் குழந்தைகள் யார் கவனிப்பில் இருக்கும் அவனது நடத்தையை கவனிப்பவர் யார்\nஉங்கள் பதிவை ஒவ்வொரு மாணவனும், பெற்றோரும் படிக்க வேண்டியது அவசியம்.\nசமூக அக்கறையுடன் எழுதியதற்குப் பாராட்டுக்கள்\nபதிவினை நன்கு படித்து நயமான கருத்துக்களைத் தந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. //உங்கள் பதிவை ஒவ்வொரு மாணவனும், பெற்றோரும் படிக்க வேண்டியது அவசியம்.// படித்து மனம் மாற்றங்கள் ஆக வேண்டுமென்பதே எனது விருப்பமும். சிறப்பான கருத்துக்கும் வருகைக்கும் நன்றீங்க அம்மா.\nநினைத்துப் பார்க்க முடியாதவை... எம்மவரின் எதிர்காலம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதென்றே புரியவில்லை...\nமாணவ சமுதாயம் இயல்பாக குற்ற உணர்வுகளை சுமப்பவர்கள் அல்ல. அறியாமல் சூழ்நிலை காரணமாக, சரியான வழிநடத்த ஆட்கள் இல்லாமல் தவறான பாதைக்கு செல்கிறார்கள். அவர்களை நல்வழிபடுத்தி விட்டால் இது போன்ற செயல்கள் வெகுவாக குறையும். நாளைய தலைமுறை சிறப்பாக அமைய நம்மால் ஆன முயற்சிகள் எடுப்போம். கருத்துரைக்கு நன்றீங்க சகோதரி.\nஆசிரியரின் மனோபாவத்திலும் நிறைய மாற்றம் வரவேண்டும் .எல்லா துறையும் நுகர்வோரை சார்ந்து இயங்க த்தொடங்கிவிட்டது.நாம் மாறவேண்டுமென்றே தோன்றுகிறது சார்\nவருகை கண்டதும் மகிழ்ச்சி. கண்டிப்பாக ஆசிரியர்கள் மனபாவமும் மாற வேண்டும், பிள்ளைகளின் மனநிலை புரிந்து கொள்ளாது தங்களது ஆசையை அவர்கள் மேல் திணிக்கும் பெற்றோர்களின் மனங்களும் மாற வேண்டும். மாற்றம் வேண்டும் அனைவரிடத்திலும். நம்மிடமிருந்தே (ஆசிரியர்கள்) ஆரம்பிப்போம். கருத்துக்கு நன்றீங்க சகோதரி.\nஅதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கிவிட்டோம்\nஇன்றைய சூழலுக்குத் தேவையான பிரச்சனையை\nஆழமாக அலசியது மனம் கவர்ந்தது\nதங்களது வருகையும் கருத்தும் தன்னம்பிக்கையைத் தருகிறது. மனிதம் மறந்து வல்லவனாக இருந்து என்ன பயன் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்கிற தங்களது கருத்தே எனதும். வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க அய்யா.\nநிச்சயம் பிள்ளைகளின் கற்றல் வீட்டிலிருந்தே ஆரம்பிப்பதால் முதலில் பெற்றார் தகுந்தமுறையில் அவர்களுக்கு போதித்தல் வேண்டும்..\nகாலத்திற்கு உகந்த நல்ல பதிவு\nவணக்கம் சகோதரி. வருகை கண்டு மகிழ்ச்சி. நிச்சயம் பெற்றோர்கள் தான் முதல் ஆசான். சகோதரியின் வருகை தாமதப் படுகிறதே என்று எண்ணிக் கொண்டு தான் இருந்தேன். வருகையும் தந்து கருத்துரையும் அளித்து விட்டீர்கள் நன்றீங்க சகோதரி.\nகலியபெருமாள் புதுச்சேரி 23 October 2013 at 11:15\nநானும் பெற்றோரைத்தான் குறைகூறுவேன்...பலபெற்றோர்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதை கடமையாக நினைப்பதில்லை.\n தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீங்க.\nநானும் இச்செய்தியைக் கேள்விப்பட்டேன். இப்போ பிள்ளைகளுக்குத்தான் அதிக ஸ்ரெஸ். அவர்களை ஒரு போதும் தனிமையாக விடக்கூடாது. கண்டிப்பாக பெற்றோர் அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மிக அவசியம். இங்கு இதை ஒரு உளவியல் வகுப்பு மூலம் பாடசாலைபிள்ளைகளின் பெற்றோர்களுக்கு நடத்துகிறார்கள்.அதுவும் முக்கியமாக டீனேஜ் பிள்ளைகளுடன் எப்படி பேசுவது, பழகுவது, அவர்களுடன் பொழுதுபோக்குவது, போன்ற விடயங்களிற்கு ஆலோசனைகள் சொல்லிக்கொடுக்கிறார்கள். \"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே....\" இப்பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது.\nதங்களின் முதல் வருகை கண்டு மகிழ்ச்சி. தங்களது தளமும் நன்றாக உள்ளது. உங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றீங்க சகோதரி.\nசிறந்த கட்டுரை .குழந்தைகள் ஆசிரியரை பெற்றோராக நினைக்க ஆரம்பித்து விட்டால் போதும்.தலைமுறை சீராகும்\nமாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிறைய இடைவேளை ஏற்பட்டுள்ளது உண்மை. அவை மாற வேண்டும். வருகை தந்தமைக்கும் கருத்துரை வழங்கியமைக்கும் நன்றீங்க சகோதரி.\nஅண்ணா நானும் ஒரு பொறியியல் மாணவன்தான் .சில நேரங்களில் எங்க கல்லூரியில் கொடுக்கும் அழுத்தம் மற்றும் மிரட்டல்கள் இப்படித்தான் சிந்திக்க வைக்குது . தன்னுடைய கல்லூரி மாநில அளவில் இடம்பெறுவதற்காக எங்களை மதிப்பெண் கறக்கும் மாடுகளாக பயன்படுத்துகிறார்கள் . ஆசிரியர்களை பெற்றோர்போல் நினைக்கவேண்டும் என்பது உண்மைதான் . ஆனால் பொறியியல் கல்லூரியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் வேறு எங்கும் வேலை கிடைக்காததால்தான் வாத்தியார் வேலைக்கு வருகிறார்கள் . பின்னே எப்படி அவர்களிடம் அன்பு , சகிப்புத்தன்மை , அற்பணிப்பை எல்லாம் எதிர்பார்ப்பது ...\nமாணவர்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, இன்ன பிற சிறந்த தொழில்களில் தேர்ந்தவராக இருப்பதைக் கண்டு மனமகிழ்பவர்கள் ஆசிரியர்கள்.. ஆகவே அனைவரையும் ஒரு கோணத்தில் பார்க்க வேண்டாம். தங்கள் கல்லூரியில் நடக்கும் விடயங்கள் தங்களை பாதித்திருப்பது புரிகிறது இருப்பினும் சகிப்புத் தன்மையை கடைபிடியுங்கள். இன்று கசப்பது நாளை இனிக்கலாம். எதுவும் கடந்து போகும். பொருமை காத்து தங்களால் எவ்வளவு கடின உழைப்பை தர முடியுமோ தந்து படித்து முடியுங்கள் பலன் கண்டிப்பாக கிடைக்கும். சகோததரே எனது கருத்தை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நன்றி.\nகுழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை பெற்றோர்களிடமிருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களை அன்பாய் ஆதரவாய் கனிவாக பார்த்துக் கொண்டாலே குற்றங்கள் செய்ய மாட்டார்கள். வீட்டில் அன்பும் ஆதரவும் கிடைக்காத பிள்ளைகள் தான் இப்படி வெளியில் கூடா நட்பை பெற்று தடம் மாறுகிறார்கள்.\nஆசிரியர் மாணவர்கள் உறவும் நன்றாக இருந்தலும் அவசியம்.\nபள்ளியில் வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாய் இருந்தால் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் தனி பட்ட முறையில் கவனிக்க முடியும். பள்ளிகளில் வகுப்பில் இப்போது இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும். அடிப்படைக் கல்வி நன்றாக அமைத்தால் தான் மேல் வகுப்பு போகும் போது பணிவு , கனிவு எல்லாம் வரும். முதல் வகுப்பு ஆசிரியர் கனிவாக , அன்பாக இருந்தாலே போதும்.\nபெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுக்க பழக்க வேண்டும். வீட்டில் உன் வாத்திக்கு என்ன தெரியும் என்று மரியாதை குறைவாய் பேசினால் பிள்ளைகள் எப்படி வாத்தியாருக்கு மரியாதை கொடுப்பார்கள். பெற்றோர், ஆசிரியர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் இம் மாதிரி நிகழ்வுகள் நடக்காது. ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்பணி என்று சமூகத் தொண்டாய் உணர்ந்து செய்தால்\nதங்களது கருத்துரையில் இடம்பெறும் அனைத்து விடயங்களும் ஏற்கத் தக்கது, சிந்திக்கத்தக்கது. முதலில் பெற்றோர்கள் மாற வேண்டும் எனும் தங்களது கவனிக்கத் தக்கது. நல்லதொரு நீண்ட கருத்துரைக்கு நன்றீங்க அம்மா. தொடர்ந்து வருகை தந்து கருத்திட்டு ஊக்கப்படுத்த வேண்டுகிறேன். நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 24 October 2013 at 07:15\nதகவலுக்கு நன்றீங்க அய்யா. சகோதரியின் தளத்திற்கு என்று எனது நன்றியைப் பதிவு செய்து விட்டேன். என் இனிய நண்பர் அ.பாண்டியன் தங்கள் கருத்துரையில் என்னைக் கூறியது கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன் அய்யா. தங்களது அன்புக்கு நன்றிகள் ஆயிரம்...\nவருங்கால சமுதாயத்தை வளப்படுத்த விரும்பும் சகோதரா ..\nஅருமை அருமை அதிலும் மாணவர்களை குற்றம் சொல்லாது அதற்கு மூலகாரணம் தேடுவது இன்னும் அருமை. சுற்றாடலில் ஏற்படுகின்ற பாரபட்சம், அலட்சியம், அவமானப் படுத்தல் போன்ற மன உளைச்சலை அறியாது ஆராயாது படிக்கவில்லை பழக்கவழக்கம் சரியில்லை என்று பெற்றோரும் ஆசிரியரும் திட்டுவதும் வெறுப்பதும் மேலும் அவர்களை நொறுங்கடிக்கும் அல்லவா நல்ல சமுதாயம் உருவாக எல்லா பெற்றோரும் ஆசிரியரும் முன்வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nபகி��்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்...\nவருகை கண்டதும் உள்ளூற மகிழ்ச்சி அரும்புகிறது.\n//வருங்கால சமுதாயத்தை வளப்படுத்த விரும்பும் சகோதரா .. // ஆஹா தங்களது நம்பிக்கையாவது யாவருக்கும் பயனுள்ளக் கருத்துக்களை தர முயல்கிறேன். தங்கள் கருத்து கண்டு உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது, வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..\nநல்ல விழிப்புணவு உள்ள கட்டுரை இந்த கருத்துக்கள் சமுக மட்டத்தில் சென்றடைய வேண்டும்..... பதிவு அருமை வாழ்த்துக்கள்\nசகோததரின் வருகையும் கருத்தும் கண்டதும் மனதில் ஒரு வகை மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றீங்க சகோததரே...\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து ���ல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sajeenewtech.blogspot.com/2008/06/you-tube.html", "date_download": "2018-07-20T14:30:31Z", "digest": "sha1:VZCLZKLKAIVBVT444ZMDUGOEC5UFMBUR", "length": 10236, "nlines": 102, "source_domain": "sajeenewtech.blogspot.com", "title": "SajeeNewTech.com: you tube", "raw_content": "\nஅண்மையில் Webby Awards 2007 நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. ஜுன் 5 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக இம்மாத தமி்ழ் PC TIMES இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம். நிகழ்வின் சுவாரஸ்யங்கள் பற்றியும் இதோ எமது வலைப்பதிவின் ஊடாக பகிர்ந்து கொள்கிறோம்.\nவிருது வழங்கல் விழாவில் விருது பெற்றவர்கள் தாங்கள் விருது பெற்றுக் கொண்டதை தெரிவிக்கும் ஏற்றுக் கொண்ட பேச்சு ஐந்து சொற்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென Webby விருப்பம் தெரிவித்திருந்தது.\nஇதன்படி, வெற்றியாளர்கள் தங்கள் உரையை ஐந்து சொற்களுக்கு மட்டுப்படுத்தியிருந்தனர். மிகவும் சுவாரசியமான சொற்களைக் கொண்ட பேச்சுகள் மேடையில் அரங்கேறின.\nவெற்றி பெற்ற Ebay ஆனது, தனது பேச்சில் “ஏல விற்பனை 99 சதத்தில் ஆரம்பமாகும்” (”Bidding starts at 99 cents.”) என குறிப்பிட்டது.\nஅதேபோல், உலகளவில் பிரசித்தம் வாய்ந்த வீடியோ கோப்பு பகிர்வுத்தளத்தின் சார்பில் விருதைப் பெற்றுக் கொண்ட You Tube இன் ஸ்���ாபகர்கள், “You Tube, இரசிகர்களே இது உங்களுக்கானது” (”You Tubers, this is for you.”) என தங்கள் பேச்சில் குறிப்பிட்டனர்.\nஉலகளவில் 60 மேற்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற 8000 இற்கும் அதிகமான விண்ணப்பங்களிலிருந்தே விருது வழங்கலுக்கு பொருத்தமான வெற்றியாளர்களன் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதோ உங்கள் பார்வைக்காக, Webby Awards 2007 நிகழ்வில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை எமது வலைப்பதிவூடாக பகிர்ந்து கொள்கிறோம்.\nநிழற்பட உணரிகளை (image sensors) உற்பத்தி செய்வதற்க...\nகணினிகளின் எண்ணிக்கையானது ஒரு பில்லியனாக அதிகரிக்\nகூகிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு\nGNUல்(Linux) கணினியில் பாடல் கேட்க கணினியில் பாடல்...\nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nஜாவா மொபைல் கேம்,மற்றும் அப்லிகேஷன்கள் ஜாவா இயங்குதள செல்பேசிகளில் மட்டுமே பாவிக்கப்படும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நமது கணி...\nகணினியில் பதிந்த மென்பொருளை முழுதுமாக நீக்க\nசில softwares நாம் கணிணியில் Install செய்வோம். பிறகு அது ‎தேவையில்லையென்று அதை Uninstall செய்துவிடுவோம். அவ்வாறு ‎Uninstall செய்யும்போது முற...\nஅன்ரொயிட் இயங்குதளத்தை உங்கள் கணிணியில் இயக்குவது எப்படி\nபுதிய ஸ்மாட்போன்களின் இயங்குதளமாக அனேக செல்பேசி தாயரிப்பு நிறுவனங்கள் அன்ரோயிட் அயங்குதளத்தையே பாவிக்கின்றார்கள்... அதும்டடுமின்றி இவ்வகை...\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nஅன்று முதல் இன்று வரை மனிதனின் அறிவு சார்ந்த கருத்துக்கள், தொழிநுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் நூலகங்களில் பாதுகாத்து வருகிறோம்.மனிதனி...\nஉத்தியோகபூர்வமாக இணையும் நொக்கியா நிறுவனமும் மைக்ரொசொப்ட் நிறுவனமும்\nஉத்தியோகபூர்வமாக Nokia & Microsoft இணையவுள்ளதாக nokia வின் CEO தெரிவுத்துள்ளார்... இதன் முதற;கட்டமாக நொக்கியாவின் கைத்தொலைபேசிகளில் மை...\nபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது \"Saving your settings\" , \"Windows is Shutting down\"...\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் த...\nUtorrent (டொரண்ட், ஓர் அறிமுகம் )\nடொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... \"இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற்படுத்த...\nவிண்டோஸ் என்பது பல விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இயங்குதளம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சில வேளைகளில் இந்த விண்...\nஅன்ரோயிட் 4 (ஐஸ்கிரீம்சன்ட்வீச்|Ice Crean Sandwich|) ஐ உங்களது கணணியில் Virtual Box மென்பொருள் மூலம் இயக்குவது எவ்வாறு...\nவணக்கம் நண்பர்களே... கடந்த பதிவில் நான் எவ்வாறு Android 2.3 (Ginger pad ) ஐ உங்களது கணனியில் Android System Development Kit மூலமாக இயக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2006/12/blog-post_19.html", "date_download": "2018-07-20T14:40:58Z", "digest": "sha1:2GGGARPYQD6JHSM736WXDM5DDPI7KEMJ", "length": 15430, "nlines": 128, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: அம்மா என்றால் அன்பா ?", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nஇந்தப் பதிவு ஜெ பற்றி என்று நினைத்து வந்திருந்தால் ...sorry you have come to a wrong place :)))\nபணமா .... பாசமா ....\nஇன்று காலையில் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பும் போது தொலைக்காட்சியில் தென்கச்சி சுவாமிநாதன் தாயன்பு பற்றி விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தார்.அதில் அவர் உண்மை சம்பவம் என்று சொன்ன ஒரு நிகழ்சி பின்வருமாறு\n\"\"ஒரு பெரிய அதிகாரியாக இருப்பவர் தனது வயதான அன்னையை சந்திக்க வந்து ஒரு ஐந்து நிமிடம் பேசி விட்டு பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு கிளம்பினாராம்.அப்போது அந்த அம்மா அந்த அதிகாரி மகனைப் பார்த்து இந்தப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததற்குப் பதில் இன்னும் என்னுடன் அரை மணி நேரம் அதிகம் செலவழித்தால் நான் அதிகம் சந்தோஷப் பட்டிருப்பேன்..வயசான காலத்தில்... என்று சொன்னாளாம்\"\"\nஇதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு இது கொஞ்சம் நாடகத்தனமாக பட்டது.இந்த மெட்டிரியலிஸ்டிக் உலகில் இது போல சொன்ன தாய் பணத்தேவை இல்லாத தன்னிறைவடைந்த வசதி படைத்த அம்மாவாக இருக்கும் என்று தோன்றியது.இதே சோத்துக்கே கஷ்டப்படும் அம்மாவாக இருந்தாலும் உளமார இப்படியே சொல்லியிருப்பாரா அல்லது செலவழிச்சு வந்ததுக்கு பதிலா ஒரு 200 ரூபாய் மணி ஆர்டர் பண்ணியிருந்தால் இந்த மாத செலவுக்கு ஆகியிருக்கும் என practical -ஆக சொல்லியிருப்பாரா அல்லது செலவழிச்சு வந்ததுக்கு பதிலா ஒரு 200 ரூபாய் மணி ஆர்டர் பண்ணியிருந்தால் இந்த மாத செலவுக்கு ஆகியிருக்கும் என practical -ஆக சொல்லியிருப்பாரா அப்படி சொன்னாலும் தப்பில்லை என்பது என் அபிப்ராயம்.\nஎனது அனுபவத்திலிருந்து என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.\nமுதல் பின்னூட்டம் என்றும் போல் என்னுடையதே :)\nவறுமையில் இருக்கும் போது ,மேலும் சில குழந்தைகள் இருந்து அவர்களை வளர்க்க மற்றும் சில இது போன்ற கடமை அந்த தாய்க்கு இரூக்குமே ஆனால் , நீங்கள் நினைப்பது போல் பணம் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று அந்த தாய் நினைக்கலாம் தப்பே இல்லை.\nஆனால் வறுமையில் இருந்தாலும் அந்த பணம் வெறும் அந்த பெற்றோரின் கைசெலவுக்கு தான் என்றால் பாசம் தான் பெரிதாக இருக்கும்.\nதாய்மை மற்றும் தாயன்பு பற்றி நம் இலக்கியங்களும், பண்பாடும் ஒரு உன்னத இடத்தைக் கொடுத்துள்ளதால், யாராலும் அவ்வளவு எளிதாக மறுக்க முடியாத தோற்றம் ஏற்பட்டுவிட்டது ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விடயம் //வயசான காலத்தில்//\nபணம் இல்லை என்றாலும் கூட, வயதான தனிமையானது பாசத்துக்குத் தான் ஏங்க வைக்கும் அவர்களுக்குப் பணம் கொடுத்தால் கூட, அதை வைத்து வயதான அவர்கள் பெரிதாக ஒன்றும் என்ஜாய் செய்து விடப் போவதில்லை\nமெட்டிரியலிஸ்டிக் உலகில், வாழ்வின் முற்பகுதியில் நீங்கள் சொன்னது சரியே ஆனால் பிற்பகுதியில், அதுவும் மிகவும் வயதான பின்னர், இந்த ஏக்கம் ஏழை, பணக்காரர் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வரத் தான் செய்கிறது ஆனால் பிற்பகுதியில், அதுவும் மிகவும் வயதான பின்னர், இந்த ஏக்கம் ஏழை, பணக்காரர் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வரத் தான் செய்கிறது சிலர் அதை மறைத்துக் கொண்டு கவுரவமாக வாழ நினைக்கின்றனர் சிலர் அதை மறைத்துக் கொண்டு கவுரவமாக வாழ நினைக்கின்றனர்\n''வறுமையில் இருக்கும் போது ,மேலும் சில குழந்தைகள் இருந்து அவர்களை வளர்க்க மற்றும் சில இது போன்ற கடமை அந்த தாய்க்கு இரூக்குமே ஆனால் , நீங்கள் நினைப்பது போல் பணம் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று அந்த தாய் நினைக்கலாம் தப்பே இல்லை.\"\"\nவேறு குழந்தைகள் இல்லை என்றால்...\nதன் சொந்த உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த மாதிரி எதிர் பார்த்தால் தப்பா\nஎனக்கு சார் பட்டமெல்லாம் குடுக்காதீங்க நண்பரே :)\nநல்ல கருத்து சொல்லியிருக்கிறீர்கள்... மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ( சொன்னால்) பார்ப்போம் :)\nஎந்த தாயுமே தன் மகனிடம் அன்பைத்தான் எதிர்பார்ப்பாள். அந்த அன்பை இருவரும் எந்த கோணத்தில் அனுகிறார்கள் என்பதே இங்கு முக்கியம். அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் 'உறுவம்' தான் இங்கு முக்கியம். இருவரின் 'பார்வையும்' ஒரே திசையில். இருக்கிறதா என்பதை பொறுத்தும் இது வெளிப்படும். இடம், காலம், தேவை, வயது, சுற்றுப்புறம், சூழல் ஆகியவைகளை பொருத்தும் இது மாறுபடும்.\nநீங்கள் கூறியிருப்பதுபோல் இரண்டாமவது தாயார் அன்பின் 'நினைப்பிலும்' தவறில்லை எனவே படுகிறது.\n//வேறு குழந்தைகள் இல்லை என்றால்...\nதன் சொந்த உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த மாதிரி எதிர் பார்த்தால் தப்பா\nஅப்படி தன் தேவைக்கும் மட்டுமே என்றால் அதனை சுருக்கிக்கொண்டு பிள்ளைகளை பார்க்கவே ஆசைப் படுவார்கள்.பணத்தைக் காட்டிலும்.அதை தான் முன்னமே கூறி இருந்தேன்.\nவளர்க்கும்போதே பாசத்துடனும் பணக்கஷ்டத்தையும் புரிய வைத்து வளர்க்கப்பட்ட பையன் என்றால் தானாகவே பணத்தினை மட்டும் அனுப்பி வைப்பான் வர முடியாததிற்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்பான். பாசமான அந்த தாய் வேண்டாம் நீ வந்தால் போதும் என்பார்கள்.\nபணங்காய்ச்சி மரமாக வளர்த்திருந்தால் பணத்தை அனுப்பி வைத்துவிட்டு சந்தோஷமாக இருக்கும் இடத்தில் இருப்பான்.\nதாய்பாசத்தை ஒருபோதும் வறுமை சாகடிக்காது.இது என் தாழ்மையான கருத்து.\nமீண்டும் நன்றிகள் பல லட்சுமி\nநன்றாக சொன்னீர்கள்... மாசிலாவும் இதை ஒட்டிய கருத்தையே\n\"\"தாய் மகன் இருவரின் 'பார்வையும்' ஒரே திசையில். இருக்கிறதா என்பதை பொறுத்தும் இது வெளிப்படும் \"\"\nதாய்பாசத்தில் பணம் ஒரு முக்கிய பொருட்டல்ல என்றாலும் தேவைகள் பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவைக்கின்றன.\nசில தாய்மார்கள் கொடுக்கும் பணத்தை மீண்டும் தனது மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.\nஆனாலும் கண்ணபிரான் சொல்வதுபோல வயதான காலத்தில் இன்னும் சிறிது நேரம் மகன் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தான் எல்லா தாய்மார்களும் விரும்புகிறார்கள்.\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\nமுல்லை பெரியார்- நிரந்தர தீர்வு\nவலைப்பதிவர்கள் சந்திப்பு- சுடச் சுட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19888", "date_download": "2018-07-20T14:51:04Z", "digest": "sha1:INME2JPHIYWTDORDY5W3MXFIOH7QM6HE", "length": 7622, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "தயா மாஸ்டரை தாக்கியவர் �", "raw_content": "\nதயா மாஸ்டரை தாக்கியவர் ஒரு மன நோயாளி\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகச் செயலாளர் தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தியவர் ஒரு மன நோயாளி என்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிபர் ஒருவர், அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரான தயா மாஸ்டரைத் தாக்கியதுடன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முற்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.\nபின்னர், அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்ட அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர் ஒரு மன நோயாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சந்தேகநபரை வைத்தியசாலையில் அனுமதித்து முழுமையான வைத்திய அறிக்கை ஒன்றை பெற்று நீதிமன்றத்தில் சமர்பிக்க யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nமருத்துவக் கல்வி – விழிப்புணர்வு நிகழ்வு ...\nகூட்டு எதிர்க்கட்சியிடம் ஏன் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதில்லை : அகில......\nவர்த்தக தகவல் மையம் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் - ரிஷாத்...\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கப்பல்...\nவைரலாகும் எச்.ஐ.வி இரத்தத்தால் வரையப்பட்ட இளவரசி டயானாவின் ஓவியம்\nகாலி மைதானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tharaasu.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-20T14:44:22Z", "digest": "sha1:42F7VZAO5HM5H26FSFEI4RD4GWLK2IGU", "length": 11854, "nlines": 239, "source_domain": "tharaasu.blogspot.com", "title": "தராசு: நாட்டாமை பாட்டைப் போடு", "raw_content": "\nஎன் தம்பி சினிமாவுல பாடியிருக்கான்னு தென்றல் அக்கா ஒரு பதிவு போட்டு பூவெல்லாம் குடுத்தாக.\nகேபிள் அண்ணன் வாழ்த்துச் சொன்னாக, அவுக வாழ்த்துனாக, இவுக வாழ்த்துனாக, இன்னும் பதிவுலகத்துல இருக்கற எல்லாரும் வாழ்த்துனாக.\nஅப்துல்லா அண்ணன்கிட்ட \"அண்ணே, தொலைதூர தேசத்துல இருக்கற நாங்க எப்பண்ணே பாட்டு கேக்கறது\"ன்னு கேட்டாக்க \" நீ ஒண்ணியும் மெர்சலாவாத, தென்றல் அக்கா நாளைக்கு பாட்டை பதிவுல போடுவாங்க\"ன்னு சொன்னாரு.\nநானும் கடை கடையா ஏறி எறங்கி எங்கடா பாட்டுனு பாத்தா ம்ஹூம், ஒண்ணியும் காணோம்.\nயேய்..ஆமா நாட்டாமை பாட்ட பா( போ )டு..(ங்க..\nஇப்பொ போவோம்..அப்பலிக்கா வந்து \" நாட்டாமை பாட்டை திருப்பி போடு\" ந்னுவோம்..\nஅதோ..ஏதோ \"லவ்வு ஒரு இஸ்சுக்கூலூ ,அத்துல யாரும் டீச்சரு இல்ல..\" அப்பிடினு வாருமாம் மாமேய்..\nநாட்டாமை, மொதல்ல நீ பாட்டை போடு\nதம்பி டக்ளசு, கரீக்டுபா, நீ சொன்னது கரீக்டு.\nடரியல் ஆவாத தல... அக்கா ஏதோ டெக்னிகல் பிராபளமாகீது, அத்தோட்டு கரெக்ட் பண்ணிகினுகீறேன்னு சொன்னாங்க. சுகுறா வந்துடும்பா\nநாட்டாமை வெளியூர் போயிருக்காப்ல.... அப்பாலிக்கா போடுவாரு\nசெண்டமிப்போ வாங்கத் தேவையில்லை - நண்பா\nநாற்பதுக்கே இங்க நூறு தொல்ல...\nஓசில கேக்குறதுக்கு இன்னா அவுசரம்ப்பா.. பொறுங்கப்பா..\nடரியல் ஆவாத தல... அக்கா ஏதோ டெக்னிகல் பிராபளமாகீது, அத்தோட்டு கரெக்ட் பண்ணிகினுகீறேன்னு சொன்னாங்க. சுகுறா வந்துடும்பா//\nநாட்டாமை வெளியூர் போயிருக்காப்ல.... அப்பாலிக்கா போடுவாரு//\nநாட்டாமை எங்க வேணா போகட்டும். மொதல்ல பாட்டை போட்டுட்டு போகக்சொல்லுங்க\nஇந்த பீட்டர் வுடற டகுள்பாஜி எல்லாம் வேணாம். கரீக்டா தமுள்ல பாட்டைப் போடு\nசெண்டமிப்��ோ வாங்கத் தேவையில்லை - நண்பா\nநாற்பதுக்கே இங்க நூறு தொல்ல...//\nநாட்டாமை, இப்பிடியா பாடிக்குற நீ,\nஆமா, இதுக்கு இன்னா மீனிங்\nஉங்க சிரிப்புக்கு இன்னா மீனிங்\nநாங்க பாட்டை கேட்டது கரீக்டுங்கறீங்களா, இல்ல நாட்டாமை பாட்டை போடாம இருக்குறாரே, அது தப்புங்கறீங்களா\nஓசில கேக்குறதுக்கு இன்னா அவுசரம்ப்பா.. பொறுங்கப்பா..//\nநாங்க வேற பேட்டைல தொழில் பண்ணினிக்கறோம். இங்க எங்க நாட்டமையோட பாட்டை நாங்க ஓசில தான் கேக்க முடியும். காசுகுடுத்து கேக்கறதுன்னா, என் மவன் காலத்துலதான் கேக்க முடியும்.\nபாட்டை போட்டுடறேன் சாமி, போட்டுடறேன்.\nநாளை வரை வெயிட்டீஸ் ப்ளீஸ்\nதல அக்கா பாட்ட அப்லோடு பண்ணிட்டாங்க\nஉன் சுவடுகள் அனைத்தும் சரித்திரம் தான்.\nபாலபாரதி அண்ணன் கோவிச்சுக்க கூடாது\n\u0012\u0015ஆதங்கம்\f\u0012\u001bவிமர்சனம்\f\u0012\u0012சமூகம்\f\u0012\u0012வரலாறு\f(1)\nதமிழ் மண பதிவு (1)\nஇத்தனை ஊர்ல இருந்தா நம்மள லுக் உடறாங்க\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/deiva-magal/106819", "date_download": "2018-07-20T14:31:47Z", "digest": "sha1:A3IXSDEDIDN2SCMN6I7SWEZUHAXJAA63", "length": 4907, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Deivamagal - 27-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nபிரபு உடனான நட்பு குறித்து மனம் திறந்த குஷ்பூ\nஇலங்கையின் 12 ஆண்டுகால சாதனையை தகர்த்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇலங்கை மர்மமாக மரணமடைந்த பிரித்தானியா வீரர்கள்\n30 வருடங்களாக தூங்காமல் வாழும் விசித்திர நபர்\nமன்னாரில் இப்படி ஒரு சம்பவம் 52 பெட்டிகளில் அடைக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள்..\nதமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் - வெளியானது பகீர் தகவல்.\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nஏழைக்குழந்தைகளை வைத்து டிஆர்பி ஏத்தும் பிக்பாஸ் முகம் சுழிக்கவைத்த யாஷிகாவின் ��டை\nஸ்ரீரெட்டியின் இந்த அதிரடியான செயல்கள் எல்லாம் எப்படி துவங்கியது தெரியுமா\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nசெல்பி எடுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி ஒருமணி நேரத்தில் நடந்த அதிசயம் ஒருமணி நேரத்தில் நடந்த அதிசயம்\nமனைவியின் மேல் ஏற்பட்ட சந்தேகம்.. அந்த இடத்தில் மின்சாரம் பாய்ச்சி கொடூர கொலை செய்த கணவன்\nபச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய நடிகை- ஆத்திரமடைந்த ரசிகர்கள்\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nவிஜய் சேதுபதியை கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சிம்பு- ஏன் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/tv/06/143947?ref=view_popular", "date_download": "2018-07-20T14:22:07Z", "digest": "sha1:5XXR5UUMTNLIJIPD2QKVDOWPLKVEMVWN", "length": 6462, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்படி மட்டும் நடந்தால் காயத்ரியால் எங்களுக்கு தான் பிரச்சனை- ரைசா அதிரடி - Cineulagam", "raw_content": "\n மோசமாக நடக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nஉங்களுக்கு HIV வரவில்லையா என கேட்ட ரசிகர்- ஸ்ரீரெட்டி கொடுத்த பதிலை பாருங்க\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவிஜய் எப்படியான ஒரு சாதனை செய்திருக்கிறார் தெரியுமா உதாரணமாக எடுத்து சொன்ன பிரபல இசையமைப்பாளர்\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nகனவு நிறைவேறும் முன்பே கண்ணை மூடிய பிரியங்கா: கதறி அழும் நண்பர்கள்..\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஅப்படி மட்டும் நடந்தால் காயத்ரியால் எங்களுக்கு தான் பிரச்சனை- ரைசா அதிரடி\nஇன்று BiggBoss நிகழ்ச்சியில் மூன்று பேர் எலிமினேஷன் தேர்வில் இருக்கின்றனர். இதில் யார் போனால் நீங்கள் கவலைப்படுவீர்கள் என்று கமல்ஹாசன் கேட்கின்றார்.\nஅப்போது காயத்ரி பேசும்போது ஷக்தி போனால் என்னையும் அனுப்பிவிடுங்கள் என்றார். ரைசா கூறுகையில் சினேகன் அவர்கள் போனால் எனக்கு கஷ்டம் தான். அதோடு ஷக்தி போனால் காயத்ரிக்கு அதிக கஷ்டம், அப்போது அவங்களுடைய Stress எங்களுக்கு தான் வரும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2012/11/run-lola-run-1998.html", "date_download": "2018-07-20T14:36:25Z", "digest": "sha1:ZG6RDAUQPAYQY4I2WYYSAQL7ED7QGPUR", "length": 35225, "nlines": 153, "source_domain": "www.kimupakkangal.com", "title": "Run Lola Run - 1998 | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nரன் லோலா ரன் என தலைப்பில் சொல்லியிருக்கும் திரைப்படம் ஜெர்மானிய திரைப்படம். 1998இல் வெளியானது. இந்தப்பட்த்தினை எந்த வகைபடுத்துவது என்றே தெரியவில்லை. எப்படி என சொல்கிறேன். நமக்கு தெரிந்த வரை திரைப்படங்களில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ட்விஸ்ட் என மூன்று மும்முர வகை இருக்கிறது. இது மூன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறதா எனில் நிச்சயம் உண்டு.\nசஸ்பென்ஸ் படங்களினை எப்படி வகைப்படுத்தலாம் எனில் கதாபாத்திரங்கள் ஏன் வருகிறது எதற்காக இந்த சம்பவம் நடக்கிறது மேலும் நகரும் காட்சிகளின் அர்த்தம் புரியாமலேயே செல்லும். இது போன்ற படங்கள் அனைவருக்கும் பிடிக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. மெமெண்டோ எனும் படம். அதனை காப்பியடித்து மொக்கையாக எடுத்தது தான் கஜினி. அந்த மூலப்படத்தினை பார்த்தீர்களெனில் படம் க்ளைமாக்ஸில் ஆரம்பித்து முதல் காட்சியில் முடியும். அது மட்டுமில்லை இடையிடையில் ஓட்டத்தினை தடை செய்தவாறு சம்மந்தமே இல்லாமல் காட்சிகளும் செல்லும். இதை பார்க்கும் போது அனைத்து காட்சிகளுமே ஏன் நடக்கிறது என்னும் கேள்வியில் பயணிப்போம்.\nஅதே த்ரில்லர் படமெனில் ஒரு கொலையோ கொள்ளையோ நடக்கும். அதற்கு காரணமானவன் படத்தின் ஆரம்பத்திலிருந்து திரையில்வந்து கொண்டுதான் இருப்பான். கடைசியில் படத்தில் ஹீரோ துப்பறிந்து கண்டறியும் போது நமக்கு பிரம்மிப்பினை கொடுக்கும்.\nட்விஸ்டிற்கும் த்ரில்லருக்கும் அதிகம் வித்தியாசமில்லை. இந்த ட்விஸ்ட் என்னும் விஷயத்தில் பார்வையாளனும் படத்தினில் பங்கேற்கிறான். எப்படி என பார்த்தால் ஒரு சுவாரசியமான படத்தினை பார்க்கும் போது நாம் சில விஷயங்களை அவதானிப்போம். காட்சியோ அதற்கு மாறாக முற்றிலும் வித்தியாசமாக அமையும். இது சில படங்களில் மொக்கையாகாவும் அமைய வாய்ப்புகள் இருக்கிறது.\nஇவையனைத்தும் இதுவரை நான் கொண்ட அவதானிப்பு.\nஇந்த படத்தினை இந்த மூன்று வகையினிலும் வைக்க முடியவில்லை.\nஇது படம் ஆரம்பிப்பதற்கு முன் காண்பிக்கப்படுகிறது. இதனை அஃதாவது இவ்வாக்கியத்தினை கதையின் மூன்று முக்கிய பகுதியில் அழகுற செய்திருக்கிறார் இயக்குனர். முதல் காட்சியே மக்கள் கூட்டம் அதில் சிலரை மட்டும் நிறுத்தி காண்பிக்கிறார்கள். திரைக்கு பின் ஒரு குரல் கதை சொல்வதை போல் பின் வருவதை சொல்கிறது “மனிதன் என்னும் மர்ம பிறவியில் எண்ணற்ற கேள்விகள் அடங்கியுள்ளது அதற்கெல்லாம் பதிலினை கண்டறியும் போது அடுத்த கேள்வி ஆரம்பிக்கிறது.” இதனுடன் இன்னுமொரு வாக்கியமும் சொல்லப்படுகிறது-மனிதன் ஏன் எதையும் நம்புகிறான் எனக்கென்னவோ இது தான் கதையோ என தோன்றுகிறது.\nசரி படத்திற்கு செல்வோம். லோலா கதையின் நாயகி. அவளின் காதலன் மணி(manni). இருவரும் ரோனி என்பவனிடம் வேலை பார்ப்பவர்கள். இவர்கள் ஒரு வகையில் குற்றவாளிகளே. இம்முறை மணியிடம் கொடுக்கப்பட்ட வேலை சில வைரங்களை ஒருவனிடம் கொடுத்து பணத்தினை வாங்கி வர வேண்டும். அதன் படி இவனையும் அந்த இடத்தில் இறக்கி விட்டனர். அவன் பணம் வாங்கி வரும் போது லோலா அங்கே வருவாள் இருவரும் சேர்ந்து பணத்தினை ரோனியிடம் கொடுத்து விடுவர். இம்முறை லோலா வரவில்லை. ஏனெனில் அவளுடைய மொபட்டினை ஒருவன் திருடிவிட்டான். அவள் வராததால் இரயில் வழியே செல்லலாம் என முடிவு செய்தான். இரயிலில் ஒரு பிச்சைக்காரனை சந்திக்கிறான். அவன் கீழே விழுகிறான். இவன் எழுப்பி விடுகிறான். அப்போது அங்கே போலீஸ் வருகிறது. போலீஸினை யதேச்சையாக பார்த்தவுடன் மணி ஏதோ பயத்தில் அங்கிருந்து செல்கிறான். அதுவும் பையினை விட்டுவிட்டு. போலீஸ் சந்தேகத்தில் அவனை பிடிக்கின்றனர்.இரயில் கிளம்பி விடுகிறது. பிச்சைக்கார அந்தப்பையினை எடுத்து விடுகிறான். அடுத்த இரயில் நிலையத்தில் பிடித்து விடலாம் என்பதற்குள் அவன் சென்று விடுகிறான். இது முழுக்க நடந்த விஷயங்கள்.கதையின் நிகழ்காலத்தில் நேரம் 11:40. அந்த பையில் இருந்த தொகை 100,000. இன்னும் இருபது நிமிடத்தில் அந்த தொகையினை ரோனியிடம் கொடுக்கவில்லையெனில் ரோனி மணியினை கொன்றுவிடுவான்.\nஉடனே லோலா வீட்டிலிருந்து ஓட ஆரம்பிக்கிறாள். நேரே அப்பாவிடம் சென்று பணம் கேட்கலாம் என. வழியில் குழந்தையினை வைத்திருக்கும் பெண்மணியினை இடித்து வசை வாங்குகிறாள். அந்த பெண்மணியின் வரலாற்றினை வேகமாக போட்டோக்களாக காண்பிக்கிறார் இயக்குநர். அவள் ஒரு குழந்தை திருடி. அவள் ஓடும் போது அந்த பிச்சைக்காரனையும் தாண்டி செல்கிறாள். அப்பாவின் அலுவலகத்தில் அவர் வேறு ஒரு பெண்ணுடன் காதல் பேசிக் கொண்டிருக்கிறார். அவள் நாம் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்பதற்கு சரி என்கிறார். அப்போது லோலா அங்கே வருகிறாள். ஏன் என்றதற்கு விஷயத்தினை மணியினை பற்றியும் சொல்கிறாள். அவரோ இனி உன்னையும் உன் அம்மாவினையும் பார்க்க வரப்போவதில்லை நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறேன் என்கிறார். மேலும் உன் மூலம் அப்பனானவன் நீ பிறப்பதை பார்த்திருக்கமாட்டான் என பஞ்ச் ஒன்றினை கொடுத்து வெளியே அனுப்புகிறார். முன்னர் செய்த போன் காலிலேயே மணி அந்த போன் பூத்திற்கு எதிரில் இருக்கும் சூப்பர் மார்க்கெடினை கொள்ளையடிக்கலாம் என்கிறான். இவளோ நான் வரும் வரை காத்திரு என்கிறாள். இடையில் இவள் பார்ப்பவள் இன்னும் சில பேர் இருக்கிறார்கள். ஓடும் போது ஒருவன் சைக்கிளில் வண்டி வேண்டுமா ஐம்பது மார்க் தான் என்கிறான் இவள் வேண்டாம் என ஓடுகிறாள். மிஸ்டர்.மேயர் என்பவர் காரினை ஒரு இடத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறார். அப்போது வேகமாக அந்த காருக்கு முன் லோலா ஓடுகிறாள். எங்கே என அவளை பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருக்கும் காரின் முன் பக்கத்தினை இடித்து விடுகிறார். இவள் ஓடும் போது ஒரு ஆம்புலன்ஸ் இவள் அருகில் வருகிறது. இவளது ஓட்டமும் ஆம்புலன்ஸின் வேகமும் சிலர் ஒரு பெரிய கண்ணாடியினை எடுத்துச் செல்வதால் தடைப்படுகிறது. அதன் பின் அவள் அங்கே செல்கிறாள். அதற்குள் அவன் கொள்ளையில் இறங்கி விடுகிறான். இவளும் உடன் சேர்ந்து கொள்ளையில் பணத்தினை எடுத்துக் கொண்டு ஓடுகின்றனர். போலீஸ் பிடித்து பணத்தினை கேட்கின்றனர். பணத்தினை மேலே மூட்டையுடன் எறிகிறான். அப்போது அந்த மூட்டையினை பார்த்துக் கொண்டே ஒரு போலீஸின் விரல் ட்ரிக்கரினை அமுக்கிவிடுகிறது. தோட்டா லோலாவின் மார்பில். கடந்த காலத்திற்கு திரை நகர்கிறது. அங்கே லோலா மணியினை கேட்கிறாள் என்னை நீ எவ்வளவு தூரம் காதலிக்கிறாய் நான் உலகத்திலேயே சிறந்த பெண் என்பதை எப்படி சொல்கிறாய் நான் உலகத்திலேயே சிறந்த பெண் என்பதை எப்படி சொல்கிறாய் இதற்கெல்லாம் அவன் வார்த்தை போகிற போக்கில் சொல்கிறேன் என்கிறான். நீ எதையுமே நிச்சயமின்மையுடன் சொல்கிறாய் என்கிறாள். என்னை விட்டு போகப் போகிறாயா என்னும் கேள்விக்கு இனிமே முடிவு செய்ய வேண்டும் என்கிறாள். நிகழ் காலத்திற்கு வருகிறது. அங்கே அவள் சொல்கிறாள் நான் போக விரும்பவில்லை இங்கே கதை மறுபடியும் ஆரம்பிக்கிறது. அஃதாவது மீண்டும் முதல் போன் காட்சியில்.\nமீண்டும் அதே ஓட்டம். இம்முறை அப்பெண்மணியினை இடிக்கும் போது அவள் ஜாக்பாட்டினை ஜெயிப்பதாக போட்டோக்களில் காண்பிக்கப்படுகிறது. உண்மையில் பணத்தினை திருடிய பிச்சைக்காரனையும் இடிக்கிறாள். இம்முறை அப்பாவினை சந்திக்கும் போது அவரின் கள்ளக் காதலி என் வயிற்றில் வளரும் குழந்தை வேறு ஒருவனுடையது என்கிறாள். அதற்கான வாதம் அங்கே போகும் போது தான் லோலா அங்கே நுழைகிறாள். இவளை அப்போதே வெளியே அப்பா அனுப்புகிறார். வாசலில் நிற்கும் செக்யூரிடியின் துப்பாக்கியினை எடுத்துக் கொண்டு அவர் வேலை செய்யும் வங்கியிலேயே 100,000 கொள்ளையடிக்கிறாள். வெளியே ஜெர்மன் போலீஸ். இவள் வெளியே வந்தவுடன் பணயக் கைதி என நினைத்து தப்பிக்க வைக்கிறார்கள். மீண்டும் ஓட்டம். அதே ஆம்புலன்ஸ். இம்முறை லிப்ட் கேட்கிறாள். அவர்கள் மறுத்தது மட்டுமல்லாமல் அந்த கண்ணாடியினையும் உடத்து விடுகிறார்கள். அவன் கொள்ளையடிக்க செல்வதற்குள் இவள் போய் அவனை அழைத்து விடுகிறாள். அவன் திரும்பி வரும் போது அதே ஆம்புலன்ஸ் அவனை இடித்து விடுகிறது. மீண்டும் கடந்த காலம். இப்போது மணி லோலாவினை கேட்கிறான் நான் இறந்தால் என்ன செய்வா���் என. அவள் விடமாட்டேன் என்கிறாள். அங்கே தமிழ்ப் படங்களை போல் நீ அழக் கூடாது தைரியமான பெண் என ஊரார் பேச வேண்டும் என்கிறான். அப்போது லோலா நீ இன்னும் சாகவில்லையே என்கிறாள். திரை நிகழ்காலாத்திற்கு வந்து கதை மீண்டும் ஆரம்பிக்கிறது.\nஇம்முறை யாரையும் இடிக்கவில்லை. நேரே அப்பாவினை பார்ப்பதற்குள் அவர் சென்றுவிடுகிறார். அப்போது விதியினை நினைத்து கண்ணை மூடி ஓடுகிறாள் நேரே கேசினோவின் வாசலில் நிற்கிறாள். கம்மி பந்தயத்தில் ஆரம்பித்து முதல் ஆட்டத்தில் ஜெயிக்கிறாள். இரண்டாம் ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்னும் நம்பிக்கையில் கத்த ஆரம்பிக்கிறாள். அதன் அதிர்வலைகள் கண்ணாடிகளினை உடைக்கும் அளவு இருக்கிறது. அந்த அதிர்வலைகள் மூலமாகத் தான் ஜெயிப்பதாக காட்சிகள் அமைந்திருக்கிறது. இப்போது மணி ஒரு குருடியினால் அந்த பிச்சைக்காரனை மீண்டும் பார்க்கிறான். அவனைதுரத்தி கொண்டு சென்று பணத்தினை பெற்று அவன் கேட்டான் என்பதற்காக கையில் இருக்கும் துப்பாக்கியினை அவனிடம் கொடுத்து விடுகிறான். இங்கே ஜெயித்த பணத்துடன் லோலா வருகிறாள் அவன் தன் பாஸிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து தைரியமாக திரும்புகிறான். இருவரும் கை கோர்த்து நடக்கிறார்கள். பையில் என்ன இருக்கிறது என கேட்கிறான். லோலா சிரிக்கிறாள். இத்துடன் படம் முடிகிறது.\nஇது முழுக்க தெரிவுகள் விதிகள் நிச்சயத்தன்மையினை சார்ந்துஇருத்தல் போன்ற தத்துவ பின்புலங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். பார்வையாளனாக எனக்கு பட்டது என்னவெனில் இப்படத்தில் பார்வையாளனும் பங்கேற்கிறான். எப்படி எனப் பார்த்தால் மூன்று விதமாக களங்கள் கதையில் இருக்கிறது. மூன்றினையும் அது அது நடக்கும் போது நம்புகிறோம். கடைசியில் ஒன்றினை முடிவென காண்பிக்கிறார். மூன்றிலும் மையமாக இருப்பது கொள்ளை. முதலில் ஒரு சூப்பர் மார்க்கெட் அடுத்து வங்கி மூன்றாவது சூதாட்டம். நாம் ஒன்று நினைக்க இயக்குனர் இன்று நினைக்கிறார் என்பது இப்படத்தின் ஆதார சுருதியாக இருக்கலாம். நிறைய தமிழ்ப்படங்களை பார்ப்பதால் துப்பாக்கியினை கொடுத்தவுடன் அதனை வைத்து பிச்சைக்காரன் சுடுவான் என எதிர்பார்த்தது போன்று.\nபடத்தின் அமைப்பு தான் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். பிரச்சினை என்னவெனில் இரண்டாம் ஓட்டத்தில் ஜெர��மன் போலீஸினை ஏன் கிறுக்கர்களை போல் காண்பிக்க வேண்டும் என்பது புரியவில்லை. இந்தப்படம் பல புதிர்களை மட்டுமே எழுப்புகிறது. அதனை விடுவிப்பது நாம் மட்டுமே. சில புதிர்களை சொல்கிறேன். முதல் ஓட்டத்தினில் லோலாவிற்கு துப்பாக்கியினை இயக்க சொல்லித் தருவதே மணிதான். இரண்டாவதிலோ துப்பாக்கியினை அவளே இயக்குகிறாள் அப்படியெனில் எது உண்மை என்பது புரியவில்லை. இந்தப்படம் பல புதிர்களை மட்டுமே எழுப்புகிறது. அதனை விடுவிப்பது நாம் மட்டுமே. சில புதிர்களை சொல்கிறேன். முதல் ஓட்டத்தினில் லோலாவிற்கு துப்பாக்கியினை இயக்க சொல்லித் தருவதே மணிதான். இரண்டாவதிலோ துப்பாக்கியினை அவளே இயக்குகிறாள் அப்படியெனில் எது உண்மை இடையிடையில் போட்டோக்களின் மூலமாக சொல்லப்படும் வேகக் கதை எதற்கு இடையிடையில் போட்டோக்களின் மூலமாக சொல்லப்படும் வேகக் கதை எதற்கு மூன்றாவது கதையினில் தான் தெளிவாக சொல்லி கதையினை முடிக்கிறாரே என சமாதானம் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன். அதற்கு ஏன் இரண்டு கதையினை முதலில் சொல்ல வேண்டும் மூன்றாவது கதையினில் தான் தெளிவாக சொல்லி கதையினை முடிக்கிறாரே என சமாதானம் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன். அதற்கு ஏன் இரண்டு கதையினை முதலில் சொல்ல வேண்டும் எழுத்தில் பிரதிக்குள் பிரதி என ஒரு வகையினை சொல்வார்கள். அதன்படி இது கதைக்குள் கதை. ஒரே காட்சிகளினை கொண்டே வெவ்வேறு கதை. அதில் எந்தக் கதை உண்மை என நாம் தேடிக் கொண்டே இருப்போம். ஆனால் ஒன்று மட்டுமே நிதர்சனமான உணமை. லோலா மற்றும் மணி கொள்ளையடித்திருக்கிறார்கள்.\nரன் லோலா ரன் - டிரைலர் க்ளிக்கி செய்து பார்க்கவும்\nஇந்தப்படத்தினை எப்படி அறிந்து கொண்டேன் என சொல்ல வேண்டுமல்லவ நான் நோலனோமேனியா என்றொரு கட்டுரையினை எழுதினேன். அதன் லிங்கினை முகநூலில் இட்டேன். அப்பதிவில் following என்னும் படத்தினை பற்றியும் சிலாகித்து எழுதியிருந்தேன். அதன் பின்னூட்டமாக ரன் லோலா ரன் படத்தினை ஒருவர் பார்க்கச் சொன்னார். அவர் சொன்னதால் இப்போது இரண்டு படத்தினையும் சமன் படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன். நோலன் மக்களின் முட்டாள்தனத்தினை நன்கு பயன் படுத்த தெரிந்தவர். ஒரே கதையில் காட்சிகளை மாற்றிப் போடும் போது சென்ற காட்சியின் தொடர்ச்சியினை மக்கள் மறந்திருப்பர் என்னும் தத்துவத்தினை மையமாக வைத்து எடுத்தார். ரன் லோலா ரன் படத்திலோ களம் ஒன்று கதாபாத்திரங்கள் ஒன்று ஆனால் காட்சி முன்பை விட சற்று வேறுபட்டடுது. கதை வேறு. மொத்தத்தில் அருமையான படம். எனக்குள் நடந்த போட்டியிலோ நோலனே வென்றார்.\nபி.கு-1: இந்தப்படத்தினை பற்றி வீக்கிபீடியாவில் அறிந்து கொள்ளலாம் என சென்றேன். நிறைய விஷயங்கள் என்னை குழப்பியது. மூன்று முறை பார்த்து இக்கட்டுரையினை எழுதுகிறேன். The ball is round, the game lasts 90 minutes, everything else is pure theory என ஒரு வாக்கியம் வருகிறது. அதற்கு விசேஷ அர்த்தம் இருக்கிறதா எனவும் தெரியவில்லை. ஜெர்மனாக பிறந்து பார்த்தால் புரியுமோ\nபி.கு-2: படத்தில் இசை அருமையாக அமைந்திருக்கிறது. அதுவும் கடைசியில் மூன்றாவது கதையில் ஒரு குரல் மட்டும் கேட்கிறது. அது நமது சங்கீதத்தினை போலவே இருக்கிறது. வீட்டில் அப்பா அடிக்கடி சங்கீதம் கேட்பதால் ஒரு சின்ன சந்தேகம் எழுந்தது. படத்தினை பார்த்தவர்கள் அந்த இசையின் பெயரினை முடிந்தால் சொல்லுங்கள்.\nபி.கு-3: இப்போது ஒரு ட்விஸ்ட். இவ்வள்வு நேரம் வாசித்தீர்களே இந்தப்படம் வெறும் 75 நிமிடங்களே\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஅசோகமித்திரனின் கட்டுரைகளை தொகுப்பாக வாசித்ததில்லை. இணையம் வழி ஒன்றிரண்டு வாசித்திருப்பதாக ஞாபகம். அவருடைய முகம் புனைவின் வழி மட்டுமே என்...\nதி.ஜானகிராமனை வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு நாவல்களும் ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே வாசித்திருக்கிறேன். அவருடைய சிறுகதைகள் கொடுத...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nதனிமை - இரவு - காதல்\nகவிதை - புரிதல் - சிருஷ்டி\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/3_19.html", "date_download": "2018-07-20T14:26:17Z", "digest": "sha1:3TDLQKMO3HACHPTTD7XQ3QQBMDFFRXQB", "length": 18337, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "விபத்து உயிரிழப்புகளை 3 ஆண்டில் குறைக்கலாம் புதிய பரிந்துரைகள் சமர்ப்பித்தது ஆய்வு குழு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவிபத்து உயிரிழப்புகளை 3 ஆண்டில் குறைக்கலாம் புதிய பரிந்துரைகள் சமர்ப்பித்தது ஆய்வு குழு\nவிபத்துகளால் தொடரும் உயிரிழப்புகளை, மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்தும் வகையில்,\n'சாலை பாதுகாப்பு சட்டம் - ௨௦௦௭'ல் உள்ள குறைபாடுகளை திருத்தி, புதிய பரிந்துரைகளை, தமிழக அரசிடம் போக்குவரத்து துறை சமர்ப்பித்து உள்ளது.\nதமிழகத்தில், விபத்துகளால் ஆண்டுக்கு, 12 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். இதை, நான்கு ஆண்டுகளில், பாதியாக குறைக்கும்படி, ஐ.நா., வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, விபத்துகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பரிந்துரைக்க, போக்குவரத்து துறை கமிஷனர் தலைமையில், அதிகாரிகள் குழு ஒன்றை, தமிழக அரசு நியமித்தது.\nஇக்குழுவின் ஆய்வில், சட்ட அமலாக்கத்தில் குறைபாடு; இலக்கை நிர்ணயித்து செயல்படாதது; பாதுகாப்புக்கான நிதியை ஒதுக்காதது; ஒருங்கிணைந்த துறைகளுக் கிடையே, தொழில்நுட்ப புரிதல் இல்லாதது... தொழில்நுட்ப முன்னேற்றம் இல்லாதது; தேசிய நெடுஞ்சாலை குறைகளை தீர்க்க, இன்ஜினியரிங் சார்ந்த தீர்வு இல்லாததே, விபத்துகள் அதிகரிக்க காரணம் என, தெரிய வந்தது.\nஇது தொடர்பாக, அரசுக்கு, அதிகாரிகள் குழு அளித்துள்ள புதிய பரிந்துரைகள்:\nஉலகில் சாலை பாதுகாப்பில், முன்னேறிய நாடுகளுடன் ஒப்பீட்டு ஆய்வு செய்ய வேண்டும்\nஆர்வமுள்ள, திறமையான நெடுஞ்சாலை இன்ஜினியர்கள், புதிய கருவிகள் உதவியுடன், விபத்து சார்ந்த புள்ளி விபரங்களை சேகரிக்க வேண்டும்.\nஉள்ளிட்ட துறையினர், சேகரித்த விபரங்களை, காலாண்டில், மாவட்ட அளவிலும், ஆண்டுக்கொரு முறை, மாநில அளவிலும் ஆராய வேண்டும்\n2018 ஏப்ரலுக்கு பின், 'ஏர்லாக் பிரேக் சிஸ்டம்' உள்ள வாகனங்���ளை மட்டுமே விற்க வேண்டும். '125 சிசி' திறன் படைத்த வாகனங்களில், எப்போதும் எரியும் முகப்புவிளக்குகள் இருக்க வேண்டும்.\nமுன் பம்பர், இன்ஜின் உள்ளிட்டவற்றில், ஆர்.டி.ஓ., அனுமதியின்றி மாற்றம் செய்யக் கூடாது\nபழைய வாகனங்களின் தரச்சான்றுகளை கண்காணிக்க வேண்டும். கனரக வாகனங்களில், கட்டாயம், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். படிக்கட்டு பயணத்தை தடுக்க, பஸ்களில் கதவுகள் அமைப்பதோடு, அதிக கூட்டத்தை தவிர்க்க, போதுமான பஸ்களை இயக்க வேண்டும்\nதேசிய, மாநில நெடுஞ்சாலைகளுடன் இணையும் கிராமப்புற சாலைகளில், அணுகு சாலைகள் அமைத்து, குறைந்த வேகத்தில் வாகனங்கள் செல்ல, வழிவகை செய்ய வேண்டும்\nஜி.ஐ.எஸ்., அடிப்படையில், வேகத்தடை, வேக நிர்ணயம் செய்து, கேமராக்களால் கண்காணிக்க வேண்டும். இடைத்தடுப்புகளை புதிய முறைகளில் அமைக்க வேண்டும்.\nசாலை ஓரங்களில் உள்ள நீர்நிலைகள், பள்ளத்தாக்குகளை குறிக்க, அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும். சிக்கலான, 'எஸ்' வளைவுகளை குறிக்க, ஒளிரும் அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும்\nவாகனம் ஓட்டுவதை, கணினி தொழில்நுட்ப முறையில் ஆய்வு செய்து, லைசென்ஸ் வழங்கவேண்டும்.\nமருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் அருகேயும், பாதசாரிகள் கடக்கும் இடங்களிலும், அதிவேகமாக பயணிப்போருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்\nஇரவில் நீண்ட துாரம் வாகனங்களை இயக்குவோர், இடையில் ஓய்வெடுத்துச் செல்வதை கட்டாயமாக்க வேண்டும்.\nசாலை பாதுகாப்பு விதிகளை மீறுவோரை, கேமராக்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட், ரீடர் வழியாக கண்காணித்து, அபராதம் விதிக்க வேண்டும்\nடூ - வீலர் ஓட்டுபவரும், அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் அணிய வேண்டும்; குடி போதையிலும், மொபைல் போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டுவதை தடுக்க வேண்டும்\nமுறைகேட்டை தடுக்க, ஆதார் எண்ணை, லைசென்சுடன் இணைக்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ் விபரங்களை, இணையதளத்தில் பதிய வேண்டும். 'ரேசில்' ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்\nசாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, போதிய நிதி ஒதுக்க வேண்டும். விபத்து பகுதிகளில், போலீஸ் ரோந்து, ஆம்புலன்ஸ் ���சதி, முதலுதவி மையங்கள் அமைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாக னங்களுக்கு, தனி வழி அமைக்க வேண்டும்\nஇவற்றை, தமிழக அரசு செயல்படுத்தினால், 3 ஆண்டுகளில், விபத்துகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கலாம். இவ்வாறு, அதிகாரி கள் குழு பரிந்துரைத்துள்ளது. இவற்றை, அரசு ஏற்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87", "date_download": "2018-07-20T14:50:47Z", "digest": "sha1:MRFZ2ELBJMNWRQWA34VZIRWLZOV2ZLZ5", "length": 5883, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிகே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிகே (PK), சுருக்க படிம பயன்பாட்டில்\n.பிகே [.pk], பாக்கித்தான் குறியீடு\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=15852", "date_download": "2018-07-20T14:36:46Z", "digest": "sha1:FGMW4BWNNY6EV23TNYOCV6JNBUKD3ZGU", "length": 40936, "nlines": 70, "source_domain": "battinaatham.net", "title": "ஜூலை 05 முதலாவது கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது. Battinaatham", "raw_content": "\nஜூலை 05 முதலாவது கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது.\n“கரும்புலிகள்” என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர��� துறந்தவர்கள் எத்தனையோ பேர்.\nஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.\n“மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.\nவடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான். பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்;) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்று கொண்டனர்.\nஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர். திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனென்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள��� என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும். வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல்ட பொறுப்பெடுத்துக் கொண்டான்.\nபகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும். சரியான நேரம் நெருங்கியதும் எம் தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்\nகமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான். பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிழக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது. மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான்.\nஅவன் அங்கு பணியாற்றிய காலத்தில் ஒரு பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப் பெண்ணுடைய வீட்டுக்கு கமல் செல்வது வழக்கம். ஆரம்ப காலங்களில் நாட்டின் விடுதலைக்காக கமல் தன் உயிரை வைத்து பணியாற்றியது கமலின் பால் அந்தப் பெண்ணின் கவனத்தை ஈர்த்தது. கமல் வீட்டிக்குப் போகும் சமயங்களில் எல்லாம் அன்பாக உபசரித்து கமலுக்கு ஆதரவழித்து, அன்பு செலுத்தினாள். நாட்கள் நகர நகர இருவரும் அன்பால் இறுகப் பிணைக்கப்பட்டனர். ஒருவரை ஒருவர் மனமார நேசித்தனர். உலக வழக்கப்படி கூறினால் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு இருந்தனர். அப் பெண் கமலின் உயிர் வாழ்வுக்காக எப்பொதும் கடவுளைப் பிரார்த்தித்து வந்தாள். ஆனால் ��ருபோதும் கமலின் தீவிரமான போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை.\nமட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் வந்திருந்த வேளையிலே நெல்லியடி முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்ற முன்வந்தான். முதல் நாள் கமலும் லெப் கேனல் திலீபனும் ஒன்றாக இருந்த வேளையிலே லெப் கேனல் திலீபனிடம் ஓர் வேண்டுதல் விடுத்தான். கமல் நான் சிலவேளை இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தால் என்னை நேசிப்பவளுக்கு அதை உடனடியாக தெரிவித்து விடு என்பதாகும். என்ன சத்தியமான வார்த்தைகள் ஏதோ தன் இறப்பை தான் அறிந்து வைத்திருந்தது போல் கூறியிருக்கிறான்.\nதாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை. கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.\nஅன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.\nபொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான். முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்ப��க்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன. தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் தூக்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது. கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். ‘தடைகள் அகற்றப்டட்டு விட்டது” ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு.\nமில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது. அதைக் கேட்ட மில்லர்\n‘பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்.” என்றான். மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப்பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா. மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. ‘பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன்.\nஎப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான். கமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிதைந்தன. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது. மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.\nவண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான். பிரபா மில்லருக்கு கையை அசைத்���ுவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது. மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து ‘மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு” மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..\nவண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இடத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது. தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள். மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் சங்கமாகி அதிர்வலைகளோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்.\n“கரும்புலி கப்டன் மில்லர் குறித்து அவரது தாயார் பின்வருமாறு கூறுகிறார்”\n‘என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை.” மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள். அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் பூட்டி கொண்டிருப்பான்…….” அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.\n“;மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் ��ருந்தே இருந்தது. யார் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்… முயற்சியும் இரக்கமும் அவன் பிறக்கும் போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி” மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்பவன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட்கள் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கி விட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் “ராங்கிற்குள்” குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.\nதன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை. காலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது. முன்பு போல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்று போனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். ‘அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டிசு கொடுத்து கொண்டு நிக்கிறான்.”\nஅம்மாவுக்கு உள்ரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனை���் புரிந்து கொண்டாள். அவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப்படுவாள். இது வழமையாகிப் போனது.\n“இப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. ‘பயிற்சி முகாமில் நிக்கின்றான்” என நண்பன் ஒருவன் வந்து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.\nதன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள். ‘அது ஒபறேசன் லிபறேசன் காலம்| அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்….” ‘திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது. பொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.\nஅடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்….முதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்…. என்ர பிள்ளையும்…..அப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி… அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக் குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்…… பிறகு வருவினம்..” ம்…..ம்….. என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்……. ‘அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு”\nஎன்றாள் எங்கள் வீரத் தமிழ் மகனை பெற்றெடுத்த வீரத்தாய்\nகப்படன் மில்லர��ன் அம்மாவுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2014/08/101.html", "date_download": "2018-07-20T14:06:01Z", "digest": "sha1:6OJ4IREEITRGE32GSWDUZVRYFE7X5TOV", "length": 5429, "nlines": 86, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: 101. அருணாசல அட்சர மணமாலை", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\n101. அருணாசல அட்சர மணமாலை\n101. அம்புவில் ஆலிபோல் அன்புரு உனில் எனை\n(அம்பு - தண்ணீர், ஆலி -பனிக்கட்டி, )\nதண்ணீர் திரவ வடிவிலும், பனிக்கட்டி திடரூபத்திலும் உள்ளது. பனிக்கட்டி உருகினால் மீண்டும் தண்ணீருடன் இரண்டறக்கலக்கிறது. கலந்ததும் பேதங்கள் மறைந்து போவது போல் அன்புருவாகிய உன்னில் என்னை கரைத்து தன்மயமாக்கிக் கொள்வாய் அருணாசலா.\nஆன்மா எனப்படும் மெய்ப்பொருளும், சீவனும் உண்மையில் ஒன்றே அறியாமையினால் நாம் அவற்றை இரண்டாகக் காண்கிறோம்.\n102. அருணையென்று எண்ணயான் அருட்கண்ணில் பட்டேன் உன்\nஅருணாசலம் என்று நினைத்த மாத்திரத்தில் நான் உன் அருள் நிறைந்த கண்ணில் பட்டேன் உன் அன்பு வலையில் அகப்பட்டுக் கொண்டேன். அதிலிருந்து என்னால் தப்பமுடியுமா உன் அன்பு வலையில் அகப்பட்டுக் கொண்டேன். அதிலிருந்து என்னால் தப்பமுடியுமா\nஇறைவனின் அருட்பார்வை இருந்தால் எல்லாம் செயல்கூடும் அல்லவா\nLabels: 101, 102. அருணாசலாட்சரமணமாலை, ஶ்ரீரமணர்\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\n107,108. அருணாசல அட்சர மணமாலை\n105. அருணாசல அட்சர மணமாலை\n104. அருணாசல அட்சர மணமாலை\n103. அருணாசல அட்சர மணமாலை\n101. அருணாசல அட்சர மணமாலை\n96. அருணாசல அட்சர மணமாலை\n95. அருணாசல அட்சர மணமாலை\n94 அருணாசல அட்சர மணமாலை\n92, 93 அருணாசல அட்சரமணமாலை\n88. அருணாசல அட்சர மணமாலை\n87. அருணாசல அட்சர மணமாலை\n86. அருணாசல அட்சர மணமாலை\n83. அருணாசல அட்சர மணமாலை\n81. அருணாசல அட்சர மணமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t105945-topic", "date_download": "2018-07-20T14:40:17Z", "digest": "sha1:YLY3ENFY6R544F25U4G45TO62IJ2P4IW", "length": 17469, "nlines": 277, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நடிகர் \"திடீர்' கண்ணையா காலமானார் !", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nநடிகர் \"திடீர்' கண்ணையா காலமானார் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநடிகர் \"திடீர்' கண்ணையா காலமானார் \nநடிகர் \"திடீர்' கண்ணையா (76) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.\nநுரையீரல் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த \"திடீர்' கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார்.\nசென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். \"அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் முதன் முதலாக திரைத்துறைக்கு அறிமுகமான அவர், இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.\nநாடகத் துறையில் இருந்தபோது அதில் வரும் திருப்புமுனை காட்சிகளில் கண்ணையா தோன்றுவதாக காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதனால் அவர் \"திடீர்' கண்ணையா என்றழைக்கப்பட்டார்.\nஇவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். அயனாவரம் சக்ரவர்த்தி நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு திங்கள்கிழமை (நவம்பர் 18) காலை நடைபெறுகிறது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நடிகர் \"திடீர்' கண்ணையா காலமானார் \nஅவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நடிகர் \"திடீர்' கண்ணையா காலமானார் \nஅவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்\nRe: நடிகர் \"திடீர்' கண்ணையா காலமானார் \nஅவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்\nRe: நடிகர் \"திடீர்' கண்ணையா காலமானார் \nஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்\nRe: நடிகர் \"திடீர்' கண்ணையா காலமானார் \nஅவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்\nRe: நடிகர் \"திடீர்' கண்ணையா காலமானார் \nஅவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: நடிகர் \"திடீர்' கண்ணையா காலமானார் \nஅன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்\nRe: நடிகர் \"திடீர்' கண்ணையா காலமானார் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/10/blog-post_28.html", "date_download": "2018-07-20T14:14:24Z", "digest": "sha1:AJMUZ6KUDAKYHOR4I73SGZQTXLLHJMXU", "length": 57184, "nlines": 433, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 28 அக்டோபர், 2013\nகைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.\nகைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.\nகண்போன போக்கிலே கால் போகலாமா.. என்றொரு பாட்டு உண்டு. அதில் மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்று ஒரு வார்த்தை வரும். இன்று மனம் போன போக்கில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மேலும் பிள்ளைகளையும் வளர்த்துகிறார்கள்.\nநாம் சிறு பிள்ளைகளாய் இருந்தபோது வீட்டில் தொலைபேசி என்ற ஒன்று மட்டும் உண்டு. அதிலும் பிபி கால் என்று போட்டு அரைமணிநேரம் அல்லது ஒரு நாள் கழித்துக் கூடப் பேசுவோம். இப்போதெல்லாம் உள்ளங்கைக்குள் உலகம். ஏன் விரல் நுனியில் உலகம். ஆனால் உறவுகள் எல்லாம் வீட்டுக்கு வெளியே அல்லது வீட்டின் ஏதோ ஒரு மூலையில் அவரவர் கணினி அல்லது கைபேசியோடு. முக்காலே மூணு வீசம் குடும்பங்களில் அம்மாவைத்தவிர எல்லாரும் கைபேசியோடுதான் உண்ணல், உறங்கல், உலா எல்லாம்.\nபத்து வயது ஆனவுடன் கைபேசி வாங்கி��் தந்துவிடுகிறோம். ஏன் ஒன்றரை வயதிலேயே அதில் கேம்ஸ் விளையாட ஆரம்பித்து விடுகின்றார்கள் வாண்டுகள். பள்ளி செல்லும் பிள்ளைகள் , வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்ற சூழலில் ஒவ்வொரு குழந்தையிடமும் அதிகாரபூர்வமான செல்ஃபோன் ஒன்றும், சில பிள்ளைகளிடம் அதிகாரபூர்வமற்ற செல்ஃபோன் ஒன்றும் இருக்கிறது. அது என்ன அதிகார பூர்வமற்ற செல்ஃபோன்... அவர்களின் நண்பர்கள் ( கூடா நட்பு ) பரிசளிக்கும் கைபேசிதான் அது.\nநாள்பூராவும் செல்லுடனே உலாத்துவார்கள் பிள்ளைகள். ஆனால் பெற்றோருடன் ஒரு சில மணித்துளிகள் கூட பேசவே மாட்டார்கள். பிள்ளை /பெண் வீடு பத்திரமாய் வந்தார்களா என விசாரிக்கப் பெற்றோர் தொடர்பு கொண்டாலும் கூட நாட் ரீச்சபிள் என்றோ அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்கள் என்றோ வரும். அப்படி எங்கே தொடர்பு எல்லைக்கு வெளியே போனார்கள் என்று தேடினால் படுக்கையில் படுத்துப் போர்வையைப் போர்த்திக் கொண்டு நடு சாமத்தில் தோழன்/தோழி கூடப் பேசிக் கொண்டோ , குறுந்தகவல் அனுப்பிக் கொண்டோ இருப்பார்கள்.கைபேசிக்கு என்ன தேவைக்காக பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டதோ அதைத் தவிர எல்லாவற்றுக்கும் அது உபயோகப்படும்.\nமிஸ்டு காலைக் கண்டுபிடித்தவர்கள் நாம்தான். போனில் பாலன்ஸ் இல்லாவிட்டால் மிஸ்டு கால் கொடுத்தால் அவர்கள் திரும்பப் பேசுவார்கள். ஆனால் அதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு ஒரு கால் வந்து உடனே கட்டாகி விட்டது . மிஸ்டு காலை வைத்து அந்தப் பெண் திரும்ப அழைத்தால் மிஸ்டு கால் கொடுத்தவர் ஏதோ அந்தப் பெண் தான் தன்னை அழைத்தாகக் கூறிக் குழம்ப வைத்தார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் எண்ணைச் சேமித்து இரவு நேரங்களில் தவறான மெசேஜ் கொடுப்பது, அண்டைமில் போன் செய்து நாகரீகமில்லாமல் பேசுவது எனத் தொல்லை தொடர்ந்தது. பள்ளி செல்லும் பெண் படிக்க முடியாமல் கவனச்சிதறல் ஏற்பட்டது. இதை என்ன செய்வது எனத் தெரியாமல் அந்தப் பெண் தவிக்கும்போது அடுத்த முறை கால் வரும்போது சைபர் க்ரைமில் புகார் செய்து விட்டதாகவும் அந்த ஆளின் பேச்சு டேப் செய்யப்படுவதாகவும் சொல்லச் சொன்னேன். பயந்து போனை கட் செய்தான் அந்த ஆண். அதன் பின் சுவிச்டு ஆஃப் என்று வந்தது. அதன் பின் அந்த அநாமதேய போன் தொல்லை ஒழிந்தது.\nமொபைல் மேனர்ஸ் என்ற ஒன்று இருக்கிறது. அதன் படி பொது இடங்களில், பேருந்துப் பயணங்களில், ஷாப்பிங்க் மால்களில், சினிமா தியேட்டர்களில், ரெஸ்டாரெண்ட்களில், இருக்கும்போது பிறர் கவனிக்கும்படி போனில் உரக்கப் பேசுவது, தன்னைப் பற்றிய அல்லது குடும்பம்,வீடு, வீட்டு முகவரி, படிப்புப் பற்றிய தகவல்களைச் சொல்லாமல் தவிர்ப்பது நலம். இல்லாவிட்டால் வேலியில் போற ஓணானை காதில் விட்ட கதையாக குத்துதே, குடையுதே என்று தவிக்க வேண்டி வரும்.\nபதின் பருவப் பிள்ளைகள் எல்லாரும் இப்போது சோஷியல் நெட்வொர்க்கிங் எனப்படும் முகநூல், ட்விட்டர், மை ஸ்பேஸ், கூகுள் ப்ளஸ் என எல்லாவற்றிலும் இருக்கின்றார்கள். இதில் முகம் தெரிந்து மற்றும் தெரியாத அநேகருடன் நட்பாக இருக்கின்றார்கள். இதன் மூலம் பதின் பருவத்தினருக்கு மட்டுமல்ல., பேரிளம் பெண்களுக்கும் கூட கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. புகைப்படங்கள், ஸ்டேடஸ் மெசேஜ்கள் எல்லாவற்றையும் பப்ளிக் என்ற ஆப்ஷனில் போட்டால் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இதை எல்லாம் தாண்டி தாங்கள் யாருடன் சாட் செய்கின்றோம் எனத் தெரியாமலே சாட் செய்து வருகின்றார்கள். இதற்கு இன்பாச்சுவேஷன் மட்டும் காரணமல்ல. எந்த வயதினராய் இருந்தாலும் காரணமற்ற த்ரில்லும் கூட ஒரு காரணம்.\nஇணையப் பயன்பாட்டில் எனக்கு முகநூலில் இரண்டு வீடியோக்கள் பகிரப்பட்டிருந்தன. அவை ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் சொல்லி மாளாது. முதல் வீடியோவில் ஒரு பெண் ஒரு வீட்டில் ஒரு படுக்கை அறையில் முகநூலில் சாட் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது அவளின் தாய் கதவைத் தட்ட உடனே லாப்டாப்பை மூடி தலையணைக்குள் கீழ் ஒளித்து வைத்து விட்டுக் கையில் ஒரு புத்தகத்தோடு கதவைத் திறக்கிறாள். தாய் மகளின் தலையைக் கோதிவிட்டு ஏதோ உணவு தந்துவிட்டு மறைய பெண் கதவைத் திரும்பச் சாத்தி சாட் செய்யத் துவங்குகிறாள்.\nஇன்னொரு வீட்டில் இன்னொரு ஆண் இதே போல சாட் செய்து கொண்டிருக்க அவனின் அம்மா கதவைத் தட்ட , அவன் உடனே டெஸ்க்டாப்பில் ஸ்க்ரீன் சேவருக்கு மாற்றிவிட்டுக் கதவைத் திறக்கின்றான். அவனின் அம்மாவும் தலையைக் கோதிப் பாலைக் கொடுத்து விட்டு மறைய அவனும் திரும்ப சாட் செய்கின்றான்.\nஇவர்கள் இருவரும் ரோஸ், ராக் என்ற செல்லப் பெயர்களோடும், ஹல்க், ஹென்னா மோண்டேனா ���ோன்ற ப்ரொஃபைல் பிக்சர்களோடும் சாட் செய்வதால் யார் எனத் தெரியாமல் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். மறுநாள் குறிப்பிட்ட கம்யூட்டர் செண்டரில் சந்திப்பதாக முடிவு செய்து இருவரும் மறுநாள் குளித்து உடை மாற்றி தங்கள் தங்கள் வண்டியில் செல்கின்றார்கள்.\nகுறிப்பிட்ட கம்ப்யூட்டர் செண்டரின் குறிப்பிட்ட அறையில் அந்தப் பெண் காத்திருக்க, அங்கே வந்த அந்த ஆண் கதவைத் திறக்க , இருவரும் அதிர்கிறார்கள். அந்தப் பெண் “ அண்ணையா’ என்று சொல்லியபடி அதிர்ச்சி ஆகிறார். என்ன நடந்திருக்கிறது என்றால் இருவரும் சகோதர சகோதரிகள். ஒரே வீட்டில் தங்கள் பெட்ரூமில் இருந்தபடி வேறு யாரோ என நினைத்து இருவரும் சாட் செய்திருக்கின்றார்கள். என்ன கண்றாவி இது.\nஇதேபோல் ஒரு முதியவரும், பள்ளிப் பெண்ணும் சாட் செய்கின்றார்கள். ஒரு நாள் வீடியோ சாட் செய்ய நினைத்து அந்த வழுக்கைத்தலை ஆண் விக் அணிந்து காமிராவை ஆன் செய்கின்றார். அந்தப் பெண் தன் தலைமுடியை முன்னால் இழுத்து விட்டு பனியனின் முன் பகுதி தாழ்வாக இருக்க காமிராவை ஓபன் செய்கின்றார்.\nகாமிராவில் பார்த்தவுடன் இருவரும் அதிர்ச்சியாக அவர் முன்னி எனக் கத்த, அந்தப் பெண் பப்பா எனக் கூவுகின்றார். இங்கே என்ன அசிங்கம் என்றால் பெற்றவரும் பெண்ணுமே யாரெனத் தெரியாமல் சாட் செய்திருக்கின்றார்கள்.\nஇதேபோல தென் தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரில் கல்லூரியில் படித்த பெண் வெளிநாட்டு ஆண் ஒருவருடன் முகநூலில் நட்பு கொண்டிருக்கின்றார். அவருக்கு ஆங்கிலம் சரிவர தெரியாது. இந்தப் பெண்ணுக்கோ ஃப்ரெஞ்ச் தெரியாது. இருவரும் உரையாடியபோது இவர் இந்தக் கல்லூரியில் இந்த கோர்ஸ் படிப்பதாகத் தெரிவித்து இருக்கிறார். சென்ற வருடம் சுனாமி ரிலீஃப் பண்ட் வழங்க தன் குழுவினருடன் வந்த அந்த ஆண் இந்தப் பெண்ணைப் பார்க்க விரும்ப, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே இந்தப் பெண் சென்று பார்த்திருக்கிறார். அங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை.\nஇந்த வருடமும் வருவதாகச் சொல்ல உஷாரான பெண் தன் முகநூல் கணக்கை முடக்கிவிட்டு அமைதியாகிவிட்டார். ஆனால் அந்த ஆண் சுனாமி ரிலீஃப் பண்ட் குழுவினருடன் கடலூருக்கு வந்த அவர் தன் குழுவினரிடம் கூடத் தெரிவிக்காமல் இந்தப் பெண் படித்த கல்லூரிக்கு வந்து விட்டார். இவரைக் காணவில்லை என பயந்து அந்தக் குழுவினர் போலீசாரிடம் புகார் கொடுத்து விட்டார்கள்.\nஅவரோ வாட்ச்மேனிடம் வந்து அந்தப் பெண்ணின் பெயரும் படித்த கோர்சின் பெயரும் சொல்லி விசாரித்து இருக்கிறார். அன்று விடுமுறை தினமாதலால் திரும்பத் திரும்ப வாட்ச்மேனிடம் விசாரிக்க பயந்து போன அந்த வாட்ச்மேன் அதைத் தாளாளரிடம் தெரிவித்து விட்டார்.\nஇந்த விபரம் கேட்டுக் கொதித்துப் போனார் தாளாளர். ஏனெனில் அவருக்கு மிகத் தெரிந்த கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவர். உடனடியாக அந்தப் பெண்ணின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு திருமணம் ஆனது. படிக்கும் வயதில் படிப்புத்தான் முக்கியம் என்று கருதாததால் வந்த வினை இது.\nஅடலசண்ட் ஏஜ் பிள்ளைகள் பெற்றோரைத் தொல்லையாகக் கருதுவதும், நட்புக்களை மட்டுமே உலகமாகக் கருதுவதும்தான் பிரச்சனைகளின் ஆணிவேர். என் அம்மா அப்பா என்னைப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கும் குழந்தைகள் தன் பெற்றோரைப் புரிந்து கொண்டிருக்கின்றார்களா. அவர்களின் பிரச்சனைகள், முதுமை, உடல் கூறு தொடர்பான நோய்கள் என எதையாவது கவனித்து உதவி செய்திருக்கிறார்களா. பிள்ளைகள் படிப்புக்காக கடன்பட்டும், கஷ்டப்பட்டும் உழைக்கும் அவர்களின் தியாகத்துக்கு என்றாவது ராயல் சல்யூட் செய்திருக்கின்றீர்களா. பிரதிபலன் எதிர்பாராமல் கொடுப்பது பெற்றோரால் மட்டுமே இயலும்.\nபொதுவாக 18 – 21 வயதில் படிக்கும் பிள்ளைகளின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 45 – 50 வயதிருக்கலாம். அவர்கள். அவர்களுக்கும் ஸ்ட்ரெஸ், ஸ்ட்ரெயின், பிபி, சுகர், தைராய்டு, மெனோபாஸ், டிப்ரஷன், பிள்ளைகள் பற்றிய பயம், பாதுகாப்பற்ற உணர்வு, போன்ற தொந்தரவுகள் இருக்கும். அதைக் களைய என்றேனும் முயற்சி எடுத்திருக்கிறீர்களா. உங்கள் உடைக்காக, கல்விக்காக, உணவுக்காக சிறந்ததை வழங்க விரும்பும் அவர்களுக்காக நீங்கள் உங்கள் நேரத்தையாவது செலவு செய்திருக்கின்றீர்களா. அவர்களை உங்கள் தேவைகளைத் தீர்த்து வைக்கும் மணிமேக்கிங் மெஷின்களாக தயவு செய்து பார்க்காதீர்கள்.\nபெற்றோர்கள் கடவுள் கொடுத்த வரம் என்றும் அவர்கள்தான் சிறந்த நண்பர்கள் என்றும் கருதுங்கள். உங்கள் பிரச்சனைகளை அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். தங்கள் ஊனிலிலிருந்தும் குழந்தை என்ற உயிருள்ள பிரதிமையைப் படைத்திருக்கும் பிரம்மாக்கள் அவர்கள். மேட் பை என்று அவர்கள் உங்கள் உடலில் சைன் செய்வதில்லை.\nகல்வி தொடர்பான பிரச்சனைகளை ஆசிரியர்களிடமும், காதல், உடல் பிரச்சனைகளைப் பெற்றோரிடமும், நட்பு, படிப்பு சம்பந்தப்பட்டவைகளை நண்பர்களிடமும் விவாதியுங்கள் தெளிவும் தீர்வும் கிடைக்கும்.\nஒரு பெண்ணை சமூகம் எப்படிப் பார்க்கின்றது. மகளாய், மனைவியாய், தாயாய் , மாமியாராய் இனம் காண்கிறது என ஷாரு ரெங்கெனேகர் என்ற மராட்டி எழுத்தாளர் கூறுகின்றார். ஒவ்வொருவருக்கும் வாழ்வில் உயர ரோல்மாடல்கள் தேவை. அது மிகப் பெரிய சாதனை புரிந்த பெண்ணாக இருக்க வேண்டியதில்லை. அவரவர்களின் பெற்றோராகவும் இருக்கலாம்.\nகைபேசியை தேவைக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். தேவையற்ற சமயங்களில் தேவையற்ற தகவல்களை அனுப்பிக் கொண்டிராமல் இருப்பது பாதிப் பிரச்சனைகளைத் தவிர்க்கும்.\nஇணையத்தில் பொழுது போக்குத்தவிர கிண்டில், அமேசான் போன்ற உபயோகமான தளங்களும் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி நிறையப் படிக்கலாம். நிறையக் கற்கலாம். எந்த ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பையும் ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம். நாம் எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வெற்றி அடங்கி இருக்கின்றது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: கட்டுரை , பெண் மொழி , மெல்லினம்\nபெற்றோர்களின் மன நிம்மதியின்மையை நன்றாக காட்டி இருக்கிறீர்கள். நன்றி\n28 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:22\nமைக்கில் பேசுவதைப்போல் சிலர் பொது இடங்களில் ,இரவு நேர பஸ் பயணத்தில் செல்லில் பேசுவதைக் கேட்க எரிச்சலாக்கத்தான் இருக்கிறது \nஉங்கள் பதிவு அவசியம் பெற்றோர்களால் படிக்கப் பட வேண்டும் \n28 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:37\nநீங்கள் சொன்ன கண்ணொளி - சில இடங்களில் உண்மை...\nமுதலில் பெற்றோர்கள் மாற / திருந்த வேண்டும்...\n28 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:47\nஇணையம் சாதக பாதகங்கள் நிரம்பியவை, இளையோரிடம் அவை சிக்கும் போது அவற்றின் நன்மை தீமைகளை உணர்ந்து செயலாற்றும் பக்கும் மிக குறைவாகவே உள்ளது, அதன் முக்கியக் காரணம் இணையம் மற்றும் தொலைதொடர்பு சாதனங்களின் சாதக பாதகங்கள் குறித்து பெரும்பாலான பெற்றோருக்கே விழிப்புணர்வு இல்லை. கல்வி நிலையங்களும், சமூக ஆர்வலர்களும் கூட இவைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிவிடுகின்றனர். அத்தோடு கட்டற்ற இணையத்தின் பேராபத்துக்களை உணராமல் இளையோர் மட்டுமல்ல வயது வந்தோரும் கூட சிக்கி தம் அந்தரங்கங்களை இணையத்தில் தொலைத்து சிக்கல்களுக்குள் ஆகி உள்ளனர். சமூக ஊடகங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை பொது ஊடகங்களில் ஏற்படுத்துதல் மிக அவசியம்.\nசமூக ஊடகங்கள் குறித்த எனது பதிவு ஒன்று இங்கே\n28 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:39\nமுதலில் பெற்றோர்களிடம் மாற்றம் வரவேண்டும்...\n28 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:30\n30 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:55\n14 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:19\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n14 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:20\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nடைனிங் டேபிள் மேட்டுகளும் டெலிஃபோன் மேட்டுகளும்.\nரசமோ ரசம். குங்குமம் தோழி சமையல் இணைப்பில்\nகைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.\nராகுல்.. ஒரு நாயகன் உதயமாகிறான்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். டெய்சி எட்வின் டாடி செல்லம...\nவிநாயகர் சதுர்த்தி கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலி...\nஅக்கா வனம் புதிய தரிசனத்தில்..\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nஎல்லாப் பிறப்பும் புதிய தரிசனத்தில்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். ராமலெக்ஷ்மி ராஜனின் காமிர...\nஐப்பசி மாசப் பிறப்பும் துலாஸ்நானமும்.\nராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.\nஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தான். கோவிந்தபுரம்\nநவராத்திரி ஸ்பெஷல் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில...\nமைசூர் அரண்மனையும், தசராவும், சாமுண்டீஸ்வரியும்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். சதீஷ் சங்கவியின் காதலா கா...\nநடுவீட்டுக் கோலமும் பூக்களும் எம்பிராய்டரியில்.\nஇனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )\nஆற்றுக்கால் பகவதி கோயிலில் அகிலம் புகழும் பொங்காலை...\nநவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடு...\nபூந்தணலில் பூமாலை சூடிய புவனேஷ்வரி\nசாட்டர்டே ஜாலி கார்னர். திருமதி நாஞ்சில் மனோவின் ம...\nஎன் சமையலறையில் உப்பும் சர்க்கரையும்.:-\n7 ஆம் அறிவும், நான் அறிந்து கொண்டதும்..\nஎந்தன் முதல் கவிதை.. காவிரி மைந்தனுக்காக..\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும�� ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வ��� - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanum-matrum-neeyum.blogspot.com/2009/11/blog-post_10.html", "date_download": "2018-07-20T14:07:00Z", "digest": "sha1:HJLYTPHLH4FPCUTK7TJJC7HIWXXQVMCE", "length": 6340, "nlines": 135, "source_domain": "naanum-matrum-neeyum.blogspot.com", "title": "தனிமையின் சுகம்: மரணத்தின் வாசனை", "raw_content": "\nஒரு காற்றைப் போல கிளம்புகிறது\nமதிய நேர மரங்கள் சற்று\nஎனினும் அவை சுமந்து நிற்கும்\nஅந்த ஊரின் தோல்விகள் மற்றும் வலிகளை\nநேசமித்ரன் சொன்னது போல் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம்..\nஅனு, சூப்பர். எஸ்.ராவின் கட்டுரைகளுக்கு கவிதையெனும் கால் முளைத்து நடப்பதுபோல் இருக்கிறது, உங்கள் கவிதை நடை.\nமரணத்தின் வாசனை என்ற தலைப்பை பார்த்த உடனே....அதைப் பற்றி அடர்த்தியான பதிவை உள்ளடக்கிறுக்க்கும்னு நெனச்சேன்....ஆனா சற்று இலகுவாக சொல்லிருக்கீங்க...\nசேர்த்து வைத்திருக்கின்றன good keep- going\nமிக சாதாரணமான, எதிர்பார்ப்புகள் அற்ற, வாழ்வின் மேல் அசாத்திய நம்பிக்கை கொண்ட ஒரு மனுஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2014/04/blog-post_29.html", "date_download": "2018-07-20T14:38:33Z", "digest": "sha1:UCQ2DNC62IQGTXIEFXWFTRRRWAESMJJV", "length": 13860, "nlines": 122, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: தங்கை பிறந்தநாளுக்காக செய்தது ....", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nசெவ்வாய், 29 ஏப்ரல், 2014\nதங்கை பிறந்தநாளுக்காக செய்தது ....\nஎன் தங்கையின் பிறந்தநாளுக்காக செய்தது . இது பேப்பர் கொண்டு செய்தது .அதை அப்படியே ப்ரேம் செய்து அவளுக்கு கொடுத்துவிட்டேன் .\nஇடுகையிட்டது sangeethas creations நேரம் ப���ற்பகல் 2:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கைவினைகள், பூக்கள், பேப்பர், வாழ்த்து அட்டை, craft, greeting card, recycled crafts\npriyasaki 29 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:14\nசூப்பர் .நல்ல அழகாக செய்திருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.\nவாவ்...ரொம்ப ரொம்ப அழகாக இருக்கின்றது...உங்களுடைய தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....\nபிரிய சகி மிக்க நன்றி மா ...\nகீதா மிக்க நன்றி .. தங்கைக்கு வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ....\nதிண்டுக்கல் தனபாலன் 9 மே, 2014 ’அன்று’ முற்பகல் 7:24\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : தமிழ் முகில் பிரகாசம் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : முகிலின் பக்கங்கள்\nவலைச்சர தள இணைப்பு : கைவினையில் கலக்கும் பதிவர்கள்\nமிக்க நன்றி சகோ ...இந்த இனிய செய்தி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது....என்னை வலைச்சரத்தில் அறிமுக படுத்திய தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் .....\nஅருமையாகச் செய்திருக்கிறீர்கள் சங்கீதா. வாழ்த்துக்கள். :)\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமிருதுவான இட்லி ( soft idli)\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது மகளின் இரண்டாவது கவிதை ..... மழை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19889", "date_download": "2018-07-20T14:50:44Z", "digest": "sha1:UIAZDQD753CS56O7HBVXQSEXZMJBOADD", "length": 9885, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "பாஜக ஒரு கீழ்த்தரமான கட�", "raw_content": "\nபாஜக ஒரு கீழ்த்தரமான கட்சி; திருமுருகன் காந்தி கடும் விமர்சனம்\nகவிஞர் வைரமுத்து குறித்து ஹெச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வரை அந்த கட்சி எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.\nமே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி திருப்பூரில் இஸ்லாமியர்களின் சார்பில் மத்திய பாஜக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீதே கை வைக்கும் போக்கை பாஜக அரசு கடை பிடித்து வருவதாக கூறினார்.\nஇத்தனை ஆண்டுகாலமா��� காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத உச்சநீதிமன்றம், இன்றைக்கு முத்தலாக் விவகாரத்தை மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக கையிலெடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.\nதமிழர்களுக்கு விரோதமாக பாஜக செயல்பட்டு வருவதாக திருமுருகன் காந்தி குற்றம் சாட்டினார். ஆண்டாள் குறித்த கருத்திற்காக கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த போதும், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வைரமுத்துவை தரக்குறைவாக பேசியிருக்கிறார். அவருடைய கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வர அந்த கட்சி எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை.\nஇதன் மூலம் பாஜக மிக கீழ்த்தரமான கட்சி என்பது பொதுமக்கள் முன்பாக அம்பலமாகியுள்ளது. நோட்டாவைவிட குறைவான வாக்குப் பெற்ற இக்கட்சி, நாட்டின் அனைத்து தளங்களிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்கிறது. ஆனால் பாஜக வின் அத்தகைய நினைப்பு தமிழகத்தில் ஒரு போதும் நிகழாது என திருமுருகன் காந்தி ஆவேசத்துடன் கூறினார்.\nசென்னை மெரினா போராட்டம், இலங்கை இறுதிப்போரின் போது தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு மெரினாவில் அஞ்சலி செலுத்த முயன்றது, மேலும் மத்திய மாநில அரசை தொடர்ந்து விமர்சித்து உள்ளிட்ட பல காரணங்களால் திருமுருகன் காந்தி மற்றும் மே 18 இயக்கத்தை சார்ந்த சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவக் கல்வி – விழிப்புணர்வு நிகழ்வு ...\nகூட்டு எதிர்க்கட்சியிடம் ஏன் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதில்லை : அகில......\nவர்த்தக தகவல் மையம் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் - ரிஷாத்...\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கப்பல்...\nவைரலாகும் எச்.ஐ.வி இரத்தத்தால் வரையப்பட்ட இளவரசி டயானாவின் ஓவியம்\nகாலி மைதானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nஅமர���் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2013/02/blog-post_13.html", "date_download": "2018-07-20T14:23:07Z", "digest": "sha1:I4ZG2ZEYLFIA5PNESAZKH5CVTE3ZTX4X", "length": 40581, "nlines": 213, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: புதுப்புதுக் காதலர்- ஒரே தினம். ~ காதலர் தினம்.", "raw_content": "\nபுதுப்புதுக் காதலர்- ஒரே தினம். ~ காதலர் தினம்.\nஇப்போதைக்கு காதலைப்பற்றி கதைச்சா கோவம்தான் வரும் எண்டது உண்மைதான். ஓடிப்போறது, சிலாக்கி மலாக்கி, வாந்தி எடுப்பது, அப்புறம்கல்யாணம் செய்வது... இதுதான் காதல் என்று திருத்தியே எழுதிவிடும் அளவுக்கு இருக்கிறது டிங்கோல்பி. அதனால் கடுப்பாகி இருக்கும் உங்களின் ஆறுதலுக்காக, காதலர் தின வாழ்த்துக்கள்\nகாதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம்,\nகலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்.\nகாதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்,\nஅஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்,\nகாதலினால் சாகாம லிருத்தல் கூடும்,\nகவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.\nஎன்று, காதலினால் ஏற்படக்கூடிய நன்மைகளையெல்லாம் எடுத்துக்கூறி, “ஆதலினால் காதல் செய்வீர்” என்று நம்மைக் காதலிக்க அழைக்கிறார் பாரதியார். ஆகவே, வாருங்கள் மாதர்களே, காதலிப்போம் – மன்னிக்கவும், மாந்தர்களே, காதலிப்போம்.\nமனித மனங்களைப்பற்றி பிரித்து மேய்ந்த சிக்மண்ட் பிரய்ட் தான் சாகும்போது யாரையோ கூப்பிட்டு சொல்லிவிட்டு செத்தார், ”நாங்கள் காதலைப்பற்றி தெரிந்துவைத்திருப்பது மிக மிகக் கொஞ்சம்தான்.” என்று. அவருக்கே கண்ணைக் கட்டவைத்த காதல் – அப்படி என்னதான் அந்தப் பதார்த்தம் மார்க் அண்டனி தொடக்கம் மார்க் சக்கர்பேர்க் வரை சக்கையானது என்னத்துக்கு மார்க் அண்டனி தொடக்கம் மார்க் சக்கர்பேர்க் வரை சக்கையானது என்னத்துக்கு\n4 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்தான் காதல் பிறந்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் பலகாலமாகவே அதை யாரும் மதித்ததாகத் தெரியவில்லை. விஞ்ஞானிகள் கூட அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. பிறகு, பாலியல் வியாதிகள் மனித சமுதாயத்துக்கு பெரும் சவாலாக எழுந்தபோதுதான், ஒரு பெண்ணையும், ஒரு ஆணையும் வருடக்கணக்காக இணைத்துவைக்கும் ஒரு பிணைப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் மட்டுமே வாழ்வது உலகில் வெறும் 3% உயிரினங்களுக்கிடையிலேயே நடக்கிறது. (மனிதனுக்கும் அதை கட்டாயமாக்கியது எய்ட்ஸ்.) எவ்வாறாயினும், முன்பெல்லாம் காதல் இனப்பெருக்கத்துக்காக ஏற்பட்ட உணர்ச்சி மட்டுமே என்று நம்பிவந்தார்கள். பின்னர் அது வெறும் இனப்பெருக்க உணர்ச்சியல்ல, அதையும் தாண்டியது என்பதை உளவியல் ரீதியாக ஒத்துக்கொண்டார்கள். 1918 இல் ஏர்னெஸ்ட் மொரோ என்கிற ஜெர்மன் மருத்துவர், ஒரு குழந்தை பிறந்தவுடனேயே முதல் வேலையாக அரவணைப்பைத் தேடுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். அதாவது, அரவணைப்பை தேடும் வேட்கை நமது மரபணுக்களிலேயே பதிக்கப்பட்டுள்ளது. வெறும் இனப்பெருக்கத்தை நாடும் உணர்ச்சியல்ல என்பதால்தான் காதல் ஒரே பாலாரிடையேயும் வருகிறது.\nஅடிப்படை உயிரியல் ரீதியாகப் பார்த்தால், காதல் என்பது நமது இன நீடிப்புக்குத்தேவையான ஒரு முக்கிய அம்சம். ஒரு பெண், தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை, ஒரு ஆரோக்கியமான தொடர்ச்சியாக வரவேண்டும் என்பதற்காக அதற்கு ஒரு பொருத்தமான ஆணை (கிடைத்தால் அல்ஃபா ஆணை.) தேடிக்கண்டுபிடிக்கும் நிகழ்வே காதல். இவ்வாறே ஆணுக்கும். இப்படியாக இருவரும் பொருத்தமானவரை தெரிவுசெவதால், குழந்தை மிகப்பொருத்தமானதாகப் பிறக்கிறது. பரிணாமத்தத்துவம் பயன்படுகிறது. தப்பும் தக்கதே பிறக்கும் ஏற்பாடே காதல். ஆதலினால் காதல் செய்வீர்\nஇன்னும் கொஞ்சம் ஓவர் உயிரியல் ரீதியாகப் பார்த்தால், நாம் காதலில் விழும்போது என்ன செய்கிறோம் கைகால் உதறுகிறது, இதயத்துடிப்பு எகிறுகிறது, இன்னும் என்னென்னவெல்லாமோ செய்கிறது.(காற்றில் தலைமயிர் கலைவது, இளையராஜா இசை கேட்பது, உடனடியாக சுவிஸில் சேர்ந்து பாட்டுப்பாடுவது எல்லாம் இல்லை.) எல்லாவற்றுக்கும் காரணம் டொபாமைன் (Dopamine) எனும் ஒமோன். இந்த ஒமோ��ுக்கு இச்சை இரசாயனம் என்றே பெயர். (Pleasure Chemical.). காதலியை பார்த்ததுமே மூளையின் ஹைபோதலாமஸ் என்கிற பகுதி செயட்படத் தொடங்குகிறது. அது amygada பகுதியை தூண்டிவிட, அங்குதான் சுரக்கிறது டொபாமைன். போதாததற்கு நொர்பைன்பிரைன் (Norepinephrine) என்று அதிரினலினுக்கு இணையான ஒரு ஒமோன். இதுதான் இதயத்துடிப்பை படபடக்கவைக்கிறது. இந்த இரண்டு ஒமோன்களும்தான் காதலுக்கு முக்கியமான காரணங்கள். நாம் காதலிக்கும்போது, காதலிக்கும் நபருக்குப் பக்கத்திலிருக்கும்போது இவையெல்லாம் அமளி பண்ணும். இன்னும் டேஸ்ட்டேஸ்டெரோன், ஈஸ்டிரஜன், ஒக்ஸிடோசின் என்று பலப்பல ஒமோங்கள் சுரந்துதான் காதலர்களை அடுத்தடுத்த வேலைகளை செய்யவைக்கின்றன. காதலர்கள் காதல் மயக்கத்திலிருந்தபோது அவர்களுக்கு MRI Scanning செய்துபார்த்தார்கள். மூளையின் 2 பாகங்கள் காதலின்பொது அதிகமாக இயங்கின. அவை பொசி (Foci) மற்றும் மீடியா இன்சுலா (media insula). (ஆதலால் உலகத்தீரே, காதல் இதயத்தில் இல்லை.)\nஆராய்ச்சியில் இன்னொன்றும் கண்டுபிடித்தார்கள். காதல் செரோடோனின் (serotonin) என்ற ஒமோன் சுரக்கும் அளவைக் குறைத்துவிடும். இந்த ஒமோன் சுரப்பது குறைவதால்தான் ஒப்செஸ்ஸிவ் கொம்பல்ஸிவ் டிஸோர்டர் ஏற்படுகிறது. (Obsessive – Compulsive Disorder – ஏதாவது ஒன்றை திரும்பத் திரும்ப சந்தேகிப்பது, சில அர்த்தமற்ற காரியங்களை செய்வதை பழக்கமாக வைத்திருப்பது – இதெல்லாம்தான் இந்த நோயின் குணங்கள். இந்த நோயின் குணங்களைத்தான் காதலர்களும் காட்டுகிறார்கள்.)\n அதுவும் ஒகேதான். ஹில்டன் ஹோடெல்களின் நிறுவனரான கொன்றட் ஹில்டன், 1924ஆம் ஆண்டு ஒரு தேவாலயத்தில் தனக்கு முன்னால் 5 வரிசைகள் தள்ளி இருந்த ஒரு சிகப்புத் தொப்பியை கண்டார். கண்டதும் அந்த தொப்பியின்மேல் காதல் கொண்டார். தேடிப்பிடித்து, அந்தத் தொப்பியையே திருமணம் செய்துகொண்டார். எப்படி நாம் சிறுவயதுமுதலே, நம்மை அறியாமலேயே, லவ் மப் (Love Map) ஒன்றை உருவாக்குகின்றோம். நமக்குப்பிடித்த பல விடயங்களை சேர்த்து, ஒரு துணையின் உருவத்தை வரைந்து வைத்திருக்கிறோம், அதோடு பொருந்தக்கூடிய ஒரு உருவத்தை நாம் பார்த்தவுடனே காதல் வந்துவிடுகிறது. (எடிபஸ் கொம்ப்ளெக்ஸ் படி அந்த மப்பில் பெரும்பகுதி ஆண்களுக்கு தமது அம்மாவாகவும், பெண்களுக்கு அப்பாவாகவும் இருக்கும்.) சிக்மண்ட் பிரய்ட் காதலைப்பற்றி நிறைய சொன்னார். முதன்முதலில் ஏற்படும் காதல் – primo affecto – இதுவரைக்காலமும் தேக்கிவைத்த இச்சையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும், அத்தோடு, அதிகப்படியான உணர்ச்சிவசப்படலும் சேர்ந்துதான் காதலாகிறது என்றார்.\n‘சீனாவுக்கு முதன்முதலில் போய் புண்ணாக்கு விற்ற பேதி அதர்மர் ஒரு தமிழர்’ என்று பெருமைப்படலாமோ, இல்லையோ, ஆனால் தமிழர்கள் காதலுக்காக பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உலகளவில் காதலுக்காக இத்தனை இலக்கியங்கள் வேறு எந்த மொழியிலும் இருந்திருக்குமா, தகவலில்லை. பொருந்தாக் காதல், ஒருதலைக் காதல், இறைவன்மேல் காதல், காதலுக்கு இறைவனை தூதுவிடுவது, தமிழையே தூதுவிடுவது.... சங்ககாலம்முழுவதும் புலம்ப விட்டிருக்கிறது, புலவர்களை காதல். 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா...' என்பதைக்கூட யோசித்திருக்கிறார்கள்.(உடன்போக்கு : காதலனும் காதலியும் சுற்றத்தார் எதிர்ப்பை மீறி, ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வது.)\nகுறுந்தொகையின் பின்வரும் பாடல்தான் காதலின் தமிழிலக்கியப் பிரதிநிதி.\nயாயும் ஞாயும் யாரோ, கியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\n( உம்மள எனக்குத்தெரியாது, என்ன உமக்குத்தெரியாது, உம்மட அப்பாவும் என்ர அப்பாவும் சொந்தமோ தெரியாது, என்ன எப்பிடித் தெரியும் எண்டு கெட்டுப்போடாதேம், அதுவும் தெரியாது... ஆனா ஒண்டு மட்டும் தெரியும்.. செம்மண்ணுக்குள்ள ஊத்துண்ட தண்ணி சிவப்புக்கலராகுறதுபோல, எங்கட இதயங்கள் கலந்துட்டுது.... நான் மண், நீர் தண்ணி...\nதண்ணி, நான் உம்மளக் காதலிக்கிறன். )\nஅருமையான இந்தப் பாடலைப்போல எத்தனையோ பாடல்கள்மூலம் காதலைப் போற்றியிருக்கிறார்கள் தமிழர்கள்.\nஅப்படி தமிழர்கள் காதலை கொண்டாடினார்கள் என்றால் பிறகு ஏன் இன்று காதலுக்கு இத்தனை எதிர்ப்பு அதற்குக் காரணம் நமது கலாசாரத்தில் அந்நியர்கள் கலந்ததுதான். ஆரியர்களின் கலப்பு, தமிழர்களிடையே இருந்த பொதுவுடைமை சமுதாயத்தை தொலைந்துபோகப் பண்ணியது. இந்துமதம் வந்தது. சாதி ஏற்றதாழ்வுகள் வந்தன. பின்னர் வெள்ளையர்கள் வந்தார்கள், உள்ளவன், இல்லாதவன் என்று தராதர வறுபாடுகள் வந்தன. காதல் போயே போனது. சீதனம், சாதி, சமூக ஏற்றத்தாழ்வுகள், எல்லாவற்றையும் ஒழிக்க ஒரே வழி காதலிப்பதுதான் நண்பர்களே. ஆதலினால் காதல் செய்வீர்\nஇந்த காதல் தோல்வி, காதல் தோல்வி என��கிறார்களே, அதுதான் என்ன பதார்த்தம் என்று இந்த வலைப்பதிவை எழுதிய மனிதரால் கண்டுபிடிக்க முடியவில்லை. காதலிப்பது என்பதே மனிதக் கணக்கில் ஒரு வெற்றிதானே பிறகு என்ன தோல்வி கல்யாணம் செய்துகொள்வதுதான் வெற்றி என்று பல்லோரும் நினைப்பதால்தான் கல்யாணத்தின்பின் அவர்களால் காதலிக்கவே முடிவதில்லை. அல்லது கல்யாணம் நடக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். காதலில் தோல்வி என்று ஒன்றும் இல்லை. காதலிப்பது வெற்றி, காதலிக்கப்படுவது பெருவேற்றி. அவ்வளவுதான். தோல்வி என்று ஒன்று இருக்குமானால், அது காதலிக்காமலே வாழ்வதைக் குறிக்கும். காதலித்து இழப்பது, காதலிக்காமல் இருப்பதைவிடச் சிறந்தது.\nகாதலில், ஒருவர் சார்பாக மற்றொருவர், அல்லது இருவருமே இறப்பதுதான் காதலின் முடிவாக இருக்கமுடியும். ஆனால் இந்தக் காதலர்களின் பிரிவு இருக்கிறதே, அதுதான் சுவையாக இருக்கிறது உலகத்துக்கு. உலகளவில் பிரபலமான காதல் சிறுகதை வெண்ணிற இரவுகள். (White Nights – Fyodor Dostoyevsky) காதல் ஜோடி ரோமியோ ஜூலியட். காதல் சின்னம் தாஜ் மஹால், இப்படி பிரிந்த காதல்தான் பிரபலமாகிறது. மனரீதியான காரணம் என்னவென்றால், எல்லோருக்கும் பிரிக்கப்பட்ட காதல் கதை ஒன்று இருக்கும் (காதல் தோல்வி என்பார்களே, அந்தக் கொடுமைதான்.). அந்தச் சோகம் இன்னொரு இடத்தில் கிடைக்கும்போது ஏற்படும் அனுதாபம்தான் அவை பிடித்துப்போகக் காரணம். இரண்டாம்தடவை எடுக்கப்பட்டபோது TITANIC பிடித்துப்போகவும் அதுதான் காரணம், விண்ணைத்தாண்டி வருவாயா பிடித்துப்போவதற்கும் அதுதான் காரணம். சங்கத்தமிழின் காதல் பாடல்களிலும் பிரிவின் பாடல்கள்தான் அதிகம். அட, அதையெல்லாம் விடப்பா.. ஃபேஸ்புக்கே காதலின் பிரிவின் வடிகால்தானே.\nகாதல் :சில தகவல்கள். பெருமூச்சொடு வாசிக்கவும்.\n# சராசரியாக ஒருவர் திருமணத்துக்கு முன், 7 தடவை காதலில் விழுகிறார். (திருமணத்துக்குப் பின் அது அவரவர் மனைவியின் முகராசியைப் பொறுத்தது.)\n# நானெல்லாம் காதலிக்கவே மாட்டேன் என்கிறாரா நண்பர் அவருக்கு உள்ள வியாதி ஹைபோபிடுய்டரிசம் (hypopituitarism). வைத்தியரை அணுகவும்.\n# நாம் காதலிப்பவர் நம்மை கடுப்பாக்கினால், அவர்மீது வெறுப்புக்குப் பதிலாக காதல் கூடுவதற்குப் பெயர் frustration attraction.\n# LOVE என்கிற பெயர் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. லப்யாதி என்றால் சமஸ்கிருதத்தில�� ஆசை என்று பொருள்.\n# திருமணத்தின்போது இடதுகையின் நான்காவது விரலில் மோதிரம் அணிவதன் காரணம், அந்த விரலிலிருந்து நேரடியாக இதயத்துக்கு செல்லும் காதல் நரம்பு (vena amoris) இருந்தது என்று பண்டைய கிரேக்கர்கள் நம்பியதுதான்.\n# காதலின் சர்வதேச அடையாளம் ரோஜா. அதிலும்…\nசிகப்பு ரோஜா - உண்மைக் காதல்\nமென்சிகப்பு ரோஜா - ஆசை, வெறித்தனமான காதல்\nதடித்த மென்சிகப்பு ரோஜா - நன்றிக்கடன் காதல்\nமஞ்சள் ரோஜா - நட்பிலிருந்து, பொறாமையால் காதல்\nவெளிர் ஊதா ரோஜா - கண்டதும் காதல்\nவெள்ளை ரோஜா - அர்ப்பணிப்பான காதல்\n# facebook நிறுவனர் மார்க் சக்கர்பேர்க் தனது காதல் தோல்வியிலிருந்து மீளத்தான் facebook ஐயே உருவாக்கினார்.\n# காதலின் உலக நினைவுச்சின்னம் தாஜ் மஹால். அதேபோல், பண்டையகால 7 அதிசயங்களுள் ஒன்றாக ஒரு அரசி, தனது கணவனுக்காகக் கட்டிய கல்லறை இருந்தது. அதுதான் மொசோலியம். (அதைப்பற்றி அறிய, கிளிக்கவும்.)\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஎன்ன ஒரு அசத்தலான விளம்பரம்- Help a child\nஆர்மி ரெயினிங்க் அனுபவம்-02(பாலியல் கல்வி)\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-எதிர்ப்பு-சிலம் டோக் ...\nயாழ்ப்பாண சாப்பாடு : பசி மயக்கத்திலே ஒரு அலைச்சல்....\nயாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைகள் : பசியுடன் ஒரு ஆய்வு...\nஎதிர்கால மனைவி யாருடன் கொண்டாடுகிறார்\nபுதுப்புதுக் காதலர்- ஒரே தினம். ~ காதலர் தினம்.\nSix Pack Shortcuts-நாளுக்கு 10 நிமிடம் ஒதுக்கினாலே...\nதமிழக மின்தடையை நீக்க -உருத்திராக்கம் அரியகண்டுபிட...\nகமல் தமிழ் நாட்டில் பிறந்து தொலைத்துவிட்டார் என்ன ...\nபேஸ்புக்கிற்கு 9 வயது-evolution of facebook\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன்...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்ன��யில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_386.html", "date_download": "2018-07-20T14:20:21Z", "digest": "sha1:AQWABQ5QW4TBLS65NDY2RJSIHF4H4U4X", "length": 2230, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டி மீட்பு", "raw_content": "\nஉயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டி மீட்பு\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை மவுண்ட்வேர்ணன் வீ.பி 3 இலக்க தேயிலை மலையில் சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் இன்று 10.08.2017 மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.\nஇறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த சிறுத்தை குட்டியை திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பிரதேவாசிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/15_13.html", "date_download": "2018-07-20T14:22:12Z", "digest": "sha1:WXTLTGTTWKYVS3Q7VHSY6OHXQ6PYPYN2", "length": 2416, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "எதிர்வரும் 15ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்.!", "raw_content": "\nஎதிர்வரும் 15ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்.\nஅரச நிர்வாக சேவையாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருவதாக கூறிய அரசாங்கம் மௌனம் சாதித்து வருகின்றது. எனவே 15 ஆம் திகதியன்று அரச நிர்வாக அமைச்சின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்போம் தீர்வு கிட்டாவிடின் தொடர்சியாக வேலை நிறுத்தத்தை அறிவிப்போம் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலளார் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.\nகொழும்பு மருதானை சன சமூக நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேய அவர் மேற்கணட்வாறு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/13366", "date_download": "2018-07-20T14:31:12Z", "digest": "sha1:UCNRJGQLLIWCPNQJFNKBUJA5ZCLNCQXH", "length": 9400, "nlines": 101, "source_domain": "www.panippookkal.com", "title": "மினசோட்டா மாநிலச் சந்தை 2017 : பனிப்பூக்கள்", "raw_content": "\nமினசோட்டா மாநிலச் சந்தை 2017\nமாநில அந்தஸ்தைப் பெற்ற ஆண்டான 1859 துவங்கி, மினசோட்டாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பெருவிழா மினசோட்டா மாநிலச் சந்தை.\nஅடிப்படையில் மினசோட்டா வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டு வளர்ந்த மாநிலம். விளைபொருட்கள், கால்நடைகள் போன்ற வேளாண்மை அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், விற்கவும் உருவான சந்தை இது. துவக்கத்தில் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தச் சந்தை,பின்னர் மினியாபொலிஸ், செயிண்ட் பால் என இரு நகரங்கள் சந்திக்கும் ஸ்நெல்லிங் அவென்யூவில் நிரந்தரமாக நடைபெற, சுமார் 320 ஏக்கர் பரப்பளவில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.\nகாலப்போக்கில் சிறுவர் சிறுமியர் விளையாடவும், பொழுது போக்கவும் பல அம்சங்கள் சேர்ந்துகொண்டுவிட ‘மினசோட்டா மாநிலச் சந்தை’ பொதுப் பொருட்காட்சியாக உருவெடுத்துள்ளது. சரியாக 12 நாட்கள் மட்டுமே நடைபெறும் இத்திருவிழா, செப்டம்பர் மாதத்தின் முதல் திங்களன்று கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தன்று நிறைவடையுமாறு வடிவமைக்கப்படுகிறது. அவ��வகையில் இந்தாண்டு, இத்திருவிழா ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.\nஇந்தச் சந்தையின் சிறப்பம்சம் நடந்து கொண்டே சாப்பிடும் வகையில் இங்கு குச்சிகளிலும், சிறு பொட்டலங்களிலும் கிடைக்கும் தின்பண்டங்களே.\nஏறத்தாழ 350 சிறு சிறு துரித உணவகங்கள் 500 வகையான தின்பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்கின்றன. இந்தாண்டு, முன் எப்போதும் இல்லாத வகையில் இரண்டு மில்லியன் மக்கள் வருகை தர வாய்ப்புள்ளது எனக் கணிக்கின்றனர்.\nகேளிக்கை, இசை நிகழ்ச்சிகள், இராட்டினங்கள், சறுக்கு மரம், அணிகலன்கள், அலங்காரக் கடை என நம் கிராமத் திருவிழாக்களை நினைவூட்டும் விழா இது.\nஇந்தாண்டு விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக:\n« நக்கல் நாரதரின் நையாண்டி – 3\nநக்கல் நாரதரின் நையாண்டி – 4 »\nகேன்சஸ் புலிகள் பாதுகாப்பகம் July 9, 2018\nஆறப்போட்ட தோசைக்கல் July 9, 2018\nஐந்தாம் தூண் July 9, 2018\nவனப்பான வண்ணத்துப்பூச்சி சரணாலயம் June 25, 2018\nசந்தமும் சங்கீதமும் June 25, 2018\nமனித வக்ரங்கள் June 25, 2018\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018) June 25, 2018\nஅமெரிக்கக் கெய்ஜின் உணவு June 25, 2018\nபட்டமளிப்பு விழா 2018 June 11, 2018\nகாலா சொல்லும் பத்துப் பாடங்கள் June 11, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/shopping/2017-volvo-s90-gets-us-one-step-closer-to-fully-autonomous-cars/", "date_download": "2018-07-20T14:48:45Z", "digest": "sha1:HV72YQ7NG3R4ZOFSP53KRQ5BHL6MF4SI", "length": 8029, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "2017-இல் தானியங்கு காரில் அடியெடுத்து வைக்கும் வால்வோ கார்கள்: – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\n2017-இல் தானியங்கு காரில் அடியெடுத்து வைக்கும் வால்வோ கார்கள்:\n2017-இல் தானியங்கு காரில் அடியெடுத்து வைக்கும் வால்வோ கார்கள்:\nகடந்த சில வருடங்களாகவே வால்வோ கார் அதன் தானியங்கு நுட்பத்தை யாருக்கும் சேதம் விளைவிக்காமல் சாலையில் 2020க்குள் கொண்டு வரும் முயற்சியை எடுத்து வந்தது.தற்போது வால்வோ அதன் தொழில்நுட்பத்தில் உண்மையில் ஒருபடி முன்னேற்றிக் கொண்டு போய் 2017-க்குள் அதன் பாதி தானியங்கு s-90 ( semi autonomous car) காரை களமிறக்க தயாராக்கி வருகிறது.\n2017 இல் அறிமுகபடுத்தவிருக்கும் இந்த கார் ஒரு முழுமையான தானியங்கு காராக இல்லாவிடிலும் ஆனால் அதன் சிறிய திசைமாற்று உள்ளீ��ுகள் வழியாக 80 மைல் தொலைவுகள் வரை கட்டுபடுத்திக் கொள்ளும் அளவிற்கு மேன்மை வாய்ந்தது.இதிலுள்ள பைலட் உதவுதல் தொழில்நுட்பத்தின் காரணமாக காரினை மிக கடினமான மற்றும் ஆபத்தான சோதனைகளுக்கு உட்படுத்தி பார்க்கப்பட்டு வருகிறது. தூரத்தில் சாலையில் நடமாடும் விலங்குகளை பகல் மற்றும் இரவு நேரங்களிலும் கண்டறிய உதவுகிறது. வால்வோ S90 சில ஆண்டுகளில் சந்தைக்கு வரும் போது கலப்பின பவர்டிரெய்ன் XC90 எஸ்யூவி மூலம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.\nவால்வோ அனேகமாக அடுத்த மாதம் நடக்கவிருக்கும் டெட்ராய்டு வாகன கண்காட்சியில் S90 தானியங்கு கார் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளிபடுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது. முழுமையான தானியங்கு காரினை சாலைகளில் காண்பதற்கு முன் வால்வோ பாதி தானியங்கு கார்களை முதலில் வெளியிடுவது அதன் வியாபார யுக்தியைக் காட்டுவதாகவே உள்ளது. இதனால் மக்கள் ஒரு முழுமையான தானியங்கு வாகனம் சந்தைக்கு வரும்போது எந்தவித அச்சமுமின்றி வாகனங்களை பயன்படுத்துவர்.\nஉங்கள் ஐபோன்களைப் போன்றே கொரில்லா வகை கண்ணாடி கொண்ட ஃபோர்டின் சூப்பர் கார்கள் :\n2015ஆம் ஆண்டில் இமோஜிக்கள் செய்தது என்ன \nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2016/01/30/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-20T14:20:17Z", "digest": "sha1:7VZKL7NB5YRLKXWCR4SQXTGNZI5O3EBL", "length": 6676, "nlines": 100, "source_domain": "seithupaarungal.com", "title": "வீட்டுத்தோட்டம்: இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்\nவீட்டுத்தோட்டம்: இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை வீட்டிலேயே தயார் செய்வ���ு எப்படி\nஜனவரி 30, 2016 த டைம்ஸ் தமிழ்\nவீட்டுத் தோட்டத்துக்கு ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய, இயற்கை உரங்களுடன் இயற்கை வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தலாம். வீட்டில் கழிவாக வீணாகும் பழங்கள், இறைச்சிகளை வைத்து மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கிகளைத் தயாரிக்கலாம் என்கிறார் மண்புழு விஞ்ஞானியும் பேராசிரியருமான சுல்தான் அகமது இஸ்மாயில். விடியோ இணைப்பு இங்கே..\nகுறிச்சொல்லிடப்பட்டது இயற்கை உரம், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், சுல்தான் அகமது இஸ்மாயில், மாடித்தோட்டம், வளர்ச்சி ஊக்கிகள், வீட்டுத்தோட்டம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post#வீடியோ: வீட்டுத்தோட்டம் அமைக்கும் முன் மண்ணை தயார் செய்வது எப்படி\nNext postகுளிர் காலத்தில் நம் செவிகளைப் பாதுகாப்பது எப்படி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_17", "date_download": "2018-07-20T14:47:02Z", "digest": "sha1:XJASLM2V5BWZLFE2TUUPTRU2CXDILH56", "length": 5930, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 17 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1867 - சூயஸ் கால்வாய் ஊடாக முதலாவது கப்பல் சென்றது.\n1936 - சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி (படம்) முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.\n1990 - இலங்கையின் ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.\nஅண்மைய நாட்கள்: பெப்ரவரி 16 – பெப்ரவரி 18 – பெப்ரவரி 19\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2016, 15:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraaera.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-07-20T14:01:41Z", "digest": "sha1:4ISCGMVRKV2IMCJSKUX2VFAE5WJHT44B", "length": 2948, "nlines": 58, "source_domain": "eraaera.blogspot.com", "title": "அமுதவன் பக்கம்: உலகம் உய்ய", "raw_content": "\nஉலகம் உய்யவேண்டுமானால்,ஆயுதவியாபாரி அமெரிக்கா ஓயவேண்டும்.\nஅங்கெல்லாமும்,ஆயுதம் விற்கப்பட வேண்டும். பாக்கிஸ்தானுக்கு விற்று அது இல்ங்கைக்கு போகிற்து. இந்தியாவை மிரட்ட பாக்கிஸ்தானுக்கு உதவுவது. உல்கில் எங்கு எது நடந்தாலும் தான் தலையை நுழைப்பது, என்று\nஆயுதபூதமாக அமெரிக்கா இருப்பது உலகத்தின் அமைதிக்குக் கேடு. என்வே\nஅமெரிக்கா இரண்டு,மூண்றாக ஆனால்தான் உலகம் அமைதியாகவும்,வளமாகவும் வாழமுடியும். சமாதானம் விரும்பும் நாடுகள் இதில் கவனம் செழுத்தவெண்டும் என்று எண்ணத்தோன்றுகிரது. உலகம்\nPosted by இறைகற்பனைஇலான் at 6:50 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2013/04/6.html", "date_download": "2018-07-20T14:42:39Z", "digest": "sha1:HB4TPW7BPZU3ZNHKSYDDD4H6C3NQZWDL", "length": 224281, "nlines": 1394, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 6] அம்மா! உன் நினைவாக !!", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஎன் தாயார் தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.\nஅவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த பல அனுபவங்களை என் கீழ்க்கண்ட மிகப்பெரிய பதிவினில் ஓரளவு விளக்கியுள்ளேன்.\nஅதுபோல நான் பிறந்த அன்று அவர்கள் பட்ட கஷ்டங்களையும், மிகவும் நகைச்சுவையாக இந்த கீழ்க்கண்ட மிகச்சிறிய பதிவினில் விவரித்துள்ளேன்.\nஎன் தாயார் அவர்கள், சுகமாக நிம்மதியாக எந்த மனக்கவலையும் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் என்று சொல்ல வேண்டுமானால் அவர்களின் வாழ்நாளின் கடைசி 20 வருடங்கள், என்னுடன் BHEL QUARTERS இல் வாழ்ந்த நாட்கள் மட்டுமே என்று தான் சொல்ல வேண்டும்.\nஎந்தக்கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு, காஃபி, பேரக்குழந்தைகளுடன் நல்ல பொழுதுபோக்குகள், நல்லதொரு பாதுகாப்பான தங்குமிடம், மிகவும் ஒத்துப்போகும் மருமகள், BHEL இன் இலவச மருத்துவ வசதிகள் என சந்தோஷமாகவே இருந்தார்கள்.\nஎன் தாயார் 23.05.1997 இல் தன் 87 ஆவது வயதில் காலமானார்கள். கடைசி வரை தன் காரியங்கள���த் தானே செய்து கொண்டும், குடும்பத்திற்கு தன்னால் ஆன உபகாரங்கள் அத்தனையும் செய்து தந்தும் வந்தார்கள்.\nமிகவும் ஆச்சாரமாக இருப்பார்கள். நான் பிறந்தது முதல் என் தாய் இறக்கும் வரை [அதாவது என் 47 வயது வரை] என் அம்மாவை என்றுமே நான் பிரிந்து இருந்தது இல்லை.\nநான் சம்பாதிக்க ஆரம்பித்து என் அம்மாவுக்காக, நான் ஆசையாக வாங்கிக்கொடுத்த பொருட்கள் இரண்டே இரண்டு மட்டுமே.\n[1] கழுத்தில் அணிய ஒரு தங்க செயின்.\nகுடும்பக்கஷ்டங்களுக்காக தன் நகைகள் பலவற்றையும் இழந்து, ஏதோ ஒரு பவழம் + துளசி மாலையும் அணிந்துகொண்டிருந்த, என் தாயாருக்கு நான் வாங்கிக்கொடுத்த இந்தத் தங்கச்செயின் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.\nஇது என் அம்மா அணிந்து கொண்டிருந்த பொக்கிஷ தங்கச்செயின் என்பதால் இன்றும் என்னிடம் பத்திரமாகவே உள்ளது.\nசுமார் 20 கிராம் எடை [2.5 பவுன்] உள்ள இதை நான் 1972 இல் வாங்கும் போது அதன் விலை கூலி, சேதாரம், வரி எல்லாம் உள்பட வெறும் ரூபாய் 600 மட்டுமே.\nஇன்று ஒரு கிராம் தங்கமே ரூ. 3000ஐ நெருங்கி வருகிறது. இன்று இதே எடையுள்ள செயின் வாங்க ரூ 60000 தேவைப்படலாம்.\n[2] சாப்பிடுவதற்கு ஓர் வெள்ளித்தட்டு.\nஎன் தாயார் எப்போதுமே வாழை இலையில் தான் சாப்பிடுவார்கள். இலை கிடைக்காத போது சாப்பிட என்று சரகு இலைக்கட்டு வாங்கி வைத்திருப்பார்கள்.\n1981 முதல் BHEL குடியிருப்பில் நாங்கள் இருந்தபோது தினமும் போய் இலை வாங்கி வருவது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்து வந்தது.\nஅதனால் என் தாயார் சாப்பிடுவதற்கென்றே ஓர் சிறிய வெள்ளித்தட்டு வாங்கிக்கொடுத்தேன். இதில் என் அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது.\nஅதில் தினமும் மதியம் ஒரே ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுவிட்டு, நன்றாக அலம்பி துடைத்து விட்டு, மிகவும் ஜாக்கிரதையாக ஒரு குறிப்பிட்ட கெட்டியான ப்ளாஸ்டிக் பையில் போட்டு, சமையல் அறை மேடைக்கு அடியில் கேஸ் சிலிண்டர் அருகே, சுவற்றில் சாய்த்து வைத்திருப்பார்கள்.\nஇரவு ஒரு வேளை மட்டும் பலகாரமாக இருப்பதால், வேறு ஏதாவது எவர்சில்வர் தட்டிலேயே வைத்துக்கொண்டு புட்டுப்போட்டுக் கொள்வார்கள்.\n1988ல் ஒரு நாள் இந்த வெள்ளித்தட்டு என் வீட்டில் திருட்டுப்போய் விட்டது.\nஅது சமயம் என் அம்மா BHEL லிருந்து திருச்சி டவுனில் இருந்த என் அக்கா வீட்டுக்கு ஏதோ ஒரு விசேஷத்திற்காகச் சென்றிருந்தார���கள். அதனால் வெள்ளித்தட்டு திருட்டுப்போன விஷயமே அவர்களுக்குத் தெரியாது.\nஅது ஒரு பெரிய சுவாரஸ்யமான கதை.\nபாண்டிச்சேரியிலிருந்து என் BHEL வீட்டுக்கு, தங்களின் 2 வயதே ஆன குழந்தையுடன், விருந்தாளியாக வந்திருந்த ஒரு தம்பதியினர் செய்த வேலை.\nஅதிகாலையிலேயே வந்திருந்த அவர்கள் மாலைவரை எங்களுடனேயே பேசிக்கொண்டு சகஜமாகத்தான் இருந்து வந்தனர். அந்தப்பெண்ணும் சமையல் அறையில் கொஞ்சம் கூடமாட ஒத்தாசையாக இருந்து எல்லோருக்கும் உணவு பரிமாறுதல், சாப்பிட்ட பாத்திரங்களை திரும்ப எடுத்துச்சென்று மூடி வைத்தல் என ஏதோ ஈடுபாடாகத்தான் செய்து வந்தாள்.\nமொத்தம் இருந்த என் வீட்டு மூன்று அறைகளில் புதிய BPL கலர் டி.வி. வைக்கப்பட்டிருந்த ஓர் ஒதுக்குப்புற அறையில் எல்லோரும் மையம் கொண்டிருந்த வேளையில், சமையல் கட்டில் இருந்த, அந்த வெள்ளித்தட்டை மட்டும் திருடி, ஒரு துண்டில் சுருட்டி தங்கள் பையில் வைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அந்த வெள்ளித்தட்டு வைக்கப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் பையை மட்டும். என் வீட்டிற்குள்ளேயே வேறு ஒரு அறையில் இருந்த அலமாரியில் விட்டெறிந்து விட்டுப்போய் இருந்தனர்.\nஅவர்கள் எங்கள் BHEL திருச்சி வீட்டை விட்டு புறப்பட்ட நேரம், அன்று மாலை சுமார் 5 மணி இருக்கும்.\nவீட்டின் அலமாரியில் பிளாஸ்டிக் பை மட்டும் தனியாகக் கிடப்பதைப் பார்த்துவிட்ட என் மனைவி, அம்மா எப்போதும் வெள்ளித்தட்டு வைக்கும் பை அல்லவா அது என்று தோன்றி பொரிதட்டியதில், வெள்ளித்தட்டு எப்போதும் வைக்கப்படும் சமையல் அறை மேடைக்கு அருகே உள்ள இடத்தில் அது இல்லாததையும் கண்டு பதறிப்போய் விட்டாள்.\nஇந்த வெள்ளித்தட்டு ஒருவேளை இங்கு இன்று வருகை தந்த விருந்தாளிகளால் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை என் கவனத்திற்கு என் மனைவி கொண்டுவந்த நேரம், அன்று இரவு சுமார் 10 மணிக்கு.\nஇரவோடு இரவாக நான் மட்டும் பாண்டிச்சேரிக்குப் பயணம் ஆனேன்.\nஎன் வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளிப் பையன் மிகவும் நல்லவன் தான். அவன் சிறு குழந்தையாய் திருச்சியில் இருந்ததிலிருந்தே அவனை எனக்கு ஓரளவுக்குப் பழக்கம் உண்டு.\nநான் காலை ஏழு மணிக்குள், பாண்டிச்சேரியில் அவன் வீட்டைத்தேடி கண்டு பிடித்து உள்ளே நுழைவதற்குள், அவன் தன் வேலைக்கு ஷிப்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டான். அவனுக்கு இது பற்றி எதுவுமே தெரியாமல் இருந்துள்ளது என்பதே உண்மை.\nஅவனுக்கு மனைவியாய் வாய்த்தவள் தான் சரியில்லை.\nஅவளிடமும் கூட நான் இரக்கம் காட்டி, நல்லவிதமாகப்பேசி, அவள் எடுத்துச்சென்ற வெள்ளித்தட்டை, அவள் எங்கள் வீட்டுக்கு வரும்போது எடுத்து வந்திருந்த ஒயர் கூடையிலிருந்து, கையும் களவுமாக மீட்டு விட்டேன்.\nநல்லவேளையாக நான் மிகச்சரியான நேரத்தில், அவர்களைத் துரத்திக்கொண்டு பாண்டிச்சேரிக்குப் போனதால், அந்த வெள்ளித்தட்டு, விற்பனைக்கோ அல்லது அடகுக்கடைக்கோ செல்லாமல் தப்பி என் கைக்கே திரும்பக்கிடைத்து விட்டது.\nஅவர்கள் வீட்டில் நான் இருந்தது சுமார் கால் மணி நேரம் மட்டுமே. அவளால் என்னிடம் எதுவுமே பேச முடியவில்லை. திருடனுக்குத்தேள் கொட்டியது போல திருதிருவென்று விழித்தாள்.\nபெரிய பிரச்சனைகள் ஏதும் நானும் செய்யாமல், அவளை மன்னித்து, அவர்கள் வீட்டிலிருந்து உடனடியாக நானும் புறப்பட்டு விட்டேன். அப்போது, அவர்களின் அந்த இரண்டு வயது குழந்தை அன்புடன் என்னுடன் ஓடி வர எத்தனித்தது.\nஅந்தக்குழந்தையின் கையில், நான் ஒரு நூறு ரூபாய் நோட்டைக்கொடுத்து ”அம்மாவிடம் கொடுத்து, பிஸ்கெட் சாக்லேட் ஏதாவது வாங்கிக்கொடுக்கச்சொல்லு” என்று சொல்லிவிட்டு, குழந்தைக்கு மட்டும் டாட்டா சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.\nஅந்தக் காலக்கட்டத்தில் என் பெரிய அக்கா பிள்ளைகளில் ஒருவர் பாண்டிச்சேரியில் வேறு ஒரு பகுதியில் வசித்து வந்தார். அவரைப்போய் சந்தித்து விட்டு, அவருடன் பாண்டிச்சேரியில் உள்ள கடற்கரைக்கும், பிரபலமான மணக்குள விநாயகர் ஆலயம் + ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற இடங்களுக்கும் சென்று விட்டு, அதன்பின் திருச்சி திரும்பினேன்.\n1988 என் வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு கொடுக்கப்படாத நாட்களாக இருந்ததாலும், கைபேசி என்பதே கண்டுபிடிக்கப்படாத காலமாக இருந்ததாலும், பாண்டிச்சேரியிலிருந்த STD BOOTH மூலம் என் திருச்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, என் ஜீப் டிரைவராக அது சமயம் பணியாற்றிய திரு. இராஜகோபால் என்பவரிடம், பாண்டிச்சேரிக்கு நான் சென்ற வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டதாக, என் வீட்டுக்குப்போய் என் மனைவியிடம் சொல்லிவிட்வும், என நான் கேட்டுக்கொண்டேன்.\nஅவரும் உடனடியாக என் வீட்டுக்குப்போய் தகவல்சொல்லிய��ள்ளார். அதைக்கேட்ட பிறகே என் மனைவியும் நிம்மதி ஆகியிருக்கிறாள்.\nசுமார் ஒரு மாதம் கழித்து இந்த விஷயம் அந்தப்பாண்டிச்சேரி [திருட்டு குணமுள்ள] பெண்ணின் கணவனுக்கும் எப்படியோ தெரிந்துள்ளது.\nநடந்துவிட்ட செயலுக்கு மிகவும் வருத்தம் தெரிவித்து எனக்கு, அவன் ஓர் கடிதம் எழுதியிருந்தான். தன் மனைவிடம் இதுபோன்ற ஒரு கெட்டப்பழக்கம் சிறு வயது முதல் ஏற்பட்டு உள்ளது. என்னாலும் அவளைத் திருத்த முடியாமல் உள்ளது என வருத்தப்பட்டு எழுதியிருந்தான்.\nஇது நடந்து சுமார் 25 வருடங்கள் ஆகிறது. அதன் பிறகு நாங்கள் இதுவரை ஒருவரையொருவர் நேரில் சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை.\nஇந்த வெள்ளித் தட்டு திருட்டுப்போன விஷயம் கடைசிவரை என் தாயாருக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டேன். கேள்விப்பட்டால் வயதான அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது.\nஅந்த 350 கிராம் எடை கொண்ட வெள்ளித்தட்டின் அன்றைய விலை [1985] சுமார் ரூபாய் 1000 மட்டுமே. இன்றைக்கு வாங்கப்போனால் சுமார் ரூ.20000 தேவைப்படலாம்.\nஎன் தாயார் அவர்கள் செண்டிமெண்டாக, ஆசையாக, பெருமையாகச் சாப்பிட உபயோகித்து வந்த வெள்ளித் தட்டு என்பதனால், அதை எப்படியும் மீட்டு வரவேண்டும் என்பதற்காகவே, நான் அன்று நள்ளிரவில் புறப்பட்டு பாண்டிச்சேரிக்குப் பயணம் ஆனேன்.\nஇன்றும் அந்த வெள்ளித்தட்டு என் வீட்டில் என் அம்மாவின் ஞாபகார்த்தமாக பொக்கிஷமாக உள்ளது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:54 PM\nலேபிள்கள்: தொடர்பதிவு - பொக்கிஷம்\nதயவுசெய்து தொடர்ந்து வருகை தாருங்கள் சார். உங்களுக்கு மிகவும் பிடித்தமான பல உண்மையான பொக்கிஷங்கள் இனிமேல் தான் வெளியிடப்பட உள்ளன.\nஒரு மகனுக்கு தாயார் தான் மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை சொல்கிறது உங்கள் பதிவு.\nவெள்ளித்தட்டு காணாமல் போய் விட்டது என்றவுடன் ஏற்பட்ட பதைபதைப்பு அதை நீங்கள் தேடிப் பிடித்தவுடன் தான் நின்றது.\nஅம்மாவே ஒரு பொக்கிஷம் தான். இன்னும் எதோ பொக்கிஷம் வைத்திருக்கிறிர்கள் போலிருக்கிறதே.\nஒரு மகனுக்கு தாயார் தான் மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை சொல்கிறது உங்கள் பதிவு.//\nஇதில் சந்தேகமே இல்லை. மிகவும் சந்தோஷம்.\nபிறந்ததும் இன்று குழந்தையைக் குப்பைத்தொட்டியில் கொண்டு போய் போட்டுவிடும் சிலருக்கு மத்தியில், நம்மைப்பெற்று, ந்மக்காக பல இரவுகள் கண��விழித்து, பாலூட்டி, சீராட்டி, வளர்த்து, ஆளாக்கியுள்ள நம் தாயைவிட மிகப்பெரிய பொக்கிஷம் இல்லை தான்.\n//வெள்ளித்தட்டு காணாமல் போய் விட்டது என்றவுடன் ஏற்பட்ட பதைபதைப்பு அதை நீங்கள் தேடிப் பிடித்தவுடன் தான் நின்றது.//\nஎனக்கும் மறுநாள் காலை 7 மணிவரை, அதே பதைபதைப்புத்தான் இருந்தது. என் மனைவிக்கும் தகவல் கிடைக்கும் 10 மணி வரை அதே பதைபதைப்புத்தான் நீடித்ததாம்.\n//அம்மாவே ஒரு பொக்கிஷம் தான். இன்னும் எதோ பொக்கிஷம் வைத்திருக்கிறிர்கள் போலிருக்கிறதே.//\n”மாதா, பிதா, குரு, தெய்வம்” என்று சொல்வார்கள் அல்லவா அதனால் இன்னும் சில பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன.\nமிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை தாருங்கள்.\nதங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஎங்கள் வீட்டில் இதே போன்றதொரு சம்பவம் உண்டு. அதை அலுவலக அனுபவமாக சற்றே மாற்றி எங்கள் பதிவில் கூட எழுதியிருந்தேன். நான் மீட்டது வேறு ஒரு வகையில். எனக்கு யார் என்று தெரியும். இன்று வரை கேட்டுக் கொள்ளவில்லை. பொருள் கைக்கு வந்து விட்டது. அவ்வளவுதான்.\nஉங்கள் பதிவு மனதை நெகிழ வைத்தது.\nவாங்கோ ஸ்ரீராம், ஜயராம் ஜய ஜய ராம் \n//எங்கள் வீட்டில் இதே போன்றதொரு சம்பவம் உண்டு. அதை அலுவலக அனுபவமாக சற்றே மாற்றி எங்கள் பதிவில் கூட எழுதியிருந்தேன். நான் மீட்டது வேறு ஒரு வகையில். எனக்கு யார் என்று தெரியும். இன்று வரை கேட்டுக் கொள்ளவில்லை.//\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிச்சயமாக இதுபோல சில எதிர்பாராத இழப்புகள் நிச்சயமாக நடைபெற்றுத்தான் இருக்கும்.\nஉறவு, நட்பு முதலியன முற்றிலும் முறிந்துவிடாமல் இருக்க, இதில் மிகவும் ஜாக்கிரதையான அணுகுமுறையை நாம் கவனமாகக் கையாள வேண்டியதாக உள்ளது.\n//பொருள் கைக்கு வந்து விட்டது. அவ்வளவுதான்.//\n//உங்கள் பதிவு மனதை நெகிழ வைத்தது.//\nதங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்ரீராம்.\nநல்லவேளையாக மிகச்சரியான நேரத்தில் நீங்கள் சென்று மீட்டுவிட்டீர்கள்... அம்மாவின் நினைவாக உள்ள பொக்கிஷங்கள் மிகவும் அருமை..... உங்கள் பொக்கிஷம் தொடரட்டும்...\nவிலைமதிக்க முடியாத பொக்கிஷம்..... வாழ்த்துக்கள்.....\n//நல்லவேளையாக மிகச்சரியான நேரத்தில் நீங்கள் சென்று மீட்டுவிட்டீர்கள்... அம்மாவ���ன் நினைவாக உள்ள பொக்கிஷங்கள் மிகவும் அருமை..... உங்கள் பொக்கிஷம் தொடரட்டும்...\nவிலைமதிக்க முடியாத பொக்கிஷம்..... வாழ்த்துக்கள்.....//\nஇந்தப்பதிவின் மூன்றாம் பகுதியிலிருந்து தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஇதன் முதல் இரண்டு பகுதிகளையும் நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். இணைப்புகள் இதோ:\n//எந்தக்கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு, காஃபி, பேரக்குழந்தைகளுடன் நல்ல பொழுதுபோக்குகள், நல்லதொரு பாதுகாப்பான தங்குமிடம், மிகவும் ஒத்துப்போகும் மருமகள், BHEL இன் இலவச மருத்துவ வசதிகள் என சந்தோஷமாகவே இருந்தார்கள்.//\nபெற்ற அன்னையை மகிழ்வுடன் உங்களுடன் வைத்துக் காப்பாற்றியது பெரும் புண்ணியம். மிகவும் ஒத்துப்போகும் மருமகள் கிடைத்தது அவரின் பாக்கியம். ஆக நீங்கள் இருவருமே புண்ணியம் செய்தவர்கள். நிகழ்வுகள் சுவாரஸ்யமாகவும் ஆச்சர்ய மூட்டும் வகையிலும் அமைந்தன. மனம் கவர்ந்த பதிவிற்கு நன்றி ஐயா\n*****எந்தக்கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு, காஃபி, பேரக்குழந்தைகளுடன் நல்ல பொழுதுபோக்குகள், நல்லதொரு பாதுகாப்பான தங்குமிடம், மிகவும் ஒத்துப்போகும் மருமகள், BHEL இன் இலவச மருத்துவ வசதிகள் என சந்தோஷமாகவே இருந்தார்கள்.*****\n//பெற்ற அன்னையை மகிழ்வுடன் உங்களுடன் வைத்துக் காப்பாற்றியது பெரும் புண்ணியம். //\nஅது நம் கடமை சார்.\nஎன்னிடம் சிலர் கேட்பார்கள் “உன் அம்மா உன்னிடம் தான் இருக்கிறார்களா\nநான் சொல்வேன்: “இல்லை, அவர்கள் ஒன்றும் என்னிடம் இல்லை. நான் தான் பிறந்தது முதல் அவர்களுடன் உள்ளேன்” என்று.\n//மிகவும் ஒத்துப்போகும் மருமகள் கிடைத்தது அவரின் பாக்கியம்.//\nஆம். நாங்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் பாக்யம் செய்தவர்களே தான்.\n//ஆக நீங்கள் இருவருமே புண்ணியம் செய்தவர்கள்.//\n//நிகழ்வுகள் சுவாரஸ்யமாகவும் ஆச்சர்ய மூட்டும் வகையிலும் அமைந்தன. மனம் கவர்ந்த பதிவிற்கு நன்றி ஐயா\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.\n[நேரம் கிடைத்தால் இந்தத்தொடரின் பகுதி-1 + 3 + 4 படித்துப்பாருங்கள்]\n*****நேரம் கிடைத்தால் இந்தத்தொடரின் பகுதி-1 + 3 + 4 படித்துப்பாருங்கள்*****\nவாங்கோ, வணக்கம், ச்ந்தோஷம். மிக்க நன்றி.\nஎன் கை வளைய���்களை நான் இழந்திருக்கிறேன். அந்த உறவு மேல் அப்போது சந்தேகம் வரவில்லை ;( //\nகேட்கவே மனதுக்கு சங்கடமாக உள்ளது. ;(((((\nதங்களின் அன்பான வருகைக்கும், தங்களின் சோக அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n[இந்த என் தொடரில் இதுவரை தாங்கள் பொக்கிஷமான கருத்துக்களை எனக்குச் சொல்லாத பகுதிகள் : 1 மற்றும் 3]\nஏனோ தெரியவில்லை ஐயா இந்த பதிவை படிக்கும் போது என்னையும் அறியாமல் அப்பாவை நினைத்து அழுதுவிட்டேன்..ஒரு மனிதனுக்கு தாயார் தான் பொக்கிஷம் என்பதை இந்த பதிவு சொல்கிறது...\n//ஏனோ தெரியவில்லை ஐயா இந்த பதிவை படிக்கும் போது என்னையும் அறியாமல் அப்பாவை நினைத்து அழுதுவிட்டேன்.//\n//ஒரு மனிதனுக்கு தாயார் தான் பொக்கிஷம் என்பதை இந்த பதிவு சொல்கிறது...//\nஇந்தப்பதிவின் நான்காம் பகுதியிலிருந்து தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஅருமையான மகன் அருமையான தாய்.\nஅம்மாவின் ஆசிகள் உங்களை வாழவைக்கும். வாழவைத்து கொண்டு இருக்கிறது.\nஉங்கள் வாழ்க்கை எல்லோருக்கும் படிப்பினை.\nபுத்திமதி சொல்லி யாரையும் திருத்த முடியாது ஆனால் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டினால் அதைவிட வேறு சிறப்பு கிடையாது.\nநல்ல மனிதனாய் வாழ்ந்து காட்டிருக்கிறீர்கள்.\nஉங்கள் குழந்தைகளும் உங்கள் வழி நடப்பார்கள்.\nவெள்ளித்தட்டை மீட்டு வந்தது பெரிய சாதனை தான். உறவினர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி கொள்ள சொல்லி பணம் கொடுத்து வந்தது நீங்கள் உயர்ந்த பண்பாளர் என்பதைக் காட்டுகிறது.\n//அருமையான மகன் அருமையான தாய். அம்மாவின் ஆசிகள் உங்களை வாழவைக்கும். வாழவைத்து கொண்டு இருக்கிறது.\nஉங்கள் வாழ்க்கை எல்லோருக்கும் படிப்பினை.\nபுத்திமதி சொல்லி யாரையும் திருத்த முடியாது ஆனால் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டினால் அதைவிட வேறு சிறப்பு கிடையாது. நல்ல மனிதனாய் வாழ்ந்து காட்டிருக்கிறீர்கள்.\nஉங்கள் குழந்தைகளும் உங்கள் வழி நடப்பார்கள்.//\nபாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் சந்தோஷம் மேடம்.\n//வெள்ளித்தட்டை மீட்டு வந்தது பெரிய சாதனை தான். உறவினர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி கொள்ள சொல்லி பணம் கொடுத்து வந்தது நீங்கள் உயர்ந்த பண்பாளர் என்பதைக் காட்டுகிறது.//\nஎங்கள் வீட்டு���்கு வந்த அந்தக்குழந்தையை நான் மிகவும் கொஞ்சினேன். வெளியே பல இடங்களுக்குத் தூக்கிச்சென்றேன். அந்தக்குழந்தை பல மணி நேரங்கள் என்னுடனேயே பிரியமாக ஒட்டிக்கொண்டு இருந்தது. அதன் முகம் இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது. [இப்போது நிச்சயம் 27 வயதாவது இருக்கும்]\n//பொக்கிஷபகிர்வு அருமை. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சார்.//\nதங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nபொருளைத் திருடிச் சென்ற அந்தப் பெண்மணியிடம் நீங்கள்\nகாட்டிய கருணையைப் பாராட்ட வேண்டும் .உங்கள் நல்ல\nமனதிற்கு அம்மா மட்டும் அல்ல உங்கள் இல்லத்தரசியும்\nஅமைந்த விதம் இது இறைவன் கொடுத்த வரம் என்றுதான்\nசொல்ல வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .\n//பொருளைத் திருடிச் சென்ற அந்தப் பெண்மணியிடம் நீங்கள்\nகாட்டிய கருணையைப் பாராட்ட வேண்டும் //\n//உங்கள் நல்ல மனதிற்கு அம்மா மட்டும் அல்ல உங்கள் இல்லத்தரசியும் அமைந்த விதம் இது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும் //\nஆமாம். எல்லாமே ஓர் வரம் தான்.\n//வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .//\nதங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\n நல்ல வழியில் சம்பாதித்து வாங்கின சாமான் எங்கேயும் போகாது, கோபாலகிருஷ்ணன் , சார்\nஎழுதியவிதம் ‘த்ரில்லர்’ படிப்பதுபோல இருந்தது. நன்றி//\nதங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + என் எழுத்தினை பாராட்டிய விதம் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\n[இந்தத்தொடரின் முதல் பகுதிக்குப்பிறகு ஆறாம் பகுதிக்குத்தான் வந்துள்ளீர்கள். நேரமின்மையாக இருக்கலாம். பரவாயில்லை. எனினும் தங்களுக்கு என் நன்றியோ நன்றிகள்]\nதாயாரின் நினைவுகளே பொக்கிஷம் தான்,அவர்கள் உபயோகித்த இரு பொருட்களைப் பற்றி நல்ல விரிவான சுவாரசியமான பகிர்வுக்கு நன்றி சார்.வெள்ளித்ததட்டு விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.நல்லவிதமாய் திரும்ப கிடைத்து விட்டதே \n//தாயாரின் நினைவுகளே பொக்கிஷம் தான்,அவர்கள் உபயோகித்த இரு பொருட்களைப் பற்றி நல்ல விரிவான சுவாரசியமான பகிர்வுக்கு நன்றி சார்.//\n//வெள்ளித்ததட்டு விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.நல்லவிதமாய் திரும்ப கிடைத்���ு விட்டதே \nஎன்னை இந்தத்தொடர்பதிவு எழுதச்சொல்லி தட்டிவிட்டதோடு மட்டும் ஒதுங்கிக்கொள்ளாமல், ஒவ்வொரு பகுதிக்கும் தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nவெள்ளி தட்டு திருடு போனதும், நீங்கள் மீட்டு வந்ததும் ஆச்சரியமாய் இருந்தது. சில சமயம் தெரிந்தவர்களே இப்படி செய்யும் போது என்ன செய்வது என் மகள் குழந்தையாய் இருந்த போது கழுத்தில் போட்டிருந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலியை கூட இப்படி யாரோ தெரிந்தவர்கள்தான் சுருட்டி கொண்டார்கள். யாரை கேட்பது போனது போனதுதான்.\n//வெள்ளி தட்டு திருடு போனதும், நீங்கள் மீட்டு வந்ததும் ஆச்சரியமாய் இருந்தது.//\nஎனக்கே / எங்களுக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.\n//சில சமயம் தெரிந்தவர்களே இப்படி செய்யும் போது என்ன செய்வது\nஅது தான் மிகப்பெரிய சங்கடமாக உள்ளது.\n“யாரைத்தான் நம்புவதோ”ன்னு பாட்டுப்பாட வேண்டியது தான்.\n//என் மகள் குழந்தையாய் இருந்த போது கழுத்தில் போட்டிருந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலியை கூட இப்படி யாரோ தெரிந்தவர்கள்தான் சுருட்டி கொண்டார்கள். யாரை கேட்பது போனது போனதுதான்.//\nஅடடா, அது நடந்து 10 வருஷங்கள் ஆகிவிட்டதே கேட்கவே மிகவும் சங்கடமாகத்தான் உள்ளது.\nகுழந்தைக்கு இப்போது ஒரு 100 பவுனில் எல்லா நகைகளும், தலையோடு கால் வாங்கிப் போட்டுடுங்கோ. பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.\nபரத நாட்டியத்திற்கு அவை உபயோகப்படும். FIXED ASSET ஆகவும் இருக்கும். After all Rs. 25 Lakhs தான் தேவைப்படும். அதனால் கொஞ்சமும் யோசிக்காதீங்கோ.\nயோசிக்க யோசிக்க விலை ஏறிக்கொண்டே போகும். ;)))))\nதங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\n//நீங்கள் அம்மாவைப்பற்றி எழுதியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. //\nதங்களின் கருத்தினைப்படிக்கும்போது எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது. மிக்க நன்றி.\n//தங்கச்சங்கிலி மற்றும் இதர பொருட்களின் அன்றைய விலையை ஞாபகம் வைத்துச்சொல்வது திகைப்பாகவும், வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. //\nதங்கம் + வெள்ளி மட்டும் பல காலக்கட்டங்களில் பல விலைகளுக்கு வாங்கியதால் ஞாபகம் உள்ளது.\n//சிலர் இதுபோல நடந்துகொள்வதை என்னால் நம்பவே முடியவில்லை.//\nஎங்களாலும் அன்று நம்பத்தான் முடியவில்லை.\n//எப்படியோ நீங்கள் இழந்�� அந்தப்பொருளை மீட்டு வந்தது நல்ல விஷயம் தான். //\n//எனக்குத்தமிழில் டைப் செய்ய ஆசையாக உள்ளது. ஆனால் தெரியவில்லை சார். அடுத்தமுறை எப்படியும் முயற்சிக்கிறேன். //\nஎன்னை மெயில் மூலம் தொடர்பு கொள்ள விருப்பம் என்றால் சொல்லுங்கள். தமிழில் டைப் அடிப்பது பற்றி அழகாகச் சொல்லித்தருகிறேன். மிகவும் சுலபமாகக் கற்றுக்கொள்ளலாம்.\n//ஆனால் ஒவ்வொருமுறையும் உங்கள் பதிவுகளை வாசிக்கும்போது மனதுக்கு முழு நிறைவாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. நன்றி, வணக்கம் ஐயா.//\nஇதைத்தாங்கள் சொல்லி நான் கேட்பதே எனக்கு மிகவும் மனதுக்கு முழு நிறைவாகவும், மிகுந்த சந்தோஷமாகவும் உள்ளது. மிக்க நன்றி, மேடம்.\nஇந்தப்பதிவின் மூன்றாம் பகுதியிலிருந்து தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஇதன் முதல் இரண்டு பகுதிகளையும் நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். கருத்தும் கூறுங்கள். இணைப்புகள் இதோ:\nவெள்ளித்தட்டு என் வீட்டில் என் அம்மாவின் ஞாபகார்த்தமாக பொக்கிஷமாக உள்ளது.\nவாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, இனிய வந்தனங்கள்.\n*****வெள்ளித்தட்டு என் வீட்டில் என் அம்மாவின் ஞாபகார்த்தமாக பொக்கிஷமாக உள்ளது.*****\nதாங்கள் ’வெரி ஹாப்பி’யானதில் எனக்கும்\nவெரி வெரி ஹாப்பி தானாக்கும் ;)))))\nமனதை மிகவும் நெகிழ வைத்தது உங்கள் பதிவு\nஅம்மாவிற்கு இது தெரிந்து விடக்கூடாதே என்று தவிப்புடன் உடன் வெகு தூரம் பயணம் செய்து அம்மாவிற்குப்பிடித்தமான அந்த‌ வெள்ளித்தட்டை மீட்டு வந்த உங்கள் பாசத்திற்கும், அம்மாவை கடைசி வரை அருமையாய் வைத்து பாதுகாத்த உங்கள் அன்பிற்கும் நான் தலை வணங்குகிறேன் ஒரு பாசமான தயாருக்கும் ஒரு உயர்ந்த மகனுக்கும் இடையே அன்புப் பாலமாக இருந்த இந்த வெள்ளித்தட்டு உண்மையிலேயே விலைமதிப்பில்லாத ஒரு பொக்கிஷ‌ம். பெற்றெடுத்த அன்னையிடம் கடைசி வரை பாசமாக இருக்கும் ஒரு மகன் என்றுமே உயர்ந்த நிலையில் தான் இருப்பார் ஒரு பாசமான தயாருக்கும் ஒரு உயர்ந்த மகனுக்கும் இடையே அன்புப் பாலமாக இருந்த இந்த வெள்ளித்தட்டு உண்மையிலேயே விலைமதிப்பில்லாத ஒரு பொக்கிஷ‌ம். பெற்றெடுத்த அன்னையிடம் கடைசி வரை பாசமாக இருக்கும் ஒரு மகன் என்றுமே உயர்ந்த நிலையில் தான் இருப்பார் நீங்களும் அது போலத்தான் இருப்பீர்கள் நீங்களும் அது போலத்தான் இருப்பீர்கள் ம‌ன‌ம் நிறையச் செய்த இந்த‌‌ப் ப‌திவைக்கொடுத்த‌த‌ற்கு ம‌ன‌ம் நிறைந்த‌‌ ந‌ன்றி ம‌ன‌ம் நிறையச் செய்த இந்த‌‌ப் ப‌திவைக்கொடுத்த‌த‌ற்கு ம‌ன‌ம் நிறைந்த‌‌ ந‌ன்றி\n//மனதை மிகவும் நெகிழ வைத்தது உங்கள் பதிவு\n//அம்மாவிற்கு இது தெரிந்து விடக்கூடாதே என்று தவிப்புடன் உடன் வெகு தூரம் பயணம் செய்து அம்மாவிற்குப்பிடித்தமான அந்த‌ வெள்ளித்தட்டை மீட்டு வந்த உங்கள் பாசத்திற்கும், அம்மாவை கடைசி வரை அருமையாய் வைத்து பாதுகாத்த உங்கள் அன்பிற்கும் நான் தலை வணங்குகிறேன் ஒரு பாசமான தயாருக்கும் ஒரு உயர்ந்த மகனுக்கும் இடையே அன்புப் பாலமாக இருந்த இந்த வெள்ளித்தட்டு உண்மையிலேயே விலைமதிப்பில்லாத ஒரு பொக்கிஷ‌ம். பெற்றெடுத்த அன்னையிடம் கடைசி வரை பாசமாக இருக்கும் ஒரு மகன் என்றுமே உயர்ந்த நிலையில் தான் இருப்பார் ஒரு பாசமான தயாருக்கும் ஒரு உயர்ந்த மகனுக்கும் இடையே அன்புப் பாலமாக இருந்த இந்த வெள்ளித்தட்டு உண்மையிலேயே விலைமதிப்பில்லாத ஒரு பொக்கிஷ‌ம். பெற்றெடுத்த அன்னையிடம் கடைசி வரை பாசமாக இருக்கும் ஒரு மகன் என்றுமே உயர்ந்த நிலையில் தான் இருப்பார் நீங்களும் அது போலத்தான் இருப்பீர்கள் நீங்களும் அது போலத்தான் இருப்பீர்கள் ம‌ன‌ம் நிறையச் செய்த இந்த‌‌ப் ப‌திவைக்கொடுத்த‌த‌ற்கு ம‌ன‌ம் நிறைந்த‌‌ ந‌ன்றி ம‌ன‌ம் நிறையச் செய்த இந்த‌‌ப் ப‌திவைக்கொடுத்த‌த‌ற்கு ம‌ன‌ம் நிறைந்த‌‌ ந‌ன்றி இனிய‌ வாழ்த்துக்க‌ள்\nமிக்க மகிழ்ச்சி மேடம். பெற்ற தாயாரைத்தவிர இன்று உலகில் எதையும் நாம் விலைகொடுத்து வாங்கிவிடலாம் தானே, மேடம்.\n அவர்களை பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மகனின் கடைமையும் தானே மேடம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல்வேறு கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், இந்தத்தொடரின் பகுதி-2 தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ந்து வருகை தந்து உற்சாகப்படுத்தி வருவதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஅம்மாவுக்கு திதி வரும் நெருக்கத்தில் நெகிழ்வான நினைவுகள். பொக்கிஷ அறையில் மகிழ்வுடன் சில நெருடல்களும்... மனிதர்கள் தான் எத்தனை தினுசு\n//அம்மாவுக்கு திதி வரும் நெருக்கத்தில்//\nஆமாம் இந்த ஆண்டு அப்பாவுக்கு 30.04.2013; அம்மாவுக்கு 25.05.2013 திதிகள் வர உள்ளன.\n//பொக்கிஷ அறையில் மகிழ்வுடன் சில நெருடல்களும்... மனிதர்கள் தான் எத்தனை தினுசு\nஆமாம் மேடம். பொக்கிஷ அறையில் மகிழ்வுடன் சில நெருடல்களும் தான். சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான். என்ன செய்வது\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nமனதை நெகிழச் செய்திட்ட பதிவு அய்யா. நன்றி\n//மனதை நெகிழச் செய்திட்ட பதிவு ஐயா. நன்றி//\nதங்களின் அன்பான வருகைக்கும், நெகிழ்வான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n[தாங்கள் இதுவரை வெளியிட்டுள்ள இந்தத்தொடரின் ஆறு பகுதிகளில் மூன்று பகுதிகளுக்கு வருகை தந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் அறிவிக்கின்றன. எனினும் படிக்குப்பாதி வருகை தந்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான். மிக்க நன்றி.]\nகடைசி 20 வருடங்கள் அம்மாவை நிம்மதியாக வாழ வைத்தது குறித்து பெரும் சந்தோசம் .தங்க செயின் வாங்கி கொடுத்த அன்பை எண்ணி மகிழ்வதற்குள் அன்றைய விலை பார்த்து அசந்து போனேன்.\nவெள்ளித்தட்டை டிடக்ட் பண்ண போனாமா,, வந்து அம்மாகிட்ட கொடுத்தமான்னு இல்லாம ,, 100 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்க ஐடியா வேறு, போனதுக்கு குட்டி சுற்றுப்பயணம் கொசுறு.\nபெற்றோரின் நினைவிற்கு வயது வரம்பு இல்லை என்பதை இந்த வயதிலும் உங்கள் அன்னை சார்ந்த இந்த பதிவு நிருபித்துள்ளது.,\nவாங்கோ அன்புக்குரிய ஆச்சி மேடம், வணக்கம், வணக்கம்.\n//கடைசி 20 வருடங்கள் அம்மாவை நிம்மதியாக வாழ வைத்தது குறித்து பெரும் சந்தோசம்.//\nஅம்மா என்றாலே அம்மா பற்றி அழகாக எழுதிய உங்கள் நினைவு தான் எனக்கு அடிக்கடி வரும்.\n//தங்க செயின் வாங்கி கொடுத்த அன்பை எண்ணி மகிழ்வதற்குள் அன்றைய விலை பார்த்து அசந்து போனேன்.//\nஅடடா, ஏன் இப்படி அசந்து போனீர்கள் அன்றைக்கு 1972 இல் 600 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை மேடம். இரண்டு மாத முழுச்சம்பளம் போல [Take Home Pay அல்ல].\n//வெள்ளித்தட்டை டிடக்ட் பண்ண போனாமா,, வந்து அம்மாகிட்ட கொடுத்தமான்னு இல்லாம ,, 100 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்க ஐடியா வேறு, போனதுக்கு குட்டி சுற்றுப்பயணம் கொசுறு.//\n அது என்ன தப்பு செய்தது அன்போடு ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டது. முதல் நாள் என்னிடம் மிகவும் பழகி ஒட்டிக்கொண்ட குழந்தை வேறு, மேலே திருமதி. கோமதி அரசு அவர்களுக்கு நான் எழுதியுள்ள பதிலையும் படித்துப்���ாருங்கோ.\nபாண்டிச்சேரிக்கே நான் அதற்கு முன்போ பின்போ போனது இல்லை. போன காரியம் வெற்றிகரமாக முடிந்து விட்டதால், ஓர் சின்ன சுற்றுப்பயணம் கொசுறு போலத்தான்.\nபணச்செலவைவிட, அந்த குறிப்பிட்ட பொருள் என் அம்மாவுக்கு நான் திரும்பச்சேர்க்க வேண்டும் என்பதே, அன்றைக்கு என் குறிக்கோளாக இருந்தது.\n//பெற்றோரின் நினைவிற்கு வயது வரம்பு இல்லை என்பதை இந்த வயதிலும் உங்கள் அன்னை சார்ந்த இந்த பதிவு நிருபித்துள்ளது.//\nஆமாம், மேடம். அவர்களுக்கோ நமக்கோ எவ்வளவு வயதானாலும் அம்மான்னா என்றுமே அம்மா தான்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான உரிமையுடன் கூடிய கருத்துக்களுக்கும், பதிவினைப்பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n[நீங்க பகுதி-3, பகுதி-4, பகுதி-5 மூன்றுக்கும் வரவில்லை என நான் சொல்லப்போவது இல்லை. ஏனென்றால் அது உங்களுக்கே தெரியும். திடீர்ன்னு வந்தாலும் வந்துடுவீங்கோ. எனக்கு எதற்கு உங்களிடம் ஊர்வம்ப்ஸ்\nஉங்கள் வாழ்வில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கிறதே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு நீங்கள் தான் சிறந்த எடுத்து காட்டாக இருப்பீர்கள்\nநீங்கள் எவ்வளவோ பொக்கிஷங்களை காண்பித்தீர்கள் ஆனால் அம்மாவின் பொக்கிஷத்தின் முன் அவைகள் பின் தங்கி விட்டன\n//உங்கள் வாழ்வில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கிறதே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு நீங்கள் தான் சிறந்த எடுத்து காட்டாக இருப்பீர்கள் //\n//நீங்கள் எவ்வளவோ பொக்கிஷங்களை காண்பித்தீர்கள் ஆனால் அம்மாவின் பொக்கிஷத்தின் முன் அவைகள் பின் தங்கி விட்டன//\nஆமாம் எல்லாமே அம்மாவுக்குப்பின் தான். அம்மாவே மிகச் சிறந்த பொக்கிஷம்.\nமொத்த்ம் இதுவரை வெளியிட்டுள்ள ஆறு பகுதிகளில் 3 + 6 மட்டும் படித்துவிட்டு இவ்வளவு விஷயங்களைப் புட்டுப்புட்டு வைத்து விட்டீர்களே\nஉங்கள் கருத்துக்களும் எனக்கு என் அம்மா போன்ற மிகச்சிறந்த பொக்கிஷமே.\n7 தலை முறைக்கு உண்டான கல்வியை நீங்கள் கடைபிடித்து வழங்கிவிட்டீர்கள் என்றே நினைக்கிறேன் தங்கள் அம்மாவை கவனமுடன் நேசமுடன் பராமரித்து\nவாங்கோ, மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.\n//7 தலை முறைக்கு உண்டான கல்வியை நீங்கள் கடைபிடித்து வழங்கிவிட்டீர்கள் என்றே நினைக்கிறேன் தங்கள் அம்மாவை கவனமுடன் நேசமுடன் பராமரித்து//\nஒரு குழந்தையைப்பெற்றெடுப்பதற்குள் ஒரு தாய் எவ்வளவு கஷ்டங்க்ளை, வேதனைகளை, வலிகளை தனக்குள் சுமக்கிறாள்\nகுழந்தை பிறந்த பிறகும் அதைப்பேணிப் பாதுகாக்க எவ்வளவு பாடு படுகிறாள்\nஎவ்வளவு இரவுகள் தான் தூங்காமல் அந்தக்குழந்தையோடு போராடி பாலூட்டி, சோறூட்டி, தாலாட்டி அதனைத் தூங்க வைக்கிறாள்\nஒரு மிகச்சிறிய பிள்ளையார் எறும்பு அந்தக்குழந்தையின் மீது ஊர்ந்து சென்றாலும் தாங்க மாட்டாளே அந்தத்தாய்\nஅப்படிப்பட்ட உத்தமமான [பிரத்யக்ஷ கடவுளான] தாயை, அவர்களின் வயதான காலத்தில் கவனமுடனும், நேசமுடனும் பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு மகன்/மகளின் கடமையாகும்.\nஅதையே தான் நான் கொஞ்சூண்டு செய்துள்ளேன்.\nபெருந்தன்மையுடன் தவறு செய்தவரை மன்னித்திருக்கிறீர்கள். அம்மாவின் நினைவுகள் அவரது ஆசிகளாக உங்களுடன் என்றும் இருக்கும், கோமதிம்மா சொல்லியிருப்பது போல்.\n//பெருந்தன்மையுடன் தவறு செய்தவரை மன்னித்திருக்கிறீர்கள். அம்மாவின் நினைவுகள் அவரது ஆசிகளாக உங்களுடன் என்றும் இருக்கும், கோமதிம்மா சொல்லியிருப்பது போல்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம். ஆம், திருமதி. கோமதி அரசு அவர்கள் சொல்லியுள்ள கருத்துக்கள் மிகச்சிறப்பாகத்தான் உள்ளன. ;) அவர்களுக்கும் உங்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.\nநெகிழ வைத்த பதிவு சார்.சரியான நேரத்தில் சென்று மிகவும் அமைதியான முறையில் தட்டை மீட்டெடுத்த் உங்கள் புத்திசாலித்தனத்துக்கும்,பொறுமைக்கும் ஒரு சபாஷ்.தொடருஙக்ள்.\n//நெகிழ வைத்த பதிவு சார். சரியான நேரத்தில் சென்று மிகவும் அமைதியான முறையில் தட்டை மீட்டெடுத்த் உங்கள் புத்திசாலித்தனத்துக்கும், பொறுமைக்கும் ஒரு சபாஷ். தொடருங்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.\n[இந்தத்தொடரின் பகுதி-1 மற்றும் பகுதி-4 ஆகிய இரண்டுக்கும் மட்டும் ஏனோ வருகை தர மறந்துள்ளீர்கள். இது JUST ஒரு சிறிய நினைவூட்டலுக்காக மட்டுமே. நேரமிருந்தால் வருகை தந்து கருத்துக்கூறுங்கள்.]\nதங்களின் அன்பான வருகைக்கும், படித்து நெகிழ்ந்ததாகச் சொல்லிப் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.\nபகுதி-3 தவிர இதுவரை வெளியிட்டுள்ள அனைத்துப் பகுதிகளையும் தொடர்ந்து ���டித்து கருத்தளித்துள்ளீர்கள். மிகவும்\nசந்தோஷமாக உள்ளது, சார். மிக்க நன்றி.\nஇதுவரை வெளியிட்டுள்ள ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக அன்புடன் வருகை தந்து, அழகாகக் கருத்தளித்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். Thank you very much, Thanks a Lot.\nதிண்டுக்கல் தனபாலன் April 5, 2013 at 10:30 AM\nஎனது சில நினைவுகளை நினைத்து மனம் கலங்கினேன்...\nதிண்டுக்கல் தனபாலன் April 4, 2013 at 10:00 PM\n//எனது சில நினைவுகளை நினைத்து மனம் கலங்கினேன்...//\n நீங்காத சில நினைவுகள் நம்மை சமயத்தில் கலங்கத்தான் செய்யும்.\nஇதுவரை நான் வெளியிட்டுள்ள இந்தத் தொடரின் அனைத்து ஆறு பகுதிகளுக்கும், தாங்கள் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்து அசத்தியுள்ளீர்கள். என் மனமார்ந்த நன்றிகள்.\nஉங்களால் எப்படித்தான் உலகில் உள்ள அனைத்துப்பதிவர்கள் பக்கமும் தினமும் போய் கருத்தளித்து அசத்த முடிகிறதோ எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. எங்கு போனாலும் அங்கு DD ;)))))\nதாயாருக்கு வாங்கிக்கொடுத்த தங்கச்செயின் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.\nதங்கமான பொக்கிஷம் சந்தோஷம் தரும் பொக்கிஷம்தான்\n*****தாயாருக்கு வாங்கிக்கொடுத்த தங்கச்செயின் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.*****\n//தங்கமான பொக்கிஷம் சந்தோஷம் தரும் பொக்கிஷம்தான்//\nஇதைக் கொங்கு நாட்டுக் கோவைத்தங்கமான தங்கள் வாயால் கேட்பது தான், சந்தோஷம் தரும் மிகப்பெரிய பொக்கிஷமாக நினைத்து நான் மகிழ்கிறேன். மிக்க மகிழ்ச்சிங்கோ. ;)\nஎன் தாயார் அவர்கள் செண்டிமெண்டாக, ஆசையாக, பெருமையாகச் சாப்பிட உபயோகித்து வந்த வெள்ளித் தட்டு என்பதனால், அதை எப்படியும் மீட்டு வரவேண்டும் என்பதற்காகவே, நான் அன்று நள்ளிரவில் புறப்பட்டு பாண்டிச்சேரிக்குப் பயணம் ஆனேன்.\nதுப்பறியும் கதை மாதிரி விறுவிறுப்பாக இருக்கிறது ..\nநியாயமாய் உழைத்து வந்த பணத்தில் முழுமனதோடு அன்போடு வாங்கி அன்னை என்னும் தெய்வத்திர்கு அர்ப்பணித்த வெள்ளித்தட்டு தங்கள் இல்லத்தைவிட்டு எங்கும் செல்லமுடியாதுதான் ..\n*****என் தாயார் அவர்கள் செண்டிமெண்டாக, ஆசையாக, பெருமையாகச் சாப்பிட உபயோகித்து வந்த வெள்ளித் தட்டு என்பதனால், அதை எப்படியும் மீட்டு வரவேண்டும் என்பதற்காகவே, நான் அன்று நள்ளிரவில் புறப்பட்டு பாண்டிச்சேரிக்குப் பயணம் ஆனேன்.*****\n//துப்பறியும் கதை மாதிரி விறுவிறுப்பாக இருக்கிறது ..//\n நான் என் பதிவினில் கதைசொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதே\n//நியாயமாய் உழைத்து வந்த பணத்தில் முழுமனதோடு அன்போடு வாங்கி அன்னை என்னும் தெய்வத்திற்கு அர்ப்பணித்த வெள்ளித்தட்டு தங்கள் இல்லத்தைவிட்டு எங்கும் செல்லமுடியாதுதான் ..//\nஅம்பாளின் அசரீரி வாக்குப்போல உள்ளது. மிக்க மகிழ்ச்சி.\nநல்லவேளையாக நான் மிகச்சரியான நேரத்தில், அவர்களைத் துரத்திக்கொண்டு பாண்டிச்சேரிக்குப் போனதால், அந்த வெள்ளித்தட்டு, விற்பனைக்கோ அல்லது அடகுக்கடைக்கோ செல்லாமல் தப்பி என் கைக்கே திரும்பக்கிடைத்து விட்டது.\nஉழைத்து சம்பாதித்த பொருள் ஒருபோதும் கைவிட்டுப்போகாது\n*****நல்லவேளையாக நான் மிகச்சரியான நேரத்தில், அவர்களைத் துரத்திக்கொண்டு பாண்டிச்சேரிக்குப் போனதால், அந்த வெள்ளித்தட்டு, விற்பனைக்கோ அல்லது அடகுக்கடைக்கோ செல்லாமல் தப்பி என் கைக்கே திரும்பக்கிடைத்து விட்டது. *****\n//உழைத்து சம்பாதித்த பொருள் ஒருபோதும் கைவிட்டுப்போகாது//\nநல்லா அழுத்தம் திருத்தமாகச் சமத்தா சொல்லிட்டீங்கோ\nமிகவும் ’அ ழு த் த ம்’ தானாக்கும். ;)))))\nபாண்டிச்சேரியிலிருந்த STD BOOTH மூலம் என் திருச்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, என் ஜீப் டிரைவராக அது சமயம் பணியாற்றிய திரு. இராஜகோபால் என்பவரிடம், பாண்டிச்சேரிக்கு நான் சென்ற வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டதாக, என் வீட்டுக்குப்போய் என் மனைவியிடம் சொல்லிவிட்வும், என நான் கேட்டுக்கொண்டேன்.\nஅவரும் உடனடியாக என் வீட்டுக்குப்போய் தகவல்சொல்லியுள்ளார். அதைக்கேட்ட பிறகே என் மனைவியும் நிம்மதி ஆகியிருக்கிறாள்.//\nதிட்டமிட்ட அருமையான செயல்கள்.. அனாவசிய அலைச்சல் மன உளைச்சலைத்தவிர்த பாங்கு பாராட்டுக்குரியது\n*****பாண்டிச்சேரியிலிருந்த STD BOOTH மூலம் என் திருச்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, என் ஜீப் டிரைவராக அது சமயம் பணியாற்றிய திரு. இராஜகோபால் என்பவரிடம், பாண்டிச்சேரிக்கு நான் சென்ற வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டதாக, என் வீட்டுக்குப்போய் என் மனைவியிடம் சொல்லிவிட்வும், என நான் கேட்டுக்கொண்டேன்.\nஅவரும் உடனடியாக என் வீட்டுக்குப்போய் தகவல் சொல்லியுள்ளார். அதைக்கேட்ட பிறகே என் மனைவியும் நிம்மதி ஆகியிருக்கிறாள்.*****\n//திட்டமிட்ட அருமையான செயல்கள்.. அனாவசிய அலைச்சல் மன உளைச்சலைத்தவிர்த்த பாங்கு பாராட்டுக்குரியது//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகழகான ஆத்மார்த்தமான பல்வேறு கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், மேடம்.\nஇதுவரை வெளியிடப்பட்டுள்ள என் ஆறு பொக்கிஷத் தொடர் பதிவுகளுக்கும் சேர்த்து ’அஸ்வினி முதல் ரேவதி’ வ்ரையுள்ள ஜொலிக்கும் நக்ஷத்திரங்கள் போல 27 முறை தங்களின் தங்கத் தாமரைகளை அர்சித்து, உற்சாகப்படுத்தி, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, பதிவுகள் அனைத்தையும் பெருமைப்படுத்திச் சிறப்பித்துள்ளீர்கள்.\nபுள்ளிவிபரப்படி உங்களை அடிச்சுக்க யாருமே இல்லை. நீங்க நீங்க தான் போங்க அதனால் தான் For me 'YOU ARE THE BEST' என ஏற்கனவே என் பதிவொன்றில் ஸ்பெஷல் விருது கொடுத்துச் சொல்லியுள்ளேன்.\nநன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,\nநன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,\nநன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,\nநன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,\nஉண்மைதான் நம் வாழ்க்கைப் பாதையில் இப்படியும் சிலரைச் சந்திக்க வேண்டி வந்து விடுகிறது.உங்கள் அதிர்ஷ்டம் பொருள் கிடைத்து விட்டது. என் அனுபவத்தை எனது மணி மணியாய் சிந்தனை என்ற பதிவில் வெளியிட்டுள்ளேன். தாய் மீது நீங்கள் கொண்டிருந்த அன்புக்கு என் பாராட்டுக்கள்.\n//உண்மைதான் நம் வாழ்க்கைப் பாதையில் இப்படியும் சிலரைச் சந்திக்க வேண்டி வந்து விடுகிறது.//\nஆம். துரதிஷ்டவசமாக மிகச்சிலர் இவ்வாறு நம் வாழ்க்கைப் பாதையில், முட்களாக வந்து சேர்ந்து, தொல்லை கொடுத்து விடுகிறார்கள்.\n//உங்கள் அதிர்ஷ்டம் பொருள் கிடைத்து விட்டது.//\nஆம் ஏதோ ஒரு பெரிய அதிர்ஷ்டம் தான் அன்று என்னை சுறுசுறுப்பாக பாண்டிச்சேரிக்குத் துரத்தியது.\nஇவ்வாறு என்னைத் துரத்தியதில் BHEL Qrs. இல் என் எதிர்வீட்டு நண்பரின் மனைவிக்கு மிகவும் பங்கு உண்டு.\nதிருமதி ஆண்டாள் alias ராஜி ராகவன் என்று பெயர். Quarters மாடியில் எங்கள் இருவரின் வீடு மட்டும் தான்.\nஎங்கள் குடும்பம் பற்றியும், குறிப்பாக என் தாயார் குணங்கள் பற்றியும் மிகவும் அறிந்தவர்கள். பாட்டிக்கு இந்த விஷயம் தெரிந்தால் உடனே Heart attack வந்தாலும் வந்திடும். உடனே புறப்பட்டுப்போய் பார்த்து மிரட்டிக்கேட்டுட்டு வாங்கோ என்று என்னிடம் சொல்லி, என்னை புறப்பட்டுச்செல்ல வற்புருத்தினார்கள். அவர்கள் நல்ல புத்திசாலியான தைர்யமான பெண்மணி. நான் புறப்படாவிட்டால் அவர்களே புறப்பட்டுப் போய் இருப்பார்கள். அவ்வளவு ஒரு ஆர்வம் அவர்களுக்கு இந்த விஷயத்தில். ;)\n//என் அனுபவத்தை எனது மணி மணியாய் சிந்தனை என்ற பதிவில் வெளியிட்டுள்ளேன்.//\n படித்துப்பார்க்கிறேன். நீங்க அதற்கான இணைப்புக் கொடுத்திருக்கலாமே பரவாயில்லை, நானே தேடி கண்டுபிடித்துக்கொள்கிறேன். வெள்ளித்தட்டையே கண்டுபிடித்த எனக்கு தங்களின் பதிவையா கண்டு பிடிக்க முடியாது பரவாயில்லை, நானே தேடி கண்டுபிடித்துக்கொள்கிறேன். வெள்ளித்தட்டையே கண்டுபிடித்த எனக்கு தங்களின் பதிவையா கண்டு பிடிக்க முடியாது\n//தாய் மீது நீங்கள் கொண்டிருந்த அன்புக்கு என் பாராட்டுக்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தத்தொடரின் நான்காம் பகுதியிலிருந்து தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஇப்பொக்கிஷ‌பதிவினில் இதுதான் ஹைலைட்டான பதிவு என் கருத்து. அதுவும் அம்மாவிற்கு நீங்க வாங்கி கொடுத்தது பொக்கிஷத்திலும் பொக்கிஷம்.\nஇப்படி எல்லோரும் இருந்திட்டால் முதியோர் இல்லம் தேவைப்படாது.\nஅவருக்கு கொடுத்த வெள்ளித்தட்டு காணவில்லை என்றதும் , பதற்றப்படாமல், மற்றவர் மனம் நோகாமல் அதனை மீட்டவிதம்\nஆகட்டும், அம்மாவையும் வருந்தவைக்காமல்,அதே நேரம் மனைவியின் தவிப்பையும் புரிந்து அவருக்கு தகவல் சொன்ன சமயோசிதமாகட்டும் உங்களின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் பக்குவம் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியப்படும். அதற்கு என் பாராட்டுக்கள் அண்ணா.\nகுழந்தைக்கு பணம் கொடுத்ததன் மூலம் \"இன்னார் செய்தாரை ....என்ற குறளுக்கேற்ப நடந்துகொண்டது உங்க பெருந்தன்மை.பெரியவர்கள் செய்யும் தவறிட்கு பாவம் குழந்தை என்னசெய்யும்.\nவெள்ளித்தட்டு,அம்மாவின் சங்கிலி உண்மையிலுமே மிக முக்கியமான பொக்கிஷம்தான்.\nவாங்கோ அம்முலு வாங்கோ, வணக்கம்.\n//இப்பொக்கிஷ‌பதிவினில் இதுதான் ஹைலைட்டான பதிவு என் கருத்து.//\n//அதுவும் அம்மாவிற்கு நீங்க வாங்கி கொடுத்தது பொக்கிஷத்திலும் பொக்கிஷம். இப்படி எல்லோரும் இருந்திட்டால் முதியோர் இல்லம் தேவைப்படாது.//\nஎல்லோரும் இதுபோல தன் தாயிடம் சற்றே கூடுதல் அன்பாக இருந்திடப் பிரார்த்திப்போம்.\n//அவருக்கு கொடுத்த ��ெள்ளித்தட்டு காணவில்லை என்றதும் , பதற்றப்படாமல், மற்றவர் மனம் நோகாமல் அதனை மீட்டவிதம்\nஆகட்டும், அம்மாவையும் வருந்தவைக்காமல், அதே நேரம் மனைவியின் தவிப்பையும் புரிந்து அவருக்கு தகவல் சொன்ன சமயோசிதமாகட்டும் உங்களின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் பக்குவம் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியப்படும். அதற்கு என் பாராட்டுக்கள் அண்ணா.//\nரொம்ப ரொம்ப சந்தொஷமம்மா. ;)\n//குழந்தைக்கு பணம் கொடுத்ததன் மூலம் \"இன்னார் செய்தாரை .... என்ற குறளுக்கேற்ப நடந்துகொண்டது உங்க பெருந்தன்மை. பெரியவர்கள் செய்யும் தவறுக்கு பாவம் குழந்தை என்னசெய்யும்\nகரெக்ட். மிகச்சரியாக உணர்ந்து சொல்லிட்டீங்கோ.\n//வெள்ளித்தட்டு,அம்மாவின் சங்கிலி உண்மையிலுமே மிக முக்கியமான பொக்கிஷம்தான்.//\nஇந்தத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து அரிய பெரிய கருத்துக்கள் சொல்லி, பாராட்டி, மகிழ்வித்து உற்சாகப்படுத்தியுள்ளீர்கள் அம்முலு. என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். முடியும் போது தொடர்ந்து வருகை தாருங்கள்.\nவாங்கோ விஜி மேடம், வாங்கோ, வணக்கம்.\nஇந்தப் பதிவு மிகவும் உணர்ச்சிபூர்வமாக உள்ளது.\nதாங்கள் வெள்ளித்தட்டை மீட்டு வந்த வழிமுறைக்கு உங்களை நான் பாராட்டுகிறேன்.//\nதங்கச்சங்கிலியும், வெள்ளித்தட்டும் தாங்கள் தங்கள் தாயாருக்கு வாங்கிக்கொடுத்த போது, தங்கள் தாயார் எவ்வளவு தூரம் உணர்ந்து மகிழ்வடைந்திருப்பார்கள் என்பதை என்னால் நன்கு உணரமுடிகிறது.//\nதாங்கள் உண்மையிலேயே மிகவும் நல்ல ஒரு மகன் தான், சார்.\nதங்களின் இந்தப்பதிவு மிகவும் மனதை தொடுவதாக [டச்சிங் ஆக] உள்ளது. உண்மையான பொக்கிஷம் தான் --- விஜி.//\nஇதுவ்ரை வெளியிட்டுள்ள இந்தத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து அரிய பெரிய கருத்துக்கள் சொல்லி, பாராட்டி, மகிழ்வித்து உற்சாகப்படுத்தியுள்ளீர்கள்.\nஎன் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nவாழ்வாங்கு வாழுதல் எனில் என்ன பொருள்\nஎன உங்கள் வாழ்வையே உதாரணமாக நிச்சயம்\n//வாழ்வாங்கு வாழுதல் எனில் என்ன பொருள் என உங்கள் வாழ்வையே உதாரணமாக நிச்சயம் சொல்லிவிடலாம். மனம் தொட்ட பதிவு வாழ்த்துக்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.\n//\"To err is human and to forgive is divine\"..i cud see the divinity within u reg that velli thattu.. மன���தர்கள் தவறு இழைப்பது என்பது சகஜம். தவறை மன்னித்தல் என்பது தெய்வீகத்தன்மை. தங்களிடம் உள்ள அந்த தெய்வீகத்தன்மையை இந்த வெள்ளித்தட்டு விஷயத்தில் என்னால் காணமுடிகிறது //\nசில நேரங்களின், சில விஷயங்களில், சில மனிதர்களிடம், ஒருசில நிர்பந்தங்களாலும், ஒருசில பின் விளைவுகளை யோசித்தும், நாம் மிகவும் பொறுமையாகவும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. வேறு வழியே இல்லை.\nஇது பழுத்த அனுபவத்தாலும், மனப்பக்குவத்தாலும் மட்டுமே ஒருவருக்கு வரக்கூடும். இதை தெய்வீகத்தன்மை என்று நீ சொல்வதை, என்னால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் OK நன்றி..\nஅப்படியா, இன்னும் உனக்கு அவர்களை நினைவு இருக்கிறதா\nஅவர்கள் காலமானபோது [1997] நீ பத்து வயதுக்குழந்தையாய் இருந்திருப்பாய் என நினைக்கிறேன்..\nஅந்தப்பாட்டி மிகவும் எளிமையான அடக்கமான மனுஷி \nமிகவும் அழகாக உண்மையைச் சொல்லியிருக்கிறாய். ;) மிகவும் சந்தோஷம்.\nமுன்னொரு காலத்தில் அந்தப்பாட்டியுடன் நான் சேர்ந்து இருந்த நேரங்களை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியை என் மனதில் உணரமுடிகிற்து.//\nஎன் அம்மாவுக்கு நீ தான் முதல் கொள்ளுப்பேத்தி. பிற்காலத்தில் பேரனின் ஆத்துக்காரியாக வரப்போகிறவள் என்று அப்போதே தெரிந்திருந்தால் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பார்கள் தான்.\nஉன் ஆத்துக்காரர் ஸ்ரீதர் மேல் கொள்ளைப்பிரியம் என் அம்மாவுக்கு.\nமூன்றாவதாகப்பிறந்த அதுவாவது கோபுவுக்கு பெண்ணாக இருக்கக்கூடாதா என மிகவும் ஆதங்கப்பட்டார்கள், என் அம்மா.\nஉன் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி, கிரிஜா.\nநெகிழ்ச்சியான பதிவு. நிம்மதி தரும் நிறைந்த நினைவுகள். வாழ்த்துக்கள்.\n//நெகிழ்ச்சியான பதிவு. நிம்மதி தரும் நிறைந்த நினைவுகள். வாழ்த்துக்கள்.//\nநான் தங்களின் பதிவுகள் பக்கம் பல மாதங்களாக வரமுடியாத சூழ்நிலைகளில் இருந்தும், தாங்கள் பெருந்தன்மையாக என் இந்தப்பொக்கிஷத்தொடரின் ஆறு பாகங்களில் மூன்று [அதாவது பகுதி-2, 3 and 6] பாகங்களுக்கு வருகை தந்து கருத்துக்கள் கூறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் ஐயா.\nசிலிர்க்க வைக்கும் நினைவுகள். உடனடியாகப் பாண்டிச்சேரி போகத் தோன்றியிருக்கிறது பாருங்கள் அதைவிட மன்னிக்கவும் தோன்றியிருக்கிறதே - உயர்ந்த மனிதர் நீங்கள்.\n//சிலிர்க்க வைக்கும் நினைவுகள். //\n//உடனடியாகப் பாண்டிச்சேரி போகத் தோன்றியிருக்கிறது பாருங்கள் அதைவிட மன்னிக்கவும் தோன்றியிருக்கிறதே - உயர்ந்த மனிதர் நீங்கள்.//\nSir, வேறு ஏதாவது விலை உயர்ந்த என் உபயோகத்திற்கான பொருள் திருட்டுப்போய் இருந்தாலும், நான் அன்று இரவு பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டுச்சென்று இருக்க மாட்டேன், சார்.\nஇது என் வயதான தாயார் அன்றாடம் உபயோகித்து வந்த பொருள். அதனால் அதை மீட்டுக்கொண்டு வருவது என் கடமையாகிப்போய் விட்டது.\nமேலே Mrs. Rukmani Seshasayee அவர்களுக்கு நான் எழுதியுள்ள பதிலையும் தயவுசெய்து படியுங்கோ சார்.\nதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சார்.\nஇலையில்தான் சாப்பிடுவார்கள். கைவசம்,முருக்கெலை தைத்தது,சரகு,என்று வைத்திருப்பார்கள். ஆலிலயில் சாப்பிடமாட்டார்கள் இப்படியெல்லாம் நியதி உண்டு. அதெல்லாம் ஞாபகம் வந்தது. தொடரும்.\nவாங்கோ காமாக்ஷி மாமி, நமஸ்காரங்கள்.\n//இலையில்தான் சாப்பிடுவார்கள். கைவசம், முருக்கெலை தைத்தது, சரகு, என்று வைத்திருப்பார்கள். ஆலிலயில் சாப்பிடமாட்டார்கள் இப்படியெல்லாம் நியதி உண்டு. அதெல்லாம் ஞாபகம் வந்தது. தொடரும்.//\nஆமாம் மாமி, இதில் நிறைய வகை சரகு இலைகள் உண்டு. பலவித சாஸ்திர சம்ப்ரதாயங்கள் வைத்துக்கொண்டு தான் இருப்பார்கள். நீங்க சொல்வதெல்லாம் கரெக்ட் தான்.\nபடிக்கும்போதே என்னவோ செய்கிறது.. மனதி உலுக்கும் எழுத்து\nவாங்கோ சார், வணக்கம் சார்.\n//படிக்கும்போதே என்னவோ செய்கிறது.. மனதை உலுக்கும் எழுத்து//\nதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.\nஎழுதரது டைனிங் டேபிளில். தொடரும் போட்டு விட்டேன்.\nஎங்கள் வீட்டிலும் உங்களம்மா மாதிரி,பாட்டியும், அப்பாவும் இருந்தார்கள் அதெல்லாம் ஞாபகம் வந்தது. கண்களில் நீர்தான்.\nஎல்லாவற்றையும்விட பிள்ளையைவிட,நாட்டுப்பெண் இங்கிதமாக இருந்ததுதான் விசேஷமானது. ஒரு தாய்க்குச் செய்ய அன்புதான் முக்கியம். கடைசி இருபது வருஷம், நிறைந்த அமைதியான வாழ்க்கை கிடைத்தது பாக்கியம்தான். கஷ்டங்கள் எதிர்கொள்ள\nபாலியத்தில் தெம்பு தானாக உண்ட���கும். கடைசி காலங்கள்\nஅமைதியுடன் கழிக்க நல்ல சூழ்நிலை உண்டாக பிள்ளை,அவர்கள் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரி உங்கள் குடும்பம். தட்டு, சங்கிலி, எல்லாம் ஞாபகார்த்தம் அல்ல, பொக்கிஷம்தான். நல்ல பதிவு.\nகிராமங்களில் பேத்தி அதாவது பேய் அத்தி என்று ஒருவகை மரம் உண்டு. அந்த இலையில்தான் துவாதசியன்று சாப்பிடுவார்கள்.\nஇடிந்த வீடுகளில் தானாக முளைக்கும் ஒரு செடியாகி மரமாகும்.\nபெரிய இலைகளைத் தைத்து சாப்பிட இலை ரெடியாகிவிடும்.\nஅதுவும் ஸமயத்திற்கு உதவும். இப்படி எத்தெத்தனை ஞாபகங்கள்\n//எழுதறது டைனிங் டேபிளில். தொடரும் போட்டு விட்டேன்.//\nஅதனால் பரவாயில்லை. சின்னச்சின்ன கமெண்டாக நிறைய போடுவதே நல்லது.\n//எங்கள் வீட்டிலும் உங்களம்மா மாதிரி,பாட்டியும், அப்பாவும் இருந்தார்கள் அதெல்லாம் ஞாபகம் வந்தது. கண்களில் நீர்தான்.//\nபழைய ஞாபகங்கள் எல்லாம் வந்திருக்கும் தான்.\n//எல்லாவற்றையும்விட பிள்ளையைவிட, நாட்டுப்பெண் இங்கிதமாக இருந்ததுதான் விசேஷமானது.//\nஇரண்டு பேருமே நல்ல ஒற்றுமை. இரண்டு பேருக்குமே அதிக சாமர்த்தியமும் கிடையாது. வாய்க்கு ருசியாகச் சமையல், குடும்ப வேலைகள், குழந்தைகளை கவனிப்பது இதுபோலவே. மற்ற நேரங்களில் கொஞ்சம் டி.வி. பார்த்தல், தூக்கம் முதலியன.\n//ஒரு தாய்க்குச் செய்ய அன்புதான் முக்கியம். கடைசி இருபது வருஷம், நிறைந்த அமைதியான வாழ்க்கை கிடைத்தது பாக்கியம்தான். கஷ்டங்கள் எதிர்கொள்ள\nபாலியத்தில் தெம்பு தானாக உண்டாகும். கடைசி காலங்கள்\nஅமைதியுடன் கழிக்க நல்ல சூழ்நிலை உண்டாக பிள்ளை, அவர்கள் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரி உங்கள் குடும்பம்.//\nஎன் அப்பா மிகவும் கோபக்காரர். ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் அம்மாவுக்கு அடி விழும். நான் சின்னப் பையனாக இருந்தபோது எனக்கு இதையெல்லாம் பார்த்தால் பயமாக இருக்கும். அம்மாவைப்பார்க்க பாவமாகவும் இருக்கும்.\n// தட்டு, சங்கிலி, எல்லாம் ஞாபகார்த்தம் அல்ல, பொக்கிஷம்தான். நல்ல பதிவு.//\n//கிராமங்களில் பேத்தி அதாவது பேய் அத்தி என்று ஒருவகை மரம் உண்டு. அந்த இலையில்தான் துவாதசியன்று சாப்பிடுவார்கள்.//\nதெரியும். என் மாமியார்/மாமனார் வீட்டில் பார்த்துள்ளேன்.\n//இடிந்த வீடுகளில் தானாக முளைக்கும் ஒரு செடியாகி மரமாகும். பெரிய இலைகளைத் தைத்து சாப்பிட இலை ரெடியாகிவிடும். அதுவும் ஸமயத்திற்கு உதவும். இப்படி எத்தெத்தனை ஞாபகங்கள்\nகாஞ்சிபுரம் பக்கமெல்லாம் ஹோட்டலில் கூட இதுபோன்று பாடம் செய்யப்பட்ட பேத்தி இலை தான். அழகாக பெரிய ரெளண்டாகத் தைத்து வைத்திருப்பார்கள்.\nமிகவும் சந்தோஷம் மாமி. அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\n// நான் சம்பாதிக்க ஆரம்பித்து என் அம்மாவுக்காக, நான் ஆசையாக வாங்கிக்கொடுத்த பொருட்கள் இரண்டே இரண்டு மட்டுமே.\n[1] கழுத்தில் அணிய ஒரு தங்க செயின்.\n[2] சாப்பிடுவதற்கு ஓர் வெள்ளித்தட்டு. //\nஅம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு.\nஅம்மாவின் வெள்ளித்தட்டு காணாமல் போய் மீட்டகதை, விக்கிரமாதித்தனின் சாகசமாய் தோன்றுகிறது.\nநான் பள்ளி மாணவனாக இருந்தபோது, எங்கள் வீட்டிலும் இதே மாதிரி ஒரு சம்பவம். கிராமத்து உறவினர் ஒருவர், பெரிய புத்தம் புதிய டார்ச் லைட்டை எடுத்துச் சென்று விட்டார். அதனை மூன்று மாதம் கழித்துதான் மீட்க முடிந்தது.\n( இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்)\nதிருச்சி மாநகரில் தெப்ப உற்சவம் 25.03.2013 என்ற உங்கள் பதிவு என்ன ஆயிற்று\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\n//அம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு.//\nமிக்க நன்றி + சந்தோஷம் ஐயா. அவர்கள் மிக மிக நல்லவர்கள் ஐயா. குழந்தைகள் மேல் அளவிட முடியாத பாசத்தைத்தவிர வேறு ஏதும் தெரியாமல் வெள்ளந்தியாக வாழ்ந்தவர்கள், ஐயா.\n//அம்மாவின் வெள்ளித்தட்டு காணாமல் போய் மீட்டகதை, விக்கிரமாதித்தனின் சாகசமாய் தோன்றுகிறது.//\nஎன்னுடைய வேறு எந்த விலை உயர்ந்த பொருள் அன்று காணாமல் போய் இருந்தாலும், நான் பாண்டிச்சேரிக்கு அன்று புறப்பட்டுப்போய் இருக்கவே மாட்டேன் ஐயா.\nபோனால் போகிறது, அவர்களுக்கு என்ன ஒரு கஷ்டமோ, எடுத்துச் சென்று உள்ளார்கள், என நினைத்து பேசாமல் இருந்து விடுவேன் ஐயா.\nஎன் வயதான தாயாரால் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது, ஐயா. அதனால் மட்டுமே அன்று பல்வேறு சிரமங்களுக்கும் இடையே, நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன், ஐயா.\nமேலும் ஒரு பொருள் காணாமல் போகும் வருத்தத்துடன், பல்வேறு சந்தேகங்கள் பலர் மீது அனாவஸ்யமாக ஒவ்வொருவர் மனதிலும் ஏற்பட்டு வீண் குழப்பங்களுக்கும் இடம் அளித்து விடும் அல்லவா, ஐயா.\nஅதனால் முடிந்த வரை அதை அப்போதே கீறி ஆற்றிக்கொண்டு விடுவதும் நல்லது என நினைத்துத்தான், நான் என் பயணத்தை மேற்கொண்டேன், ஐயா.\nவிக்ரமாதித்தன் கதை போலவே தான் இதுவும். இந்தக்கதைக்குள் மேலும் பல உப கதைகள் அடங்கியுள்ளன.\nசிலவற்றை வெளிப்படையாக என்னால் இந்தப்பதிவினில் சொல்ல முடியாமல் உள்ளது என்பதே உண்மை, ஐயா.\nVGK >>>> திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா [2]\n//நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, எங்கள் வீட்டிலும் இதே மாதிரி ஒரு சம்பவம். கிராமத்து உறவினர் ஒருவர், பெரிய புத்தம் புதிய டார்ச் லைட்டை எடுத்துச் சென்று விட்டார். அதனை மூன்று மாதம் கழித்துதான் மீட்க முடிந்தது.//\nஒவ்வொருவர் வீட்டிலும் இதுபோன்ற மன சஞ்சலங்கள் ஏற்படுத்திய நிறைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம்.\nஇழந்த சிலவற்றை மட்டுமே நம்மால் மீட்க முடியும். பலவற்றை மீட்கவே முடியாது.\nஎன் பையனுக்கு புத்தம்புதிதாக அனைத்து EXTRA FITTINGS உம் போட்ட சைக்கிள் வாங்கிக்கொடுத்தேன். வாங்கிக்கொடுத்த மூன்றாம் நாள் இரவே அதை யாரோ திருடிச்சென்று விட்டனர்.\nஇது 28 வருடங்கள் முன்பு நடந்தது. போலீஸில் புகார் கொடுத்தான். இருப்பினும் இன்றுவரை எந்தப்பலனும் இல்லை.\nநிறைய தடவை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைப்பு வந்ததாலும், அவ்வப்போது அவர்களுக்கு டீ, காஃபி முதலியன வாங்கிக்கொடுக்க வேண்டியிருந்ததாலும், தான் கொடுத்த புகாரையே ஒருநாள் வாபஸ் வாங்கிக்கொண்டு வந்தான்.\n//( இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்)//\n//திருச்சி மாநகரில் தெப்ப உற்சவம் 25.03.2013 என்ற உங்கள் பதிவு என்ன ஆயிற்று\nஇந்த என் ”பொக்கிஷம் ” பதிவில் இதுவரை வெளியிட்டுள்ள 6 பகுதிகளைத்தவிர, மேலும் சில பகுதிகளும் என்னால் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் எவ்வளவு பகுதிகள் என என்னால் இன்னும் இறுதி வடிவம் கொடுக்கப்பட வில்லை. எப்படியும் பகுதி-10 அல்லது பகுதி-11 இல் முடிந்து விடும்.\nஅவை ஒருவழியாக முடிந்த பிறகு கடைசியாக தெப்பத்தை மிதக்க விடலாம் என்று இருக்கிறேன்.\nபொக்கிஷங்கள் தொடருக்கு நடுவே அதை வெளியிட வேண்டாம் என்பதால், அதை இப்போது சற்றே நிறுத்தி வைத்துள்ளேன்.\nதெப்பம் மிதக்க விடப்படும்போது, “பொக்கிஷம்” தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் வருகை தந்து சிறப்பித்துள்ள நபர்களை மட்டும், தெப்பத்தில் ஏற்றி கெளரவிக்கலாம் என்றும் ஓர் ஆசை என் மனதில் உள்ளது. பார்ப்போம்.\nதங்களின் அன்���ான வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.\nஅன்னையின் நினைவே பொக்கிஷம்தான். அதிலும் அவர்கள் உபயோகித்த பொருட்கள் நம்கைவசம் இருக்கும்போது எமக்கு ஏற்படும் மன ஆறுதல், அவைதொலந்தாலோ அல்லது கைநழுவிப்போனாலோ ஏற்படும் துயரம் சொல்லிலடங்காதது உண்மையே...\nஉங்கள் நினைவில் நிழலாடிய பொக்கிஷமாக அன்னையின் பொருட்கள் பகிர்வு தந்தீர்கள்.\n//அன்னையின் நினைவே பொக்கிஷம்தான். அதிலும் அவர்கள் உபயோகித்த பொருட்கள் நம்கைவசம் இருக்கும்போது எமக்கு ஏற்படும் மன ஆறுதல், அவை தொலந்தாலோ அல்லது கைநழுவிப்போனாலோ ஏற்படும் துயரம் சொல்லிலடங்காதது உண்மையே...//\nஆமாம். ஆமாம். அன்னையின் நினைவே ஒரு பொக்கிஷம் தான். தாங்கள் சொல்வது எல்லாமே கரெக்ட்.\nநன்கு உயிருக்குயிராகப் பழகின நட்புக்கள், கொஞ்சம் பாராமுகமாக இருந்தாலே நமக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்படும்போது, பெற்ற தாயின் நினைவுகளை எப்படி மறக்க இயலும்\n//உங்கள் நினைவில் நிழலாடிய பொக்கிஷமாக அன்னையின் பொருட்கள் பகிர்வு தந்தீர்கள். மிகச்சிறப்பு. தொடருங்கள்....\nதங்களின் அன்பான வருகை மகிழ்வளிக்கிறது. வருவீர்களோ மாட்டீர்களோ என என் மனம் கொஞ்சம் அங்கலாய்த்தது.\nஇதுவரை வெளியிட்ட இந்தப்பொக்கிஷத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளீர்கள்.\nஎன் மனமார்ந்த நன்றிகள், தொடர்ந்து வருகை தாருங்கள், மேடம்.\nதயவு செய்து பொக்கிசத்தை நிறுத்தி விடாதீர்கள் எவ்வளவு செய்திகள் .... பாராட்டுகள் ....\n//தயவு செய்து பொக்கிசத்தை நிறுத்தி விடாதீர்கள் //\nஅதெப்படி நிறுத்தாமல் இருக்க முடியும்\nதொடரில் இதுவரை ஆறு பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.\nநீங்கள் இரண்டாவது பகுதிக்கும் இந்த ஆறாவது பகுதிக்கும் மட்டும் வந்து கருத்தளித்துள்ளீர்கள். மீதி நான்கு பகுதிகளுக்கும் வரவே இல்லை.\nஉங்களைப்போன்றவர்களின் பொக்கிஷம் போன்ற கருத்துக்கள் என் எல்லாப்பகுதிகளுக்கும் கிடைத்தால் தானே, நானும் ஆர்வமாக இதனை நிறுத்தாமல் உற்சாகமாகத் தொடர முடியும்\n//எவ்வளவு செய்திகள் .... பாராட்டுகள் ....//\nசந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்கள் + கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேட்ம்..\nபடித்த உடன் மனது கனமாகி விட்டது.\nநம்ப காலத்துல எல்லாம் நம்ப அம்மாக்கள் ந���றைய கஷ்டப்பட்டிருக்கார்கள். கண்டிப்பாக நாங்கள் எல்லாம் அந்தக் கஷ்டங்கள் படவில்லை. கணவன், குடும்பம் இதே அவர்களின் எல்லாமாகவே இருந்த காலம். முதல் பாராவைப் படித்ததும் என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. அடுத்த வாரமாவது போய் பார்க்க வேண்டும்.\nதட்டு தொலைந்து கிடைத்ததை நீங்கள் எழுதி இருப்பது ஒரு கதை போலவே உள்ளது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது சிலருக்கு மிகவும் சுலபமாக உள்ளது. நல்ல வேளைக்கு அந்தப் பெண்ணின் கணவனாவது நல்லவராக இருந்தாரே.\n//என் தாயார் தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.\nஅவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த பல அனுபவங்களை என் கீழ்க்கண்ட மிகப்பெரிய பதிவினில் ஓரளவு விளக்கியுள்ளேன். //\nஇப்படி ஒரு அருமையான மகன் கிடைத்ததை நினைத்து கண்டிப்பாக கவலைகளை மறந்திருப்பார்கள்.\nபொக்கிஷங்களின் சிகரம் இந்தப் பதிவு.\nஉங்கள் சுவாரசியமான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.\nவாங்கோ மேடம் வாங்கோ, வணக்கம்.\n//படித்த உடன் மனது கனமாகி விட்டது.//\n பூப்போன்ற [மணம் {மனம்} வீசும்] மனதை கனமாக விடக்கூடாது.\n//நம்ப காலத்துல எல்லாம் நம்ப அம்மாக்கள் நிறைய கஷ்டப்பட்டிருக்கார்கள். கண்டிப்பாக நாங்கள் எல்லாம் அந்தக் கஷ்டங்கள் படவில்லை. கணவன், குடும்பம் இதே அவர்களின் எல்லாமாகவே இருந்த காலம். முதல் பாராவைப் படித்ததும் என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. அடுத்த வாரமாவது போய் பார்க்க வேண்டும்.//\nபோச்சுடா, ஏற்கனவே சென்ற இரண்டு பதிவுகளுக்கு, வழக்கம் போல கலகலப்பான பின்னூட்டங்களே வரவில்லையே, இந்த ’ஜெ’ மாமிக்கு திடீர்ன்னு என்ன ஆச்சு என விசாரப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் நான்.\nஇதில் அடுத்த வாரமாவது அம்மாவைப்போய் பார்க்க வேண்டும் என நைஸாக லீவ் லெட்டரை நீட்டப்பார்க்கிறீர்களே\n//தட்டு தொலைந்து கிடைத்ததை நீங்கள் எழுதி இருப்பது ஒரு கதை போலவே உள்ளது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது சிலருக்கு மிகவும் சுலபமாக உள்ளது.//\nஒரு சிலரின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, சேர்க்கைகள் முதலியன சரியில்லாமல் போய் விடுகிறது.\n//நல்ல வேளைக்கு அந்தப் பெண்ணின் கணவனாவது நல்லவராக இருந்தாரே.//\nஅவன் நல்ல பையனே தவிர, சரியாகப்படிக்கவில்லை. ஏதோ சாதாரண வேலையில், குறைந்த சம்பளத்தில் மாடாக உழைத்து வந்தான் அப்போது.\nஎன் வீட்டிலிருந்து புறப்படும் போ���ு என்னிடம் தனியாக வந்து “கொஞ்சம் பண உதவி செய்ய முடியுமா முடிந்தால் ஒரு வாரம் கழித்து ரூ, 3000 அனுப்பி உதவுங்கள்” என வேண்டினான்.\nநானும் மணியார்டரில் அனுப்புவதாகச்சொல்லி வாக்குறுதி கொடுத்து விட்டு, அவன் விலாசமும் பெற்றுக்கொண்டேன்.\nஅதனால் அவன் நிச்சயம் திருடியிருக்க மாட்டான் என நான் நம்பினேன்.\nஇதற்கிடையில் அவன் மனைவி இவ்வாறு செய்வாள் என நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை.\nஅவளுடன் எனக்கு முன்பின் பழக்கமும் இல்லை. அவள் என் வீட்டுக்கு வந்திருந்த முதல் நாளே, தன் கைவரிசையைக் காட்டிவிட்டாள்.\n*****என் தாயார் தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள். அவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த பல அனுபவங்களை என் கீழ்க்கண்ட மிகப்பெரிய பதிவினில் ஓரளவு விளக்கியுள்ளேன்.*****\n//இப்படி ஒரு அருமையான மகன் கிடைத்ததை நினைத்து கண்டிப்பாக கவலைகளை மறந்திருப்பார்கள்.//\nஎன் தந்தை இறந்த பின் 22 வருஷங்கள் என் அம்மா வாழ்ந்திருக்கிறார்கள். எந்தக்கவலையும் இல்லாமல் செளக்யமாகவே என்னுடன் இருந்தார்கள்.\n//பொக்கிஷங்களின் சிகரம் இந்தப் பதிவு.//\n//உங்கள் சுவாரசியமான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.//\nவழக்கம் போன்ற கலகலப்பான பின்னூட்டங்கள் உங்களிடமிருந்து வர வேண்டும். அப்போது தான் என்னால் தொடர முடியும்.\nஇதன் பகுதி-4 இல் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என நீங்களே போய்ப் படித்துப்பாருங்கோ. அதன் பிறகு ஏன் சொன்னபடி நீங்கள் வரவே இல்லை\nஇவருக்குத்தான் ரயில் வண்டி போல பின்னூட்டப்பெட்டி ரொம்பி வழிகிறதே, நாம் வருவதோ வராததோ இவருக்கு எப்படித் தெரியும் என்ற எண்ணமா\nஎல்லாப்புள்ளி விபரங்களும் ஃபிங்கர் டிப்ஸ்ஸில் என்னிடம் இருக்குமாக்கும்.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஇதுவ்ரை இந்தப்பொக்கிஷத்தொடரின் முதல் ஆறு பகுதிகளுக்கும் வந்ததாக பேர் பண்ணியிருகிறீர்கள். OK. நன்றி.\nபின்னூட்டம் எழுதும்போது, சிரத்தையாக தங்களின் வழக்கமான முத்திரையைப் பதித்து எழுதுங்கோ. குறும்புகள் வால் தனங்கள் எல்லாமே அதில் இருக்கட்டும்.\nஏனோதானோ என்று எழுதத்தான் ஏராளமானவர்கள் இருக்கக்கூடும் அல்லவா எனவே அதிலும் தங்களின் தனித்திறமை மிளிரட்டும். புரிகிறதா எனவே அதிலும் தங்களின் தனித்திறமை மிளிரட்டும். புரிகிறதா\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\nஇந்த என் பொக்கிஷத் தொடருக்கு தங்களின் முதல் வருகை ஆறம் பகுதியில் ஆரம்பித்துள்ளது, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.\nதங்களின் அன்பான வருகை + பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஎல்லாவிஷயங்களிலும் இருப்பது போல அம்மா விஷயத்தில் இருக்க முடியுமா.\nஇருந்தாலும் உங்களுக்கு அம்மா பொக்கிஷம் என்ங்களுக்கு இந்தப் பதிவு பெரிய பொக்கிஷம். அதெப்படித்தான் விடாக் கொண்டனாட்டம் கிளம்பி தட்டை மீட்டு வந்தீர்களோ.\nதிறமைசாலி.ரொம்பத் தர்மசங்கடமான நிலையில் சுறுசுறுப்பாகச் செயல் பட்டு உள்ளீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.\n//எல்லாவிஷயங்களிலும் இருப்பது போல அம்மா விஷயத்தில் இருக்க முடியுமா. இருந்தாலும் உங்களுக்கு அம்மா பொக்கிஷம் எங்களுக்கு இந்தப் பதிவு பெரிய பொக்கிஷம்.//\n//அதெப்படித்தான் விடாக் கொண்டனாட்டம் கிளம்பி தட்டை மீட்டு வந்தீர்களோ. திறமைசாலி. ரொம்பத் தர்மசங்கடமான நிலையில் சுறுசுறுப்பாகச் செயல் பட்டு உள்ளீர்கள்.//\nவேறு ஏதாவது விலை உயர்ந்த என் உபயோகத்திற்கான பொருள் திருட்டுப்போய் இருந்தாலும், நான் அன்று இரவு பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டுச்சென்று இருக்க மாட்டேன், மேடம்.\nஇது என் வயதான தாயார் அன்றாடம் உபயோகித்து வந்த பொருள். அதனால் அதை மீட்டுக்கொண்டு வருவது என் கடமையாகிப்போய் விட்டது.\nமேலே Mrs. Rukmani Seshasayee அவர்களுக்கு நான் எழுதியுள்ள பதிலையும் தயவுசெய்து படியுங்கோ, புரியும்.\nதங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள் மகிழ்வளிக்கின்றன.\nஇதுவரை வெளியிட்ட இந்தப்பொக்கிஷத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளீர்கள். என் மனமார்ந்த நன்றிகள்.\nதொடர்ந்து வருகை தாருங்கள், மேடம்.\nஉங்கள் அம்மாவே உங்களுக்கு ஒரு பொக்கிஷமாகத்தான் இருந்திருக்க வேண்டும், இல்லையா அவரும் உங்களைத் தன் பொக்கிஷமாகவே நினைத்திருக்க வேண்டும்\nஅவர் போட்டுக்கொண்டிருந்த தங்க செயினும், சாப்பிட்ட வெள்ளித் தட்டும் நிஜமான போக்கிஷங்கல்தான். நீங்கள் வெள்ளித் தட்டை மீட்டுக் கொண்டு வந்த விதம் ஒரு thriller போல இருந்தது. அது மீண்டும் உங்கள் கைக்கு வந்தது அன்று உங்களுக்கு எப்படி இருந்ததோ, எங்களுக்கு மிகப் பெரிய ஆசுவாசம்\nஇன்னும் என்னென்ன பொக்கிஷங்கள் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.\n//உங்கள் அம்மாவே உங்களுக்கு ஒரு பொக்கிஷமாகத்தான் இருந்திருக்க வேண்டும், இல்லையா அவரும் உங்களைத் தன் பொக்கிஷமாகவே நினைத்திருக்க வேண்டும் அவரும் உங்களைத் தன் பொக்கிஷமாகவே நினைத்திருக்க வேண்டும்\nஆம், அதே அதே. இருவரும் ஒருவருக்கொருவர் பொக்கிஷங்கள் தான். ;)\n//அவர் போட்டுக்கொண்டிருந்த தங்க செயினும், சாப்பிட்ட வெள்ளித் தட்டும் நிஜமான போக்கிஷங்கள் தான்.//\n//நீங்கள் வெள்ளித் தட்டை மீட்டுக் கொண்டு வந்த விதம் ஒரு thriller போல இருந்தது.//\nஅது ஒரு Thrilling ஆன அனுபவம் தான்.\n//அது மீண்டும் உங்கள் கைக்கு வந்தது அன்று உங்களுக்கு எப்படி இருந்ததோ, எங்களுக்கு மிகப் பெரிய ஆசுவாசம்\n//இன்னும் என்னென்ன பொக்கிஷங்கள் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.//\nஇதுவரை வெளியிட்ட இந்தப்பொக்கிஷத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளீர்கள். என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாங்கோ, மேடம்.\nதிகிலூட்டும் சம்பவங்களோடு கூடிய இந்தப் பதிவு படிக்கையிலேயே மனம் அடித்துக் கொண்டது. எப்படியோ தட்டு கிடைத்ததே, அதுவரைக்கும் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.\n//திகிலூட்டும் சம்பவங்களோடு கூடிய இந்தப் பதிவு படிக்கையிலேயே மனம் அடித்துக் கொண்டது. எப்படியோ தட்டு கிடைத்ததே, அதுவரைக்கும் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.//\nஆம். இறைவனுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.\nஇதுவரை வெளியிட்ட இந்தப்பொக்கிஷத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக அன்புடன் வருகை தந்து அரிய பெரிய கருத்துக்கள் சொல்லி சிறப்பித்துள்ளீர்கள். என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nஎன் பெரிய அக்கா பிள்ளைகளில் ஒருவர் , அவருடன் பாண்டிச்சேரியில் உள்ள கடற்கரைக்கும், பிரபலமான மணக்குள விநாயகர் ஆலயம் + ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற இடங்களுக்கும் சென்று விட்டு, அதன்பின் திருச்சி திரும்பினேன்.\nவெள்ளித்தட்டு பொக்கிஷமாய் மீண்டும் கிடைக்கவைத்து தன் தரிசனத்தையும் அருளிய மணக்குளவிநாயகர் மனதை நிறைக்கிறார்..\nநினைத்தேன் ... வந்[தீர்கள்]தாய் ... நூறு வயது\nஉங்களுக்கு ஆயுஷூ 100க்கும் மேல் தான்.\nதங்களின் வருகை இந்தப்பதிவுக்கு [என் பதில்கள் உள்பட] 100க்��ு 100 என காட்டுகிறது பாருங்கோ.\nஅதனால் தான் மீண்டும் வந்தேன் என்கிறீர்களோ\n*****என் பெரிய அக்கா பிள்ளைகளில் ஒருவர் , அவருடன் பாண்டிச்சேரியில் உள்ள கடற்கரைக்கும், பிரபலமான மணக்குள விநாயகர் ஆலயம் + ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற இடங்களுக்கும் சென்று விட்டு, அதன்பின் திருச்சி திரும்பினேன்.*****\n//வெள்ளித்தட்டு பொக்கிஷமாய் மீண்டும் கிடைக்கவைத்து தன் தரிசனத்தையும் அருளிய மணக்குளவிநாயகர் மனதை நிறைக்கிறார்..\nஅந்தத் தொந்திப் பிள்ளையாரப்பா தான், தங்கள் ரூபத்தில் இதை எனக்கு அசரீரி போல, இப்போ சொல்லச் சொல்லியிருப்பது போலத் தோன்றுகிறது.\nதங்களின் மீண்டும் வருகையில் என் மனமும் நிறைந்து மகிழ்ந்து போகிறது.\nஎன் அன்பிற்குரிய “விநாயகி” அம்பாளுக்கு என் நன்றியோ நன்றிகள் \nதங்களின் அன்பான வருகைக்கும் நெகிழ வைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.\n\"தாயிற் சிறந்ததொருகோயில் இல்லை\" என மிகவும் அன்புடன் வழிகாட்டியாக வாழ்ந்துள்ளீர்கள்.\nவெள்ளி தட்டை திருடியவர்களிடமும் மனம்கோணாமல் பண்புடன் மீட்டு வந்த உங்கள் சிறந்த குணத்திற்கு பாராட்டுகள்.\n//\"தாயிற் சிறந்ததொருகோயில் இல்லை\" என மிகவும் அன்புடன் வழிகாட்டியாக வாழ்ந்துள்ளீர்கள்.\nவெள்ளி தட்டை திருடியவர்களிடமும் மனம்கோணாமல் பண்புடன் மீட்டு வந்த உங்கள் சிறந்த குணத்திற்கு பாராட்டுகள்.//\nஇதுவரை இந்தத்தொடரின் அனைத்துப் பகுதிகளுக்கும் அன்புடன் வருகை தந்து அழகாகக் கருத்தளித்துள்ளீர்கள். என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்கள் அம்மாவைப் பற்றிய நினைவுகள் மனம் நெகிழ்த்துகின்றன வை.கோ.சார். அம்மாவின் மனம் கலங்கக்கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்ட தங்கள் அன்பும் தங்கள் துணைவியார் அரவணைப்பும் பெரிதும் மதிக்கப்படவேண்டியவை.\nதிருடு போன வெள்ளித்தட்டை மீட்ட சம்பவம் வியக்கவைக்கிறது. தங்களுக்கு என் பணிவான வணக்கம் சார்.\n//தங்கள் அம்மாவைப் பற்றிய நினைவுகள் மனம் நெகிழ்த்துகின்றன வை.கோ.சார். அம்மாவின் மனம் கலங்கக்கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்ட தங்கள் அன்பும் தங்கள் துணைவியார் அரவணைப்பும் பெரிதும் மதிக்கப்படவேண்டியவை.//\nமிகவும் சந்தோஷம் மேடம். இன்று ஆசையுள்ள் அம்மா அப்பாவின் மாதாந்திர நினைவு நாள் அதனால் தான் அதற்குப் பெய���் அமாவாசை [அம்மா+ஆசை ஆக இருக்கலாம் என நான் நினைத்துக்கொள்வதுண்டு]. இன்று தங்கள் கருத்துக்கள் கிடைத்துள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.\n//திருடு போன வெள்ளித்தட்டை மீட்ட சம்பவம் வியக்கவைக்கிறது. தங்களுக்கு என் பணிவான வணக்கம் சார்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஎன்னிடம் உள்ள புள்ளிவிபரப்படி, இந்தத்தொடரின் முதல் ஆறு பகுதிகளில் 1,2,3 + 5 ஆகிய பகுதிகளுக்குத் தங்களின் பொக்கிஷமான கருத்துக்கள் எனக்கு ஏனோ கிடைக்கவில்லை.\nநேரமிருந்தால் படித்துப்பார்த்து கருத்து அளித்தால், அவற்றை நான் பொக்கிஷமாகவே போற்றிப்பாதுகாப்பேன். ;)\nபொக்கிஷங்களில் அம்மாவின் சங்கிலியும் அந்த வெள்ளி தட்டும் top \nஎத்தனை பிள்ளைகள் பெற்றோருக்கு இப்படி வெள்ளி தட்டு வாங்கி தந்திருப்பார்கள் \nஅம்மா மீது தாங்கள் வைத்த அன்பு வியக்க வைக்கிறது .\n..அந்த செயின் அறிய பொக்கிஷமே ...\nசெயின் வைக்கப்பட்டு இருப்பது பச்சை நிற பட்டு புடவை என்று நினைக்கிறேன் :))\nநானும் அம்மாவின் பட்டு புடவை இதே நிறத்தில் வைத்திர்க்கேன் .\nஅந்த வெள்ளிதட்டு சம்பவம் படிக்கும்போது திக்கென்றது ..வீட்டுக்கு வந்த விருந்தினரை அன்போடு உபசரிப்பது பெரிய காரியமென்றால் ..இப்படி அவர்கள் செய்தால் hospitality என்ற வழக்கமே போய் விடுமே .\nநீங்கள் மன்னித்தது உங்கள் பெருந்தன்மை ..அவர்கள் குற்ற வுனர்வில்தான் மீண்டும் உங்களை சந்திக்கவில்லை என்று தோன்றுகிறது\n//பொக்கிஷங்களில் அம்மாவின் சங்கிலியும் அந்த வெள்ளி தட்டும் top \n//எத்தனை பிள்ளைகள் பெற்றோருக்கு இப்படி வெள்ளி தட்டு வாங்கி தந்திருப்பார்கள் அம்மா மீது தாங்கள் வைத்த அன்பு வியக்க வைக்கிறது . .. அந்த செயின் அறிய பொக்கிஷமே ...//\n’அம்மா’ என்ற மாபெரும் பொக்கிஷத்தைப்பற்றி நீங்களே நிறைய விஷயங்கள் எனக்குச் சொல்லியிருக்கிறீர்களே அவரவர்களின் ’அன்புள்ள அம்மா’வுக்கு முன் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை அல்லவா, நிர்மலா \n//செயின் வைக்கப்பட்டு இருப்பது பச்சை நிற பட்டு புடவை என்று நினைக்கிறேன் :))//\n”என்ன பார்வை ........ உந்தன் பார்வை” என்ற பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது.\nநிர்மலாவுக்கு மிகச்சரியான கழுகுப்பார்வை ;))))))\nபச்சை நிறப்புடவை என்பது மிகச்சரியான விடை. ஆனால் அது பட்டு அல்��. இருப்பினும் பட்டுப்போல் பளபளக்கும் ஓர் புடவை தான்.\n//நானும் அம்மாவின் பட்டு புடவை இதே நிறத்தில் வைத்திருக்கிறேன்.//\nமிக்க மகிழ்ச்சி. பத்திரமாக பாதுகாப்பாக நினைவுப்பொருளாக வைத்துக்கொள்ளுங்கள். வருடம் ஒருமுறையாவது கட்டிக் கொள்ளுங்கள். புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள்.\nபச்சைக்கிளி ...... முத்துச்சரம் ...... முல்லைக்கொடி போலத்தோன்றுவீர்கள். ;)))))\n//அந்த வெள்ளிதட்டு சம்பவம் படிக்கும்போது திக்கென்றது.. வீட்டுக்கு வந்த விருந்தினரை அன்போடு உபசரிப்பது பெரிய காரியமென்றால் ..இப்படி அவர்கள் செய்தால் hospitality என்ற வழக்கமே போய் விடுமே.//\nஎல்லோரும் அதுபோல இருக்க மாட்டார்கள், நிர்மலா. ஏதோ லட்சத்திற்கு ஒருவர் இதுபோல தவறாக நடந்துகொள்வார்கள்.\n//நீங்கள் மன்னித்தது உங்கள் பெருந்தன்மை ..//\nபாவம் .... அவர்களுக்கு அப்போது என்ன பொருளாதாரக் கஷ்டமோ\nஎன் வயதான அம்மாவின் செண்டிமெண்ட் பொருள் என்பதால் மட்டுமே, நான் அதைத் துரத்திச்சென்றேன்.\nவேறு ஏதேனும் என்னுடைய, இன்னும் COSTLY பொருள் என்றால் கூட, போனால் போகட்டும் என நினைத்திருப்பேன். அனாவஸ்யமாக பயணம் மேற்கொண்டிருக்கவே மாட்டேன்.\n//அவர்கள் குற்ற உணர்வினால்தான் மீண்டும் உங்களை சந்திக்கவில்லை என்று தோன்றுகிறது.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நிர்மலா.\nஆஹா உண்மையில் இவை எல்லாம் பொக்கிஷமேதான். ஆனால் உங்களின் பிற்காலம், இவை எல்லாம் பாதுகாக்கப்படுமோ என்பது கேள்விக்குறிதான்.\nஉண்மையில் அந்தக் காலத்தில் ஒரு உடுப்பு வாங்கினால்கூட, அது கஸ்டப்பட்டு உழைத்து பார்த்துப் பார்த்து வாங்கினார்கள், அதனால் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கதை சொல்லும்.\nஆனால் இக்காலத்தில் எதுக்குமே மதிப்பில்லாமல் போய்விட்டது. நகைகூட நினைத்தவுடன் வாங்கும் காலமாகி விட்டமையால்... இனிமேல் கலங்களில் எவை எல்லாம் பொக்கிஷமாக பேணப்படுமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.\nஉங்கள் அம்மாவின் சங்கிலியும் வெள்ளித் தட்டும் உண்மையில் மறக்க முடியாத பொக்கிஷம்தான்.\nஆனா அந்த வெள்ளித்தட்டில் அம்மா சாப்பிட்டா என்பதை மெருகூட்டியதுக்கு முக்கிய காரணம் ஒன்றுண்டு தெரியுமோ:) அதுதான் அப்பெண் களவெடுத்தமை.\nஅந்த வெள்ளித் தட்டை களவெடுத்து, பின், மீட்டு வந்தமையால், அத்தட்டின் பெருமை இன்னும் அதிகமாகிவிட்டது. அதனால அப்பெண் களவு என்னும் பெயரில் நன்மைதான் செய்திருக்கிறா:)... என மாத்தி யோசிக்கிறேன் நான்... ஹவ் இஸ் இட்\n//ஆஹா உண்மையில் இவை எல்லாம் பொக்கிஷமேதான். ஆனால் உங்களின் பிற்காலம், இவை எல்லாம் பாதுகாக்கப்படுமோ என்பது கேள்விக்குறிதான்.//\nகரெக்டூஊஊ. அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்பட முடியாது.\nநாமே போனபின் பொக்கிஷமாவது பொடலங்காயாவது ;)\n//உண்மையில் அந்தக் காலத்தில் ஒரு உடுப்பு வாங்கினால்கூட, அது கஸ்டப்பட்டு உழைத்து பார்த்துப் பார்த்து வாங்கினார்கள், அதனால் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கதை சொல்லும்.\nஆனால் இக்காலத்தில் எதுக்குமே மதிப்பில்லாமல் போய்விட்டது. நகைகூட நினைத்தவுடன் வாங்கும் காலமாகி விட்டமையால்... இனிமேல் கலங்களில் எவை எல்லாம் பொக்கிஷமாக பேணப்படுமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.//\nதமிழ்நாட்டில் அடிக்கடி ஆண்டவனும் இப்போது இருட்டில் தான். மின் தடை அதிகமாகவே உள்ளதூஊஊஊ. ;)\n//உங்கள் அம்மாவின் சங்கிலியும் வெள்ளித் தட்டும் உண்மையில் மறக்க முடியாத பொக்கிஷம்தான்.//\n//ஆனா அந்த வெள்ளித்தட்டில் அம்மா சாப்பிட்டா என்பதை மெருகூட்டியதுக்கு முக்கிய காரணம் ஒன்றுண்டு தெரியுமோ:) அதுதான் அப்பெண் களவெடுத்தமை.\nஅந்த வெள்ளித் தட்டை களவெடுத்து, பின், மீட்டு வந்தமையால், அத்தட்டின் பெருமை இன்னும் அதிகமாகிவிட்டது. அதனால அப்பெண் களவு என்னும் பெயரில் நன்மைதான் செய்திருக்கிறா:)... என மாத்தி யோசிக்கிறேன் நான்... ஹவ் இஸ் இட்\nசூப்பரோ சூப்பர். நீங்க மாத்தி யோசித்துச் சொல்வது தான் கரெக்டூஊஊஊஊ.\nஇல்லாவிட்டால் [களவு நடந்திராவிட்டால்] இதைப்பற்றிய பேச்சுக்கே இடமில்லை.\nகளவு நடந்ததால் மட்டுமே இந்தப்பதிவு களை கட்டியுள்ளது.\nOtherwise பதிவே சுவையில்லாமலும், சுரத்து இல்லாமலும் போய் இருக்கக்கூடும்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகாக மாத்தி யோசித்துக் கூறியுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், அதிரா. .\nஅம்மாவின் தட்டு திரும்ப கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பொக்கிஷமான பகிர்வு.\n//அம்மாவின் தட்டு திரும்ப கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பொக்கிஷமான பகிர்வு.//\nஆமாம். சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\n//அருமையான பதிவு. நன்றி ஐயா. //\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி + இனிய நன்றிகள் ஐயா.\nஅம்மாவின் நினைவான பொக்கிஷம் மனதை நெகிழச் செய்கிறது.\nதாங்கள் அம்மாவை விட்டு ஒரு நாள் கூட பியாது இருந்தது மகிழ்ச்சியான விஷயம்.\nசரியான நேரத்திற்கு போய் தட்டை மீட்டு விட்டீர்கள்\nமன்னிப்பை பெருந்தன்மையுடன் வழங்கி இருக்கிறீர்கள்.\nஉங்களுக்கு அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு சார்.\n//அம்மாவின் நினைவான பொக்கிஷம் மனதை நெகிழச் செய்கிறது. தாங்கள் அம்மாவை விட்டு ஒரு நாள் கூட\nபி ரி யா து இருந்தது மகிழ்ச்சியான விஷயம். //\n//சரியான நேரத்திற்கு போய் தட்டை மீட்டு விட்டீர்கள்\nமன்னிப்பை பெருந்தன்மையுடன் வழங்கி இருக்கிறீர்கள்.\nஉங்களுக்கு அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு சார்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஅண்மையில் மறைந்த எனது அம்மாவின் அந்நாளைய சமையல் நினைவுகளோடு இந்த பதிவினை மீண்டும் இன்று படித்தேன். இந்த பதிவினில் நீங்கள் குறிப்பிட்ட சமையல் பாத்திரங்கள், கரண்டிகள் பெயரைப் படிக்கப் படிக்க அந்நாளில் எங்களது அம்மா சமையலுக்குப் பயன்படுத்திய பொருட்கள் நினைவுக்கு வந்தன. பதிவிற்கு நன்றி.\n//அண்மையில் மறைந்த எனது அம்மாவின் அந்நாளைய சமையல் நினைவுகளோடு இந்த பதிவினை மீண்டும் இன்று படித்தேன். இந்த பதிவினில் நீங்கள் குறிப்பிட்ட சமையல் பாத்திரங்கள், கரண்டிகள் பெயரைப் படிக்கப் படிக்க அந்நாளில் எங்களது அம்மா சமையலுக்குப் பயன்படுத்திய பொருட்கள் நினைவுக்கு வந்தன. பதிவிற்கு நன்றி. //\nஎவ்வளவு வயதானாலும் தாயார் தாயார்தான் சார். தாய்க்கு சமமாக, உண்மையான, எதிர்பாப்பு ஏதும் இல்லாத, பாசம் செலுத்த இந்த உலகத்தில் நாம் எவ்வளவு தேடினாலும் யாரும் கிடைக்கவே போவது இல்லை.\nஆதி நாட்களில் அவர்கள் பட்ட பல கஷ்டங்களை அவர்களே சொல்லிச்சொல்லி, கேட்டுள்ள எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதுடன், சமயத்தில் இன்றும் அவற்றை நினைத்துக்கொண்டால் என் கண்களில் சில சொட்டு கண்ணீர்கள் வருவதும் உண்டு.\nஅண்மையில் காலமான தங்களின் தாயாரின் நினைவுகளைத் தாங்கள் மறக்க, இன்னும் பல காலம் ஆகும். காலம் தான் நம் மனக்காயங்களை ஆற்றும் நல்லதோர் மருந்து எனச்சொல்லலாம். - அன்புடன் VGK\nமெய் வருத்தம் பாரார், கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொளார் என்றபடி உடனடியாக செயல்பட்டதினால் பொக்கிஷம் காப்பாற்றப்பட்டது.\nஅம்மாவின் வெள்ளி தட்டு திரும்ப கிடைத்தது சந்தோஷமான விஷயம் என் பாட்டி வீட்டிலும் நீங்க சொல்லி இருக்கும் பல பாத்திரங்களும் வச்சிருந்தாங்க. இப்ப அவங்க யூஸ் பண்ணின பாத்திரங்கள் நாம காஸ் அடுப்புக்கு யூஸ் பண்ண முடியாதுன்னு சாக்கு மூட்டையில் கட்டி பரண்ல போட்டு வச்சிட்டோம்\nஅம்மாவின் வெள்ளி தட்டு திரும்ப கிடைத்தது சந்தோஷமான விஷயம். என் பாட்டி வீட்டிலும் நீங்க சொல்லி இருக்கும் பல பாத்திரங்களும் வச்சிருந்தாங்க. இப்ப அவங்க யூஸ் பண்ணின பாத்திரங்கள் நாம காஸ் அடுப்புக்கு யூஸ் பண்ண முடியாதுன்னு சாக்கு மூட்டையில் கட்டி பரண்ல போட்டு வச்சிட்டோம்.//\nவெரி குட். சந்தோஷம். :)\nவெள்ளிதட்டுல சாப்பிட்டுகிடுவீங்களா. தங்க நெகலஸு பரிசு வாங்ககனிங்க. நீங்கலா பணக்கார பண்ணயாருங்களா.திருட்டு போயிடிச்சினு கம்முனு கெடக்காம தொரத்தி போயி வாங்கியாந்தீங்களே. அவங்கள மன்னாப்பு பண்ணினீங்க அது பெரிய வெசயமுல்லா\nஒருசில காரணங்களுக்காக எங்களில் சிலர் அதுபோல சாப்பிடுவதும் உண்டு.\n//தங்க நெகலஸு பரிசு வாங்ககனிங்க.//\nஅகில இந்திய அளவில் நடைபெற்றதோர் போட்டியில் முதல் பரிசாக ஏதோ அதிர்ஷ்டவசமாக என் கட்டுரைக்கு அது அன்று கிடைத்தது. அதனால் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொண்டேன். :)))))\nஇல்லை. அதுபோலெல்லாம் இல்லவே இல்லை. நான் ஒரு ஏழை எளிய அந்தணன் மட்டுமே.\n//திருட்டு போயிடிச்சினு கம்முனு கெடக்காம தொரத்தி போயி வாங்கியாந்தீங்களே.//\nதுரத்திப்போய் பிடிக்க வேண்டியதோர் சூழ்நிலையில் நான் அன்று ஓர் சூழ்நிலைக்கைதியாக இருந்துள்ளேன். இதன் பின்னணியில் இருந்த ஒருசில விஷயங்களை இங்கு என்னால் இப்போது ஓபனாகச் சொல்லி உங்களுக்கு விளங்க வைக்க இயலாது.\n//அவங்கள மன்னாப்பு பண்ணினீங்க அது பெரிய வெசயமுல்லா//\nநம் பொருளோ நம் கைக்குத் திரும்பக் கிடைத்து விட்டது. அவர்களை மன்னிப்பதே சரியான செயலாகும் என அன்று எனக்குத் தோன்றியது.\nஇதைப்பெரிதாக்கி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோவதால் யாருக்கு என்ன லாபம்\nபொன்னான நம் நேரமும் மேற்கொண்டு பணமும் மட்டுமே செலவாகும். இதில் மனித உறவுகள் + நட்பு மேலும் மேலும��� சிக்கலாகும் அல்லவா.\nஅம்மாவுக்கு ஆசை ஆசையாக வாங்கி கொடுத்த வெள்ளித்தட்டு திருடு போனாலும் விடாம கண்டு பிடித்துக் கொண்டு வந்தது சிறப்பு தாயும் மகனும் கொடுத்து வைத்தவர்கள்.\n//எந்தக்கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு, காஃபி, பேரக்குழந்தைகளுடன் நல்ல பொழுதுபோக்குகள், நல்லதொரு பாதுகாப்பான தங்குமிடம், மிகவும் ஒத்துப்போகும் மருமகள், BHEL இன் இலவச மருத்துவ வசதிகள் என சந்தோஷமாகவே இருந்தார்கள்.// BHEL QUARTERS உண்மையிலேயே சொர்கம். எனது 10ம் மாதம் முதல் 10 வயதுவரை வாழ்ந்த இடம்.குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உகந்த இடம்.\nஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து தட்டை கண்டுபிடித்து எடுத்துச்சென்று இன்றுவரை பொக்கிஷமாய் பாதுகாத்து....அம்மாவின் நினைவு பொதிந்த பொக்கிஷம்தான்..\nரொம்ப ரசித்துப்படித்தேன். வெள்ளித்தட்டில் சாப்பிடுவதன் தாத்பர்யம் பலபேருக்குத் தெரியாமல் இருக்கலாம். மற்ற உலோகத் தட்டில் ஒருமுறை சாப்பிட்டால் அது எச்சில்தட்டு என்றுதான் கருத்தில்கொள்ளப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக்கு அந்தமாதிரி கிடையாது என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுவந்ததால், பெரும்பாலும் எல்லோரும் (வீட்டில் பெரியவர்கள்) வாழை இலை அல்லது தையல் இலையில்தான் சாப்பிடுவார்கள். யாருக்கு முடிகிறதோ அவர்கள் வெள்ளித்தட்டில் சாப்பிடுவார்கள். அதனால்தான் பிராமணர்கள் வீட்டுக் கல்யாணத்தில் வெள்ளித்தட்டு, பூஜை செய்வதற்கு உரிய பொருள்களை வெள்ளியினால் கொடுப்பது என்பதெல்லாம் வந்தது.\nஅம்மாவுக்கு நீங்கள் வாங்கித் தந்ததைப் பதிவு செய்துள்ளது சந்தோஷம். யாருக்காவது பொறி தட்டி அவர்களும் தங்கள் தாயாருக்கு இது மாதிரி செய்வதற்குத் தூண்டுகோலாக இருக்கக்கூடும்.\nஇதில் எனக்கு ரொம்ப ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி காதும் காதும் வைத்ததுபோன்று விஷயத்தைக் கையாண்டீர்கள் என்பதும், வயதான தாயின் கவனத்துக்கு இந்தப் பிசகு தெரியாதவண்ணம் செய்ததும்தான். தாயாருக்குத் தெரிந்திருந்தால், தான் கவனக்குறைவாக இருந்துவிட்டோமே என்று ரொம்பவும் வருத்தப்பட்டிருப்பார். ஏற்கனவே நீங்கள் காசாளராக வேலை பார்த்தீர்கள் என்று படித்த ஞாபகம். ரொம்ப நல்ல ஹேண்டில் பண்ணியிருந்தீர்கள். அதுவும் தவறு செய்தவரின் கணவனுக்குக்கூட விஷயம் தெரியாமல் செய்தது பாராட்டத்தக்கது. அதுதான் பெரிய மனுஷத் தன்மை.\n//ரொம்ப ரசித்துப்படித்தேன். வெள்ளித்தட்டில் சாப்பிடுவதன் தாத்பர்யம் பலபேருக்குத் தெரியாமல் இருக்கலாம். மற்ற உலோகத் தட்டில் ஒருமுறை சாப்பிட்டால் அது எச்சில்தட்டு என்றுதான் கருத்தில்கொள்ளப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக்கு அந்தமாதிரி கிடையாது என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுவந்ததால், பெரும்பாலும் எல்லோரும் (வீட்டில் பெரியவர்கள்) வாழை இலை அல்லது தையல் இலையில்தான் சாப்பிடுவார்கள். யாருக்கு முடிகிறதோ அவர்கள் வெள்ளித்தட்டில் சாப்பிடுவார்கள். அதனால்தான் பிராமணர்கள் வீட்டுக் கல்யாணத்தில் வெள்ளித்தட்டு, பூஜை செய்வதற்கு உரிய பொருள்களை வெள்ளியினால் கொடுப்பது என்பதெல்லாம் வந்தது.//\nதாங்கள் சொல்வது அனைத்தும் எனக்கும் நன்கு புரிகிறது. வாழை இலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அது இளமையையும் ஆரோக்யத்தையும் தரும் எனவும் விஞ்ஞான பூர்வமாகவே சொல்லுகிறார்கள். சுத்தம் + சுகாதாரமும் இதில் அடங்கியுள்ளது. ஒன் டைம் யூஸ் செய்து தூக்கிப்போட்டு விடுவதால், அந்தக்காலத்தில் அது ஆடு மாடுகளுக்குத் தீனியாகவும் உபயோகப்பட்டது.\n//அம்மாவுக்கு நீங்கள் வாங்கித் தந்ததைப் பதிவு செய்துள்ளது சந்தோஷம். யாருக்காவது பொறி தட்டி அவர்களும் தங்கள் தாயாருக்கு இது மாதிரி செய்வதற்குத் தூண்டுகோலாக இருக்கக்கூடும்.//\nஇதைக் கேட்கவே எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.\n//இதில் எனக்கு ரொம்ப ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி காதும் காதும் வைத்ததுபோன்று விஷயத்தைக் கையாண்டீர்கள் என்பதும், வயதான தாயின் கவனத்துக்கு இந்தப் பிசகு தெரியாதவண்ணம் செய்ததும்தான்.//\nமிகவும் வயதானவர்கள் + ஸாத்வீகமான குணமுடையவர்களால், இதையெல்லாம் கேள்விப்பட்டால் தாங்கிக் கொள்ள முடியாது அல்லவா \n//தாயாருக்குத் தெரிந்திருந்தால், தான் கவனக்குறைவாக இருந்துவிட்டோமே என்று ரொம்பவும் வருத்தப்பட்டிருப்பார்.//\nஇதில் அன்று என் தாயார் அவர்களின் கவனக்குறைவினை விட, அன்று என் இல்லத்தின் முழுப்பொறுப்பாளராக + பாதுகாவலராக இருந்துள்ள என் மனைவியின் கவனக்குறையும் அடங்கியுள்ளதே ..... ’தான் கவனக்குறைவாக இருந்துவிட்டதாக தன் மாமியார் நினைக்கக்கூடுமே’ என என் மனைவியும் நினைத்துக் கவலைப்பட்டிருப்பாள் அல்லவா \n//ஏற்கனவே நீங்கள் காசாளர��க வேலை பார்த்தீர்கள் என்று படித்த ஞாபகம். ரொம்ப நல்ல ஹேண்டில் பண்ணியிருந்தீர்கள். அதுவும் தவறு செய்தவரின் கணவனுக்குக்கூட விஷயம் தெரியாமல் செய்தது பாராட்டத்தக்கது. அதுதான் பெரிய மனுஷத் தன்மை.//\nஎப்படியோ என் பயணம் வெட்டி அலைச்சலாகப் போகாமல், திருட்டுப்போன பொருளை உடனே துரத்திச் சென்று மீட்டு வந்ததில் எனக்கும் ஓர் சந்தோஷமாக இருந்தது.\nஏதோ நடந்தது நடந்து விட்டது. தவறு செய்பவர்களை கடவுள் தண்டிப்பார். அதை பெரிது படுத்தி அவமானப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை.\nதங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான, மிகச் சிறப்பான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஅன்புடையீர்... வணக்கம். தங்களது கட்டுரையை சமீபத்தில்தான் படித்தேன். வெள்ளித் தட்டைத் திருடிய பெண்ணின் குழந்தைக்கு நூறு ரூபாய் அன்பளிபாக கொடுத்தது அந்தப் பெண்ணை நிச்சயம் திருந்த செய்திருக்கும்.\n//தங்களது கட்டுரையை சமீபத்தில்தான் படித்தேன்.//\n//வெள்ளித் தட்டைத் திருடிய பெண்ணின் குழந்தைக்கு நூறு ரூபாய் அன்பளிபாக கொடுத்தது அந்தப் பெண்ணை நிச்சயம் திருந்த செய்திருக்கும்.//\nஎப்படியோ அவள் ஒருவேளை திருந்தியிருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.\nதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்ப...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n2 ஸ்ரீராமஜயம் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ���வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n2 ஸ்ரீராமஜயம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத...\n71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... \n2 ஸ்ரீராமஜயம் தாயன்பைப்போல கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்கும் காண முடியவில்லை. பிள்ளை எப்படியிருந்...\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n2 ஸ்ரீராமஜயம் பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த...\n11] தெய்வம் இருப்பது எங்கே \n10] பூஜைக்கு வந்த மலரே வா \n9] \"நானும் என் அம்பாளும் \n8] என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....... ....... நான் ...\n7] அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirpalwonders.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-20T14:16:00Z", "digest": "sha1:TOYDXF7QXFH4FMCJHXQTPMMKTFZE6F5N", "length": 3822, "nlines": 105, "source_domain": "kirpalwonders.blogspot.com", "title": "மரத்தடி: காதோரம் ஒரு ரீங்காரம்...", "raw_content": "\nகொசுவுக்குப் பல் இல்லை என்று தெரிந்தும்\nஎன்று ஊரே கூடிப் பழிசுமத்த,\nஊர் முழுக்கப் படை எடுக்க,\nகாதில் ரீங்காரம் இட்டுக் கொக்கரித்தன\nஇதுக்குப் பேரு உங்க ஊருல கடிக்கிறதா\nஇன்னைக்கு உன்னோட O+ காலிடா...\"\nஇத படிசிட்டு, சும்மா விழுந்து விழுந்து சிரிச்சேன் மச்சி..\nஅவனவன கடிச்சாதான் தெரியும் கொசுவும் காதலியும்.. என்ன நான்ஞ் சொல்றது\nதம்பி, உன்னை கொசு கடிச்சதுக்காக எங்கள இந்த கடி கடிக்க கூடாது.\nமரத்தடியில் இதுவரை வீசிய காற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/2016/02/", "date_download": "2018-07-20T14:44:54Z", "digest": "sha1:RSD4ZKY5B64XIYYQRLDKU7OJC4PVLS5H", "length": 5544, "nlines": 174, "source_domain": "leenamanimekalai.com", "title": "February 2016 – Leena Manimekalai", "raw_content": "\nஅவள் காதலிக்கிறாள் – கவிதைகள்\nநன்றி – ஆனந்த விகடன் அவள் காதலிக்கிறாள் 1. எட்டிவிடும் தூரம் தான் மேசையின் மறுபக்கம் அமர்ந்திருந்தாய் சுவரெல்லாம் சன்னல்கள் கொண்ட அறை அது மஞ்சள் திரைச்சீலைகளில் கசிந்த மாலை சூரியன் உன்னை ஒளியால் வரைந்த கோட்டோவியமாக்கியது நீ அணிந்திருந்த நீல நிற சட்டையின் நூலாக என் இதயம் நெசவுத்தறியில் சுற்றிக் கொண்டிருந்தது உன் உதடு\nPosted in கவிதைTagged ஆனந்த விகடன், கவிதை, சிச்சிலி\nநன்றி – குமுதம் காதல் உனது கைப்பிடியின் அந்த சிறுகுகையில் என்னை ஒளித்துவைத்துக்கொள் நீ அற்ற நாட்களின் அனாவசிய வெளிச்சம் என் கண்களை கூசச்செய்கிறது உன் சுவாசத்தின் வழி காற்றையும் உன் முத்தத்தின் வழி நீரையும் சுகித்து வாழ்ந்துகொள்கிறேன் உன் அருகாமை இல்லாத உலகம் ஒரு ராட்சச மிருகமாக மருட்சி கொள்ள வைக்கிறது இந்த நிமிடத்தில்\nPosted in கவிதைTagged கவிதை, காதல், குமுதம்\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://painthamizhchsolai.blogspot.com/2016/02/3.html", "date_download": "2018-07-20T14:19:43Z", "digest": "sha1:IQDH6OP6B43OOR2BSIIRJSZ64JSEH7IK", "length": 16783, "nlines": 213, "source_domain": "painthamizhchsolai.blogspot.com", "title": "marapuppookkal: கம்பன்கவிநயம்‬ -3. யார்கொள்இச் சொல்லின் செல்வன்?", "raw_content": "பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''\nகம்பன்கவிநயம்‬ -3. யார்கொள்இச் சொல்லின் செல்வன்\nஅனுமனைச் \"சொல்லின் செல்வன் \" என இராமன் அழைக்க என்ன காரணம்.\nஇந்தக் கேள்வியைப் பல நாள்களுக்கு முன் சோலையிலும், சொல்மேடை என்ற என் தனிப் பக்கத்திலும் கேட்டிருந்தேன்.\nஅதற்கான விடையைக் கூறுமுகத்தான் கம்பன் கவிநயம் கட்டுரையின் வாயிலாகக் கொடுக்கிறேன்.\nஇராமன் சீதையைத் தேடிக் காட்டுவழியே கிட்கிந்தையை அடைகிறான். தொலைவில் அவர்களைப் பார்த்த. அனுமன்,\nஇவர்கள் தான் தருமத்தின் மாற்று வடிவம் என்பதைக் கண்டு, அவர்களை வரவேற்கிறான்.\nஇராமன் அனுமனை நோக்கி, 'நீ யார் \" என்று ஒரு கேள்வியைத் தான் கேட்கிறான். அனுமனோ,\nகண்ண,யான் காற்றின் வேந்தர்க் (கு)\nநாமமும் அனுமன் என்போன் \"\nஎனத் தெளிவாகக் கூறுமுகத்தான் தன் ஆன்ற அறிவுநுட்பத்தையும், தெளிந்ததோர் துணைவனாக ஆகப் போகின்ற அமைச்சுத் திறனையும், கொடுத்துப் பெற்றுப் பயன்கொள்ளும் இயல்பையும் காட்டி நிற்பதுடன் அல்லாமல்,\nஇராமனை முன்னரே அறியாதவனான அவன், இராமனை முன்னிலையாய் விளிக்கும் சொற்களைக் கொண்டே \"சொல்லின் செல்வன் \" என்று இராமனால் புகழப்படுகிறான்.\n\" மஞ்செனத் திரண்ட கோல மேனிய \"\n- மஞ்செனில் மேகம். அதாவது மழையைப் பொழிந்து, இவ்வுலக உயிர்களைக் காத்து அருளும் மேகம். மேகம் கருமையானது. இராமனின் நிறமான கருமையைக் கண்ட அனுமனுக்கு உவமையாகத் தோன்றியது மஞ்சு - மழைமேகம். இராமனும் இவ்வுலக மக்களைக் காத்தருளும் மனித வடிவில் உள்ள திருமாலே என்பதை அறிந்த அனுமன் \"மஞ்செனத் திரண்ட மேனி \" என்கிறான்.\n\"மகளிர்க் கெல்லாம் நஞ்செனத் தகைய வாகி \"\n- இராமாயணத்தின் மையப் பொருள்களில் ஒன்று \"ஒரு இல் \" (ஒரு தாரம்)\nஇராமன் தன்மனையாள் சீதையைத் தவிர மற்ற பெண்களுக்கு நஞ்சு போன்ற (அவர்கள் தன்னைக் காமுறா வண்ணம்) இயல்பை உடையவனாதலால் இவ்வாறு கூறுகிறான்.\n- நளிர் - குளிர், பகை எனப் பொருள்.\nகுளிர்ந்த பனியால் வாடாத தாமரையைப் போன்ற கண்ணனே என்னும் பொருளும்,\nபகையைக் கண்டு வாடாமல் மலர்ந்த. முகத்தோனே என்ற பொருளையும் (இராவணனைக் கண்டு கலங்காதவன்)\nநளிர், தேம்பா என்ற இரு சொற்கள் மடங்கிப் பொருள்தருமாறு கூறுகிறான்.\n- நான் காற்றின் வேந்தனுக்கும், அஞ்சனைக்கும் பிறந்தவன். என்பெயர் அனுமன்.\nஇவ்வாறு, இராமனைக் கண்ட நொடியிலேயே அவனைப் பற்றிய இயல்பு, அவனுடைய பகைவன், அதில் அடங்கிய அவனுடைய வீரம், கடவுளின் தோன்றல் என அனைத்தையும் உணர்ந்து கொண்ட அனுமன் தேர்ந்த சொற்களால் இராமன் கேட்ட ஒற்றைக் கேள்விக்கு இந்தத் தெளிந்த விடையைக் கூறிய காரணத்தால் தான்,\nவியந்து போன இராமன் தன் தம்பியிடம்,\nஎன்று அயர்ந்து கேட்கும் காட்சியைப் படைத்துக் காட்டிய கம்பரின் கவிநயத்தைக் கற்போர் களிப்பில் மூழ்குவர் என்பதே உண்மை.\nஇப்போது அந்தப் பாடலை மீண்டும் படித்துப் பாருங்கள்...\n..., அனுமன் என்போன் \"\nPosted by மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் at 11:13\nசோலைக்கவியரங்கம் \"நிறைவு கவிதை \"\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 19\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 18\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 17\n‎சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 16\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 15\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 14.\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் :13.\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 12\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 11\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 10\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 9\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 8\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞ���ை அழைத்தல் : 7\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 6\nசோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 5\nசோலைக் கவியரங்கம், கவிஞரை அழைத்தல் : 4\nகவிஞரை அழைத்தல் : 3. கவிஞர் ‪#‎வள்ளிமுத்து‬\nகவிஞரை அழைத்தல் - 2 கவிஞர் வெங்கடேசன்\nகவிஞரை அழைத்தல்.,1 கவிஞர் பொன். பசுபதி\nமுயன்று பார்க்கலாம் 3 இன் தொகுப்பு‬\nகம்பன்கவிநயம்‬ -3. யார்கொள்இச் சொல்லின் செல்வன்\n‪பாட்டியற்றுக 22 இன் தொகுப்பு‬\nபாட்டியற்றுக 21 இன் தொகுப்பு\nகம்பன் கவிநயம்‬ - 2 சொக்க வைக்கும் ஒருசொல்\nபாட்டியற்றுக 3 இன் தொகுப்பு\nமுயன்று பார்க்கலாம் - 2\nசிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். பாடம் - 2\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன்\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் பாகம் (27)\nபாவலர் மா. வரதராசன் பாடல்கள் (16)\nகடவுள் என் தோழன் (9)\nஇந்திய அரசியல் சட்டம் (2)\n\"காரிகைக் களிப்பு \"1 (1)\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் தொகுதி (1)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய அரசியல் சட்டம்.2 (1)\nஇந்திய அரசியல் சட்டம்1 (1)\nகவியரங்கக் கவிதை (காணொலி) (1)\nகாரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை (1)\nகாரிகைக்_களிப்பு - 01.தொகுப்பு (1)\nசோலை மெய்ஞ்ஞானப் புலம்பல் (1)\nஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . . (1)\nபடித்ததில் பிடித்தது. . . (1)\nபடித்ததில்பிடித்தது. . . (1)\nபைந்தமிழ்ச் சோலை விழா (1)\nயமக வெண்பா: (மடக்கு) (1)\nவண்ணப் பா/சந்தப் பா இலக்கணம் (1)\nவெண்பாவில் விளாங்காய்ச் சீர் (1)\nதங்கள் பார்வைகளுக்கும் கருத்திடல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே மீண்டும் வருக..\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://princenrsama.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2018-07-20T14:26:23Z", "digest": "sha1:GU4BG5E2XEKJXUEEWMTRB6OCA7NBLS5A", "length": 25578, "nlines": 346, "source_domain": "princenrsama.blogspot.com", "title": "நான் சின்னப் பப்பா!", "raw_content": "\nசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். \"பிரின்சு என் ஆர் சமா\". இப்படித்தான் படிக்கணும்.\n' விவாதத்திற்கு வந்த அழைப்புக்காக தயாராகிக்கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்கு வந்துவிடுங்கள் என்ற அழைப்போடு, எங்கள் அணியில் பேசத் தோழர்களையும் அழைத்துவருமாறு சொல்லியிருந்தார்கள். உடன் தோன்றிய சிலரில் 'மிதக்கும் வெளி' சுகுணா திவாகரும் ஒருவர். (அப்போது எனக்கு மிதக்கும் வெளியாக அறிமுகம் ஆகியிருக்கவில்லை.) தகவலைச் சொல்லி அழைத்தேன். தன் நண்பர் செந்தில் வந்திருப்பதாகவும், இணையத்தில் ப்ளாக் எழுதுகிற திராவிடத் தமிழர்கள் இன்றைக்கு மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் சந்திக்கவிருப்பதால் தான் அங்கே செல்வதாகவும் தெரிவித்தார். உடன் செந்திலின் எண் வாங்கிக் கொண்டேன். அவரிடம் பேசியபோதுதான், \"திராவிட ராஸ்கல்கள் முன்னணி\" என்று தாங்கள் இயங்கப் போவாதாக தெரிவித்தார். இணைய ஊடகம் நம் கையை விட்டுப் போய்விடுமோ என்று எண்ணியிருந்தவனுக்கு இப்படி ஒரு சந்திப்பு என்றதும் ஆனந்தம். அதிலும் சென்னை மட்டுமல்லாமல், நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தெல்லாம் வந்து சந்திக்கிறார்கள் என்றதும், பழைய பேனா நண்பர்கள் முறையின் நினைவு... முகம் தெரியாமல் பழகியவர்கள் நேரில் பார்க்கும்போது எப்படி இருக்கும் என்ற கற்பனையே ஆனந்தத்தைத் தந்தது.\nஆர்வம் மேலிட விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேறு சிலரை அனுப்பிவிட்டு, அண்ணன் பெரியார் சாக்ரடீசுடன், நாகேஸ்வரராவ் பூங்கா நோக்கி கிளம்பினேன். நாங்கள் செல்வதற்குள் எல்லாம் ஒரு வழியாக செடிகளுக்கு மத்தியில் செட்டிலாகியிருந்தார்கள். இதுதான் வலைப்பதிவர் கூட்டம் என்பதறியாமல் கொஞ்சம் சுற்றினோம். (ஏனெனில் அங்கே அடிக்கடி பென்சனர் கூட்டம், நிதி நிறுவனத்தில் ஏமாந்தோர் கூட்டம் என ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கும்)\nநேரடியாக அப்போது வலைப்பூகளில் எழுதாததால், நாங்கள் பார்வையாளராக அறிமுகப்படுத்திக் கொண்டு அமைதியாக உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தோம்(அந்த இருட்டில் கேட்கத் தான் முடிந்தது.). அடர்ந்த இருட்டுக்குள் 'அனல் பறக்கும் விவாத'மாக அப்போதுதான் போலி விவகாரம் சென்று கொண்டிருந்தது. (ஓராண்டு கழித்தும் அதே அ.ப.வி.- ஆனால் அப்போது அது ஏதோ புனைப்பெயர் விவகாரம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனுடைய தீவிரமே அண்மையில்தான் தெரிந்தது.)\nசிலரின் குரல் வேறுமாதிரி இருந்தபிறகுதான் அது அனைத்து வலைப்பதிவர்கள் சந்திப்பாக மாறிவிட்டிருந்தது தெரிந்தது. எனக்குத் தெரிந்து அதில் பாலபாரதி, (வரவனையான் என்று எனக்குத் தெரியாத) செந்தில், ஜி.கவுதம், பொன்ஸ் அக்கா ஆகியோர் இருந்தனர். சில முகங்கள் இன்று பார்க்கும்போது அடையாளம் தெரிகின்றன('வினையூக்கி'யும் தெரிகிறாரே). இப்போது வலைப்பதிவாளராகவும், அப்போது பார்வையாளராகவும் வந்த வளர்மதியும் என்னைப் போலவே திராவிடப் பதிவர் சந்திப்பு என்று நினைத்துக்கொண்டு பேசியதும், அவரை 'உண்மை'யின் செய்தியாளர் என்று அண்ணன் பாலபாரதி எழுதியதும் அதற்கு நான் தந்த மறுப்பும் இங்கே.\nசந்திப்பு முடிந்து வெளியில் வந்தோர் 'டீ, போண்டா' சாப்பிடக் கிளம்பியதும், இன்னும் சிலர் அரசுக் கடைக்குச் செல்லக் கிளம்பியதும் நன்கு நினைவிருக்கிறது. வெளியே கிளம்பும்போது எனக்கு முகவரி அட்டை கொடுத்து, தான் வணிகம் குறித்து எழுதுவதாக அறிமுகப்படுத்திக்கொண்ட நண்பரும் நினைவிலிருக்கிறார். கையில் கொண்டுவந்திருந்த உண்மையின் சில பதிவுகளை வந்திருந்தவர்களுக்கு வழங்கிவிட்டு விடைபெற்றோம். அந்த இருட்டோடு பின்னர் வந்த பல இருட்டுகளை நான் இணையத்தின்முன் கழிக்க நேர்ந்ததும் நடந்தது...\nஇருட்டில் எடுத்த புகைப்படங்கள், முற்றிலும் சிறிய பிளாஷ் கொண்ட எனது கையடக்கக் கேமராவில் எடுக்கப்பட்டதால் ஓரளவு 'இவர்தான் இவர்' என்று அடையாளம் காணலாம். மற்றவை தெளிவில்லாததால் 'blur' செய்து வைத்திருக்கிறேன்.. அம்புட்டுதான் ஓராண்டு கடந்து இந்தப் படங்களைப் பதிவிடுவதில் மகிழ்வடைகிறேன்.\n(\"அடப்பாவி, அப்போ நீ எடுத்த வீடியோவெல்லாம் இந்தக் காலத்தில கிடைக்காதா\"ன்னு கேக்குற பாலபாரதி அண்ணனில் குரல் மீண்டும் ஒருமுறை ஒலிக்கிறது.)\nஇதிலிருந்து பெறப்படும் செய்தி: நானும் வலைப்பதிவர் குடும்பத்துக்குள் வந்து ஓராண்டு நிறைவடைகிறது. இப்ப சொல்லுங்க நான் சின்ன பப்பாதானே அந்த மகிழ்ச்சிக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு.. என்னன்னு பட்டியலோட திங்கள்கிழமை சொல்றேன்.\nலேபிள்கள்: சுயசரிதை பதிவர் மன்றம்\nதொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் பிரின்ஸ் :)\nபாப்பாவோட சந்தோசம் பாப்பாவுக்குத் தான் தெரியும். பொன்வண்டோட விளையாடத் தெரியாத பாப்பாக்கள் நிறஞ்ச இந்த ஊரில, பாப்பா படத்தோட வந்து வாழ்த்திட்டு போற உங்களுக்கு நன்றி பொன்வண்டு\nஅட.... எத்தனை பா...பா... பின்னிட்டடா பிரின்சு\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nமாட்டு கறி குழம்பு செய்வது எப்படி\nபசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ\nதேங்காய்…………………………… 1 /2 மூடி\nகறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத��து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…\n நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்\n இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.\nசெருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்\nஇன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.\nஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.\nபெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…\nபெயர் சொல்லாமல் கூட என்னிடம் சொல்ல விரும்புவதைச் சொல்ல... https://princenrsama.sarahah.com\nஎம் இல்லத்தின் மீது தாக்குதல்\nவிடைத்தாள் பிடுங்கப்பட்ட பின்னும்....(வலைச்சரம் தொ...\nஅமிதாப்-பிடம் பாடம் கற்க வேண்டிய ரஜினி\n'சிவாஜி' பேரைச் சொல்லி சிக்கன் நூடுல்ஸ்\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - வரலாற்றுத் தேவை\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகடுப்பைக் கிளப்புறாய்ங்க யுவர் ஆனர்\n���ேலும் காட்டு குறைவாகக் காட்டு\nசந்திப் பிழை திருத்தி எழுத...\nTo write in Tamil தமிழில் எழுத...பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://princenrsama.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-07-20T14:26:43Z", "digest": "sha1:JZXVDJJH4AGBGN4VMXI24XF6OO5P5WAG", "length": 43681, "nlines": 407, "source_domain": "princenrsama.blogspot.com", "title": "கலைஞரின் உண்ணாவிரதம் - நாடகமா? (ஒரு மீள் பார்வை)", "raw_content": "\nசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். \"பிரின்சு என் ஆர் சமா\". இப்படித்தான் படிக்கணும்.\nகலைஞரின் உண்ணாவிரதம் - நாடகமா\n2009 ஏப்ரல்: ஈழப் போர் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த நேரம். ஒரு தலையாக புலிகள் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். மறு புறம் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். இலங்கை சர்வதேச அளவில் பல நாடுகளின் உதவியுடன் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. முழுவீச்சில் புலிகளை அழிக்கவும், அதனையே சாக்காக வைத்து தமிழர்களை அழிக்கவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு.\nதமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு - காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியில் அதுவரை போரென்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொல்லிவந்த ஜெயலலிதா (அதிமுக), டபுள் சிறீ ரவிசங்கர் காட்டிய படங்களைப் பார்த்ததும், ஈழத்தில்... சாரி... சாரி... இலங்கையில் நடந்து வந்த கொடுமைகளை அப்போது தான் உணர்ந்துகொண்டதாகக் கூறி, தனது ஈழ முகமூடியை அணியத் தொடங்குகிறார். அதுவரை கூடவே சுத்திக் கொண்டிருந்த செவ்வாழைகளும், புதிதாகப் போய்ச் சேர்ந்தவர்களும் சொல்லிப் புரியாததை டபுள் சிறீ ரவிசங்கர் சொல்லித் தான் தெரிந்துகொண்டாராம். சரி, போய்த் தொலைகிறது.\nஈழப்பிரச்சினைக்காக 2008 முதல் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டும் போராடிக் கொண்டுமிருந்த திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த ஆதரவுகள் சேருகின்றன. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வந்தால், ஏதோ ஈழத்தை அவர்கள் வாங்கித் தந்துவிட உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுத்தது போல இங்கிருக்கும் சிலர் பம்மாத்தும், சிலர் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று ’அம்மா’த்தும் பேசிக் கொண்டிருந்தனர்.\nஈழத்தில் போர்நிறுத்த அறிவிப்பு வரும் என்னும் எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் “போரை நிறுத்து” என்னும் குரல் தமிழர்களிடம் “போரை நிறுத்து” என்னும் குரல் தமிழர்களிடம் காங்கிரசிடம் அழுத்தம் தருகிறார் கலைஞர் காங்கிரசிடம் அழுத்தம் தருகிறார் கலைஞர் காங்கிரசோ மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறது. விடிய விடிய பொறுத்துப் பார்த்த முதல்வர் கலைஞர், ஏப்ரல் 27-ஆம் நாள் அதிகாலையில், அண்ணா அறிவாலயத்துக்கு செல்வதாகக் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்தில் வந்து அமர்கிறார்.\nஅப்போது நேரம் காலை 5 மணியைக் கடந்து ஆறு மணியை நெருங்குகிறது. முதலமைச்சர் திடீரென காலை வேளையில் வந்து, அண்ணா நினைவிடத்தில் அமர்ந்திருக்கிறாரே, நிலைமை என்னவென்று புரிய காவல்துறைக்கே சிறிது நேரமாகிறது. தகவல் கிடைத்ததும், கேமரா சகிதமாக அண்ணா நினைவிடம் நோக்கி விரைகின்றனர் ஊடகத்தினர். குவியத் தொடங்குகின்றனர் பொதுமக்கள், தொண்டர்கள்\nஆங்காங்கு உண்ணாவிரதம் தொடங்குகின்றனர் திமுகவினர். அண்ணா நினைவிடம் வந்து சேர்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர். தலைவர்கள் நேரில் செல்கின்றனர். ஆசிரியர் வீரமணி உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.\n“எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்கிற மனநிலையில் முதல்வர் இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்த நிலையை ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டும். 2009 ஜனவரி மாதம் - கூட்டணிகள் எல்லாம் முடிவாகாத சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஜனவரி 10-ஆம் தேதி நடத்த அழைப்பு விடுக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அவர் அழைத்தால் சரியாக இருக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசும் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், திடீரென பழ.நெடுமாறன் கூட்டத்தை ஒத்திவைக்கிறார்.\nபெரியார் திடலில் சந்தித்த தலைவர்கள் மூவரும் (ஆசிரியர் கி.வீரமணி, மருத்துவர் ராமதாசு, தொல்.திருமா) ஜன-12 அன்று கலைஞரைச் சந்திக்கிறார்கள். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து என்ன செய்வது என விவாதிக்கிறார்கள். ”இனி என்ன செய்வது எல்லாம் செய்��ாகிவிட்டது. இனி நான் தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” என்கிறார் கலைஞர். இந்த யோசனையை உடனடியாக மறுக்கிறார் ஆசிரியர் கி.வீரமணி. ”காந்தியவாதி மாதிரி பேசாதீர்கள்” என்கிறார் ஆசிரியர். சந்திப்பு முடிகிறது. சந்தித்த பின் வெளியே வந்த திருமா அவர்கள், கலைஞர் ஒரு மணி நேரமாவது உண்ணாவிரதமிருந்தால் பேரெழுச்சி வருமே என்கிறார். அன்றைக்கு நடப்பதாக பழ.நெடுமாறன் அறிவித்திருந்த கூட்டமும் ஒத்திவைக்கப்படுவதாக அவராலேயே அறிவிக்கப்படுகிறது. (காரணம் கலைஞரைச் சந்தித்துவிட்டு வருகிறார்கள் என்பது) அதன் பிறகு ஓரிரு நாளில் திருமா அவர்களே உண்ணாவிரதம் இருக்கிறார்.\nஆக, ”இறுதிக் கட்டமாக நான் தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” என்பது கலைஞரின் யோசனை மீண்டும் ஏப்ரல் மாதத்திற்கு வருவோம். போரின் இறுதிக் கட்டம் நெருங்குகிறது. போரில் பிரபாகரன் பிடிக்கப்பட்டால் போரஸ் மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறார் கலைஞர். பலருக்கும் வருத்தம். ”என்ன இந்த நேரத்தில் இப்படிச் சொல்கிறார் மீண்டும் ஏப்ரல் மாதத்திற்கு வருவோம். போரின் இறுதிக் கட்டம் நெருங்குகிறது. போரில் பிரபாகரன் பிடிக்கப்பட்டால் போரஸ் மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறார் கலைஞர். பலருக்கும் வருத்தம். ”என்ன இந்த நேரத்தில் இப்படிச் சொல்கிறார், கலைஞருக்குப் பித்துப் பிடித்துவிட்டதா, கலைஞருக்குப் பித்துப் பிடித்துவிட்டதா” என்று எண்ணுகிறார்கள். நிலைமை மோசம் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டிருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்போதும் இங்கே பலர் புலிகளையும், பிரபாகரனையும் ஏதோ கலைஞர் கொச்சைப் படுத்திவிட்டதைப் போலக் கருதுகிறார்கள். நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமடைகிறது.\nஅப்போது தான் ஒரு தரப்பான போர்நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. சிங்கள இனவெறி அரசும் அறிவிக்க வேண்டுமென்ற குரல் வலுக்கிறது. எதையும் செய்ய முடியாத அடிமையாக இருக்கிறேனே என்ற புலம்பல் ஒரு மாநிலத்தின் முதல்வரிடமிருந்து இது தான் இந்திய அரசின் தன்மை என்பதைப் புரியாதவர்கள் அரற்றுகிறார்கள்.\nதாங்கொணாத ஆற்றாமை - கலைஞரை உண்ணாவிரதத்தை நோக்கித் தள்ளுகிறது.\nஅதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி வந்து அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் தொடங்குகிறார். பொதுமக்கள் மத்தியில் ஊடகங்களின் பார்வையில் உண்ணாவிரதம் தொடங்குகிறது. நீண்டநேரம் அமரக்கூடாது என்ற மருத்துவர்களின் கண்டிப்பு காரணமாகப் படுத்துக் கொள்கிறார். உடன் அவரது உறவினர்கள். கொடும்வெய்யில் கொளுத்தும் சூழலில், அவருக்குப் பின்னால் அவருக்கு வழக்கமாக வைக்கப்படும் குளிரூட்டி வைக்கப்படுகிறது. அது திறந்த வெளி அரங்கம். வெய்யிலைத் தணிக்க அது சிறிதளவு பயன்படலாமே தவிர, சொகுசுக்குப் பயன்படாது.\nமத்திய அரசுக்குத் தன்னால் தரமுடிந்த கடைசிக் கட்ட நெருக்குதல் மத்திய அரசு இலங்கை அரசுக்குப் பேசுகிறது. உலக அரசுகளின் நெருக்குதல் இலங்கைக்கும் மத்திய அரசு இலங்கை அரசுக்குப் பேசுகிறது. உலக அரசுகளின் நெருக்குதல் இலங்கைக்கும் ராஜபக்சே கூடிப் பேசுகிறார். கனரக ஆயுதங்கள், கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இந்திய அரசுக்கு இலங்கை அரசு தகவல் தருகிறது. இந்திய அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் கலைஞருக்குப் பேசுகிறார்.\nஅதை அறிவித்து, உண்ணாவிரதத்தைக் கலைஞர் முடித்துக் கொள்ளும்போது மணி 12:30 -அய்த் தாண்டியிருக்கும். (என் நினைவில் இருந்து சொல்கிறேன்.)\nஇப்படி கடைசிக் கட்டமாக, போரை நிறுத்த முடியாதா என்ற ஏக்கத்தின் காரணமாக, உணர்வால் உந்தப்பட்ட நிலையில் 86 வயது நிரம்பிய கலைஞர் தன் உடலை வருத்திக் கொண்டு இருந்த உண்ணாவிரதத்தைத் தான் நாடகம் என்கிறார்கள் இதயமற்றவர்கள்\nகாலை 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கி மாலை 5 மணிக்கு பழச்சாறு தந்து முடிப்பதற்குள் (7 மணிநேரம்) முப்பது தடவை ’ஒண்ணுக்கு’ இருக்கப் போவது போல் எதையாவது விழுங்கிவிட்டு வரும் போராளிகள் தான் பேசுகிறார்கள் - கலைஞரின் உண்ணாவிரதம் நாடகம் என்று\nகாலை 5 மணி முதல் மதியம் 12:30 மணிவரை ஒரு முதியவர், கொடும் வெய்யிலில், பொது மக்கள் மத்தியில் உண்ணாமல் படுத்துக் கிடந்ததைத் தான் கேலி பேசுகிறார்கள் குறுக்குப் புத்திக்காரர்கள்\nநான் உண்ணாவிரதம் என்ற போராட்ட முறையை ஏற்காதவன். மதிய உணவை ஸ்கிப் செய்யும் உண்ணாவிரதம், ஆட்டுப்பால் குடித்து ஆறுமாதம் உண்ணாவிரதம் இருப்பது எப்படி என்று புக் போடும் அளவிலான காந்தியின் உண்ணாவிரதம், சாப்பிட்டுவிட்டு வந்த ஒருவர் சாப்பிடப் போக மற்றொருவரை எழுப்பிவிடும் தொடர் உண்ணாவிரதம், குளுக்கான் டி குடிக்கும் அன்னாஹசாரே உண்ணாவிரத���், கக்கூசில் போய் கட்டிக் கொண்டுவரும் அன்னாஹசாரே தொண்டர்கள் பாணி உண்ணாவிரதம் இப்படி உண்ணாவிரதம் என்பதையே கேலிக் கூத்தாக்கியவர்கள் இங்குள்ள போராளிகள் சங்கரலிங்கனாரும், திலீபனும் செத்ததைப் போல இன்று யாரும் சாகவில்லை. வி.பி.சிங் போல உடம்பைக் கெடுத்துக் கொண்டவர்கள் யாருமில்லை. (யாரும் அப்படி சாகக் கூடாது; உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் என் பார்வை)\nஒரு வேளை கலைஞர் செய்தது நாடகமே என்று கருதிக் கொண்டாலோ கூட, கலைஞரைக் குறை கூறும் முன், உங்களில் எத்தனைப் பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்துப் போனவர்கள் அல்லது உடம்பைக் கெடுத்துக் கொண்டவர்கள். அல்லது நாடகமாகவாவது நடத்திக் காட்டியவர்கள்\nதிமுகவின் ஈழப் போராட்டம் குறித்துப் பேசும் போதெல்லாம், ‘அப்போ, கலைஞரின் உண்ணாவிரதம்’ என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும், ‘ரெண்டு மணி நேரம் உண்ணாவிரதம்’ என்று நக்கல் பேச்சுப் பேசும் எத்தனைப் பேர் குறைந்தபட்சம் காலை உணவுக்கும், மாலை டிபனுக்கும் நடுவில் உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு ஏதாவது செய்தவர்கள்\nஇப்போதும் கலைஞரின் உண்ணாவிரதம் நான்காமாண்டு நினைவு நாள் என்று நக்கலடிக்கும் யாருக்கும் அதற்கான தகுதி துளியுமில்லை கலைஞர் ஈழத்துக்காக உணர்வுப்பூர்வமாக, ’ஆக்கப் பூர்வமாக’ச் செய்ததிலும், செய்ய முனைந்ததிலும் சிறிது கூட, இன்று அவரைக் கிண்டல் செய்யும் வேறு எந்த அரசியல்வாதியும் செய்ததில்லை. இனி, யார் கலைஞரின் உண்ணாவிரதம் பற்றிப் பேசினாலும் அவர்களுக்கு மரியாதையில்லை.\nஅரசியல் ஈழம் ஊடகம் தமிழ்த்தேசியம்\nலேபிள்கள்: அரசியல் ஈழம் ஊடகம் தமிழ்த்தேசியம்\nதயவு செய்து அதை நாடகம் என்று கூறி நாடகத்தின் நன்மதிப்பை குறைத்து விடாதீர். கலைஞர் போட்டது கபட நாடகம் என்பதே சரி.\n//உங்களில் எத்தனைப் பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்துப் போனவர்கள்//வெய்யில் ரொம்ப தலைக்கேறிடுச்சு போல..\nஜல்ரா அடிக்க இத்தனை நீ....ளமான பதிவு தேவையில்லையே. ஒட்டு மொத்த தமிழனமும் தமிழனத் தலைவன் என்று தன்னைத்தானே போற்றிக் கொண்ட ஒரு அசிங்க அரசியல் கயவனின் நாடகத்தைப் புரிந்து கொண்டு ஆதங்கப்பட்ட நாள் தம்மைத்தாமே கூனின் கூறுகிக் கொண்டு அவமானப்பட்ட நாள்.எந்த சல்ஜாப்புகளும் இனி உலகத்தமிழரிடம் எடுபடாது. பதிவு இட்டது வீண் வேலை.\nகிணற்றுத் தவளை இவ்வாறு கூறியுள்ளார்…\n ரொம்ப சிரமப்பட்டு விட்டீர்கள். ரெஸ்ட் எடுங்கள்.\n//ஒரு வேளை கலைஞர் செய்தது நாடகமே என்று கருதிக் கொண்டாலோ கூட, கலைஞரைக் குறை கூறும் முன், உங்களில் எத்தனைப் பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்துப் போனவர்கள். அல்லது உடம்பைக் கெடுத்துக் கொண்டவர்கள். அல்லது நாடகமாகவாவது நடத்திக் காட்டியவர்கள்.//\nநாங்களெல்லாம் நீங்க சொன்னபடி சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்ததில்லை. அதை வெளிப்படையாக சொல்கிறோம்.\nஆனால், அரை நாள் இருந்துவிட்டு 'நான் ஜெயிலுக்கு போறேன், நான் ஜெயிலுக்கு போறேன்' என்று சொன்னதில்லை.\nPrasanna S இவ்வாறு கூறியுள்ளார்…\nபோங்கட அப்ப நிங்கள் எல்லாம் ரொம்ப நல்லவங்க....உங்களுக்கு .....நெடுமிஸ்....பொய்கோ.....\nகலைஞர் பற்றி ேபசறதுக்கு முன்னாடி\nஇவன்ங்கள துப்பாக்கி எடுத்துட்டு போய் ஈழம் வாங்கி தரவேண்டியது தாேனா....\nஇந்த போஸ்டை போட்டதுக்கு உங்களுக்கு மனிதாபிமானம் இல்லையா\nஅந்தக் கள்ளனுக்கு சப்போட் பண்றீங்க..\n8.5.2007 தினகரன் அலுவலகத்தில் தி.மு.கவினர் வன்முறைக்கு மூவர் பலியான தினம். அந்த நாளை நினைவு கூர்ந்து யாரும் எழுதலாமா இல்லை அதுக்கும் நொள்ளை சொல்வீரா.\nநீங்கள் நல்ல போஸ்டை போட்டை தான் போட்டிருக்கிறீர்கள்.ஆனால் மனநிலை பிறழ்வு நிறைந்த பலரும் படிப்பதால் நீங்கள் பின்னோட்டங்களுக்கு தணிக்கை வைப்பது அவசியமானது.\nஇன்று முகநூலில் இந்தக் கட்டுரையை மீண்டும் பதிந்த போது, நண்பர் ஒருவர் அனுப்பிய மறுமொழி\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nமாட்டு கறி குழம்பு செய்வது எப்படி\nபசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ\nதேங்காய்…………………………… 1 /2 மூடி\nகறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…\n நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்\n இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள���” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.\nசெருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்\nஇன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.\nஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.\nபெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…\nபெயர் சொல்லாமல் கூட என்னிடம் சொல்ல விரும்புவதைச் சொல்ல... https://princenrsama.sarahah.com\nகலைஞரின் உண்ணாவிரதம் - நாடகமா\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகடுப்பைக் கிளப்புறாய்ங்க யுவர் ஆனர்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nசந்திப் பிழை திருத்தி எழுத...\nTo write in Tamil தமிழில் எழுத...பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/11/blog-post_2812.html", "date_download": "2018-07-20T14:16:23Z", "digest": "sha1:D3TF4Z7L75D7OPXIFQ6FQKFJV24SKOK6", "length": 50083, "nlines": 658, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : இடைக்காட்டுச் சித்தர் பாடல்", "raw_content": "\nஉலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்...\nமுன்னோர்கள் சுவர்க்கத்தை அடைய திருமணம் செய்த அகத...\nஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளிய சிவ ...\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்று...\nகர��ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாகும் முடக்கத்த...\nசிவந்த கண்ணுக்கு செண்பகம் -மூலிகை\n“நீரில்லா நெற்றிபாழ்’ என்பது வாக்கு\nதிருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் எ...\nசித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லும் நான்கு வழிகள்\n“பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல இருக்கு...\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் 1\nஇது பாஷாணம். இதைக் கொண்டு பாழுங்கிணற்றில் போடு.\"...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 11:48 PM\nகாப்பு கலிவிருத்தம் ஆதி யந்தமில் லாதவ னாதியைத் தீது றும்பவம் தீப்படு பஞ்சுபோல் மோது றும்படி முப்பொறி யொத்துறக் காதலாகக் கருத்திற் கருதுவோம். தாண்டவராயக் கோனார் கூற்று கண்ணிகள்\nஎல்லா உலகமும் எல்லா உயிர்களும்\nவானியல் போல் வயங்கும் பிரமமே\nஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று\nஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே.\nமுத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது\nசித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்\nதொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே\nஎல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு\nஆரண மூலத்தை அன்புட னேபர\nகாலா காலங் கடந்திடும் சோதியைக்\nநூலார் பெரியவர் சொன்னநுண் பொருளை\nசொல்லருஞ் சகள நிட்களம் ஆனதைச்\nஅல்லும் பகலும் அகத்தில் இருந்திடில்\nசூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடும்\nநாறி இடப்பாகன்தாள் நெஞ்சிற் போற்றியே\nமும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத\nசெம்மறி யோட்டிய வேலை யமயத்தும்\nபஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்\nபற்றற்று நின்றதைப் பற்றி அன்பாய்\nநெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே\nநாராயணக் கோனார் கூற்று (தரவு கொச்சகம்)\nசீரார் சிவகொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்\nபாராதி வான்பொருளைப்பஞ்ச உரு ஆனஒன்றைப்\nபேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை\nநேராக எந்நாளும் நெஞ்சுஇருத���தி வாழ்வேனே.\nகண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்\nபெண்ணுருவப் பாதியினைப் பேசரிய முப்பொருளை\nவிண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்\nதண்ணளியை உள்ளில் வைத்துசாரூபஞ் சாருவனே.\nமனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி\nசினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்\nஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த\nஓசையுள் அடங்குமுன்னம் தாண்டவக்கோனே - மூல\nமூலப் பகுதியறத் தாண்டவக்கோனே - உள்ளம்\nசாலக் கடத்தியல்பு தாண்டவக்கோனே - மலச்\nபற்றே பிறப்புண்டார்க்கும் தாண்டவக்கோனே - அதைப்\nசற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே - உன்னுள்\nஅவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பத்தி\nசெவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே - குரு\nசெப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே\nமாடும் மனைகளும் மக்களுஞ் சுற்றமும் வான்பொருளும்\nவீடும் மணிகளும் வெண்பொன்னுஞ் செம்பொன்னுஞ் வெண்கலமும்\nகாடும் கரைகளும் கல்லாம் பணியுங் கரிபரியும்\nதேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே. 23\nபோகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்\nமோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - தாகம்போம்\nவேதமுதல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால்\nஓதுபிர மரத்துஉற்றக் கால். 24\nதாந் திமித்திமி தந்தக்கோ னாரே\nதீந் திமித்திமி திந்தக்கோ னாரே\nஆனந்தக் கோனாரே - அருள்\nஅந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்\nமாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்\nமந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் (தாந்)\nஅந்தக் கரணம் எனச்சொன்னால் ஆட்டையும்\nஅஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்\nசந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்\nசாவாது இருந்திடக் கோட்டையுங் கட்டினேன் (தாந்)\nமெய்வாய்கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை\nவீறுஞ் சுவையொளி ஊறோசை யாம்காட்டை\nஎய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்\nஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (தாந்)\nபற்றிரண் டும்அறப் பண்புற்றேன் நண்புற்றேன்\nபாலையும் உட்கொண்டேன் மேலையாம் கண்கண்டேன்\nசிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்\nசிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் (தாந்)\nஅண்ணாக்கை யூடே யடைத்தே அமுதுண்ணேன்\nஅந்தரத் தரத்தை அப்பொழு தேயெண்ணேன்\nவிண்ணாளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன்\nமெய்ஞ்ஞானம் ஒன்றுஅன்றி வேறேஒன்றை நண்ணேன் (தாந்)\nமண்ணாதி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே\nமாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே\nவிண்ணாளி மொழியை மெய்யினுள் கொண்டேனே\nமேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே (தாந்)\nவாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே\nமாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே\nநோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே\nநுவலுமற்ற ஐந்தியோக நோக்கம் பரிந்தேனே (தாந்)\nஆறாதாரத் தெய் வங்களை நாடு\nஅவர்க்கும் மேலான ஆதியைத் தேடு\nகூறான வட்ட ஆனந்தத்திற் கூடு\nகோசமைந் துங்கண்டு குன்றேறி ஆடு (தாந்)\nகண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை\nவிண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே. 47\nமனம்வாக்குக் காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாத\nதினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே. 48\nகாலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால்\nசாலமின்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே. 49\nபாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும்\nநூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே. 50\nமூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்\nதேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே. 51\nதூய மறைப்பொருளைச் சுகவாரி நல்அமிழ்தை\nநேய முடனாளும்நிலை பெறவே போற்றீரே. 52\nசராசரத் தைத்தந்த தனிவான மூலம்என்னும்\nபராபரத்தைப் பற்றப் பலமறவே போற்றீரே. 53\nமண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்\nகண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே. 54\nபொய்ப்பொருளை விட்டுப் புலமறிய ஒண்ணாத\nமெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே. 55\nஎள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை\nஉள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே. 56\nபூமியெல்லாம்ஓர் குடைக்கீழ்ப் பொருந்த அரசாளுதற்குக்\nகாமியம்வைத்தால் உனக்குக் கதியுளதோ கல்மனமே\nபெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்\nவிண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே\nமேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை\nதேயும்என்றே நல்வழியில் சொல்லுகநீ கல்மனமே\nபொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்\nமன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே\nபொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல்\nமெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே\nபேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து\nநாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே\nஇரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை\nகற்பநிலை யால் அலவோகற்பக லங்கடத்தல்\nசொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண் கல்மனமே\nதேகம் ��ழப்பதற்குச் செபஞ்செய்தேன் தவஞ்செய்தேன்\nபேசாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வியன்றோ\nஎல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த\nவல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே. 67\nகட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்\nஉட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே. 68\nவிழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்\nசெழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே. 69\nமெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்\nபொய்யில்ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே. 70\nஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே\nகூத்துபுரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே. 71\nஇருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை\nஅருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே. 72\nநல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல்\nகொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே. 73\nகைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல்\nமெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே. 74\nவாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க\nயோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே. 75\nஅன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்\nமுன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே. 76\nஅஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற - பர\nமானந்தம் கண்டோ ம் என்று தும்பீபற\nமெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர\nமேலேறிக் கொண்டோ ம் என்று தும்பீபற\nஅல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை\nஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீபற\nதொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற - பரஞ்\nசோதியைக் கண்டோ ம் எனத் தும்பீபற\nஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை\nஅறிவே பொருளாம் எனத் தும்பீபற\nசெம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு\nதெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற\nமூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர\nமுத்தி நிலை சித்தியென்றே தும்பீபற\nதேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்தச்\nசெகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற\nபாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்\nவாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை\nஎப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல\nஅப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்\nகரணங்கள் ஒருநான்கும் அடங்கினவே - கெட்ட\nசரணங்கள் ஒருநான்கும் கண்டனமென்றே - நிறை\nசந்தோட மாகவே கூவு குயிலே\nஉலகம் ஒக்காளமாம் என்றோதுகுயிலே - எங்கள்\nபலமதம் பொய்மையே என்றோதுகுயிலே - எழு\nபவம் அகன்றிட்டோ ம் நாமென்று ஓதுகுயிலே\nசாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத்\nமாதவங்கள் போலும்பலன் வாயாக்குயிலே - மூல\nஎட்டிரண்டு அறிந்தோர்க்குஇடர் இல்லைகுயிலே - மனம்\nநட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளு குயிலே - ஆதி\nஆடுமயிலே நடமாடு மயிலே எங்கள்\nகூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றும்\nஇல்லறமே அல்லலாமென்று ஆடுமயிலே - பத்தி\nநல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த\nகாற்றூனைப் போல்மனத்தைக் காட்டுமயிலே - வரும்\nகாலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே\nபாற்றூடு உருவவே பாயுமயிலே - அகப்\nசிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தின் நிழல்மறையும்\nமறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கும் மடவனமே. 90\nகாற்றின் மரமுறியும் காட்சியைப்போல் நல்லறிவு\nதூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மடவனமே. 91\nஅக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்\nபக்குவநல் அறிவாலே பாவம்போம் மடவனமே. 92\nகுளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல்போல்\nவளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே. 93\nஅப்புடனே உப்புச் சேர்ந்தளவுசரி யானதுபோல்\nஒப்புறவே பிரமமுடன் ஒன்றிநில்லு மடவனமே. 94\nகாய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை\nவாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே. 95\nதொல்லைப் பிறவி தொலைத்தக்கார்க்கு முத்திதான்\nஇல்லையென்று ஊதுகுழல் - கோனே\nஇந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்று\nஅந்தமாய் ஊதுகுழல் - கோனே\nமோன நிலையில் முத்திஉண்டாம் என்றே\nகானமாய் ஊதுகுழல் - கோனே\nநாய்போற் பொறிகளை நானாவி தம்விட்டோ ர்\nபேயரென்று ஊதுகுழல் - கோனே\nஓடித் திரிவோர்க்கு உணர்வுகிட் டும்படி\nசாடியே ஊதுகுழல் - கோனே\nஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை\nஓட்டியே ஊதுகுழல் - கோனே\nமட்டிக் குணமுள்ள மாரீச நாய்களைக்\nகட்டிவைத்து ஊதுகுழல் - கோனே\nகட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்\nகிட்டாவென்று ஊதுகுழல் - கோனே\nபெட்டியிற் பாம்பெனப் பேய்மனமே அடங்க\nஒட்டியே ஊதுகுழல் - கோனே\nஎனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே\nதனதாக ஊதுகுழல் - கோனே\nஅற்ற விடமொன்றே அற்றதோடு உற்றதைக்\nகற்றதென்று ஊதுகுழல் - கோனே\nசாவாது இருந்திட பால்கற - சிரம்\nவேவாது இருந்திட பால்கற - வெறு\nவாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்\nமாறாது ஒழுகிடும் பால்கற - தலை\nஉலகம் வெறுத்திடும் பால்கற - மிக\nகலசத்தினுள் விழப் பால்கற - நிறை\nஏப்பம் விட���மலே பால்கற - வரும்\nதீப்பொறி ஓய்ந்திடப் பால்கற - பர\nஅண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்\nவிண்ணாட்டில் இல்லாத பால்கற - தொல்லை\nவேதனை கெடவே பால்கற. 112\nஇருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே - உன்\nஅடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே. 113\nசாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்\nதவமாகக் கழிப்பவரே சன்னமதில் வருவார். 114\nஅகங்கார மாடுகள்மூன்று அகற்றிவிடு கோனே - நாளும்\nஅவத்தையெனும் மாடதைநீ அடக்கிவிடு கோனே. 115\nஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டு கோனே\nஉறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுக் கோனே. 116\nமும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுக் கோனே - மிக\nமுக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே. 117\nஇந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே - என்றும்\nஇல்லை என்றேமரணக்குழல் எடுத்து ஊதுகோனே. 118\nஉபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே\nகுள்ளிருக்கும் கள்ளமெல்லாம் ஓடிப்போம் கோனே. 119\nமுக்காய மாடுகளை முன்னங்கட்டுக் கோனே - இனி\nமோசமில்லை நாசமில்லை முத்திஉண்டாங் கோனே. 120\nகன்மமல மாடுகளைக் கடைக்கட்டுக் கோனே - மற்றக்\nகன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டுக் கோனே. 121\nகாரணக்கோ மூன்றையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல\nகைவசமாய் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே. 122\nபிரம்மாந்திரத்திற்பே ரொளிகாண் எங்கள்கோனே - முத்தி\nபேசாதிருந்து பெருநிட்டைசார் எங்கள் கோனே. 123\nசிரமதிற் கமலச் சேவைதெரிந் தெங்கள்கோனே - வாய்\nசித்திக்குந் தந்திரம் சித்தத்தறியெங்கள் கோனே. 124\nவிண்நாடி வத்துவை மெய்யறிவிற் காணுங்கோனே - என்றும்\nமெய்யே மெய்யில்கொண்டு மெய்யறிவில் செல்லுங்கோனே. 125\nகண்ணாடியின் உள்ளே கண்டுபார்த்துக் கொள்ளுகோனே - ஞானக்\nகண்ணன்றிக் கண்ணடிகாண ஒண்ணாதெங்கள் கோனே. 126\nசூனியமானத்தைச் சுட்டுவார் எங்குண்டு கோனே - புத்தி\nசூக்குமமேயதைச் சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே. 127\nநித்தியமானது நேர்படி லேநிலை கோனே\nநிற்குமென்றே கண்டு நிச்சயங்காணெங்கள் கோனே. 128\nசத்தியும் பரமும் தன்னுட் கலந்தேகோனே - நிட்டை\nசாதிக்கில் இரண்டுந்தன்னுள்ளே காணலாங் கோனே. 129\nகூகைபோல் இருந்து மோனத்தைச்சாதியெங் கோனே - பர\nமூலநிலைகண்டு மூட்டுப் பிறப்பறு கோனே. 130\n-------------------------------------------------- 2. வயங்கும் - விளங்கும் 7. சகளம் - உருவுள்ளது; நிட்களம் - உருவமில்லாதது 8. நாரி இடப்பாகன் - அர்த்தநாரீஸ்வரன் 9. முப்பாழ் - விந்து, மோகினி, மான் ஆகிய மூன்று மாயை 24. போக்கியம் - அனுபவம் 32. கோசம் - கருப்பை 38. அத்தன் - தந்தை 51. மூவர் முதல் - மும்மூர்த்திகளின் தலைவன் 52. சுகவாரி - இன்பக்கடல் 53. சராசரம் - உலகம்; பவம் - பிறப்பு 57. காமியம் - விருப்பம் 70. கால் - காற்று 80. மூவாசை - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை;\nதேவாசை - கடவுள் மீது கொள்ளும் ஆசை 82. அப்பு - நீர் 85. வாயா - வாய்க்காது 86. நட்டணை - நடிப்பு 114. தற்பரம் - பரம்பொருள் 129. நிட்டை - சிவயோகம்\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhvaazh.blogspot.com/2012/08/blog-post_8271.html", "date_download": "2018-07-20T14:15:36Z", "digest": "sha1:XFKCPFNADEFCZ4F2SSBAW5PRBOKFNKFR", "length": 11192, "nlines": 72, "source_domain": "tamizhvaazh.blogspot.com", "title": "இன்று ஒரு தகவல்: ரயிலில் ஏற்ப்பட்ட பயங்கர விபத்துக்கான காரணம்", "raw_content": "\nரயிலில் ஏற்ப்பட்ட பயங்கர விபத்துக்கான காரணம்\nடெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு அதிவேக தொடருந்தில்/ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர். இந்த செய்தி சமீபத்தில் அனைவரையும் உலுக்கிய செய்தி.\nஇதை தொடர்ந்து திடீரென்று ரயிலில் தீப்பிடிக்க காரணம் என்ன\nஎன்று ஆராய்ந்ததில் சில பேர்,தொடருந்தில் உள்ள மின்னேற்றம் செய்யும் சொருகியில்/குதையில் இருந்து பயங்கரமான வெடி சத்தம் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறனர்.\nகீழ் தட்டு மக்களில் இருந்து மேல்தட்டு மக்கள் வரை அனைவரும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் பல பேர் கையடக்க தொலைபேசிகளை சரியான பயன்பாட்டுடன் இயக்குவதில்லை.\nஇன்னும் சொல்ல போனால் கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை பயன்படுத்தும் விதிமுறைகளை யாரும் சரிவர பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்புகள் இருக்கும்.\nஇதனால் கையடக்க தொலைபேசி பயன்படுத்தும் அனைவருக்கும், கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சில டிப்ஸ்கள். கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜ் செய்யும் போது, வரும் போன்கால்களுக்கு பதிலளிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.\nஆனால் நிறைய பேர் கையடக்க தொலைபேசி சார்ஜரில் போட்டுவிட்டும், கையடக்க தொலைபேசில் பேசி கொண்டே இருக்கின்றனர். இதனால் ப்ளக்கில் இருந்து அதிகப்படியான நெருப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.\nகையடக்க தொலைபேசி முழுமையாக மின்னேறிவிட்டது என்று சில கையடக்க தொலைபேசிகளில் தகவல்கள் வெளியாகிறது. இந்த தகவலை கையடக்க தொலைபேசில் பார்த்த உடன் மின்னேற்றிஜில் இருந்து மொபைலை நீக்கிவிடுவது நல்லது.\nஒவ்வொரு கையடக்க தொலைபேசிக்கும், எத்தனை மணி நேரம் மின்னேற்றி செய்ய வேண்டும் என்று சில வரம்புகள் உள்ளது. இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சிலர் இரவில் மின்னேற்றிஜில் போட்ட கையடக்க தொலைபேசி காலையில் தான் எடுப்பார்கள். இது மிக ஆபாயத்தை ஏற்படுத்தும். இது போன்ற செயல்களால் மொபைல் வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.\nசரியான கையடக்க தொலைபேசி மின்னேற்றி பயன்படுத்துவது அவசியமாகிறது. தனது கையடக்க தொலைபேசி மாடலுக்கு பொருந்தாத மின்னேற்றி கூட பொருத்தி பார்த்து சோதனை செய்கின்றனர். இப்படி கையடக்க தொலைபேசிக்கு பொருந்தாத மின்னேற்றி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nஒரு கையடக்க தொலைபேசின் மின்னேற்றி வேரொரு கையடக்க தொலைபேசியில் கலட்டி போட்டு சிலர் சார்ஜ் செய்வதையும் நாம் அன்றாட வாழ்க்கைகளில் பார்க்கிறோம். இது போல் ஒரு கையடக்க தொலைபேசின் பேட்டரியினை, வேறொரு பேட்டரியில் போட்டு சார்ஜ் செய்வதும் தவறு.\nபொதுவாக ஒரு பேட்டரி, வேறொரு கையடக்க தொலைபேசியில் பொருந்தாது. ஆனால் சில கையடக்க தொலைபேசிகள் சார்ஜாக வாய்ப்பிருக்கிறது. இப்படி சார்ஜாகும் போது வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.\nகையடக்க தொலைபேசியில் சார்ஜ் செய்வது என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் இதை சரியாக செய்யாது போனால் அதன் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள தவறுகளை தவிர்ப்பது மிக நல்லது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதமிழர்கள் கணித மேதைகள (1)\nநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு... (1)\nரயிலில் ஏற்ப்பட்ட பயங்கர விபத்துக்கான க���ரணம்\nகாக்கியும் சில கையூட்டு உண்மைகளும்\nபிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின...\nபோர் குறித்த ரஷ்ய இலக்கியங்கள் அனைத்துமே மகத்தானவை...\nஅபூர்வ ஆட்டோக்காரர் மீட்டருக்கு மேல் வாழ்த்து\nநம் தாய் மொழி தமிழ்\nதமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இ...\nஎப்போது தீரும் வால்பாறை சோகம்\nமதுவிலக்கை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்...\nகோபி சிவந்தன் அகிம்சை போரட்டம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srmuniv.ac.in/ramapuram/parivendhar-tamil-mandram2017", "date_download": "2018-07-20T14:14:56Z", "digest": "sha1:P4NKQHC6OH4O23LMI5ARYWKLXMONHI37", "length": 8031, "nlines": 113, "source_domain": "www.srmuniv.ac.in", "title": "Parivendhar Students Tamil Mandram | Ramapuram Parivendhar Students Tamil Mandram | Ramapuram", "raw_content": "\nஎஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், இராமாபுரம் வளாகத்தில் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் சார்பாக 18.01.2017 – 20.01.2017 ஆகிய நாட்களில் பாட்டு, நடனம், நாடகம், மௌன நாடகப் போட்டிகள் நடைபெற்றன. அப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா 09.02.2017 அன்று டி.ஆர்.பி(TRP HALL) கூடத்தில் இனிதே நடந்தேறியது.\nஇவ்விழாவில் செல்வி. சு.வள்ளி (பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்) அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.\nஅவரைத் தொடர்ந்து தமிழ்ப்பேராயச் செயலர் முனைவர் கரு. நாகராசன் அவர்கள் இன்று தமிழ்மொழி வாழவும் வளரவும், தமிழ்ப்பேராயம் எவ்வகையில் தம் பங்கினையாற்றி வருகிறது என்பதை மாணவர்கள் விளக்கியுரைத்தார். மேலும் பரிசுப் பெற்றவர்களையும் விழாக் குழுவினரையும் வாழ்த்திப் பேசி, பரிசுப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசினை வழங்கினார்\nஅவரைத் தொடர்ந்து தமிழ்ப்பேராயத்தின் தலைவரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் இணைத்துணைவேந்தர் முனைவர் தி.பொ. கணேசன் ஐயா அவர்கள் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களைவிட உலகத்தமிழர்களே அதிகளவில் தமிழை வாழவைப்பதாகவும் இதுபோன்று நாம் பலப் போட்டிகளை நடத்தி தமிழார்வலர்களை ஊக்கப்படுத்த வேண்டுமெனக் கூறிப்பரிசுப் பெற்றவர்களையும் விழாக் குழுவினரையும் வாழ்த்திப் பேசி, பரிசுப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசினை வழங்கினார்.\nஅவரைத் தொடர்ந்து இராமாபுரம் மற்றும் திருச்சி வளாக இயக்குநர் முனைவர் முனைவர் டி.எஸ். ஸ்ரீதர் அவர்கள் பரிசுப் பெ��்ற மாணவர்களுக்குப் பரிசினை வழங்கி, போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களையும் விழாக் குழுவினரையும் பாராட்டி பேசினார்.\nஅப்போது மேடையில் இராமாபுர வளாக பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் புலம் இயக்குநர் முனைவர் வெ. சுப்பையா பாரதி அவர்களும் இராமாபுர வளாக அறிவியல் மற்றும் மானுடவியல்புலம் இயக்குநர் முனைவர் அ. சுப்பிரமணியம் அவர்களும் இராபுர வளாக பாரிவேந்தர் தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹெலன் ப. கவிதா அவர்களும் இராமாபுர வளாக அறிவியல் மற்றும் மானுடவியல்புலம் துணைமுதல்வர்கள் முனைவர் தீலிபன் மற்றும் முனைவர் சுந்தர் அவர்களும் இருந்தனர்.\nஇறுதியாக செல்வி.ச. சங்கீகதா (பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்) அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை தமிழ்மாணவர் மன்ற செயலாளர் மாணவி வே. அகிலா மற்றும் செல்வன் ச. வாசுதேவன் அவர்களும் தொகுத்து வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் துணைமுதல்வர் முனைவர் திலிபன் அவர்களும் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் பேரா. கோ.கணேஷ், பேரா. வ. ஜெயபார்வதி ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பானமுறையில் நிகழ்ச்சிகள் நடைபெற துணைநின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajasabai.blogspot.com/2009/09/blog-post_14.html", "date_download": "2018-07-20T14:43:41Z", "digest": "sha1:LIEILZDO2FVEGFNXCK7IBPQ7VZ6C4AEH", "length": 9119, "nlines": 186, "source_domain": "rajasabai.blogspot.com", "title": "ராஜா சபை: ராஜா மகள் பூஜா - பிறந்த நாள்", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nராஜா மகள் பூஜா - பிறந்த நாள்\nஇந்த ராஜாவின் குட்டி இளவரசி சிவ பூஜாவிற்கு இன்று பிறந்த நாள்.\nஇரண்டு வயது முடிந்து மூன்றாவது தொடங்குகிறது.\nஅன்புமகள் சிவபூஜா இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ\nசிவபூஜா குட்டி...ராஜா மாமாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா\nசிவபூஜாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nபூஜா, பல்லாண்டு வாழ மனமாற வாழ்த்துகிறேன்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் பூஜா...\nபாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nபூஜா செல்லம்,என்றும் புன்னகை மாறாமல் நலமாய் வாழ என்றும் என் அன்புப் பூ தந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nசின்னஞ் சிறுகுழந்தை செல்வத் திருச்செல்வி\nபென்னம் பெரிய பெயரெடுத்து - நூறாண்டு\nவாழ்ந்திடுக எம்பெருமான் வள்ளற் பிரானருளால்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் \nஇனிதாய் நீர் நீடு வாழ.\nஉங்கள் அன்பு மகள் சிவபூஜா இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ\nசிவபூஜா பல்லாண்டு வாழ மனமாற வாழ்த்துகிறேன்\nபூஜா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இறைவன் அவங்களுக்கு எல்லா நலன்களையும் வழங்கட்டும்...\n14 நாட்கள் பிந்தியிருந்தாலும் அருமைக் குட்டி இளவரசி சிவபூஜா அவர்களுக்கு எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஏதோ மோகம் - பாகம் 4\nஇன்று உலக இதய தினம்\nஅக்.,1 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்\nஎகிப்தில் ஒரு வரலாற்றுப் பயணம்.....\nஏதோ மோகம் - பாகம் 3\nஏதோ மோகம் - பாகம் 2\nராஜா மகள் பூஜா - பிறந்த நாள்\n“ அப்பா மாமா ”\n\" முறுக்கு முனி \" - முடிவு\n“ முறுக்கு முனி ”\nஐ.நா.வே உன் அடையாளம் என்ன... \nடில்லி அரசு பள்ளியில் மின்கசிவு. தப்பிக்க ஓடிய மாண...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி 10ம் வகுப்பு தேர்வு க...\nஒரு பக்திப் பதிவு......(நெல்லை மக்களுக்குக்காக)\nபிலிப்பைன்ஸ் சூப்பர் பெர்ரி கப்பல் மூழ்கியது : 900...\nஆயிரம் எம்.ஜி.ஆர். வந்தாலும் திருத்த முடியாது\nபன்றிக்காய்ச்சல் பரவியது எப்படி - சில படங்கள்\nஓணம் - வசந்த விழா வாழ்த்துக்களும், வண்ணப்படங்களும்...\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2018-07-20T14:50:26Z", "digest": "sha1:5JMPKW37PQRTOQ4P5HMIKX4RBRXCQHFI", "length": 3917, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொய்க்கால் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொய்க்கால் யின் அர்த்தம்\n(சில வகை ஆட்டங்களில் தன்னை உயரமாகக் காட்டிக்கொள்ள) காலில் க��்டிக்கொள்ளும், கால் போன்ற மரக்கட்டை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2015/02/blog-post_24.html", "date_download": "2018-07-20T14:34:59Z", "digest": "sha1:SGOOJTSH2X6PDBQAAFNDMWCF4AA35N7X", "length": 95642, "nlines": 1457, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை", "raw_content": "\nசெவ்வாய், 24 பிப்ரவரி, 2015\nகிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை\nநாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊரில் இருந்து ஒரு கூட்டமாக பழனிக்கு நடைப்பயணம் செய்வார்கள். தினமும் மாரியம்மன் கோவிலில் பஜனை, அதன் பின் சுண்டலோ, பொங்கலோ அல்லது மிட்டாயோ கொடுப்பார்கள். பழனிக்கு கிளம்புவதற்கு முதல் நாள் இரவு பஜனை முடித்து இரவு சாப்பாடு முடிந்ததும் வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பி மாரியம்மன் கோவிலில் போய் படுத்திருப்பார்கள். மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்து தீபம் பார்த்து அரோகரா போட்டபடி கிளம்பிப் போவார்கள். எங்க அப்பா தொடர்ந்து பல வருடங்கள் போய் வந்தார். பஞ்சாமிர்தத்துக்காகவும் சுவாமி டாலருக்காகவும் அவர் எப்போது வருவார் என்று காத்திருப்போம். பழனிக்கு மாலை போட்டிருப்பவர்கள் எல்லாரும் மாரியம்மன் கோவிலில் தங்க முடியாது என்பதால் கோவிலை ஒட்டி கொட்டகை போட்டு படுப்பார்கள். மாலை போட்டது முதல் கோவிலில் படுக்கும் சாமிகளும் உண்டு.\nதேவகோட்டையில் இருந்து ஏழு நாள் நடைப்பயணம்... முதல் நாள் தேவகோட்டையில் இருந்து கிளம்பி மாலை குன்றக்குடி செல்லும் வரை வழி நெடுகிலும் எதாவது கொடுப்பார்கள். அதை வாங்குவதற்கென்று கையில் மஞ்சள் பையுடன் குன்றக்குடி வரை நடப்பவர்களும் உண்டு. தேவகோட்டையில் இருந்து வரும் நகரத்தார் காவடிக்கு பழனியில் சிறப்பு வரவேற்பும் மரியாதையும் உண்டு. மாலையிட்டவர்கள் ஏழு நாள் நடந்து முருகனைத் தரிசித்து பின்னர் பேருந்தில் திரும்புவார்கள். ஆனால் நகரத்தார் காவடியோ போகும் போது நடப்பது போல் வரும்போதும் நடந்தேதான் ஊர் வந்து சேர்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎங்க அண்ணன், செல்வ அண்ணன், பாண்டியண்ணன் மூவரும் பழனிக்குச் சென்று திரும்பிய ரெக்கார்டை இதுவரை எங்கள் ஊரில் யாருமே முறியடிக்கவில்லை. இனிமேலும் முறியடிக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஆம் மனுசனுங்க நாலாவது நாள் அதிகாலை ஊருக்குத் திரும்பிட்டானுங்க... ரெண்டாவது நாளே திண்டுக்கல்லுக்குப் பொயிட்டாங்களாம். அப்ப எப்படி நடந்திருப்பாங்கன்னு பாருங்க... இதுல பாண்டியண்ணந்தான் பாவம்... ரெண்டு பேருக்கும் மச்சான் வேற... சொல்லவா வேணும்.. படுத்து பத்து நிமிசத்துல ஏய் ரொம்ப நேரமாச்சு... எல்லாரும் நடக்க ஆரம்பிச்சிட்டானுங்கன்னு கிளப்பி இரவெல்லாம் நடக்க வச்சி... மூணாவது நாள் மலையேறிட்டாங்களாம். பழனியில் மூவரும் எடுத்த போட்டோ எங்க வீட்ல இன்னமும் இருக்கு. பாவம் பாண்டியண்ணன்தான் இப்போ இல்லை.\nஎங்க அண்ணன் பழனிக்கு போகும் போது இரவு வீட்டில் விருந்து முடிந்து சாமி கும்பிட்டு கிளம்பி கோவிலுக்குப் போக, எங்கக்கா (எனக்கு நேரே மூத்தது - இங்கதான் அக்காவெல்லாம் இதுவரை அக்கான்னு சொன்னதே இல்லை) திண்ணை நிலப்படியில் நின்றபடி வீட்டு வாரத்தில் பனங்கைகளுக்கு இடையே போடப்பட்டிருக்கும் கம்பியைப் பிடிக்க, வெளிக் கொட்டகைக்கு போன கரண்ட் வயறு கட்டாகி கம்பியை மின்சாரக் கம்பியா மாத்தியிருந்திருக்கு.... கம்பியைப் பிடிச்சபடியே கத்துது... எல்லோரும் சாமி வந்திருச்சு போலன்னு நினைக்க, அப்புறம்தான் கைபிடிச்சிருக்கதைப் பாத்து வேகமாக ஓடி லைட்டை அமத்தி அக்காவை கரண்டில் இருந்து காப்பாத்தினோம். உடனே எல்லாரும் அண்ணன் கோயிலுக்குப் போகயில இப்படி ஆயிருச்சேன்னு பயந்தாங்க. ஆனா அவரு மூணு நாள் ரெக்கார்டோட நல்லவிதமாக முருகனைத் தரிசிச்சிட்டு வந்தார்.\nஅவர்களுக்குப் பிறகு யாருமே பழனிக்குப் போகமல் வருடங்கள் போக, எங்க சித்தப்பாவைக் கிளப்பி நான், சேகர் சித்தப்பு, சுரேஷ் மாமு, முருகன், இளையர் வீட்டு ஐயா, மீனா அயித்தை என ஒரு குழு முதன் முதலாக மாலை போட்டோம். நாங்கள் அதிகம் பஜனை எல்லாம் வைக்கவில்லை. கடைசி நாள் பஜனை வைத்து ஊர் முறைப்படி முதல்நாள் அம்மன் கோவிலில் வந்து படுத்து அதிகாலை அரோகரா கோஷத்துடன் கிளம்ப, ஊரே எங்களை முனியய்யா கோவில் வரைக்கும் வந்து வழியனுப்பி வைத்தது.\nவரிசையாக சாமிகளைக் கும்பிட்டு சிதறு தேங்காய் உடைத்து தேவகோட்டையை அடைந்து சிலம்பணி பிள்ளையாரை வணங்கி, திருப்பத்தூர் சாலையில் சாமிகளோடு சாமியாய் நடக்க ஆரம்பித்து காலை பத்து மணிக்கு மாநகரி ஊரணிக் கரையில் போய் படுத்துவிட்டோம். ,மூன்று மணி வரைக்கும் அங்கு படுக்கை, பின்னர் கிளம்பி குன்றக்குடி போய் மலையைச் சுற்றிக்கொண்டு நேரே பிள்ளையார்பட்டி நோக்கி நடையைக் கட்டினோம். வழியில் ஓரிடத்தில் கல்வெட்டி எடுத்துட்டு தாவாகக் கிடந்த இடத்தில் நல்ல தண்ணீர் நிரம்பிக்கிடக்க, அதில் அசதிபோக நீச்சல் போட்டு குளித்துவிட்டு பிள்ளையார்பட்டி போய் கற்பகவிநாயகரை தரிசிச்சிவிட்டு அங்கேயே படுக்கையைப் போட்டோம். இரண்டு நாளுக்கு தயிர்சாதம், புளியோதரை, லெமன் சாதம் கட்டிக் கொண்டு போயிருவோம். அதைச் சாப்பிட்டு மீண்டும் தூக்கம். பெரும்பாலும் முதல்நாள் தங்கல் குன்றக்குடிதான் ஆனால் நாங்கள் பிள்ளையார்பட்டியில் தங்கினோம்.\nஇரவு ஒரு மணிக்கெல்லாம் இளையரய்யா, கோழி கூவிருச்சு.... இன்னும் தூங்குறீங்க எந்திரிங்கன்னு கிளப்பி நடக்க விட்டுட்டாரு. திருப்பத்தூர் தாண்டிப் போனாலும் விடியலை... முதல் நாள் தெரியாத வலி இரண்டாம் நாள் இரவு படுத்து எந்திரிச்சி நடக்கும்போது காலில் தெரிந்தது. கொஞ்சத் தூரத்துக்கு தவந்துதான் நடை... அப்புறம் குதிரைக்கு வேர்க்க வேர்க்க வேகமாக ஓடும்ன்னு சொல்லுவாங்கள்ல அது மாதிரி பிக்கப் ஆயிட்டா, ஆட்டம் பாட்டம் அரட்டையின்னு நடை போறதே தெரியாது. 11, 12 மணிக்கெல்லாம் சூடு ஆரம்பித்தது கால் பொறுக்கமுடியாத நிலையில எங்காவது தங்கிவிடுவோம் பின்னர் மாலை மூணு மணிக்கு மேல் நடக்க ஆரம்பித்து எட்டு மணிவரை நடை... இரவு சாப்பாடு... உறக்கம்.. 2 மணிக்கு எழுந்து மீண்டும் நடை... இப்படியே முதல் நாள் இரவு பிள்ளையார்பட்டி... இரண்டாம் நாள் இரவு வெள்ளாளபட்டி.... மூன்றாம் நாள் இரவு திண்டுக்கல்... நான்காம் நாள் இரவு கணக்கம்பட்டி... ஐந்தாவது நாள் காலை பத்து மணிக்குள் பழனியை அடைந்து இடும்பனில் குளித்து அடிவாரத்தை அடைந்து மலையைச் சுற்றி வந்து மடத்தில் அறை எடுத்து பொருட்களை வைத்துவிட்டு சண்முகநதிக்கு பயணமானோம்.\nகிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் நடந்துபோய் முதல்வருடம் என்பதால் மொட்டை அடித்து சண்முகநதியில் குளித்து மீண்டும் நடந்து வந்து மலையேறி முருகனைத் தரிசிச்சி, அங்கேயே இருந்து கேரளக் காவடி ஆட்டம் பார்த்து, தங்கத் தேர் பார்த்து இரவு எட்டுமணிக்கு மேல் கீழிறங்கி, பஞ்சாமிர்தம், டாலர் உள்ளிட்ட சாமான்கள் வாங்கிக் கொண்டு பேருந்து நிலையம் சென்று ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் வரிசை��ில் நின்று பேருந்து ஏறி மறுநாள் காலை வீட்டிற்குச் சென்றோம். ஏழுநாள் நடக்க வேண்டிய நடைப்பயணத்தை நாலு நாள் நடந்து ஐந்தாம்நாள் ஊருக்குத் திரும்பினோம்.\nஅந்த வருட நடை என்பது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது... எங்க சித்தப்பாவும் இளையரய்யாவும் அவர்கள் வயதில் இருந்து இறங்கி வந்து எங்களோடு அரட்டை அடித்தபடி வந்தார்கள். இப்பவும் சேகரிடம் சித்தப்பு கூந்தப்பனை என்றால் போதும் மகனே... அப்படின்னு சிரிக்க ஆரம்பிச்சிருவார். அதன் பிறகு தொடர்ந்து ஆறாண்டுகள் பழனிக்கு நடந்திருக்கிறோம். முருகனைத் தேடி நடந்து சென்ற அந்தத் தினங்கள் என்றும் இனிமையானவை. அதன் பிறகு எல்லாரும் திருமணம், குடும்பம். வேலை என்று சென்றுவிட முருகனை தேடிச் செல்லும் நடைப்பயணம் முற்றுப் பெற்றது.\nஇந்த வருடம் மீண்டும் சேகர் தலைமையில் பசங்க எல்லாம் கிளம்பி பழனிக்குப் போயிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் அடடா நம்ம இருந்திருந்தால் அந்த அணியில சேர்ந்து முருகனை தரிசிச்சிட்டு வந்திருக்கலாமே என்று நினைக்க வைத்தது.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 9:58\nதேவகோட்டையில் இருந்து கிளம்பி மாலை குன்றக்குடி செல்லும் வரை வழி நெடுகிலும் ஏதாவது கொடுப்பார்கள். அதை வாங்குவதற்கென்று கையில் மஞ்சள் பையுடன் குன்றக்குடி வரை நடப்பவர்களும் உண்டு.\nநண்பரே பதிவோட பதிவா என்னையும் தாக்கிட்டீங்களே....\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:47\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nரூபன் 24/2/15, பிற்பகல் 10:19\nநாங்கள் பார்க்க முடியாத நிகழ்வை விவரித்த விதம் நன்று. ஆலய தரிசனம் செய்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி த.ம 3\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:47\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:48\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 25/2/15, முற்பகல் 4:21\nமன உறுதியும் கடவுள்மேல் நம்பிக்கையுமாய் பாதயாத்திரையாக இறைவனை வணங்க போகிறவர்களை பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் வியந்து போவேன். என் தங்கை, தம்பி எல்லாம் மதுரையிலிருந்து பழனிக்கு தைமாதம் பாதயாத்திரை போவார்கள்.\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:48\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 25/2/15, முற்பகல் 4:46\nஇனிமையான பயணம்.... சுகமான நினைவுகள்.... ரசித்தேன் நண்பரே...\nவடக்கில் இப்படி ஹரித்வார் வரை பேருந்தில் பயணித்து அங்கிருந்து புனிதமான கங்கை நீரை நடைப்பயணமாக கொண்டு வருவார்கள்.... தங்களது ஊர் திரும்பியதும், கங்கை நீரைக் கொண்டு சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வழக்கம்.....\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:49\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 25/2/15, முற்பகல் 4:49\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:49\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 25/2/15, முற்பகல் 4:49\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:50\nகுடும்பத்துடன் போக வேண்டும் என்று ஆசை... தட்டிக்கொண்டே போகிறது.\nஒருமுறை சென்று அழகன் முருகனை தரிசித்து வாருங்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 25/2/15, முற்பகல் 6:39\nதொடர்ந்து நடந்து விட்டால் சிரமம் இல்லை...\nஉங்கள் ஆதங்கம் வருத்தப்பட வைத்தது...\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:50\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகிராமத்து நினைவுகளை அருமையான பதிவாக கொடுத்திருக்கீங்க குமார். நான் மிகவும் ரசித்து படித்தேன்.\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:51\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 25/2/15, முற்பகல் 8:14\nநானும் பழனிக்கு நடைபயணம் வந்தது போல இருக்கின்றது..\nவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:51\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:52\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:53\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 25/2/15, பிற்பகல் 8:17\nசுவையான நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:54\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுபாய் ராஜா 26/2/15, பிற்பகல் 12:26\nஉங்களுக்கு பழனியென்றால் எங்களுக்கு திருச்செந்தூர் பாதயாத்திரை அனுபவம். நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எழுதுவோம்.\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:54\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...\nசினிமா : ராமானுஜன் தலைமுறை\nவெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 20)\nமனசு பேசுகிறது : தெய்வமான குடி\nமனசின் பக்கம் : அரசி ஐயா முதல் மருத்துவர் ஐயா வரை....\nஅனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)\nஅனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை - நிறைவுப் ப...\nஅபுதாபியில் அபூர்வராகம் - 1\nஅபுதாபியில் அபூர்வராகம் - 2\nஅபுதாபியில் அபூர்வராகம் - 3\nமனசின் பக்கம் : மணம் வீசும் மனசு\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 21)\nவெள்ளந்தி மனிதர்கள் : 8. அம்மா\nகிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை\nசினிமா: ஆவி முதல் தாமரை வரை\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 22)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு ���ேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 20-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்��ள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்ப���ன மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வ��லாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapathy.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-20T13:59:07Z", "digest": "sha1:ZSXLJMFZ7PMMQI22CA5P7TIULTYOFNZF", "length": 11945, "nlines": 126, "source_domain": "kalapathy.blogspot.com", "title": "kalapathy கலாபதி", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nஐயை கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும் - முதல் நாளைப்போலவே இரவில் பயணம் செய்தனர். அடுத்த விடியலின்பொழுது, மதுரை மாநகரின் முரசொலிகளைக் கேட்டதால் மிகுந்த மகிழ்வு எய்தினர். நடக்க, நடக்க - களிறுகளின் பிளிறல் ஒலியையும்; போர்க்குதிரைகளின் கனைத்தல் ஒலியையும்; ஓதுவார்களின் தமிழ்ப்பண்ணோசையயும் பாணர்களின் வள்ளைப்பாட்டையும் செவி மடுத்து மனம் நிறைந்தனர். மூவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கியது. திருவோங்கிய வையை ஆற்றை அடைந்ததும் - பாவலர்தம் பாடல்களைக் கேட்டு, தூயதமிழ் மாமதுரை வந்து அடைந்தோம் என்று மனமகிழ்ந்தனர். குதிரை முகம், சிங்கமுகம், யானைமுகமுடைய படகுகளில், பொதுப்படகுத்துறையில் - மக்கள் இடைவிடாது, சாரிசாரியாக வையை ஆற்றைக் கடந்தவண்ணம் இருந்தன��். அந்தக் கூட்டத்தைக் கண்டு மருட்கையுற்று ஒதுங்கி, மக்கள் நெரிசல் குறைந்த ஒரு சிறு துறையை அணுகி, புணையொன்றில் ஏறி, வையையின் தென்கரை அடைந்தனர். மதுரையின் கீழைக்கோபுர வாயிலின் அருகே மதிற்புறத்திலுள்ள சிற்றூரொன்றில் தங்கினர். மறுநாள் காலையில், மதுரை மாநகரின் பல்வேறு வகைப்பட்ட முரசொலிகளைக் கேட்டதும், கோவலன் கவுந்தியடிகளை அணுகி, மதிப்பார்வத்துடன் வணக்கம் செய்து, கடந்த தன் வாழ்க்கையைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டான். தான் மதுரை மாநகருக்குச் சென்று திரும்பும் வரை கண்ணகியைக் கவுந்தியடிகளின் பாதுகாப்பில் விட்டுச் சென்றான். கோவலனும் கண்ணகியும் கால்நடையாகவே வந்து சேர்ந்த செய்தியைக் கேள்விப்பட்டு, மாடலன் , இடையில் வந்திருந்தான். கவுந்தியடிகளும் மாடலனும் கலந்துபேசி, வெட்டவெளியில் துறவியரோடு கண்ணகி கோவலரைத் தங்கவைத்தல் முறையன்று என்று முடிவு செய்தனர். அன்று பகல் பொழுது அடைவதற்கு முன்னால், அவ்விருவரையும் மதுரைக்குச் சென்று தங்குமாறு செய்தல் வேண்டும் என்று தீர்மானித்தனர். திரும்பி வந்த கோவலனும் மாடலனும் கவுந்தியடிகளும் உரையாடிக்கொண்டிருக்கையில், புறஞ்சேரியிலிருந்த இயக்கி என்னும் பெண்தேவதைக்குப் பாற்சோறு படைத்துவிட்டு மாதரி அங்கே தற்செயலாக வந்தாள். கவுந்தியடிகளைக் கண்டதும் தொழுது நின்றாள். அவளைக் கண்ட மாதவத்தாட்டிக்கு, குற்றமற்ற ஆயர்குல வாழ்க்கையை உடைய அவளிடம் - ஏன் கண்ணகியையும் கோவலனையும் அடைக்கலமாகக் கொடுக்கக் கூடது என்ற சிந்தனை பிறந்தது. சிந்தனையைச் செயலாக்கினாள். மாதரி என்ற அந்த இடைக்குல மடந்தையின் மகளே ஐயை. தன் தாய் அடைக்கலமாகப்பெற்று அழைத்துவந்த கண்ணகிக்கு அவள் துணையாய் இருந்தாள். அங்கே, கண்ணகி தன் கணவனுக்குச் சமையல் செய்தல் பொருட்டு, அடுப்பை மூட்டிக் கொடுத்தவளே ஐயைதான். கண்ணகிக்கு வேண்டிய பணிவிடைகளை விருப்பமுடன் செய்தாள். அவ்வாறு செய்துவந்த இடைக்குலச் சிறுமியாகிய ஐயை, கோவலன் கொலையுண்ட செய்தியையும் பாண்டிய வேந்தனிடம் கண்ணகி வழக்குரைக்கச் செல்ல நேர்ந்த செய்தியையும் கேட்டு எந்த அளவு வருந்தி அரற்றியிருப்பாள் என்று நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது. தான் அடைக்கலமாகப் பெற்ற கோவலனுக்கும் கண்ணகிக்கும் இவ்வாறாகியதே என்ற குற்ற உணர்வு தாங்காமல் - தனது தாயாகிய மாதரியும் தீயில் புகுந்து இறக்கவே, செய்வதறியாமல் திகைத்தாள் ஐயை. பின்னர், தேவந்தி என்பவள் கண்ணகியைத் தேடி மதுரைக்கு வந்தபொழுது, அவளுடன் ஐயையும் சேரநாட்டுக்குச் சென்று சேர்ந்தாள். பத்தினிக் கோட்டமாகிய கண்ணகியின் கோவிலில் புகுந்து பத்தினிக்கடவுளைப் பரவினாள். பத்தினிக் கடவுளாய் மாறிய சோழநாட்டு வணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகியை அடைக்கலமாகப்பெற்ற இடைக்குல மடந்தை மாதரியின் கள்ளமில்லா உள்ளத்துச் சிறுமி ஐயையின் அன்புப் பெருக்கை, உலகில் எவராவது வியந்து பாராட்டாமல் இருக்க முடியுமா\nதமிழர் கருத்துக் கருவூலம் - அன்றைய விடுகதையும் இன்...\nஅறிஞர் அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றல் - தேவமைந்தன் ...\nஐயை கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும் - முதல் ந...\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/02/kamakshi-periyavaa.html", "date_download": "2018-07-20T14:29:36Z", "digest": "sha1:W43DPURFOSQ6K5HALEUQV2FV3PVXREY6", "length": 11944, "nlines": 152, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Kamakshi & Periyavaa", "raw_content": "\nகாஞ்சி மகா பெரியவா எப்போதும் காமாட்சி அம்மன் விகிரஹத்துக்கு\nபூஜை அபிஷேகம் செய்வது வழக்கம் .\nஅவர் அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யும் பொது , அவரது பக்தர்களில் ஒருவரான தியாகராஜ பண்டிதர் , ஓரு வெள்ளை வேஷ்டியால் ஆன திரை ஒன்றை இருபுறமும் இழுத்து தூக்கி பிடித்துக்கொண்டு அலங்காரம் முடிந்து , தீபாராதனைக்கு தயாராகும் வரை நிற்பாராம் . அவர் நல்ல 6 அடிக்கு மேல் உயரம் உள்ளவர் . பெரியவா அலங்கார முடிந்து மணி அடிக்கும் வரை திரையை பிடித்து கொண்டிருப்பாராம் . இவ்வாறு ஓரு முறை அவர் திரையை பிடித்து கொண்டிருக்கும் பொது , வெகு நேரம் ஆகியும் பெரியவா மணி அடிக்கவில்லையாம். வெகு நேரம் திரையை பிடித்துக்கொண்டிருந்ததால் ..அவர் கை லேசாக வலிக்க ஆரம்பித்ததாம் ..அந்த நொடி நேரத்தில் அவர் கை லேசாக தாழ ...நொடி நேரத்தில் அவர் கண்ட காட்சி , அவரை உரையவைத்ததாம் ..பெரியவா மடியில் ஒரு அழகான பெண் குழந்தை..தலை நிறைய பூ வைத்து..நெற்றி நிறைய பொட���டு வைத்து ..புத்தாடைகள் உடுத்து..அமர்திருந்ததாம் ..அலங்காரம் செய்து கொண்டிருந்த அம்பாள் சிலையை காணவில்லையாம் ..அதே நொடியில் பெரியவா கையில் ஜலத்தை எடுத்து பின்னோக்கி வீச ..பண்டிதர் முகத்தில் ஜலம் தெறிக்க அவர் விழித்து கொண்டு மீணடும் திரையை தூக்கி பிடிக்க ..எல்லாம் நொடிகளில் நடந்தது...பண்டிதருக்கு ஒன்றும் புரியவில்லை ..நான் கண்ட காட்சி என்ன பெரியவா மடியில் இருந்த பெண் குழந்தை யார் பெரியவா மடியில் இருந்த பெண் குழந்தை யார் அம்பாள் விகிரஹம் எங்கே மறைந்தது ..அப்படியானால் நான் பார்த்தது ..தரிசனம் கண்டது..அம்பாளையா ..ஸ்ரீ காமட்சி அம்மனையா அம்பாள் விகிரஹம் எங்கே மறைந்தது ..அப்படியானால் நான் பார்த்தது ..தரிசனம் கண்டது..அம்பாளையா ..ஸ்ரீ காமட்சி அம்மனையா ஒருபுறம் அடங்காத மகிழ்ச்சி ..மறுபுறம் மனக்குழப்பம் ...அதே நேரம் மணி ஒலிக்க ..திரையை விலக்கினார் பண்டிதர் .. அங்கே அம்பாளின் சிலைக்கு தீபம் கட்டி கொண்டிருந்தார் மஹாபெரியவா ..வந்திருந்த பக்தர்கள் யாவரும் வழிபட்டு மடங்கினர் ..பண்டிதருக்கு குழப்பம் தீரவில்லை..எப்படியாவது இன்று இரவு பெரியவாளிடம் கேட்டு குழப்பத்தை தீர்க்கவேண்டும் ..இன்று முடிவு செய்து..அன்று இரவு பெரியவா இளைப்பாறும் முன் சென்று ..பக்தி பணிவோடு..தன் குழப்பதை தெரிவித்தார் ..பெரியவா அமைதியாக ..ஆமாம் நீ கண்டது ஸ்ரீ காமட்சி அம்மனை தான் என்று கூறி..உனக்கு இன்று தரிசிக்கும் பாக்கியத்தை அம்பாள் கொடுத்திருக்கிறார் ..என்று சொல்லி ஆசீர்வதித்தாராம் ..மேலும் இதை வெளியே சொல்லவேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார்..இதை கேட்ட பண்டிதர் பூரித்துப்போனாராம் ..\nஎன்ன ஓரு மஹாபெரியவா மகிமை..\nஎன்ன பாக்கியம் பண்டிதருக்கு ...\nஹர ஹர சங்கர ..ஜெய ஜெய சங்கர ..\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://sajeenewtech.blogspot.com/2010/12/hide-folder-and-files-with-cmd.html", "date_download": "2018-07-20T14:29:25Z", "digest": "sha1:BSDT4VLJ44XRLJTIYPARCPSTRN7CJNBW", "length": 8256, "nlines": 100, "source_domain": "sajeenewtech.blogspot.com", "title": "SajeeNewTech.com: HIDE FOLDER AND FILES with CMD", "raw_content": "\nஉங்கள் files அல்லது folder மற்றவரிடம் இருந்து மறைத்து வைக்க நீங்கள் விரும்பினால் அதை சுலபாமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செய்யலாம்.\nமுதலில் உங்கள் files ���ல்லது folder தேர்ந்தெடுங்கள்.\nபின்பு முனையத்தை தேர்ந்தெடுக்கவும் (start–>Accessories—->Command Prompt)\nமுனையத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உறை அல்லது கோப்பின் பாதைக்கு செல்லவும். சென்ற பின் attrib +h +s +r Folder name or File Name என்ற கட்டளையை கொடுக்க வேண்டும்.\nattrib +h +s +r hide இந்த கட்டளை hide என்னும் உறையை பூட்டிவிடும் இதனால் யாரும் அவ்வளவு எளிதாக உங்கள் உறை அல்லது கோப்பை கண்டுபிடிக்க இயலாது. இந்த பூட்டை நீக்க attrib -h -s -r hide என்ற கட்டளை பூட்டினை நீக்கிவிடும்.\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nகணினியில் பதிந்த மென்பொருளை முழுதுமாக நீக்க\nவிண் XP கீ எளிதாக பெறுங்கள் \nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nஜாவா மொபைல் கேம்,மற்றும் அப்லிகேஷன்கள் ஜாவா இயங்குதள செல்பேசிகளில் மட்டுமே பாவிக்கப்படும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நமது கணி...\nகணினியில் பதிந்த மென்பொருளை முழுதுமாக நீக்க\nசில softwares நாம் கணிணியில் Install செய்வோம். பிறகு அது ‎தேவையில்லையென்று அதை Uninstall செய்துவிடுவோம். அவ்வாறு ‎Uninstall செய்யும்போது முற...\nஅன்ரொயிட் இயங்குதளத்தை உங்கள் கணிணியில் இயக்குவது எப்படி\nபுதிய ஸ்மாட்போன்களின் இயங்குதளமாக அனேக செல்பேசி தாயரிப்பு நிறுவனங்கள் அன்ரோயிட் அயங்குதளத்தையே பாவிக்கின்றார்கள்... அதும்டடுமின்றி இவ்வகை...\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nஅன்று முதல் இன்று வரை மனிதனின் அறிவு சார்ந்த கருத்துக்கள், தொழிநுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் நூலகங்களில் பாதுகாத்து வருகிறோம்.மனிதனி...\nஉத்தியோகபூர்வமாக இணையும் நொக்கியா நிறுவனமும் மைக்ரொசொப்ட் நிறுவனமும்\nஉத்தியோகபூர்வமாக Nokia & Microsoft இணையவுள்ளதாக nokia வின் CEO தெரிவுத்துள்ளார்... இதன் முதற;கட்டமாக நொக்கியாவின் கைத்தொலைபேசிகளில் மை...\nபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது \"Saving your settings\" , \"Windows is Shutting down\"...\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் த...\nUtorrent (டொரண்ட், ஓர் அறிமுகம் )\nடொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... \"இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற்படுத��த...\nவிண்டோஸ் என்பது பல விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இயங்குதளம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சில வேளைகளில் இந்த விண்...\nஅன்ரோயிட் 4 (ஐஸ்கிரீம்சன்ட்வீச்|Ice Crean Sandwich|) ஐ உங்களது கணணியில் Virtual Box மென்பொருள் மூலம் இயக்குவது எவ்வாறு...\nவணக்கம் நண்பர்களே... கடந்த பதிவில் நான் எவ்வாறு Android 2.3 (Ginger pad ) ஐ உங்களது கணனியில் Android System Development Kit மூலமாக இயக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowmyathinkings.blogspot.com/2011/09/blog-post_3491.html", "date_download": "2018-07-20T14:23:57Z", "digest": "sha1:Y6FBMBBTIL3QNOYJ7KWIPCWRHA2GZN5J", "length": 4636, "nlines": 106, "source_domain": "sowmyathinkings.blogspot.com", "title": "நட்புடன் சௌம்யா.....: \" தொலைக்கப்பட்ட தன்னியல்பு \"", "raw_content": "வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்... சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...\n\" தொலைக்கப்பட்ட தன்னியல்பு \"\nமஞ்சள் வானத்தையும் - அதன்\nமிக இயல்பான வரிகள் .. வாழ்த்துக்கள்\nசிரிக்கத் துவங்கி இருக்கிறது மனம்..\nஅருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோ.\n\" தொலைக்கப்பட்ட தன்னியல்பு \"\n\" கருணைக் கொலை.. \"\n\" கொள் அல்லது கொல் \"\nகாதலை பற்றி மட்டும் இனி எழுத கூடாதுஎன முடிவெடுத...\nநீ என் \" மழையானவன் .. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/apoorva-raagankal/108633", "date_download": "2018-07-20T14:04:47Z", "digest": "sha1:QNZVPW6F7BC5FNEFNGIKO4KOAVSW2NR2", "length": 5082, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Apoorva Raagangal - 28-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nபிரபு உடனான நட்பு குறித்து மனம் திறந்த குஷ்பூ\nஇலங்கை மர்மமாக மரணமடைந்த பிரித்தானியா வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசி பாகிஸ்தான் வீரர் சாதனை\n30 வருடங்களாக தூங்காமல் வாழும் விசித்திர நபர்\nமன்னாரில் இப்படி ஒரு சம்பவம் 52 பெட்டிகளில் அடைக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள்..\n 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nசினிமாவிற்கு வரும் முன் சூரியா செய்த வேலை.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்\nமனைவியிடம் 70 வயது முதியவர் அனுபவிக்கும் கொடுமை... தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மகன்.. கலங்க வைக்கும் காட்சி\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\nஏழைக்குழந்தைகளை வைத்து டிஆர்பி ஏத்தும் பிக்பாஸ் முகம் சுழிக்கவைத்த யாஷிகாவின் ஆடை\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nபச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய நடிகை- ஆத்திரமடைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venpu.blogspot.com/2010/", "date_download": "2018-07-20T14:28:13Z", "digest": "sha1:PYFZE2DB2WH6ML6QICJPXK47Y5A56TJS", "length": 79203, "nlines": 283, "source_domain": "venpu.blogspot.com", "title": "வெண்பூ: 2010", "raw_content": "\nகொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் அனுபவம்...\nப்ராஜ‌க்ட் மேனேஜ‌ரை குத்து விட‌ நினைக்கும் ப‌த்து த‌ருண‌ங்க‌ள்\n1. காலையில‌ இருந்து சும்மாவே இருக்கோம், இன்னிக்கு அஞ்சு ம‌ணிக்கு கிள‌ம்பிட‌லாம்னு நினைக்குற‌ப்ப‌ 4:58க்கு வ‌ந்து ஒரு நாள் முழுக்க‌ செய்யுற‌ வேலையை குடுப்பாங்க‌ளே, அப்ப‌\n2. அப்ப‌டி க‌டைசி நேர‌த்துல‌ குடுக்குற‌ வேலைய‌ முடிக்க‌ நேர‌மாயிடுச்சின்னா \"வீட்டுக்கு போக‌ க‌ம்பெனியோட‌ கார் புக் ப‌ண்ணிக்க‌லாமா\"ன்னு கேட்டா, ச‌ரின்னும் சொல்லாம‌ வேணாம்னும் சொல்லாம‌ ஒரு பார்வை பாப்பானுங்க‌ளே, அப்ப‌\n3. வேலைய‌ முடிச்ச‌வுட‌னே அதை ச‌ரி பாக்காம‌ அதை அப்ப‌டியே க்ளைய‌ன்ட்டுக்கு அனுப்பிட்டு அவ‌ன் திட்டுறான்னு ந‌ம்ம‌ள‌ காச்சுவாங்க‌ளே, அப்ப‌\n4. ந‌ல்ல‌தா எவ்வ‌ள‌வு வேலை செஞ்சாலும் க‌ண்டுக்க‌வே செய்யாம‌, எதாவ‌து சின்ன‌ த‌ப்பு செஞ்சாலும் மொத்த‌ டீமு���் இருக்குற‌ப்ப‌ ப‌ப்ளிக்கா திட்டுவாங்க‌ளே, அப்ப‌\n5. ஜீன்ஸ் பேன்ட்டும், தோல் செருப்பும் போட்டுட்டு வ‌ந்துட்டு, ந‌ம்ம‌கிட்ட‌ \"வொய் யூ ஆர் நாட் ஃபாலோயிங் ட்ரெஸ் கோட்\"ன்னு கேப்பானுங்க‌ளே, அப்ப‌\n6. ரொம்ப‌ நாள் க‌ழிச்சி ந‌ம்ம‌ க்ளோஸ் ஃப்ர‌ண்ட் ஃபோன் ப‌ண்ணி பேசிட்டு இருக்குற‌ப்ப‌, \"ஹேய், இங்க‌ வா, நீ க‌ம்ப்ளீட் ப‌ண்ணுன‌ வேலையில‌ ஒரு ட‌வுட்\" அப்ப‌டின்னு க‌த்துவானுங்க‌ளே,அப்ப‌\n7. டெய்லி 11 ம‌ணிக்குதானு வ‌ருவாங்க‌ன்னு நினைச்சி ஒரே ஒரு நாள் கொஞ்ச‌ம் லேட்டா 10 ம‌ணிக்கு ஆபிஸ் போனா அன்னிக்கு ம‌ட்டும் 9 ம‌ணிக்கே வ‌ந்துட்டு \"வொய் ஆர் யூ க‌ம்மிங் லேட் எவ்ரி டே\n8. ல‌ஞ்ச் முடிச்ச‌ப்புற‌ம் மொத்த‌ டீமையும் கான்ஃப்ர‌ன்ஸ் ரூமுக்கு கூப்புட்டு \"க‌ம்பெனியோட‌ எதிர்கால‌த் திட்ட‌ம்\"னு புரியாத‌ பாஷையில‌ ஒண்ணே முக்கா ம‌ணி நேர‌ம் ப்ளேடு போடுவாங்க‌ளே, அப்ப‌\n9. ரெண்டு வ‌ருச‌ம் பிர‌ச்சினை இல்லாம‌ வேல‌ செஞ்சிட்டு, க‌ரெக்டா நாம‌ லோன் எடுத்து காரோ, வீடோ வாங்கின‌ அடுத்த‌ நாளே கூப்பிட்டு, \"கிளைய‌ன்ட் ப்ராஜ‌க்ட் டீம் சைசை குறைக்க‌ச் சொல்லிட்டான். உங்கள‌ இந்த‌ மாச‌த்தோட‌ ப்ராஜ‌க்ட்ல‌ இருந்து ரிலீஸ் ப‌ண்ணுறேன்\"ன்னு சொல்லி வ‌ய‌த்துல‌ புளிய‌ க‌ரைப்பாங்க‌ளே, அப்ப‌\n10. ஆறு மாச‌ம் இர‌வு ப‌க‌லா உழைச்சிட்டு, அப்ரைச‌ல் டிஸ்க‌ஷ‌னுக்கு போனா நாம ப‌ண்ணுன‌ எல்லா த‌ப்பையும் (ம‌ட்டும்) பேசிட்டு \"நீ இன்னும் இம்ப்ரூவ் ப‌ண்ண‌ணும், உன‌க்கு ரேட்டிங் 3க்கு மேல‌ குடுக்க‌ முடியாது, உன‌க்கு என்ன‌ உத‌வி வேணும்னாலும் கேளு\"ன்னு சிரிச்சிட்டே சொல்லுவானுங்க‌ பாரு, அப்ப‌ வ‌ர்ற‌ கோவ‌த்துக்கு...\nLabels: அனுப‌வ‌ம், ந‌கைச்சுவை, நையாண்டி, ப‌த்துப‌திவு\nகார்க்கி வ‌ழ‌ங்கும் \"ஃபோனை போட்டு, கேளு பாட்டு\"\nத‌மிழ் ப‌திவுல‌கின் ச‌மீப‌த்திய‌ வ‌ள‌ர்ச்சியைத் த‌ன் விள‌ம்ப‌ர‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ நினைக்கும் டுபாக்கூர் எஃப் எம், ப‌திவ‌ர் ஒருவ‌ரை வைத்து நிக‌ழ்ச்சி ஏற்பாடு செய்கிறது. நிக‌ழ்ச்சிக்கு \"யூத்தான‌ ப‌திவ‌ர் தேவை\" என்ற‌ விள‌ம்ப‌ர‌ம் பார்த்து சென்ற‌வ‌ர்க‌ளில் கார்க்கி தேர்வு செய்ய‌ப்ப‌டுகிறார். முத‌ல் நாள் மாலையில் இருந்தே காத்திருந்து தேர்வு ஆகாத‌த‌தால் கோப‌த்துட‌ன் அங்கிருந்து செல்கின்ற‌ன‌ர் யூத் கேபிளும், நைஜீரியா ராக‌வ‌னும்.\nகார்க���கி: இது உங்க...ள் டுபாக்கூஊஊஊஊஊஊஊர் எஃப் எம்மின் \"ஃபோனைப் போட்டு, கேளு பாட்டு\" நிக‌ழ்ச்ச்ச்ச்ச்ச்ச்சி.. உட‌னே உங்க‌ ஃபோனை எடுத்து சிங்கிள் சீரோ ட‌புள் சீரோ ட்ரிபுள் சீரோ அடிங்க‌, எங்கிட்ட‌ பேசுங்க‌, உங்க‌ளுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க‌\nஹ‌லோ.. இது டுபாக்கூர் எஃப் எம், நீங்க‌ யாரு\nநானு விருக‌ம்பாக்க‌த்துல‌ இருந்து குர்சிம் பேசுறேங்க‌..\nசொல்லுங்க‌ குர்சிம், நீங்க‌ என்ன‌ ப‌ண்ணுறீங்க‌\nஎன்ன‌த்த‌ ப‌ண்ணுற‌து, ஒண்ணும் ப‌ண்ணாம‌ சும்மாத்தான் இருக்கேன்.\n ந‌ல்ல‌ விச‌ய‌மே எதுவும் இல்லையா என்ன‌\nகுடும்ப‌த்தோட‌ செல‌வு ப‌ண்ண‌ நிறைய‌ டைம் கிடைக்குது, நானும் ச‌ந்தோச‌மா இருக்கேன், என் ஃபேமிலியும் ச‌ந்தோச‌மாத்தான் இருக்கு\nந‌ல்ல‌ விச‌ய‌ம்.. ச‌ரி சொல்லுங்க‌, உங்களுக்கு என்ன‌ பாட்டு வேணும்\n\"நான் செத்துப் பொழ‌ச்ச‌வ‌ன்டா, எம‌னைப் பாத்து சிரிச்ச‌வ‌ன்டா\"\n எத்த‌னை பேர் வ‌யிறெரிய‌ப் போறாங்களோ அதெல்லாம் ப‌ழைய‌ பாட்டு, இப்ப‌ போட‌ முடியாது.. அடுத்த‌ கால‌ரை பாப்போம்.\nநானு கோய‌முத்தூர்ல‌ இருந்து தென்க‌ரை சூல‌ன் பேசுறேங்க‌..\nசொல்லுங்க‌ சூல‌ன், ஆயிர‌த்தில் ஒருவ‌னைத் த‌விர‌ வேற‌ எந்த‌ ப‌ட‌த்துல‌ இருந்து வேணும்னா பாட்டு கேளுங்க‌, போடுறோம்.\nஎன‌க்கு சிம்லா ஸ்பெஷ‌ல்ல‌ இருந்து\nயோவ் முழுசா கேளுய்யா, \"உன‌க்கென்ன‌ மேலே நின்றாய், ஓ ந‌ந்த‌லாலா\" பாட்டு போடுங்க‌..\nஉங்க‌ளுக்கு ஏன் அந்த‌ பாட்டு புடிக்கும் சூல‌ன்\nஅதுல‌ ரெண்டு வ‌ரி வ‌ரும் பாருங்க‌..\nயார் யாரோ ந‌ண்ப‌ன் என்று, ஏமாந்த‌ நெஞ்ச‌ம் உண்டு\nபால் போல‌ க‌ள்ளும் உண்டு, நிற‌த்தாலே ரெண்டும் ஒன்று\nஇருங்க‌.. தேடிப்பாக்குறேன், அட‌ அந்த‌ பாட்டும் இல்லைங்க‌.. இருங்க‌ அடுத்த‌ கால‌ரை பாப்போம்.\nஹ‌லோ இது டுபாக்கூர் டிவிங்க‌ளா\nஅப்ப‌டிங்க‌ளா, மாத்தி கூப்பிட்டுட்டேன் போல‌, கொஞ்ச‌ம் குழ‌ப்ப‌மாத்தான் இருக்கு.\nநீங்க‌ எங்க‌ இருந்து பேசுறீங்க‌\nநான் கீழ்பாக்க‌த்துல‌ ஆஸ்பிட்ட‌ல்ல‌ இருந்து பேசுறேன்.\n(கார்க்கி ம‌ன‌துக்குள்): அட‌ப்பாவிங்க‌ளா, இதை எல்லாம் க‌ண்பார்வையில‌யே வெச்சுக்க‌மாட்டாங்களா, குறைஞ்ச‌து ஃபோனையாவ‌து கைக்கு எட்டாம‌ வெக்க‌ மாட்டாங்க‌ளா (ச‌த்த‌மாக‌) நீங்க‌ ஃபோனை ப‌க்க‌த்துல‌ யாராவ‌து அட்டென்ட்ட‌ர் இல்ல‌ டாக்ட‌ர் இருந்தா குடுங்க‌..\nநாம‌ அடுத்த‌ கால‌ரை பாக்க‌லா��்.\nஒரு நிமிச‌ம் இருங்க‌, என‌க்கு ஒரு கால் வ‌ருது..\nசெல்ஃபோனில் \"ஹா.. சொல்லு செல்ல‌ம்.. சாய‌ங்கால‌ம் மீட் ப‌ண்ண‌லாம்.. ஓகே. ஓகே.. ம்ம்ம்\"\nபேசி முடித்து மீண்டும் நிக‌ழ்ச்சியில்,\nசொல்லுங்க‌.. நீங்க‌ யார் பேசுறீங்க‌\n என்ன பாட்டு வேணும் உங்களுக்கு\nபாட்டெல்லாம் வேணாங்க. அதை நானே பாடி அடுத்தவங்களை கொன்னுக்குறேன்.ஒரே ஒரு வசனம் மட்டும் போடுங்க.\nஎன்ன வசவுங்க‌.. ச்சீ.. வ‌ச‌னங்க\n என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று.எதிரிகளை நான் பாத்துக்குறேன்\nம்க்ம்.. இதுக்கு ஒண்ணும் குறைச்ச‌ல் இல்ல‌..\nஎல்லாம் ஆம்ப‌ளைங்க‌ளா கூப்பிடுறாங்க‌ப்பா.. இதோ ஒரு பெண்ணோட‌ குர‌ல்\nசொல்லுங்க‌ மேட‌ம், உங்க‌ பேர் என்ன‌\nநான் ம‌துரையில‌ இருந்து பேசுறேங்க‌, பேரு ம‌ஞ்சுளாங்க‌..\nந‌ல்ல‌ ம‌ங்க‌ள‌க‌ர‌மான‌ பேருங்க‌.. சொல்லுங்க‌ என்ன‌ பாட்டு வேணும்\nஎன‌க்கு \"புதுமைப்பெண்\" ப‌ட‌த்துல‌ இருந்து \"ஒரு தென்ற‌ல் புய‌லாகி வ‌ருதே\" பாட்டு போடுங்க‌\n(சிறிது நேர‌த் தேட‌லுக்குப் பின்) அட‌டா அந்த‌ பாட்டு இல்லைங்க‌, ந‌ன்றிங்க‌.. அடுத்த‌ நேய‌ரைப் பாக்குறேன்.\n(க‌ர‌டு முர‌டான‌ ஒரு குர‌ல்) டேய் ஒரு பெண் நேய‌ர் கேக்குற‌ப் பாட்டைப் போடாத‌ பார்ப்ப‌ன‌ப் பொறுக்கி த‌டியா\nஹ‌லோ என்ன‌ங்க‌, இப்ப‌டி பேசுறீங்க‌, நீங்க‌ யாரு\n யேய்... நீதான‌ கொஞ்ச‌ நேர‌த்துக்கு முன்னால‌ கீழ்பாக்க‌த்துல‌ இருந்து பேசுன‌, இப்ப‌ எதுக்கு வேற‌ வாய்ஸில‌ பேசுற‌..\nஅதெல்லாம் தெரியாது நீ ஒரு பொறுக்கி, உன் வீட்டுக்கு நாங்க‌ வ‌ந்து ர‌க‌ளை ப‌ண்ணுவோம்.\nதிடீரென‌ அடுத்த‌ குர‌ல்... ச்சீ த்தூ.. ஆணாத்திக்க‌ சமூக‌த்தின் நீட்சிதான் இந்த‌ நிக‌ழ்ச்சியே, ஒரு பெண் கேட்கும் பாட‌லைக் கூட‌ ஒலிப‌ர‌ப்பாத‌ நீங்க‌ள் எல்லாம் நாய்க‌ளை விட‌ கீழான‌வ‌ர்க‌ள்.. த்தூ.. த்தூ.. த்தூ.. த்தூ..\nஏங்க‌, எதுக்கு இப்ப‌ நாய்னெல்லாம் சொல்றீங்க‌, இந்த‌ ப்ரோக்ராம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு, போலீஸ்க்கு போவோம் தெரியும்ல‌\nஹ‌லோ, ரீசீவ‌ரை தொட‌ச்சிட்டு பேசுங்க‌, நீங்க‌ துப்புன‌ எச்சி ரிசீவ‌ர்ல‌ ரொம்பி என‌க்கு ஒண்ணுமே ச‌ரியா கேக்குல‌,\nநாய் என்று நான் என்னையே சொல்லிகிட்டேன்\nஇன்னிக்குதான்யா நீ க‌ரெக்டா பேசியிருக்க..\n(குர‌ல் மாறுகிற‌து) விடுங்க‌ அங்கிள், நீங்க‌ என்ன‌ சொன்னாலும் சில‌ ப‌ன்னிங்க‌ளுக்கு புரியாது\nஇதுக்கு அந்த‌ ஆளே ப‌ர‌வாயி���்ல‌, நாய்ன்னு ம‌ட்டும் சொன்னாரு, நீ என்ன‌மோ ப‌ன்னின்ற‌, இன்னிக்கு என்ன‌ எல்லாரும் க‌ண்ணாடி முன்னால‌ நின்னு பேசிட்டு இருக்கீங்க‌ளா\nஇன்னிக்கு என‌க்கு டைம் ச‌ரியில்ல‌.. அடுத்த‌ கால‌ரை பாப்போம்..\nஹலோ.. பேர சொல்லுங்க சார்..\nஎங்க வீட்டுக்கு நீ கால் போட்டா டீசண்ட்டா பேசனுமா\nசாரி. நீங்கதான் கால் பண்ணியிருக்கிங்க‌.\nநீ முதல்ல‌ பண்ணத பார்த்துட்டுதான் நான் பேசறேன்டா பேமானி\nநான் நெருப்பு நீல‌மேக‌ம் பேசறேன்டா.\n வ‌டிவேலு தீப்பொறி திருமுக‌மா வ‌ர்ற‌ ப‌ட‌த்துல‌ சிங்க‌முத்து வ‌ருவாரே, அந்த‌ கேர‌க்ட‌ரா சார்\nஎன்ன பாட்டு சார் வேணும்\n உனக்கு வேட்டு வைக்க போறேன்டா.\n(கார்க்கி ச‌லிப்புட‌ன் ம‌ன‌திற்குள்) இன்னிக்கு எவ‌ன் முக‌த்துல‌ விழிச்சேன்னு தெரிய‌லையே.. அட‌ ச‌ட்.. அந்த‌ புது க‌ண்ணாடிய‌ பெட்டுக்கு நேரா மாட்டாத‌ன்னு சொன்னேன், கேட்டாங்க‌ளா..\nஏதோ ஒரு எஸ்.டி.டீ கால் வருகிற‌து.\nசொல்லுங்க சார் உங்க பேர்\nநான் பெங்க‌ளூர் ப‌வா பேசுறேன்.\nநியாயம் வேணும். ஆதாரம் வேணும்.\nசார். அதெல்லாம் கிடைக்காது, என்ன‌ பாட்டு வேணும்னு ம‌ட்டும் சொல்லுங்க‌..\nபோடா என் வென்ட்ரு.. என்னை ஒருத்த‌ன் திட்டுறான்னு சொல்லிட்டு இருக்கேன், நீ பாட்டு கேக்குற‌..\nநிக‌ழ்ச்சி இய‌க்குன‌ர் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ உள்ளே வ‌ருகிறார். கையில் ஒரு நீள‌மான‌ துணி..\nஇதாண்டா அடுத்த‌ கால‌ர்.. வெளில இந்த நிகழ்ச்சியை கண்டிச்சும் ஆதரிச்சும் சட்டையக் கிழிச்சுட்டு சண்டை போட்டத சமாதானப்படுத்தப்போய் கிழிஞ்ச என்னோட சட்டை காலர்தான் இது, இந்தா வெச்சுக்க. மொதல்ல சீட்டை விட்டு எந்திரிச்சு ஓடிப்போய்டு.. ஆமா.\nகார்க்கி எழும்முன் ஃபோன் அடிக்கிற‌து.. தெரியாம‌ல் கை ப‌ட்டு அடுத்த‌ முனையில் இருப்ப‌வ‌ர் பேச‌ ஆர‌ம்பிக்கிறார்.\nஹ‌லோ, நான் காதி பேசுறேங்க‌\n(கார்க்கி ம‌ன‌துக்குள்) ந‌ல்ல‌ வேளை பேதின்னு சொல்லாம‌ போனாரு..\nசொல்லுங்க‌ காதி, என்ன‌ பாட்டு வேணும்\nபாட்டெல்லாம் வேணாங்க‌, ஒரு பேட்டி ம‌ட்டும்...\n\"ம‌றுப‌டியும் ஆர‌ம்ப‌த்திலேர்ந்தா\" என்ற‌ அல‌ற‌லுட‌ன் பீதியாகி கார்க்கி, டைர‌க்ட‌ர் எல்லாம் பின்ன‌ங்கால் புட‌னியில் அடிக்க‌ ஓடுகிறார்க‌ள்.\nLabels: அனுப‌வ‌ம், சொற்சித்திர‌ம், ந‌கைச்சுவை, புனைவு\nப‌திவுல‌க‌ பெண்ணுரிமைக் காவ‌ல‌ன் ஆவ‌து எப்ப‌டி\n1. முத‌லில் ப‌திவுல‌கில் இருக்கும் பெண் ப���திவ‌ர்க‌ள் அனைவ‌ரைப் ப‌ற்றிய‌ டேட்டாபேஸ் இருப்ப‌து முக்கிய‌ம்\n2. புதிதாக‌ எந்த‌ பெண் ப‌திவ‌ர் எழுத‌ வ‌ந்தாலும் அவ‌ரையும் டேட்டாபேஸில் சேர்த்துக் கொள்ள‌வும்\n3. அனைத்து பெண் ப‌திவ‌ர்க‌ளையும் ஃபாலோ செய்ய‌வும். அவ‌ர்க‌ள் உங்க‌ளை ஃபாலோ செய்ய‌வில்லை என்றாலும் க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டாம்\n4. பெண் ப‌திவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ள் ரீட‌ரில் தெரிந்த‌ உட‌னே ஓடிப் போய் முத‌ல் பின்னூட்ட‌ம் போட‌ வேண்டும். \"அருமை\", \"பாராட்டுக‌ள்\", \"உங்க‌ள் எழுத்துக்கு ராய‌ல் ச‌ல்யூட்\", \"எப்ப‌டி இப்ப‌டி எல்லாம் :)))\" போன்ற‌ டெம்ப்ளேட் பின்னூட்ட‌ங்க‌ளே போதுமான‌து\n4.1 நீங்க‌ள் ப‌திவை ப‌டிக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம் இல்லை, முத‌ல் பின்னூட்ட‌ம் ரெக்கார்ட் ஆவ‌துதான் முக்கிய‌ம்\n4.2 நீங்க‌ள் த‌ற்போதுதான் காவ‌ல‌ராக‌ முய‌ற்சி செய்ப‌வ‌ராக‌ இருப்பின், முத‌ல் பின்னூட்ட‌ம் போடுவ‌து கொஞ்ச‌ம் க‌டின‌மாக‌ இருக்க‌லாம். ஏற்க‌ன‌வே பொறுப்பில் இருக்கும் சீனிய‌ர் காவ‌ல‌ர்க‌ள் / ஏட்டைய்யாக்க‌ளை தாண்டி முத‌லிட‌த்தை பிடிக்க‌ போராட‌ வேண்டி இருக்கும்\n5. பாஸிட்டிவ் ஓட்டு போட‌வும்\n5.1 ஒருவேளை அந்த‌ ப‌திவ‌ர் த‌மிழ்ம‌ண‌த்திலோ, த‌மிழிஷ்ஷிலோ இன்னும் இணைக்க‌வில்லை என்றால் நீங்க‌ளே இணைத்து ஓட்டு போட‌ வேண்டி இருக்க‌லாம்.\n6. உங்க‌ள் ஜிடாக், யாஹீ மெச‌ன்ஜ‌ர், ட்விட்ட‌ர், ப‌ஸ், ர‌யில், மாட்டுவ‌ண்டி, மூணு ச‌க்க‌ர‌ சைக்கிள் எல்லா இட‌த்திலும் அந்த‌ ப‌திவிற்கு லிங்க் குடுக்க‌வும்\n7. எப்பாடு ப‌ட்டாவ‌து பெண் ப‌திவ‌ர்க‌ளின் இமெயில் முக‌வ‌ரியை க‌ண்டுபிடிக்க‌வும்.\n7.1 அவ‌ர்க‌ளுக்கு \"ஹாய், எப்ப‌டி இருக்கீங்க‌\" என்று மெயில் அனுப்ப‌லாம்\n7.2 அவ‌ர்களுக்கு சாட் ரிக்வெஸ்ட் அனுப்ப‌லாம்.\n7.3 அவ‌ர்க‌ளிட‌மிருந்து ரிப்ளை வ‌ர‌வில்லை என்றாலோ, அவ‌ர்க‌ள் திட்டி ரிப்ளை செய்தாலோ ம‌ன‌ம் த‌ள‌ர‌மால் மீண்டும் மீண்டும் முய‌ற்சிக்க‌வும். விக்ர‌மாதித்த‌ன், க‌ஜினி முக‌ம‌து க‌தைக‌ளைப் ப‌டிப்ப‌து இத‌ற்கு உத‌வ‌லாம்.\n8. யாராவ‌து, எதாவ‌து, யாரைப் பற்றியாவ‌து சொன்னாலும் \"பாருங்க‌, அவ‌ன் உங்க‌ள‌த்தான் கேவ‌லமா பேசுறான்\" என்று பெண் ப‌திவ‌ர்க‌ளிட‌ம் வ‌த்தி வைக்க‌லாம். 7.3ஐ மீண்டும் ப‌டித்துக் கொள்ள‌வும்.\n9. நீங்க‌ இதை எல்லாம் ப‌ண்ணுவ‌து அந்த‌ பெண் ப‌திவ‌ர்க‌ளுக்கு அசூசையை ஏற்ப‌டுத்தி அவ‌ர்க‌ளின் நண்ப‌ர்க‌ள் உங்க‌ளை பிடித்து காச்சு காச்சு என்று காச்ச‌லாம். அமைதியாக‌ கேட்டுக் கொண்டு மீண்டும் மேற்க‌ண்ட‌ அனைத்தையும் தொட‌ர‌வும். வ‌ன்முறை உத‌வாது என்று காந்தி ம‌கான் சொன்ன‌தை இத‌ற்கு ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து சால‌ச் சிற‌ந்த‌து.\nபினா குனா (அட‌, பின்குறிப்புங்க‌)\n1. மேலே உள்ள சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரேனும் தனக்கென்று எடுத்துக் கொள்வாராயின் அவரே முழுக் குற்றவாளி,\n2. இவ‌ற்றை எல்லாம் முய‌ன்று அத‌ன் விளைவாக‌ வெற்றியோ, தோல்வியோ, த‌ர்ம‌ அடியோ எது ந‌ட‌ந்தாலும் க‌ம்பேனி பொறுப்பேற்காது\n3. இந்த‌ ப‌திவைப் ப‌டித்த‌தும், if you feel uncomfortable... கைய‌ குடுங்க‌ சார்.. நீங்க‌ ஏற்க‌ன‌வே த‌மிழ்ப் ப‌திவுல‌கின் பெண்ணுரிமைக் காவ‌ல‌ராய்ட்டீங்க‌.. வாழ்த்துக‌ள்.\nLabels: ந‌கைச்சுவை, ப‌திவ‌ர்வ‌ட்ட‌ம், ம‌ர‌ண‌மொக்கை, மொக்கை\nதூர‌த்தில் தெரிந்த‌ க‌ட‌லின் அலைக‌ளைவிட‌ அதிக‌மாக‌ அலைபாய்ந்து கொண்டிருந்தேன் நான். நான் நாராய‌ண், ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் அலுவ‌ல‌க‌த்திலும் மாட‌ர்னாய் ந‌ரேன். அம‌ர்ந்திருந்த‌து ராதாகிருஷ்ண‌ன் சாலையில் இருக்கும் அந்த‌ பெரிய‌ ஹோட்ட‌லின் மொட்டை மாடி பார். உட‌ன் என் ந‌ண்ப‌ன் ஈஸ்வ‌ர்.\n\"என்ன‌டா ரொம்ப‌ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே\n\"இல்ல‌ ஈஸ்வ‌ர், க‌ம்பெனியில‌ சேந்து போன‌ ஜ‌ன‌வ‌ரியோட‌ மூணு வ‌ருச‌ம் முடிஞ்சிடுச்சி. இன்ன‌மும் எந்த‌ மாற்ற‌மும் இல்லை. அதே டெஷிக்நேஷ‌ன், அதே ச‌ம்ப‌ள‌ம், அதே வேலை.. ரொம்ப‌ க‌டுப்பா இருக்குடா\"\n இப்ப‌ நீ சீனிய‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்ட்டா இருக்க‌, ஆனா வேலை பாக்குற‌ ரோல் என்ன‌வோ ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர்தான். ஏற‌த்தாழ‌ ஒன்ற‌ரை வ‌ருச‌மா இந்த‌ 15 பேர் டீமை க‌ட்டி மேச்சிட்டு இருக்குற‌. பெரிசா பிர‌ச்சினைக‌ளும் ஒண்ணும் வ‌ர‌லை, அத‌னால‌ இந்த‌ முறை உன‌க்கு க‌ண்டிப்பா ப்ரோமோஷ‌ன் கிடைச்சிடும் க‌வ‌லைப்ப‌டாத‌\"\nஈஸ்வ‌ருக்கு எல்லா விச‌ய‌மும் தெரிவ‌த‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ன் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் என்பது ம‌ட்டும‌ல்ல‌, அவ‌னும் என் க‌ம்பெனியிலேயே வேலை செய்ப‌வ‌ன். இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் என் ரெஃப‌ர‌ல் மூல‌ம் என் க‌ம்பெனியில் சேர்ந்த‌வ‌ன், ஏற்க‌ன‌வே ஒரு டிய‌ர் ஒன் க‌ம்பெனியில் வேலை செய்த‌வ‌ன் ஆகையால் சுல‌ப‌மாக‌ மேனேஜ‌ர் டெசிக்நேஷ‌னிலேயே சேர்ந்த‌வ‌ன். சேர்ந்த‌ ஒரே வ‌ருட‌த்தி��் ப்ரோமொஷ‌னுட‌ன் அசோசிய‌ட் டைர‌க்ட்ராகி 120 மெம்ப‌ர் அக்க‌வுன்ட்டை வ‌ழிந‌ட‌த்திக் கொண்டிருப்ப‌வ‌ன்.\n\"நீ என் அக்க‌வுன்ட்ல‌ இருந்தா பிர‌ச்சினையே இல்ல‌, பிஸின‌ஸ் யூனிட் ஒண்ணாவே இருந்தாலும் நீ வேற‌ அக்க‌வுன்ட்ல‌ இருக்குற‌, அது ம‌ட்டுமில்லாம நாம‌ ரெண்டு பேரும் ஃப்ர‌ண்ட்ஸ்னு ஊருக்கே தெரியும். அத‌னால‌ என்னால‌ உன‌க்கு ப‌ரிஞ்சு பேச‌வும் முடியாது, ஸாரிடா ந‌ரேன்\"\n\"ச்சீ.. இதுக்கு எதுக்கு ஸாரி எல்லாம் கேட்டுகிட்டு என‌க்கு க‌வ‌லை என்னான்னா ந‌ம்ம‌ பி.யூ.வோட‌ சைசே ரொம்ப‌ சின்ன‌து. இதுல‌ சீனிய‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்ட்ல‌ இருந்து மேனேஜ‌ர் ப்ரொமொஷ‌ன் அதிக‌ப‌ட்ச‌ம் ஒருத்த‌ருக்குதான் கிடைக்கும். அதுதான் க‌வ‌லையா இருக்கு\"\n\"ந‌ல்ல‌தே ந‌ட‌க்கும்னு நினை. ஏன் எதுனா பிர‌ச்சினை இருக்கும்னு நினைக்கிற‌யா\n\"ஒரே விச‌ய‌ம்தான் அரிச்சிட்டு இருக்கு. போன‌ அக்டோப‌ர் டூ டிச‌ம்ப‌ர் க்வார்ட‌ர்ல‌ நான் குடுத்த‌ ரெவின்யூ ஃபோர்காஸ்ட்டை அச்சீவ் ப‌ண்ண‌ முடிய‌லை. ரெண்டு டெவ‌ல‌ப்ப‌ர்ஸ் க‌ல்யாண‌ம்னு மூணு மூணு வார‌ம் லீவு போட்டுட்டாங்க‌. அதுல‌ ரெண்டு வார‌ம் கோஇன்சைட் ஆன‌துனால‌ நான்பில்ல‌பிள் ரிசோர்ஸ‌சை வெச்சிம் பில்லிங்கை ச‌ரி ப‌ண்ண‌ முடிய‌லை. எப்ப‌டியோ அப்ப‌ பேசி ச‌மாளிச்சிட்டேன். இப்ப‌ ப்ரோமொஷ‌ன் ரேட்டிஃபிகேஷ‌ன்ல‌ இதைப் பேசுனா பிர‌ச்சினையாகுமேன்னு பாக்குறேன்\"\n\"அட‌ விடுறா.. பி.யூ லெவ‌ல் மேனேஜ‌ர் ப்ரோமொஷ‌ன் ரேட்டிஃபிகேஷ‌ன் மீட்டிங்ல‌ நானும்தான் இருப்பேன். பாக்க‌லாம் உங்க‌ ஆளு உன்னை எப்ப‌டி டிஃப‌ன்ட் ப‌ண்ணுறாருன்னு, ச‌ரி கிள‌ம்புறேன்டா நானு\"\nஒரு மாத‌த்தை ம‌ன‌ அழுத்தத்‌துட‌னே ஓட்டிய‌ பின், அன்று மாலை என் அக்க‌வுன்ட் ஓன‌ர் சுந்த‌ர் என்னை அழைத்தார். உள்ளுக்குள் ஏதோ குறுகுறுவென‌ ஏற‌த்தாழ‌ அவ‌ர‌து கேபினுக்கு ஓடினேன்.\nச‌ம்பிர‌தாய‌மான‌ ப்ராஜ‌க்ட் அப்டேட்ஸ், ந‌ல‌ விசாரிப்புக‌ள் முடிந்த‌தும் அவ‌ரே மேட்ட‌ருக்கு வ‌ந்தார்.\n\"ந‌ரேன், நீ இந்த‌ க‌ம்பெனியில‌ சேந்து மூணு வ‌ருச‌மாச்சி. ஏற‌த்தாழ‌ க‌ட‌ந்த‌ ரெண்டு வ‌ருச‌மா இந்த‌ ப்ராஜ‌க்ட்டை அழ‌கா ஹேண்டில் ப‌ண்ணிட்டு இருக்க‌\"\n\"நான்தான் உன‌க்கு தேங்க்ஸ் சொல்ல‌ணும். நான் இந்த‌ அக்க‌வுன்ட்டுக்கு சார்ஜ் எடுத்துட்ட‌ க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருச‌த்துல‌ என‌க்கு அதிக‌மா பிர‌ச்சினைய��� குடுக்காம, ஸ்டேட்ட‌ஸ் ரிப்போர்ட் எவ‌ர் க்ரீனா இருக்குற‌ ஒரே ப்ராஜ‌க்ட் உன்னோட‌து\"\n\"ஐ நோ.. நீ உன்னோட‌ ப்ரோமொஷ‌னை எதிர்பார்த்துட்டு இருக்குற‌. என்னைக் கேட்டா, ஐ வுட் ஸே யூ டிஸ‌ர்வ் த‌ட்\"\nசில‌ விநாடிக‌ள் என் க‌ண்க‌ளையே தீர்க்க‌மாக‌ பார்த்தார் சுந்த‌ர்.\n\"ப‌ட், ஐ'ம் ஸாரி ந‌ரேன்.. இந்த‌ முறை என்னால‌ உன‌க்கு ப்ரோமோஷ‌ன் வாங்கித்த‌ர‌ முடிய‌லை\"\nகாலுக்கு கீழே பூமி ந‌ழுவிய‌து. க‌ண்க‌ளில் எதாவ‌து நீர் திரையிடுவ‌து தெரிந்து விட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ த‌லையை கீழே க‌விழ்த்தேன்.\n\"ஐ நோ ஹ‌வ் இட் ஃபீல்ஸ்.. நான் எவ்வ‌ள‌வோ முய‌ற்சி ப‌ண்ணுனேன். இந்த‌ முறை ப்ரோமோஷ‌ன் ப்ராச‌ஸ் ரொம்ப‌ ஸ்ட்ரிக்ட். ந‌ம்ம‌ பிஸின‌ஸ் யூனிட்ல‌ இருந்து ஒரே ஒருத்த‌ரைத்தான் மேனேஜ‌ரா ப்ரோமோஷ‌ன் ப‌ண்ண‌முடியும்னு சொல்லிட்டாங்க‌. இருந்த‌து நாலு க‌ன்டெஸ்டென்ட்ஸ். லாஸ்ட் ரெண்டு வ‌ரைக்கும் நீ ரேஸில் இருந்த‌, ப‌ட்..\"\nத‌லையைக் குனிந்த‌வாறே கையை உய‌ர்த்தி அவ‌ர் பேசுவ‌தை இடைம‌றித்தேன்.\n\"இந்த‌ அக்க‌வுன்ட்டுக்கு மூணு வ‌ருச‌ம் உழைச்ச‌துக்கு என‌க்கு இவ்வ‌ள‌வுதான் ம‌ரியாதை இல்லையா ஒருவேளை ஈஸ்வ‌ரோட‌ அக்க‌வுன்ட்ல‌ இருந்திருந்தா இந்நேர‌ம் என‌க்கு க‌ண்டிப்பா ப்ரோமோஷ‌ன் கிடைச்சிருக்கும் இல்லையா சார் ஒருவேளை ஈஸ்வ‌ரோட‌ அக்க‌வுன்ட்ல‌ இருந்திருந்தா இந்நேர‌ம் என‌க்கு க‌ண்டிப்பா ப்ரோமோஷ‌ன் கிடைச்சிருக்கும் இல்லையா சார்\" அந்த‌ சார் என்ப‌தில் இருந்த‌ கேலி அவ‌ருக்கும் புரிந்திருக்கும்.\nசிறிது நேர‌ம் அவ‌ர் எதுவும் பேசாம‌ல் போக‌, த‌லையை உய‌ர்த்தி அவ‌ரைப் பார்த்தேன். எந்த‌ உண‌ர்ச்சியும் காட்டாத‌ வ‌ழ‌க்க‌மான‌ போக்க‌ர் ஃபேஸுட‌ன் என்னையே தீர்க்க‌மாக‌ பார்த்துக் கொண்டிருந்தார்.\n உங்க‌கிட்ட‌ இதுக்கு ப‌தில் கிடையாதுன்னு தெரியும். நான் சீட்டுக்கு போறேன்\" என்று வெறுப்பாக‌ பேசிவிட்டு எழுந்து திரும்பி க‌த‌வில் கை வைத்தேன்.\nஅவ‌ர் இப்போது ப‌தில் பேசினார் \"நான் இப்ப‌ என்ன‌ சொன்னாலும் உன‌க்கு ம‌ன‌சு ஆறாதுன்னு என‌க்கு தெரியும். ஆனா ஈஸ்வ‌ரோட‌ அக்க‌வுன்ட்னு சொன்ன‌து என்னை ஹ‌ர்ட் ப‌ண்ணின‌தால‌ நான் இதை சொல்றேன். நான் இப்போ சொல்ல‌ப் போற‌து கான்ஃபிட‌ன்ஷிய‌ல் விச‌ய‌ம், ஆனாலும் சொல்லுற‌துக்குக் கார‌ண‌ம் உன் திற‌மை மேல‌ என‌க்கு இருக்குற‌ ம‌ர��யாதைதான்\"\nக‌த‌வில் இருந்து கை எடுக்காம‌ல் அப்ப‌டியே நின்றேன்.\n\"லாஸ்ட் டூல‌ இருந்து நீ வெளிய‌ப் போன‌துக்குக் கார‌ண‌ம் போன‌ வ‌ருச‌ம் க‌டைசி க்வார்ட்ட‌ர்ல‌ நீ ரெவின்யூ டார்க்கெட்டை அச்சீவ் ப‌ண்ண‌ முடியாம‌ போன‌துதான். உன்னோட‌ ரெவ்ன்யூ ஃபோர்காஸ்ட் வெர்ச‌ஸ் டார்கெட் அச்சீவ்டு க்ராஃபை காட்டி, உன்னை விட‌ த‌ன்னோட‌ டீம்ல‌ இருக்குற‌ ஷ‌ர்மிளாதான் பெஸ்டுன்னு ப்ரூஃப் ப‌ண்ணி, ஷ‌ர்மிளாவுக்கு இந்த‌ ப்ரோமோஷ‌னை வாங்கிக் குடுத்த‌தே ஈஸ்வ‌ர்தான்\"\nசங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்\nசென்னை வலைப்பதிவர் சங்கம் (அ) குழுமம் ஆரம்பித்தல் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் நிகழும் எந்த விச‌ய‌மும் த‌மிழ் வ‌லையுல‌க‌ எதிர்கால‌த்திற்கு ந‌ல்ல‌தாக‌ப் ப‌ட‌வில்லை. புதிதாக‌ பார்ப்ப‌வ‌ர்க‌ள் / வருபவர்கள் \"இவ்வ‌ள‌வு அர‌சிய‌லா இங்கே\" என்று நினைத்து வில‌க‌க்கூடிய‌ அள‌வுக்கு பிர‌ச்சினைக‌ள் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌, எதிர்வினையாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌, ப‌தில‌ளிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. பெரும்பாலானோருக்கு ஏன் இவ்வ‌ள‌வு பிர‌ச்சினை என்றே புரிய‌வில்லை. பிர‌ச்சினைக்குக் கார‌ண‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் க‌றுப்பும் வெள்ளையுமாக‌ ப‌திவிட‌வும் முன்வ‌ர‌வில்லை.\nத‌ற்போதைய‌ பிர‌ச்சினைக‌ள் குறித்த‌ என் பார்வையே இந்த‌ ப‌திவு. அதே நேர‌ம் விவ‌ர‌ம் அறிந்த‌ ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளின் மன‌திலும் இதே எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள் இருக்கும் என்ப‌தையும் அறிந்தே இருப்ப‌தால் இந்த‌ ப‌திவு எழுதுவ‌து அவ‌சிய‌மாகிற‌து.\nவலைப்பதிவுகள் முன் எப்போதையும் விட அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களாலும், திரைத்துறையினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவது உண்மை. சமீபத்தில் லீனா மணிமேகலை பிரச்சினை குறித்து ஜூனியர் விகடனில் வந்த கட்டுரையும், அதிக அளவில் கதை, கவிதைகளை அச்சு ஊடகங்களில் பார்க்க முடிவதும், \"கம்ப்யூட்டர் இருந்தா என்ன வேணும்னா சினிமாவைப் பத்தி எழுதுறாங்க\" என்ற ரீதியில் வரும் பேட்டிகளுமே இதற்கு அத்தாட்சி.\nசமீபத்திய கேபிள் சங்கர் & பரிசல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் சி.எஸ்.அமுதன் \"என் படத்தோட முதல் ரிசல்ட்டை நான் தெரிஞ்சுகிட்டதே பரிசல்காரனோட வலைதளத்துல இருந்துதான்\" என்று சொல்லியதில் இருந்தே வலைப்பூக்களின் வீச்சையும், திரைத்துறையி��ர் அதற்கு தரும் முக்கியத்துவத்தையும் உணரலாம்.\nஇது மட்டுமின்றி, வலைப்பூக்களின் வளர்ச்சி இன்னும் அபரிதமாக இருக்கும் என்பதில் இதை எழுதும் எனக்கோ அல்லது படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எந்த சந்தேகமும் இருக்கப் போவதில்லை. ஆகவே ஊடகங்களும், திரைத்துறையினரும் வலைப்பதிவர்களின் மீது இன்னும் அதிக அளவில் கவனிப்பை செலுத்தப் போகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.\nதற்போதைய நிகழ்வுகளை இந்த பின்புலத்துடனேயே அணுக வேண்டி இருக்கிறது.\nசில கேள்விகளும், என் கருத்துகளும்:\nஇப்போது பொதுவான சில கேள்விகள் எல்லோருக்கும் இருக்கின்றன.\n1. வலையுலக சூழ்நிலை இப்படி இருக்கிறது, சரி. இப்போது சங்கம் ஆரம்பிக்க வேண்டிய தேவை / நோக்கம் என்ன\n2. இவ்வளவு அவசர அவசரமாக கூட்டத்தைக் கூட்டி, முடிவெடுப்பதாகக் காட்டி, ப்ளாக்கர் ஃப்ரொஃபைல் உருவாக்கி, வலைப்பூவை உருவாக்கி, அதில் எழுத்துப் பிழைகளைக் கூட சரி செய்யாமல் அவசரமாக பதிவிட வேண்டிய நிர்பந்தம் என்ன\n3. பதிவுலகில் மிகவும் மதிக்கப்படும் / அனைவரும் அறிந்த / மூத்த பதிவர்களே இது குறித்து கேள்விகள் எழுப்புவது ஏன்\n4. ஏன் ஒரு ஒருமித்த கருத்து ஏற்படுத்த முன் நிற்பவர்கள் முயலவில்லை அல்லது அப்படி ஒரு கருத்து ஏற்படும் வரை பொறுத்திருக்க முடியவில்லை\nஇந்த எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பொறுத்தவரை ஒரே காரணம்தான் தோன்றுகிறது. இந்த சங்கம்/குழுமம் பதிவர்களுக்காகவோ அல்லது பதிவர் நலனுக்காகவோ ஏற்படுத்தப்படவில்லை. முற்றிலும் முன்னெடுத்துச் செல்பவர்களின் சொந்த நலனுக்காவே துவங்கப்படுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.\n1. சமீபத்திய லீனா மணிமேகலை குறித்த ஜூவி கட்டுரையையே எடுத்துக் கொள்வோம். அது குறித்து சம்பந்தப்படவர்கள் மட்டுமின்றி பலதரப்பட்டவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. ஒரு எழுத்தாளர், அரசியல்வாதி, பெண்ணியல்வாதி, பதிவர் என்ற ரீதியில். தற்சமயம் சங்கம் என்ற ஒன்று இல்லாத நிலையில் ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் நண்பர் அப்துல்லாவிடம் கேட்கப்பட்டிருந்தது. ஒரு உறுதியான சங்கம் அமைந்தால் \"சென்னை வலைப்பதிவர் சங்கத் தலைவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்\" என்ற ரீதியில் அவர்களிடம்தான் கருத்து கேட்க எல்லா ஊடகங்களும் விரும்பும்.\n2. திரைத்துறையைச் சேர்ந்த இய��்குனர்கள், கலைஞர்கள் வலைப்பதிவர்களை வெகுசுலபமாக அடைய இந்த சங்கத்தின் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதையே விரும்புவார்கள்.\n3. சென்னை மாரத்தான் (அ) எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா போன்ற பொது விழாக்களில் வலைப்பதிவர்களின் பிரதிநிதியாக இந்த சங்கத்தின் தலைவரோ நிர்வாகிகளோ மேடையேற்றப்படுவார்கள்.\nஎப்படிப் பார்த்தாலும் வலைப்பதிவர்கள் அனைவருக்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாக இந்த சங்க நிர்வாகிகள் முன்நிறுத்தப்படுவார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இதைவிட வேறு நல்ல வழிமுறை இல்லையென்றே தோன்றுகிறது.\nஇந்த சங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் யாருக்கும் சங்கத்தின் நிர்வாகி ஆகும் எண்ணம் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அன்றைய கூட்டத்தில் நடந்ததும், அதன் பின்னான பின்னூட்ட பதில்களும், பதிவுகளும் அவர்களுக்கு தங்களை நிர்வாகிகளாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அளவு கடந்த ஆசையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.\nஉண்மையில் இந்த சங்கத்திற்கு நிர்வாகிகளாக தகுதி பெற்றவர்கள் யார் நம் ஒவ்வொரு பதிவுகளையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளை நடத்துபவர்களும், தன் கைக்காசைப் போட்டு பதிவர்களின் எழுத்துகளை அச்சில் கொண்டு வரும் பதிப்பாளர்களும் (உதாரணம் அகநாழிகை வாசு, கிழக்கு பத்ரி, நாகரத்னா குகன்) மற்றும் அவ்வப்போது போட்டிகளையும் பட்டறைகளையும் நடத்தி பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் உரையாடல் நண்பர்களும்தான்.\nஆனால் இவர்கள் யாரையும் முன்னிறுத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்ள விழைவது மட்டுமில்லாமல் \"இந்த சங்கம் ஆரம்பிப்பதில் உரையாடல் குழுவினருக்கு விருப்பமில்லை / மாசம் ஒரு படம் காட்டுங்க போதும்\" என்ற ரீதியிலான வசைகளையும் பொழியும் சோ கால்டு சங்க நிறுவனர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன\nசரி, இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளதான் சங்கம் ஆரம்பிக்கிறார்கள் என்று எப்படி சொல்கிறாய், ஆதாரம் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு, இவர்கள் போட்ட பின்னூட்டங்களையும் பதிவுகளையும் ஒருமுறை படியுங்கள். அதே போல் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ப்ளாக்கர் ப்ரொஃபைலையும் ஒரு முறை பாருங்கள்.\nஅக்டோபர் 2009ல் இருந்து ���ந்த ப்ரொஃபைல் இருக்கிறது. ஏன் இதுவரை யாருடனும் விவாதிக்கப்படவில்லை, யார் இதை உருவாக்கியது, ஏன் இத்தனை நாட்களாக இது குறித்து மவுனமாக இருந்தார்கள், இப்போது ஏன் திடீரென்று ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறார்கள், அப்படி என்றால் யாருக்கும் தெரியாமல் இத்தனை நாட்களாக திரைமறைவு வேலைகள் நடந்து வந்ததா\nநான் ஏன் இதை எழுதுகிறேன்\nஅமைதியாக சிறு சிறு ஊடல்களுடன் மட்டுமே சென்று கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவுலகை இந்த நிகழ்வு சுக்கு நூறாக சிதைத்துவிடும் என்று நான் அஞ்சுவது முதல் காரணம்.\nபைத்தியக்காரனுக்கும் வாசுவுக்குமே உரசல் வந்திருப்பதும், லக்கியின் இன்றைய பதிவுமே அத‌ற்கு உதார‌ண‌ம்.\nஅடுத்தது, இந்த சங்கம் ஆரம்பிப்பது குறித்த மாற்றுக் கருத்துகளை அவர்கள் எதிர்கொண்ட விதம், முக்கியமாக பைத்தியக்காரன் அவர்கள் மீதான வசை. ஒரு மூத்த பதிவரையே இப்படி நடத்துபவர்கள் சங்க நிர்வாகிகளாக இருந்தால் ம‌ற்ற‌ இளைய‌, புதிய‌ ப‌திவ‌ர்க‌ள் எப்ப‌டி ந‌ட‌த்த‌ப்ப‌டுவார்க‌ள் என்று எழுந்த‌ ப‌ய‌ம்.\nபெரும்பாலான பதிவர்களின் மனதிலும் இதே இருப்பதாக நான் கருதுகிறேன், ஆனால் ஏனோ அவர்கள் சொல்லத் தயங்குவதாகப் படுகிறது. அப்பட்டமான உண்மைகளைப் பேசுவதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையே முக்கிய காரணம்.\nஎல்லாவற்றையும் விட முக்கியமாக காரணம், எனக்கு பைத்தியக்காரனும் நண்பர், கேபிள் சங்கரும் நண்பர், லக்கிலுக்கும் நண்பர். இவர்களுடன் சில விசயங்களில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும் அது கருத்து அளவில் மட்டுமே. இந்த பிரச்சினையின் மூலம் இவர்கள் யாருடனான நட்பும் முறிவதை நான் விரும்பவில்லை என்பதே இதை எழுதத் தூண்டியது.\nஇவ்ளோ பேசுறியே நீ இதை எழுதுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்பார்களேயானால், \"தமிழ் வலைப்பதிவர்கள்\" என்ற வார்த்தை குறிக்கும் குழுவில் நானும் ஒரு சிறு பகுதி. அவர்கள் தங்களைப் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ள முயல்வது என்னையும் உள்ளிட்ட குழுவிற்குதான். என்னை மற்றவர்கள் தங்களின் நலனுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதாலும் என் கருத்துகளை மிக நீண்ட யோசனைக்குப் பின் வெளியிடுகிறேன்.\nகடைசியாக, உங்களை சுய விளம்பரப் படுத்திக் கொள்ள வலைப்��திவர்களாகிய எங்களை உபயோகித்துக் கொள்ளாதீர்கள். வலைப்பதிவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் (அ) அவர்கள் மூலம் சமூகத்திற்கு நல்லது செய்தல் (அ) வலைப்பதிவர்கள் சிறப்பாக செயல்பட உதவுதல் போன்ற காரணங்களுக்காக யார் என்ன குழுமம் / சங்கம் துவங்கினாலும் நான் என்னை இணைத்துக் கொள்வது மட்டுமல்ல, ஆக்கப்பூர்வமாக செயல்படவும் ஆயத்தமாகவே இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nLabels: அனுபவம், நிகழ்வு, பதிவர் சங்கம், விமர்சனம்\nகொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்\nகடந்த ஒரு மாதத்திற்குள் நான் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் தமிழ் சினிமா ஒரு தேவையான திருப்பத்தைக் கடந்திருப்பதைக் காட்டுவதாகத் தோன்றியது. இரண்டிலும் பெரிய ஹீரோக்கள் இல்லை, ஆனாலும் பேசப்பட்ட படங்கள்.\nமுதலில் தமிழ்ப்படம். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்த அத்தனை விசயங்களையும் அழகாக ஒரு கதைக்குள் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார்கள். தாலி சென்டிமென்ட் மட்டும் மிஸ்ஸிங், எப்படி மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சர்யமான விசயம் நம் மக்கள் அந்த படத்தை எதிர்கொண்ட விதம். தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சிரிக்கத் தயாராக இருக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nசில வருடங்களுக்கு முன்பு பேராசியர் ஞான சம்பந்தன் குறித்து சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தவுடன் நான்கைந்து ஜோக்குகளை சொல்லி தயார்படுத்தி விடுவார். அதன்பின் அவர் \"இன்னிக்கு வெள்ளிக்கிழமை\" என்று சொன்னாலும் நாம் சிரிப்போம் என்று சொல்வார். இந்த படமும் அதே வகைதான். ஹாட்ஸ் ஆஃப் அமுதன் & டீம்..\nஅடுத்த படம் நாணயம். தமிழ்ப்படத்திற்கு முற்றிலும் எதிர் வகையான சீரியஸ் டைப் படம். எஸ்.பி.பி தயாரிப்பில் வந்திருக்கும் இந்த படத்தின் ஹீரோ பிரசன்னா உலகின் பாதுகாப்பான வங்கி ஒன்றை வடிவமைக்க அவரை ப்ளாக்மெயில் செய்தே அந்த வங்கியை சிபி கொள்ளையடிக்க முயல்வதுதான் கதை. நல்ல திரைக்கதை, ஆங்காங்கே திடுக்கிடும் திருப்பங்கள் என்று நல்ல திரைப்படம்.\nவிளம்பரம் சரியாக இல்லாததும், அவ்வப்போது ஸ்பீட் ப்ரேக்கர் போடும் தேவையில்லாத அளவுக்கதிமான பாடல்களும் படத்தின் மைனஸ் பாயிண��ட்ஸ். ஜேம்ஸ் வசந்தன் இசையில் \"நான் போகிறேன் மேலே மேலே\" பாடல் கலக்கல் மெலடி, லேசான இளையராஜா டச்சுடன் இருக்கும் இந்த பாடலில் எஸ்.பி.பி.யின் குரல்.... ம்ம்ம்ம்... ரோஸ் ஈஸ் எ ரோஸ்..\nசென்ற வார இறுதியில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் மாமல்ல‌புரம் சென்றிருந்தோம். உலகம் எல்லாம் ரிசஸனில் அடிபட்டாலும் ஈ.சி.ஆர்.ல் மட்டும் வளம் கொழிப்பது கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. பங்களாக்களும் பண்ணை வீடுகளும் மட்டுமல்ல, மாமல்ல‌புரம் சென்று சேர்ந்த ஒரு மணி நேர பயணத்தில் பார்த்த வாகனங்களில் பெரும்பாலானவை மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஹையர் என்ட் ஹோண்டோ, டொயோட்டோ கார்கள்தான். ஒருவேளை ஈ.சி.ஆர்.க்கு மட்டும் ரிசஸன் இல்லையோ\nமாமல்ல‌புரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் \"வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க\" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது\nஇனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.\nடிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.\nஅரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.\nஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆசிறியர்கள் விடப்போவதில்லை.\nLabels: அனுபவம், துணுக்ஸ், நகைச்சுவை, நிகழ்வு\nப்ராஜ‌க்ட் மேனேஜ‌ரை குத்து விட‌ நினைக்கும் ப‌த்து ...\nகார்க்கி வ‌ழ‌ங்கும் \"ஃபோனை போட்டு, கேளு பாட்டு\"\nப‌திவுல‌க‌ பெண்ணுரிமைக் காவ‌ல‌ன் ஆவ‌து எப்ப‌டி\nசங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்\nகொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalyanakamala.wordpress.com/2007/12/", "date_download": "2018-07-20T14:07:38Z", "digest": "sha1:OHJNXOPJ32UALTMLDL7FE2LWISQPFQMQ", "length": 33968, "nlines": 136, "source_domain": "kalyanakamala.wordpress.com", "title": "2007 திசெம்பர் « Kalyanakamala’s Weblog", "raw_content": "\nஒரு க‌ருத்தான‌ வ‌லைப்ப‌திவுத் தோட்டத்தை\nவலிவான எண்ணங்களை க‌னிவான நிறம் தொட்டு\nபொலிவான நம் பூந்தோட்டங்களிலே, பூப்பூவாய்\nவலைப்ப்ரிவு அன்பர்கள், நண்பர்கள் நலம் வேண்டி\nவையகத்து நலனைத் தரும்படி வணங்குவோம்\nவருகின்ற இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில்\nஒருமுறை துபாய் ஏர்போர்ட்டில் நான் இந்தியா திரும்புவதற்காக விமானம் ஏறுவதற்காக நடந்து வந்து கொன்டிருந்தேன். துபாய் ஏர்போர்ட்டில் அதிக தூரம் நடக்க வேண்டியிருக்கும். தனியாகத் தாயகம் திரும்பிக்கொன்டிருந்தேன். கையில் ஒரு சிறுபெட்டி ஒன்று வைத்துக்கொன்டு நடந்து கொன்டிருந்தேன். நான் துபாய் போகும் போது இருந்த ஏர்போர்ட்டை விட வரும்போது இருந்த ஏர்போர்ட் மிகவும் பெரிதாகிப்போன நேரம். வழியெங்கும் ஃப்ளோர் எஸ்கலேடர்கள் இருந்தன. கையில் பெட்டியுடன் அதில் கால் வைப்பது என்பது எனக்கு கடினமாயிருந்தது. யாரும் தெரிந்தவர்க‌ள் பக்கத்தில் இல்லாததால் பயமாகவும் இருந்தது . நான் கொஞ்சம் தயங்கி நின்றபோது ஒரு வெள்ளைக்கார இளைஞன் (என் மகன் வயது இருக்கும்)என் கையைப்பிடித்து சட்டென்று எஸ்கலேடர் மீது என் காலை வைக்கும்படி செய்து விட்டான். பின் என்னைப் பார்த்து ஒரு நட்புச்சிரிப்பு சிரித்தான். அது தான் மனிதம் என்பது. உலகம் முழுவதும் மனிதர்கள் அமைதியாகவும் அன்புடனுமே இருக்க ஆசைப்படுகிறார்கள்.\nஇன்னொரு முறை சிங்கப்பூர் ஏர்போர்டில் நான் சிங்கப்பூருக்குள் சென்று கொன்டிருக்கிறேன். எதிரில் இன்னொரு நம் தமிழ் நாட்டுப் பெண்மணிதான் வந்து கொன்டிருந்தார். முன்பின் தெரியாதவர். என்னைப் பார்த்ததும் கையசைத்து தன் நட்பைதெரிவிக்கிறார்.அருகே வந்து அவர் என்னைப் பார்த்து என்ன சென்னையா என்று தமிழில் வினவுகிறார். நான் இல்லை நான் சிங்கப்பூருக்குள் போகிறேன் என்கிறேன். அவர் நான் அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன் என்று ரொம்ப பழகினவரைப் போல பெருமிததத்துடன் பேசிச் சிரிக்கிறார்.பல மாதங்கள் கழித்துத்த தாயகம் திரும்பும் மகிழ்ச்சியுடனிருக்கும் அவரும் நானும் நிற்கிறோம்,சில வார்த்தை பரிமாற்றங்கள் நடக்கிறது. நாங்கள் ஒருவரையொருவர் கடந்து போன பின் எங்களுக்கு எந்த தொடர்பும் இருக்கப் போவதில்லை. மீன்டும் எங்காவது சந்தித்தால்கூட அடையாளம் தெரியப்போவதில்லை.ஆனால் அந்த சில நிமிடங்களில் அவர் என்னை நம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் கிட்டத்தட்ட ஒரு சகோதரி போல நினைப்பது என்னவோ உண்மைதான்.\nஇப்படியெல்லாம் முகம் தெரியாதவர்களுடன் பேசாதீர்கள் என்று பல முறை எச்சரிக்கப்பட்டிருந்தாலும் மற்ற்வர் பேசும்போது முகத்தைத் திருப்பிக்கொள்ளவா முடியும்\nஒரு முறை ஆஸ்திரேலியாவிலிருந்து நான் (இப்பவும் தனியாக)சிங்கப்புர் வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பிளேனில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். பக்கத்து இருக்கையில் ஒரு ஐரோப்பியர் அமர்ந்து வருகிறார்.சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேல் இருவரும் எந்த நிறுத்தமும் இல்லாமல் அருகருகே உட்கார்ந்து வருகிறோம். முதல் இரன்டு மணி நேரம் ஒன்றுமே பேசாமல் பயணிக்கிறோம். நான் என் இருக்கையிலிருந்து எழுந்து நடக்க வெண்டுமென்றால் அவரைத் தாண்டிதான் செல்லவேண்டும். சாப்பாடு வருகிறது.சாப்பிடுகிறோம்.\nஒரு கட்டத்தில் அவர் ஏதோ என்னைக் கேட்க முயல்கிறார் ஆனால் அது எனக்குப்புரியவில்லை. நான் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கேட்கிறேன் ஆங்கிலத்தில். ஆங்கிலம் எனக்குத்தெரியாது(english no) என்கிறார்.\nஎப்படியோ என் கேள்வியை புரிய வைத்து அவர் berlin என்று சொல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நீ….. என்பது போல அவர் கையைக்காட்ட நான் இந்தியா சென்னை என்கிறேன். அவர் தனக்கு இந்தியாவையும் சென்னையையும் தெரியாது என்பது போல தோளைக் குலுக்குகிறார். ஆனால் உலகம் முழுக்க பல இடங்களைச் சொல்லி அங்கெல்லாம் போய்க் கொன்டிருப்பதாகக் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு berlin தெரிகிறது. ஆனால் அவருக்கு இந்தியாவைத் தெரியவில்லையே என்று. ஆனால் பயணம் முழுக்க நட்புப்புன்னகை அவர் முகத்தில் மாறவேயில்லை மற்றபடி திரும்பவும் பழய கதைதான் சிங்கப்பூர் ஏர்போர்ட் வந்தவுடன் அவர் ஒரு (terminal)திசையில் சென்றார். நான் வெறு( terminal)திசையில் சென்றேன்.\nஒருமுறை இதேபோல‌ சிஙப்பூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருக்கிறேன். ப‌க்க‌த்தில் ஒரு த‌மிழ்ப் பெண்ம‌ணி ப‌ய‌ண‌ம் முழுவ‌தும் ந‌ம் நாட்டைப்ப‌ற்றி மிக‌ தாழ்வாகப் பேசிய‌ப‌டி வந்தார். விமான‌ம் த‌ரையைத் தொட்ட‌தும் என்ன‌ சென்னை மிக‌வும் அழுக்காக‌ இருக்கிற‌தே , நான் சென்னை வந்து நாலு வ‌ருட‌ம் ஆகி விட்ட‌து,ம‌றுப‌டி இப்போதுதான் வ‌ருகிறேன் என்றார்.என‌க்கு ல‌க்கேஜ் கொஞ்ச‌ம் அதிக‌ம் உள்ள‌து நீங்க‌ள் அட்ஜ‌ஸ்ட் செய்து த‌ருகிறீர்க‌ளா என்றார். நான் விமான‌த்திலிருந்து இற‌ங்கி என் ல‌க்கெஜ்க‌ளை சேக‌ரித்துக்கொண்டு ஓட்ட‌ம் பிடித்தேன்\nஇப்ப‌டியெல்ல‌ம் ப‌ய‌ண‌ங்க‌ளில் ப‌ல‌வ‌கை அனுப‌வ‌ங்க‌ள் இருக்கும்.யாரிட‌மும் ந‌ம‌து முழு முக‌வ‌ரியையும் கொடுப்ப‌தில்லை.ஆனால் மிக‌ நெருங்கிய‌ சினேகித‌ர்க‌ள் போல‌ ப‌ழகிப் பேசிவிட்டு ந‌டையைக் கட்டுவ‌து ஒரு வினோத‌மான‌ அனுப‌வ‌ம்.\nராம் குமாரின் முகத்தைப்பர்க்கவே பிடிக்கவில்லை கவிதாவுக்குசீ…இவனெல்லாம் என்ன மனுஷன் எப்பிடி இவன் மட்டும் இப்படி இருக்கான்சீ…இவனெல்லாம் என்ன மனுஷன் எப்பிடி இவன் மட்டும் இப்படி இருக்கான் பணத்தைத் தண்ணிராக செலவழித்துக் கொன்டு, என்னை மட்டும் எப்பவும் கண்காணித்துக் கொன்டு…..\nமனசே வெறுத்துப்பொயிருந்தது.சாப்பிட்ட பிளேட்டைக்கூட எடுத்துப்போடமாட்டான்.காப்பி டம்ப்ளர் மேசை மேல கிடக்க��ம். கொஞ்ச‌ம் கூட மத்தவங்க கஷ்டம் புரியாம எப்பிடி வளர்ந்திருக்கான் கோவம் வந்தா எப்பிடிக் கத்தறான். நான் நினைச்ச கணவன் வேற. கிடைச்சது வேற.இனிமேல் சொல்லி திருத்தற வயசா இது\nஇப்படி ஒருவனைக் கணவன்னு இந்த காலத்தில நினைக்கிற‌த்துக்கே கஷ்டமாயிருந்ததது.\nஎப்படியெல்லம் தன்னோட பிரன்ட்ஸ் எல்லாம் சுதந்திரமா இருக்காங்கன்னு நினைச்சுப் பார்க்கவே மனது கனத்தது.அடாவடியெல்லாம் பண்ணற பெண்களையெல்லாம் அவங்க ஹஸ்பென்ட்ஸ் எல்லாம் நல்லா வெச்சுக்கிறாங்க. என்ன மாதிரி ஒரு நல்ல பெண் கிடைச்ச இவனால் எப்பிடி இந்த மாதிரி நடக்க முடிகிறது\nயோசிச்சு யோசிச்சு மனதும் உடம்பும் ரொம்ப சோர்வாயிருந்தது.இனிமே இவனோட வாழறதே ரொம்ப கஷ்டம்னு தோன்றியது.\nபடிப்பு இருக்கு, வேலை இருக்கு,மனசுல தைரியம் இருக்கு .இனிமே இப்ப்டி வாழ முடியாது………. நானும் நாலு மாதமாகப் பார்க்கிறேன் சர்வாதிகாரி மாதிரின்னா நடந்துக்கிறான்.முடிவுக்கு வந்து விட்டது போல கொஞ்சம் துணிகளைமட்டும் எடுத்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப்போய் விடலாம்னு யொசனை செய்து\nகிளம்பினாள்.பாவம் அம்மா நான் இவனோட சந்தோஷமாயில்லைன்னு நினைச்சாலே கஷ்டப்படுவாள். அப்பாவோ எப்பவும் என்னடா செல்லம்ன்னுதான் பேசவே ஆரம்பிப்பார்.கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக்கொள்ளலாம். முதலில் இந்த வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டணும் என்று மட்டும்தான் தோணறது…….புறப்பட்ட அவளை போன் கால் நிறுதியது.இவனாத்தான் இருக்கும்..மஹா போர். என்ன செய்தின்டிருக்கேன்னு கேப்பான். பெரிசா ஆபீசுல என்னமோ கிழிச்ட்டாப்போல ஒரு நினைப்புல பேசுவான் கேட்டுக்கணும்…இவன் சிரிச்சா நானும் இளிச்சுண்டு கேக்கணும். இவன் கொபிச்சுன்டா பொறுத்துக்கணும்…..என்னடா நாய்ப்பொழப்பாக போச்சு………\nவெறுப்போட பழக்க தோஷத்துல போனை எடுத்தாள்.\nமறு முனையில் அம்மா. கவிதா…..வீட்டுலதானே இருக்க… இருக்கமாட்டியோன்னு நினைச்சென்…பட பட ந்னு வெடித்தாள் அம்மா.இனிமே உன் அப்பாவோட என்னால காலம் தள்ள முடியாதுடீ…..ரொம்ப தொல்லை தாங்கல்ல…ஏதோ ஆபீசுன்னு ஒண்ணு போயின்டிருந்தாரோ பிழைச்சமோ ……இல்லாட்டா எப்பவோ தற்கொலை பண்ணிச் செத்திருக்க வெண்டியதுதான். வீட்டுலைருந்தாலும் ஒரே தொல்லை …..இத சரியா வை அதை கிளீன் பண்ணுன்னு.வெளியே போனா வீட்டையே மறந்துடறார்……..போகிற இடம் வர இட��் எதையும் சொல்லறதில்ல..எங்க போனார்னு தெரியல்லெ இப்போ …இவருக்கு இவர் ஆபீச விட்டா வெற சப்ஜெட்டே தெரியல்லடீ.ரொம்ப கஷ்டமாயிருக்கு…எனக்குமெங்கவாவது கொஞ்சம் போனாத்தான் சேஞ்சாக இருகும்ன்னு தொணரது. இல்லாட்டிப் பயித்தியம் பிடிச்சும் போல இருக்கு.இவ்வளவு காலம் எப்பிடி போச்சுங்கறத விட இனிமே காலம் எப்பிடிப் போகப் போறதுன்னு பயமாக இருக்கு நேத்து பாரு டிரைவரோட சண்டை போட்டு அவனையும் தொரத்திட்டார்…………அம்மா பேசிக்கொன்டிருந்தாள்.\nகவிதா காதுல எதுவுமே விழ வில்லை….\nஇன்றுகாலை பத்து மணியளவில் கழைக்கூத்தாடி(கலைக்குத்தாடி)குடும்பம் ஒன்று வித்தைகள் காட்டிக் கொன்டிருந்தது. சாலையோரம் ஒரு நல்ல தொல்லையில்லாத இடமாகத் தேர்வுசெய்து தங்கள் வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.\nஒரு பெண்மணி, ஒரு ஆடவன் இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம். பெண் தன் கைக்குழந்தையுடன அமர்ந்திருந்தாள். ஆட‌வ‌ன் கையில் மேள‌ம் போன்ற‌ ஒரு வாத்தியத்தைத்‌ த‌ட்டி வாசித்துக்கொண்டிருக்க ஒரு சின்ன‌ ஆறு அல்ல‌து ஏழு வ‌ய‌துடைய‌ சிறுமி க‌யிற்றின் மேல் அந்த தாளத்துக்கேத்தபடி நான் பார்த்த‌வ‌ரை சுமார் அறை ம‌ணி நேர‌ம் கையில் ஒரு க‌ம்பு வைத்துக்கொண்டு balance செய்து ஆடிக்கொண்டிருந்தாள். அவ‌ள் வித‌வித‌‌மாக‌ சாக‌ச‌ங்கள் செய்துகொண்டிருந்தாள்.விய‌த்த‌கு முறையில் க‌யிற்றின் மேல் மெல்லிய‌தாக‌ இருந்த அவள் ஆடிக்கொன்டிருந்தாள்.\nசுற்றி இருப்போர் யாரும் அந்த‌‌ சாக‌ச‌த்தை ஒரு கேளிக்கையாகப் பார்க்காம‌ல் ப‌ரிதாப‌த்தோடுதான் பார்க்க‌ முடிந்த‌து.எல்லோர் முக‌த்திலும் ப‌ரிதாப‌ம்தான் மேலொங்கியிருந்தது.\nஅந்தப் பெண் அந்த குறிப்பிட்ட‌ வித்தயைச் செய்ய வேண்டுமானால் மெலிந்தே இருக்கவெண்டும். கொஞ்சம் கூட எடை அதிகரித்தால் அந்த வித்தையைச் செய்ய முடியாது என்று தோன்றியது. ஏற்கெனவே அந்தப்பெண் வறுமையில்தான் உழலவெண்டும் . இந்த குறிப்பிட்ட வித்தையைச் செய்ய இன்னும் உணவுக்கட்டுப்பாடு கொண்டிருக்கவேண்டுமோ என்று என் மனம் அந்த சிறுமிக்காகக் கவலைப்பட்டது.‌\nஇந்த‌‌ மாதிரிக் குழந்தைகளை வதைக்காதீர்கள் என்று அந்த ஆணிடமோ பெண்ணிடமோ போய்ச்சொல்லவேன்டும் என்று மனமும் வாக்கும் துறுதுறுத்தது.சிறார் கொடுமைகளில் மிகக்கொடுமையாக இந்த‌‌ குறிப்பிட்ட‌ கொடுமை ��ோன்றிய‌து.\nஇந்த‌ மாதிரிக் கொடுமைக‌ளைப் பார்த்தால் என்ன‌ ந‌ட‌வ‌டிக்கை அவ‌ர்க‌ளுக்கு (கெடுத‌ல் செய்யாம‌ல்)எடுக்க‌வெண்டுமென‌ யாருக்காவ‌து ந‌ம‌து வ‌ட்ட‌தில் தெரிந்த்தால் சொல்லுங்க‌ளேன்\nகாலம் முன்னோக்கி ஒடுகிறது. நினைவுகள் மட்டும் பின்னோக்கி ஒடுகின்றனபள்ளிப்பருவமாயிருக்கட்டும் அப்புறம் வளர்ந்த பருவங்களாயிருக்கட்டும் பாரதி என்ற மந்திரச்சொல் என்னை கவர்ந்து இழுக்கும் ஒரு காந்தச் சொல்லாகவே இருந்திருக்கிறது.\nஎனக்கு அமைந்த பள்ளியும், ஆசிரியர்களும் காரணமா இல்லை எனது மனதை ஈர்க்குமொரு சகாப்தமாக பாரதியின் பாடல்கள் இருந்தது காரணமா என்று சொல்லமுடியாதபடி ஒரு நிலமை.\nஅப்போவெல்லாம் பள்ளியில் பாரதி பிறந்த தினத்தன்று, பாரதியார் பாடல்களில் அதிக வரிகளை யார் ராகத்தோடு பாடுகிறார்களோ அவர்களுக்குத்தான் பாட்டுப் போட்டிகளில் முதற்பரிசு.\nபாரதியைப் பற்றி பேச்சுப்போட்டிகளில் பேசவேன்டும்.தலைப்புகள் பலவிதமயிருக்கும். பாரதியும் கண்ணனும்,பாரதியும் ஒறுமைப்பாடும்,பாரதியும் தமிழும், பாரதியும் நாட்டுப்பற்றும், பாரதியும் சுதந்திரமும், பாரதியும் பெண்ணும் என்றூ.\nபோட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன்தான் தலைப்பு கொடுக்கப்படும். மிகவும் திகிலாயிருக்கும். பேச்சுப்போட்டி என்றாலே எல்லார் கவனமும் என் பக்கம். பாரதி பற்றிப் பேச கசக்குமா என்ன\nபாரதியார் பாடலோடு நான் பேச்சுப்போட்டிக்கு பேச ஆரம்பித்தவுடனேயே என் ஆசிரியர்கள் மற்றும் எனது போட்டிகளில் சேராத கூடப்படிக்கும் மாணவிகளிடம் ஒரு கைதட்டலுடன் கிடைக்கும் ஊக்கம் கலந்த வாழ்த்துக்கள்.\nஎவ்வளவு இனிய மாலைப்பொழுதுகள் அவை\nநிமிர்ந்து உட்கார்ந்து தலைமை ஆசிரியரைப் பார்க்கும் தமிழாசிரியரின் பார்வையில் இவள் என் மாணவி என்ற பெருமிதம் தொனிக்கும். நான் இன்னேரம் பாரதியாகவே மாறி”சிந்து நதியின் மிசை நிலவில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன்”போய்க்கொண்டிருப்பேன்.\nகூடவே என் பள்ளியினரையும் அழைத்துப்போகும் தன்மை அந்தப் பாட்டுக்கு இருக்கும்.\n“தொன்று நிகழ்ந்ததனைத்துமுணர்ந்திடும் சூழ் கலைவாணர்களும் “பாரதத்தின் ஆரம்பம் தெரியாமல் தடுமாறுவார்கள்.கணிரென்ற குரலில் நான் பாடி பாரதி பற்றிப்பேசியதை அந்தப்பள்ளி ரசித்ததை இப்போதும் என் கண்கள் பனித்திட நினைவு கூறுகிறேன்.\n“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”\nஎன்ன ஒரு தீர்க்க தரிசனம்மெய் சிலிர்க்கிறது. கண்ணே பாரதிமெய் சிலிர்க்கிறது. கண்ணே பாரதி நீ கண்ட கனவு நினைவாகி விட்டதடா நீ கண்ட கனவு நினைவாகி விட்டதடாஇனியொரு விதி செய்வோம் என்று நாங்கள் கிளம்பி விட்டோம்.\nகாணி நிலம் வேண்டும் என்று பராசக்தியுடன் மல்லுக்கு நின்றாயே பலகாணி நிலங்களை பெற்று விட்டோம் பலகாணி நிலங்களை பெற்று விட்டோம் நீ மட்டும் இல்லையென்றால் உன் பாட்டு மட்டும் எங்களுக்குத் தெரியாமல் இருந்திருந்தால் , இவ்வளவு கஷ்டப்பட்டு கிடைத்தது இந்த சுதந்திரம் என்று என் போல சாதரணப்பெண்களுக்குத் தெரியாமலேயே போயிருக்கும் நீ மட்டும் இல்லையென்றால் உன் பாட்டு மட்டும் எங்களுக்குத் தெரியாமல் இருந்திருந்தால் , இவ்வளவு கஷ்டப்பட்டு கிடைத்தது இந்த சுதந்திரம் என்று என் போல சாதரணப்பெண்களுக்குத் தெரியாமலேயே போயிருக்கும்முண்டாசு கட்டின முனிவனே உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.‌\nதமிழ்த்தாய் வாழ்துடன் கூட்டம் முடியும்போது பரிசுகள் அறிவிப்பில் கடைசி பஷமாக எனக்கு நான்கு பரிசுகள் இருக்கும்.பரிசுகளைவிட பாரதியின் நினைவுகளைச் சுமப்பது பேரின்பமாக இருக்கும் எனக்குஇந்த நினைவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே மிகவும் பெருமையாக இருக்கிறதுஇந்த நினைவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே மிகவும் பெருமையாக இருக்கிறதுவாழ்க பாரதி நாமாம்\nகண்ணான பாரதிக்குப் பொன்னான வணக்கங்கள்.\nஜாதி ஒழிப்புக்கு ஒரு பாரதி\nசமுதாய ஒருமைபாட்டுக்கு ஒரு மாமனிதன்\nபெண் உயர்வுக்கு ஒரு புண்ணிவான்\nதமிழகம் இந்தியாவுக்கு தந்த தங்கமைந்தன் பாரதி.\nஆக மொத்தம் பாரதி ஒரு சகாப்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/2018/the-truth-myths-about-tattoos-020477.html", "date_download": "2018-07-20T14:19:23Z", "digest": "sha1:ARDIHFCJ7CZT7AGZOUWDK6CUYSV7L7MP", "length": 25420, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "டாட்டூ பற்றி இதுவரைக்கும் நீங்க நினைச்சதுல எவ்வளவு பொய் இருக்குன்னு நீங்களே பாருங்க... | The Truth and myths about Tattoos - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டாட்டூ பற்றி இதுவரைக்கும் நீங்க நினைச்சதுல எவ்வளவு பொய் இருக்குன்னு நீங்களே பாருங்க...\nடாட்டூ பற்றி இதுவரைக்கும் நீங்க நினைச்சதுல எவ்வளவு பொய் இருக்குன்னு நீங்களே பாருங்க...\nடாட்டூ வைத்திருப்பவர்களை இன்று தேடி கண்டுபிடிக்க வேண்டியதில்லை. எதிரே வருபவர்களை சற்று உற்றுநோக்கினால், அநேகர் டாட்டூ வைத்திருப்பதை காணமுடியும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களில் நால்வருள் ஒருவர், அதாவது 25 சதவீதத்தினர் டாட்டூ வைத்துக் கொள்கிறார்களாம். இன்னும் சில ஆண்டுகளில் இது 40 சதவீதமாகக் கூடக்கூடும். டாட்டூ வைத்திருப்பவர்களில் 65 சதவீதத்தினர் பெண்கள் என்பது இன்னுமொரு உண்மை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதாங்கள் தனித்துவமானவர்கள் என்று காட்டுவதற்காக அல்லது தாங்கள் குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவர்கள் என்று உணர்த்துவதற்காக அநேகர் டாட்டூ குத்துகிறார்கள். டாட்டூவை எங்கே குத்திக்கொள்கிறோம்; அதை யாரெல்லாம் பார்க்கப் போகிறார்கள் என்பது முக்கியம். டாட்டூ வைத்துக்கொள்ளலாம் என்று விரும்புகிறீர்களா டாட்டூ வைத்துக் கொள்வதால் உடல் நலக்கேடுகள் வருமா டாட்டூ வைத்துக் கொள்வதால் உடல் நலக்கேடுகள் வருமா ஒருவேளை, டாட்டூ வைத்துக் கொண்ட பின்னர், மனசு மாறினால் என்ன செய்வது ஒருவேளை, டாட்டூ வைத்துக் கொண்ட பின்னர், மனசு மாறினால் என்ன செய்வது என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை விடை தருகிறது.\nகரி, மை. சாம்பல் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றும் ஊசியும் இருந்தால் யார்வேண்டுமானாலும் தோலில் டாட்டூ குத்திக் கொள்ளலாம். ஆனால், உரிய பயிற்சியில்லாமல் குத்தப்படும் டாட்டூக்கள் அழகாக அமையாது. மேலும் சுகாதாரமில்லாத முறையில் குத்தப்படுவதால் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nவெவ்வேறு பண்பாட்டை சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக வெவ்வேறு வகையில் டாட்டூ குத்திக்கொள்கிறார்கள். மக்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும், வெவ்வேறு சடங்குகளின்போதும் டாட்டூக்கள் குத்தப்படுகின்றன.\nமுறையான பயிற்சி பெற்ற கலைஞர்களால், 'டாட்டூ கன்' எனப்படும் உபகரணத்தை கொண்டு இவ்வகை டாட்டூ குத்தப்படுகிறது.\nஎல்லா வகை டாட்டூக்களும் அடையாளங்கள் அல்ல. சில டாட்டூக்கள் நிரந்தர ஒப்பனைகளாக குத்தப்படுகின்றன. உதட்டுக்கான லிப்ஸ்டிக், லைனர், கன்னத்தில் பிளஷ் என்னும் நிறமூட்டுதல், கண்கள் அருகே மற்றும் புருவங்கள், ���ோலியான தலைமுடி என்று பல டாட்டூக்கள் ஒப்பனைக்காக குத்தப்படுகின்றன. நாட்பட நாட்பட டாட்டூக்கள் நிறம் மங்குவதால் தேவைப்படும்போது அவை மறுபடியும் குத்தப்படுகின்றன.\nதங்கள் உடல் நல குறைபாடுகளை வெளிப்படுத்துவதற்காகவும் சிலர் டாட்டூ குத்துகின்றனர். உதாரணமாக சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள், அவசர காலத்தில் மற்றவர்கள் தங்கள் பாதிப்பை மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்காக டாட்டூ குத்திக்கொள்கிறார்கள். ரேடியேஷன் தெரபி என்னும் கதிரியக்க சிகிச்சை பெற்றவர்களுக்கு, அந்த இடத்தை அடையாளம் கண்டுகொள்வதற்காக மருத்துவர்களே டாட்டூவை பொறிக்கின்றனர். மார்பக அறுவை சிகிச்சைக்கு பின்பு, மார்பகத்தை மறுபடி கட்டமைக்கும்போது, மார்பக காம்புக்காக டாட்டூ வரையப்படுகிறது.\nபாதுகாப்பாக டாட்டூ குத்த சில யோசனைகள்\nடாட்டூ குத்துவதற்கு முந்திய இரவில் மது அருந்துவது அல்லது ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்வது கூடாது.\nடாட்டூ குத்தும் ஊசிகள், சுத்திகரிக்கப்பட்டவையாக, ஒரேமுறை பயன்படுத்தக்கூடியவையா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nநிரந்தரமான டாட்டூக்கள், தோலை குத்தியே பொறிக்கப்படுகிறது. அப்போது இரத்தம் மற்றும் உடலினுள் உள்ள திரவங்களில் டாட்டூ பொறிக்கும் ஊசி படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகவே, டாட்டூக்கள் முறையான சான்றிதழ் பெற்ற கலைஞர்களால், அதற்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட சுத்தமான இடங்களில் (டாட்டூ ஸ்டூடியோ) வைத்தே குத்தப்படவேண்டும். ஒருவருக்கு டாட்டூ குத்திய பின்னர், கிருமிகளை சுத்திகரிக்கக்கூடிய வசதி பெற்ற அறையாக இருக்க வேண்டும்.\nடாட்டூ கலைஞர், குத்துவதற்கு முன்பும், பின்பும் கைகளை சுத்தமாக கழுவி, தேவையான கையுறைகளை அணிகிறாரா என்று கவனிக்க வேண்டும். பயிற்சியின்போது, நோய்கள் இரத்தத்தின் வழியாக பரவாமல் டாட்டூ குத்துவது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும்.\nஉங்களுக்கு டாட்டூ குத்துவதற்கு அவர் பயன்படுத்தும் மை மற்றும் பிக்மெண்ட் போன்ற அனைத்து பொருள்களின் தயாரிப்பாளர், தயாரிப்பு எண் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nடாட்டூ குத்திய பிறகு கடைப்பிடிக்கப்படும்படி கலைஞர் கூறுவதை கருத்தாய் பின்பற்றுங்கள். பயன்படுத்த வேண்டிய களிம்பு (ஆயின்மெ���்ட் ) போன்றவற்றை தவறாமல் உபயோகியுங்கள்.\nடாட்டூ குத்திக் கொள்வது சில நேரங்களில் அபாயகரமான நோய்களை பரப்பி விடும். சுத்தமில்லாத ஊசியை பயன்படுத்தினால் எய்ட்ஸ் அல்லது ஹெபடிடஸ் சி என்ற கல்லீரல் பாதிப்பு வந்துவிடக்கூடும். கிருமி தொற்று காரணமாக எம்ஆர்எஸ்ஏ, தோல் புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தரமற்ற மை பயன்படுத்துவதால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கண், நுரையீரல் மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படக்கூடும்.\nசிலருக்கு டாட்டூக்கு பயன்படுத்தப்படும் மை, ஒவ்வாமையை ஏற்படுத்தும். குறிப்பாக, லிப்ஸ்டிக் டாட்டூவுக்கு பயன்படுத்தப்படும் சிவப்பு மை அலர்ஜியை ஏற்படுத்தும். டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தப்படும் அச்சு மற்றும் ஏனைய உலோக பொருள்களும் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல், வீக்கம், புண்கள் ஆகியவை உருவாகலாம்.\nதிடீரென்று 'டாட்டூவே வேண்டாம்' என்று உங்கள் மனம் சொன்னால் என்ன செய்வது டாட்டூவை அழிக்க முடியுமா அழிக்க முடியும். ஆனால், டாட்டூ வைப்பதற்கு முன்பு இருந்ததுபோலவே தோல் பழைய தோற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. டாட்டூ வைக்க கறுப்பு மை பயன்படுத்தியிருந்தால், ஓரளவுக்கு பழைய நிலை திரும்பலாம். டாட்டூவை நீக்குவதற்கு சுயமாக முயற்சிக்காதீர்கள். டாட்டூவை நீக்கும் எனக்கூறி விற்கப்படும் தயாரிப்புகளில் அமிலம் அதிக அளவில் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதுபோன்றவற்றை பயன்படுத்தும்போது, விரும்பத்தகாத பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். டாட்டூவை நீக்குவதற்கு நீங்கள் டாட்டூ கலைஞரை அணுகக்கூடாது. மாறாக, மருத்துவரிடமே செல்ல வேண்டும்.\nகுறிப்பிட்ட தோல் பகுதியை வெட்டியெடுத்து அல்லது தோல்நோய் நிபுணரை கொண்டு தோலின் மேல்புற அடுக்கினை அகற்றுவதன் மூலமாக அல்லது லேசர் சிகிச்சை மூலமாக டாட்டூ அகற்றப்படுகிறது. அநேக மருத்துவர்கள், லேசர் முறையையே தேர்ந்தெடுக்கின்றனர். தோலின் மேற்புற அடுக்கினை அகற்றும்போது, தழும்பு ஏற்படும். சில நிற மை, ஒருமுறை சிகிச்சை பெற்றால் நீங்காது. அது நீங்கும் வரை பல முறை சிகிச்சைக்கு செல்வது அவசியம்.\nவெவ்வேறு நிற மையினை அகற்றுவதற்கு வேறு வேறு லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படும். அவை டாட்டூ மையினை சின்னஞ்சிறு பகுதிகளாக சிதைத்து அவற்றை அகற்றும். டாட்டூ நீக்கப்பட்ட தோல் பகுத��� வெள்ளையாக காட்சியளிக்கும். காலப்போக்கில் இயல்பான நிறத்துக்கு மாறும்.\nடாட்டூவை நீக்கும் சிகிச்சையும் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியை உருவாக்கும். லேசர் சிகிச்சை காரணமாக சிறு கொப்புளங்கள் உருவாகலாம். தொடர்ந்த பராமரிப்பின் மூலம் கொப்புளங்கள் சுகமாகும்.\nமருதாணி பயன்படுத்தி தற்காலிக டாட்டூ வைத்தால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். சிலருக்கு மருதாணி கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும். சிவப்பு நிற மருதாணி, தலைமுடிக்கு பயன்படுத்த ஏற்றது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தோலில் அலங்காரங்களை ஏற்படுத்தும் பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், கறுப்பு அல்லது நீல நிற மருதாணி நிலக்கரியின் தாரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஆகவே, அவற்றை உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதர்மத்தை காப்பாற்றிய பாண்டவர்கள் நரகத்தில் கஷ்டப்பட காரணம் என்ன தெரியுமா\nவண்ணங்கள் சொல்லும் உடல் ஆரோக்கிய கதையை கேக்குறீங்களா..\nஉங்க நகம் இப்படி இருக்கா... அதையும் பளபளப்பா மாத்த இதோ ஈஸியான வழி இருக்கு...\nரெண்டே நாளில் சருமத்தை கலராக்கும் மைசூர் பருப்பு... எப்படி அப்ளை பண்ணணும் பார்க்கலாம் வாங்க...\nஉங்க தலைமுடி டைப்க்கு ஏத்த பெஸ்ட் ஷாம்பூ எதுனு தெரியனுமா\nஒரே பழம்...முடி சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு..\n இனி பிளாக் டீ இருக்க...பயமேன்..\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\n மழை நீருக்குள் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள்...\n கைகள், கால்கள் முழுக்க வியர்வையா.. இதனால் மிகவும் வருந்துகிறீர்களா..\nகுளிச்சு முடிச்ச பின்கூட சில சமயங்களில் சருமம் அரிக்குதே அது ஏன்னு தெரியுமா\n வீட்டு வைத்தியத்தை கொண்டே உங்கள் புண்ணான பாதங்களை குணப்படுத்தலாம்...\nApr 19, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசெல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nவிநாயகருக்கு இரண்டு மகன்கள் இருப்பது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/writer-balakumaran-meets-rajini-040130.html", "date_download": "2018-07-20T14:42:57Z", "digest": "sha1:E7REOLYHBEJMIGGX44CHCE74UWHLMLCE", "length": 9392, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியுடன் எழுத்தாளர் பாலகுமாரன் சந்திப்பு! | Writer Balakumaran meets Rajini - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினியுடன் எழுத்தாளர் பாலகுமாரன் சந்திப்பு\nரஜினியுடன் எழுத்தாளர் பாலகுமாரன் சந்திப்பு\nநடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் இன்று எழுத்தாளர் பாலகுமாரன் சந்தித்தார்.\nஎழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான பாலகுமாரன், தனது இரு மனைவியருடன் இன்று காலை ரஜினிகாந்தின் இல்லம் சென்றார். இந்த சந்திப்பின் நோக்கம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.\nரஜினிக்கு புத்தகங்கள் பரிசளித்த பாலகுமாரன், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.\nஇந்த சந்திப்பு குறித்த படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் 'இன்று காலை சூப்பர் ஸ்டார் ஶ்ரீ ரஜினிகாந்தோடு பேசி களித்தேன்' என்ற குறிப்போடு பகிர்ந்துள்ளார்.\nரஜினிகாந்தின் பாட்ஷா படத்துக்கு வசனம் எழுதியவர் பாலகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபைரசி.. வாய் திறக்காத ரஜினி, கமல்... சிஸ்டம் சரியில்லை : தயாரிப்பாளர் அஸ்லாம் ஆவேசம் - exclusive\nலதா ரஜினிகாந்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை... மீடியாஒன் நிறுவனம் திடீர் அறிக்கை\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் படம் 2 அறிமுக பாடல்: தல, தளபதி, ரஜினி, கமல், ஓபிஎஸ், கேப்டனை மரண கலாய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர��சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo/2015/07/28130253/Dr-A.p.j-Abdul-Kalam-Quotes.vid", "date_download": "2018-07-20T14:07:12Z", "digest": "sha1:6442C3GSRKSAQ4KZR6ITYSH6GT7JR5PE", "length": 5366, "nlines": 134, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema videos | General Videos | Tourism Videos - Maalaimalar", "raw_content": "\nசுதந்திர தினம் பற்றி கல்லூரி மாணவிகளின் கருத்து\nமக்களின் ஜனாதிபதி \" அப்துல் கலாம் \" சிந்தனை சிதறல்கள்\nஅருள் மிகு ஸ்ரீ படவட்டம்மன் திருக்கோவில் ஆடி வெள்ளி சிறப்பு நிகழ்ச்சி\nமக்களின் ஜனாதிபதி \" அப்துல் கலாம் \" சிந்தனை சிதறல்கள்\nகருத்து சுதந்திரத்தை எங்களிடமிருந்து பறித்து விடாதீர்கள் - மெர்சல் குறித்து சுசீந்திரன் பேட்டி\nநிர்வாணமாக நடிப்பது என்னோட தனிப்பட்ட சுதந்திரம்: ராதிகா ஆப்தே\nசுதந்திர தின சிறப்பு வீடியோ பாகம் 4\nசுதந்திர தின சிறப்பு வீடியோ பாகம் 3\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/samsung-108-cm-43-ua43mu6100klxl-4k-ultra-hd-led-smart-tv-price-preLAB.html", "date_download": "2018-07-20T15:10:56Z", "digest": "sha1:2Z6FS2IXMK3WLF53BXEDDTDSXSDQSB4S", "length": 17921, "nlines": 379, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவிபைடம் கிடைக்கிறது.\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 52,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி - விலை வரலாறு\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 43 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC100-240V 50/60Hz\nஇந்த தி போஸ் Main Unit\nசாம்சங் 108 கிம் 43 உஅ௪௩மு௬௧௦௦க்லஸ்ல் ௪க் அல்ட்ரா ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaru-aaru.blogspot.com/2007/08/ii.html", "date_download": "2018-07-20T14:44:35Z", "digest": "sha1:BR726TI52QE6PPD2W2NLXO4Z4AO3UU4H", "length": 42654, "nlines": 130, "source_domain": "aaru-aaru.blogspot.com", "title": "நாம் ஒரு நாள் ஆறுபோல் சுதந்திரமாய��� பாய்வோம்: அன்றுதான் யாழ்மக்களும் இடம்பெயர்ந்தார்கள் II", "raw_content": "நாம் ஒரு நாள் ஆறுபோல் சுதந்திரமாய் பாய்வோம்\nஅன்றுதான் யாழ்மக்களும் இடம்பெயர்ந்தார்கள் II\n(இது நான் சிறுவனாக (10 வயது) இருக்கும்போது நடந்தது. இது எனக்கு ஏற்பட்ட அனுபவமும் நான் பார்த்த சம்பவங்களுமே)\nஆமி வாறான் ஓடுங்கோ என்று அறிவத்தவுடன் மக்கள் எல்லோரும் பெட்டிகளுடன் றோட்டுக்கு வந்து விட்டார்கள். கே.கே.ஸ் றோட்டுமுழுக்க சனம் சின்ன டோச் லைட்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். எனது சின்ன சைக்கிளில் எமது சூட்கேஸ்களுடன் எனது குடும்பத்துடன் கே.கே.ஸ் றோட்டுக்கு வந்தோம். என்கோ அப்போது வயது 10, எங்கே போவது என்று தெரியாது, சாவகச்சேரிதான் போகவேண்டும் தெரியும் ஆனால் போகத்தெரியாது, பயத்தினால் அழுகைதான் வந்தது. நான் தடுமாறுவதை பார்த்த அம்மா ' தம்பி முன்னால பெரியப்பா சைக்கிள உருட்டிக்கொன்று போறார், அவருக்கு பின்னால போங்கோ, நான் பின்னலா தங்கச்சிகளுடனும் பெரியம்மாவுடனும் வாறன்'. இதைக்கேட்ட பின்புதான் பக் பக் என்று அடித்துக்கொண்டிருந்த எனது இதயத்தின் வேகம் கொஞ்சம் குறைந்தது.\nகொஞ்சநேரத்தில் கண் இருட்டுக்கு பழகிவட்டதால் முன்னால் போய்கொண்டிருந்த பெரியப்பாவை என்னால் பார்க்க முடிந்தது. நல்லூர்வரை உற்சாகமாய் சைக்கிளை உருட்டிக்கொண்டிருந்த என்னை பெரியப்பா பிடித்து நிறுத்தினார், காரணம் தெரியாமல் யோசித்த நான் வானத்தை பார்த்ததும் புரிந்து கொண்டேன். வழமைபோல் நட்சத்திரங்களுடன் இல்லாமல் வானம் கரும்கறுப்பாய் காட்சியளித்தது. பெரியப்பா நல்லூரடியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிலிருந்து இரவை கழித்துவிட்டு நாளை சொல்லலாம் என்றதால் அங்கு சென்றோம். நாம் அங்கு செல்லவும் மழை கொட்டத்தொடங்கவும் சரியாகவும் இருந்தது. அன்றுதான் பூமித்தாயும் தனது கோபத்தை காட்டினாள்.\nசிறிது நேரத்தில் ஆமி அடித்த சில ஷல்கள் பக்கத்தில் விழுவதுபோல் கேட்டன. அந்த சத்தத்தின் மத்தியிலும் கண்களை முடிய நான் யாரோ கூப்பிடும் சத்தத்தை கேட்டு கண் திறந்து பார்த்தால் பொழுது விடிந்திருந்தது. திரும்பி வீடு செல்வதாக ஏற்கனவே பெரியவர்கள் முடிவு செய்து விட்டதால் வீடு திரும்பினோம். இரண்டு நாட்களுக்குப்பின்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு சாவகச்சேரிக்கு தப்பி சென்றோம்.\nமுடிந்தால் இன்னும் சற்றி விரிவாக இதை எழுதுங்கோ, காலா காலத்துக்கும் இந்நினைவுப் பதிவுகள் தேவை\nமனசுக்கு நிறைய வருத்தம் தரும் நிகழ்வுகள்(-:\nஆமா.......... எதுக்கு இந்த 'முற்றும்'\nகானா பிரபா விரிவாக எழுத முயற்சி செய்கின்றேன்.\nதுளசியக்கா எங்களது துயரம் ஓய்வதற்கு பல நாட்கள் இருக்கின்றன. நான் எழுதிய சம்பவம் நடந்து 12 வருடங்களாகி விட்டது. ஆனாலும் நாங்கள் அந்த சம்பவங்களை மறக்ககூடாது.\nகானா பிரபா சொன்னது போல கொஞ்சம் விரிவாக எழுதலாமே\nஎனக்கு இந்த இடப்பெயர்வு அனுபங்கள் இல்லை. ஆனால் எமது ஊர் மக்கள் 1993ல் இடம் பெயர்ந்தனராம். அன்றிலிருந்து இன்று வரை ஊரின் எமது பகுதி உயர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டு மக்கள் குடியிருக்க அனுமதி மறுக்கப்படுகிறது.\nஊரின் எமது பகுதியில் பெரிய புத்த விகாரை கட்டியுள்ளனர் சிங்களப்படைகள்.\nநன்றி வெற்றி. நிச்சயமாக எழுத முயற்சிக்கின்றேன். எங்கடை ஊரில் இருந்து கொண்டு சிங்களவன் செய்கின்ற அநியாயத்தை பார்த்தால் யாருக்குத்தான் கோபம் வராது. சிங்களவன் என்பது ஆட்சியில் இருக்கும் அரக்கர்களும், எங்களை அழிக்கும் ராணுவமும்.\nதொடர்ந்தும் உங்களுடைய அனுபவங்களை அனைவருடனும் பகிருங்கள். எனது அனுபவங்களை நான் பகிர்ந்து வருகின்றேன், எனினும் சில வேளைகளில் மனம் கனத்துத் தொடர்ந்து எழுத முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனினும் நாம் தளர்ந்து விடக்கூடாது என்பது எனது கருத்து... தொடர்ந்தும் எழுதுங்கள்.\nநண்பர் ஆறு அவர்களே, நீங்கள் சொல்வதுமாதிரி சிங்களவனுடன் இருக்கப்பிரச்சனையென்றால், 1995 ஆண்டு சாகவச்சேரிக்கு வந்த பெரும்பாலான யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் திரும்பியேன் யாழ்ப்பாணம் போனார்கள்\nஇலங்கை இராணுவத்திற்குப் பயந்து சாகவச்சேரிவரை வந்தவர்கள், சாகவச்சேரிக்கு இலங்கை இராணுவம் வந்தவுடன் வன்னிக்கல்லவா தொடர்ந்து ஓடியிருக்க வேண்டும்\nயாழ்ப்பாணத்திலுள்ள 40 ஆயிரம் இலங்கை இராணுவத்துடன் 2004 ஆண்டு யுத்தநிறுத்தம் வரும்வரைக்கும் யாழ்ப்பாணத்து மக்கள் ஓரளவு நிம்மதியுடனே வாழ்ந்து வந்தார்கள். 2004 ஆண்டு யுத்தநிறுத்தத்தின் பிரகாரம் யாழ்ப்பாணத்திற்கு வந்த புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்களின் பின்னரே யாழ்ப்பாணத்து மக்கள் இப்போது நிம்மதியின்றி வாழ்ந்து வருகின்றார்கள். ���தனை உங்களால் மறுக்க முடியுமா\nநன்றி கரன். இப்பொழுதுதான் எழுத தொடங்கியிருக்கின்றேன் முடிந்தவரை எழுத முயற்சிக்கின்றேன்.\nவணக்கம் செ.குணரத்தினம், நான் நினைக்கின்றேன் மக்கள் யாழ்பாணம் திரும்பி வந்ததிற்கு காரணம் இனியும் இடம் பெயரவேண்டாம் என்பதற்காகவே. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்ற பழமொழி உங்களுக்கு தெரியும்தானே\n'40 ஆயிரம் இலங்கை இராணுவத்துடன் 2004 ஆண்டு யுத்தநிறுத்தம் வரும்வரைக்கும் யாழ்ப்பாணத்து மக்கள் ஓரளவு நிம்மதியுடனே வாழ்ந்து வந்தார்கள்'\nஇதில் எனக்கு உடன்பாடில்லை. நான் அங்கிருக்கும் பொழுது யாழ்பாணம் மாலை 6 மணிக்குள் அடங்கிவிடும். அடிக்கடி சுற்றிவளைப்பு, பள்ளிக்கூடம் ஓழுகாக போகமுடியாது. சுண்டுகுளி பாடசாலை மாணவி கற்பழித்துக்கொலை, தேடிப்போன தாய் மற்றும் அயல் வீட்டுக்காரர் சித்திரவசை செய்யப்பட்டுக்கொலை, இதுவெல்லாம் ராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடந்தது. எனது பக்கத்து வீட்டு அண்ணை ஒரு மதியம் படக்கசற் எடுக்க சென்றபொழுது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது எல்லாம் சின்ன சாம்பிள், அந்த நேரம் வந்த உதயன் பத்திரிகை எடுத்துப்பாருங்கள் அப்பதான் தெரியும் மக்கள் படுகின்ற கஸ்ரம்.\n//நண்பர் ஆறு அவர்களே, நீங்கள் சொல்வதுமாதிரி சிங்களவனுடன் இருக்கப்பிரச்சனையென்றால், 1995 ஆண்டு சாகவச்சேரிக்கு வந்த பெரும்பாலான யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் திரும்பியேன் யாழ்ப்பாணம் போனார்கள்\nஇலங்கை இராணுவத்திற்குப் பயந்து சாகவச்சேரிவரை வந்தவர்கள், சாகவச்சேரிக்கு இலங்கை இராணுவம் வந்தவுடன் வன்னிக்கல்லவா தொடர்ந்து ஓடியிருக்க வேண்டும்\nயாழ்ப்பாணத்திலுள்ள 40 ஆயிரம் இலங்கை இராணுவத்துடன் 2004 ஆண்டு யுத்தநிறுத்தம் வரும்வரைக்கும் யாழ்ப்பாணத்து மக்கள் ஓரளவு நிம்மதியுடனே வாழ்ந்து வந்தார்கள். 2004 ஆண்டு யுத்தநிறுத்தத்தின் பிரகாரம் யாழ்ப்பாணத்திற்கு வந்த புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்களின் பின்னரே யாழ்ப்பாணத்து மக்கள் இப்போது நிம்மதியின்றி வாழ்ந்து வருகின்றார்கள். இதனை உங்களால் மறுக்க முடியுமா\nமுழுமையான உடல் நலத்துடன் ஈழம் பற்றிய அனைத்து செய்திகளையும் வாசித்திருக்கிறீர்களா அல்லது கோமா நிலையில் இருந்து விழித்தெழுந்து மேலே உள்ள கருத்தை எழுதினீர்களா\nநல்ல ஒரு கேள்வி கேட்டீர்கள்\nஏன் மக்கள் அனைவரும் வன்னி செல்லவில்லை சாவகச்சேரிக்கு இராணுவம் வர வன்னி போய் இருக்கலாமே என்று\n(நீங்கள் யாழ்ப்பாணம், மற்றும் வன்னியின் புவியியல் அமைப்பை, தெரிந்தவர்,அப்போதைய இராணுவ நிலைகளை தெரிந்தவர் என வைத்து தான் எழுதுகிறேன்- ஆனால் உங்கள் கேள்வி தெரிந்தவர் போல் இல்லை என்பது வேறு விடயம்)\n1. அப்போது சாவகச்சேரி வலிகாமத்து மக்களையும் கொண்ட மிக சன அடர்த்தியான இடம்\n2. இராணுவம் எந்த எதிர்ப்பும் இன்றி முன்னேறிய்யது\n3. எதிர்ப்பு இருந்திருன்ந்தால் மக்கள் பலர் இறந்திருப்பர்\n4. வலிக்காமம் மக்கள் தென்மராட்சிப்பகுதிக்கு இடம்பெயரும் போது குறைந்தது 3 தரைவழி பாதைகள்/ தெருக்கள் இருந்தன. 4 ஆவதாக வடமராட்சிக்கு செல்லவும் ஒரு பாதை இருந்தது.\n5 ஆனால் இடம்பெயர்ந்த வலிகாமம், மற்றும் இடம்பெயராத வடமராட்சி, தென்மராட்சி மக்களுக்கு வன்னிக்கு போக எந்த தரைத்தொடர்பும் இல்லை. இருந்தது கிளாலி மூலமான கடற்பாதை மட்டும் தான். அது கூட இரண்டு (ஆனையிறவு, பூனகரி )பக்கமும் இராணுவ முகாம்களை கொண்டு உயிரை கையில் பிடித்து செல்ல வேண்டிய பயணம்.\n6. மக்களை கிளாலியில் இருந்து பூனகரிக்கு அழைத்து செல்ல இருந்தவை மீன் பிடி படகுகள், பெரும் கப்பல்கள் அல்ல. அவற்றில் 10 பேர் கூட ஒரு நேரத்தில் போக முடியாது.\n7. இருந்த போதும் 2-3 லட்சம் வரையான மக்கள் அந்த பாதையூடு வன்னி போய் சேர்ந்தார்கள்\n8. எதிர்ப்பற்று இராணுவம் வந்த வேகமும், போதுமான பயண வசதியின்மையும், தான் மக்கள் வன்னி செல்ல முடியாது போனதுக்கு முக்கிய கரணங்கள்.\n9. மக்கள் அந்த சூழ்னிலையில் வேறு தெரிவற்ற நிலை மற்றையது வன்னி எனும் பரிச்சயமற்ற நிலப்பகுதிக்கு செல்வதில் இருந்த தயக்கம்.\nஇவை அனைத்தும் ஒரு சராசரி மனிதருக்கு புரிய கூடிய விடயங்கள். ஆனால் மெத்த படித்த \"மேதி\" களுக்கு புரிவதே இல்லை.\nநாம் என்ன செய்ய :(\nதென்மராட்சியிலிருந்து மக்கள் வன்னிக்குச் செல்ல இருந்த பாதை என்ன என்பதைச் சொல்ல முடியுமா\n(பஸ் பிடிச்சு ஆனையிறவுக்கால போயிருக்கலாம் எண்டு சொல்லக்கூடிய ஆள்தான் நீர்)\nகடல்வழிப்பாதை மட்டும்தான். வன்னி செல்ல கடற்கரையில் கூடிநின்ற மக்கள்மீது MI24 உலங்குவானூர்திகள் தாக்குதல் நடத்தி மக்களைக் கலைத்த சம்பவம் உங்களுக்குத் தெரியுமா\nமுழுமக்களும் வன்னிவந்திருப்பர் என்று சொல���ல வரவில்லை. ஆனால் நேரடியான தரைவழிப்பாதை இருந்திருந்தால் அதுதான் நடந்திருக்கும்.\nஅடுத்து, யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது 2002இல். நீங்கள் சொல்வதுபோல் 2004 இல் அன்று.\nஆறு கேட்ட கேள்விக்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.\n1996 ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரம் இளைஞர் யுவதிகள் காணாமற்போனது பற்றி நீங்கள் அறியவில்லையா கிருஷாந்தி, ராஜினி, சாரதாம்பாள் உட்பட ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றது எப்போதாம் கிருஷாந்தி, ராஜினி, சாரதாம்பாள் உட்பட ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றது எப்போதாம் அட செம்மணி மனிதப்புதைகுழி உருவாக்கப்பட்டது எப்போதாம் அட செம்மணி மனிதப்புதைகுழி உருவாக்கப்பட்டது எப்போதாம் தாங்கள் நானூறு தமிழர்களைக் கொன்று புதைத்தோம் என்று சிங்களச் சிப்பாய்களே ஒத்துக்கொண்ட கொடுமை நடந்தது எப்போதாம்\nஉடன்படிக்கைக்கு முன்பு புலிகள் யாழ்ப்பாணம் போனதேயில்லையா\nஉங்கள் கதையைப் பார்த்தால் ஒப்பந்த நேரத்தில் உள்ளே போன புலிகள்தான் இதுவரை அங்கு நிற்கிறார்கள் என்பது போல் இருக்கிறதே\nஏதோ ஏ-9 பாதையால்தான் புலிகள் யாழ்ப்பாணத்துக்குப் போகமுடியும் என்பது போன்ற நினைப்பில் கதை விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.\nநன்றி குழைக்காட்டான் மற்றும் வசந்தன்.\nமன்னிக்கவும், இரண்டு தினங்களாக உங்கள் தளத்திற்கு நான் வருகை தரவில்லை. எனது சிறிய குறிப்புக்கான 3 பதில்ளையும் படித்தேன்.\nயுத்தநிறுத்தம் 2004 ஆண்டெனக் குறிப்பிட்டது தவறுதான். இந்தத்தவறு எப்படி நேர்ந்ததென்றும் எனக்குத் தெரியவில்லை. எப்படியோ தவறு தவறுதான். ஆனால் இந்த ஒரு சிறிய தவறுக்காக நான் ஏதோ இலங்கை, யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி ஒழுங்கைகள் தெரியாதவனாக நக்கலடிக்க வேண்டாம், பெருந்தகைகளே.\nரணில் பிரதமரானவுடன் 2001 டிசம்பரில் புலிகள் ஒருதலைப் பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்தார்கள், 2002 பெப்ரவரியில் ரணில் அரசாங்கமும் புலிகளும் உத்தியோக பூர்வமாக யுத்தநிறுத்தம் செய்துகொண்டார்கள்.\n1995 இல் இலங்கை இராணுவம் யாழ்குடாநாட்டைப்பிடித்தவுடன் 600 பேர்கள் காணாமல் போனது, பின்னர் கிருசாந்தி கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது போன்ற இன்னோரன்ன சம்பவங்கள் உலகம் அறிந்ததே. இலங்கை இராணுவம் இதற்கு முன்னரும் 1958 இலிருந்து இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது, இப்போதும் ஈடுபட்டுவருகின்றது.\nஇலங்கை இராணுவம் மட்டுமா தமிழர்களை இவ்வாறு கொடுமைப்படுத்தி வருகின்றார்கள் இலங்கை இராணுவம் அல்லது சிங்களவர்கள் மட்டுமா தமிழ் பெண்களை கற்பழித்தார்கள் இலங்கை இராணுவம் அல்லது சிங்களவர்கள் மட்டுமா தமிழ் பெண்களை கற்பழித்தார்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் தனது வீட்டு வேலைக்கார தமிழ் சிறுமியை பல தடவைகள் பலாத்காரம் செய்ததையும் உங்கள் தளங்களில் திரும்பத்திரும்ப எழுதுங்கோ. அதென்ன சிங்களவர்கள் செய்யதவற்றை இலட்சம் தரம் திருப்பி திருப்பிச் சொல்கிறீர்கள், தமிழர்கள் செய்தவற்றை மெண்டி விழுங்கிவிடுகிறீர்கள்.\nபுலிகள் பல ஆயிரக்கணக்கான (1986, 1987 களில் ஆரம்பித்து, 1988 – 1995 ஆண்டுகளில் மிகவும் மோசமாகவும், 2002 யுத்தநிறுத்தத்தின் பின்னர் இன்னமும் தொடர்ந்து…) தமிழர்களை பகிரங்கமாக கொலை செய்தும், மேலும் பல ஆயிரக்கணக்கான தமிழர்களை கைதுசெய்து இதுவரையில் விடுவிக்காமலும் உள்ளனர்.\nபுலிகளும் தாங்களும் மக்களோடு மக்களாக ஓடுவதற்காக ‘ஆமி வருகிறான் ஓடுங்கோ’ என யாழ்குடாநாட்டில் ஒலிபெருக்கியில் கூறினார்கள். இல்லையில்லை அப்படிச் சொல்லப்படாது, அவ்வாறு ஒலிபெருக்கியில் கூறுவதற்கு யாழ்ப்பாணத்தில் புலிகள் இருந்தார்கள். ஆனால் சாவகச்சேரியில் நிலைமை அப்படியிருக்கவில்லை. சாவகச்சேரிக்கு இலங்கை இராணுவம் வருவதற்கு முன்னரே புலிகள் வன்னிக்கு ஓடித்தப்பிவிட்டார்கள். எனவே சாவகச்சேரியில் ‘ஆமி வருகிறான் ஓடுங்கோ’ என ஒலிபெருக்கியில் கூறுவதற்கு புலிகள் அங்கு இருக்கவில்லை. இதுதான் உண்மை.\nயாழ்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்களில் ஒருபகுதியினர் சாவகச்சேரி ஊடாக வன்னி நிலப்பரப்பிற்கு வந்தனர் என்பதை நான் பூரணமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் 1996 ஆண்டளவில் வன்னியைவிட்டு வெளியேறி (இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான) வவுனியா, திருகோணமலை, கொழும்பு போன்ற இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா\nவன்னி நிலப்பரப்பில் தரித்து நிற்கவேண்டி வந்தவர்களில் 95 வீதமானவர்கள் யுத்தநிறுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணம் திருப்பிவிட்டார்கள். ஓமோம் இலங்கை இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குத்தான் திரும்பி வந்தார்கள்.\nபுலிகள் யாழ்ப்பாணத்தை பிடிப்பதற்கான பாதைகளைத் தேடிக்கொணடிருக்க, நாளுக்குநாள் வன்னி மக்கள் வன்னியிலிருந்து இலங்கை இராணுவகட்டுப்பாட்டு பகுதிகளான வவுனியாவிற்கும் மன்னாருக்கும் வந்துகொண்டிருக்கிறார்கள்.\n'ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் 1996 ஆண்டளவில் வன்னியைவிட்டு வெளியேறி (இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான) வவுனியா, திருகோணமலை, கொழும்பு போன்ற இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா\nநீங்கள் கூறுவது உண்மை. பணம் இருந்தவர்களும் உறவினர் இருந்தவலர்களும் அப்படிச் செய்தார்கள். எங்களைபோல் சாதரணமக்களால் அங்கெல்லாம் செல்லமுடியாது. மற்றும் சாவகச்சேரியைபோல் வன்னி இல்லை. அதுபோல் வன்னிக்கு செல்லும் பாதைகளிலும் பிரச்சனை. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இடம்பெயர்ந்து கஸ்ரப்பட்ட மக்கள் இன்னுமொருமுறை இடம்பெயர விரும்பவில்லை. நீங்கள் அந்த காலகட்டத்தில் அங்கிருந்தவரா தெரியாது ஆனால் நான் அங்கிருக்கும்பொழுது வீட்டிலுள்ளவர்கள் வன்னிக்குப்போய் கஸ்ரப்படுவதிலும் பார்க்க வீடு திரும்புவதேமேல் என்றுதான் முடிவு எடுத்தார்கள்.\n'சாவகச்சேரிக்கு இலங்கை இராணுவம் வருவதற்கு முன்னரே புலிகள் வன்னிக்கு ஓடித்தப்பிவிட்டார்கள். எனவே சாவகச்சேரியில் ‘ஆமி வருகிறான் ஓடுங்கோ’ என ஒலிபெருக்கியில் கூறுவதற்கு புலிகள் அங்கு இருக்கவில்லை. இதுதான் உண்மை.'\nநாங்கள் வீடு திரும்பும்போது வழி நெடுகா இயக்கம் நிற்பதை பார்தோம்.\n'யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் தனது வீட்டு வேலைக்கார தமிழ் சிறுமியை பல தடவைகள் பலாத்காரம் செய்ததையும் உங்கள் தளங்களில் திரும்பத்திரும்ப எழுதுங்கோ. அதென்ன சிங்களவர்கள் செய்யதவற்றை இலட்சம் தரம் திருப்பி திருப்பிச் சொல்கிறீர்கள், தமிழர்கள் செய்தவற்றை மெண்டி விழுங்கிவிடுகிறீர்கள்.'\nதமிழர்கள் செய்யவில்லை என்று நான் செல்லவில்லை. வேலைக்காரி களவு எடுத்துவிட்டாள் என்பதற்காக கையிலே குறிபோட்ட கதையை கூட கேள்விப்பட்டிருக்கின்றேன். எனது நோக்கம் சிங்களவர்களை கெட்டவர்களாக காண்பிப்பது அல்ல. உங்களுக்கு எத்தனை வயது என்பது எனக்கு தெரியாது ஆனால் எனது சிறு வயது முழுக்க யுத்த பூமியிலேயே இருந்துவிட்டேன் ஆதலால் எனது கோபம் உங்களுக்கு புரியவாய்ப்பில்லை. நான் மட்டுமில்லை ஈழத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் யுத்தத்தினோடுதான் தங்களது சிறு வயதை கழிக்கன்றார்கள். 'ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் 1996 ஆண்டளவில் வன்னியைவிட்டு வெளியேறி (இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான) வவுனியா, திருகோணமலை, கொழும்பு போன்ற இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா\nநீங்கள் கூறுவது உண்மை. பணம் இருந்தவர்களும் உறவினர் இருந்தவலர்களும் அப்படிச் செய்தார்கள். எங்களைபோல் சாதரணமக்களால் அங்கெல்லாம் செல்லமுடியாது. மற்றும் சாவகச்சேரியைபோல் வன்னி இல்லை. அதுபோல் வன்னிக்கு செல்லும் பாதைகளிலும் பிரச்சனை. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இடம்பெயர்ந்து கஸ்ரப்பட்ட மக்கள் இன்னுமொருமுறை இடம்பெயர விரும்பவில்லை. நீங்கள் அந்த காலகட்டத்தில் அங்கிருந்தவரா தெரியாது ஆனால் நான் அங்கிருக்கும்பொழுது வீட்டிலுள்ளவர்கள் வன்னிக்குப்போய் கஸ்ரப்படுவதிலும் பார்க்க வீடு திரும்புவதேமேல் என்றுதான் முடிவு எடுத்தார்கள்.\n'சாவகச்சேரிக்கு இலங்கை இராணுவம் வருவதற்கு முன்னரே புலிகள் வன்னிக்கு ஓடித்தப்பிவிட்டார்கள். எனவே சாவகச்சேரியில் ‘ஆமி வருகிறான் ஓடுங்கோ’ என ஒலிபெருக்கியில் கூறுவதற்கு புலிகள் அங்கு இருக்கவில்லை. இதுதான் உண்மை.'\nநாங்கள் வீடு திரும்பும்போது வழி நெடுக இயக்கம் நிற்பதை பார்தோம்.\n'யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் தனது வீட்டு வேலைக்கார தமிழ் சிறுமியை பல தடவைகள் பலாத்காரம் செய்ததையும் உங்கள் தளங்களில் திரும்பத்திரும்ப எழுதுங்கோ. அதென்ன சிங்களவர்கள் செய்யதவற்றை இலட்சம் தரம் திருப்பி திருப்பிச் சொல்கிறீர்கள், தமிழர்கள் செய்தவற்றை மெண்டி விழுங்கிவிடுகிறீர்கள்.'\nதமிழர்கள் செய்யவில்லை என்று நான் செல்லவில்லை. வேலைக்காரி களவு எடுத்துவிட்டாள் என்பதற்காக கையிலே குறிபோட்ட கதையை கூட கேள்விப்பட்டிருக்கின்றேன். எனது நோக்கம் சிங்களவர்களை கெட்டவர்களாக காண்பிப்பது அல்ல. உங்களுக்கு எத்தனை வயது என்பது எனக்கு தெரியாது ஆனால் எனது சிறு வயது முழுக்க யுத்த பூமியிலேயே இருந்துவிட்டேன் ஆதலால் எனது கோபம் உங்களுக்கு புரியவாய்ப்பில்லை. நான் மட்டுமில்லை ஈழத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் யுத்தத்தினோடுதான் தல்களது சிறு வயதை கழிக்கன்றார்கள். சிங்களத்தலைமை இந்த பிரச்சனையை எப்போதோ முடித்திருக்கலாம், ஆனால் அரசியல் லாபங்களுக்காக அவர்கள் எங்களின் வாழ்கையில் விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agalvilakku.blogspot.com/2010/06/blog-post_03.html", "date_download": "2018-07-20T14:06:44Z", "digest": "sha1:ZZNRRL743RKLVGHD7P33V7QEC3FNJEF7", "length": 10566, "nlines": 193, "source_domain": "agalvilakku.blogspot.com", "title": "தாண்டவக்கோனே | அகல்விளக்கு", "raw_content": "\nநல்ல தமிழ்ப்பேச்சு கூட தாண்டவக்கோனே-இப்ப\nவிடியவிடிய வேல செய்யுறேன் தாண்டவக்கோனே-வாழ்க்கை\nLabels: Agalvilakku, கவிதை, சந்தப்பாடல்\nநல்ல முயற்சி ராஜா, வாழ்த்துக்கள்.....\nCheck out my தாண்டவக்கோனே\n///எல்லாரையும் ஏத்தவேணும் தாண்டவக்கோனே ///\nநன்றாக அமைந்திருக்கின்றது இருக்கின்றது... வாழ்த்துக்கள்...\n//விடியவிடிய வேல செய்யுறேன் தாண்டவக்கோனே-வாழ்க்கை\nமாறும்படி விதிச்சுடாத தாண்டவக்கோனே //\nஅரைசான் வயுறு தாண்டவகோனே-என்னை மாறும் படி சொல்லுது தாண்டவகோனே..\nகலிகாலம் கலங்கடிக்குது தாண்டவகோனே- என் கனவெல்லாம் நெசமாகனும் தாண்டவகோனே..\nகாடு வெளயலியே தாண்டவகோனே -என் கட்டையும் தான் வேகுமா தாண்டவகோனே\nமாரி மழை பெய்யணும் தாண்டவகோனே- மனுசபய மனசெல்லாம் நிறையணும் தாண்டவகோனே ..\nஇந்த பாட்டு எந்த மெட்டுக்கு ராசா....\nஎனிவே... ஆரூரன் சொன்னதையே நானும்...\nநல்ல வரிகள் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகவிதை எழுதுற எல்லாரும் தாண்டவக்கோனே நம்ம ராசகிட்ட கத்துக்கிடனும் தாண்டவக்கோனே\n1.உள் குத்து எதுவும் இல்லையே\nமிகவும் புதுமையான முயற்சி நண்பரே . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி\n//விடியவிடிய வேல செய்யுறேன் தாண்டவக்கோனே-வாழ்க்கை\nரொம்ப நல்லா இருக்கு நண்பரே...\nசத்தியமா நல்ல பதிவு தாண்டகோனே_ வரும்\nமேற்கொண்ட பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி\nஅனிதா நாயரின் 'லேடிஸ் கூபே' (Ladies Coupé)\nகாதல் விதை - கவிதை (6)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=15855", "date_download": "2018-07-20T14:32:37Z", "digest": "sha1:WABE6MXWQFOYCDAFGXDL2W33IN3R5ZRX", "length": 13107, "nlines": 55, "source_domain": "battinaatham.net", "title": "எமது தேச விடுதலைக்காக தம்மையே ஈந்த கரும்புலிகளின் உறுதியினை நெஞ்சில் ஏந்துவோம்! Battinaatham", "raw_content": "\nஎமது தேச விடுதலைக்காக தம்மையே ஈந்த கரும்புலிகளின் உறுதியினை நெஞ்சில் ஏந்துவோம்\nகரும்புலிகள் எமது தமிழீழ தேசத்தின் விடுதலைக் கனவினை ஏந்திச் சென்ற பெருமை மிக்கவர்களாய் இருக்கிறார்கள். தமது இளமைக் கால கனவையெல்லாம் தாயக விடுதலைக்காக தியாகம் செய்திட்ட வீர மறவர்கள் கரும்புலிகள். 1987 வடமராட்சி பகுதியில் பாரிய விமான குண்டுவீச்சு எறிகணை தாக்குதலுடன் மக்களுக்கு பாரிய உயிரிழப்பையும் பல்லாயிரக்கணக்கானோருன் இடப்பெயர்விற்கு காரணமாகவிருந்த படை நகர்வை தடுத்து நிறுத்திய 1987ம் ஆண்டு நெல்லியடி தற்கொடைத் தாக்குதலில் கப்டன் மில்லர் செய்திட்ட ஈகமானது எமது விடுதலைப் போராட்டத்திற்கு புதியதொரு உத்வேகத்தினையும், உறுதியினையும் அளித்தது.\nஜூலை 5ம் நாள் கரும்புலிகள் நாளை அனுசரிக்கிற நாங்கள், கரும்புலிகளாக வாழ்ந்தவரிடத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கரும்புலிகளுக்கு அகவணக்கத்தினை நாம் செலுத்திடும் போதெல்லாம் நாம் நெஞ்சில் ஏற்றிக் கொள்ள வேண்டியது கரும்புலிகளின் மன உறுதியினைத் தான்.\nஒரு நாள் எமது தேசம் விடுதலை அடைந்தே தீரும் என்ற உறுதி அவர்களிடத்தே இருந்தது. எமது ஈகம் எம் மக்களின் துயரை ஒரு நாள் துடைத்தே தீரும் என்ற பெரும் லட்சியம் அவர்களிடத்தே இருந்தது. இன்று எம் இளையோர் அந்த வீர நாயகர்களின் லட்சியக் கனவினை ஏந்திச் செல்ல வேண்டும்.\nஎமது கரும்புலிகள் ஈகம் செய்து காத்த எம் தேசம் இன்று சிங்களப் பேரினவாத அரசினால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இன்று எமக்கு நிகழ்ந்த இன அழிப்பிற்கு நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிற நாம், எமது தேசத்தின் விடுதலையே முதன்மையான நோக்கம் என்பதனை மறந்துவிடக் கூடாது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எமது விடுதலைக் கோரிக்கையினை நாங்கள் கைவிட்டு விடக் கூடாது என்பதனை கரும்புலிகளின் உறுதி நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.\nஎமது மக்களுக்கு ஆதரவாக இந்த உலகத்தில் எந்த சக்தியும் இல்லாதிருந்த போதும், தனித்து நிலையான பெரும் சக்தியினை விடுதலைப் போராட்டத்திற்கு உருவாக்கிக் கொடுத்தவர்கள் கரும்புலிகள். ஈழத் தமிழரில் கடைசி மனிதனாக ஒருவர் நிற்கும்போது கூட, விடுதலைக்கு போராடும் சக்தியினை கரும்புலிகளின் உறுதி அளிக்கிறது.\nஇன்று உலகத்தின் ஆகப் பெரும் சக்திகள் எமது விடுதலைக்கு எதிராக நிற்கின்றன. கரும்புலிகள் எதற்காக ஈகம் செய்தார்களோ, அந்த லட்சியக் கனவு நம் இளையோரிடத்திலே கையளிக்கப்டிருக்கின்றது. எமது விடுதலையின் நியாயத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பணி எம் இளையோருக்கு இருக்கிறது.\nதரையிலும், கடலிலும், வானிலும் என எல்லா வடிவங்களிலும், எல்லா இடங்களிலும் கரும்புலிகள் எதிரிகளை வீழ்த்தினார்கள். இன்று சிங்கள அரசு உலகின் மத்தியில் இன அழிப்பினை மறைப்பதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. அதனை முறியடித்து, எமது மக்களுக்கு நிகழ்ந்ததை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பொறுப்பு எமது மக்களுக்கு உள்ளது. எமது விடுதலை நியாயத்தினை உரக்கச் சொல்லிட எமது இளையோர் எல்லா வழிகளிலும் உழைத்திட உறுதி பூண்டிட வேண்டும். போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் லட்சியம் ஒரு போதும் மாறப் போவதில்லை என்ற உறுதியினை மீண்டும் மீண்டும் நமக்குள் அசைபோட்டுக் கொள்ள வேண்டும்.\nவரலாற்றில் அனைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. ஆனால் பின்னடைவுகள் ஒருபோதும் நிரந்தரமானவை அல்ல. எந்த பின்னடைவுகளிலிருந்தும் மீண்டெழும் ஆன்ம பலத்தினை கரும்புலிகளின் ஈகம் எமக்கு அளிக்கிறது.\nஎமது விடுதலைப் போராட்டம் அழிக்கப்படவில்லை. அழிக்கவும் முடியாதது. எமது தேச விடுதலையினை மீட்டெடுக்க உலகம் முழுதும் எம் தமிழ் இளையோர் கூட்டம் புத்தெழுச்சியுடன் திரளட்டும். விடுதலைக்கான புதிய வேள்வி துவக்கப்படட்டும். உலகத்தின் மனசாட்சியினை தட்டி எழுப்புவோம். நாம் வலிமை கொண்ட இனமாய் மீண்டெழுந்து நிற்போம். புதிய புதிய போராட்ட, பரப்புரை வழிமுறைகளை கையிலெடுப்போம். ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து நிற்போம். எம் தேசத்தில்தான் எமது வாழ்க்கை என்பதை கரும்புலிகளை நெஞ்சில் ஏந்தி உறுதி பூணுவோம்.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\nசுவிஸ் தமிழர் அரசியல் துறை.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2013/12/blog-post_30.html", "date_download": "2018-07-20T14:04:47Z", "digest": "sha1:PZSH5R637RJK6SDU2C2ES235D2WBSCOP", "length": 5419, "nlines": 91, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: திருவருட்பா - சிவத்தலங்கள்", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\nநீடலை யாற்றூர் நிழல்மணிக்குன்று ஓங்கு திருக்\nகூடலை யாற்றூர்க் குணநிதியே -\nதிருமணிமுத்தாறும் வெள்ளாறும் ஒன்று சேரும் கூடல். இந்தக் கூடலில் அலைகள் ஓயாது முத்தும், மணியுமாகக் கொணர்ந்து குன்று போல் குவித்துள்ளது. இங்கு சிவபெருமான் அடியாருக்கு அருட் செல்வம் வழங்கும் குணக்குன்றாய் அமர்ந்துள்ளான்.\nதிருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி\nLabels: திருவருட்பா -- வள்ளலார் /-விண்ணப்பக்கலிவெண்பா - திருக்கூடலையாற்றூர்\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2013/03/5.html", "date_download": "2018-07-20T14:40:27Z", "digest": "sha1:KL5XGNLFVWI444QB5PUEVMPB2ATEFN2O", "length": 154474, "nlines": 1127, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். அவர்களின் வயது முறையே பத்து, எட்டு, மூன்று. என் வரவுகளும் வீட்டுச் செலவுகளும் மிகச்சரியாக இழுத்துக்கோ பறிச்சுக்கோ என இருந்த காலக்கட்டம்.\nஎன் தாயார் உள்பட எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் ஆறு நபர்கள். என் ஒருவனின் வருமானம் மட்டுமே. வேறு ஏதும் சொத்தோ சுகமோ கிடையாது. அலுவலகத்திலோ, வேறு தனி நபர்களிடமோ எக்காரண��் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.\nஎனது அலுவலக நண்பர் ஒருவர், திரு. B. ராமகிருஷ்ணன் என்று பெயர். ஸ்ரீராம் சிட்ஸ் இல் ஓர் சீட்டு சேருமாறு என்னை மிகவும் நிர்பந்தப்படுத்தினார். அவர் தன் மனைவி பெயரில் ஸ்ரீராம் சிட் ஃபண்டில் ஏஜண்ட் ஆக செயல்பட்டு வந்தார்.\nஅப்போது ஸ்ரீராம் சிட்ஸ் கம்பெனி திருச்சியில் கிடையாது. சென்னையில் இருந்தது. மாதம் ரூ. 250 வீதம் 40 மாதங்கள் = ரூ. 10000/- என்ற சீட்டில் என்னை சேர்த்து விட்டார். ஏலச்சீட்டில் தள்ளுபடி போக, மாதம் சுமார் ரூ 180 முதல் 220 வரை மட்டும் கட்டும்படியாக இருக்கும்.\nநவராத்திரி சமயத்தில் சேர்த்து விட்டதால் சுமார் 50 கிராம் எடையுள்ள ஒருபுறம் மட்டும் பிள்ளையார் படமும், மறுபுறம் ஸ்ரீராம் சிட்ஸ் சின்னமும் பொறித்த வெள்ளிக்காசு ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இதோ இங்கே. மிகவும் சந்தோஷமாக இருந்தது.\nஒவ்வொரு மாதமும் அந்த ஏஜண்ட் என்னிடம் வந்து பணத்தை வசூல் செய்து போவார். என்னைப்போல பலரிடமும் மொத்தமாக வசூல் ஆகும் தொகையை சென்னைக்கு ஒரே DD யாக வாங்கி அனுப்பிவிடுவார்.\nஒவ்வொரு மாதமும் ஏலம் கேட்கலாமா ஏலச்சீட்டை தள்ளி எடுக்கலாமா குடும்பத்தில் ஏதாவது அவசர செலவுகள் இருக்கிறதா\nசும்மா இல்லாமல் நான், ஏழாவது மாதத்தில் ஏலம் கேட்கச்சொல்லி சொன்னேன். ரூ. 3000 தள்ளி ரூ. 7000 கிடைத்தால் எடுத்துக்கொள்வதாக சம்மதக்கடிதம் எழுதி அவரிடம் கொடுத்து விட்டேன்.\nஅதுபோலவே ஏலம் கேட்ட பலநபர்களில், குலுக்கல் முறையில் என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், ரூ 7000 சீட்டுப்பணத்தை வாங்கிக்கொள்ள, ஏற்கனவே இதுபோல சீட்டுக்கட்டி வரும், இரண்டு தனி நபர் ஜாமீன் வேண்டும் எனவும் எனக்கு சென்னை ஸ்ரீராம் சிட்ஸ்லிருந்து கடிதம் வந்தது.\nஎனக்கு அந்த நேரத்தில் அந்தப்பணம் தேவைப்படாததாலும், இரண்டு தனி நபர் ஜாமீனுக்கு யாரிடமும் போய்க்கேட்க எனக்கு விருப்பம் இல்லாததாலும், நான் என்னசெய்வது என்று யோசித்து ஓர் முடிவுக்கு வந்தேன்.\nஅதாவது அவர்களிடமே, ஸ்ரீராம் சிட்ஸ் சென்னையிலேயே [ஸ்ரீராம் மோட்டார் ஃபைனான்ஸ் கம்பெனியில்] அந்தப்பணத்தை மூன்று வருடங்களுக்கு டெபாஸிட் செய்துகொள்வதாகச் சொல்லி அதற்கான மனுவை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தேன்.\nமனுவைப்பூர்த்தி செய்து அனுப்பும்போது, ஏற்கனவே அவர்கள் எனக்குக் கொடுத்த 50 கிராம் வெள்ளிக்காசுகள் போல மேலும் மூன்று காசுகளாவது, இந்த என் புதிய டெபாஸிட் தொகைக்காக அனுப்பி வைக்கும்படி, ஓர் கோரிக்கைக்கடிதமும் வைத்து அனுப்பினேன்.\nஎன் கோரிக்கை உடனே அவர்களால் ஏற்கப்பட்டது. FIXED DEPOSIT RECEIPT FOR RS. 7000 உடன் மூன்று 50 கிராம் வெள்ளிக்காசுகளும் REGISTERED POST மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.\nஸீதை + லக்ஷ்மணன் + ஹனுமனுடன்.\nஅதுவும் ஒரே ஒரு ஏலச்சீட்டில் -\nஅன்று முதல் இன்று வரை என் பணப்பெட்டியில் இந்த வெள்ளிக்காசுகள் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை என்னிடம் வந்தது முதல் இன்று வரை எனக்குப் பணப் பஞ்சம் என்பதே ஏற்பட்டது இல்லை.\nநம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.\nஅப்போது நான் 40 மாதங்களிலும் சேர்த்து கட்டிய மொத்தத்தொகை ரூ. 8500 க்கு மேல் இல்லை. ரூபாய் ஏழாயிரத்தை ஏலச்சீட்டில் ஏழாவது மாதம் எடுத்து அதை அவர்களிடமே டெபாஸிட் செய்ததில் மூன்றாண்டுகள் கழித்து கிடைத்த மொத்தத்தொகை ரூ 10570/-.\nஇந்த சிறுசேமிப்பில் நான் முதன் முதலாகச் சேர்ந்ததினால், 40 மாதங்களில் எனக்குக் கிடைத்த நிகர லாபம் ரூ.2070 + நான்கு வெள்ளிக்காசுகள்.\nஅப்போதெல்லாம் இப்போது போல யாருக்கும் கைநிறைய சம்பளம் தரப்படவில்லை.\nமூன்றாண்டுகள் கழித்து சுளையாக பத்தாயிரம் ரூபாயை என் கண்களால் நான் பார்க்க, 40 மாதங்கள் சிறுகச்சிறுக சீட்டுக்கட்டியுள்ளேன் என்பதை இன்று நினைத்தாலும் மிகவும் வேடிக்கையாகவும், ஆச்சர்யமாகவும் தான் உள்ளது.\nஅதன் பிறகு திருச்சியிலேயே ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டது. பிறகு பல ஏலச்சீட்டுகளில் நானும் சேர்ந்துள்ளேன். லட்ச ரூபாய் சீட்டுக்களிலெல்லாம் கூட துணிந்து சேர்ந்துள்ளேன்.\nஅந்த நான் சேர்ந்த புதிய சீட்டுக்களுக்கெல்லாம் அவ்வப்போது ஏதேதோ பரிசுப்பொருட்கள் எனக்கு அளித்தார்கள்.\nஇருந்தாலும் முதன் முதலாக நான் கஷ்டப்பட்டுச் சேர்ந்த மிகச்சிறிய Rs. 250 x 40 Months = Rs. 10000 என்ற சீட்டின் மூலம் நான்கு வெள்ளிக்காசுகள் கிடைத்தது தான் சந்தோஷமான நினைவலைகளாக இன்றும் உள்ளது.\nஅந்த நான்கு வெள்ளிக்காசுகளும் இன்றும் என்னிடம் பொக்கிஷங்க்ளாகவே உள்ளன.\nஇந்த ’பொக்கிஷம்’ பதிவின் தொடர்ச்சி\nமாதா, பி��ா, குரு, தெய்வம்\n1 பைசா [2 வடிவங்களில்]\n2 பைசா [2 வடிவக்களில்]\n10 பைசா [3 வடிவங்களில்]\n20 பைசா [தாமரைப்பூ போட்டது]\n1/4 ரூபாய் [25 பைசாவுக்கு சமமானது]\n1/2 ரூபாய் [50 பைசாவுக்கு சமமானது]\nநடுவில் உள்ளது தான் ஓட்டைக்காலணா\n[அதாவது 50 பைசாவுக்குச் சமமானது]\nதாமரைப்பூ போட்ட 20 பைசா,\nகெட்டியான நெளிநெளியான 10 பைசா\n3 பைசா, 2 பைசா, 1 பைசா\nசமீபத்தில் நம்மிடையே புழக்கத்தில் இருந்த 25 பைசா\n[இன்று நம்மிடைய புழக்கத்தில் உள்ள]\n50 பைசா நாணயங்கள் இதோ:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 5:54 PM\nலேபிள்கள்: தொடர்பதிவு - பொக்கிஷம்\nதிண்டுக்கல் தனபாலன் March 31, 2013 at 6:14 PM\nகிடைத்த நான்கு வெள்ளிக்காசுகளும் பொக்கிசங்கள் தான்... மறந்துபோன நாணயங்களும் பொக்கிசங்கள் தான்...\nசிரமப்படும் சிலருக்கு உங்களால் முடிந்தயளவு செய்யும் உதவி தான் மிகச்சிறந்த பொக்கிசம்... அதற்கு அந்த நான்கு பொக்கிசங்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...\nதிண்டுக்கல் தனபாலன் March 31, 2013 at 5:44 AM\nவாருங்கள், வணக்கம். தங்களின் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.\n//கிடைத்த நான்கு வெள்ளிக்காசுகளும் பொக்கிசங்கள் தான்... மறந்துபோன நாணயங்களும் பொக்கிசங்கள் தான்...\nசிரமப்படும் சிலருக்கு உங்களால் முடிந்தயளவு செய்யும் உதவி தான் மிகச்சிறந்த பொக்கிசம்... அதற்கு அந்த நான்கு பொக்கிசங்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.\nதங்களின் சேமிப்பு அனுபவங்கள் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு பாடம்.\nபழைய நாணய கலெக்ஷன் சூப்பர்\n//தங்களின் சேமிப்பு அனுபவங்கள் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு பாடம். பழைய நாணய கலெக்ஷன் சூப்பர்//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.\nஉங்கள் சேமிப்புகள் இப்போது உள்ள தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்.\nசம்பாதிக்கும் எல்லா பணத்தையும் ஆடம்பர செலவுகள் செய்யாமல் அவசிய செலவுசெய்து சேமித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, குடும்பத்துடன் ஓய்வுக்காலத்தில் நிம்மதியாய் மகிழ்ச்சியாக வாழ்வதை இளைய தலைமுறைகள் உங்களிடம் கற்றுக் கொள்ளலாம்.\nஸ்ரீராம் சிறு சேமிப்புக்கு கொடுத்த நாணயங்கள், மற்றும் இப்போது புழக்கத்தில் இல்லாத நாணயங்கள் சேகரிப்பு அனைத்தும் அருமை.\nஉங்கள��� பொக்கிஷபதிவு மிக நன்றாக இருக்கிறது.\n//உங்கள் சேமிப்புகள் இப்போது உள்ள தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும். சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் ஆடம்பர செலவுகள் செய்யாமல் அவசிய செலவுசெய்து சேமித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, குடும்பத்துடன் ஓய்வுக்காலத்தில் நிம்மதியாய் மகிழ்ச்சியாக வாழ்வதை இளைய தலைமுறைகள் உங்களிடம் கற்றுக் கொள்ளலாம்.//\n//ஸ்ரீராம் சிறு சேமிப்புக்கு கொடுத்த நாணயங்கள், மற்றும் இப்போது புழக்கத்தில் இல்லாத நாணயங்கள் சேகரிப்பு அனைத்தும் அருமை. உங்கள் பொக்கிஷபதிவு மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nஉண்மையில் பொக்கிஷங்கள் மிக அற்புதம்\n//உண்மையில் பொக்கிஷங்கள் மிக அற்புதம் பகிர்விற்கு நன்றி ஐயா\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.\nமுதன் முதலாக சிறு சேமிப்பில் சேர்ந்து உங்கள் வீட்டிற்கு நாணய வடிவில் வந்த நான்கு தெய்வங்கள்.. நான்கு பேருக்கு உதவும் அளவு அந்த தெய்வங்களின் அருட் கடாட்ஷம் கிடைப்பது இன்றளவும் நிச்சயமாக அந்த நாணயங்கள் உங்களுக்கு பெரும் பொக்கிஷம்தான்..பத்திரமாக இருக்கட்டும். உங்கள் சந்ததிகளுக்கும் அந்த கடாஷம் கிடைக்கட்டும்.\n//முதன் முதலாக சிறு சேமிப்பில் சேர்ந்து உங்கள் வீட்டிற்கு நாணய வடிவில் வந்த நான்கு தெய்வங்கள்.. நான்கு பேருக்கு உதவும் அளவு அந்த தெய்வங்களின் அருட் கடாட்ஷம் கிடைப்பது இன்றளவும் நிச்சயமாக அந்த நாணயங்கள் உங்களுக்கு பெரும் பொக்கிஷம்தான்.//\n//.பத்திரமாக இருக்கட்டும். உங்கள் சந்ததிகளுக்கும் அந்த கடாஷம் கிடைக்கட்டும்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nநான் கூட இந்த ஸ்ரீராம் சிட் ஃபண்ட் காசுகள் நிறைய சேர்த்து வைத்தேன். சேமிப்பிற்கு வழிகாட்டியாக இருந்தது. அதிருஷ்ட காசுகள் அவை.தவழும் கிருஷ்ணர்,பிள்ளையார் முதல், பலகடவுளின் உருவங்கள் பொதிந்த காசுகள். பொக்கிஷங்களில் சேமிப்புக்கு கிடைத்த பொக்கிஷங்கள், நன்றாக இருக்கிறது.\nமற்றும்,பழைய நாணயங்களின் அணி வகுப்பும் அருமை.ரிடயராகப்போகும் காசுகளும் பாவம். ஆசிகளுடனும்,���ன்புடனும்\n//நான் கூட இந்த ஸ்ரீராம் சிட் ஃபண்ட் காசுகள் நிறைய சேர்த்து வைத்தேன். சேமிப்பிற்கு வழிகாட்டியாக இருந்தது. //\nமுறையான சேமிப்பும் இல்லாமல் ஆங்காங்கே தனி நபர்களிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி, வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வந்த என்னுடைய சில உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நான் இதுபோன்று ஸ்ரீராம் சிட்ஸ் இல் சேரச்சொல்லி ஆலோசனைகள் சொல்லியுள்ளேன். அவர்களும் அதுபோலச் சேர்ந்து, சேமிப்பினால் இன்று உயர்ந்து, என்னிடமும் மிகவும் நன்றியுடன் இருக்கிறார்கள்.\n//அதிருஷ்ட காசுகள் அவை. தவழும் கிருஷ்ணர்,பிள்ளையார் முதல், பலகடவுளின் உருவங்கள் பொதிந்த காசுகள். பொக்கிஷங்களில் சேமிப்புக்கு கிடைத்த பொக்கிஷங்கள், நன்றாக இருக்கிறது.//\nஆம் அதிர்ஷ்டமான காசுகள் தான் அவை. மகிழ்ச்சி.\n//மற்றும்,பழைய நாணயங்களின் அணி வகுப்பும் அருமை. ரிடயராகப்போகும் காசுகளும் பாவம். ஆசிகளுடனும்,அன்புடனும்//\nதங்களின் அன்பான வருகைக்கும், ஆசிகளுக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்\nகிடைத்த நான்கு வெள்ளிக்காசுகளும் பொக்கிசங்கள் தான்... மறந்துபோன நாணயங்களும் பொக்கிசங்கள் தான்...\n//கிடைத்த நான்கு வெள்ளிக்காசுகளும் பொக்கிசங்கள் தான்... மறந்துபோன நாணயங்களும் பொக்கிசங்கள் தான்... பொக்கிஷங்கள் மிக அற்புதம் பகிர்விற்கு நன்றி ஐயா\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nஇதே ஸ்ரீராம் சிட்ஸில் சேர்ந்து 38 இல் 12,000 ரூபாய்க்கு 4 பவுனில் மனைவிக்கு சங்கிலி வாங்கித் தந்த நினைவு எனக்கும் வந்தது, உங்கள் பதிவைப் படித்ததும். சேமிப்பின் அருமை சொல்லும் இந்தப் பதிவு பொக்கிஷம்.\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\n//இதே ஸ்ரீராம் சிட்ஸில் சேர்ந்து 38 இல் 12,000 ரூபாய்க்கு 4 பவுனில் மனைவிக்கு சங்கிலி வாங்கித் தந்த நினைவு எனக்கும் வந்தது, உங்கள் பதிவைப் படித்ததும்.//\nஇதைக் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.\n38வது மாதத்திலா ..... ஸ்ரீராம்.\n8 கிராம் கொண்ட ஒரு பவுன் ரூ. 3000 வீதம் வாங்கியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.\nஇன்று ஒரு கிராம் தங்கமே ரூ. 3000த்தை நெருங்கிக் கொண்டு உள்ளது.\n//சேமிப்பின் அருமை சொல்லும் இந்தப் பதிவு பொக்கிஷம்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்.\n//இதே ஸ்ரீராம் சிட்ஸில் சேர்ந்து 38 இல் 12,000 ரூபாய்க்கு 4 பவுனில் ....//\n//38வது மாதத்திலா ..... ஸ்ரீராம்.\nமன்னிக்கவும்.... தவறை இப்போதுதான் கவனிக்கிறேன். 98 அதாவது 1998 என்று வந்திருக்க வேண்டும்.\n//இதே ஸ்ரீராம் சிட்ஸில் சேர்ந்து 38 இல் 12,000 ரூபாய்க்கு 4 பவுனில் ....//\n*****38வது மாதத்திலா ..... ஸ்ரீராம்.\n//மன்னிக்கவும்.... தவறை இப்போதுதான் கவனிக்கிறேன். 98 அதாவது 1998 என்று வந்திருக்க வேண்டும்.//\nOK OK அதனால் பராவாயில்லை.\nபாருங்கோ 15 வருடத்தில் கிட்டத்தட்ட 8 மடங்கு ஏறியுள்ளது.\n1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். அவர்களின் வயது முறையே பத்து, எட்டு, மூன்று. என் வரவுகளும் வீட்டுச் செலவுகளும் மிகச்சரியாக இழுத்துக்கோ பறிச்சுக்கோ என இருந்த காலக்கட்டம்.\nநீங்களும் வாழ்க்கையில் படிப்படியாகத்தான் முன்னேறி வந்திருக்கீங்க இல்லியா உங்க அனுபவங்கள் பலருக்கும் நல்ல ஒரு படிப்பினையாக இருக்கும்\n*****1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். அவர்களின் வயது முறையே பத்து, எட்டு, மூன்று. என் வரவுகளும் வீட்டுச் செலவுகளும் மிகச்சரியாக இழுத்துக்கோ பறிச்சுக்கோ என இருந்த காலக்கட்டம்*****.\n//நீங்களும் வாழ்க்கையில் படிப்படியாகத்தான் முன்னேறி வந்திருக்கீங்க இல்லியா உங்க அனுபவங்கள் பலருக்கும் நல்ல ஒரு படிப்பினையாக இருக்கும்//\n“இளமையில் வறுமை”யை நன்றாக அனுபவித்து வளர்ந்தவன் நான்.\nசத்தியம், தர்மம், நியாயம், நீதி, பாவம், புண்ணியம், கெளரவம் எல்லாம் பார்த்து என்னை வளர்த்தவர்கள் என் பெற்றோர்கள்.\nநான் எழுதியுள்ள “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற பதிவினை தயவுசெய்து படித்துப்பாருங்கோ.\nஅதில் என் இளமைக்காலத்தைப்பற்றியும், ‘இளமையில் வ்றுமை’ என்னை பாடாய்ப்படுத்தியது பற்றியும் ஓரளவுக்கு மட்டும் எழுதியுள்ளேன். நல்ல சுவாரஸ்யமாக இருக்கும்.\nபடித்து விட்டு ஒவ்வொரு பகுதிக்கும் கருத்து எழுதுங்கோ.\nஎன் வாழ்க்கையின் கஷ்டமான,கசப்பான பகுதிகளை நான் எங்கும் அதிகமாக விவரிப்பதோ, யாருக்கும் தெரிவிப்பதோ இல்லை. மகிழ்ச்சிகளை மட்டுமே தனியாகப்பிரித்து என் பதிவுகளில் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.\nஎன் தாயார் உள்பட எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் ஆறு நபர்கள். என் ஒ��ுவனின் வருமானம் மட்டுமே. வேறு ஏதும் சொத்தோ சுகமோ கிடையாது. அலுவலகத்திலோ, வேறு தனி நபர்களிடமோ எக்காரணம் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.\nஉண்மையிலேயே நல்ல கொள்கை தான்.உங்க ஒரு ஆள் வருமானத்தில்\nகுடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்திருக்கீங்க.எவ்வளவு கஷ்ட்டங்கள் பட்டிருப்பீங்க இல்லியா.\n//என் தாயார் உள்பட எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் ஆறு நபர்கள். என் ஒருவனின் வருமானம் மட்டுமே. வேறு ஏதும் சொத்தோ சுகமோ கிடையாது. அலுவலகத்திலோ, வேறு தனி நபர்களிடமோ எக்காரணம் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.//\n//உண்மையிலேயே நல்ல கொள்கை தான்.உங்க ஒரு ஆள் வருமானத்தில் குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்திருக்கீங்க. எவ்வளவு கஷ்டங்கள் பட்டிருப்பீங்க இல்லியா.//\nதிட்டமிட்டு வாழ்ந்தால் ஒரு கஷ்டமும் இல்லை. வரவுக்குள் செலவை அடக்க வேண்டும். அல்லது செலவுக்குத்தகுந்த படி வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்.\nஅனாவஸ்ய செலவுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. உணவு, உடை, இருப்பிடம், குழந்தைகளின் கல்வி போன்ற அத்யாவஸ்ய செலவுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அதன் பிறகு சேமிப்பே நம் முதல் செலவாக இருக்க வேண்டும்.\nபொக்கிஷங்கள் தொடர் படிக்கப் ப‌டிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நீங்க‌ள் இவற்றையெல்லாம் காலங்காலமாக பத்திரமாகப் பாதுகாத்து வந்திருப்பதைத்தான் மனதார பாராட்ட வேண்டும். ஓட்டைக்காலணா கூட உங்கள் பொக்கிஷ அறையில் பத்திரமாக இருக்கிற‌து இந்த மாதிரி பொக்கிஷ நினைவறைகளைத் திறக்க முதன் முதலாக சாவி கொடுத்த சகோதரி ஆசியாவையும் இங்கே பாராட்டியே தீர வேண்டும்\n//பொக்கிஷங்கள் தொடர் படிக்கப் ப‌டிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நீங்க‌ள் இவற்றையெல்லாம் காலங்காலமாக பத்திரமாகப் பாதுகாத்து வந்திருப்பதைத்தான் மனதார பாராட்ட வேண்டும். ஓட்டைக்காலணா கூட உங்கள் பொக்கிஷ அறையில் பத்திரமாக இருக்கிற‌து\n//இந்த மாதிரி பொக்கிஷ நினைவறைகளைத் திறக்க முதன் முதலாக சாவி கொடுத்த சகோதரி ஆசியாவையும் இங்கே பாராட்டியே தீர வேண்டும்\nசகோதரி திருமதி ஆசியா ஓமர் மட்டுமல்ல, சகோதரி. திருமதி ஏஞ்சலின் அவர்களும் தான். ஆளுக்கு ஒரு சாவியாக என்னிடம் கொடுத்து என்ன�� இரட்டைப்பூட்டு அதிகாரியாக [DOUBLE LOCKING OFFICER] ஆக்கி விட்டனர். ;)\nசந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், உளமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nநவராத்திரி சமயத்தில் சேர்த்து விட்டதால் சுமார் 50 கிராம் எடையுள்ள ஒருபுறம் மட்டும் பிள்ளையார் படமும், மறுபுறம் ஸ்ரீராம் சிட்ஸ் சின்னமும் பொறித்த வெள்ளிக்காசு ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இதோ இங்கே. மிகவும் சந்தோஷமாக இருந்தது.\nஅந்த வெள்ளிக்காசு அன்பளிப்பு பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்த வெள்ளிக்காசுகள் வந்த நேரம் உங்களுக்கு மிக நல்ல நேர மாக அமைந்து விட்டது. எவ்வளவு நல்ல விஷயம் இல்லியா\n*****நவராத்திரி சமயத்தில் சேர்த்து விட்டதால் சுமார் 50 கிராம் எடையுள்ள ஒருபுறம் மட்டும் பிள்ளையார் படமும், மறுபுறம் ஸ்ரீராம் சிட்ஸ் சின்னமும் பொறித்த வெள்ளிக்காசு ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இதோ இங்கே. மிகவும் சந்தோஷமாக இருந்தது.*****\n//அந்த வெள்ளிக்காசு அன்பளிப்பு பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்த வெள்ளிக்காசுகள் வந்த நேரம் உங்களுக்கு மிக நல்ல நேர மாக அமைந்து விட்டது. எவ்வளவு நல்ல விஷயம் இல்லியா\nஆம், மிகவும் நல்ல விஷயமே தான். நல்ல நேரம் தான். சந்தோஷம் நீடிக்கவே செய்தது.\nஎன் கோரிக்கை உடனே அவர்களால் ஏற்கப்பட்டது. FIXED DEPOSIT RECEIPT FOR RS. 7000 உடன் மூன்று 50 கிராம் வெள்ளிக்காசுகளும் REGISTERED POST மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.\nசிறுக ச்சிறுக சேமித்ததொகையை பிக்சட்டில் போட்டது ரொம்ப நல்ல விஷயம். அதுக்காகவும் வெள்ளிக்காசு அன்பளிப்பு கிடைக்கப்பற்றது இன்னும் சூப்பர். நீங்க தலைப்பில் சொல்லி உள்ள படி ஒரேகல்லில் நான்கு மாங்காய்கள்தான்.\n*****என் கோரிக்கை உடனே அவர்களால் ஏற்கப்பட்டது. FIXED DEPOSIT RECEIPT FOR RS. 7000 உடன் மூன்று 50 கிராம் வெள்ளிக்காசுகளும் REGISTERED POST மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. *****\n//சிறுகச்சிறுக சேமித்ததொகையை பிக்சட்டில் போட்டது ரொம்ப நல்ல விஷயம். அதுக்காகவும் வெள்ளிக்காசு அன்பளிப்பு கிடைக்கப்பற்றது இன்னும் சூப்பர். நீங்க தலைப்பில் சொல்லி உள்ள படி ஒரேகல்லில் நான்கு மாங்காய்கள்தான்.//\nஅதைவிட சூப்பரோ சூப்பர் என்ன தெரியுமா\nஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் போல, இந்த என் ஒரே பதிவுக்கு ‘பூந்தளிர்’ இடமிருந்து எனக்குக்கி��ைத்துள்ள 5 தனித்தனிக் கருத்துக்கள் [பின்னூட்டங்கள்] தானாக்கும். ஹுக்க்க்கும்\nவெள்ளிக்காசுகள் மூலம் பல கடவுள் கள் உங்களைத்தேடி அருள் செய்ய வந்துட்டாங்க போல. பழைய நாணய கலெக்‌ஷன்ஸ் எல்லாமே சூப்பர்.\n//வெள்ளிக்காசுகள் மூலம் பல கடவுள்கள் உங்களைத்தேடி அருள் செய்ய வந்துட்டாங்க போல.//\nஆமாம். ஆமாம். வெள்ளிக்காசுகள் மூலம் பல கடவுள்கள் என்னைத்தேடி அருள் செய்ய வந்தாங்கோ, அப்போது.\nஇதோ தங்கக்காசுகளாக [அம்பாளாக] அடுத்து அருள் செய்ய வந்திருக்காங்கோ இப்போது இங்கே கீழே >> ;)))))\n//பழைய நாணய கலெக்‌ஷன்ஸ் எல்லாமே சூப்பர்.//\nரொம்ப சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகழகான சின்னச்சின்ன சூப்பரான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், பூந்தளிர்.\nவாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.\n//நான்கு வெள்ளிக்காசுகளும் பொக்கிஷங்க்ளாக சந்தோஷம் தருவதற்கு வாழ்த்துகள்...//\nதங்களின் தங்கத்தாமரைகள் அம்பாள்போல இங்கு பொக்கிஷங்களாக வருகை தந்து வாழ்த்தியுள்ளது மிகுந்த சந்தோஷத்தினைத் தருகிறது.\nநம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.\nமகிழ்ச்சி மலர்விக்கும் இனிய உயர்விற்கு பாராட்டுக்கள்..\n*****நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே*****.\n//மகிழ்ச்சி மலர்விக்கும் இனிய உயர்விற்கு பாராட்டுக்கள்.//\nஇனிய உறவுகளுக்கும், உயர்வுகளுக்கும் காரணமாக அமையும் இதுபோன்ற உற்சாகம் மிக்க பாராட்டுக்களே மகிழ்ச்சியை மலர்விப்பதாக உள்ளது..;)\n[இன்று நம்மிடைய புழக்கத்தில் உள்ள]\n50 பைசா நாணயங்கள் ...\nஇனி நாணய சேகரிப்புக்கு மட்டுமே ..\n*****அடுத்து பலியாகத் தயாராகக் காத்திருக்கும் [இன்று நம்மிடைய புழக்கத்தில் உள்ள] 50 பைசா நாணயங்கள் ...*****\n//இனி நாணய சேகரிப்புக்கு மட்டுமே ..//\nஆமாம். வெகு அழகாகவே சொல்லி விட்டீர்கள். மகிழ்ச்சி ;)\nஒரு பொக்கிஷபதிவு தொடர் பதிவு பொக்கிஷ பதிவு போலலல்லவா இருக்கிறது.\nஇவ்வளவு பத்திரமாக வைத்து இருக்கீங்கள்\n//ஒரு பொக்கிஷபதிவு தொடர் பதிவு பொக்கிஷ பதிவு போலலல்லவா இருக்கிறது.//\nஎப்படியோ தலைப்புக்கு ஏற்றவாறு, தங்களுக்கும் இவைகள் பொக்கிஷமாகத் தோன்றுவத���கச் சொல்வதில் எனக்கும் மகிழ்ச்சியே\n//இவ்வளவு பத்திரமாக வைத்து இருக்கீங்கள்//\nபத்திரமாக எங்கோ வீட்டில் ஆங்காங்கே சிதறித்தான் இருந்தன. பதிவுக்காக வேண்டி நோண்டி தோண்டி எடுக்கப்பட்ட புதையல்கள் இவை.\nமூன்றாண்டுகள் கழித்து சுளையாக பத்தாயிரம் ரூபாயை என் கண்களால் நான் பார்க்க, 40 மாதங்கள் சிறுகச்சிறுக சீட்டுக்கட்டியுள்ளேன் என்பதை இன்று நினைத்தாலும் மிகவும் வேடிக்கையாகவும், ஆச்சர்யமாகவும் தான் உள்ளது.\nசிறு துளி பெரு வெள்ளமாக அப்போது மகிழ்ச்சி அளித்திருக்கும் ..\n*****மூன்றாண்டுகள் கழித்து சுளையாக பத்தாயிரம் ரூபாயை என் கண்களால் நான் பார்க்க, 40 மாதங்கள் சிறுகச்சிறுக சீட்டுக்கட்டியுள்ளேன் என்பதை இன்று நினைத்தாலும் மிகவும் வேடிக்கையாகவும், ஆச்சர்யமாகவும் தான் உள்ளது.*****\n//சிறு துளி பெரு வெள்ளமாக அப்போது மகிழ்ச்சி அளித்திருக்கும் ..மலரும் நினைவுகள்...//\nஆமாம். மேடம். ஒவ்வொன்றுமே மலரும் நினைவுகள் தான்.\nஅந்தக்காலக்கட்டத்தில் சிறு துளிப் பெருவெள்ளமாகவே அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது என்பது உண்மையே.\n1990 க்குப்பிறகே என் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.\nஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம் பொங்க ஆரம்பித்தது.\nFINANCE MANAGEMENT இல் மிகப்பெரிய ஆளானேன்.\nஏழைபாழைகள் பலருக்கும் FINANCE CONSULTANT ஆக இலவச சேவைகள் செய்தேன். பல குடும்பங்கள் இதனால் பிழைத்தன. முன்னுக்கு வந்தன.\nஇன்றும் அவர்கள் [கணவன் மனைவி இருவரும்] என்னை நேரில் சந்தித்தால் கையெடுத்துக்கும்பிடுகிறார்கள்.\nஇன்றும் பல லட்சங்களை தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு, எங்கு முதலீடு செய்யலாம் என என்னைக்கேட்டு வருபவர்கள் சிலர் உள்ளனர்.\nமுதலுக்கு முழுப்பாதுகாப்பு + அதிக வருமானம் + வரிச்சலுகை + அவர்களின் உடனடித்தேவைகள் [உதாரணமாக மகளின் திருமணம் போன்றவை] இவைகளையெல்லாம் தீர விசாரித்து, அவரவர்களுக்கு ஏற்றவாறு ஒருசில ஆலோசனைகள் சொல்லி அனுப்புவது உண்டு.\nஅன்று 40 மாதங்கள் குருவி சேர்ப்பது போல சேர்த்துத்தான் என்னால் ரூபாய் 10000 என்பதைக் கண்ணால் கண்டு மகிழ முடிந்தது.\nஇன்று என் வீட்டுக்கு 2 + 2 = 4 மாத மின்கட்டணம் கட்டக்கூட அந்த ரூ 10000 போதாமல் உள்ளது.\nஇப்போதெல்லாம் பணத்திற்கு அப்போது இருந்த மதிப்பு இல்லை.\nஇன்று என்னதான் நம்மிடம் செல்வம் சேர்ந்திருந்தாலும், போதும் என்�� மனத்திருப்தியும் வராமல் தான் உள்ளது.\nமேலும் மேலும் எதை எதையோ [நிம்மதிகளை] இழந்து எதை எதையோ [துக்கங்களை] சேர்த்துக்கொண்டு தான் வருகிறோம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான பல கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டுள்ளதற்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nநல்ல பகிர்வு தொடருங்கள்..பொக்கிஷங்களின் மதிப்பு என்றும் குறைவதில்லை..\n//நல்ல பகிர்வு தொடருங்கள்..பொக்கிஷங்களின் மதிப்பு என்றும் குறைவதில்லை..//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nஅனைவரையும் ஊக்குவிக்கும் பொக்கிஷங்கள் உங்களுடையவை. ஒரு நல்ல மனிதர் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம்.சேமிப்பு என்பது மிகப் பெரிய விஷயம்.\nநாணயங்கள் எப்பவும் உங்கள் குடும்ப க்ஷேமத்தை வளர்க்கட்டும்.\n//அனைவரையும் ஊக்குவிக்கும் பொக்கிஷங்கள் உங்களுடையவை. ஒரு நல்ல மனிதர் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம்.சேமிப்பு என்பது மிகப் பெரிய விஷயம்.//\n//நாணயங்கள் எப்பவும் உங்கள் குடும்ப க்ஷேமத்தை வளர்க்கட்டும்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆத்மார்த்தமான ஆசிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nசேமிப்பின் மகத்துவத்தை உங்கள் பதிவு விளக்குகிறது.\nஅந்தக் காலத்தில் நீங்கள் சொல்வது போல் பத்தாயிரம் ருபாய் என்பது மிகப் பெரிய தொகை. 80களில் ரூபாயின் மதிப்பை அப்படியே வெளிபடுத்துகிறது உங்கள் பதிவு.\nஉங்கள் பொக்கிஷ காசுகள் மிகவும் அதிர்ஷ்டக் காசுகள் தான்.\nபலரை உதவும் நிலைக்கு உங்களைக் கொண்டு வந்த காசுகளுக்கு\nஅழகான பொக்கிஷப் பகிர்வு , தொடருங்கள் உங்கள் பொக்கிஷங்களை....\n//சேமிப்பின் மகத்துவத்தை உங்கள் பதிவு விளக்குகிறது.//\n//அந்தக் காலத்தில் நீங்கள் சொல்வது போல் பத்தாயிரம் ருபாய் என்பது மிகப் பெரிய தொகை. 80களில் ரூபாயின் மதிப்பை அப்படியே வெளிபடுத்துகிறது உங்கள் பதிவு.//\nஆமாம். இது இன்றைய தலைமுறையினருக்கு விளங்கவே விளங்காது. எடுத்த எடுப்பிலேயே 5 Digit 6 Digit Salary யில் அமர்பவர்களால் இதை உணரவும் இயலாது.\n//உங்கள் பொக்கிஷ காசுகள் மிகவும் அதிர்ஷ்டக் காசுகள் தான்.\nபலரை உதவும் நிலைக்கு உங்களைக் கொண்டு வந்த காசுகளுக்கு\n//அழகான பொக்கிஷப் பகிர்வு , தொ��ருங்கள் உங்கள் பொக்கிஷங்களை.... //\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nவிலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் போன்ற தங்கள் கருத்துக்கும், அன்பான வருகைக்கும் மிக்க நன்றி, மேடம்.\nசார்... ஐந்து கிராமா ஐம்பது கிராமா\nஅட... என்னிடமும் உள்ளனவே இந்த பழைய நாணயங்கள்...\n//சார்... ஐந்து கிராமா ஐம்பது கிராமா\nதங்கள் சந்தேகம் மிகவும் நியாயமானதே. அவர்கள் பிறகு ஒரு காலக்கட்டத்தில் கொடுத்தது 10 கிராம் வெள்ளி நாணயங்கள்.\nஅதன் பிறகு அதையும் குறைத்து 5 கிராம் வெள்ளி நாணயங்கள்.\nஅதன் பிறகு வெள்ளிக்காசுகளைப் பொதுவாக நிறுத்தி விட்டு, எவர்சில்வர் பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள் என ஏதேதோ கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nபழைய வெள்ளிக்காசுகள் இருந்தால் அவற்றை காப்பித்தூள் கடைக்கு எடுத்துச்சென்று எலெக்ட்ரானிக்ஸ் மெஷினில் துல்லியமாக எடை போட்டுப்பார்த்தால் மட்டுமே, தெரியும்.\nஇவ்வாறான காசுகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான எடையில் தான் இருக்கக்கூடும். பொதுவாக 10 கிராம் அல்லது 5 கிராம் தான் பலரிடமும் இருக்கும்.\n//அட... என்னிடமும் உள்ளனவே இந்த பழைய நாணயங்கள்...\nஅப்படியா மகிழ்ச்சி. உடனே எல்லாவற்றையும், புகைப்படம் எடுத்து பதிவாகப்போட்டு விடுங்கள்.\nஉங்கள் சேமிப்பு அனுபவங்கள் பயனுள்ளவை...\n//உங்கள் சேமிப்பு அனுபவங்கள் பயனுள்ளவை...//\nதங்களின் அன்பான வருகைக்கும், பயனுள்ள கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nதங்களின் அன்பான வருகைக்கும், இனிப்பான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஅன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்\n// ** 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். அவர்களின் வயது முறையே பத்து, எட்டு, மூன்று. என் வரவுகளும் வீட்டுச் செலவுகளும் மிகச்சரியாக இழுத்துக்கோ பறிச்சுக்கோ என இருந்த காலக்கட்டம். ** //\nஅன்றைய சூழலில், ஒரு நடுத்தர குடும்பம் இருந்த நிலைமையை நாலே வரிகளில் விளக்கமாக சொல்லிவிட்டீர்கள்.\n// ** நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.**//\nதம்மின் மெலியாரை தமதுடமை நோக்கி அம்மா பெரிதென்று அகமகிழ்க – என��ற வாக்கியத்தை நினைவில் கொணர்ந்தது.\n// ** அப்போதெல்லாம் இப்போது போல யாருக்கும் கைநிறைய சம்பளம் தரப்படவில்லை. ** //\nஅந்தநாளில் கைநிறைய சம்பளம் இல்லை. ஆனாலும் ஒரு திருப்தி, போதும் என்ற மனம் இருந்தது.\n// ** 1 பைசா [2 வடிவங்களில்] 2 பைசா [2 வடிவக்களில்]\n3 பைசா, 5 பைசா, 10 பைசா [3 வடிவங்களில்]\n20 பைசா [தாமரைப்பூ போட்டது]\n1/4 ரூபாய் [25 பைசாவுக்கு சமமானது]\n1/2 ரூபாய் [50 பைசாவுக்கு சமமானது]\nநடுவில் உள்ளது தான் ஓட்டைக்காலணா ** //\nஅந்தக் கால நாணயங்களைப் பார்த்தவுடன் அந்த காசுகளுக்கு அன்றைக்கு கிடைத்த பொருட்கள், தின்பண்டங்கள் ஞாபகம் வந்தன. ஓட்டைக் காலணாக்களை கைவிரல்களில் ( மிருதங்க வித்வான்களைப் போல) மாட்டிக் கொண்டு விளையாடியதும் ஞாபகம் வந்தது.\n( உங்களின் அருமையான இந்த பொக்கிஷம் பதிவினை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். இது ஒரு தகவலுக்காக மட்டுமே\n//அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்\nவாருங்கள் ஐயா. அன்பான வணக்கங்கள் ஐயா.\n//அன்றைய சூழலில், ஒரு நடுத்தர குடும்பம் இருந்த நிலைமையை நாலே வரிகளில் விளக்கமாக சொல்லிவிட்டீர்கள்.//\nஆம் ஐயா, சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பார்களே, அதே நிலைமைதான் ஐயா.\n//தம்மின் மெலியாரை தமதுடமை நோக்கி அம்மா பெரிதென்று அகமகிழ்க – என்ற வாக்கியத்தை நினைவில் கொணர்ந்தது.//\nசந்தோஷம் ஐயா. ஏதோ நம்மால் முடிந்த சிறுசிறு உதவிகள் மட்டுமே செய்ய முடிந்தது, ஐயா.\n//அந்தநாளில் கைநிறைய சம்பளம் இல்லை. ஆனாலும் ஒரு திருப்தி, போதும் என்ற மனம் இருந்தது.//\nநிச்சயமாக ஐயா. இதைச்சொன்ன தங்கள் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும்.\nVGK >>>>> திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா [2]\n//அந்தக் கால நாணயங்களைப் பார்த்தவுடன் அந்த காசுகளுக்கு அன்றைக்கு கிடைத்த பொருட்கள், தின்பண்டங்கள் ஞாபகம் வந்தன.//\nஅவைகளை நினைத்தாலே இனிக்கிறதே ஐயா\n//ஓட்டைக் காலணாக்களை கைவிரல்களில் ( மிருதங்க வித்வான்களைப் போல) மாட்டிக் கொண்டு விளையாடியதும் ஞாபகம் வந்தது. //\nஆமாம். சுண்டிவிரல் மட்டுமே கொஞ்சமாக நுழையும். ;)\n( உங்களின் அருமையான இந்த பொக்கிஷம் பதிவினை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். இது ஒரு தகவலுக்காக மட்டுமே\nதங்களின் அன்பான வருகைக்கும், மிகவும் பயனுள்ள பாங்கான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.\nதங்களின் அன்பான வருகைக்கும். அழகான VERY NICE கருத்துக்களுக்கும் என் மனமார்ந்��� இனிய நன்றிகள்.\nவாழ்க்கையில் உங்கள் அனுபவங்களை சொல்லும் பொக்கிஷ தொடர் எங்களுக்கு வழிகாட்டியாய் இருக்கும். உங்களின் சேமிப்பு அனுபவங்கள் எங்களை யோசிக்க வைக்கிறது..\n//வாழ்க்கையில் உங்கள் அனுபவங்களை சொல்லும் பொக்கிஷ தொடர் எங்களுக்கு வழிகாட்டியாய் இருக்கும்.//\n//உங்களின் சேமிப்பு அனுபவங்கள் எங்களை யோசிக்க வைக்கிறது..//\nபிஸாத்துப்பணம் சுண்டைக்காய் அளவு ரூபாய் பத்தே பத்து ஆயிரம். இதைப்போய் இவ்வளவு கஷ்டப்பட்டு 40 மாதங்களுக்குச் சீட்டுக்கட்டியல்லவா சேமித்துள்ளார், இந்த மனிதர், என்று யோசிக்க வைக்கிறதா\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஎன்ன சொல்ல. உங்கள் பொக்கிஷங்களைப் பார்த்து பிரமித்துப்போய் இருக்கிறேன்\n//என்ன சொல்ல. உங்கள் பொக்கிஷங்களைப் பார்த்து பிரமித்துப்போய் இருக்கிறேன்//\n நீங்கள் வரவர ஒன்றும் சரியில்லை.\nபோன பதிவுக்கும் இந்தப்பதிவுக்கும் வழக்கம் போல் பொக்கிஷமான உங்கள் கருத்துக்களைக்காணோம்.\nஏனோ தானோ என வருகிறீர்கள். என்னவோ சொல்லணுமே எனச் சொல்லுகிறீர்கள். பிறகு எஸ்கேப் ஆகி விடுகிறீர்கள். ;(\nஎப்படி இருந்த நீங்கள் இப்படி ஆகிவிட்டீங்களே என நானும் பிரமித்துப்போய்த்தான் இருக்கிறேன்.\nஇருப்பினும் தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nகேரளாவில் உள்ள பத்மனாபா கோயிலில் பாதாள அறையில் இருந்த பொக்கிஷங்கள் போல உங்களிடம் உள்ள பொக்கிஷங்களும் என்ன முடியாத அளவில் வந்து கொண்டிருக்கின்றனவே... நீங்கள் தொடர்ந்து வெளியிடும் பொக்கிஷங்களை எல்லாம் ஆட்கள் வைத்து மதிப்பிட்டுவிடலாம். ஆனால் மதிப்பிட முடியாத ஒரு பொக்கிஷம் ஒன்று உண்டென்றால் அது நீங்கள் தான். பதிவுலகில் நீங்கள் ஒரு மதிப்பு மிக்க பொக்கிஷம். பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்\nவாங்கோ என் அன்புத்தம்பி, தங்கக்கம்பீ , வணக்கம்.\n//கேரளாவில் உள்ள பத்மனாபா கோயிலில் பாதாள அறையில் இருந்த பொக்கிஷங்கள் போல உங்களிடம் உள்ள பொக்கிஷங்களும் எண்ண முடியாத அளவில் வந்து கொண்டிருக்கின்றனவே...//\nஅடடா, என்ன ஒரு ஒப்பீடு. ஆனால் சரியில்லை.\nஅது ஓர் இமயமலை போல தங்கமலை ரகசியம்.\nஎன்னுடையது, குழந்தைகள் ஆற்று மணலில் கட்டும் மலை போல.\n//நீங்கள் தொடர்ந்து வெளிய���டும் பொக்கிஷங்களை எல்லாம் ஆட்கள் வைத்து மதிப்பிட்டுவிடலாம்.//\nஆட்களே வேண்டாம். சுண்டைக்காய். நாமே மதிப்பிட்டு விடலாம்.\n//ஆனால் மதிப்பிட முடியாத ஒரு பொக்கிஷம் ஒன்று உண்டென்றால் அது நீங்கள் தான். பதிவுலகில் நீங்கள் ஒரு மதிப்பு மிக்க பொக்கிஷம்.//\nஅடடா, ஒரே அடி அடித்து விட்டீர்களே\nபரந்து விரிந்துள்ள இந்தப்பதிவுலகில் நான் ஓர் மிகச்சாதாரணமானவன் ஸ்வாமீ\n// பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்//\nதங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்\nநாணயங்கள் அனைத்துமே அருமை. நான் இதுவரை பார்த்திராத நாணயங்களையும் பார்க்க முடிந்தது. நன்றி சார்.\n//நாணயங்கள் அனைத்துமே அருமை. நான் இதுவரை பார்த்திராத நாணயங்களையும் பார்க்க முடிந்தது. நன்றி சார்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஉங்கள் பொக்கிஷங்களை பார்க்க ரொம்ப பிரமிப்பா இருக்கு ஐயா...மறந்துபோன அந்த 1 பைசா 2 பைசாக்களை பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு...\n//உங்கள் பொக்கிஷங்களை பார்க்க ரொம்ப பிரமிப்பா இருக்கு //\n//ஐயா...மறந்துபோன அந்த 1 பைசா 2 பைசாக்களை பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு...//\nதங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nபொக்கிஷங்கள் தொடர் படிக்கப் ப‌டிக்க மிகவும் ஆச்சரியாமாகவும் ரசிக்கும்படியுமாக இருக்கிறது.\nமிகமிக நிறைந்த அனுபவங்கள் நிறைந்த நல்லதொரு வாழ்காலப் பதிவு.\nப்ரமிக்கவைக்கும் பதிவு + பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா\nவாங்கோம்மா, வணக்கம். நல்லா செளக்யமா சந்தோஷமாக இருக்கீங்களா தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.\n//பொக்கிஷங்கள் தொடர் படிக்கப் ப‌டிக்க மிகவும் ஆச்சரியாமாகவும் ரசிக்கும்படியுமாக இருக்கிறது.//\n//மிகமிக நிறைந்த அனுபவங்கள் நிறைந்த நல்லதொரு வாழ்காலப் பதிவு.//\n//ப்ரமிக்கவைக்கும் பதிவு + பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா\nதங்களின் அன்பான வருகைக்கும், ஆச்சர்யமான, ரஸிப்புடன் கூடிய, ப்ரமிக்க வைக்கும் மகிழ்ச்சியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.\nஎத்தனை வகை வகையான நாணயங்கள்\nஓட்டை காலனாவைப் பார்த்தவுடன் அந்தக் காலத்துக்கே சென்றுவிட்டேன்.\n'அவர்கள் உண்மைகள்' சொல்லியிருப்பதுபோல ஒரு பொக்கிஷப் பதிவரிடமிருந்து பொக்கிஷம் பொக்கிஷமாகப் பதிவுகள்\n//எத்தனை வகை வகையான நாணயங்கள் ஓட்டைக்காலணாவைப் பார்த்தவுடன் அந்தக் காலத்துக்கே சென்றுவிட்டேன்.//\nஆஹா, தாங்கள் சின்னக்குழந்தையாகவே மாறிவிட்டதை கற்பனை செய்து பார்த்தேன். ;))))) மகிழ்ச்சியாக இருந்தது.\n//'அவர்கள் உண்மைகள்' சொல்லியிருப்பதுபோல ஒரு பொக்கிஷப் பதிவரிடமிருந்து பொக்கிஷம் பொக்கிஷமாகப் பதிவுகள் தொடரட்டும்\nஇங்கு திருச்சியில் மண்டையைப்பிளக்கும் வெயில் தினமும் 100 டிகிரியைத்தாண்டி கொளுத்தி வருகிறது.\nஇருப்பினும் தங்களின் + ’அவர்கள் உண்மைகள்’ கருத்துக்களால் கொஞ்சம் குளிர்வது போல உணர முடிகிற்து.\nஇருவரும் அள்ளி அள்ளி அளித்துள்ள உற்சாக பானங்களுக்கு மிகவும் சந்தோஷம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nவாங்கோ மீரா ... வணக்கம்.\nவிஷுக்கனி அன்று வீட்டில் காணும் கனி இதோ இங்கே உங்கள் பதிவில் மலரக்காண மிகவும் மகிழ்ச்சி. சுவாரஸ்யமான சேகரிப்புகள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மீரா. - அன்புடன் கோபு.\nஓட்டை காலனா இப்பொழுதுதான் பார்க்கின்றேன். அருமையான பொக்கிசங்கள்.\nகஜலக்சுமி வந்த வேளை நல்லவேளையாக அமைந்தது வாழ்த்துகள்.\n//ஓட்டை காலணா இப்பொழுதுதான் பார்க்கின்றேன். அருமையான பொக்கிசங்கள்.\nகஜலக்சுமி வந்த வேளை நல்லவேளையாக அமைந்தது வாழ்த்துகள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nமிகவும் ஆச்சர்யமும் வியப்பும் ஏற்படுத்தும் நாணய சேகரிப்புக்ள். நான் அரை அணா, காலணா பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இதுவரை பார்த்ததே இல்லை. இந்தப்பொக்கிஷங்கள் நிஜமாகவே அருமையான் பொக்கிஷங்கள் தான். இந்த மாதிரி அருமையான பதிவினை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றிகள் ஐயா. என் குழந்தைகள் கூட இந்த பல்வேறு நாணயங்களைப்பார்த்து மிகவும் மகிழ்ந்தன. மிகவும் நன்றி ஐயா, வணக்கம்.//\nஇதைக்கேட்க எனக்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.\nதங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகம் ஊட்டும் அழகான கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதொடர்ந்து வருகை தாருங்கள். மேலும் சில பொக்கிஷங்களைப் பார்த்து மகிழலாம்.\nவாங்கோ விஜி மேடம். வணக்கம்.\nஸ்ரீராம் சிட்ஸ் வெள்ளிக்காசு .. நம்மைப்போன்ற நடுத்தர மக்கள் ஓரிரு முறைகளாவது இதுபோன்ற சிட்ஸ்களில் பணம் போட்டு சேமிப்புக்காகச் சேர்ந்திருப்போம். தாமரைப்பூப்போட்ட 20 பைசாக்களை 108 சேகரித்து, ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி என் சினேகிதிகள் பலருக்கும் பூஜை செய்யக்கொடுத்து விட்டேன். நல்ல நல்ல பொக்கிஷங்கள். ஆவலுடன் [கோபாலகிருஷ்ணனுக்கான அவலுடன் ;)))) ] அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன் - விஜி.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு கருத்துக்கள் சொல்லியுள்ளதற்கும், அடுத்த தொடர்ச்சியினை ஆவலுடன் [இனிப்பு வெல்ல அவலுடன் ;)] எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nசேமிப்பு அனுபவம்கள் எங்களுக்கு நல்லதொரு ஆலோசனை.வழமை போல் உங்களுக்கே உரித்தான் சுவாரஸ்யாமான நடையில் பகிர்வு பிரமாதம்.\n//சேமிப்பு அனுபவங்கள் எங்களுக்கு நல்லதொரு ஆலோசனை. வழமை போல் உங்களுக்கே உரித்தான சுவாரஸ்யாமான நடையில் பகிர்வு பிரமாதம்.//\nதங்கள் அன்பான வருகைக்கும், அழகான சுவாரஸ்யமான கருத்துக்களுக்கும், குறிப்பாக என் எழுத்து நடையைப் பாராட்டிப் பேசியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஇதன் முதல் பகுதிக்கும் நாலாம் பகுதிக்கும் மட்டும் தாங்கள் வருகை தரவில்லை என நினைக்கிறேன். நேரமிருந்தால் படித்துப்பார்த்துக் கருத்துச் சொல்லுங்கோ. அன்புடன் VGK\nநானும் உங்களை மாதிரியே 2, 3, 5, 10 நாணயங்களும், அப்புறம் ரூ.1 ரூ.2 நோட்டுக்களும் எல்லாம் வைத்திருக்கிறேன், சார் அத்துடன் என்னோட பக்கத்து வீட்டுத் தத்தா ஞாபகமாகவும் வைத்திருக்கிறேன். அவைகள் எல்லாமே புத்தம் புதிதாக இருக்கும் என்பதும் வேறு குறிப்பிடத்தக்கது. உங்களுடையது மிகவும் நல்ல கலெக்‌ஷன்ஸ்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் ,அருமையான அனுபவங்களை இனிமையாகப் பகிர்ந்து கொண்டதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nதங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், REAL ஆன கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nஎன் கணவர் சொல்வார் அடிக்கடி \"கஷ்டப்பட்டு, உண்மையாக (நேர்மையாக) உழைத்தால் அதற்கு பலன் உண்டு இரும���ங்காக. நீங்களும் நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருக்கிறீங்க. ஆனா இப்ப நல்லா இருக்கீங்கதானே. வெள்ளிக்காசுகள் நவராத்திரி சமய‌த்தில் கிடைத்தது + சென்டிமென்டாக வைத்திருப்பீங்க. நல்ல பொக்கிஷங்கள்.\n//நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே// லேசில் பலருக்கு வராததொன்று.\nபழைய கால நாணயங்கள் இந்திய காசுகளை உங்க பகிர்வின்மூலமா பார்க்ககிடைத்தது.நன்றி.\n//என் கணவர் சொல்வார் அடிக்கடி \"கஷ்டப்பட்டு, உண்மையாக (நேர்மையாக) உழைத்தால் அதற்கு பலன் உண்டு இருமடங்காக.//\nமிகச்சரியாகவே உணர்ந்து அனுபவித்துச் சொல்லியுள்ளார், தங்கள் கணவர். சந்தோஷம் ;)\n//நீங்களும் நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருக்கிறீங்க.//\nநான் நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருப்பது என்னவோ உண்மை தான். அவைகளை என் பதிவுகளில் எங்கும் சொல்லிக்கொள்வது இல்லை.\n//ஆனா இப்ப நல்லா இருக்கீங்கதானே.//\nஅப்படித்தான் பலரும் சொல்லுகிறார்கள். மற்றவர்கள் பார்வைக்கு அப்படித்தான் தெரிகிறது.\nநானும் சமுதாயத்தில் கெளரவமாக வாழ்வதாகவும், ஓரளவு நல்லா இருப்பதாகவும தான் நினைக்கிறேன்.\n//வெள்ளிக்காசுகள் நவராத்திரி சமய‌த்தில் கிடைத்தது + சென்டிமென்டாக வைத்திருப்பீங்க. நல்ல பொக்கிஷங்கள்.//\nஆம். அவை என்னிடம் வந்த பிறகு என் பொருளாதார நிலைமையில் நல்லதொரு மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது என்பதும் உண்மை தான்.\n*****நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே*****\nஆம், பணம் இருப்பவரிடம் உதவ மனம் இருக்காது. உதவ மனம் இருப்பவரிடம் பணம் இருக்காது. ஏதோ நம்மால் ஆன சிறுசிறு உதவிகள் செய்ய முடிகிறதே என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.\n//பழைய கால நாணயங்கள் இந்திய காசுகளை உங்க பகிர்வின்மூலமா பார்க்கக் கிடைத்தது.நன்றி.//\nஅன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதாமரைப்பூப் போட்ட 20 காசுகள் 108 சேர்த்து விளக்கு பூஜை பண்ணும் வழக்கம் அந்தக் கால கட்டத்தில் இருந்தது. எங்களிடம் கூட அப்படி ஒரு வழக்கம் இருந்து சேகரித்து வந்தோம். பின்னால் விட்டுப் போச்சு. :)))))\n//தாமரைப்பூப் போட்ட 20 காசுகள் 108 சேர்த்து விளக்கு பூஜை பண்ணும் வழக்கம் அந்தக் கால கட்டத்தில் இருந்தது. எங்களிடம் கூட அப்படி ஒரு வழக்கம் இருந்து சேகரித்து வந்தோம். பின்னால் விட்டுப் போச்சு. :))))) //\nதங்களின் அன்பான வருகைக்கும், அனுபவக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nநல்ல பொக்கிசங்ககள் ,அருமையான சேமிப்புகள்,அந்த காலத்து பைசாக்களில் 20 பைசா மிஸ்ஸிங் சார் .\nவாங்கோ அன்புக்குரிய ஆச்சி மேடம், வணக்கம்.\n//நல்ல பொக்கிசங்ககள் ,அருமையான சேமிப்புகள்,//\n//அந்த காலத்து பைசாக்களில் 20 பைசா மிஸ்ஸிங் சார்.//\nஆமாம். 20 பைசாவில் மூன்று விதமாக வெளியிட்டார்கள்.\nஇரண்டு ரவுண்ட் ஷேப். அதில் ஒன்று தாமரை போட்டது.\nஇன்னொன்று தாமரை போடாதது. இவை இரண்டுமே பித்தளை கலரில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.\nநீங்கள் மிஸ்ஸிங் என்று சொல்லும் 20 பைசா அறுகோண வடிவில், நிக்கலில் இருக்கும். படத்தில் காட்டியுள்ள 3 பைசாவுக்கு அம்மா போல சற்றே பெரியதாக இருக்கும்.\nஅதெல்லாம் ஏராளமாக நான் ஒரு காலத்தில் நான் வைத்திருந்தேன். இப்போது இல்லை. எல்லாவற்றையும் காசி போனபோது கங்கையில் வாரணாசியிலும், அலஹாபாத் திரிவேணியிலும், கிலோ கணக்கில் வீசியெறிந்து விட்டேன்.\nதங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nபின்குறிப்பு: உங்களின் பொக்கிஷமான கருத்துக்கள் இந்தத்தொடரின் பகுதி-3 + பகுதி-4 க்கு இன்னும் கிடைக்கவில்லையாக்கும். ஹூக்க்க்க்கும் ;)\nதங்களது பொக்கிஷம் தொடரின் இந்தப் பகுதியை இப்போதுதான் படித்தேன். வலையுலகிலிருந்து சில காலம் விடுப்பு எடுத்திருந்ததால் பல பதிவுகளை வாசிக்க இயலவில்லை. வாசித்தாலும் கருத்திட இயலவில்லை. மன்னிக்கவும்.\nசிறுசேமிப்பின் அடையாளமான வெள்ளி நாணயங்கள் முதல் அபூர்வ அந்தக்கால நாணயங்கள் வரை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கும் தங்களுக்குப் பாராட்டுகள் வை.கோ. சார்.\nஒவ்வொரு பொருளையும் பேணிக்காப்பதோடு, அது தொடர்பான தகவல்களையும் தாங்கள் நினைவில் வைத்திருந்து பதிப்பது வியப்பூட்டுகிறது. மற்ற பதிவுகளுக்கும் சென்று பார்க்கிறேன்.\n//தங்களது பொக்கிஷம் தொடரின் இந்தப் பகுதியை இப்போதுதான் படித்தேன். வலையுலகிலிருந்து சில காலம் விடுப்பு எடுத்திருந்ததால் பல பதிவுகளை வாசிக்க இயலவில்லை. வாசித்தாலும் ���ருத்திட இயலவில்லை. மன்னிக்கவும்.//\nஅதனால் பரவாயில்லை மேடம். ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ அசெளகர்யங்கள் உள்ளன என்பதை நானும் நன்கு அறிவேன். என்னாலும் முன்புபோல பலபதிவுகளைப்படிக்க முடியாத சூழ்நிலைகள் தான் உள்ளது..\n//சிறுசேமிப்பின் அடையாளமான வெள்ளி நாணயங்கள் முதல் அபூர்வ அந்தக்கால நாணயங்கள் வரை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கும் தங்களுக்குப் பாராட்டுகள் வை.கோ. சார்.//\n//ஒவ்வொரு பொருளையும் பேணிக்காப்பதோடு, அது தொடர்பான தகவல்களையும் தாங்கள் நினைவில் வைத்திருந்து பதிப்பது வியப்பூட்டுகிறது. மற்ற பதிவுகளுக்கும் சென்று பார்க்கிறேன்.//\nகேட்கவே சந்தோஷமாக உள்ளது, மேடம்.\nதங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\n/ஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம் பொங்க ஆரம்பித்தது.\nFINANCE MANAGEMENT இல் மிகப்பெரிய ஆளானேன். /\nபின்னூட்டத்தில் படித்ததும் . என் மனதில் உதித்தது ...\nநீங்கள் இறைவன் மேல் கொண்ட நம்பிக்கை தான் உங்களை வழி நடத்துகிறது\nநான்கு வெள்ளி காசுகளைவிட அவற்றில் பொறித்துள்ள கடவுளர்களின் திரு உருவங்களே அரிய பொக்கிஷங்கள் ...\nஇறைவன் நமக்கு பண உதவிகள் செய்வார் ..நாம் தகுதிக்குமற்றும் அனாவசியமாக மீறி செலவழிக்கும் போதோ ..இருப்பதையும் பறி கொடுப்போம் ...\nநீங்கள் ஏலத்தில் கிடைத்த பணத்தை சரியான முறையில் மீண்டும் டெபாசிட் செய்தது அந்த கடவுளர்களின்\nவழிநடத்துதலே ..அதனால் தான் எல்லா பொக்கிஷங்களும் உங்களை நாடி வந்திருக்கு அண்ணா\n*****ஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம் பொங்க ஆரம்பித்தது. FINANCE MANAGEMENT இல் மிகப்பெரிய ஆளானேன்.*****\n//பின்னூட்டத்தில் படித்ததும், என் மனதில் உதித்தது ... நீங்கள் இறைவன் மேல் கொண்ட நம்பிக்கை தான் உங்களை வழி நடத்துகிறது. நான்கு வெள்ளி காசுகளைவிட அவற்றில் பொறித்துள்ள கடவுளர்களின் திரு உருவங்களே அரிய பொக்கிஷங்கள் ... இறைவன் நமக்கு பண உதவிகள் செய்வார்.. நாம் நம் தகுதிக்கு மேல் மற்றும் அனாவசியமாக மீறி செலவழிக்கும் போதோ .. இருப்பதையும் பறி கொடுப்போம் ...//\nவாழ்க்கைத் தத்துவத்தினை மிக நன்றாகவே புரிந்துகொண்டு, மிக அழகாகவே எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.;)\n//நீங்கள் ஏலத்தில் கிடைத்த பணத்தை சரியான முறையில் மீண்டும் டெபாசிட் செய்தது அந்த கடவுளர்களின் வழிநடத்துதலே .. அதனால் தான் எல்லா பொக்கிஷங்களும் உங்களை நாடி வந்திருக்கு அண்ணா//\nகேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளதும்மா. மிக்க நன்றி.\n//வேறு தனி நபர்களிடமோ எக்காரணம் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.//\nமிக சிறந்த கொள்கை அண்ணா ..\nfinance management பற்றிய தங்கள் அறிவுரைகள்நிச்சயம் பலருக்கும் பயன்படும் .\nநேரம் கிடைக்கும்போது அவை பற்றியும் பதிவு இடுங்கள் அண்ணா ..\n..கை நிறைய சம்பாதிக்கும் பலர்\nஎப்படி எதற்கு செலவழிப்பது என்பது தெரியாமல் வீண் செய்கிறார்களோ என தோன்ருகின்றது ..\nஅவசியம் ,அத்யாவசியம் ..அநாவசியம் ....... புரிந்து செலவழித்தால் நோ ப்ராப்ளம் .\n..பொக்கிஷங்கள் அனைத்தும் அருமை ..\nஉங்கள் பொக்கிஷ பதிவுகள் அனைத்தும் அருமை\nவாங்கோ நிர்மலா, தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.\n*****வேறு தனி நபர்களிடமோ எக்காரணம் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.*****\n//மிக சிறந்த கொள்கை அண்ணா .. finance management பற்றிய தங்கள் அறிவுரைகள் நிச்சயம் பலருக்கும் பயன்படும். நேரம் கிடைக்கும்போது அவை பற்றியும் பதிவு இடுங்கள் அண்ணா ..//\n//கை நிறைய சம்பாதிக்கும் பலர் எப்படி எதற்கு செலவழிப்பது என்பது தெரியாமல் வீண் செலவு செய்கிறார்களோ எனத் தோன்றுகின்றது .. அவசியம், அத்யாவசியம் .. அநாவசியம் ....... புரிந்து செலவழித்தால் நோ ப்ராப்ளம்.//\n//அவசியம் ... அத்யாவசியம் ... அநாவசியம்.//\nமிகவும் அழகோ அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\nஇதுவும் ’பொக்கிஷம்’ போலவே தான். ஒருவருக்குப் பொக்கிஷமாகத்தோன்றுவது, மற்றவர்களுக்கு பொக்கிஷமாகத்தோன்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nசம்பந்தப்பட்ட ஒருவருக்கு அவசியம், அத்யாவசியம் ஆனால் அதே மற்றவருக்கு அனாவசியம் எனத் தோன்றலாம்.\nகுடி, குட்டி, சூதாட்டம் என்று பழக்கப்பட்டவர்களுக்கு அது அவசியமாகவும், அத்யாவசியமாகவும் இருக்கலாம்.\nஅதே அவரின் வாழ்க்கைத்துணைக்கும், குழந்தைகளுக்கும் அனாவசியமாகத்தெரியலாம்.\nஒன்றும் சொல்வதற்கு இல்லை. யார் சொல்லியும் யாரும் திருந்தப்போவது இல்லை.\nஅவரவர்களாக சுயமாகச் சிந்தித்துப்பார்த்து, தங்களின் வருமானத்தை திட்டமிட்டு, அதற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, ஓரளவு சேமித்து, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொண்டால் நல்லது.\n//பொக்கிஷங்கள் அனைத்தும��� அருமை .. உங்கள் பொக்கிஷ பதிவுகள் அனைத்தும் அருமை //\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆத்மார்த்தமான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nநோ ... நான் இங்கே உள்ளே வரமாட்டேன்ன் கோபு அண்ணன்....:) போனதடவை 100 கிடைக்கவில்லை எனச் சொன்னேன், இல்லை 101 தான் சிறந்தது எனச் சொல்லிட்டீங்க.. சரி என ஏற்றுக்கொண்டேன், ஆனா இப்போ இங்கு 101 ம் போய் விட்டது.. இது 102. அப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க\n//நோ ... நான் இங்கே உள்ளே வரமாட்டேன்ன் கோபு அண்ணன்....:)//\nஅப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா செல்லம். பாசமுள்ள தங்கச்சி என்றாலே இப்படித்தான். உரிமையுடன் அண்ணா வீட்டுக்கு உள்ளே வந்துவிட்டு, உள்ளே வரமாட்டேனாக்கும் என்று சொல்லி சண்டை போடுவாள்.\n//போனதடவை 100 கிடைக்கவில்லை எனச் சொன்னேன், இல்லை 101 தான் சிறந்தது எனச் சொல்லிட்டீங்க.. சரி என ஏற்றுக்கொண்டேன், ஆனா இப்போ இங்கு 101 ம் போய் விட்டது.. இது 102. அப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க\n102 ஐக்கூட்டிப்பாருங்கோ 1+0+2 = 3 வருகிறதா. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்குன்னு நம்ம வாத்யார் பாட்டே பாடியிருக்கிறார்.\nஅம்மா, அப்பா, அதிரா, பாப்பா, தாத்தா, பாட்டி அண்ணா, அக்கா, MGR, ஒபாமா என ஏராளமான பிரபலங்கள் மூன்றெழுத்தில் தான் உள்ளனர். அன்பு, பண்பு, வெற்றி, லட்டு, அஞ்சு, மஞ்சு, பிஞ்சு என எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.\nஅதனால் எந்த நம்பராக அமைந்தாலும் கவலையே படாதீங்கோ. எல்லாவற்றிற்கும் இப்படியும் அப்படியுமாக ஏதாவது கதைகட்டி விடலாம். ;)))))\n//1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது.//\n35 வயசில மூன்று பிள்ளைகள் எனில், 65 வயதில் எத்தனை பிள்ளைகள் எனக் கணக்குப் பார்த்தேன்ன்.. ஃபெயிண்ட் ஆகிட்டேன்ன்ன்:).\n*****1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது.*****\n//35 வயசில மூன்று பிள்ளைகள் எனில், 65 வயதில் எத்தனை பிள்ளைகள் எனக் கணக்குப் பார்த்தேன்ன்.. ஃபெயிண்ட் ஆகிட்டேன்ன்ன்:).//\nஎனக்கு நியாயமாக குசேலர் போல 27 குழந்தைகளாவது இருந்திருக்க வேண்டும்.\nஒருசில நடைமுறைச்சிக்கல்களாலும், அரசாங்க + அரசியின் ஒத்துழைப்பு இல்லாமையாலும், நான் குசேலரும் ஆகாமல், குபேரனும் ஆகாமல் ஓர் இரண்டும்கெட்டான் ஆக ஆக்கப்பட்டு விட்டேன்.\nஅதைப்பற்றி கூட என் கீழ்க்கண்ட பதிவு ஒன்றில் விபரமாகத் தெரிவித்துள்ளேன். அதற்கு நீங்க கூட கடைசியாக வருகை தந்து மூன்று கர���த்துக்கள் சொல்லியிருக்கீங்கோ.\nஅதனால், தாங்கள் இதுவிஷயத்தில் பொட்டைக்கணக்கு ஒன்று போட்டு ஃபெயிண்ட் ஆனது நியாயமே இல்லையாக்கும். ;)))))\nவெள்ளிக்காசுகள் அழகிய பொக்கிஷம்.. சரி அந்த 7000 ரூபா இப்போ என்ன ஆச்செனச் சொல்லவேயில்லையே:).. சரி வாணாம் விட்டிடுவோம்ம்.. அழகிய பதிவு இது.\nஇத்தோடு பொக்கிஷப் பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டி விட்டேன், 4ம் நம்பர் பதிவு தவிர. ஏனெனில் 4ம் நம்பர் எனக்கு மிகவும் பிடித்த நம்பர் என்பதனால்... ஒரேயடியாகப் பின்னூட்டம் போடாமல்.. நாளைக்குத்தான் போடுவேன்ன்... ஒரேயடியாகப் போட்டாலும் அருமை தெரியாமல் போயிடுமாம் என அம்மம்மா சொல்றவ:) அதுதான் .. கொஞ்சம் ரைம் விட்டுப் போடப்போறேன்ன்...:)\n//வெள்ளிக்காசுகள் அழகிய பொக்கிஷம்.. //\n//சரி, அந்த 7000 ரூபா இப்போ என்ன ஆச்செனச் சொல்லவேயில்லையே:)..//\nஅந்த ஏழாயிரம் தான் மறுமுதலீடாக டெபாஸிட் செய்யப்பட்டு, அதனுடன் வட்டி குட்டி போட்டு ரூ. 10570 ஆச்சுன்னு சொல்லிருக்கேனே, அது ஏதாவது பிறகு செல்வாகியிருக்கும். இப்போ என்ன ஆச்சுன்னு கேட்டால் எப்படி\nஊஹூம், எதையுமே எங்குமே விட்டுடக்கூடாது. அதிராவை நேரில் சந்திக்கும் போது, பஞ்சுமிட்டாய் குல்பி போன்ற ஏதாவது வாங்கிக்கொள்ளத் தரலாம் என பத்திரமாக வைத்துள்ளேனாக்கும். ;)\nஇத்தோடு பொக்கிஷப் பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டி விட்டேன், 4ம் நம்பர் பதிவு தவிர.//\nஎன்னிடம் உள்ள புள்ளிவிபரங்கள் இதை அப்படியே ஒத்துக் கொள்கின்றன. கரெக்டூஊஊஊ.\n//ஏனெனில் 4ம் நம்பர் எனக்கு மிகவும் பிடித்த நம்பர் என்பதனால்...//\nபிடித்தது என்றால் உடனே போட வேண்டாமோ\n//ஒரேயடியாகப் பின்னூட்டம் போடாமல்.. நாளைக்குத்தான் போடுவேன்ன்... ஒரேயடியாகப் போட்டாலும் அருமை தெரியாமல் போயிடுமாம் என அம்மம்மா சொல்றவ:) அதுதான் .. கொஞ்சம் ரைம் விட்டுப் போடப்போறேன்ன்...:)//\nஅம்மம்மா சொல்வது சரிதான். அனுபவசாலியாக இருக்காங்கோ. ஒரேயடியாகப் போட்டாலும் அருமை தெரியாமல் போய்விடும் என அழகாக அனுபவித்துச் சொல்லியிருக்காங்கோ. அதன்படியே செய்யுங்கோ.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான அசத்தலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா.\nசேமிப்பு என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று.\nவை.கோபாலகிருஷ்ணன் May 7, 2015 at 9:37 PM\nமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:\n31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 மார்ச் வரையிலான 27 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)\nபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 மார்ச் வரை முதல் 27 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nகாச படங்கலா பாக்கயிலே வேடிக்கயாகீது. அதல்லா நெசம் காசுகளா வெளயாட்டுகாசுகளா.\nகுருஜி இந்த பின்னூட்ட போட்டியில பூந்தளிர் பழனி கந்தசாமி ஐயா அல்லாருமே இருக்காகளா..\n//காச படங்கலா பாக்கயிலே வேடிக்கயாகீது. அதல்லா நெசம் காசுகளா வெளயாட்டுகாசுகளா.//\nநிஜமான காசுகள் தானம்மா. சந்தேகமாக இருந்தால் உங்க அம்மியிடம் காட்டி, கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக்காசுகளையெல்லாம் நம் இந்திய அரசாங்கம் வெளியிட்டபோது, நீங்க பிறந்தே இருக்க மாட்டீங்கோ.:)\n//குருஜி இந்த பின்னூட்ட போட்டியில பூந்தளிர், பழனி கந்தசாமி ஐயா அல்லாருமே இருக்காகளா..//\nநல்லாக் கேட்டீங்கோ ஒரு கேள்வி\nஇவர்கள் இருவரையும் தவிர மற்றொருவருமாக இதுவரை மூன்று நபர்கள் முற்றிலுமே முடித்து வெற்றியினை எட்டிப்பிடித்து விட்டார்கள்.\nமேலும் ஒருவர் வெற்றியை எட்டிப்பிடிக்���ும் தூரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇப்போதைக்கு இந்த ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஐந்தாவதாக ஓடி வந்துகொண்டு இருக்கிறீர்கள்.\n25.12.2015 கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதுதான் இன்னும் யார் யார் புதிதாகக் கலந்துகொண்டு, இறுதி வெற்றி பெறுவார்கள் என என்னால் சொல்லவே முடியும்.\nஅதுபற்றிய முழுவிபரங்கள் அதிகாரபூர்வமாக என் வலைத்தளத்தில், அழகழகான படங்களுடன் டிஸம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும்.\nமுனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மட்டும், என்னை நேரில் திருச்சியில் சந்தித்து பரிசுப்பணத்தையே பெற்றுக்கொண்டு சென்று விட்டார். இது சம்பந்தமாக அவர் தன்னுடைய வலைத்தளத்தினில் மூன்று பதிவுகளும் வெளியிட்டு விட்டார். அவற்றின் இணைப்புகள் இதோ:\nஇரு பிரபல வலைப்பதிவர்களின் சந்திப்பு\nநானும் ஒரு பரிசு பெற்றேன்\nஸ்ரீராம் சிட்ஸ் மூலமாக தங்களுக்கு கிடைத்த காசுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கூடவே கூட்டிண்டு வந்து விட்டது. பழய நாணயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது\nஅப்போதெல்லாம் இப்போது போல யாருக்கும் கைநிறைய சம்பளம் தரப்படவில்லை. // உண்மைதான் ஆனால் - இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே..எனது முதல் சம்பளம் ரூ.2.75 மட்டுமே ;-))))))))))\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்ப...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n2 ஸ்ரீராமஜயம் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n2 ஸ்ரீராமஜயம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத...\n71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... \n2 ஸ்ரீராமஜயம் தாயன்பைப்போல கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்கும் காண முடியவில்லை. பிள்ளை எப்படியிருந்...\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n2 ஸ்ரீராமஜயம் பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n4] அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\n3] பொக்கிஷமான ஒருசில நினைவலைகள் \n2] பிள்ளைகள் கொடுத்துள்ள ஒருசில அன்புத்தொல்லைகள்\n1] கலைமகள் கைகளுக்கே சென்று வந்த என் பேனா \nவெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை \nவலை ஏறியபின் மலை ஏறியவை \nஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaimathesu.blogspot.com/2012/04/blog-post_23.html", "date_download": "2018-07-20T14:06:33Z", "digest": "sha1:627OJDCNPB4HDG2VM4VIZQKGYGYFTZEX", "length": 21657, "nlines": 255, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஈரோடு ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில்", "raw_content": "\nஆயிரம் ஆண்டுகள் கடந்த ஈரோடு ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில்\nஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் ஈரோடு\nஈரோடு மாவட்டத்தில் பல சிவாலயங்கள் இருக்கப்பெற்றாலும் 1000ஆண்டுகள் தாண்டி கம்பீரமாக இருக்கும் சிவாலயங்கள் சிலதே. அதில் ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவிலும் ஒன்று. திருக்கோவில் ஈரோடு நகரில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் டி.வீ.எஸ் வீதியில் அமைந்துள்ளது. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும் .\nபெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி இருக்க ஸ்ரீமகிமாலிஷ்வரர் மேற்கு நோக்கி அமைந்துள்ளார் .முதல் கொங்கு சோழனால் கட்டப்பெற்ற திருக்கோவில் .\nஸ்ரீமகிமாலீஷ்வரர் சிவலிங்கமாக 2மீட்டர் அகலமும் ஒரு மீட்டர் உயரமும் கொண்டவராக அமைந்துள்ளார் . மூலவர் வெளியே எடுக்கமுடியாத படி மூலவரின் வாசற்படிகள் அமைந்துள்ளது வித்தியாசமானது.\nவில்வமரம் பழங்காலத்தில் திருக்கோவில் அமைந்துள்ள இடம் வில்வ மரங்கள் சூழ்ந்து வில்வ வனமாக அமைந்திருந்து. ஆயிரம் வருடம் கழித்து ஈரோடு ��கரின் பெருக்கத்தால் தற்போது காணாமல் போய் ஸ்தலமரமாக ஒரு வில்வம் மட்டும் அமைந்துள்ளது.\nதிருக்கோவில் காலமும் பெயர் விளக்கமும் :\nகி.பி 942 முதல் கி.பி 980 வரை ஈரோடு மண்ணை ஆட்சி செய்த முதல் கொங்கு நாட்டின் சோழ மன்னன் மகிமாலயன் என்பவரால் கட்டப்பெற்றதாக வரலாறுப்பதிவாகும் . திருக்கோவில் ஸ்தலபுராணமும் இதே கருத்தை இயம்ப மன்னர் மகிமாலயனால் தோற்றுவிக்கபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈஸ்வரர் என்பதால் தனது பெயராலேயே ஸ்ரீமகிமாலீஸ்வரர் திருக்கோவில் என அழைக்கப்பட்டதாக கருதலாம் . இயல்பாக சிவபக்தி கொண்ட மகிமாலயனுக்கு பரகேசரி கோநாட்டான் வீரசோழ பெருமான் அடிகள் என அழைக்கப்பட்டார் .\nமாற்றுக்கருத்துடைய சிலர் ராவணனின் முன்னோர்களான மாலி ,சுமாலி ,மகிமாலி ஆகியோர்கள் கட்டியதாகவும் ஸ்தல புராணக்கருத்துக்கள் கருத்துக்கள் உலவுகின்றது .இது ஆய்வுக்குரிய ஒன்றாகும் .\nதிருக்கோவில் அம்பாள் ஸ்ரீ மங்களாம்பிகை சன்னதி வலப்புறத்தில் உள்ளது. அம்பாள் அழகு சிலை வியக்கும் வண்ணம் அழகாக அமையப்பெற்றுள்ளது. பழங்கால வில்வமரம் கோபுரங்களின் அழகும் வியக்கவைக்கின்றன.\nகி.பி 980 ல் கட்டப்பெற்ற ஸ்ரீ மகிமாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு தற்போது 1032 வருடங்கள் தாண்டி கோடிக்கணக்காணக்கான மக்கள் வணங்கி ஈரோடு மாநகரின் நடுவில் அமைந்த பழங்காலத்திய ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி சிவபெருமானின் பரிபூரண அருள் பெறுங்கள் .\nபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகிர்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nகுருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் ந...\nநாகதோஷம் போக்கி நல்வாழ்வளிக்கும் நாகமலை பயணக்கட்டு...\nஆயிரம் ஆண்டுகள் கடந்த ஈரோடு ஸ்ரீ மகிமாலீஷ்வரர் தி...\nசிவனையும் சித்தர்களையும் தேடி சிவபயணம்\nசதுரகிரியில் அருளாட்சி புரியும் ஸ்ரீ சுந்தரமகாலிங்...\nஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி சன்னதியும் சதுரகிரியின்...\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் ��ார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்தர்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி சன்னதியும் சதுரகிரியின்...\nசதுரகிரியில் அருளாட்சி புரியும் ஸ்ரீ சுந்தரமகாலிங்...\nசிவனையும் சித்தர்களையும் தேடி சிவபயணம்\nஆயிரம் ஆண்டுகள் கடந்த ஈரோடு ஸ்ரீ மகிமாலீஷ்வரர் தி...\nநாகதோஷம் போக்கி நல்வாழ்வளிக்கும் நாகமலை பயணக்கட்டு...\nகுருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் ந...\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nஅந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் . (இக்கோவில் பற்றி மேலும் அறிய தனியாக ஒர் கட்டுரை இதே வலை தளத...\nதிருஞானசம்பந்தர் பாடிய குழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம் ( குழந்தைப்பேறு இல்லாதவர் கண்டிப்பாக படிக்க வேண்டிய சிவ பதிகம் )\nமனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா ...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்\nஅருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில் ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE மேற்குத்தொடர...\nஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்\nஅன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளா...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nArulmigu gurunatha samy temple history.anthiyur அருள்மிகு குருநாதசாமி தோன்றிய வரலாறு.அந்தியூர்\nகுருநாதசாமி திருக்கோவில் வரலாறு அமைவிடம் : ஈரோடு மாவட்டம் (erode district )அந்தியூரில்(anthiyur) இருந்து வடக்கே 2 கி.மீட்டர் தொலைவில் ...\nஅருள்மிகு மலைமாதேஸ்வர மலையின் சிறப்புகள்\n\"கன்னட நாட்டின் காவிரிக் கரையின், ...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்\nஅருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில் ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE மேற்குத்தொடர...\nஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்\nஅன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளா...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/21856-2012-11-02-07-15-08", "date_download": "2018-07-20T14:31:29Z", "digest": "sha1:G7XD7MHGOLQBTRN5VYJ27P4HOXZ3AZLI", "length": 9823, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "முகப்பரு, கால் ஆணி, பித்தவெடிப்பு சரியாக...", "raw_content": "\nபாலியல் குற்றவாளிக���ுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்\nநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள்\nதமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்\nஜாதி - மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஅலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்\nவெளியிடப்பட்டது: 02 நவம்பர் 2012\nமுகப்பரு, கால் ஆணி, பித்தவெடிப்பு சரியாக...\nஅம்மான் பச்சரிசி (Euphorbia hirta)\nஅம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்; முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்; காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்; மருக்கள் மீது பூச அவை உதிரும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nஅம்மான் பச்சரிசி (Euphorbia hirta)\nஅம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால்\nசுரக்கும்; முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்; காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்; மருக்கள் மீது பூச அவை உதிரும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nநல்ல அரிய தகவல் சித்த மருத்துவரை நான் பார்த்து நாங்கு வருடம் ஆகுது அவை(பெண்) சொன்ன விஷயம் மறந்தேன் இதை பார்த்ததும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthamizhchsolai.blogspot.com/2015/10/3.html", "date_download": "2018-07-20T14:19:19Z", "digest": "sha1:PX2D4CVQHPCOGC2SOWDMOA7VVQI3WZKL", "length": 19966, "nlines": 247, "source_domain": "painthamizhchsolai.blogspot.com", "title": "marapuppookkal: யாப்பறிவோம் -3", "raw_content": "பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''\nஇனியநல் நேரசை என்பார் 1இணைக்குறில்\n( நேர்பு -- மாண்பு.) இது என்பாடல்)\nசென்றதொடரில் எழுத்துகளைப்பற்றிப் பற்றி ஓரளவில் தெரிந்துகொண்டோம்.\nசென்றதொடரின் தொடர்ச்சியாகக் குற்றியலுகரத்தைப் பற்றிஇரண்டு கூடுதல் செய்திகளைப்பார்த்து அடுத்து அசையைப்பற்றிப்பார்ப்போம்.\nபொதுவாகமொழியிறுதியில் வல்லொற்றுமேல் ஏறிநிற்கும் உகரம்தான் குறுகும் என்றுதான் பார்த்தோம்\n.ஆனால் மொழிக்கு முதலில் வரும்போது குறுகி ஒலிக்கும் ஒரு குற்றியலுகரத்தையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.\nமுறைப்பெயரான நுந்தை என்ற சொல்லில் மொழிக்கு முதலில் வரும் நகரமெய்யின்மேல்நின்ற உகரம் குறுகும் என்கிறார்.\nகுற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்\nஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (தொல்.எழுத்.மொழி.34)\nநுந்தை என்பது உன் தந்தை எனப்பொருள்படும்\nஎ.டு..எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்(குறுந் 40.2)\nஇனிச் சில இடங்களில் முற்றியலுகரமும் குறுகும்\nநில வு+ அன்றோ- நிலவன்றோ\nஎனவரும் .விதிப்படி வகர உடம்படுமெய் வரவேண்டும். ஆனால் குற்றியலுகர விதியே இங்கும் வந்தது.\nஇவைபோன்ற இடங்களைப்பார்த்துக் கையாள வேண்டும். வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச்சீராகிய பிறப்பு எனும் குற்றியலுகர வாய்பாட்டில் முடிவது.\nஆனால் அருகி இதுபோன்ற முற்றியலுகரமும் வரும்.\nஇப்போது இரண்டாம் உறுப்பாகிய அசையைப் பற்றிப்பார்ப்போம்\nஅசைக்கப்படுவது அசை என அழைக்கப்படுகிறது.எது அசைக்கப்படுகிறது எனில் எழுத்து அசைக்கப்படுகிறது.\nஎழுத்துகளது இசைத் தொடர்வை அசைத்துச் செல்லும் போது அசைக்கப்பட்டு பிரிந்துவரும் எழுத்தால்\nஅமைந்து சீர்களின் உறுப்பாக நின்றமைவது அசையாகும்.\n“எழுதப் படுதலின் எழுத்தே அவ்வெழுத்து\nஅசைத்திசை கோடலின் அசையே “\nகுறில்,நெடில்.மெய் எனும்மூவகை எழுத்துகளால் அசை உருவாகும்.ஒற்று தனித்துநின்று அசையாக உருவாகாது.ஓரெழுத்து அல்லது ஈரெழுத்துகளோடு இணைந்துதான் அசையாக வரும்\nஓரெழுத்தாகிய குறிலும் நெடிலும் தனியே வந்தாலும் அல்லது ஒற்றுடன் வந்தாலும் அது நேரசையாகும்.இதைத் “தனியசை “ என்றும் அழைப்பர்.\n5.நேரசையின் வகைகளைக் குறிப்பிட்டு எடுத்துகாட்டுகள் தருக.\nஆ. தனிக்குறில் ஒற்று - கல்\n6.நிரையசையின் வகைகளைக் குறிப்பிட்டு எடுத்துகாட்டுகள் தருக.\nஇரண்டெழுத்துகள் தனியே வந்தாலும் அல்லது ஒற்றுடன் வந்தாலும் அது நிரையசையாகும்.இதை “இணையசை “ என்றும் அழைப்பர்.\nஅ. குறிலிணை (அ)இணைக்குறில் - சில\nஆ. குறிலிணை (அ) இணைக்குறில் ஒற்று - சிலர்\nஈ. குறில்நெடில் ஒற்று - விளாம்\nஇங்கே ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nநிரையசையின் வகை குறில்நெடில் ,குறில்நெடில் ஒற்று.\nஎழுத்து��ள் இம்முறை மாறி நெடில் குறில் என நின்றால் இரண்டு நேரசைகளாக மாறிவிடும்.\nஇனி அசையினைப் பற்றிய சில கூடுதல்செய்திகள்.\nதொல்காப்பியம் அசையைப்பற்றிக் கூறும் செய்திகள்.\nகுறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில்\nஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி\nநேரும் நிரையும் என்றிசிற் பெயரே\nஎன்பது செய்யுளியலின் மூன்றாம் நூற்பா.இந்நூற்பாவிற்கான பொருளே மேலே நாம் வகுத்த நேரசை நிரையசை வகைகள்.\nஇவையல்லாமல் மேலும் இரண்டு அசைகளைத் தொல்காப்பியர் கூறுகிறார்.\nஇவ்விரண்டு அசைகளோடு குற்றுகரமோ அல்லது முற்றுகரமோ சேர்ந்து வரும் நேர்பு நிரைபு என் இரண்டு அசைகளைக் கூறுகிறார்.\nவெண்பா வாய்பாட்டில் இப்போது நாம பயன்படுத்தும் காசு,பிறப்பு என்ற வாய்பாட்டைஒத்ததே இவ்வசைகள்.\nஆனால் இவ்வசைகள் பிரிக்கப் படும்போது இப்போதைய ஈரசைச் சீரகளாகிய தேமா,புளிமா எனும்வாய்பாட்டில் அடங்கிவிடும்.\nநேரை,நிரையசை ஆகிய இரண்டும் இயலசை என்றும் நேர்பசை,நிரைபசை ஆகியஇரண்டும் உரியசை என்றும் தொல்காப்பியரால் அழைக்கப்பட்டன.\nஆனால் இக்காலத்தில் நேர்பசை,நிரைபசை ஆகியஇரண்டும் வழக்கிழந்து விட்டன.\nஅசையைப் பற்றி யாப்பருங்கலம் கூறும் செய்திகள்.\nயாப்பருங்கலம் அசையின் பொதுவிலக்கணத்தை முதலில் கூறிப் பின்னர் நேரசை நிரையசை பற்றிக் கூறுகிறது.\nஆயிரண் டாகி அடங்குமன் இசையே(யா.கலம் .5)\nநெடில்குறில் தனியாய் நின்றும் ஒற்றடுத்தும்\nநடைபெறும் நேரசை நால்வகை யானே(யா.கலம் .6)\nநெறிமையின் நான்காய் வருநிரை யசையே(யா.கலம் .7)\nஅசையைப் பற்றி யாப்பருங்கலக் காரிகை கூறும் செய்திகள்.\nகுறிலே நெடிலே குறிலிணை ஏனை குறில்நெடிலே\nநெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்று\nஅறிவேய் புரையுமென் தோளி யுதாரண மாழிவெள்வேல்\nவெறியே சுறாநிறம்விண்டோய் விளாமென்று வேண்டுவரே(யா.காரிகை.5)\nயாப்பருங்கலக்காரிகைக்குப்பின்னால் வந்த யாப்பியல் நூல்கள் அனைத்தும் இதே வாய்பாட்டைத்தான் பின்பற்றி நிற்கின்றன.\nநாமும் இதே வாய்பாட்டைத்தான் பின்பற்றி மரபுப்பாக்களைப் புனைந்து வருகிறோம்.\nPosted by மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் at 13:20\nபாட்டியற்றுக 10 இன் தொகுப்பு\nமுயன்று பார்க்கலாம் - 1\nசிலேடை வெண்பா - இரட்டுறமொழிதல்\nபாட்டியற்றுக : 9 இன் தொகுப்பு.\nபாட்டியற்றுக 8 இன் தொகுப்பு.\nபாட்டியற்றுக : 7 இன் தொகுப்பு.\nபாட்டியற்றுக : 6 இன் தொகுப்பு.\nயாப்பறிவோம் -5 தளை ,அடி\nபாட்டியற்றுக : 5 இன் தொகுப்பு.\nபாட்டியற்றுக 3 இன் தொகுப்பு\nமுயன்று பார்க்கலாம் - 2\nசிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். பாடம் - 2\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன்\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் பாகம் (27)\nபாவலர் மா. வரதராசன் பாடல்கள் (16)\nகடவுள் என் தோழன் (9)\nஇந்திய அரசியல் சட்டம் (2)\n\"காரிகைக் களிப்பு \"1 (1)\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் தொகுதி (1)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய அரசியல் சட்டம்.2 (1)\nஇந்திய அரசியல் சட்டம்1 (1)\nகவியரங்கக் கவிதை (காணொலி) (1)\nகாரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை (1)\nகாரிகைக்_களிப்பு - 01.தொகுப்பு (1)\nசோலை மெய்ஞ்ஞானப் புலம்பல் (1)\nஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . . (1)\nபடித்ததில் பிடித்தது. . . (1)\nபடித்ததில்பிடித்தது. . . (1)\nபைந்தமிழ்ச் சோலை விழா (1)\nயமக வெண்பா: (மடக்கு) (1)\nவண்ணப் பா/சந்தப் பா இலக்கணம் (1)\nவெண்பாவில் விளாங்காய்ச் சீர் (1)\nதங்கள் பார்வைகளுக்கும் கருத்திடல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே மீண்டும் வருக..\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://princenrsama.blogspot.com/2007/09/blog-post_09.html", "date_download": "2018-07-20T14:20:39Z", "digest": "sha1:C4VP4W7EI6OVQ2EXMAHQ4Q52B675E56S", "length": 26759, "nlines": 370, "source_domain": "princenrsama.blogspot.com", "title": "அமிதாப்-பிடம் பாடம் கற்க வேண்டிய ரஜினி!", "raw_content": "\nசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். \"பிரின்சு என் ஆர் சமா\". இப்படித்தான் படிக்கணும்.\nஅமிதாப்-பிடம் பாடம் கற்க வேண்டிய ரஜினி\n\"ரஜினிக்குத் தான் இந்தியாவில் அதிக ஆதரவு\"\nஎன்றெல்லாம் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருந்த வேளையில் வெளிவந்தது அமிதாப் நடித்த 'சீனி கம்' திரைப்படம். வழக்கமாக இந்திப் படங்கள் அதிகம் பார்க்காத நானும் இளையராஜாவின் இசை.. அதுவும்.. ராஜா இசையமைத்த பழைய தமிழ்ப் பாடல்களின் 'ரீமிக்ஸ்' பாடல்களை ராஜாவே செய்திருக்கிறார் என்றதும் ஆர்வம் பொங்கியது...\n\"விழியிலே...\" பாடலையும், \"மன்றம் வந்த தென்றலுக்கு...\" பாடலையும் திரும்பக் கேட்கப் போகிறோம் என்று ஒரு ஆர்வம் வேறு..ராஜா தனது பழைய பாடல்களையே இன்றைய ஸ்டீரியோ மற்றும் துல்லிய இசையில் கேட்கவேண்டும்; அதையும் ராஜாவே செய்ய வேண்டும் என்று அடிக்கடி நான் சொல்லிக் கொண்டிருப்பேன். என் ஆசை நிறைவேறியது என்ற மகிழ்ச்சி வேறு.\nமொழி புரிகிறதோ இல்லையோ இசையை திரையரங்கில் கேட்டுவிட வேண்டுமென்று ஆவல் ஒருபக்கம் என்றால் 'Sugar Free Romance' என்ற அழகான சொல்லாடல் ஏற்படுத்திய ஆர்வம் ஒருபக்கம்.\nஒரு வழியாக ஈகாவுக்கு படம் பார்க்கக் கிளம்பினோம்... நான், தம்பி புருனோ, தோழன் வெற்றிமணி (கொஞ்சம் ஹிந்தி புரியக் கூடியவர்) மூவரும்படம் இயக்கிய பால்கி, ஒளிப்பதிவாளர் பி.சி.சிறீராம், இசையமைப்பாளர் மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.\nஇங்கிலாந்தில் ரெஸ்டோரெண்ட் நடத்தி வரும் தலைமை chef (பழைய கபில்தேவ் குடுமி வைத்த)அமிதாப் திருமணமாகாத அறுபதின்மர். அவரது தாய், பக்கத்து வீட்டில் அமிதாப்-ன் செல்லமாக கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுமி, கடையில் பணியாற்றும் நபர்களிடம் கறாராக நடந்துகொள்ளும் தலைவர் என்று போகிறது அமிதாப்-ன் வாழ்க்கை.\n'புலாவ்' சாப்பிட வந்து சுவை பற்றி இங்கிலாந்துக்கு வந்திருக்கும் தபு அடிக்கும் கமெண்ட்-ல் கடுப்பாகிப் பேசும் மோதலில் தொடங்குகிறது 65 வயது அமிதாப், 35 வயது தபு நட்பு. அது கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறி, மெல்ல அதை அமிதாப்பின் அம்மாவிடமும் சொல்லிவிட்டு திருமணம் செய்ய உறுதி எடுக்கிறார்கள்.\nஇந்தியாவில் இருக்கும் தன் தந்தையிடம் அனுமதி வாங்க அமிதாப்பை இந்தியா அழைக்கிறார் தபு அமிதாப்-பை அவர் ஒரு ரிட்டையர்டு ஆளாகவே பார்ப்பதும், குடும்பம் குழந்தைகள் பற்றி விசாரிப்பதும் நெளிய வைக்கிறது இருவரையும் அமிதாப்-பை அவர் ஒரு ரிட்டையர்டு ஆளாகவே பார்ப்பதும், குடும்பம் குழந்தைகள் பற்றி விசாரிப்பதும் நெளிய வைக்கிறது இருவரையும் தன்னை விட மூத்தவரான அமிதாப்பை தனது மகளுக்கு மணம் முடிக்க ஒப்புவாரா தந்தை.. அவர் காந்தீய வழியில் முரண்டு பிடிக்க... பதிலுக்கு தபு முரண்டுபிடித்து ஒருவழியாக ஒப்புக் கொள்கிறார் திருமணத்திற்கு..\nஇந்த வேளையில் வழக்கம்போல் இங்கிலாந்தில் சிறுமி இறந்துவிடுகிறார். இணைகிறார்கள் இருவரும். ஆங்காங்கே பழைய காட்சிகளை நினைவுபடுத்தினாலும் சில காட்சிகள் சுவையானவை. வேலை நேரத்தில் செல்போன் அடித்தால் பிறரைத் திட்டும் அமிதாப்-புக்கு தபு போன் செய்து விட, அலறும் செல்பேசியை எடுக்கத் தேடும் காட்சி, தடுமாறித் தடுமாறி ஆணுறை கேட்கும் காட்சி, தபு சொல்லியதற்காக மூச்சுப் பிடித்து ஓடும் காட்சி என ரசிக்க வைக்கிறார் அமிதாப். படத்தையும�� நன்கு ரசிக்கலாம்.\nசரி, அமிதாப்பிடம் பாடம் கற்க வேண்டும் ரஜினி-னு சொன்னேனே... வேறென்ன வயதுக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது எப்படி என்பதைத் தான்\nபின் குறிப்பு: சன் தொலைக்காட்சியில், \"பாரதிராஆஆஜா வாஆஆரம்\" வந்தபோது அறிவிப்பாளர் 'தூரன்கந்தசாமி' அறிவித்தார் முதுமைக் காதலை அழகாய்ச் சொன்ன 'முதல் மரியாதை' என்று அதுமாதிரி இந்தப் படமும் ஒரு முதுமைக் காதல்னு எடுத்துக்கிட்டாலும், பெண்களின் முதுமைக்காதல் இங்கே இவ்வளவு அழகாக சொல்லப்படவில்லை. அப்படி நான் திரைப்படவிழாவில் பார்த்த திரைப்படம் ஒன்று இருக்கிறது. குறிப்புகளோடு விரைவில் எழுதுகிறேன்.\nஅதுவரை சீனிகம்-இல் இளையராஜாவின் இனிய இசையைக் கேட்க.\nBaatein Hawaa (குழலூதும் கண்ணனுக்கு)\nBaatein Hawaa (குழலூதும் கண்ணனுக்கு)\nஎப்படிங்க இப்படிலாம் ஒப்பீடு செய்ரிங்க,\nஅமிதாப் ரஜினியை விட மூத்தவர், மேலும் அமிதாப் ரீ எண்ட்ரி செய்த பிறகு தான் வயதுக்கு ஏற்ற வேடம் என மாறினார்(வேற எதுவும் தறலை) ரஜினி நடித்த பாஷா படத்தை இந்தியில் லால் பாஷா என்று அதே போல இளம் ஹீரோ போலத்தான் நடித்தார் அமிதாப்.\nஇன்னும் சில வருடங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவார் ரஜினி, தற்போது கூட அதிக இடைவேளை விடக்காரணமே இதோடு போதும் என்று அவர் நினைப்பதால் தான், ஆனால் அவர் நண்பர்கள் மீண்டும் நடிக்க வைத்து விடுகிறார்கள்.\nஒரு வேளை அமிதாப் எந்த வயதில் அப்படி மாறினாரோ அதே வயதில் இவரும் அப்படி மாறிக்கொள்வாரோ என்னமோ\nஅமிதாப்பிற்கு அப்படி பட்ட வாய்ப்பு இல்லை, ரஜினிக்கு வாய்ப்பு உள்ளது என்பதையு கவனத்தில் கொள்ளவேண்டும்\nரஜினி என்கிற நடிக்க்த் தெரிந்த நடிகனை சூப்பர் ஸ்டார் பட்டம்கட்டி வீணடிக்கிறோம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் வவ்வால்\nபிரின்ஸ், சீனி கம் பாடல்கள் குறித்து நான் ஏற்கனவே ஒரு பதிவிட்டிருக்கிறேன். இன்னும் படம் பார்க்கவில்லை.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nமாட்டு கறி குழம்பு செய்வது எப்படி\nபசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ\nதேங்காய்…………………………… 1 /2 மூடி\nகறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…\n நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்\n இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.\nசெருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்\nஇன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.\nஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.\nபெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…\nபெயர் சொல்லாமல் கூட என்னிடம் சொல்ல விரும்புவதைச் சொல்ல... https://princenrsama.sarahah.com\nஎம் இல்லத்தின் மீது தாக்குதல்\nவிடைத்தாள் பிடுங்கப்பட்ட பின்னும்....(வலைச்சரம் தொ...\nஅமிதாப்-பிடம் பாடம் கற்க வேண்டிய ரஜினி\n'சிவாஜி' பேரைச் சொல்லி சிக்கன் நூடுல்ஸ்\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - வரலாற்றுத் தேவை\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகடுப்பைக் கிளப்புறாய்ங்க யுவர் ஆனர்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nசந்திப் பிழை திருத்தி எழுத...\nTo write in Tamil தமிழில் எழுத...பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivakothuparotta.blogspot.com/2010/02/blog-post_21.html", "date_download": "2018-07-20T14:24:21Z", "digest": "sha1:IERJLVJHTSEZUURJRGWAARU7SCELXUE7", "length": 30730, "nlines": 500, "source_domain": "saivakothuparotta.blogspot.com", "title": "Saivakothuparotta சைவகொத்துப்பரோட்டா: ஆதலினால் காதல் செய்வீர்", "raw_content": "\nஒரே சமயத்தில் இரு நிலவுகளை\nஅடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க\n) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)\nஅப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.\nPosted by சைவகொத்துப்பரோட்டா at 8:28 AM\nஓட்டும் போட்டு முதலவதாக வந்துட்டோமுல்ல\nமிக அழகாக இருக்கு வார்த்தை கோர்வைகள் ..\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \nஒரு புதிய சந்தோசம் . வாழ்த்துக்கள்\nகவிதை சந்தோசமாவும் இருக்கு....... சந்தேகமாவும்...இருக்கு\nஇரும்பைபோல கல்லாய் போன இதயத்தில் ஒரு பூ காதலாய் பூக்கிறதே \nகவிதை ரொம்ப நல்லாருக்கு .. கலக்கிட்டீங்க\nஓட்டும் போட்டு முதலவதாக வந்துட்டோமுல்ல\nவாங்க, வாங்க, தங்கள் வரவுக்கும், ஒட்டு அளித்தமைக்கும் அடியேனின் நன்றிகள் :))\n//வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \nஒரு புதிய சந்தோசம் . வாழ்த்துக்கள்//\nஎப்போதும் சந்தோசமாக இருங்கள் சங்கர், நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்கும்.\nஅப்படியா, மிக்க மகிழ்ச்சி வெற்றி, நன்றி.\nமிக்க நன்றி தங்கள் கருத்தை கூறியதற்கு, தொடர்ந்து வாருங்கள்.\nமிக்க நன்றி நண்பா, ஏதோ நம்மால முடிஞ்சது :))\nகவிதை சந்தோசமாவும் இருக்கு....... சந்தேகமாவும்...இருக்கு\nஅப்படியா, என்ன சந்தேகம், சும்மாதேன், இரு வேறு தளங்களில் எழுதினேன், சந்தேகப்படகூடாது :))\nகண்டு கொண்டேன், கண்டுகொண்டேன், \"பூ\"தான், நன்றி சித்ரா.\nஇரும்பைபோல கல்லாய் போன இதயத்தில் ஒரு பூ காதலாய் பூக்கிறதே \nசபாஷ் ஸ்டார்ஜன், நீங்க சொன்ன இந்த கவிதை மிக அருமை, நன்றி நண்பரே.\nகவிதை ரொம்ப நல்லாருக்கு .. கலக்கிட்டீங்க//\nநன்றி அண்ணாமலையாரே, உங்களின் தொடர் ஊக்கம், எனக்கு உற்சாகம் அளிக்கிறது, மீண்டும் நன்றி.\nமுதல் மற்றும் நான்காம் கவிதை சுமார் ரகம். இரண்டு மற்றும் மூன்றான் கவிதைகள் நன்று. என் அல்பேனிய நண்பர்கள் கூட இப்படி எழுதக்கூடியவர்களே. நன்றி.(ஓட்டு போட்டாச்சி)\nமுதல் மற்றும் நான்காம் கவிதை சுமார் ரகம். இரண்டு மற்றும் மூன்றான�� கவிதைகள் நன்று. என் அல்பேனிய நண்பர்கள் கூட இப்படி எழுதக்கூடியவர்களே. நன்றி.(ஓட்டு போட்டாச்சி)//\n, பின்னிடீங்க, நல்ல விமர்சனம், நன்றி நண்பரே, தொடர்ந்து வாருங்கள்,\nநன்றி உங்கள் கருத்துக்கும், ஓட்டுக்கும்.\nஎல்லாமே ந‌ல்லாருக்கு பாஸ்:)) //\nநன்றி தலைவா, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை\nநன்றி அண்ணா இரத்தின சுருக்கமான கருத்துக்கு :))\nஎதுவாயிருந்தாலும் விடுறதா இல்லைல.. அப்புறம் என்ன நண்பா.. ஜமாய்..\nஎதுவாயிருந்தாலும் விடுறதா இல்லைல.. அப்புறம் என்ன நண்பா.. ஜமாய்.. //\nஆமா....ஆமா...விட மாட்டோமில்ல, நன்றி தோழி.\nநன்றி சரவணன் உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும்.\nஇன்னாமா ஃபீல் பன்றீங்க..நல்லாருக்கு தல..\n// புலவன் புலிகேசி said...\nஇன்னாமா ஃபீல் பன்றீங்க..நல்லாருக்கு தல..//\nநன்றி புலவரே, நீங்க எப்ப பீல் பண்ணப்போறீங்க :))\nகவிதைகள் அருமையா இருக்கு. சில புகைப்படங்களை சேர்த்தீஙகன்னா\nகவிதையின் அழகு இன்னும் கூடும்.\n// கவிதை காதலன் said...\nகவிதைகள் அருமையா இருக்கு. சில புகைப்படங்களை சேர்த்தீஙகன்னா\nகவிதையின் அழகு இன்னும் கூடும்.//\nவாங்க, கவிதை காதலரே நன்றிகள் உங்கள் ஆலோசனைக்கும், கருத்துக்கும்.\n(அடுத்த முறை படம் இணைத்து விடுகிறேன்)\nநன்றி ஹரீஷ், உங்கள் கருத்துக்கு.\nநல்ல முயற்சி. நல்லா வந்திருக்கு.\nநல்ல முயற்சி. நல்லா வந்திருக்கு.//\nநன்றி விக்னேஷ்வரி, உங்கள் கருத்துக்கு, தொடர்ந்து வாருங்கள்.\nகவிதைகள் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்....\nகவிதைகள் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்....//\nநன்றி பிரவின்குமார், தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.\nம்.. கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு..\nஇதை அப்படியே காப்பி பண்ணி தண்டோராவுக்கு அனுப்பி வைங்க.. அவரும் பார்க்கட்டும்..\nநாலாவது ரொம்ப அருமை சைவக்கொத்துப்பரோட்டா\nநல்லாத்தான் இருக்கு நாலும். அருமை நண்பரே.\nநன்றி குமார், தொடர்ந்து வாருங்கள்.\nம்.. கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு..\nஇதை அப்படியே காப்பி பண்ணி தண்டோராவுக்கு அனுப்பி வைங்க.. அவரும் பார்க்கட்டும்..\nநன்றி உண்மைத்தமிழன் அவர்களே, ரைட்டு அனுப்பிரலாம்.\nநல்லாத்தான் இருக்கு நாலும். அருமை நண்பரே. //\nமிக்க நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும். உங்கள் கவிதைகள் அனைத்தும் படித்தேன், அருமை.\nஅவர் பெற்ற இன்பம் நானும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணம் அண்ணன் உண்மைத்தமிழனுக்கு..வாழ்த்துக்கள் நண்பரே\n//உங்கள் தளத்தை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் இணையுங்கள்,\nஅதிகம் பேரை சென்றடையும் உங்கள் படைப்புகள், வாழ்த்துக்கள்.//\nஉங்களால் முடிந்த அறிவுரைகளை வழங்கவும்.\nஅவர் பெற்ற இன்பம் நானும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணம் அண்ணன் உண்மைத்தமிழனுக்கு..வாழ்த்துக்கள் நண்பரே\nநம்ம கடைக்கு வந்து, கருத்து சொல்லி சென்ற நண்பர் தண்டோராவுக்கு நன்றி, தொடர்ந்து\n//உங்கள் தளத்தை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் இணையுங்கள்,\nஅதிகம் பேரை சென்றடையும் உங்கள் படைப்புகள், வாழ்த்துக்கள்.//\nஉங்களால் முடிந்த அறிவுரைகளை வழங்கவும்.//\nஅடியேனின், சிறிய நினைவூட்டல் மட்டுமே மேலே கூறியது :)), மிக்க நன்றி உங்களின்\nவருகைக்கு. (எனக்கு தெரிந்தவற்றை நிச்சயம் தெரிவிக்கிறேன்).\nநன்றி சூர்யா, ஆமா தினமும் காம்ப்ளான் குடிப்பீங்களா......ஹி.......ஹி..... சோக்கு...:))\nநல்லாத்தான் இருக்கு. திருப்பி அடிச்சா பூவா இருந்தாதான் சேப்டி.\nநல்லாத்தான் இருக்கு. திருப்பி அடிச்சா பூவா இருந்தாதான் சேப்டி.//\nஆஹா.. நல்ல முன் யோசனை, நன்றி உங்கள் கருத்துக்கு.\nஎனக்கு கவிதைக்கு எல்லாம் கருத்து சொல்லற அளவுக்கு ஞானம் இல்ல. (எல்லார் கமென்ட் லையும் நீங்க இருக்கிக இப்பதான் உங்கள புடிச்சேன்) நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்\nஎனக்கு கவிதைக்கு எல்லாம் கருத்து சொல்லற அளவுக்கு ஞானம் இல்ல. (எல்லார் கமென்ட் லையும் நீங்க இருக்கிக இப்பதான் உங்கள புடிச்சேன்) நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்//\nரைட்டு அமைச்சரே, தொடர்ந்து வாருங்கள், நன்றி.\nஒரே சமயத்தில் இரு நிலவுகளை\nஒரே சமயத்தில் இரு நிலவுகளை\nகொத்து பரோட்டா மொத்தத்தில் மிகவும் நல்லாக இருக்கிறது.\nகொத்து பரோட்டா மொத்தத்தில் மிகவும் நல்லாக இருக்கிறது.//\nமிக்க நன்றி, அப்ப அடிக்கடி வந்து சாப்பிடுங்க :))\nஎனக்கு தோன்றிய கவிதை இங்கு\nஅன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்\nஅமாவாசையன்று வாராது வெண்ணிலவு அதனாலென்ன இதோ உலா வருகிறது என் நிலவு\nஎனக்கு தோன்றிய கவிதை இங்கு\nஅன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்\nஅமாவாசையன்று வாராது வெண்ணிலவு அதனாலென்ன இதோ உலா வருகிறது என் நிலவு\nஅழகா ஒரு காதல் கவிதை - ஆதலினால் காதல் செய்வீர் - நன்று நன்று\nஅழகா ஒரு காதல் கவிதை - ஆதலினால் காதல் செய்வீர் - நன்று நன்று\nதமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)\nபப்பாளியும், கணக்கு வாத்தியாரும் - பதின்ம வயது தொட...\nபிரபலமான பரோட்டாக்கள் (Popular Posts)\nமன் மதன் அம்பு - கா.மே.நா\nசிக்கு புக்கு கலர்புல் கோச்\n\"அன்புடன் மலிக்கா\" & திவ்யாஹரி, ஜெய்லானி, இர்ஷாத் & ஜில்தண்ணி, ஸ்டார்ஜன், சசிகுமார், துமிழ், LK, ஜலீலா அக்கா\nஇந்த வார டாப் தமாசு (4)\nதினமும் சுவையான பரோட்டாக்கள் சுட முயற்சிப்பது (குருமாவுந்தேன்...)\nகடைசி வரை வந்து பரோட்டாவை ருசித்ததற்கு நன்றி எசமான்/எசமானி , அப்படியே சைவ.கொ. பரோட்டா எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarusriraj.blogspot.com/2009/08/5-3_25.html", "date_download": "2018-07-20T14:18:37Z", "digest": "sha1:V22KNJ7VDUBIGNXM43MVO4BGMA357EYA", "length": 2446, "nlines": 38, "source_domain": "sarusriraj.blogspot.com", "title": "கோலங்கள்", "raw_content": "\nகோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\n5 புள்ளி இடுக்கு புள்ளி 3ல் நிறுத்தவும்\nநன்றி சகோதரர் ஜெய்லானி மற்றும் ஆசியா அக்கா\nசொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை , அனைவரிடமும் அன்போடு பழகுபவள்\nநன்றி பிரியா ராஜ்,விஜி மற்றும் மஹி\nநன்றி மேனகா & சுதா அண்ணன்\nநன்றி கீதா ஆக்ஸல், மேனகா சத்யா\nநன்றி மலிக்கா மற்றும் ஜலிலா அக்கா\nநான் போடும் கோலங்களை ரசிப்பவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rowthirampalaku.blogspot.com/2011/04/blog-post_09.html", "date_download": "2018-07-20T14:05:46Z", "digest": "sha1:YGMCQS3RB3IVNFSFYZK6PIYYGZCX2YDD", "length": 13538, "nlines": 110, "source_domain": "rowthirampalaku.blogspot.com", "title": "ரௌத்திரம் பழகு : வலைக்கு புதியவன்", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 10, 2011\nவலை பிரியனாக இருந்த போதும்\nவலை பக்கம் வரவேண்டும் எண்ட என் நெடுநாள் ஆசை\nவெளிநாட்டு இயந்திர வாழ்கையில் இன்றுதான் நிறைவேறி உள்ளது,\nவலைக்கடலில் தத்தளித்து நீச்சல் பழகும் இந்த சிறுவனை மன்னித்து\nஎனது கோபங்கள் சந்தோசங்கள் எதிர்பாப்புகள் கிறுக்கல்களையும்\nசகித்து கொள்வீர்கள் என்ற நம்பிகையுடன் ..\nஇடுகையிட்டது சுதா SJ நேரம் 4/10/2011 01:16:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ 3:20 பிற்பகல், ஏப்ரல் 10, 2011\nவாருங்கள் நண்பரே உங்களின் ஆக்கங்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் . தொடர்ந்து சிறப்பாக எழுத எனது வாழ்த்துக்கள்\n♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ 3:21 பிற்பகல், ஏப்ரல் 10, 2011\nநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி \nநிரூபன் 6:42 பிற்பகல், ஏப்ரல் 10, 2011\nஎங்கள் தமிழ் உறவே, உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.(பாஸ் அதுக்காக மனதுக்கை திட்ட வேணாம், ஏதோ வலை உன் வீட்டுச் சொத்து மாதிரி வரவேற்கிறாய், உன்னையை.....கடிச்சுக் குதறிடுவேன் என்று பேச வேண்டாம்)\nஎழுத்துலகில் சஞ்சரிக்க வரும் உங்களைப் பேரன்புடன் வரவேற்கிறேன். உங்கள் உள்ளத்து உணர்வுகளைப் புது உத் வேகத்துடன் நீங்கள் படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.\nதுஷ்யந்தனின் பக்கங்கள் 9:55 பிற்பகல், ஏப்ரல் 10, 2011\nஉங்கள் மறுமொழிக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி,\nப்ளாக் அறிமுகம் ஆன முதலே உங்கள் 'பனித்துளி'யின் ரசிகன் நான்,\nஇன்று ப்ளாக்கில் என் முதல் பதிவுக்கே\nவந்த முதல் மறுமொழி உங்களுடையதாய் அமைந்தது என் அதிஸ்ரம்..\nதொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிகையுடன்\nஎன் நிறைகளை மட்டும் அல்ல\nஎன் குறைகளையும் எதிர் பாத்து\nதுஷ்யந்தனின் பக்கங்கள் 10:12 பிற்பகல், ஏப்ரல் 10, 2011\nஎப்புடி இருக்கீங்க நிரூபன் அண்ணா,\n(அண்ணான்னு சொல்லி வயச ஏத்துறான் எண்டு கோவிக்க படாது எல்லாம் ஒரு\nமரியாதை தான் பாஸ் )\nஉங்கள் தமிழ் நடை சூப்பர் பாஸ், உங்கள மாதிரி தமிழ் எழுதணும் எண்டு ஆசை,\nம்.. பாக்கலாம் போக போக எப்புடி எண்டு,\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி பாஸ்,\nநிறைய எளுத ஆசை பாஸ்\nதமிழ் தான் வேர மாட்டேன் எண்டு அடம் புடிக்குது பாஸ்.. :)\nரொம்ப சந்தோசம் உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்ததற்கு திறமை இருந்தால் மட்டும் போதாது அது வெளியில் வந்து மற்றவர்களும் பயன் பெற வேண்டும் வானத்தில் மேகம் இருந்து பிரயோசனம் இல்லை அது மழையாக பொழிந்து தண்ணீரை தர வேண்டும் உங்கள் அறிவு திறமை எல்லாம் வெளியில் வந்து எங்களுக்கு பயன் தர வேண்டும் என்று ஆசைப்படுவதுடன் உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகின்றேன் என்றும் அன்புடன் நவீனன்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற..\nபிறந்தது இலங்கை.. வள��்ந்தது&வளர்வது ஃபிரான்ஸ். தமிழ் மேல் உள்ள பற்றால் இங்கே உங்களுடன்.. மற்றும்படி சொல்வதற்கு எதுவும் இல்லை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஈழத்து உறவின் ஒரு பகிரங்க ...\nவயசு அதிகமான பெண்களை காதலிப்பது தப்பா..\nஆ ண்களால் முதல் காதலை மறக்கவே முடியாது அதிலும் அந்த அறியா வயசில் வரும் பப்பி லவ் சான்ஸே இல்லை, தயங்கி தயங்கி தங்களுடைய முதல் காதலை வெளியே ச...\nஎ ப்போதுமே அடுத்தவரின் அந்தரங்களுக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியம். ஏதோ தங்களை உத்தம சீலராக காட்டிக...\nஅ ண்மையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தேவயாணி குமுறிய விடயம் இது. இப்போது உள்ள ஹீரோக்கள் எல்லாம் என்னை தங்களுக்கு அம்மாவாக நடிக்க அ...\nஅத்தை பெத்த அழகிய ராட்சஷிகள்\nஅத்தை பெத்த அழகு ராட்சஸிகளின் அட்டகாசங்கள் இருக்கே... அய்யய்யோ தாங்க முடியாது. அத்தை பொண்ணுங்க கூட்டம் கூட்டமாய் இருக்க எல்லாம் ஒரு மச்ச...\nஜெ யலலிதாவை வெறுப்பவர்கள் மட்டும் அல்ல நேசிப்பவர்கள் கூட அடிக்கடி அவர் மேல் நப்பாசை கொள்வது இவர் மாறவே மாட்டாரா என்றுதான். ஒரு தலைவருக்கு இர...\nஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன் என்று பெண்ணைப்பெற்ற பெற்ற...\nஅ ண்மைக்காலமாக என் மனதில் இருக்கும் ஆதங்கம் இது. இதை பல தடவை எழுத முயன்று பின் இதனால் பலரின் நக்கல் நய்யாண்டி கருத்துரைகளை சம்பாதிக்க வேண்டி...\nஅம்மணமான கருணாநிதி(நரி)யும் ஜெயலலிதாவின் அதிரடியும்.\nரா ஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெய...\n\"நக்கீரன்\" கோபாலிடம் பத்து கேள்விகள்..\n01. ஜெயலலிதா, உங்களை வீரப்பன் விவகாரத்தில் சம்மந்தப்படுத்தி தூக்கி ஜெயிலில் போட்டதாலும், உங்கள் மீதும் உங்கள் பத்திரிகை ஊழியர்கள் மீதும் பல...\nசின்மயி'யும் சாரு ஷோபாசக்தி வகையறாக்களும்..\nத ன் பங்குக்கு மீண்டும் ஒரு முறை பதிவுலகை ரணகளம் ஆக்கியிருக்கின்றார் சின்மயி. இந்த விடயம் பற்றி நிறைய பதிவர்கள் அலசி ஆராந்து நார் நா...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundarjiprakash.blogspot.com/2011/04/blog-post_7573.html", "date_download": "2018-07-20T14:29:09Z", "digest": "sha1:RIHHUDLTL6XBAGJR75IBES4W4P2IDN7N", "length": 19977, "nlines": 190, "source_domain": "sundarjiprakash.blogspot.com", "title": "∞கைகள் அள்ளிய நீர்∞: மொழியற்றவனின் துயர்", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதண்டவாளம் ஒவ்வொரு நிறுத்தமாய் செல்வது போல நின்று யோசிக்க வைக்கும் வரிகள்...நன்றாக இருக்கிறது சுந்தர்ஜி\nஅனைத்து வரிகளுமே அருமை. இருப்பினும் என்னைக்கவர்ந்தது:\nஇருப்பு நிலை குறிப்பு போன்ற தெளிந்த அளவீடு. வரும் சந்ததியினர்க்கும் பயனுறும் அற்புத நன்னெறி விளக்கமாய் தொடரும் தங்கள் அனுபவக் கடைசல்.\nமன நிறைவைத் தந்த பதிவு\nதினம் ஒரு கவிதை எழுதுகிறீர்கள். எனக்கு என் இயலாமையை நினைத்து உங்கள் மேல் பொறாமையாய் இருக்கிறது. வாரம் ஒருமுறை வாசிக்க நேர்ந்தாலும் எல்லாவற்றையும் படித்து விடுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். வேலைப் பளு அதிகம். வேறொன்றுமில்லை .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப��� ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator\nநான் என் எழுத்துக்களில் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பால...\nமார்கழி பிறந்ததுமே பனியில் குளித்த அதிகாலையும் வாசல்களை நிறைக்கும் வண்ணக்கோலங்களும் ப்ரும்மமுஹூர்த்தத்தில் எழுந்து தண்ணென்ற நீரில...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள்...\nபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி. சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்ப...\nசாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு....\n‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.\nகாவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர். ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா...\nசுபாஷிதம் 20 - நிறைவுப் பகுதி\n381. நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம் தத்க்ருதாந் குணாந் அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர: -ஸ்ரீ உத்தவ கீதை - 10:9 அக்னி கட்ட...\nதூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதா வது எடுத்துப் புரட்டு வது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை. நெடுநாட்களுக்குப்...\nபாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.\nவ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்ப...\nஇன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/anbuchezhiyan-in-gopuram-films-statement-about-ashok-kumar-dead-117112200049_1.html", "date_download": "2018-07-20T14:40:49Z", "digest": "sha1:U2YZ5ENMD5EZJ7WMRQ234X36F46EWD7D", "length": 13663, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "அசோக்குமாருக்கு நாங்கள் பணம் கொடுக்கவே இல்லை! அன்புச்செழியன் தரப்பு திடீர் பல்டி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய பணத்தை கொடுக்க முடியவில்லை என்றும், அதனால் அவருடைய மிரட்டலால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் தெளிவாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அன்புச்செழியனின் 'கோபுரம் பிலிம்ஸ்' மேனேஜர் முரளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அசோக்குமாருக்கு நாங்கள் பணம் கொடுக்கவே இல்லை என்று கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:\nஇன்றைய நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகளில் திரு அசோக்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டு அவர் ஒரு கடிதம் எழுதி வைத்ததாகவும், அதில் சில வார்த்தைகள் எழுதி வைத்துள்ளதாகவும் செய்திகளில் வெளிவந்துள்ளது. அசோக்குமார் என்பவர் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் அவர் எழுதி வைத்ததுதானா அசோக்குமார் என்பவர் திருச்சி குமார் அவர்களின் உதவியாளர். நாங்கள் அசோக்குமார் என்பவருக்கு எந்த பண வரவு செலவும் செய்யவில்லை. படம் தயாரிப்பதற்கு சசிகுமார் அவர்கள் தான் எங்களிடம் பணம் பெற்றுள்ளார். எங்களிடம் எந்தவித வியாபார தொடர்பும் இல்லாத அசோக்குமார் எங்களை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.\nஎங்களிடம் பண உதவி பெற்று படம் தயாரிக்கிறார்கள். அதை படம் ரிலீஸ் செய்யும்போது செட்டில் செய்வார்கள். இதுதான் சினிமா நடைமுறை. எந்த முதலீடும் இல்லாமல் சிலர் படம் தயாரிப்பதாக வ���ுகிறார்கள். எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் இவர்களை நம்பி பணம் தருகிறோம். இவர்கள் ஒரு படத்திற்கு பலரிடம் பணம் வாங்குகிறார்கள். ஆனால் இவர்கள் படம் தயாரிக்காமல், வீடு, கார் என்று வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பின்னர் பண உதவி செய்த எங்களையும் சிரமப்படுத்துகிறார்கள். இப்படி சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடி பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அலைவதாக தெரிகிறது. நாங்கள் இருபது ஆண்டுகளாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கும் எங்கள் மேல் எந்த புகாரும் கிடையாது.\nமேற்படி அசோக்குமார் என்பவர் எழுதியதாக சொல்லப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை இதன் மூலம்தெரிவித்து கொள்கிறோம்.\nஅன்புச்செழியனை பிடிக்க தனிப்படை: அசோக்குமார் தற்கொலையால் போலீஸ் சுறுசுறுப்பு\nமதுரை அன்புவால் நடந்து வரும் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும்: சுசீந்திரன்\nதமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். கந்துவட்டி கும்பலுக்கு விஷால் எச்சரிக்கை\nநடிகையின் ஸ்டேட்மெண்டால் அலறிய கோடம்பாக்கம்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2011/12/", "date_download": "2018-07-20T14:05:34Z", "digest": "sha1:NCHPB6IE56KJ74YSXFVGXUNJ3VXG7B4X", "length": 84023, "nlines": 261, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: December 2011", "raw_content": "\nஅண்மையில் படித்த புத்தகம் ; முழுமையாகச் செய்யுங்கள் (DO IT TI A FINISH )\nஅண்மையில் படித்த புத்தகம் ; முழுமையாகச் செய்யுங்கள் (DO IT TI A FINISH )\nநூலின் தலைப்பு : முழுமையாகச் செய்யுங்கள் ( DO IT TI A FINISH )\nமூல நூலின் ஆசிரியர் : ஆரிசன் ஸ்வெட் மார்டன்\nதமிழில் : மலர்க்கொடி B.A.\nவெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 600017 தொலைபேசி: 2433 2682\nமுதற்பதிப்பு : நவம்பர் 2005\nநான்காம் பதிப்பு : ஜீலை 2010\nமொத்த பக்கங்கள் : 56\nவிலை : ரூ 28.\nமொத்தம் 9 தலைப்புகளில் உள்ள 56 பக்கம் உள்ள புத்தகம். முழுமையாக, அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகம் . மொழி பெயர்ப்பாளருக்கு பாராட்டுக்கள்(ஆங்கிலத்தில் உள்ளதையும் படித்ததால்) .\nமுழுமையாகச் செய்தல் என்றால் என்ன ஏன் முழுமையாகச் செய்ய வேண்டும், ஒரு சிறு கவனக்குறைவு எப்படியெல்லாம் பாதிக்கும் போன்ற பல்வேறு தகவல்களை ஆரிசன் விவரிக்கு��் போக்கே தனித்தன்மையானது. இளைஞர்கள் அதிலும் குறிப்பாக ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வேலைகளை அரைகுறையாகச் செய்துவிட்டு பரபரவென்று தெரிவோர் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம். தொழிலுக்கும் நடத்தைக்கும் உள்ள தொடர்பு (THE RELATION OF WORK TO CHARACTER) என்னும் அத்தியாயம் 'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை \" என்பதனை விளக்கும் அத்தியாயம் எனலாம். தனக்கு உண்மையாயிருத்தல், நேர்மையாயிருத்தல் போன்றவையே சாதிக்கத் துணை புரியும் என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியிருக்கிறார். பக்கம் 49,50 ல் உள்ள பிரபல நீதிபதி, வேலி கட்டிய இளைஞன் ஒரு நல்ல எடுத்துக்காட்டான பதிவு.\nடிசம்பர் 24: தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்\nகழகத்தின் களப்பணி பேச்சாளர்களின் உரை வீச்சு\nசென்னை, டிச. 29- சென்னை - பெரியார் திடலில், தந்தை பெரியாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளுள் ஒன்றாக நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 24.12.2011 அன்று மாலை 4.30 மணிக்கு விடுதலையின் விழுமிய பணிகள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கத்திற்கு பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் தலைமை வகித்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் முன்னிலை வகித் தார். கருத்தரங்கத்தின் தொடக்க உரையினை பேராசிரி யர் முனைவர் பு.இராசதுரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு வருகை தந்தோரை வரவேற்றுப் பேசினார்.\nவிடுதலை சந்தித்த அடக்குமுறைகள் எனும் தலைப்பில் விடுதலை இதழ் பல்வேறு சமூகத் தளங்களில் ஆற்றிவரும் முன்னேற்றப் பணிகளைப் பற்றி வழக்குரைஞர் அ.அருள்மொழி, முனைவர் அதிரடி க.அன்பழகன், தஞ்சை இரா.பெரியார்செல்வன், இராம.அன்பழகன் ஆகியோர் கருத்துச் செறிவு மிக்க உரைகளை ஆற்றினர்.\nகருத்தரங்கின் நன்றியுரையினை திராவிடர் மகளிர் பாசறையின் செயலாளர் பொறியாளர் கனிமொழி வழங்கினார்.\nவிடுதலை - இரவும் பகலுமாய் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகை\nமுனைவர் பு.இராசதுரை பேசியதாவது: ஆண்டாண்டு காலமாக, மன்னர் ஆட்சி காலம் முதற்கொண்டு பார்ப்பனர்கள் ஆதிக்கம் தலைதூக்கியே வந்தது. வீரம் மிகு மன்னர்கள் எல்லாம் கடவுள் தத்துவ மயக்கத்தில் பார்ப்பனர்களின் அடிமைகளாகவே இருந் தனர். பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் பொது வாழ்க்கையில் தலை எடுத்ததற்குப் பின், அவரது அருஞ் சமூகப் பணியினால் அடிமைத்தளை மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.\nஅறிவுப் புரட்சிக்கான வித்து முளைத்து விளைச்சல் தரத் தொடங்கியது. தந்தை பெரியார் ஏற்படுத்திய அறிவுப்புரட்சியின் ஆற்றல்மிக்க கருவி, கருத்துப் படைக்கலன்தான் விடுதலை ஏடு. 1935ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் வாரம் இருமுறை ஏடாகத் தொடங்கப்பட்டதுதான் விடுதலை.\nவிடுதலை ஏடு வெளிவந்ததன் மகிழ்ச்சியை தனது குடிஅரசு இதழில் தந்தை பெரியார் வெளிப்படுத்தினார். ஒவ்வொரு பார்ப்பனர் அல்லாதாரும் இரவும் பகலுமாய் தமிழ் பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்த வேளையில் வெளிவந்துள்ளது விடுதலை ஏடு. விடுதலை வெளிவந்ததைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா, அது எப்படி வருகிறது என்று கவனிக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் எதிர்பார்த்த படி தமிழ்பத்திரிகை வந்துவிட்டது.\nஅதைத் துய்த்து தினசரிக்கு நிலைநிறுத்த வேண்டியது தமிழர்களின் கடமை என அறைகூவல் விடுத்தார். அன்றைய விடுதலை யின் ஆண்டுச் சந்தா 3 ரூபாய் 62 காசுகள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட விடுதலை ஏட்டினை நீதிக்கட்சியின் தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தந்தை பெரியாரால் தினசரி ஏடாக மாற்றம் பெற்று ஈரோட்டி லிருந்து காலணா விலையில் வெளிவரத் துவங்கியது.\nபணச்சுமை, நிருவாக நட்டம் மிகுந்த நிலையில் 1962ஆம் ஆண்டில் விடுதலை ஏட்டினை அதற்கு மேல் நடத்திட முடியாது என்ற நெருக்கடியில்தான் இயக்கத் திற்கு வாராது வந்த மாமணியாய், நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் கிடைத்தார். அவரது பொறுப்பில் விடுதலையை ஒப்படைத்தார். தந்தை பெரியார். விடுதலை ஏட்டின் வெள்ளி விழாவின் போது விடுதலை சந்தா சேகரிப்புப் பணியாக இரண்டு மாத கால அவகாசத்தில் 2500 சந்தாக்கள் சேகரிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.\nஅப்படிப்பட்ட சந்தா சேகரிப்பு நிலையிலிருந்து இன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுப் பொது வாழ்வின் சிறப்பாக மூன்றே மாதங்களில் 50,000 விடுதலை சந்தாக்களை வழங்கிட முன் வந்துள்ளோம். விடுதலை சந்தா சேகரிப்பு என்பது வெறும் பத்திரிகை சந்தா சேகரிப்பு ���ல்ல. தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை அவரது இயக்கப் பணியின் இன்றைய தேவையை, சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துக்கொண்டு சேர்க்கும் நீடித்த நிலைத்த கருத்துப் பிரச்சாரப் பணியாகும்.\nஅப்படிப்பட்ட விடுதலை ஏட்டின் வளர்ச்சி பன்மடங்கு பெருகி தமிழ்ச் சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என வாழ்த்துகிறேன். அதற்கு உண்டான பணிகளுக்கு ஆக்கம் சேர்த்திட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். விடுதலை -\nபகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் எழுதிய கவிதையை மேற்கோள் காட்டி அத்தகைய சமூகப் பணிக்கான போர்வாள் விடுதலை ஏடு என எடுத்துரைத்து அதன் வளர்ச்சிக்கு மேலும் வலுகூட்ட வேண்டும் என்றார். வருகைதந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.\nவிடுதலை - வெறும் செய்தித்தாள் அல்ல கருத்து இதழ்\nமுனைவர் நம்.சீனிவாசன் பேசியதாவது: பயிற்சி வகுப்புகளும், கருத்தரங்குகளும் அறிவு ஆட்சி செய்யும் களமாகும். சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாள் தொட்டு கருத்துப் பிரச்சாரத்திற்கு இந்த அறிவியல் வடிவம் பயன்பட்டு வருகிறது.\nவிடுதலை நாத்திகக் கருத்துகளைத் தாங்கி வரும் ஒரே நாளிதழ். இது செய்தித்தாள் அல்ல; கருத்து இதழ். ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும், தமிழ்மக்களுக்குச் சமுதாயத்திலும், அரசிய லிலும், உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக்கூடியது மான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பயன்படும் பத்திரிகை விடுதலை என்று விடுதலை ஏட்டின் இலட்சியப் பணியினை தந்தை பெரியார் தெளிவுபடுத்துகிறார்.\nசுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வற்றைத் தமிழ் மக்களிடத்தே வலியுறுத்தி வளர்த்தல், தீண்டாமைக் கொடுமை ஒழிப்பு, வேத, சாஸ்திர, புராண இதிகாசங்களை எதிர்த்து ஒதுக்குதல், புரோகிதம் புறக்கணிப்பு, கடவுள் மதக்கற்பனைகளை மறுத்தல், பெண்ணடிமை நீக்கம், கைம்பெண் மணம், மணவிலக்கு உரிமை, சுயமரியாதை முறை வாழ்க்கை ஒப்பந்தம், வடமொழி, இந்தி மொழிகளின் தீங்குகளைத் துடைத் தெறியக் கிளர்ச்சிகள் மேற்கொள்ளுதல், வடநாட்டாரின் வல்லாட்சி கூடாதென அறவழிப்போராட்டங்களை நடத்துதல், அனைத்துச் ஜாதிப் பிரிவினருக்கும் கல்விச் செல்வம் கிட்டுமாறு செய்தல், அரசுப்பணிகளில் வகுப்பு வாரி உரிமை வழங்கும் சட்டம் இயற்றல் இவற்றையெல்லாம் வழங்குவதற்கான முயற்சிகள், சிறை வாழ்க்கையையும் ஏற்க அணியமாயிருத்தல் முதலிய தன்மான இயக்கக் கொள்கைகள்-திட்டங்கள் தொடர்பாக கருத்துகளைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் விடுதலையே என்று பேராசிரியர் இறையனார் விடுதலையின் பாதை இலக்கணத்தை வரையறை செய்கிறார்.\nவிடுதலை என்ற சொல் எந்த பொருள் உடையது.\nஎன்று பரந்து விரிந்த பொருளைக் கொண்டிருக்கிறது விடுதலை.\nவிடுதலையின் சாதனை சாதாரணமானதல்ல. தமிழ் அறிஞர்களையும், மடாதிபதிகளையும் மக்களுக்குச் சேவை செய்ய அழைத்த பெருமை விடுதலைக்கு உண்டு. சைவத்தின் உச்சியில் தான் உண்டு, தன் சைவம் உண்டு என்று தவமிருந்த தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரை 1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்து களமிறக்கியது விடுதலை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை யும் மக்கள் மன்றத்திற்கு அழைத்து வந்ததும்-தந்தை பெரியாரும், விடுதலையும்தான். அதனை அடிகளாரே ஒப்புக்கொண்டு பேசியதுண்டு.\nமாநில அரசுப் பணியில் நடைமுறையில் இருந்த ஊழியர்களுக்கான ரகசியக் குறிப்பை எதிர்த்து அந்த நடைமுறையினை நீக்கிய ஏடு விடுதலை. ஜாதி வெறியர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட சத்துணைவுக் கூட பெண் சமையல் பணி யாளருக்கு ஆதரவாக கண்டித்து எழுதி மாவட்ட ஆட்சியர் மூலம் பணியிட மாறுதல் ஆணையினை ரத்து செய்திட வைத்தது விடுதலை ஏடுதான்.\nஇப்படி சமுதாய மேம்பாட்டில் விடுதலை ஏட்டின் பங்கு பற்றிய விடுதலையின் விழுமிய பணிகள் எனும் கருத்தரங்கம் பகுத்தறிவுக் கருத்துப் பரவலுக்கு மேலும் வலுவூட்டும். உரையாற்றுவோரின் கருத்து வீச்சு களப் பணியில் எதிரொலிக்க வேண்டும். தமிழர் வீடுதோறும் விடுதலை என்பது நடைமுறை இயல்பு எனும் நிலையினை உருவாக்கிட நாம் பாடுபட வேண்டும் எனக்கூறி கருத்தரங்கை தொடங்கி வைப்பதும், உங்களைப் போல் கேட்டு மூளைக்குள் பதித்து வைப்பதும் என் பணியாகும். கருத்தரங்கினை மகிழ்ச்சியோடு தொடங்கி வைக்கிறேன்.\nவிடுதலை - உரிமை மீட்புப் பணி\nமுனைவர் இராம.அன்பழகன் பேசியதாவது: தமிழர் தம் இயற்கைச் செல்வமீட்பு, பொருளாதார மேம்பாட்டுப் பணியில் விடுதலை ஏட்டின் பணி மகத்தானது. நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதில், த���ிழக மக்களுக்குப் பயன்படுகின்ற வகையில் மாநில அரசுக்கு ராயல்டி கிடைக்க வேண்டும் எனும் கோரிக்கையினை முதன் முதலாக எடுத்து வெற்றியைப் பெற்றது விடுதலை ஏடு. பெரும்பாலான மக்கள் ராயல்டி என்பதன் பொருள், உரிமை பற்றிய விளக்கம் பெற்றது விடுதலை ஏட்டின் வாயிலாகத்தான். கிடப்பில் போடப்பட்டிருந்த சேது கால் வாய் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்ததில் ஆரம்பக் காலம் முதல் பெரும்பங்கு வகித்தது விடுதலை தான்.\nமுல்லைப் பெரியாறு நீரில் தமிழகத்திற்கான உரிமை யினை தக்க வைக்கும் தரு விடுதலை. சபரிமலைக்குப் போகும் பக்தர்களை உரிமை வேட்கை கொள்ளச் செய்து பக்தி மாலையை எடுத்துப்போட்டுவிட்டு போராட வைத்தது விடுதலை நாளிதழ். சேர வேண்டிய ஒப்பந்த அடிப்படையிலான நீர்ப் பங்கீட்டு உரிமை என தொடர்ந்து வலியுறுத்தி தமிழர்தம் உரிமை மீட்புப் பணியில் உரக்கக் குரல் எழுப்பி வருவது விடுதலை ஏடு. தமிழர்தம் உரிமை மீட்பு விடியலுக்கான தனித்துவமான, சிறப்புமிகு போர்க்கருவி விடுதலையே.\nவிடுதலை - பகுத்தறிவுப் பணி\nதஞ்சை பெரியார்செல்வன் பேசியதாவது: மற்ற ஏடுகளிலிருந்து விடுதலை ஏடு முற்றிலும் மாறுபட்டது. ஜோதிடம், ராசிபலன், சொல்லாத ஏடு விடுதலை. மத பண்டிகைக்களுக்கு விடுமுறை விடாத ஏடு விடுதலை. அய்ரோப்பிய நாத்திக அறிஞர் லெவி பிரகல் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும் பொழுது, உலகில் நாத்திகக் கொள்கையினை தாங்கி பரப்பிவரும் ஒரே நாளேடு விடுதலை எனக் குறிப்பிட்டது உலக பத்திரிகை உலகில் விடுதலை ஏட்டின் தனியிடத்தை சிறப்பிடத்தை பறைசாற்றுவதாக உள்ளது.\nபார்ப்பனர்களின் வஜ்ஜீராயுதம் ஊடகங்கள். அத் தகைய ஊடகத்துறையில் பல வித எதிர்ப்புகளையும் தாண்டி பீடு நடைபோட்டு வருகிறது விடுதலை. டில்லியில் பிள்ளையார் பால் குடிக்கிறார் எனும் செய்தி யினை கன்னியாகுமரி வரை எடுத்துச் சென்ற பார்ப்பனர் களின் செயலை தமிழர் தலைவரின் பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனும் அறிவிப்பால் மூடநம்பிக்கையை முறியடித்த பெருமை விடுதலைக்கு உண்டு. பகுத்தறிவின் அடிப்படையில் மனிதநேய உணர்வுடன் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக தொடர்ந்து குரல் கொடுத்து நடை முறைக்கு பாடுபட்டு வருகிறது விடுதலை.\nஅய்யப்ப மகரஜோதி - அப்பட்டமான பொய், மோசட�� என பிரச்சாரம் செய்ததில் அரசே மகரஜோதி என்பது மனிதசெயல்தான் என ஒப்புக்கொள்ளச் செய்தது விடுதலை. மலைபோன்று நிலைத்துவிட்ட மூடநம்பிக்கையை பகுத்தறிவு உளிமூலம் செதுக்கிய பெருமை விடுதலைக்கு உண்டு. மூடநம்பிக்கை பலூனை, பகுத்தறிவு ஊசிகொண்டு குத்தி செயலிழக்கச் செய்து வலு விழக்கச் செய்தது விடுதலை என்பது வரலாற்றுச் செய்தி மட்டுமல்ல, தொடர்ந்து வரும் நிகழ்வுகளாகும்.\nவிடுதலை - இனமானப் பணி\nமுனைவர் அதிரடி க.அன்பழகன் பேசியதாவது: திராவிடர்களுக்கு குரல் கொடுக்க திராவிடர்களிடம் இன உணர்வினை இன மேம்பாட்டு எதிர்பார்ப்பினை ஊக்கப் படுத்திய ஏடு விடுதலை. தமிழர் தலைவர் வீரமணி அவர்களை விடுதலை ஏட்டின் ஆசிரியர் பணியினை ஏற்றிட தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தபொழுது, இந்து ஆங்கில நாளேடு தலையங்கமாக எதை எழுது கிறதோ அதற்கு எதிராக எழுதினாலே நமது கருத்து வெளிப்பட்டு விடும் எனப் பொருள்படும் வகையில் ஆசிரியருக்கு அறிவுறுத்தியது ஒன்றே போதும்; அதுவும் விடுதலையின் இனமானப் பணிக்கு எடுத்துக் காட்டாக அமைந்துவிட்டது.\nமேலும் இராஜாஜி விடுதலையும், நாயக்கரும் (பெரியார்) எனது அன்பான எதிரிகள் எனக் குறிப்பிட்டது விடுதலை திராவிடர் இனம் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் ஏடு என்பதற்கு விளக்கமாக அமைந்துவிட்டது. கலைஞர் ஒரு முறை காய்ச்சலால் உடல்நலம் குன்றிய நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார், தான் கடவுளிடம் விடுத்த வேண்டுகோளால் கலைஞருக்கு காய்ச்சல் வர செய்துவிட்டார் எனும் சிறிதும் மனிதநேயமற்ற மதவாதி யின் செயலை, ஆரிய ஆதிக்க அடையாளத்தை தோலுரித் துக் காட்டியது விடுதலை ஏடு.\nவிடுதலை ஏட்டின் இனப்பற்றினை டவுட் செய் யும் சில ஏடுகள் அவுட் ஆகிவிடும் நாள் தூரத்தில் இல்லை. அந்த தூரத்தின் தொலைவை குறைக்கும் பணி விடுதலை ஏட்டின் பரந்துபட்ட வாசிப்பில்தான் நிறைவேறும். திராவிடர் இனமும் மேம்படும்.\nவழக்குரைஞர் அ.அருள்மொழி பேசியதாவது: விடுதலை ஏட்டிற்கு எதிர்ப்பு வந்தபொழுது தந்தை பெரியார் எழுதுகிறார். தனிப்பட்ட ஜாதியை எதிர்க்கவோ, மதத்தை துரத்தவோ, தனி மதத்தை துவக்கவோ விடுதலை எடு தொடங்கப்படவில். இந்த நாட்டிற்குச் சொந்தமான ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை குறிப்பிடுவ தற்கு ஒரு பெயர் கூட இல்லை. பலநூற்றாண்டுகளாக நிலவிவந்த இந்த இழிவை போ��்க வந்த ஏடு விடுதலை எனக்கூறினார்.\nசமூகநீதித்தளத்தில் விடுதலை ஏடு அளப்பரிய சாதனை புரிந்துள்ளது. அவ்வப்போது இடஒதுக்கீட்டின் நடைமுறை குறைபாடுகளை, எதிர்ப்பாடுகளை குறித்து எழுதி சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது. எடுத்துக் காட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகளில் 10 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த வர்கள். மொத்த நீதிபதிகளில் ஏறக்குறைய சரிபாதிப்பேர் பெண் நீதியரசர்கள்.\nஇத்தகைய நிலைமை இந்தியாவின் எந்த உயர்நீதிமன்றத்திலும் இல்லை. சமூகநீதிக்குச் சாதகமாக அரசியல் அதிகாரத்தில் உள்ளோரை, மக்கள் மன்றத்தின் கருத்தைத் திரட்டுவதன் மூலம் பக்குவப் படுத்தி, நேர்செய்து, கொண்டு சென்ற பணியில் விடுதலை ஏடு பெரும்பங்கு வகிக்கிறது.\n1980களில் தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிட மாகக் கொண்டுள்ள இந்தியன் வங்கியில் பெரும்பாலான அதிகாரப் பொறுப்பில் பார்ப்பனர்கள் இருந்து அக்கிரகார வங்கி எனச் சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டதை பாராளுமன்றத்தில் பேச வைத்தது நிவர்த்தி செய்தது விடுதலை ஏடு. சமூகத்தின் அடித்தள மக்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்வி வாய்ப்புகளில் உரிய இடம் பெறுவதற்கு தடையாக இருந்த நுழைவுத்தேர்வினை நீக்கப் பாடுபட்டது விடுதலை நாளிதழ்.\nஇன்னும் சொல்லப்போனால் நுழைவுத் தேர்வு நுழைவதற்கு முன்பே அதன் பாதக அடையாளங்களை எடுத்துக்கூறிய ஏடு விடுதலைதான் ரூ.9000 வருமான வரம்பு ஆணையை விலக்கிக்கொள்ள வைத்தது. தமிழகத்தில் 69 விழுக்காடு, சட்ட வடிவ இடஒதுக்கீட்டுக்கான ஏற்பாடு, மண்டல் குழு பரிந்துரை நடைமுறையாக்கம் என விடுதலையின் பங்கு, வரலாற் றுச் சுவடுகளாய் தடம் பதித்து நிற்கிறது. வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுத்துவரும் விடுதலை ஏட்டிற்கு நன்றி. விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவருக்கு நன்றி.\nகருத்தரங்கின் உரை வீச்சால் கருஞ்சட்டைப் பட்டாளத்திற்கு நினைவூட்டலும் ஊக்கமும், இன உணர்வாளர்களுக்கு புத்தாக்கமும் ஒருங்கே கிடைத்தது, வருகை தந்த அனைவரும் பரந்துபட்ட தளத்தில் விடுதலை ஏட்டின் விழுமிய பணி பற்றிய செய்தி மழை யில் நனைந்து சென்றனர். கருத்து வீச்சால் எழுச்சியும் பெற்று மகிழ்ந்தனர்.\nதிராவிடர் கழக மகளிர் பாசறையின் செயலாளர் பொறியாளர் கனிமொழி நன்றி கூறிட கருத்த���ங்க நிகழ்வு நிறைவு பெற்றது.\nஅண்மையில் படித்த புத்தகம்(28.12.11)- குழந்தைகளைக் கொண்டாடுவோம்\nநூலின் தலைப்பு : குழந்தைகளைக் கொண்டாடுவோம்\nரஷ்ய மூலம் : ஷ.அமனஷ்வீலி\nதமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்\nதமிழில் மறுவரைவு : முனைவர் அ.வள்ளிநாயகம்\nமுதல் வெளியீடு : டிசம்பர் 2007,புக்ஸ் பார் சில்ரன்\nவிற்பனை உரிமை : பாரதி புத்தகாலயம்,சென்னை-18 -044-24332924\nமொத்த பக்கங்கள் : 158\nவிலை : ரூ 80\nசோவியத் நாட்டின் கல்வியியல் அறிஞர் ஷ.அமனஷ்வீலி ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தியது, பாடம் நடத்துவதற்கு முன் ஆசிரியரின் மனநிலை, பாடம் நடத்துவதற்காக அவர் தயாரித்த முன் தயாரிப்புகள் - மனதாலும், செய்கையாலும் போன்றவற்றை விவரிக்கும் நூல். ஷ.அமனஷ்வீலி கைவசம் இருந்த 800 பக்க நாட்குறிப்பின் அடிப்படையில் , பள்ளி திறந்த 1வது நாள், 20,84,122,170-வது நாட்களிம் நிகழ்ந்தவைகளை படம் பிடித்துக் காட்டும் நூல்.\n26.12.2011 விஜய் டி.வி.யில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் (ஆசிரியர்கள் & மாணவர்கள்) ,ஒரு மாணவர் \"ஆசிரியர்கள் எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் வந்து எதையாவது பேசி வகுப்பைப் போரடிக்கவைத்து காலத்தைக் கடத்துகிறார்கள் \"எனக்குறிப்பிட்டார். கல்லூரி மாணவ,மாணவிகள் புரிந்துகொள்வார்கள் -ஆசிரியர் தயாரிப்போடு வந்திருக்கிறாரா, இல்லையா என்று. ஆனால் 6 வயதுக் குழந்தைகள் புரிந்துகொள்ள இயலுமா புரிய இயலாத குழந்தைகளுக்குப் பாடம் நடத்தப்போகும்போது எவ்வளவு தயாரிப்போடு போகவேண்டும், அப்படிச் சென்றால் வகுப்பில் எவ்வளவு வெற்றி பெற முடியும் , எவ்வளவு தூரம் அந்தப் பிள்ளைகள் மனதில் இடம்பிடிக்க முடியும், இந்தப் புத்தகத்தைப் படித்தால் உணரலாம்.குழந்தைகள் பற்றி அக்க்றை உள்ள யாரென்றாலும் அவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம்,பெற்றோர்களாக இருக்கலாம், கல்வியாளர்களாக இருக்கலாம், சமூக அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம் அவர்கள் எல்லாம் அவசியம் படிக்க வேண்டிய நூல்.\n\"குழந்தைகள் என் ஆசிரியர்கள் \" என்றுதான் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. கற்றுக்கொள்ள எவ்வளவு விசயங்கள் குழந்தைகளிடம் இருக்கின்றன என்பதனை உணர்த்துகிறார். \" நாங்கள் பிறந்ததிலிருந்து நல்லவர்கள், எங்களைக் கொடியவர்களாக ஆக்காதீர்கள் \" எனக் குழந்தைகள் கூறுவார்கள் என பக்கம் 16-ல் குறிப்பிடுகின்றார். பெரும்பாலான பள்ளிகள் அப்பட���த்தான் இருக்கின்றன நம்மைச் சுற்றி . நல்லவர்களாக வரும் குழந்தைகளை கெட்டவர்களாக ஆக்குவதற்காக.\n\"குழந்தைகள் பெரியவர்களாக உதவ வேண்டும் என்றால் அவர்களில் தன்னைப் பார்க்கவேண்டும்.அவர்களின் மூலம் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ள தனது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களின் உருவத்தில் காணவேண்டும்,என்றென்றும் மனிதாபிமானம் மிக்க ஆசிரியராக இருக்க வேண்டுமெனில் குழந்தையோடு குழந்தையாக வாழவேண்டும் \" பக்கம் 39\n\" இங்கே குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு பகுதியையும் சீராட்டி வளர்க்க வேண்டும்.சிறு இதயங்களின் ஒவ்வொரு ஜீவ அசைவிலும் மனித நேயத்தை ஊட்ட வேண்டும் \" -பக்கம் 45\n\"உண்மையான ஆசிரியர்கள் இறப்பதில்லை,இவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,யுவதிகளில் கரைந்து அவர்களை உயர்ந்த லட்சியங்களை உடைய நபர்களாக மாற்றுகின்றனர் \" பக்கம் 24\nஇப்படி நூற்றுக்கணக்கான மேற்கோள்களை இப்புத்தகத்தில் காட்டலாம். ஒரு மணி நேரத்திற்குமேல் இப்புத்தகம் குறித்து மட்டுமே ஆசிரியர்கள், பெற்றொர்கள் முன் பேசலாம் அந்தளவிற்கு நிறைய அனுபவங்களை சொல்லும் நூலாக உள்ளது இப்புத்தகம். தமிழில் மறுவரைவு செய்த முனைவர் அ.வள்ளி நாயகம்,வ.அம்பிகா,மொழி பெயர்த்த டாக்டர் இரா.பாஸ்கரனை இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பதன் மூலம் பாராட்டலாம். இப்புத்தகத்தை என்னிடம் அளித்த(விற்பனை செய்த) மதுரை புத்தகத்தூதன் பா.சடகோபன் (9443362300) அவர்களுக்கு என் நன்றிகள். ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்தால் அதில் வரும் திருப்தி ......................படித்துப் பார்த்தால்தான் தெரியும்.\nநேற்று (25.12.2011 ) படித்த புத்தகம்\nநூலின் தலைப்பு : புதிய நோக்கில் புரட்சிக் கவிஞர்\nநூலின் ஆசிரியர் : இல.சொ.சத்தியமூர்த்தி, எம்.ஏ., பி.எல்.\nபதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம்,இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்),பெரம்பலூர் மாவட்டம்- 612901\nவிலை : ரூபாய் ஐம்பது\nமுதல் பதிப்பு : திசம்பர் 2003\nதமிழில் பலதுறை சார்ந்த அறிஞர்கள் எழுதுகிறார்கள். இந்த நூலின் ஆசிரியர் ஒரு நீதிபதி. கல்லூரிக் காலத்தில் புரட்சிக் கவிஞர் பற்றிக் கலந்து கொண்ட கட்டுரைப்போட்டியில் வெற்றி பெறுகின்றார். பின் பல் வருடங்கள் கழித்து அந்தக் கட்டுரையின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். புரட்சிக் கவிஞர் பற்றி பல நுட்பமான செய்திகளை உள்ளடக்கிய புத்தகமாக இந்தப் புத்த்கம் உள்ளது.\nமொத்தம் 128 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் 10 தலைப்புகளில் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. புதிய நோக்கில் புரட்சிக் கவிஞரை பார்த்திருக்கின்றார் என சொல்லலாம். \"கல்வி நல்காக் கசடர்களுக்குத் தூக்கு மரம் உண்டாம் \" எனும் கவிதையைக் குறிப்பிட்டு , கற்றவன் ஒவ்வொருவனும் கல்லாதவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்னும் கருத்தில் பாடிய பாடல் என்பதனை எடுத்துக் காட்டுகளோடு கூறியுள்ளார். மிகவும் அக்க்றையோடு பல்வேறு தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து , தன் எழுத்துக் கை வண்ணம் சேர்த்துக் கொடுத்துள்ளார். பாராட்டப் படவேண்டியவர். மதுரை மத்திய நூலகத்தில் இதன் எண்: 156244.\nபங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா\nபகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு எழுதிய பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா\nமுனைவர் வா.நேரு எழுதிய பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் புத்தக வெளியீடு\nபெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் சோம.இளங்கோவன் பங்கேற்றார்\nமதுரை, டிச. 15- 11.12.2011 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ், திருவள்ளுவர் அரங்கத்தில் பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா நடைபெற்றது.\nவிழாவிற்கு வந்தவர்களை இனிப் போடு வரவேற்று வா.நேரு, நே.சொர் ணம் இணையரின் குழந்தைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவு மதி ஆகியோர் பகுத்தறிவுப் புத்தகங் களை வழங்கினர். விழாவிற்கு வந்த அனைவரையும் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் க.அழகர் வரவேற்றார்.\nபகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமை யேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தை தந்தை பெரியார் அவர்கள் தொடங் கியதன் நோக்கம், தொடக்க காலம் முதல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புரவலராக இருந்து வழி நடத்தும் இயக்கமாகிய பகுத்தறி வாளர் கழகத்தின் சிறப்புகள், ஆசிரி யர் அவர்களின் அணுகுமுறை போன்ற பல்வேறு செய்திகளைக் கூறி, கவிதை நூலைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து சிகாகோ, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் கவிதை நூலினை வெளியிட முதல் பிரதியினை திராவிடர் கழகத் தின் மாநில சட்டத்துறைத் தலைவர் கி.மகேந்திரன் பெற்றுக்கொண்டார���. தொடர்ந்து தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா, மண்டலத்தலைவர் வே.செல்வம், மண்டல செயலாளர் மீ.அழகர்சாமி, மதுரை புற நகர் மாவட்டத் தலைவர் மா.பவுண்ராசா நூலினைப் பெற்றுக் கொண்டனர்.\nகவிதை நூலின் ஆய்வுரையினை மதுரை மன்னர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேரா.நம். சீனிவாசன் அளித்தார். அவர் தனது ஆய்வுரையில் தமிழ்க் கவிதையின் வகைகள், புதுக் கவிதையின் சிறப்புக்கள், கவிஞர் வைர முத்துவின் கவிதைகள் போன்றவற் றைக் கூறி பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் என்ற கவிதையினை முழுமை யாக வாசித்து சிறப்புக்களை எடுத்துக் கூறி கவிதை நூலின் நிறை குறைகளை எடுத்துரைத்தார்.\nதொடர்ந்து தி.க. நெல்லை மண்ட லத் தலைவர் பொறியாளர் சி.மனோ கரன், ப.க.பொதுச் செயலாளர் வடசேரி வ. இளங்கோவன், தொலை தொடர்புத் துறை தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ந.முருகன், எழுத்தாளர் க.சி. அகமுடை நம்பி, மதுரை மாநகர் மாவட்ட ப.க. தலைவர் சே.முனிய சாமி, செயலாளர் சுப.முருகானந்தம், பழக்கடை வணிகர் சங்க செயலாளர் அ.முருகானந்தம், திருப்பூர் ஜோ. இராஜேந்திரன், ஐ.ஓ.சி. உதவி மேலா ளர் இரா.பழனிவேல்ராஜன், வழக்கறி ஞர் நா.கணேசன், தேனி மாவட்ட ப.க. தலைவர் ஸ்டார் நாகராசன், திண்டுக் கல் மாவட்ட ப.க. செயலாளர் மு.நாக ராசன், அருப்புக்கோட்டை தி.ஆதவன், அய்யா ஆனந்தம், வா.நேருவின் தாயார் சு.முத்துக்கிருட்டிணம்மாள், தங்கை ஆசிரியை வா.சாரதா, அண் ணண்கள் ஆசிரியர் வா.ஜெயராஜ், வா,தமிழ் செல்வன், மாமா சு.இராதா கிருட்டிணன் , வா.நேருவின் துணைவி யார் நே.சொர்ணம் மற்றும் பலர் கவிதை நூலினைப் பெற்றுக்கொண் டனர்.\nநூலினைப் பெற்றுக்கொண்டு கருத்துரையினை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி, மதுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் முனைவர் க.பசும்பொன் ஆகியோர் அளித்தனர். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறைத் தலைவர் கி.மகேந்திரன் கவிதை நூலினை விமர்சனம் செய்து உரையாற்றினார்.\nநிறைவாக பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் நிறைவுரை யாற்றினார். அவர் தனது உரையில் புரட்சிக் கவிஞரின் பாடல்களை எடுத்துக்கூறி நேருவின் கவிதைகளை ஒப்பிட்டுக் கூறினார். தந்தை பெரியா ரின் தனித்துவத்தை எடுத்துக்கூறினார். 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' கவ���தைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை எடுத்துக்கூறி விமர்சனம் செய்தார்.\nதமிழர் தலைவர் அவர் களின் உழைப்பினைக் கூறி அவருக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். இணையத்தில் வரும் அவதூறு களுக்கு பதிலடி கொடுக்கும் பழனி தமிழ் ஓவியா, காரைக்குடி பிராட்லா போன்றவர்களைப் பாராட்டினார். இணையத்தை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும், அது ஒன்றும் கடினமல்ல என்று எடுத்துரைத்தார். தமிழ் ஓவியாவிற்கு நினைவுப் பரிசு அளித்துப் பாராட்டினார்.\nமுடிவில் வா.நேரு ஏற்புரையாற் றினார். தனது ஆசிரியர் வீரி செட்டி அவர்கள் இவ்விழாவிற்கு வந்து சிறப்பித்ததற்காகவும் மற்றும் தனது தாயார், உறவினர்கள், நண்பர்கள், இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார். சிக்காகோவில் இருந்து இங்கு வந்த நிலையில், இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்த, இந்த கவிதை நூலினை வெளியிட்ட பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களுக்கு என்றைக் கும் நன்றி உடையவனாக இருப்பேன் என்று உரைத்தார்.\nநூலினைப் படித்த சிலர் கருத்துக் களை சொல்லும்விதம் மிகக் கடுமை யாக இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, பண்படுத்துவதே எங் கள் நோக்கம், அதுவே எங்களுக்கு தந்தை பெரியாரும் , தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் கற்றுக் கொடுத்த பாடம் எனக்குறிப்பிட்டார்.\nமுடிவில் மானமிகு பதிப்பகத்தின் உரிமையாளரும், ப.க. மாவட்ட துணை செயலாளருமான பா.சடகோ பன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவரின் அறிவுரைப்படி சால்வைக்குப் பதிலாக விழா நினை வுப் பரிசுகள் அளிக்கப்பட்டன.\nப.க. தோழர்கள் விடுதலை சந்தா ரூ.3,74,430 2013-இல் உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடு\nமாநில ப.க. கலந்துரையாடலில் தமிழர் தலைவர் அறிவிப்பு\nசென்னை, டிச. 19-சென்னை பெரியார் திடலில் மாநில பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.3,74,430 விடுதலைக்கான சந்தா வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலக பகுத்தறிவு மனிதநேய மாநாடு நடைபெறும் என்று கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.\nவிடுதலை ஆசிரியராக தமிழர் த���ைவர் பொன் விழா ஆண்டில் சென்னையில் பகுத்தறி வாளர் கழக மாநில, மாவட்டப் பொறுப்பா ளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாவாக ரூ3,74,430 அளிக்கப்பட்டது.\nஊமை.ஜெயராமன் உள்ளிட்ட தோழர்கள் கழகத் தலைவரிடம் சந்தாவை வழங்கினர்.\nபகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் 18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு சென்னை-பெரியார் திடல் அன்னை மணியம்மை மன்றத்தில் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் கள் வழிகாட்டு நெறி யுரையாற்றினார்.\nபொறுப்பாளர்கள் தாங்கள் சேகரித்த விடுதலை சந்தாக்களின் தொகையாக ரூ3,74,430 அய் தமிழர் தலைவ ரிடம் அளித்தனர்.\nகூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங் கோவன் கலந்துகொண் டார்.\nபொதுச் செயலாளர் வீ. குமரேசன்\nகலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த பொறுப்பாளர் களை, தோழர்களை வரவேற்று பகுத்தறிவா ளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரே சன் உரையாற்றினார்.\nவிடுதலை சந்தா சேகரிப்புப் பணியில், கடந்த கலந்துரையாடல் கூட்டங்களில் வழங்கப் பட்ட தொகை, களப்பணி ஆற்றிவரும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் மாவட்ட அளவிலான பங்கேற்பு, பங்களிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.\nஇயக்கத்தின் பிற அணியினருடன் இணைந்து பணியாற்றி, தங்களது விடுதலை சந்தா சேகரிப்பு பங்க ளிப்பினை தனித்துவ மாக காட்டிடும் பகுத் தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் பணிபற்றி ஊக்கப்படுத் திப் பேசினார். விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் பொன்விழா ஆண்டு நிறைவு பெற இருக்கின்ற தருணத்தில் விடுபட்ட விடுதலை சந்தாக்களை சேகரித்து இன்னும் முனைப்பாகப் பணி ஆற்றிட வேண்டு கோள் விடுத்தார்.\nப.க. தலைவர் வா. நேரு\nபகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா.நேருவுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.\nபகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா.நேரு தலைமை உரையாற்றியதாவது:\nபகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 50 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக் கும் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து களை, பாராட்டுகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம்.\nதந்தை பெரியாரின் இயலே, மனிதநேய நெறி, உலகுக்கு புதுப் பாதை காட்டும் நெறி-அந்த நெறியை உலக மெங்கும் பரப்பிட அய்யா ஆசிரியர் அவர் களின் பணிக்கு உறு துணையாக இருப் போம். பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பிற மொழிகளில் நமது இயக்க நூல்கள் வெளி யீடு, இணையதள பயிற்சி முகாம் போன்ற வற்றை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.\nபகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி நெறியுரையாற்றினார்.\nவிடுதலை ஏட் டிற்கு சந்தா சேர்த்திடும் பணியில் முனைப்பாக ஈடுபட்டுள்ள பகுத்தறி வாளர் கழகத்தின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பகுத்தறிவாளர் கழகத் தின் பணித்தளம் பரந்து பட்டது.\nபகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பா ளர்கள் மற்றும் தோழர் கள் அரசுப்பணி, அலு வலகப் பணியில் ஈடுபட் டுள்ள தன்மையால் களம் இறங்கி போராட்ட தளத்தில் பங்கேற்க இய லாது. ஆனால் பகுத்த றிவுக் கருத்துகளை மூட நம்பிக்கை ஒழிப்பினை, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது பற்றிய பிரச் சாரப் பணியில் முழு மையாக ஈடுபடலாம்.\nபெரியார் உலக மயமாக்கல் பணியில் பகுத்தறிவாளர் கழகம் பெரும்பங்கு வகித்திட வேண்டும். வெளி மாநி லங்களில் அயல்நாடு களில் பெரியாரின் மனிதநேயக் கருத்துகள் சென்றடையும் வகையில் பல்வேறு நவீன தொழில் நுட்ப தளங்களான இணையதளம், மின் னஞ்சல் மூலம் பிரச்சா ரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடுபெரியார் உலகமய மாக்கல் பணியில் ஒரு கட்டமாக 2013ஆம்ஆண்டு தொடக்கத்தில் இயக்கத்தின் சார்பாக உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடு நடத்திட வேண்டும்.\nஅம்மாநாட்டினை நடத்துவதில் பகுத்தறிவாளர் கழகத்தின் பணி பெரும்பங்கு வகித்திட வேண்டும். கால அவகாசம் கணிசமாகவே உள்ளது. பகுத்தறிவுக் கருத்துகள் பரப்பும் பணியினை பல்வேறு தளங்களில் பிரித்து காலக்கட்டத்தின் முன்னுரிமை அறிந்து களப்பணி ஆற்றிட தோழர்கள் முன் வரவேண்டும். விடுதலை சந்தா சேர்க்கும் பணியினை நிலைத்து நீடிக்கும் கொள்கை பரப்பும் அணுகுமுறையாகக் கருதி அளிக்கப்பட்ட இலக்கினை பொறுப்பாளர்கள் விரைந்து முடித்திடல் வேண்டும் என்று கூறி விளக்கவுரையாற்றினார்.\nபெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் கல��்துரையாடல் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் பேசியதாவது:\nகணினி தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில் கருத்துப் பரப்பும் பணியிலும் புதுமையான தொழில்நுட்ப அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இணையதளம் மூலம் உலகின் மூலை முடுக்குகளில் உள்ளவர் களிடமெல்லாம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருப்பதை முழுமையாகப் பயன்படுத்தும் வண்ணம் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது அணுகுமுறை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த நூற்றாண்டும், இன்னும்வருகின்ற காலமும் பெரியார் கருத்து வெற்றியடையும் காலம் என்பது உறுதி. தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துகளுக்கெல்லாம் முதன்மைச் சொத்து தமிழர் தலைவர் ஆசிரியர் ஆவார்கள். அவர்களது வழிகாட்டுதலில் வரக் கூடிய காலங்களில் பெரியார் உலகமயமாக்கல் மேலும் வலுப்படும். வலுப்படுத்தும் கரங்களாக கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும் என்றார்.\nதிராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை தமது உரையில் கூறியதாவது:\nபகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் இயக்கத்தின் மற்ற அணியினரைவிட, பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர்கள். பழகுநிலைச் சூழலுக்கு ஏற்றவாறு பகுத்தறிவுக் கருத்து பிரச் சாரப் பணியில் ஈடுபட முன்வரவேண்டும். விடுதலை சந்தா சேகரிப்புப் பணியில் பகுத்தறி வாளர் கழகத் தோழர்கள் தனி முத்திரை பதித்திட வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பினை வளப்படுத்தி சந்தா சேகரிப்புப் பணியினை விரைந்து முடித்திட வேண்டுகிறேன்.\nதிராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தமது உரையில் கூறியதாவது:\nவிடுதலை சந்தா சேர்த்திடும் பணியில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கத்தின் இதர அணித் தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின் றனர். தனிப்பட்ட முயற்சியில், உரியவர்களைச் சந்தித்து சந்தா தொகையினை மட்டுமல்ல. விடுதலை வளர்ச்சிக்கு நிதி திரட்டும் ஆற்றல் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு உண்டு. அந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி விடுதலை பரப்பும் பணியில் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பங்களிப்பினை விரைந்து, குறித்த காலத்தில் முடித்திட பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் முயல வேண்டும்.\nமுயற்சி திருவினை யாக்கும் என்பது உங்களது செயல்பாடுகளில் பிரதிபலித்திட வேண்டும். மேலும் கலந்துரை யாடல் கூட்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தில் மாநில துணைத் தலைவர் பொறுப்பினை புதிதாக ஏற்றுள்ள கோ.ஒளிவண்ணன் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் டாக்டர் ஆர்.எஸ். இரத்தினசபாபதி ஆகியோர் உரையாற்றினர்.\nஅண்மையில் படித்த புத்தகம் ; முழுமையாகச் செய்யுங்கள...\nடிசம்பர் 24: தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்க...\nஅண்மையில் படித்த புத்தகம்(28.12.11)- குழந்தைகளைக் ...\nநேற்று (25.12.2011 ) படித்த புத்தகம்\nபங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2010/05/2010_23.html", "date_download": "2018-07-20T14:07:07Z", "digest": "sha1:AM45W6KNFVSL3GVKOQT7YTW5WP7VNUDS", "length": 29211, "nlines": 582, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: உலகக்கிண்ணம்2010", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஇங்கிலாந்தில் 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மேற்கு ஜேர்மனியை தோற்கடித்து இங்கிலாந்து சம்பியனானது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்கு 30 நாடுகள் போட்டியிட்டன. புள்ளிகளின் அடிப்படையில் 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றன.\nஆசியாவில் இருந்து தென் கொரியா தகுதி பெற்றது. ஐரோப்பாவிலிருந்து பல்கேரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, போர்த்துக்கல், சோவியத் யூனியன், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேசில், சிலி, உருகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.\n16 நாடுகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் போட்டியிட்டன. சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மன் முதல் சுற்றில் அதிக கோல் அடித்த நாடாகத் திகழ்ந்தது. இங்கிலாந்து ஆர்ஜென்ரீனா, உருகுவே, மெக்ஸிக்கோ மேற்கு ஜேர்மன், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டிகள் கோல் எதுவும் அடிக்கப்படாது சமநிலையில் முடிந்தன. தென் கொரியா, சிலி ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 11 என்ற கோல் கணக்கில�� சமநிலையில் முடிந்தது.\nமுதல் சுற்றில் விளையாடிய நான்கு குழுக்களில் இருந்தும் அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்ற தலா இரண்டு நாடுகள் காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா மேற்கு ஜேர்மன், உருகுவே சோவியத் யூனியன், ஹங்கேரிபோர்த்துக்கல், தென் கொரியா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜேர்மனி, இங்கிலாந்து, சோவியத் யூனியன், போர்த்துக்கல் ஆகியன அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 53 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் காலிறுதியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமை பெற்றது. ஆட்ட நேர முதல் பாதியில் 3 2 என்ற கோல் கணக்கில் தென் கொரியா முன்னிலையில் இருந்தது. இடைவேளையின் பின்னர் மூன்று கோல்கள் அடித்த போர்த்துக்கல் வெற்றி பெற்றது.\nமேற்கு ஜேர்மன், சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மன் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. போர்த்துக்கலுக்கு எதிரான அரையிறுதியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.\nஅரையிறுதியில் தோல்வி அடைந்த போர்த்துக்கல், சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் மூன்றாம் இடத்தையும் சோவியத் யூனியன் நான்காம் இடத்தையும் பிடித்தன.\nஇங்கிலாந்து, மேற்கு ஜேர்மன் ஆகியவற்றுக்கிடையேயான இறுதிப் போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்து சம்பியனானது.\nபோர்த்துக்கல் 17 கோல்களும் ஜேர்மன் 15 கோல்களும் இங்கிலாந்து 11 கோல்களும் சோவியத் யூனியன் 10 கோல்களும் அடித்தன. ஆர்ஜென்ரீனா, உருகுவே ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு எதிராக தலா இரண்டு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது. சோவியத் யூனியன் வீரருக்கு எதிராக ஒரு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.\nஇயுசெபியோ (போர்த்துக்கல்) ஒன்பது கோல்களும், ஹெல்மட்ஹல்லர் (மேற்கு ஜேர்மன்) ஆறு கோல்களும், போர்குயன் (சோவியத் யூனியன்) ஹர்ட்ஸ் (இங்கிலாந்து), பெனி (ஹங்கேரி) ஆகியோர் தலா நான்கு கோல்களும் அடித்தனர். சில்வா (ஹங்கேரி), ரட்டின் (பல்கேரியா), ரொச்சி (ஹங்கேரி), அல்பொசி (ஆர்ஜென்ரீனா) ஆகியோருக்கு எதிராக சிவப்பு அட்டை காட்டப்பட்டது.\nஇயுசெபியோ (போர்த்துக்கல்), ஹெல்மட்ஹலர் (மே. ஜேர்மனி), பெக்கன் பகுர் (மே. ஜேர்மன்), பெனி (ஹங்கேரி), ஹரிட்ஸ் (இங்கிலாந்து), போர்குஜன் (சோவியத் யூனியன்) ஆகியோரின் பெயர்கள் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஒன்பது கோல்கள் அடித்த இயுசெபியோ சிறந்த வீரராகத் தெரிவ செய்யப்பட்டு கோல்டன் ஷý வழங்கப்பட்டது.32 போட்டிகளில் 89 கோல்கள் அடிக்கப்பட்டன. 16,35,000 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்\nLabels: உதைபந்தாட்டம், உலகக்கிண்ணம்2010, மெட்ரோநியூஸ்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nநம்பிக்கை வைத்த வைகோவைபுறந்தள்ளினார் ஜெயலலிதா\nதூது விடுகிறது பா.ம.க.மௌனம் காக்கிறது தி.மு.க.\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக��� கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikkiulagaam.blogspot.com/2011/06/blog-post_24.html", "date_download": "2018-07-20T14:30:04Z", "digest": "sha1:Z2FV2YWNDH2CB2U5XT2EQNRQHPW6TQQX", "length": 32372, "nlines": 328, "source_domain": "vikkiulagaam.blogspot.com", "title": "விக்கியின் அகட விகடங்கள்: பெண் நடத்தும் உணவகம் - வியட்நாம்!", "raw_content": "\nவாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள்\nபெண் நடத்தும் உணவகம் - வியட்நாம்\nஎங்கு போனாலும் நம் முதல் விருப்பம் நாவுக்கு ஏற்ற உணவு கிடைக்குமாங்கர கவலைதான்...அதிலும் வெளி நாடு சென்று வேலை செய்பவர்களின் நிலைமை இன்னும் மோசம்..\nபல நாடுகளில் இருக்கும் இந்திய உணவகங்கள் அதிகப்படியான விலையை கேட்பதாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது...வியட்நாமிலும் இந்திய உணவகங்கள் உண்டு...மொத்தமாக 5 இந்திய வகை உணவுகளை கொடுக்கும் உணவகங்கள் இருக்கின்றன...(இந்த பகுதியில் ஹனாய் மட்டுமே சொல்லி இருக்கிறேன்\nஇதில் 4 உணவகங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன...இதை பற்றி இறுதியில் சொல்கிறேன்...ஒரு உணவகம் வியத்னாமியர்களால் நடத்தப்படுகிறது..அதுவும் இதில் இந்திய உணவுகள் மட்டுமே..என் மகனுக்கு இங்கு உணவருந்தவே பிடிக்கும் ...அதுவும் வெள்ளிக்கிழமை மாலையானால் போதும்...நான் வீட்டுக்கு வருவதற்குள் தயாராக நின்று கொண்டு இருப்பார்...\nஇந்த உணகத்தைப்பற்றி சொல்ல வேண்டுமானால்...இந்த உணவக முதலாளி ஒரு வியட்நாமிய பெண் பெயர் ஹுவே...இந்த சிறிய வயதில்(30) இந்த உணவகத்தை நேர்த்தியுடன் நடத்தி வருகிறார்...இவரின் குடும்பத்து அங்கத்தினர்கள் அனைவரும் இந்த உணவகத்தில் வேலை செய்கின்றனர்(6 பேர்)...இவர்கள் இல்லாமல் கவனிப்பு வேலையாட்கள்(service) தனி....என் மனைவிக்கும் எனக்கும் நல்ல தோழி...இந்திய உணவு செய்யும் முறையை இங்கிருக்கும் ஒரு இந்திய உணவகத்திடமே வேலை செய்து நன்றாக அறிந்து கொண்டு தன் சொந்த உணவகத்தை ஆரம்பித்து செவ்வனே நடத்தி கொண்டு இருக்கிறார்..(உணவு செய்பவர்களும் வியட்நாமியர்களே\nஇங்கிருக்கும் உணவு வகைகள் இந்திய உணவகங்களிலேயே மிகவும் குறைந்த விலையாக இருக்கிறது....எடுத்துக்காட்டாக ஒரு கோழி பிரியாணி மற்ற உணவகங்களில் $7 அதாவது இன்றைய இந்திய ரூபாய் விலையில் 315 ரூபாய்கள்...ஆனால் இந்த உணவகத்தில் $3.5 மட்டுமே(157.50)...இதனால் இந்தியர்கள் மொய்க்கும் இடமாக மாறிப்���ோய் இருக்கிறது..\nமற்ற இந்திய உணவகங்கள் வரி என்று பொய் சொல்லி மேலும் 12% (கட்ட வேண்டிய இடத்துக்கு கட்டாமல்) அதிகமாக பணம் பிடுங்கி கொண்டு இருக்கிறார்கள்...உணவுகளும் தரமாக இருப்பதில்லை அதிலும் கவனிப்பு (Service) நன்றாக இருப்பதில்லை...இதற்கும் அவர்களும் என் நண்பர்களே...கேட்டால் வருபவர்கள் வரட்டும்...ஐரோப்பியர்களுக்கு விலை ஒன்றும் பெரிய விஷயமல்ல(இந்தியர்கள் வருகை குறைவு) அதிகமாக பணம் பிடுங்கி கொண்டு இருக்கிறார்கள்...உணவுகளும் தரமாக இருப்பதில்லை அதிலும் கவனிப்பு (Service) நன்றாக இருப்பதில்லை...இதற்கும் அவர்களும் என் நண்பர்களே...கேட்டால் வருபவர்கள் வரட்டும்...ஐரோப்பியர்களுக்கு விலை ஒன்றும் பெரிய விஷயமல்ல(இந்தியர்கள் வருகை குறைவு) என்ற மெத்தனத்துடன் இருப்பது புரிந்தது...\nஇந்த உணவகம் அமைந்திருப்பது ஒரு அழகான ஏரியின் ஒரு பகுதியில்(மறு பகுதியில் எங்கள் வீடு)...அதனால் வரும் விருந்தினர்கள் அந்த ஏரியின் அழகை ரசித்துக்கொண்டே உணவருந்துவார்கள்(என் மகனும் என் குடும்பமும் கூட)...அதனால் வரும் விருந்தினர்கள் அந்த ஏரியின் அழகை ரசித்துக்கொண்டே உணவருந்துவார்கள்(என் மகனும் என் குடும்பமும் கூட)...அதுவும் மழை பெய்யும் போது இரண்டாவது தளத்தில் அமர்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டே அந்த ஏரியில் மழை நீர் விழுவதை ரசிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்(மழை விரும்பி நான்)...அதுவும் மழை பெய்யும் போது இரண்டாவது தளத்தில் அமர்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டே அந்த ஏரியில் மழை நீர் விழுவதை ரசிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்(மழை விரும்பி நான்\nமற்ற இந்தியர்களால் நடத்தப்படும் உணவகங்களை நல்லவிதமாக சொல்லமுடியாத காரணத்தாலும் அவர்கள் என்நண்பர்கள் என்ற காரணத்தாலும் தவிர்த்து விடுகிறேன்...வியட்நாம் வந்தால் இந்த உணவகத்துக்கு வந்து உணவருந்துவீர்களாக நண்பர்களே..நன்றி\nகொசுறு தகவல்: இந்தியாவை காட்டிலும் வியட்நாமுக்கு வருகை புரியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20% அதிகமாம்(வருடத்திற்க்கு\nகொசுறு: என்னால் அழகிய தமிழில் எழுத முடியாது என்றும்()...கொத்தி குதறும் நடையில் மட்டுமே எழுத முடியும் என்றும் கிண்டலடித்த மேடத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு இது....ஆங் ஒன்றை மறந்து விட்டேனே ஹிஹி\n>>என்னால் அழகிய தமிழில் எழுத முடியாது என்றும்()...கொத்தி குதறும் நடையில் மட்டுமே எழுத முடியும் என்றும் கிண்டலடித்த மேடத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு இது....ஆங் ஒன்றை மறந்து விட்டேனே ஹிஹி\n.. நீ எழுதிய பதிவா.. அண்ணி எழுதிக்குடுத்த பதிவா\nஇது ஒரு பாமரனின் பதிவு அவ்வளவே அண்ணே\n>>என்னால் அழகிய தமிழில் எழுத முடியாது என்றும்()...கொத்தி குதறும் நடையில் மட்டுமே எழுத முடியும் என்றும் கிண்டலடித்த மேடத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு இது....ஆங் ஒன்றை மறந்து விட்டேனே ஹிஹி\n.. நீ எழுதிய பதிவா.. அண்ணி எழுதிக்குடுத்த பதிவா\nஇப்படிவேற சொல்லி ஏன் குழப்பம் விளைவிக்கிற\n//வியட்நாம் வந்தால் இந்த உணவகத்துக்கு வந்து உணவருந்துவீர்கலாக நண்பர்களே நன்றி\nவியட்நாம் வந்தா எங்க உன் வீட்டுக்கு வந்துடப்போராங்கன்னு நைசா கழட்டி விடுற நடத்து மாப்ள நடத்து\n//என்னால் அழகிய தமிழில் எழுத முடியாது என்றும்()...கொத்தி குதறும் நடையில் மட்டுமே எழுத முடியும் என்றும் கிண்டலடித்த மேடத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு இது//\nஅப்ப நீங்க இவ்வளவு நாள் எழுதிகிட்டு இருந்தது தமிழ் இல்லையா.... அக்கா உங்களையே இப்படி சொன்னா எங்களோட பதிவ எல்லாம் பார்த்தா அவ்ளோதான்னு நினைக்கிறேன் மாப்ள தயவு செய்து காட்டிடாத\n//என்னால் அழகிய தமிழில் எழுத முடியாது என்றும்()...கொத்தி குதறும் நடையில் மட்டுமே எழுத முடியும் என்றும் கிண்டலடித்த மேடத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு இது//\nஅப்ப நீங்க இவ்வளவு நாள் எழுதிகிட்டு இருந்தது தமிழ் இல்லையா.... அக்கா உங்களையே இப்படி சொன்னா எங்களோட பதிவ எல்லாம் பார்த்தா அவ்ளோதான்னு நினைக்கிறேன் மாப்ள தயவு செய்து காட்டிடாத\"\nஅடப்பாவமே இப்படி வேற நினைக்கிறியா மாப்ள ஹிஹி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n//வியட்நாம் வந்தால் இந்த உணவகத்துக்கு வந்து உணவருந்துவீர்கலாக...// உணவருந்துவீர்களாக..எங்க கரெக்டாச் சொல்லு..உணவு அருந்துவீர்களாக...களாக..ளாக...புரியுதா...(நல்ல தமிழாம்ல\nமாப்ள பதிவு போடும்போது பலமுறை வாசித்து...அழகிய தமிழில் போடுமாறு எனக்கு அறிவுரை ஹிஹி...நாம பாக்காத அறிவுரையா ஹிஹி\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஹிஹி அழகான பதிவு அண்ணே..\nஇந்த நடையை தொடரவும்...வியட்நம் பற்றி நீங்கள் எழுதும் பதிவுகளை நான் மிஸ் செய்வதில்லை...உணவகம் கட்டுரை கலக்கல்...கொடுத்து வைத்தவர் நீர்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nவியட்நாம் வந்தால் அந்த ஓட்டலில் சாப்பிடுகிறேபம் பில் தருவது யார்.. நீங்கள் தானே...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅது சரி நீங்க ஏங்க அங்க அடிக்கடி போறீங்க...\nநாங்க எப்போ வர்றது அண்ணே ஒரு சிக்கன் பிரியாணி பார்சல் பண்ணுங்க ..\nமாப்ள வெளிநாட்டில் இருக்கும் இந்திய உணவங்களை பத்தி சொன்னது 100% சரி அவனுகளுக்கு ஒரு அலட்சியம், எப்படியும் இந்தியர்கள் இங்க வந்துதானே ஆகனும்னு ஒரு தெனாவெட்டு.....\nஇன்றும் உங்கள் பதிவு அருமை.\nஎழுத்து நடை அருமை. அது என் தங்கை எழுதிகொடுத்திருந்தாலும்\n//வியட்நாம் வந்தால் இந்த உணவகத்துக்கு வந்து உணவருந்துவீர்களாக நண்பர்களே..நன்றி\nஉலக சினிமா ரசிகன் said...\nவியட்நாம் வரவேண்டும் என்ற என் ஆசையில் எண்ணெய் ஊற்றி கொழுந்து விட்டு எரியச்செய்துள்ளீர்கள்.\nவந்ததும் முதல் சாப்பாடு இந்த ஒட்டல்லதான்.\nஎன் நண்பர் விக்கி கொடுப்பாரு.\nஉங்கள் பதிவால் சில விடயத்தை அறிந்து கொண்டேன்...\nஅதைவிட உங்க வீட்டு முகவரியையும் சொல்லியிருந்தால் முதல் அங்க வந்திருப்பமே...\nஅதையெல்லாம் விட்டிட்டு ஒட்டல்ல காட்டிறீங்களே\nஹிஹி அழகான பதிவு அண்ணே.\nஎனதுபக்கமும் உங்க வருகைக்காக காத்திருக்கு\nவியட்னாம் வந்தால் கண்டிப்பாக இந்த உணவகத்திற்கு வர வேண்டும்,\nஆவலைத் தூண்டும் வகையில் எழுதியிருக்கிறீங்க.\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\n என்ன மானி வரும்போதே நாட்டாம கணக்கா பேசிட்டு வரீங்க...........என்ன ஆச்சி\nவியத்நாமிய நண்பி - பங்கு\nநண்பர்களுக்கு வணக்கம்.............கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டு இருந்தேன்...............தயவு செய்து பெண் பதிவர்கள் என் மேல் கோ...\nஅட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு\nவணக்கம் நண்பர்களே........... காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான்........நானும் மேல்மாடி காலியான பிறகு வந்து சேர்ந்த அமெரிக...\nமுன்னே 51 இப்போ 501 போதல(\nவணக்கம் நண்பர்களே...... திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சொந்தக்காரர்களின் வருகைகள் தான்....அது அந்தக்காலம் என்று சொல்வோரும் உண்டு....அதைப...\nவணக்கம் நண்பர்களே..... பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன...\nஉன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா\nவணக்கம் நண்பர்களே... எல்லாம் ஆணி ஆணிங்கராங்களே() அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) வைத்து விட்டது...அதுவும் வீட்டின் இடமாற்றம்...\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்\nவணக்கம் நண்பர்களே.... முதல் மூர்த்தி இங்கே.... சுய புராணம் (1) குடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிச...\n) - முடிஞ்சிடும் வாங்க\nஎல்லோருக்கும் வணக்கமுங்க...........போன பதிவுல 4 பேர மட்டுமே சொல்ல முடிஞ்சிது...........இந்தப்பதிவுல முடிச்சிடலாம்னு...ஹி ஹி\nவணக்கம் நண்பர்களே............நம்ம ஊருல ஒரு வார்த்த சொல்லுவாங்க.........ஆமை புகுந்த இடம் விளங்காதுன்னு.........யாரு சொன்னாங்கன்னு சரித்திர பூ...\nகாதலியும், மனைவியும் சந்தித்தால் இறுதி பாகம்\nதளத்திற்கு வருகை தந்தவர்கள் மன்னிக்கவும் : திடீர்னு துட்டு குடுக்கற கம்பெனி சார்பா பக்கத்துக்கு நாட்டுக்கு சென்று வர வேண்டி இரு...\nபொழுது போக்கு நிகழ்ச்சிகள் - வியட்நாம்\nஎவன் உன்ன பெத்தான்...அவன் கைல கெடச்சா செத்தான்\nதமிழனை தாழ வைக்க துடிக்கும் தறுதலைகள்\nபெண் நடத்தும் உணவகம் - வியட்நாம்\nமச்சி ஒரு டீ சொல்லேன்\nரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 9)\nபயம் என்னை விட்டு....(பெண் பார்வையில் - இறுதி பகுத...\nஅன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - 250 வது பதிவு\nரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 8)\nபயம் என்னை விட்டு...(பெண் பார்வையில்\nபயம் எப்படி என்னை விட்டு போனது\nஅம்மா அதிரடி ஆரம்பம் - (வீட்ல விசேஷங்க\nதம்பி நீ இன்னும் வளரனும் தம்பி\nநச் என்று ஒரு இச் (ஜொள்ளு) - வியத்னாம் (18++)\nகாதல் திருமணம் - காலத்தின் கட்டாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2012/12/blog-post_13.html", "date_download": "2018-07-20T14:51:43Z", "digest": "sha1:BRO5FHIUJ4JDSDX2BDTKLCXEW35WXON5", "length": 11130, "nlines": 135, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: கூடங்குளம் அணு மின் நிலைய மின் உற்பத்தி ஜனவரிக்கு ஒத்திவைப்பு", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nகூடங்குளம் அணு மின் நிலைய மின் உற்பத்தி ஜனவரிக்கு ஒத்திவைப்பு\nகூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அணுமின் உற்பத்தி கழகம் தெரிவித்திருப்பதாக பி.டி.ஐ.,நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகூடங்குளம் அணு உலை தொடர்பான கேள்வி ஒன்றிற்கு நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பதிலளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி டிசம்பர் மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என எழுத்து பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், மின் உற்பத்தி ஜனவரி 15ம் தேதி தொடங்கும் என அணு மின் உற்பத்திக்கழகம் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கூடங்குளம் அணு உலையின் முதல் யூனிட்டில் ஆயிரம் மெகவாட் மின்சார உற்பத்திக்கான பணிகள் 99புள்ளி 65 சதவீதம் முடிந்து விட்டதாகவும், அணுமின் உற்பத்தி கழகம் தெரிவித்துள்ளது. 2 ஆவது யூனிட்டில் ஆகஸ்ட் மாதம் மின் உற்பத்தி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்உற்பத்தியை விரைவில் துவங்குவதற்கான பணிகளை நடத்தி வருவதாக அணு மின் உற்பத்தி கழகம் தெரிவித்துள்ளது.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இ���்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalyanakamala.wordpress.com/2008/12/", "date_download": "2018-07-20T14:06:34Z", "digest": "sha1:TPBSOA4SMHDBJUSBJQTKO7PUB5BNJL44", "length": 5163, "nlines": 71, "source_domain": "kalyanakamala.wordpress.com", "title": "2008 திசெம்பர் « Kalyanakamala’s Weblog", "raw_content": "\nமாலை நாலு மணி சுமாருக்கு எங்கள் பகுதியில் உள்ள ஒரு நல்ல தரமான பள்ளியின் பக்கமாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். பெண்களும், பையன்களும் கூட்டம் கூட்டமாக பேசியபடியும் ,விளையாட்டாக ஓடித் துரத்தியபடியும், ஒருவர் தோள் மேல் மற்றொருவர் கை போட்டுக்கொண்டு நடந்தபடி பேசிக்கொண்டும் மாணவர்களுக்கான தனியான வாழ்க்கைப் பருவத்தை மற்றவர்களை (தங்களுடைய‌தை)அசை போடச்செய்யும் வகையில் சென்று கொண்டிருந்தனர்.\nஒரு திருப்பத்தில் திரும்ப யத்தனித்த போது மிகக்கொடுமையான சாக்கடை வாடை அடித்தது. மாணவர்களும் மற்றவர்களும் அந்த சாக்கடை வாடையால் அருவருப்படைந்து மற்றவர்களையும் எச்சரித்து\nஎன்று குரல் எழுப்பி எச்சரித்தனர்.எல்லொரும் அந்த திருப்பத்தை தவிர்த்து அடுத்த திருப்பத்தை நோக்கி நடக்க யத்தனித போது ஒரு சிறுவன் அங்கு வேலை செய்யும் மாந‌கராட்சி துப்புரவுத் தொழிலாளர் அந்த சாகடையைச் சீர் செய்யும் பணியில் ஈடு பட்டிருப்பதைப் பார்த்து\n//பாவம்டா அந்த தொழிலாளி நாம் எல்லாம் அந்தப்பக்கம் போவதையே தவிர்க்கிறோம். வாடை தாங்கலை ஆனால் அந்ததொழிலாளி அதற்குள் இறங்கி எப்படி வேலை செய்யறார்//\nஅந்த சிறுவனுக்கு பத்து வயது இருக்கும். அப்படி முன் பின் தெரியாத மற்றவருக்காக இரக்கப்படும் மனது கொஞ்சம் வயதானால் எப்படி மறைகிறது. ஆணாதிக்கம் என்ற எப்படி நுழைகிறது. எப்படி \nஎப்படி என்று எழும் என் கேள்விக்கு எனக்கு பல ப‌தில்கள் கிடைத்தாலும் மனம் கொஞ்சம் தடுமாறியது என்னவோ உண்மைதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siddhahealer.blogspot.com/2011/06/know-your-body-28.html", "date_download": "2018-07-20T14:41:31Z", "digest": "sha1:ES2XGXWOBVL7FEXM7SZXE6VXNNDVDHKM", "length": 9701, "nlines": 111, "source_domain": "siddhahealer.blogspot.com", "title": "தமிழ் மரபுவழி மருத்துவம்: Know Your Body - 28", "raw_content": "\nநமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.\nவியாழன், 23 ஜூன், 2011\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் முற்பகல் 11:14:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: know your body நம் உடலை அறிவோம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்ச��், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்\nஒரு பழம் பெரும் புத்தகம்\nநலம் காக்க எளிய வழி for your health\nநோய் தீர்க்கும் மலர் சாரம்\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள்\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nknow your body நம் உடலை அறிவோம்\nஇறை வழி மருத்துவம் (5)\nஇறைவழி மருத்துவ முகாம் (7)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன் (17)\nஒரு பழம் பெரும் புத்தகம் (1)\nதோழி. வாசுகியின் பக்கம் (1)\nநலம் காக்க எளிய வழி for your health (18)\nநோய் தீர்க்கும் மலர் சாரம் (2)\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள் (3)\nபயன் தரும் கருத்துக்கள் (19)\nமரபுவழி நலவாழ்வு மையம் (6)\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nவீட்டு மருத்துவர்களான பெண்களுக்காக (10)\nவியாழன், 23 ஜூன், 2011\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் முற்பகல் 11:14:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: know your body நம் உடலை அறிவோம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2016/08/blog-post_27.html", "date_download": "2018-07-20T14:39:40Z", "digest": "sha1:P4DOJZNGWWV6VMBQ5APU3HAJCWG6DC3I", "length": 97634, "nlines": 1410, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: அரசனின் 'இண்ட முள்ளு'", "raw_content": "\nசனி, 27 ஆகஸ்ட், 2016\nசகோதரர் சே.அரசன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. காராமுள்ளு, சூறாமுள்ளு, கருவமுள்ளு, இலந்தமுள்ளு, காக்காமுள்ளு இப்படி நிறைய முள்ளைப் பார்த்து குத்துவாங்கி வளர்ந்திருக்கிறோம்... இது இண்டமுள்ளு... புது வார்த்தை... 'தான் படர்ந்திருக்கும் பரப்பினைக் கடக்கும் எவரையும் கொத்தாக பிடித்திழுக்கும் இயல்பினைக் கொண்டது.' அப்படின்னு தன்னோட அணிந்துரையில் கவிஞர் சி.கருணாகரசு சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது இது இலந்தை முள்ளோ அல்லது சூறா முள்ளோதான் என்று நினைத்திருந்தேன்... அவைதான் கடந்து செல்வோரை கொத்தாக பிடித்துக் கொள்ளும். ஆனால் ��ேற்று அரசன் முகநூலில் பகிர்ந்த படத்தைப் பார்த்தபோது அதுபோன்ற ஒரு முள்ளை பார்த்த ஞாபகம்... அதன் கிளைகளில் எல்லாம் சூறா முள்ளைப் போல் கொக்கி கொக்கியாக இருக்கும்... ஆனா எங்க பக்கம் அதற்கு என்ன பேருன்னுதான் ஞாபகத்தில் வரவில்லை... சரி இப்ப முள் ஆராய்ச்சி எதற்கு இண்டமுள்ளின் பின்னே பயணிப்போம்.\nகதைக்களமாய் தான் பிறந்த 'உகந்த நாயகன் குடிக்காடு' மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களையே பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையும் அங்கு வாழ்ந்த, வாழும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. அந்த மக்களின் சந்தோசம், துக்கம், வலி, வேதனை,ஏமாற்றம். சூழ்ச்சி, வஞ்சகம், காமம் என எல்லாம் சுமந்து நிற்கிறது.\nபெருஞ்சொம, தூவானம், சாந்தி, வெள்ளாம, கெடாவெட்டி, தாய்மடி, காயடிப்பு, நலுவன், எதிர்க்காற்று என மொத்தம் ஒன்பது கதைகள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு களத்தில்... கதைகள் நவரசம்... பெரும்பாலான கதைகள் சோகம் சுமந்து நிற்கின்றன. மண்ணின் மணத்தோடு மண்ணின் மாந்தர்களைக் கதையின் நாயக, நாயகிகளாக ஆக்கும் போது சுகத்தைவிட துக்கமே தூக்கலாக இருக்கும் என்பதே உண்மை.\nநான் எழுதும் கதைகள் கூட பெரும்பாலும் சோகம் சுமந்தே காணப்படும். 'நீங்க எப்பவுமே நெகட்டிவாத்தான் சிந்திக்கிறீங்க... பாஸிட்டிவ்வா சிந்திங்க...' அப்படின்னு ஒரு வலைத்தள நட்பு என்னுடன் நீண்ட விவாதமே... ஏன் சண்டையே போட்டார்... சண்டையின் இறுதியில் 'உன்னோட சிந்தனையில் துருப் பிடித்திருக்கிறது' என்றும் அன்பாய்ச் சொன்னார். எப்படித்தான் சிந்தித்தாலும் விவசாயத்தின் வேர் அறுந்து போன ஊரில் விழுதுகள் நகரங்களில் கிளைவிட்ட பின்னர் அந்த விழுதுகளைச் சுமந்த வேர்கள் மட்டும் அந்த வீணாகிப் போன பூமியை விட்டு வெளியே வரப்பிடிக்காமல்... அந்த மண்ணின் மீதான தீராக்காதலை சுமந்து தவிப்பதை கதையாக்கும் போது சுகங்களைவிட சோகமே தொக்கி நிற்கும்... அந்த வகைக் கதைகளை அரசன் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.\n'இந்த இண்டமுள் கொஞ்சமேனும் உங்களை தைத்தால் அதுவே நான் கொண்ட முயற்சிக்கு வெற்றி' என்று ஆசிரியர் தனது உரையில் சொல்லியிருக்கிறார். கொஞ்சமேனும் அல்ல ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதமாக தைக்கின்றன. இதுவே எழுத்தாளரின் எழுத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. நடைமுறை வாழ்க்கையை அவர்களின் பேச்சு வழக்க��ல் சொல்வதென்பது எளிதன்று... அப்படியிருக்க மிகச் சரளமாக பேச்சுவழக்கை கையாண்டிருக்கிறார். எவன் ஒருவன் தன் மண் மீதும் மனிதர்கள் மீதும் என்றென்றும் மாறாத காதல் கொண்டிருக்கிறானோ அவனால் மட்டுமே அந்த மண்ணின் மைந்தர்களை கதை மாந்தர்களாக மட்டுமின்றி அந்த மண்ணின் வாசத்தையும் வாசிப்பவர் மீது இறக்கி தான் பிறந்த மண்ணை எல்லார் மனதிலும் வாழ வைக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அரசனுக்கு கிடைத்திருப்பது தவம்... அவரின் எழுத்துக்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.\nஒன்பது கதைகளில் ஒன்றிரண்டு கதைகள் தவிர, எல்லாமே சாவைப் பேசுகிறது... பல கதைகள் காமத்தை மையப்படுத்துகிறது... பெரும்பாலும் உடல்சார்ந்த எல்லை மீறல்கள்... அவை சர்வசாதாரணமாக... அதுவும் இருவரும் விரும்பியே நடக்கின்றன... இதில் ஆண் பெண் வேற்றுமை எல்லாம் இல்லை... சாந்தி, மருதன், பார்வதி, நாராயணன், சங்கர், ராமன், லதா என எல்லாருமே இதில் திளைக்கிறார்கள். காமம் சார்ந்து எழுதுவது என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம்... அதை மிகச் சரியாக ஆசிரியர் கையாண்டிருந்தாலும் அந்த மண்ணில் அவர் சொல்வது போல 'புழங்குவது' என்பது சர்வ சாதாரணம் போல என்று தோன்ற வைத்து விடுகிறது. மனிதர்கள் மீது இரக்கம் வர வேண்டிய இடத்தில் இப்படி இருக்கிறார்களே என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது.\nதிரு.பெருமாள் முருகன் தன்னோட மாதொரு பாகனில் முழுக்க முழுக்க காமத்தையே மையப்படுத்தியிருப்பார்... பேசக் கூசும் வார்த்தைகளையெல்லாம் அள்ளி விதைத்திருப்பார்... அது உண்மை பேசும் கதை... அப்படித்தான் எழுத முடியும் இதிலென்ன தப்பு என்று அவருக்கு வக்காலத்து வாங்க சிலரும்... இதை அவர் வீட்டு பெண்கள் படித்திருப்பார்களா.. எனச் சிலரும் மோதிக்கொள்ள நேர்ந்ததை நாம் அறிவோம்... நல்ல எழுத்தாளர்.... மாதொருபாகன் பிரச்சினையால் எழுத்துக்கு தடா போட்டு விலகியிருந்து தற்போது மீண்டும் எழுந்து வந்திருக்கிறார். அவர் வளர்ந்த எழுத்தாளர்.. நம் அரசனோ வளரும் எழுத்தாளர்... காமம் கலந்து எல்லாராலும் எழுத முடியாது... எதார்த்தம் பேசும் கதைகளில் இதெல்லாம் சகஜம் என்றாலும் அது இல்லாத வாழ்க்கை எதார்த்தத்தை இன்னும் நிறையப் பேசலாமே என்பது என் எண்ணம். இது அரசனுக்குத் தவறாகத் தெரிந்தால் மன்னிக்கவும்.\nமேலும் நம் நட்பில் ஒரு சிலரு���்கு நான் சொல்வது தவறாகத் தெரியலாம்... எழுத்தாளன் காதலையும் காமத்தையும் எழுத வேண்டும்... இதில் என்ன தவறிருக்கிறது என்றும் வாதிடலாம். இந்தக் கதைகளின் போக்கில் இவை தவறில்லை என்பது உண்மைதான்... சரியான கதைக்களம்தான்... சமீபத்தில் ஒரு போட்டிக்காக சிறுகதை எழுதினேன்... அந்தக் கதையை அந்தத்தளத்தில் படித்த, என் எழுத்துக்களை நேசிக்கும் சகோதரி ஒருத்தர் 'நல்லாயில்லைப்பா' என்று ஆரம்பித்து 'நீங்க சொல்லியிருக்கும் உறவுமுறை... வேண்டாம்ப்பா... இப்படி எழுதாதீங்க' என்றார். எங்க பகுதியில் நான் பார்த்த ஒரு நிகழ்வுதான் என்று சொன்ன போதும் 'உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை... இப்படியெல்லாம் எழுதாதீங்க' என்றவர் 'அந்த உறவுமுறை எப்படிப்பட்டது தெரியுமா.. அது தப்புச் செய்யுமா..' என்றெல்லாம் பேசினார். இதை ஏன் சொல்றேன்னா... ஆஹா... அருமை... சூப்பர்.... அப்படியே கிராமத்து வாழ்க்கையை கண் முன்னே காட்டிட்டார் என்று சொல்லிக் கொண்டு போவதில் எனக்கு உடன்பாடில்லை.... சில உண்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைப்பதாலேயே இங்கு எழுதியிருக்கிறேன்... அரசன் என் சகோதரன் என்ற முறையில் இன்னும் சிறப்பான கதைகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலான கருத்துத்தான் இது. நல்ல எழுத்தாளனுக்கு எல்லாத் தரப்பிலும் வாசகர்கள் அமைய வேண்டும் என்பதே என் எண்ணம்.\nகிராமத்து வாழ்க்கையில் காமம் தவிர்த்து எத்தனையோ இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கைக் கதையை நட்பு, நேசம், பாசம், காதல், வன்மம் என எத்தனையோ விதத்தில் பேசலாம்... இதிலிருக்கும் கதைகளில் காமம் நிரம்பியிருப்பதால் கிராமம் என்றாலே இப்படித்தானோ என எண்ண வைத்துவிடும் என்பதே என் பயம். இருப்பினும் மிக அழகாக, மிகவும் யோசித்துச் செதுக்கப்பட்ட கதைகளுக்காக அரசனை கட்டிப்பிடித்து வாழ்த்தலாம்... அதில் தவறொன்றும் இல்லை. சொல்ல வந்த வாழ்க்கையை கண் முன்னே காட்டிச் செல்லும் எழுத்து எல்லாருக்கும் அமைவதில்லை... அது அரசனுக்கு கை வந்திருக்கிறது... அதற்காகவே அவரின் கரங்களை இறுகப்பற்றி வாழ்த்தலாம்.\nகிராமத்து பேச்சு வழக்கு என்பதை கதையில் மிகச் சரியாக கையாண்டிருக்கும் அரசன்... அந்த மனிதர்கள் பேசும் போது மட்டுமல்லாமல் தான் அவர்கள் குறித்துச் சொல்லும் போதும் அப்படியே எழுதியிருப்பது மற்றவர்களின் எழுத்துக்களில் இருந்���ு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. குறிப்பாக பெயர்களை கிராமத்து மனிதர்கள் அழைக்கும் போது பாஞ்சால, அஞ்சல என்று அழைத்தாளும் கதையில் அவர்கள் பேசுவதாகவோ, அவர்கள் குறித்து நாம் சொல்வதாகவோ எழுதும் போது பாஞ்சாலி, அஞ்சலை என்றுதான் பெரும்பாலும் எழுதுவது வழக்கம். ஆனால் இண்டமுள்ளில் முழுக்க முழுக்க வட்டார பேச்சு வழக்கு... இதுவும் வித்தியாசமாய்... அருமையாய்... வாசிக்கும் போது நாம் வாழ்ந்த வாழ்க்கையை கண் முன்னே நிறுத்திச் செல்கிறது... நல்லாத்தானிருக்கு அரசன்... வாழ்த்துக்கள்.\nபுத்தகத்தை வாங்கி வாசியுங்கள்... கண்டிப்பாக வட தமிழகத்தின் கிராமத்து வாழ்க்கைக்குள் நீந்திச் சுகம் பெறுவீர்கள்... வாழ்வியல் பேசும் அருமையான கதைகள்... மனம் கனக்கச் செய்யும் கதைகள்... இப்படியான வாழ்க்கையைத்தானே தினம் தினம் கிராமங்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றன என்பதை உணர வைக்கும் கதைகள்...\nவாழ்த்துக்கள் அரசன்... மிகச் சிறந்த எழுத்தாளருக்கான சிம்மாசனம் உங்களுக்காக காத்திருக்கிறது. அடுத்த தொகுப்பை விரைவில் கொண்டு வாங்க. உங்கள் தந்தை சேகர் அவர்களும் தாய் வளர்மதி அவர்களும் உங்கள் துணைவியார் சகோதரி கலையரசி அவர்களும் உங்கள் வளர்ச்சி கண்டு சந்தோஷம் அடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வாழ்த்துக்கள்.\nபுத்தக வடிவமைப்பு : பால கணேஷ் அண்ணா... அருமையாகச் செய்திருக்கிறார். அரசன் வளர்மதி பதிப்பகத்தின் மூலமாக சொந்தமாக வெளியிட்டிருக்கிறார். 160 பக்கங்கள்... விலையோ 100 ரூபாய்தான்.\nஒரே ஒரு குறைதான்... பொருளடக்கம் என்ற பக்கத்தை மறந்துவிட்டார்கள்.\n(இதுதான் இண்டமுள்ளு... அரசனின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்... உங்கள் பார்வைக்காக)\nகதைகளைக் குறித்து ஒன்றுமே சொல்லலையின்னு நினைக்காதீங்க... எல்லாக் கதைதளும் அருமையான கதைகள்... வாசிக்கும் போது அதை நீங்களே உணர்வீர்கள். நேரம் கிடைத்தால் மற்றொரு பகிர்வில் கதைகள் குறித்துப் பேசுவோம்... இல்லை கதைகளைப் பற்றி கொஞ்சமேனும் அறிந்துதான் படிப்போம் என்றால் கொஞ்சமல்ல... பல எழுத்தாளர்களின் பார்வையில் இண்டமுள்ளுவைப் பற்றிநிறைவாய்த் தெரிந்து கொள்ள 'இண்டமுள்ளு' முகநூல் பக்கத்திற்குச் செல்லுங்கள்.\nஅரசனோட வலைப்பூ : கரைசேரா அலை\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 11:39\nஸ்ரீராம். 27/8/16, பிற்பகல் 12:02\nபரிவை சே.குமார் 6/9/16, பிற்பகல் 10:14\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅரசன் சே 27/8/16, பிற்பகல் 1:13\nமிகவும் மகிழ்வாய் இருக்கிறது. சொல்ல வார்த்தைகள் இல்லை ...\nமிகவும் நிதானமாய் வாசித்து விட்டு மனதில் தோன்றிய கருத்துக்களை சமரசம் செய்துகொள்ளாமல் கூறியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநீங்கள் கூறிய கருத்துக்களை மனதில் கொண்டு வருகின்ற படைப்புகளில் கவனமாக இருக்க முயல்கிறேன்.\nகிராமத்தின் வாழ்க்கைப்பாடுகளை கதையாக கட்டமைக்க முயலுகையில் நேர்ந்த ஒன்று தான் காமமும், சாவும். சம்சாரிகளின் வாழ்வினை கூறுகையில் இதையெல்லாம் சொல்லாமல் விடமுடியாது, அது ஒரு எல்லைக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது படைப்பாளியின் கடமை.\nஅன்பின் கருத்துக்களுக்கு மீண்டுமொரு நெகிழ்வான அன்பும் நன்றியும் அண்ணே\nபரிவை சே.குமார் 6/9/16, பிற்பகல் 10:16\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅரசன் எங்கள் நண்பரும் கூட. இண்டமுள்ளு வாங்க வேண்டும் வாசிக்க வேண்டும் என்று மனதில் உள்ளது....நல்ல விமர்சனம்...வாங்கிக் கிடப்பவையே இன்னும் வாசிக்கப்படாமல் உள்ளன...\nநல்ல ஆழ்ந்த விமர்சனம்...மிக்க நன்றி குமார்\nபரிவை சே.குமார் 6/9/16, பிற்பகல் 10:19\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 6/9/16, பிற்பகல் 10:20\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇண்டமுள்ளு என்றால் மலையாள சொல் என்றல்லவா நினைத்து இருந்தேன் \nபடித்தவர்களை நிச்சயம் இண்டமுள்ளு குத்தாமல் விடாது போலிருக்கே :)\nபரிவை சே.குமார் 6/9/16, பிற்பகல் 10:20\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 28/8/16, முற்பகல் 7:04\nஇந்த இண்டை முள் தஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அதிகம்.. இப்போது எப்படியோ தெரியவில்லை...\nஎந்தப் பக்கத்திலிருந்தும் பிடித்து எடுக்க முடியாது.. எதற்கும் பிடிபடாது\nமிக மிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியது..\nபரிவை சே.குமார் 6/9/16, பிற்பகல் 10:22\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇண்டமுள்ளு என்றால் மலையாள சொல் என்றல்லவா நினைத்து இருந்தேன் \nநானும் ஜி நினைத்தது போல் தான் நினைத்திருந்தேன்.\nபரிவை சே.குமார் 6/9/16, பிற்பகல் 10:29\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 28/8/16, பிற்பகல் 3:05\nபரிவை சே.குமார் 6/9/16, பிற்பகல் 10:30\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 28/8/16, பிற்பகல் 7:33\nநல்லதொரு விமர்சனம். படிக்க நினைத்திருக்கும் புத்தகம்.\nபரிவை சே.குமார் 6/9/16, பிற்பகல் 10:34\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசினிமா : வேலையின்னு வந்துட்டா...\nமனசின் பக்கம் : கொஞ்சமே கொஞ்சமாய்...\nகவிதை : எப்ப மச்சான் வருவீக..\nசினிமா : டார்விண்டே பரிணாமம் (மலையாளம்)\nமனசின் பக்கம் : மனதோடு பேசும் மாயநதி..\nசினிமா : அம்மா கணக்கு\nஅட ஆயிரம் பேசலாம் வாங்க\nமனசின் பக்கம் : ஆனந்த யாழை யார் மீட்டுவது..\nமனசு பேசுகிறது : எங்கே போகிறோம்..\nநெருஞ்சியும் குறிஞ்சியும் - ஞாபகப் பார்வை\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-17)\nகவிதை : வாலிப நேசம்...\n'அப்பா' - அம்மாக்களுக்கான சினிமா\nமனசு பேசுகிறது : சின்னக்கண்ணன் அழைக்கிறான்\nசினிமா : 'மக்கா கலக்கலப்பா' தர்மதுரை\nஎழுத்தை ஆயுதமாக்கு... நண்பனின் கடிதம்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய ��தை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 20-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nainika-speech-in-theri-audio-launch/", "date_download": "2018-07-20T14:35:58Z", "digest": "sha1:W7LUY3SZ5EYBCRDMELFXPQ36AJ7PXXCC", "length": 11016, "nlines": 120, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி ஸ்டைலில் எழுந்து கை அசைத்த விஜய் - விழா மேடையில் நடந்த சுவாரசியம் - Cinemapettai", "raw_content": "\nரஜினி ஸ்டைலில் எழுந்து கை அசைத்த விஜய் – விழா மேடையில் நடந்த சுவாரசியம்\nதெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் பிரபல திரையரங்கில் நடந்து முடிந்தது. இதில் படக்குழுவினர்கள் திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்துக்கொண்டவர்.இந்த விழாவின் ஹைலேட் மீனாவின் மகள் நைனிகா தான், இவர் தான் முதலில் மேடையேறினார்.\nதொகுப்பாளர் ரம்யா, மீனாவிடம் விஜய்யுடன் ஆடிய நடனத்தை பற்றி கேட���டார்.விஜய்யுடன் நான் 5 படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன், அப்போது என் கைநிறைய படங்கள் அதனால் தான் நடிக்க முடியவில்லை, அவரின் காமெடி சென்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார்.\nஇதை தொடர்ந்து இவரின் மகள் நைனிகாவிற்கு அன்புள்ள ரஜினிகாந்த் காட்சியை மீனா சொல்லிக்கொடுக்க, நைனிகா ‘விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க’ என கேட்டார்.அதற்கு உடனே விஜய், ரஜினி ஸ்டைலில் எழுந்து கை அசைக்க, ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது, மேலும், விழாவில் நைனிகாவிற்கு தான் அப்லாஸ் அள்ளியது.\nசிவப்பு நிற கவர்ச்சி ஆடையில் மொபைல் ஷாப்பை திறந்து வைத்த காஜல்.\nகவர்ச்சி இருக்கலாம் அதுக்கு இப்படியா. பார்ப்பவர்களை திணறவைக்கும் எமிஜாக்சனின் வீடியோ.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதிதான் நடிக்க வேண்டியது\n10 லட்சம் லைக்குகளை கடந்த சுந்தர் சி பட நடிகையின் பிகினி புகைப்படம்.\nஇன்று லீக்ஸ்லாம் இல்லை வீடியோ மட்டும் தான் என வீடியோவை வெளியிட ஸ்ரீரெட்டி.\nநடுரோட்டில் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர் வைரலாகும் காணொளி.\nகவர்ச்சி இருக்கலாம் அதுக்கு இப்படியா. பார்ப்பவர்களை திணறவைக்கும் எமிஜாக்சனின் வீடியோ.\nஇன்று லீக்ஸ்லாம் இல்லை வீடியோ மட்டும் தான் என வீடியோவை வெளியிட ஸ்ரீரெட்டி.\nவாழு அல்லது வாழவிடு தல அஜித் ரசிகர்களின் செயலை பார்த்தீர்களா.\nகவுதம் மேனனை கழட்டிவிட்ட நரகாசுரன்\nஊதா கலரில் புதிய 100 ரூபாய்: இனி பழைய நோட்டுகள் வேளைக்கு ஆகுமா\nடயாப்பர் அணிந்து போஸ் கொடுக்கும் பரத் அண்ட் பாய்ஸ் \nசொற்பிழையுடன் தமிழில் ட்வீட் பதிவிட்ட அஜித் பட வில்லன் \nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்.\n“நான் அஜித் சார் படத்தில் நடிக்கவில்லை” – தமிழில் ட்வீட் பதிவிட்ட வேதாளம் பட...\n10 லட்சம் லைக்குகளை கடந்த சுந்தர் சி பட நடிகையின் பிகினி புகைப்படம்.\nவெளியானது மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் இணைந்து நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ பட பர்ஸ்ட்...\nவெளியானது பிரபுதேவா போலீஸ் அவதாரம் எடுத்துள்ள “பொன் மாணிக்கவேல்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஇணையதளத்தில் வைரலாகும் ஆண்ட்ரியாவின் கேஷ்வல் கவர்ச்சி புகைப்படங்கள்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதிதான் நடிக்க வேண்டியது\nவிஜய் பெயரில் சீரியல் பிரபல தனியார் தொலைக்காட்சி.\nவிஜய்க்கு ஆதரவா களமிறங்கிய விஜய் சேதுபதி\nட்ரெஸ் என்ற பேரில் கன்றாவியான உடை அணிந்து போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.\nசெம்ம ஸ்டைலிஷாக மாஸாக இருக்கும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் விஜய் புகைப்படம்.\n இதுதான் ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் படம்\nநடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகளா.\n இணையதளத்தில் வைரலாகும் கொடூரமான புகைப்படம்.\nதன் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துக்கொண்டே ராம்ப் வாக் செய்த ‘மாறா மார்ட்டின்’...\nதாயின் மார்பு கூட காமப்பொருள்தான் , காட்டினா எங்க கலாச்சாரம் காத்துல பறந்துரும் –...\nசிறுமிக்கு நடந்த வன்கொடுமை – தன் கருத்தை பதிவிட்ட விவேக் .\nவெளியானது திமுருக்கே பிடிச்ச “திமுருபுடிச்சவன்” விஜய் ஆண்டனியின் மோஷன் போஸ்டர் \nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் \nசூப்பர்ஸ்டார் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள் \nஇணையத்தில் ட்ரெண்டிங் ஆகுது பிரபுதேவா போலீசாக நடிக்கும் பட தலைப்பு மற்றும் டைட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3988", "date_download": "2018-07-20T14:41:32Z", "digest": "sha1:U5BQ76KTUACXI6J3D3GGBSO3Q6H5JVAJ", "length": 11686, "nlines": 187, "source_domain": "frtj.net", "title": "பிரான்சில் நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகை | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nபிரான்சில் நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு \nபிரான்சில் நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் “நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகை” TNTJ மாநில தலைமையின் வழிகாட்டுதலின் படி நேற்று 02-09-2017 சனிக்கிழமை காலை 08-30 மணிக்கு VILLIERS-LE-BEL லில் உள்ள CONFORT HÔTEL லில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் சிறப்பாக நடைப்பெற்றது.\nஹஜ் பெருநாள் தொழுகையை நடத்தியவர்கள் சகோதரர் HALIQ NOOR FRTJ உறுப்பினர்.\nஹஜ் பெருநாள் குத்பா உரை���ாற்றியவர் சகோதரர் சம்சுதீன் FRTJ தலைவர்.\nஹஜ் பெருநாள் தொழுகையில் 60 க்கும் மேற்பட்ட கொள்கை சகோதரர்களும் , 60 க்கும் கொள்கை சகோதரிகளும் கலந்துகொண்டார்கள்.\nஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடத்தி கொடுத்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமனிதன் குறையுள்ளவன் இறைவன் நிறைவானவன்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇஸ்லாமிய கொள்கை விளக்கம் – ஈமான் – இஸ்லாம் வேறுபாடு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம். – பாகம்-1 – மேலக்காவேரி\nமனிதன் குறையுள்ளவன் இறைவன் நிறைவானவன்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodtalkies.com/ta/cine_news/cine-gossips?page=4", "date_download": "2018-07-20T14:20:32Z", "digest": "sha1:WJ3QG73T3N4J42TKDPCZOHZBJPHZVDRF", "length": 13311, "nlines": 123, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Cine gossips - Kollywood Talkies", "raw_content": "\nவிவேகம் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற 'கோல்ட் மைன் டெலி பிலிம்ஸ்'\nசிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் இந்த படப��பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். வெகுவிரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த படத்த ...\nதமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவரான​ ஹன்சிகாவிற்கு, ஜெயம்ரவியுடன் நடித்த போகன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லை.அதனால் தற்போது மும்பையில் போய் செட்டிலாகி விட்டார்.இந்நிலையில் பிரபுதேவா தேவி படத்தை அடுத்து \"யங் மங் சங்\" படத்தில் நாயகனாக நடித்து வருகிறார், அதையடுத்து கொலையுதிர்காலம் படத்தின் இந்தி பதிப்பில் வில்லனாக நடிக்கிறார்.\nஅதோடு, விஷால்-கார்த்தி நடிக் ...\nலாரன்ஸ் செய்யாததை சமுத்திரக்கனி செய்வாரா\nசமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா', மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளியானது.ஆனால் இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் பேசி முடிவு செய்து வெவ்வேறு தேதிகளில் ரிலீஸ் செய்தனர்.\nஇந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான​ சமுத்திரக்கனி நடித்த 'கொளஞ்சி' மற்றும் சமுத்திரக்கனி இயக்கி நடித ...\nவிஐபி2 முடிந்தது, தனுஷின் அடுத்த படம் மாரி 2\nவிஐபி2 ஷூட்டிங்கை முடித்துவிட்ட தனுஷ் சென்ற வாரம் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாவது பாகம் உருவாவது போலவே, தனுஷின் மற்றொரு சூப்பர்ஹிட் படமான மாரி இரண்டாம் பாகத்தில் தனுஷ் அடுத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த வருடம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் எனவும், முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர் ...\nபிரமாண்ட பட இயக்குநர் ராஜமவுலி , பாகுபலி படத்தை இந்திய அளவில் உருவாக்கியது போலவே தற்போது பாகுபலி-2 படத்தையும் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 28-ந்தேதி வெளியாகும் இந்த படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அதிக நேரம் பேசாத ராஜமவுலி படக்குழுவினருக்கு தனது நன்றியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅந்த​ டுவிட்டர் வெளியீட்டில் தமன்னாவின் பெயரை மட்டும ...\nதமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களில் தற்போது கலக்கி வருவது அனிருத். தற்போது அஜித், சூ��்யா என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகின்றார். இந்நிலையில் அனிருத்திற்கு அவருடைய வீட்டில் பெண் பார்த்துவிட்டதாக கூறப்படுகின்றது, அந்த பெண் தீவிர அனிருத் ரசிகராம். மேலும், மிகப்பெரும் பணக்கார குடும்பத்தை சார்ந்த பெண் என கூறப்படுகின்றது., இந்தாண்டே திருமணம் நடக்கவுள்ளதாகவும் தெரிகின்றது. நமக்கு கிடைத்த தகவலின ...\nவிஜய்யின் அரசியல் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகரன்\nஎம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்ததால், வளர்ந்து வரும் இளைய தலைமுறை நடிகர்கள் பலருக்கு எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வருகிறது.இந்தநிலையில், இளையதலைமுறை நடிகரான விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் கடந்த சில ஆண்டுகளாகவே தென்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் அவர் பொதுமக்களுக்கு உதவிகள் செய்து ...\nதனுஷின் உரிமை வழக்கில் மருத்துவரின் அதிர்ச்சி தகவல்\nநடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சையின் மூலம் அழித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.\nஇதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் ...\nவிஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது\nஇளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.தற்போது 8௦களில் நடக்கும் கதையம்சத்துடன் காட்சிகளை படமாக்கி வருகிறார் அட்லீ. தற்போது விஜய் எஸ்.ஜே சூர்யா நித்யாமேனன் அனைவரும் இருக்கும் ஒரு புதிய புகைப்படம் லீக்காகியுள்ளது, இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.மேலும் இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கையில் விஜய் மாறுபட்ட கோணத்தில் க ...\nடோலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்க்கு சம்பளம் 1 கோடியா\nதமிழ்த் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைதான் நம்பர் 1 என்று சொல்வார்கள்.அந்த​ வகையில் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாராதான் என்று அவர் சுமார் 3 கோடி ரூபாய் வரை நயன்தாரா சம்ப���ம் வாங்குகிறார் என்று ஒரு தகவல் உள்ளது. அவருக்கு அடுத்து சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் 2 கோடி வரையும், ஸ்ருதிஹாசன் 1 கோடி வரையும் வாங்குகிறார்கள்.\nதற்போது கீர்த்தி சுரேஷ்க்கு தெலுங்கில் ந ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-20T14:47:19Z", "digest": "sha1:FPRNODFIR4NRAUK3Q5OI2BZEKTINDLMA", "length": 20731, "nlines": 201, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: November 2011", "raw_content": "\nஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்\nஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிவிப்பு\nமலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை-999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்;துள்ளார்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரியது என்று போடப்பட்டுள்;ள ஒப்பந்தத்தைக் குறிக்கும் வகையில் அணை 999(டேம்-999) என்ற தலைப்பில் அப்படம் எடுக்கப்பட்டுளளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்களெல்லாம் இலட்சக்கணக்கில் மிதந்து அழிந்து, உடைமைகளும் விலங்குகளும் மனிதக் கூட்டமும ஊர்களும் அழிவதைப் போல சித்தரித்து படமெடுத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.\nமுல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்கள் அடித்துச் செல்வதை போல சில ஆண்டுகளுக்கு முன் கேரள சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் ஒரு பரப்புரை படம் எடுத்து கேரள மக்களிடையே பீதியைப் பரப்பி முல்லைப் பெரியாறு அணைக்கும் தமிழ் இனத்திற்கும் எதிரான இனப்பகையை தூண்டி விட்டார். உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், வல்லுநர் குழு பார்வையிட்டு அளித்த அறிக்கையின்படி அணை வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளது. முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்றும் சிற்றணையில் சிறு செப்பனிடும் பணிகள் செய்த பின் முழு அளவான 152 அடி தேக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறியுள்ளது.\nஆனால், இத்தீர்ப்புக்கு எதிராக இப்பொழுதுள்ள அணையை உடைக்க வேண்டும் என்பது தான் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி உள்ளிட்ட மலையாள இனவெறிக் கட்சிகளின் திட்டம். அந்த நோக்கத்தை சாதிக்கும் வகையில் இப்பொழுது இந்த அணை-999 என்ற படம் எடுக்கப்பட்டுள்;ளது.\nமுல்;லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்ற விpசாரணையில் உள்ளது. உச்சநீதிமன்ற விசாரணையில் உள்;ள ஒரு சிக்கல் பற்றி ஒருபக்கச் சார்பாக திரைப்படம் எடுத்து வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இதற்கு தணிக்கைச் சான்று கொடுத்தது மிகப்பெரிய தவறும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இரண்டாவதாக இனங்;களுக்கிடையே பகைமையை மூட்டி விடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கியது சட்டவிரோதமாகும்.\nஇந்தப் படம் உலகத்தில் எங்கும் திரையிடப்படக் கூடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் இனக்கலவரம் மூளும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடாமல் தடை செய்ய வேண்டும். அதற்கு இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.\nவருகிற 25 நவம்பர் 2011 அன்று அணை-999 படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் அந்த திரையரங்குகளின் முன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தி படம் திரையிடா;ப்படாமல் மறியல் நடத்தும். தமிழ் இன உணர்வாளர்கள்; இப்போராட்டத்திற்கு திரளாக வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்;கிறேன்.\nதலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nகாமன்வெல்த் மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் பங்கேற்பு\nஅக்டோபர் 28 - 30, ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் 54 நாடுகள் கலந்துகொண்டன. இம்மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் (Transnational Government of Tamil Eelam- TGTE) பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. டீ.ஜி.டீ.ஈ யின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் இதில் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை காமன்வெல்த் கூட்டமைப்பின் சார்பாக விசாரிக்க வேண்டுமென்றும், போர்க்குற்ற விசாரணைக்காக காமன்வெல்த் அமைப்பின் சார்பாக மனித உரிமை ஆணையத்தை நிறுவ வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள், விசாரணைக்காக காமன்வெல்த் மனித உரிமை ஆணையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது தமிழீழ பொதுமக்கள் கொல்லப்படுவது தெரிந்தே இந்தியா அந்நாட்டு அரசுக்கு ஆயுதம் வழங்கியதாலும், அந்நாட்டு ராணுவத்திற்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டதாலும், இந்தியாவும் போற்குற்றவாளியின் வரிசையில் நிற்க நேரிடும் என்பதாலேயே, காமன்வெல்த் சார்பாக மனித உரிமை ஆணையம் அமைய இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன்மூலம் இலங்கை போர்குற்றம் புரிய இந்தியா உடந்தையாக இருந்தது என்பதே உறுதிபடுத்தப்படுகிறது.\nசமீபத்தில், தி ஆஸ்திரேலியன் கிரீன் கட்சி, ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. ஆஸ்திரேலியாவின் பெர்த், சிட்னி, மெல்பர்ன், டார்வின் போன்ற நகரங்களில் தமிழர்களோடு ஆஸ்திரேலியர்களும் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். டீ. ஜி. டீ. ஈ க்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கொடுக்க பட்ட வாய்ப்பு என்பது, எதிர்காலத்தில் அமைய இருக்கிற தமிழீழ அரசுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.\nஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா\nஇலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால...\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - உண்மை அறியும் குழு அறிக்கை\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி உண்மை அறியும் குழு அறிக்கை ...\n\"ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே) உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌ உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌\nபேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய \"யானையை மறைக்கும் இலங்கை\" நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன...\nபா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.\nஇளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத...\nகாமன்வெல்த் மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு பிர...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/people-affected-in-pakisthan-due-to-flood-117090100056_1.html", "date_download": "2018-07-20T14:05:22Z", "digest": "sha1:SKTKMFIEENCOO3LO3XQGT3OCGRRVLZFQ", "length": 10451, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாகிஸ்தானில் கன மழை: வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி!! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாகிஸ்தானில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.\nகடந்த புதன் கிழமை முதல் பெய்து வரும் கன மழையால் பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சி வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ள விபத்துகளால் 7 குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.\nகிட்டதட்ட 400-க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் முழ்கியதால் மக்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். பலர் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது.\nபாகிஸ்தான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீரை வெளியேற்றும் பணியில் சிலரும், படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை சிலரும் மீட்டு வருகின்றனர்.\nதமிழகம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை; இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nமகேஷ்பூபதியின் டவல் எதற்கு உதவுகிறது தெரியுமா ஒரு நடிகையின் கிண்டல் பதிவு\nகனமழை எதிரொலி: கண்ட்ரோல் ரூமுக்கு சென்ற முதல்வர்: இவரல்லவா நிஜமான முதல்வர்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅமெரிக்கவுடனான உறவை முறிக்க பாகிஸ்தான் முடிவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=97686", "date_download": "2018-07-20T14:48:23Z", "digest": "sha1:HQIILOLHZA2A6DV7QXDUY2MEYVCWNEIS", "length": 6436, "nlines": 46, "source_domain": "thalamnews.com", "title": "நான் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை.! - Thalam News | Thalam News", "raw_content": "\nஅதிகாரப்பகிர்வை ஒத்த அரசியலமைப்பிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயார் ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”.\nமரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளவர்களுக்கும் தண்டனையை நிறைவேற்றவும் அமைச்சரவையில் தீர்மானம் ...... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் ...... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவ���விலகல் .\nHome சினிமா நான் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை.\nநான் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை.\nநடிகர் கார்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘தீரன் ‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரட்சியமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கில்லி’ என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான இவர், பின்னர் தமிழ் தெலுகு ,மலையாளம், இந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nசென்ற ஆண்டு வெளியான ‘தீரன்’ படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட மௌஸ் வந்துவிட்டது. இவர் ஏற்கனவேய சூர்யாவுடன் என்ஜி கே என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுபோக ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஒரு படத்திலும், கார்த்திக் நடித்து வரும் பெயரிடபடாதா படத்திலும் நடித்து வருகிறார்.\nஅம்மணி தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் தான் படு பேமஸ், பொதுவாக தெலுகு சினிமாவில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழ் சற்று அடக்க ஒடுக்கமான கதாபாத்திரத்தில் தான் நடித்த வருகிறார். இருப்பினும் படத்திற்கு தேவை பட்டால் நான் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை எண்டு தெரிவித்துள்ளார்.\nதென்னிந்திய சினிமாவை தாண்டி இந்தியில் ‘யாரியான்’, ஐயாரி என்று இரண்டு இந்தி படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் பொது நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ரகுல் ப்ரீத் சிங் , ஒரு கவர்ச்சியான குட்டை பராக் ஒன்றில் சென்றுள்ளார். அப்போது எடுக்கபட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nமகிந்த அணியுடன் ,தமிழ் ,முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு.\nசிங்கப்பூரில் மகேந்திரனை தேடிய மஹிந்த.\nமஹிந்த தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1694136", "date_download": "2018-07-20T14:25:54Z", "digest": "sha1:3GJ4H5ELMRBGFBRLAJYA3OGSO6BPKGWR", "length": 27100, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "சோர்ந்து போகாத எறும்புகளாவோம்!| Dinamalar", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 61\nகட்டுமான நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ரூ.163 கோடி 42\nபூ ஒன்று புயலானது: கணவ���ுக்கு விழுந்தது ... 46\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ... 201\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 123\nஒரு எறும்பு தன் உடலின் எடையைப் போல், 50 மடங்கு எடையைத்தூக்கி நடந்து செல்லும் திறன்வாய்ந்தது. ஒருகிலோ தேனை சேகரிக்க தேனீயானது, நம் பூமிப் பந்தினை மூன்று முறைசுற்றி வருவதற்கான தூரமாக 90ஆயிரம் மைல்கள் பயணப் படுகின்றன. அதற்காகஅவை 40 லட்சம் பூக்களை தேடிச்சென்று தேனெடுக்க வேண்டும். உடல்களைத்துப்போன தேனீக்களோ, மனம்சோர்ந்து போன எறும்புகளோ, வேதனையில் விரக்தி கொண்ட மீன்களோ,வாழ்க்கையில் வெறுப்படைந்தமான்களோ… நாம் பார்த்ததுண்டோ\nஇதைத்தானே 'கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இடையில் இளைப்பாற மரங்கள் இல்லை. ஆனாலும் அவை கலங்காமலே கண்டம் தாண்டுதே' என்கின்ற பாடல் வரிகள் நமக்குஉணர்த்துகின்றன. ஒட்டகச்சிவிங்கிகள் உயரமான மரங்களில் உள்ள இலைகளைச் சாப்பிடமுயற்சித்துக் கொண்டே இருந்ததால் தான்,கால ஓட்டத்தில் பரிணாம வளர்ச்சியாய், அவற்றின் கழுத்து நீண்டு நிலைத்திருக்கச் செய்தது. தொடர் உழைப்பும் முயற்சியும் நமக்கு உணர்த்தும் அறிவியல்உண்மை இது.\nஉணவே மருந்து என்பது மட்டுமல்ல; உழைப்பே மருந்து என்பதுவும் நம்முன்னோர்கள் நமக்கு வழங்கிச் சென்றுள்ள வாழ்வியலுக்கான சூத்திரம். காடுகளிலும் மேடுகளிலும் உணவிற்காகவும் தன்னை காத்துக் கொள்ளவும் தேடலும் ஓடலுமாக இருந்த ஆதிமனிதனுக்கு, உழைப்பு என்பது அன்றாட வாழ்வியலுக்கு அத்தியாவசியமாய் இருந்தது. அதற்கு அடுத்த காலகட்டத்தில் ஆள்வதற்கும் ஓரிடத்தில் நிலையாய் வாழ்வதற்கும், போர்களே வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இருந்த போது உடல்வலிமை என்கின்ற தேவை அடிப்படையில் உழைப்பு கிடைத்து வந்தது. அப்போதெல்லாம்ஆரோக்கிய தேகம் என்பது தனித்தேடலாய் இல்லாமல் உடலோடு இயல்பாய் அமைந்து போனது. இப்படி வேட்டை காலம்,வேளாண் காலம், வேந்தர் காலம்,விஞ்ஞான காலம் என காலங்கள்ஓட ஓட உடல் உழைப்புஎன்பது கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. சக்கரங்களின் கண்டுபிடிப்பே மனிதன் அறிவியலை நோக்கிவைத்த முதல் அடி. காலச்சக்கரம் சுழன்றபோது கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி மூளை உழைப்பை பெருகச்செய்து உடல் உழைப்பை அருகச்செய்து விட்டது.\nபக்க���்து தெருவிற்கு செல்லக்கூட வாகனங்களை நாடுவதும், சிறிய படிக்கட்டுகளில் ஏறக்கூட லிப்ட்களை தேடுவதுமாக வாழ்வின் பெரும் பகுதியை இயந்திரங்கள்ஆக்கிரமித்து விட்டது. இன்றும் உழைப்பு உருக்குலையாமல்அப்படியே ஒட்டி இருப்பது, அற்ப உயிர்களாய் நாம் நினைக்கும் அற்புத உயிர்களிடம் தான். புதைக்கின்ற விதையும் முயற்சி கொண்டால் தான் பூமியும், தாழ்திறக்கும் என்கின்ற வைர வரிகள் இதைத்தானே சொல்கின்றன.'கடமையைச்செய்; பலனை எதிர்பார்க்காதே' என இரண்டே வரிகளில் வாழ்வியலுக்கான அற்புதத்தை சொல்லி முடித்துள்ளது பகவத் கீதை. வான்புகழ் வள்ளுவரும் இதை தான் 'ஊழையும்உப்பக்கம் காண்பர்' என… மனம் தளராது உழைப்பவர்கள்விதியையும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்என கூறுகிறார்.\n'காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை.காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை.\nமுட்டையை உடைத்து வெளிவரும் கோழிக்குஞ்சு படர கொம்பு தேடி போராடும் கொடிகல்லறையை கர்ப்பப்பையாக்கி புதைத்த பின்னும் வெளிவரும் விதைகள்…' இவையெல்லாம் வெற்றிக்கான முகவரி உழைப்பு என்கிறநம்பிக்கைகளை நமக்குள் நடவு செய்யத்தானே செய்கின்றன.\nஅற்ப உயிர்களின் அரிய பாடம்\nஇந்த அவசரயுகத்தில் அசுர வேகத்தில் பயணப்படும்நாம் சிறிய உயிர்களிடம் உள்ள இந்த அரிய பண்புகளைக்கூட அறியவோ,புரியவோ நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றோம். உலகச்சாதனை புரிந்த யாரும் ஒரேநாளில் அத்தனை உயரத்தை தாண்டியோ,அத்தனை பளுவினைத் தூக்கியோ அந்த வெற்றியை அடைந்ததில்லை. சிறுபுள்ளியில் தொடங்கிய பயிற்சியும் தொடர் முயற்சியுமே அவரை உயர்த்தி இருக்கும். இயற்கையோடு இயைந்து இருந்த மனிதன் இயந்திரங்களோடு இணைந்து விட்டான். அதோடு தன்னால் முடியும் என்கின்ற நம்பிக்கைகளையும் தொலைத்து விட்டான். இன்றைய இயந்திரமயமாதல், கணினிமயமாதல் போன்றவை தூரத்தை குறைத்து நம் நேரத்தை சேமித்துக் கொடுத்ததோடுஆரோக்கியத்தை சிதைத்து நம் ஆயுளையும் குறைத்துவிட்டது. அன்றுஉழைப்பால் தேகம் மெருகேறியிருந்தது. இன்று இயங்குவதற்கே தயங்கும் மனநிலை ஏற்பட்ட பின்தேகம் துரு ஏறிப் போய்விட்டது.\nஓடிக் கொண்டிருந்தால் தான் அது நதிதேங்கிக்கிடந்தால் சகதிதானேஉடற்பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு என நம் ஆற்றல் மிகுந்த தேகத்தை நோய்க��ின் கூடாரமாக்கி விட்டோம். கடினஉழைப்பு ஆக்கிரமித்து இருந்த நம் வாழ்வின் பெரும்பகுதியை இன்று மூளைக்கான வேலை ஆக்கிரமித்து உடல் உழைப்பு சிறுபகுதியாய் எஞ்சி நிற்கிறது. உடல்ஆரோக்கியத்தோடு இருந்தால் தான் மூளையின் செயல்பாடுகள் முடுக்கி விடப்படும். இல்லையேல் அறிவின் வளர்ச்சி முடங்கி போய் விடும். உடல்உழைப்பினை ஒதுக்கிவிட்டு அறிவின் வளர்ச்சி என்பது கண்ணிரண்டை விற்று சித்திரம் வாங்கியதுபோலத்தான். அதைத்தான் புத்தரும் நம் உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருப்பது நம் பணி; அது இல்லையேல் நம்உள்ளத்தை உறுதியாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க முடியாது என கூறியுள்ளார். இன்றைய துய்ப்புக் கலாசாரத்தில் உழைப்பினை தொலைத்து விடாமல் விழித்துக்கொள்வோம். வெற்றிகள் உழைப்பிலிருந்தே உருவெடுக்கும் என்பதை உணர வேண்டும். துரித உணவுகளைத் தவிர்த்து இயற்கை உணவுகளோடு நமக்கான சின்னச் சின்ன பணிகளை மனநிறைவோடு நாமே செய்யவும் முடிந்த வரை நடைபயிற்சியினை மேற்கொள்ளவும் வேண்டும். உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபடவேண்டும். உடலிலிருந்து உழைப்பினால் வெளியேறும் வியர்வையில் நோய்களும் வெளியேறிப் போகும். வயிற்றுப் பசிக்கான தேடலாக இருந்தாலும் உழைப்பினைவெறும் பிழைப்பிற்காக சலிப்போடு செய்தால் களைப்பு தான் மிஞ்சும். உழைப்புஎதுவாயிருப்பினும் அதை களிப்போடும் சிலிர்ப்போடும்செய்து பார்த்தால் உழைப்பின் உன்னதத்தை உணரமுடியும்.\n- எஸ்.மனோரஞ்சிதம்விவசாய அலுவலர்மதுரை, 98427 92877.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. ���ாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_476.html", "date_download": "2018-07-20T14:04:21Z", "digest": "sha1:ANLMKFKUX2B6G6W67J7EYKIAGZUU23XB", "length": 3382, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் முதலில் வழங்க தீர்மானம்!", "raw_content": "\nசாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் முதலில் வழங்க தீர்மானம்\nதிகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி நிர்வாக அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று (27) இந்த விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரான ���ைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதனையடுத்து கல்முனைத் தொகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு இந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று அதன்படி உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்படவுள்ளன.\nஆனால் சாய்ந்தமருதுவின் எல்லைகள் ஏலவே குறித்தொதுக்கப்பட்டு இனங்காணப்பட்டுள்ளதால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையே முதலாவதாகவும் விரைவாகவும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் பைசர் முஸ்தபாவினால் இற்கான அமைச்சரவைப் பத்தரம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2018/home-remedies-to-increase-children-immunity-019322.html", "date_download": "2018-07-20T14:29:07Z", "digest": "sha1:R7UBAQHY7PA4GNR32DHAZQTLR2QCKT7M", "length": 23368, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத சாப்பிட கொடுங்க... | Home Remedies To Increase Children Immunity- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்க குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா அப்ப இத சாப்பிட கொடுங்க...\nஉங்க குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா அப்ப இத சாப்பிட கொடுங்க...\nஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தையின் சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். குழந்தை எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று, அவர்களுக்கு சாப்பிடக் கொடுக்கும் உணவுகளில் இருந்து, அவர்களைச் சுற்றியிருக்கும் பொருட்களின் சுத்தம் வரை அனைத்திலும் மிகவும் கவனமாக இருப்பார்கள். இருந்தாலும், அதையும் தாண்டி கிருமிகள் குழந்தைகளின் உடலினுள் நுழைந்து அவர்களை நோய்வாய்ப்படச் செய்கிறது.\nதாய்ப்பால் கொடுக்கும் வரை கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதை நிறுத்தி அவர்களுக்கு இதர உணவுகளை கொடுக்க ஆரம்பித்த பின் கொடுக்கும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டியத��� மிகவும் முக்கியம்.\nஉங்களுக்கு உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா அப்படியானால் எவையெல்லாம் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் என்பதைத் தெரிந்து, அவற்றைக் கொடுத்து வாருங்கள். கீழே குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆறு மாதத்திற்குட்பட்ட குழந்தையின் ஆரோக்கியம் தாயின் கையில், அதுவும் தாய்ப்பாலில் உள்ளது. குழந்தை பிறந்த பின் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு குறைந்தது 6 மாத காலம் வரை தாய்ப்பாலைக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். உலகிலேயே தாய்ப்பாலை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. தாய்ப்பாலில் புரோட்டீன், சர்க்கரை, கொழுப்பு, ஆன்டிபாடிகள் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. கடைசியில் குறிப்பிடப்பட்ட இரண்டும் தான் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்பவை. எனவே உங்கள் குழந்தை ஆரோக்கியமாக நோய்களின் தாக்குதலின்றி இருப்பது தாயிடம் தான் உள்ளது.\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளை விட புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது தொற்றுகள், செரிமான பிரச்சனைகள், நிமோனியா மற்றும் இதர பிரச்சனைகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.\n2 வருடத்திற்கு மேலான குழந்தை\nநல்ல நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு தேவை ஆரோக்கியமான டயட். ஆகவே குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த ஆப்பிள், மெலன், ப்ராக்கோலி, பீன்ஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை சரியான அளவில் அடிக்கடி கொடுக்க வேண்டியது அவசியம்.\nமுக்கியமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகள் எளிதில் செரிமானமாகும் வகையில் இருக்க வேண்டும். அதிலும் அவர்களது டயட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் இருந்தால், அவர்களது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு 2 வயது என்றால், ஒரு வேளைக்கு 2 டேபள் ஸ்பூன் பழங்களை நன்கு மசித்துக் கொடுக்கலாம்.\nகுழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த, அவர்களது டயட்டில் விதைகள், நட்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் ஜிங்க், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், செலினியம், வைட்டமின்களான ஏ, பி2, பி6 மற்றும் சி போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களையும் சேர்க்கலாம். இவை அனைத்தும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த அவசியமான சத்துக்களாகும்.\nபுரோபயோடிக்ஸ் என்னும் நல்ல பாக்டீரியாக்கள் தயிரில் ஏராளமான அளவில் உள்ளது. இத்தகைய தயிரை குழந்தைகளுக்கு கொடுத்தால், செரிமான பாதையில் உள்ள தொற்றுகளைத் தடுத்து, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும். எனவே குழந்தைகளுக்கு வீட்டில் தயாரித்த தயிரை அன்றாடம் கொடுங்கள். சமீபத்திய சர்வே ஒன்றில், தயிர் சாப்பிடும் குழந்தைகளுக்கு சளி, தொண்டை பிரச்சனை மற்றும் காதுகளில் தொற்று ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nநோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த உதவும் பானங்களுள் ஒன்று க்ரீன் டீ. இதில் உள்ள பாலிபீனால்கள் (கேட்டசின்கள்) தான் இதற்கு காரணம். இந்த கேட்டசின்கள் வைரஸ்களை அழிக்கும் திறன் கொண்டவை. எனவே குழந்தைகளுக்கு இந்த க்ரீன் டீயை சாதாரண முறையில் தயாரித்து குடிக்க கொடுங்கள்.\nஇன்னும் சிறப்பான பலன் கிடைக்க க்ரீன் டீயுடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து கொடுங்கள். தயது செய்து பால் மட்டும் சேர்த்துவிடாதீர்கள். இதனால் க்ரீன் டீயின் மருத்துவ குணங்கள் குறைந்துவிடும்.\nவால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். எனவே இத்தகைய வால்நட்ஸை குழந்தைகளுக்கு அன்றாடம் ஸ்நாக்ஸ் போன்று கொடுங்கள். இதனால் ஏராளமான தொற்றுகளின் தாக்கத்தைக் குறைக்கலாம். வால்நட்ஸை அப்படியே சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு, அதைத் துருவி, அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் மீது தூவி கொடுக்கலாம்.\nபழங்காலம் முதலாக பூண்டு பல்வேறு நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள அல்லிசின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி சளி, இருமல் மற்றும் இதர பிரச்சனைகளின் தாக்கத்தைத் தடுக்கும். எனவே இந்த பூண்டை அவர்கள் சாப்பிடும் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட கொடுங்கள்.\nஇஞ்சி பல்வேறு பிரச்சனைகளான அஜீரண கோளாறு, சளி மற்றும் இருமலில் இருந்து விடுவிக்க பழங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இஞ்சியி��் உள்ள ஜின்ஜெரால் தான் காரணம். ஆகவே உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த நினைத்தால், அவர்களது அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்து வாருங்கள்.\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பசலைக்கீரையில் உள்ளது. வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், அது எலும்பு முறிவை ஏற்படுத்தும். இந்த வைட்டமின் மற்றும் இதர அத்தியாவசிய சத்துக்கள் பசலைக்கீரையில் மட்டுமின்றி, அனைத்து கீரைகளிலும் உள்ளது.\nமுட்டை பல்வேறு வழிகளில் குழந்தைகளுக்கு நன்மை அளிக்கிறது. மருத்துவர்களும் தினமும் ஒரு முட்டையை குழந்தைகளுக்கு கொடுக்க பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் முட்டையில் அத்தியவசிய ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன் போன்றவை அடங்கியுள்ளது.\nதற்போது ஆரோக்கியமற்ற உணவுகள் குழந்தைகளின் கண்களைப் பறிக்கும் வகையில் கடைகளில் விற்கப்படுகிறது. குழந்தைகளும் அதையே அடம்பிடித்து வாங்கி கொடுக்க கேட்கிறார்கள். அதில் சோடா பானங்கள், கேக்குகள், பிஸ்கட் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த உணவுப் பொருட்களை எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால், அதுவே குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்து, பல நோய்த்தாக்குதலுக்கு வழிவகுக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதர்மத்தை காப்பாற்றிய பாண்டவர்கள் நரகத்தில் கஷ்டப்பட காரணம் என்ன தெரியுமா\nகுழந்தைகள் காசை விழுங்கிவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்\nஉங்க குழந்தை பாலியல் வன்புணர்விலிருந்து தப்ப வேண்டுமா\nஆண் துணை இன்றி தனி ஆளாக தங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்த்து ஆளாக்கிய நடிகைகள்\nகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா... கொடுத்தால் என்ன ஆகும்\nதூக்கத்திலேயே உச்சா போறத எப்படித்தான் நிறுத்தறதுன்னு குழப்பமா இருக்கா... ரொம்ப சிம்பிள் தாங்க...\nஉங்கள் குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா இத செய்ங்க... தானா சாப்பிடுவாங்க...\nஉங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்களா\nசமைக்காத பச்சை பூண்டை குழந்தைகளுக்கு கொடுப்பது பாதுகாப்பானதா\nகுழந்தை பருவத்திலேயே புற்றுநோய் அபாயத்தை எப்படி தடுப்பது\nஒவ்வொரு பெற்றோர்களும் கண்டிப்பாக தெ��ிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்\n உங்க குழந்தைக்கு நீங்களே தாலாட்டு பாடுங்க\nகுழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன\nFeb 1, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nவிநாயகருக்கு இரண்டு மகன்கள் இருப்பது தெரியுமா\nமனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amizhthu.blogspot.com/2006/08/nasdaq.html", "date_download": "2018-07-20T14:18:06Z", "digest": "sha1:HHSIRJ27SCCEUX7YMZZBTNFU3ODLGKVC", "length": 2490, "nlines": 84, "source_domain": "amizhthu.blogspot.com", "title": "அமிழ்து: NASDAQ கொண்டாடிய இந்திய சுதந்திர தினம்!", "raw_content": "\nNASDAQ கொண்டாடிய இந்திய சுதந்திர தினம்\nஇந்தியாவின் பொருளாதார ரீதியான எழுச்சியின் தாக்கத்தை இங்கே காண முடிகிறது.\nநண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மெயிலிருந்து.\nஇலங்கையில் நெக்டொ அருந்தும் நாள் எப்பொழுது\nசி தீவை இ நாட்டுன் இணைக்கலாமா\nInfosys - இந்தியாவின் சொத்து\nபஹ்ரைனில் 16 தமிழர் மரணம்\nகனடா பயனமும் நானும் - பாகம் 1\nஎங்க பிரச்சனையும் கொஞ்சம் கவனிங்க...\nநானும் வீடு பார்க்கும் படலமும்\nCommon Man திருச்சி வந்து விட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-20T14:49:43Z", "digest": "sha1:X5VQWT3YH7DT7KEJCFNHEPGB2T3R6SIO", "length": 25225, "nlines": 194, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: November 2012", "raw_content": "\nமூன்று வாரங்களுக்கு முன்பு, திரைப்படப் பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் என்கிற சமூக வலைத்தளத்தினூடாக தன்னையும், தன் தாயையும் பற்றி தரக்குறைவான ஆபாச கருத்துக்களைச் சிலர் பரப்பிவருவதாகவும், தன்னுடைய படங்களை ஆபாசமாக்கி வெளியிட்டிருப்பதாகவும், தொலைபேசியில் சிலர் மிரட்டிவருவதாகவும் கூறி சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து இருவரைக் கைது செய்தது காவல்துறை(தற்போது பிணையில் வெளிவந்துள்ளனர்).\nட்விட்டர், ஃபேஸ்புக்(முகநூல்) போன்ற சமூக இணையதளங்களில் ஒவ்வொரு மனிதனும் தனது கருத்துக்களை சுதந்திரமாக எழுதிப் பரப்புவது கடந்த பத்தாண்டுகளில் மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு கருவி. கைபேசி தொழில்நுட்பத்தின் அண்மை கால வளர்ச்சியால், குறைந்த விலையில் கைகளுக்குள் அடங்கும் ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால், இந்த ஊடகங்களின் வழியாக 'அதிகார மையங்களுக்கு' எதிராக எந்த சாமானியனும் தனது கருத்தைப் பதிவு செய்ய முடிகிறது.இணையத்தில் இயங்கும் பெரும்பாலோர் வீதிக்கு வந்து போராடுவதில்லை என்ற கருத்து உண்மையாக இருந்தாலும், இணைய வழியாகப் பாயும் எதிர்க்குரல், ஆளும் மற்றும் அதிகார வர்க்கங்களையும் ஏற்கெனவே இங்கு பொதுமக்களின் ஊடகங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களையும் கூட திகைக்கவைக்கின்றது.\nஇத்தகைய பின்னணியில்தான், சின்மயி பிரச்சினையையும் அணுகவேண்டியுள்ளது. சின்மயிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படும் அவதூறுகளையும் தனது புகாரில் அவர் தெரவித்துள்ள மற்ற குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. இதற்கு, சம்பந்தப்பட்ட நபர்களின் பொதுவான வசவுகள்(சிலசமயம் இவை கீழ்த்தரமான வார்த்தைகளாகவும் வெளிப்பட்டுள்ளது) உதாரணமாகக் காட்டப்படுகிறது. இந்த நிலையில் கைது நடவடிக்கை உடனடியாக,அதுவும் 24 மணி நேரத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஊடகங்க‌ள் 'செக்ஸ் டார்ச்சர்' என்றும் 'ஆபாச படங்கள் வெளியிட்டவர்கள்'என்றும் அவசர அவசரமாகச் செய்தி வெளியிடுகின்றன. பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த மாநகர ஆணையர், 'ஏற்கெனவே இதுமாதிரி 19 வழக்குகள் உள்ளன' என்று கூறியுள்ள நிலையில் இந்த வழக்கை மட்டும் முன்னிலைப்படுத்தியுள்ள நோக்கம் குறித்து நாம் ஆராயவேண்டியுள்ளது. ''பிரபலம், மேலும் முதலமைச்சரைக் கூட நேரில் சென்று சந்திக்கும் நிலையில் இருப்பவர் என்கிற காரணங்களுக்காக'' எனில், பிரபலங்களுக்கு மட்டுமேயான அரசு-காவல்துறை என்று எளிதில் கடந்துவிட்டுப் போய்விடலாம்.\nஆனால் அதையும் தாண்டி, சமூக வலைத்தளங்களில் இருக்கும் கட்டற்ற சுதந்திரத்தையும், அதிகார மையங்களுக்கெதிரான அறைகூவலையும் அதன் குரல்வளையிலேயே நசுக்குவதற்கான முதல்படியாக இது இருக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.இங்கிருக்கும் அதிகார மையங்கள் சில சாதியினரின் பிடிகளுக்குள்ளேயே இன்னமும் இருக்கின்றன என்பதையும் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது.\n''நாட்டை ஆள்பவரைப் பொறுத்தே காவல்துறையின் செயல்பாடுகள் அமையும்'' என்று சமீபத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். 19 பேரின் புகார் மீது நடவடிக்கைகளை முடுக்கிவிடாமல் 20-வது நபரின் புகார் மீது மட்டும் உடனடி நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் போக்கு இந்த அரச மையத்தின் தன்மையை விளக்குகிறது. சாதாரண மக்களின் புகார்கள் குப்பைத்தொட்டிக்குப் போகவைக்கும் அரசு எந்திரங்களின் செயல்பாடுகள் நமக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும்,குறிப்பான இந்த நடவடிக்கை, சமூக வலைத்தளங்களின் தற்போதைய இயங்குதன்மையைக் குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.\nஇனி வரும் காலங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கப்போகின்றது. அரசுகளின் தவறாக கொள்கைகள் மற்றும் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் போக்குகளையும், கேள்விக்கு உள்ளாக்கும் நபர்களும் விமர்சிக்கும் நபர்களும் அதிகரிக்கப்போகின்றார்கள். இவர்களையெல்லாம் ஒருவிதமான கட்டுப்பாட்டுக்குள்ளும் குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளும் மட்டுமே கருத்துகளை எழுத வைப்பதற்கான ஒரு ஆயுதமாகவே, 'ஆபாசம்-அவதூறு' என்கிற முகமூடியுடன் இந்த வழக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி, சின்மயி விசயத்தில் நடவடிக்கை என்பது ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துகளையும் கூட 'ஆபாசம்' என்கிற குறிப்பான வகைக்குள் பொதுமைப்படுத்தி, அரச எந்திரம் இப்பிரச்சினையில் காட்டும் தீவிரத்தின் உள்நோக்கத்தை மறைத்துக்கொள்கிறதாகவே இருக்கிறது.\nஇவ்விசயத்தில் வெகுமக்கள் ஊடகங்களான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தங்களது ஒருபக்கச் சார்புடைய செய்திகளை வெளியிட்டு, ஒருவகையில் அதிகாரத்திற்கும் பிரபலங்களுக்குமான தமது சார்புநிலைகளையும், வளர்ந்துவரும் தனிமனிதப் பங்களிப்பு அதிகம் இருக்கிற, சமூக ஊடகங்களின் மீதான வெறுப்புணர்வையும் ஒருங்கே காட்டிக்கொள்கின்றன. அதுமட்டுமின்றி 'இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தாரின் விவரங்களையும் வெளியிட்ட இதே ஊடகங்களிடம் நாளை அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களிடம் மன்னிப்பு கோரும் நேர்மை இருக்கின்றதா' என்று கேட்டால்'இல்லை' என்ற பதிலே கிடைக்க வாய்ப்புள்ளது. இது போன்று இன்னும் பல நிகழ்வுகளில் நாம் இத்தகைய மெத்தனப் போக்கைக்காண முடியும். மேலும், இந்த‌ ஊட‌க‌ங்களின் செய‌���்பாடுகளில் திரை, அர‌சிய‌ல், விளையாட்டு வீர‌ர்க‌ளை முக்கிய‌ப்ப‌டுத்தி த‌னி ந‌ப‌ர் வ‌ழிபாடுக‌ளை உருவாக்கும் போக்கும், வணிக நோக்கோடு செய்திகளை வெளியிட்டு மக்களை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பி ஒரு மாய உலகத்தில் வைத்திருக்கும் போக்குமே காண‌ப்ப‌டுகின்ற‌து. 'சமூக‌ வ‌லைத‌ள‌ங்க‌ளில் ஆபாச‌மாக‌ எழுதுகின்ற‌ன‌ர்' என்று குற்ற‌ம் சாட்டும் எல்லா ஊட‌க‌ங்க‌ளுமே ஆபாச‌ குப்பைகளையே பெரும்பாலும் செய்திகள் என‌ வெளியிட்டு வ‌ருகின்ற‌ன‌. இந்த‌ ஊட‌க‌ங்க‌ளும் த‌ங்க‌ள‌து த‌வ‌றுக‌ளுக்கு வ‌ருந்தி மக்களின் உண்மையான பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு சரியான வழியில் பயணிக்க‌ வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது.\nஇந்த வழக்கு மற்றும் அது தொடர்பான கைதுகளை, ''பிரபலங்கள், ஊடகங்களின் அத்துமீறல், தனிநபர் ஒழுக்கப் பிரச்சினை''களையெல்லாம் தாண்டி, அதிகார மையங்களுக்கெதிரான சாமானியர்களின் சமகால, எதிர்காலக் குரல்களை அச்சுறுத்தும் ஒரு முன்னோட்ட நடவடிக்கையாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இதே போன்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள 'இணையத்தில் அவதூறு' புகாரின் அடிப்படையில் நிகழ்ந்தப்பட்டுள்ளமற்றுமொறு கைது, இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.\nவாருங்கள் மேலும் விவாதிப்போம் - கருத்துக்களை முடக்க வரும் எதிர்ப்புகளைச் சமாளிப்போம்\nநாள்: 17 நவம்பர் 2012 , சனிக்கிழமை\nநேரம் : மாலை 5 மணி\nஇடம் : பி.எட். அரங்கு, இலயோலா கல்லூரி , சென்னை\nஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா\nஇலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால...\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று ��ியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - உண்மை அறியும் குழு அறிக்கை\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி உண்மை அறியும் குழு அறிக்கை ...\n\"ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே) உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌ உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌\nபேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய \"யானையை மறைக்கும் இலங்கை\" நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன...\nபசுபதி பாண்டியன் படுகொலை - தொல். திருமாவளவன் கண்டனம்\nதேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் நேற்று (10.1.2012) இரவு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் உள்ளஅவரது இல்லத...\nபா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.\nஇளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2005/07/blog-post_09.html", "date_download": "2018-07-20T14:43:59Z", "digest": "sha1:ZQJFUMANFI2M3PZVGPGKMN7NXOPOJF7T", "length": 18378, "nlines": 127, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: நான் தொடங்கிய கதையின் முடிவுப் பகுதி", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nநான் தொடங்கிய கதையின் முடிவுப் பகுதி\nகல் பானை சோழிக்கல் -- முடிவு பகுதி -\nகடைசியில் பொன்னம்மாவிற்கு என்ன ஆச்சு \nஇந்தப் பதிவிற்கு முன் என்னுடைய போன பதிவைப் போய் ஒரு எட்டு படித்து விட்டு வந்துஇதைத் தொடருங்கள்....அந்தக் கதையின் முடிவுப் பகுதிதான் இது. நன்றி.\nவேலைப் பளுவில் பொன்னம்மாவை மறந்தே போனேன்.இன்று காலை திடிரென்று ஞாபகம் வந்தது.அடடா பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லி மூன்று நாளாயிருக்குமே என்ன ஆயிற்றோ என்று அரக்கப் பரக்க அந்த கிராமத்திற்க்கு ஓடினேன்.வழியில் ஆற்றங்கரையிலேயே பொன்னம்மாவை பார்த்து விட்டேன்.ஓட்டமும் நடையுமாக அவள் அருகில்சென்றேன்.\nபொன்னம்மா என்னை கவனிக்கவில்லை.கவனமாக பானையை துலக்குவதில் ஈடுபட்டிருந்தாள்.கழுத்தில் புதிதாக ஏறிய தாலி மஞ்சள் பளபளப்புடன் சிரித்துக் கொண்டே பொன்னம்மாவிற்கு கல்யாணம் ஆகிவிட்டதை அறிவித்தது.\nநான் \"பொன்னம்மா \" என்று கூப்பிட்டேன்.\nபொன்னம்மா திரும்பிப் பார்த்து \"ஐயா நீங்களா\n ... \"என்று மூச்சு விடாமல் சராமாரியாகக் கேட்டேன்.\nஎன்ன நடந்தது....இனி பொன்னம்மா வார்த்தைகளில்\n\"கன்னய்யனும் அவன் ஆளும் பேசுனதக் கேட்ட அன்னையிலிருந்து யோசிச்சு யோசிச்சு பைத்தியமே பிடிச்சிடும் போல ஆயிடுச்சு.அப்பதான் ஆனந்து,நோநோ யெல்லாம் வலைப்பூவுல பின்னூட்டமா சொல்லியிருந்த முடிவெல்லாம் படிச்சேன்.அதுல ஏதாவது யோசனைய செயல் படுத்தலாம்னு இருந்தேன்.ஆனா நோநோ அவுக சொன்ன மாதிரி என்னால ரெண்டு வெள்ளைக் கல்லை பானைக்குள்ள யாருக்கும் தெரியாம போட முடியல.இப்படியே அமாவசையும் வந்துடிச்சு.பஞ்சாயத்துக்கு போறதுக்கு முன்னாடி ஆனந்து அவக எளுதுனது படிச்சேன்.ஒரு கல்ல எடுத்து முளுங்கிட்டு பானையிலிருக்கும் அடுத்த கல்ல வச்சு நான் எடுத்த கல்ல முடிவு பண்ணிக்கங்க அப்படின்னு சொல்ல சொல்லியிருந்தாரு.நானும் அடடா இதுல்ல நல்ல யோசனை...அப்படின்னு நெனச்சு அப்படியே செய்யலாமுன்னுட்டு முடிவெடுத்துட்டு போனேன்.\nபஞ்சாயத்துல கூட்டமான கூட்டம்.எல்லா சனமும் வேடிக்கை பார்க்க வந்துருச்சுங்க.\nபூசாரி பூசை போட்டுட்டு \"ஆத்தாள மனசுல நெனச்சுக்கிட்டு தைரியமா ஒரு கல்ல எடு தாயி...எல்லாம் நல்லதே நடக்கும்\" அப்படின்னு சொல்லிக்கிட்டே என்ன உத்துப் பாத்தாரு.\nநானும் ஒரு கல்ல எடுத்து வாயில போட்டு முளுங்கிட்டேன்.\nஅப்ப பஞ்சாயத்து பெரியவரு கல்லக் காட்டு பொன்னம்ம��ன்னு சொன்னாரு.நானு ஆனந்து எளுதுனது மாதிரியே \" பானையிலிருக்கிற கல்லைப் பாத்து னான் எடுத்த கல்லை முடிவு பண்ணிக்கங்க\" அப்படீன்னு சொன்னேன்.\nபூசாரியும் கன்னையனும் தேள் கொட்டுன திருடங்க மாதிரி முளிச்சாங்க.\nகன்னைய்யன் பூசாரிய \"இரு ஒன்னிய கவனுச்சிக்குறேன்\" அப்படீங்கற மாதிரி ஒரு மொர மொரச்சாரு.\nபூசாரி பதறியடுச்சுக்கிட்டு எங்கிட்ட வந்து \"அதல்லாம் பானைக்குள்ளார இருக்குற கல்லைப் பாக்கக் கூடாது.வழக்கமில்லை சொன்னாக் கேளு...ஆத்தாவா வந்து அருள் வாக்கு சொல்ரேன்.\"அப்படீன்னாரு.\nஊருல எல்லாம் பூசாரி சொல்ரதுக்கு தலையாட்ட அரமிச்சாங்க.\nபஞ்சாயத்து பெரியவரு \"இப்ப என்ன செய்யிறது.அவ சொன்ன மாதிரியே அடுத்த கல்லை எடுத்து பார்த்துர வேண்டியதுதான்..பூசாரி நீரே அடுத்த கல்லை எடுத்து சபையில காட்டும்\" அப்படீன்னு சொன்னாங்க.\nஎனக்கு மனசுக்குள்ள ஒரே சந்தோசம்..ஆஹா..யோசனை பலன் கொடுத்துடிச்சு ...அப்படீன்னு நெனைச்சேன்.கன்னையன் முகத்தை தொங்கப் போட்டுக் கிட்டு சோகமா நின்னாங்க.நான் மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே தலைய குனுஞ்சிக்கிட்டுநின்னேன்.\nபூசாரி...பாவி ...பாவி.. அப்படீன்னு சொல்லிக்கிட்டே பானைகுள்ள கைய விட்டு அடுத்த கல்லை எடுத்தாரு.கண்ணுலருந்து தாரை தாரையாதண்ணி ஊத்துது.\nஊர்ப் பெரியவரு \"பூசாரி சீக்கிரம் கல்லைக் காட்டுவே\" அப்படீன்னு அதட்டினாரு.\n\"கருப்புக் கல்லுதான இருந்தது \" நான் சிரித்துக் கொண்டே பொன்னம்மாவை கேட்டேன்.\nபொன்னம்மா ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்து விட்டு \"இல்லிங்க...வந்தது வெள்ளைக் கல்.... என்றாள்.\nஎனக்கு ஒன்றுமே புரியவில்லை.ஒரு நிமிடம் தலை சுற்றியது.\"என்னது...வெள்லைக் கல்லா\n\" இப்படித்தாங்க ...ஊர்க் காரவுகளெல்லாம் கல்லைப் பாத்துட்டு ...வெள்ளைக் கல் .... வெள்ளைக் கல்... அப்படினுட்டு கத்துன போது ஒரு நிமிடம் எனக்கும் ஒண்ணுமே புரியல\".கன்னையனும் வாயடச்சுப் போய் நின்னுட்டாக.நா கூட என்றென்றும் அன்புடன் பாலா அவுக சொன்ன மாதிரிஆத்தாதான் வந்து கல்லை மாத்திடிச்சோன்னு நெனைச்சேன்\"\nபஞ்சாயத்து பெரியவரு \"அப்படீன்ன்னா பொன்னம்ம எடுத்தது கருப்புக் கல்லு...அதனால ஆத்தா மனசுப் படி பொன்னம்மா கன்னையனகட்ட வேண்டியது. கல்யாணம் நாளைக்கு கோயில்ல நடக்கும் .வீரய்யன் மாமனாராயிட்டதால கடன கன்னையன் திரும்ப கேக்கக் கூடாது \"அப்படின்னு தீர்ப்பு சொல்லிட்டாரு.\nதீர்ப்பக் கேட்டு நான் மயக்கமா சாஞ்சுட்டேன்.என்ன பக்கத்துலருந்த வீட்டுல போட்டுட்டு பூசாரிய விட்டு (அவர்தான ஊர் வைத்தியரு)பார்க்கச் சொன்னாங்க.நான் கண்ணு முளிச்சப்ப பூசாரி என் பக்கத்துல சோகமா நின்னுக்கிட்டு இருந்தாரு.அறைல வேற யாரும் இல்ல.நான் \"பூசாரி,கன்னையன் சொன்னானுட்டு பானையில ரெண்டும் கருப்பு கல்லுதான போட்டீங்க..பின்ன எப்படி\nபூசாரி\"பாவி மகளே ...கன்னையன் பானையில ரெண்டும் கருப்பு கல்லு போடச் சொன்னது வாஸ்தவம்தான்.ஆனா நான் என் கடனுக்காகஒன்னோட வாள்க்கைய நாசம் பண்ணக் கூடாது அப்படீன்னுட்டு ரெண்டயுமே வெள்ளைக் கல்லாப் போட்டு வச்சேன்.அளவுக்கு மீறி யோசிச்சு காரியத்தை கெடுத்திட்டயே..நான் நல்லதுதான் நடக்கும் அப்படீன்னு சூசகமா சொன்னேனே..கேக்காம போயிட்டியே பாவீன்னாரு.\nகொஞ்ச நேரம் சும்மா இருந்த பொன்னம்மா மெதுவாக \"நா கன்னையனுக்கு வாக்கப் படணுமின்னுட்டு இருக்கு.என்ன செய்ய\" என்றாள்.\nநான் மௌனமாக அவளைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.அப்போது அங்கு வந்த கன்னையன் \"என்ன புள்ள..போகலாமா\" என்றான்\n\"இதோ வந்துட்டேன்...மச்சான் \" என்றவாரே என்னைப் பார்த்து முறுவலித்தாள்.போகிற போக்கில் \"ஆனா ஒண்ணுங்கையா...நாம ஆசைப் படரவன விட நம்ம மேல ஆசை வக்கிரவன கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லாதான் இருக்கும் \" என்று சொல்லி விட்டு கன்னையனுடன் நடக்கலானாள்.\nஇதை உண்மையாக உணர்ந்து சொன்னாளா இல்லை சமாதானத்திற்காக சொன்னாளா என்று புரியாதவனாக நெடு நேரம் சிலையாக நின்றேன்.\nவள்ளி பட ஸ்டைல கருத்து சொல்லி பொன்னம்மா கதையை கவுத்தீட்ஙகளே ... ( பூசாரி பொன்னம்மாகிட்ட சூசமாக சொல்வத்றகு பதிலாய் , மொத்த உன்மையை சொல்லி இருந்தால் \nஅந்த முடிவும் ஒரு சாத்தியக் கூறுதான்.\nஇந்தக் கதையின் நோக்கமே அதுதான்,\nநமக்கு எது பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம்.\nகவுத்துட்டீங்க தான், ஆனா நல்ல எழுத்துநடை :-) மீள்பதிவை மீள்வாசிப்பு செய்து மகிழ்ந்தேன் :-)\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\nபாலியல் பலாத்காரமும் பத்திரிகைகளின் பங்கும்\nஅவள் கேட்ட மூன்று வரங்கள்\nஇதப் படிங்க மொதல்ல...முற்றிலும் உண்மை\nநான் தொடங்கிய கதையின் முடிவுப் பகுதி\nநான் தொடங்கிய கதை . முடிவை நீங்கள் சொல��லுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/it-will-rain-after-12-in-chennai-norway-117110400001_1.html", "date_download": "2018-07-20T14:07:06Z", "digest": "sha1:CJNAX4WJSUB755ROISMIVPKPT3ONVGFA", "length": 11220, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னையில் இன்றும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னையில் இன்றும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை\nஇன்று பகல் 12 மணிக்கு பிறகு சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், சென்னையின் பள்ளமான பல பகுதிகள் நீரால் சூழப்பட்டது. மீஞ்சூர், கோவிலம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதில் வீட்டிலிருந்து பொருட்கள் சேதமடைந்தன.\nஅந்நிலையில், நேற்று மாலை சென்னையில் பலத்த மழை பெய்தது. ஆனால், இரவு 10 மணிக்கு மேல் அவ்வளவாக மழை பெய்யவில்லை.\nஇந்நிலையில், இன்று பகல் 12 மணிக்கு மேல் சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், காலை முதலே சென்னையில் லேசான மழை பெய்யும் என கூறியுள்ளது.\nநேற்று முன் தினம் இரவு கனமழை பெய்யும் எனவும், நேற்று மாலை மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் கூறியது தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா இன்னும் முடிவு செய்யவில்லை என கலெக்டர் தகவல்\nசென்னையில் மீண்டும் வேலையை காட்டத் தொடங்கிய மழை\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை நடைபெறும் என அறிவிப்பு\nதமிழகம் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில் பார்ட்டி வைத்த 'ஆளப்போறான் தமிழன்'\nசாலையில் எரிந்த மின்கம்பி: ஆவடியில் பொதுமக்கள் அதிர்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2018-07-20T14:27:50Z", "digest": "sha1:UA2UYJKNQEGPRHW4CPGUQZY6PMDN2AR5", "length": 18878, "nlines": 116, "source_domain": "varudal.com", "title": "கூட்டமைப்பை பலப்படுத்த மன்னார் ஆயர் எடுத்த முயற்சியும் தோல்வி: | வருடல்", "raw_content": "\nகூட்டமைப்பை பலப்படுத்த மன்னார் ஆயர் எடுத்த முயற்சியும் தோல்வி:\nNovember 12, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nஉள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை. கட்­சி­கள் தத்­த­மது நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருந்­த­மை­யால் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை. ஆனால், மீண்­டும் ஒரு தட­வை கூடிப் பேசு­வ­தற்கு கட்­சி­கள் இணக்­கப்­பாடு வெளி­யிட்­டுள்­ளன.\nமன்­னார் மாவட்ட கத்­தோ­லிக்க ஒன்­றி­யத்­தின் ஏற்­பாட்­டில், மன்­னார் மறை மாவட்ட கத்­தோ­லிக்க பலி­பா­ல­கர் கிங்ஸ்லி சுவாம்­பிள்­ளை­யின் அழைப்­பில், மன்­னார் ஆயர் இல்­லத்­தில் நேற்­று இது தொடர்பான கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ராசா மாத்­தி­ரமே கலந்துகொண்­டார். புளொட் சார்­பில் அந்­தக் கட்­சி­யின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரும், அமைச்­ச­ரு­மான க.சிவ­நே­சன், ரெலோ சார்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­லர் ந.சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ந.சிவ­சக்­தி ­ஆ­னந்­தன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.\nஇவர்­க­ளு­டன் வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான பா.டெனீஸ்­வ­ரன், ப.சத்­தி­ய லிங்­கம், பிறி­முஸ்­சி­ராய்வா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வினோ­நோ­க­ரா­த­லிங்­கம், வடக்கு மாகா­ண­சபை முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மயூ­ரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். மன்­னார் அமைப்­பா­ளர் கும­ரேஸ் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர்.\nகூட்­டத்­தின் ஆரம்­பத்­தில், ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மை­யை­யும், ஒன்­றா­கத் தேர்­தல் எதிர்­கொள்­ள­வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.கூட்­டத்­தில் கலந்து கொண்ட சிவில் அமைப்­புக்­க­ளைச் சேர்ந்த அருட்­தந்­தை­யர்­கள், உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வேட்­பா­ளர்­க­ளாக யாரை நிறுத்­து­வது என்­பது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக்­கான யாப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும், கட்­சி­யா­கப் பதிவு செய்­யப்­பட வேண்­டும் என்­றும் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட அருட்­தந்­தை­யர்­கள் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.\nதமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா, கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கு தமது கட்சி தடை­யில்லை என்­ப­தைக் குறிப்­பிட்­டார். அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை கட்­சி­யா­கப் பதிவு செய்­வ­தற்கு இணங்க முடி­யாது என்­றும், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் கட்­ட­ளைச் சட்­டத்­தின் கீழ் தேர்­தல் கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கு தமது கட்சி ஏற்­க­னவே இணக்­கம் வெளி­யிட்­டுள்­ளது என்­றும் குறிப்­பிட்­டார்.\nரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறீ­காந்தா, தமிழ் அர­சுக் கட்­சியை வற்­பு­றுத்தி இணங்க வைக்க முடி­யாது என்று குறிப்­பிட்­டுள்­ளார். தமது கட்­சி­தான் தமிழ் மக்­கள் பேர­வை­யில் இணை­ய­வில்லை என்­ப­தைக் குறிப்­பிட்ட அவர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மையை கட்­டிக்­காப்­பது தாங்­களே என்­றும் தெரி­வித்­துள்­ளார்.\nஈ.பி.ஆர்.எல்.எவ்­வைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன், தமிழ் அர­சுக் கட்சி மீது குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­யுள்­ளார். கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­டாமை தொடர்­பில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.\nகூட்­ட­மைப்பாக இயங்­கு­வ­தற்கு தமிழ் அர­சுக் கட்­சியே தடை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­றும், நாடா­ளு­மன்­றத்­தில் கூட தனக்கு பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்கி வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.\nஇத­னால் தமிழ் அர­சுக் கட்­சிப் பிர­தி­நி­தி­கள் பதி­ல­ளிக்க முற்­பட்­டுள்­ள­னர். இது இரு தரப்­பி­ன­ரி­டை­யே­யும் வாக்­கு­வா­த­மாக மாறி­யுள்­ளது. கூட்­டம் குழப்­ப­நி­லையை நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்த நிலை­யில், ஆயர் தலை­யிட்டு கூட்­டத்­தைச் சமா­தா­னப்­ப­டுத்தி நிறைவு செய்­துள்­ளார்.\nகூட்­ட­மைப்பை ஒற்­று­மைப்­ப­டு­வ­தற்­கான முயற்சி நேற்­றுத் தோல்­வி­யில் முடிந்­துள்­ளது. இதே­வேளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டையே மீண்­டும் சந்­திப்பு நடத்த இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nமஹிந்தவிடம் ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் பெற்ற வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரை தண்டித்த பிரித்தானிய பாராளுமன்றம்\nஇலங்கையில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாக உள்ள ஏழு தமிழர்கள்\nநீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு உதவிய பெண் மீது தாக்குதல்\nரஞ்சன் ராமநாயக்க பற்றிய என்னுடைய எண்ணம் தவறாகி விட்டது – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்July 16, 2018\nகாட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் நோக்கி படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்\nவடக்கு, கிழக்கில் எந்தவொரு படை முகாமின் மூடப்படாது: இராணுவ தளபதிJuly 16, 2018\nஎழுச்சியை ஒடுக்க மீண்டும் வடக்கில் கடுமையான இராணுவ கட்டுப்பாடுகள்\nநாடு பிளவடையாத தீர்வு – புதிய அரசியல் யாப்பை இந்தியாவிடம் கோருகிறார் சம்பந்தன்\nசிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – அமைச்சர் தலதா அத்துக்கோரளJuly 14, 2018\nமன்னாரில் 38 எலும்புக்கூடுகள் மீட்பு\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/08/blog-post_973.html", "date_download": "2018-07-20T14:41:01Z", "digest": "sha1:EGM3CSWHPUIVSL5HNAUKK5XGNSMRGYSX", "length": 26090, "nlines": 193, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : மங்குச்சனியின் பாதிப்புகளை அகற்றும் ஒற்றை சனீஸ்வரர்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nமங்குச்சனியின் பாதிப்புகளை அகற்றும் ஒற்றை சனீஸ்வரர்\nசிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பெரிச்சிக்கோவில். இங்கே, கஷ்டங்களில் இருந்து நம்மைக் கடைத்தேற்றும் தனிச்சிறப்புடன் அருள்பாலிக்கிறார் ஒற்றை சனீஸ்வரர்.\nதமிழகத்திலேயே வன்னிமரத்தடியில் ஒற்றைச் சனீஸ்வரராய், சனிபகவான் அருள்பாலிப்பது இங்கு மட்டும்தான் என்பது, இந்த க்ஷேத்திரத்தின் தனிச்சிறப்பாகும்.\nகி.பி.13ம் நூற்றாண்டில் மங்குச்சனியால் பாதிக்கப்பட்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் எனும் மன்னர், 'கதம்பவனம்’ எனப்படும் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தார். இங்கு பெருகி ஓடிக்கொண்டிருந்த மணிமுத்தாறில் நீராட எண்ணி, ஆற்றில் இறங்கிக் கால் நனைத்தார். அப்போது, அரசரின் கையிலிருந்த பொற்கிண்ணம் தவறி, ஆற்றுக்குள் மூழ்கியது. மன்னரோடு வந்த படை வீரர்கள் நீரில் குதித்து, பொற்கிண்ணத்தைத் தேடி எடுக்க முற்பட்டார்கள். அங்கே, எம்பெருமான் சுயம்புலிங்கமாக நீருக்கடியில் படை வீரர்களுக்குக் காட்சி தந்தார். காவலர்கள் மூலம் செய்தி அறிந்த மன்னர், இப்படி நடந்தது மங்குச்சனியின் பாதிப்பில் இருந்து தாம் விடுபட ஈசன் நடத்திய திருவிளையாட��ே என்பதை உணர்ந்து, அந்த இடத்தில் ஈசனுக்குக் கோயில் கட்டி, சுகந்தவனேஸ்வரர் என்ற பெயரில் இறைவனைப் பிரதிஷ்டை செய்ததுடன், வன்னி மரத்தின் அடியில் ஒற்றைச் சனீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட சனி பகவானையும் பிரதிஷ்டை செய்தார்.\nமுற்காலத்தில், மூலவரான சுகந்தவனேஸ்வரருக்கு அடியில், திருவானைக்காவல் தலத்தில் அமைந்திருப்பது போன்று, நீர் வழிப்பாதை இருந்ததாம்.\nஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச்சனிக்கு ஆளாகி, நோய்களாலும், கடன்களாலும், பகைவர்களாலும் ஒருவர் துன்பப்பட்டால், அவர் இந்தத் திருத்தலத்துக்கு வந்து வேண்டி, எள் விளக்கேற்றி வழிபட, துன்பங்களின் தாக்கம் குறையும்; திருமணத் தடை உள்ளவர்கள், கறுப்பு வஸ்திரம் சார்த்தி வழிபட, திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.\n ஒருவரின் வாழ்க்கையில் சனீஸ்வர பகவான் 30 வருடத்துக்கு ஒருமுறை மங்குச்சனி, பொங்குச்சனி, மாரகச்சனி என மூன்று முறை இடம் பெறுவார். இதில், மங்குச்சனியால் ஒருவருக்குக் கல்வித்தடை, தொழிலில் ஆர்வமின்மை, கடன் தொல்லை, உடல் உபாதைகள் ஏற்படலாம். இப்படி, மங்குச்சனியால் பாதிக்கப்படுபவர்கள், சனிக்கிழமைகளில் இங்கு வந்து, எள் சாதம் படைத்து வேண்டிட, சனியின் தாக்கம் குறையும்.\nமேலும், சனிப்பெயர்ச்சியின்போது திரவியம், மா, சந்தனம், பால், தேன், பன்னீர் ஆகியவற்றால் இங்கே நடக்கும் அபிஷேக ஆராதனைகளிலும், சனிப்பெயர்ச்சி ஹோமத்திலும் பங்கேற்றால், சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைவதோடு, நன்மைகளும் ஏற்படுவதாக ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர்.\nஇங்கு சனிபகவான் அவர்தம் குருவான பைரவருடன் எழுந்தருளியிருப்பது குறிப்பிடத் தக்கது.\nகோயில் தினமும் காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், விசேஷ தினங்களில் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஇத்திருத்தலத்துக்கு சிவகங்கையில் இருந்து, திருப்பத்தூர் செல்லும் பேருந்துகளில் ஏறி, திருக்கோஷ்டியூர் என்னும் இடத்தில் இறங்கி, 8 கி.மீ பயணித்து, பெரிச்சிக்கோவிலை அடையலாம்.\nசனியின் தாக்கத்தால் துன்புறும் அன்பர்கள் வாழ்வில் ஒருமுறையாவது இத்திருத்தலத்துக்கு வந்து வணங்கிச்செல்ல, சங்கடங்கள் அகன்று, வாழ்க்கையில் சந்தோஷம் காண்பர் என்பது நிச்சயம்\nLabels: ஆன்மிகம், கட்டுரை, நிகழ்வுகள், பயணக் கட்டுரை, புனைவுகள், வாழ்க்கை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஇந்திய அணி 7 ரன்களை எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகளை ...\nரஜினி, கமல் இல்லாத 80 -களின் சந்திப்பு\nமாமன்னர் ராஜேந்திரச் சோழனின் சாதனைகள்: பள்ளிகளில் ...\nகைவிட்ட பிள்ளைகள்... வற்றாத காதல்... கணவரை இடுப்பி...\nசட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி தரத் தயார...\nவிஜயகாந்துதான் அடுத்த முதல்வர்: அடித்து சொல்லும் ...\nசர்வே முடிவு: அடுத்த முதல்வர் யார்\nஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் ஒரு அதிச...\nசிரிப்பு மருத்துவர் கலைவாணர் என்.எஸ்.கே நினைவு தின...\nஇந்திய விளையாட்டில் தயான் சந்த் எனும் சகாப்தம்\n‪ ‎தனிஒருவன்‬ ‪ = திரைவிமர்சனம்‬\nதோனி டெஸ்ட் போட்டியில் இருந்து விரைவில் ஓய்வு பெற ...\nவெளிநாட்டு மண்ணில் சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்திய வி...\nஆயுள் காக்கும் 10 கட்டளைகள்\nஅமெரிக்காவில் தமிழ்குழந்தையை அடித்து கொன்ற குஜராத்...\nஇனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆ...\nநிலவுக்கு சென்று வர கட்டணம் எவ்வளவு தெரியுமா\nஉசேன் போல்ட்டை கீழே தள்ளிவிட்ட கேமராமேன் (வீடியோ):...\n3 பேரை திருமணம் செய்ததும் அம்பலம் : உண்மையை கூறிவி...\nபள்ளம் இங்கே... பல கோடி எங்கே\nவாழ்க்கையை பங்கு போட்ட கல்லூரி பேராசிரியையை கொலை ச...\nதாயின் மரணம் மனதை மாற்றியது : திருடிய பணத்தை திரும...\nஒரே நாளில் 100 கோடி பயனாளிகள்; பேஸ்புக் புதிய சாதன...\nநக்சல் தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குடு...\nமின்னல்வேகத்தில் 8 ஆயிரம் ரன்களை கடந்த டி வில்லியர...\nகண்தானத்திற்கு வழிகாட்டிய ஒரு 'ப்ளைண்ட் வாக்\nஜாமீனில் வந்த 3 பேரும் படுகொலை: ஒருவரின் தலையை து...\nஇலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் தீர்மானம்: அமெரிக்காவி...\nசேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...\nசேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...\nசேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...\nசங்ககாராவை கவுரவித்த விராட் கோலி\nகபாலி படத்தில் ரஜினியின் கெட்டப் ரகசியங்கள்\nதிரையுலகின் மன்னன்... ராஜாதி ராஜா...\nகிருபானந்த வாரியார் பிறந்த தின பகிர்வு\nடிரஸ்ட் ஹாஸ்பிடல். இ��ு மக்கள் மருத்துவமனை\nகொள்ளையடிக்கும் நிலைமைக்கு உயர்ந்த வெங்காய விலை\nஈவ் டீஸிங் ஆசாமியிடம் சண்டையிட்ட துணிச்சல் பெண்; ட...\nமலை மனிதன் – தசரத் மாஞ்சி\nகருணாநிதி கையில் திமுக இல்லை: யாரிடம் இருக்கிறது எ...\nவிஜயகாந்த்: வில்லன் முதல் எதிர்க்கட்சி தலைவர் வரை....\nபிறந்த நாள் சூளுரை: விஜயகாந்த் அழைப்பு\nஇலங்கை பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றிய இஷாந்த் சர்மாவு...\nகாலே தோல்விக்கு கொழும்புவில் பழி தீர்த்தது இந்தியா...\nஉசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் : இடுப்பு வலி சிறு...\nசென்னையை விட்டு நடிகர் பார்த்திபன் வெளியேறியது ஏன்...\nகல்விக் கடனுக்கான சிறப்பு இணையதளம்\nபீனிக்ஸ் பெண்ணாய் சிலிர்த்தெழுந்த அருணிமா\nஎஸ்.பி.ஐ. வங்கி தோற்றது: வழக்கறிஞராக மாறி வாதிட்டு...\nபேரவைக்கு வந்த ஜெ.வை குளிர வைத்த சபாநாயரின் கவிதைய...\nமோடியின் அதிரடி திட்ட‍ம், அடல் பென்ஷன் திட்டம்… ...\nநீ நல்ல மனசுக்காரன்யா; வெற்றியோடு வருவ': ஆ.ராசாவை ...\nஇளங்கோவனுக்கு எதிராக போராட வேண்டாம்: ஜெயலலிதா வேண்...\nவிவசாயிகளின் நிலம் ராஜீவ் அறக்கட்டளைக்கு விற்கப்பட...\nகொலைக்கு காரணமான 2 ஆயிரம்... பெண் டாக்டரை கொன்ற ...\nமெட்ராஸ் டூ சென்னை: 4 நிமிடங்களில் தெரிந்து கொள்ளு...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\n”அர்விந்த் சுவாமி சந்தோஷமா இருக்கான் \nசச்சினுக்கு பிறகு சங்ககாராவுக்கு நடுவர்களும் மரியா...\nடெஸ்ட் அரங்கில் ஆயிரம் சிக்சர் அடித்து இந்தியா சாத...\nகிரிக்கெட்: இந்தியாவை எதிர்த்து இங்கிலாந்தில் ஆர்ப...\n“ஹேய்... நான் அவள் இல்லை\n - கோவளத்தில் நடந்த கொடூரக் ...\nதிருமாவளவனைக் கொலை செய்ய திட்டமிட்டுக் காத்திருந்த...\nராஜபக்சேவை மூக்குடைத்த பிரதமர் ரணில்\nஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய்... வசூலிப்பது யார் த...\nகூகுளைவிட துல்லியமான தேடல் பொறி - சவால் விடும் 16...\nசிறந்த நடிகையாக பெயர் வாங்கணும்: சொல்கிறார் த்ரிஷ...\n24 படத்தில் ஹீரோவும் சூர்யா வில்லனும் சூர்யா\n - இயக்குனர் ரஞ்சித்திடம் மன...\nவிஷாலுக்கு நோ... சரத்குமாருக்கு ஓகே...\nநிர்வாக மாற்றத்துடன் சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு\nரோஜாவை விரட்டிச் சென்று கைது செய்த போலீஸ்\nசிறைக்கு அனுப்பிவைத்த செல்ஃபி மோகம்\nபேமெண்ட் வங்கிகள் என்றால் என்ன... எப்படி செயல்படும...\nஹெல்மட் பிரச்னைக்கு புதிய தீர்வு : ஜனாதிபதி தட்டிக...\nநம்பர் 1 உசேன் போல்ட் - பிறந்த தின சிறப்பு பகிர்வு...\nசுங்க வரி அதிர்ச்சியளிக்கும் உண்மை.\nமுகத்தை மறைக்காத பெண்கள் கல்லால் அடித்து கொலை: ஐ.எ...\nபொதுவுடமை போராளி ப.ஜீவானந்தம் என்கிற தோழர் ஜீவா\nஉதவும் மனப்பான்மை விளையாட்டு வீரர்கள்: இந்திய கிரி...\nநடிகை அனுஷ்கா அதிகரித்த உடல் எடை எவ்வளவு தெரியுமா\nஇளையராஜா பாடல்களை பயன்படுத்த 5 நிறுவனங்களுக்கு நிர...\nமங்குச்சனியின் பாதிப்புகளை அகற்றும் ஒற்றை சனீஸ்வரர...\nஉலகிலேயே முதல் முறை : சூரிய சக்தியில் இயங்கும் கொச...\nதிருடர்களை பிடிக்க 'உசேன் போல்ட்' ஆன மதுரை ஆசிரிய...\nசில மணிநேரங்களில் சாதனை படைத்த புலி\nநகரியில் நடிகை ரோஜா திடீர் கைது\nரஜினி சரத்குமார் சந்திப்பில் நடந்ததென்ன\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/145127", "date_download": "2018-07-20T14:33:01Z", "digest": "sha1:YLA4ONFLWY65Z2H5LIBNM2LKM7NWEUBI", "length": 7433, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜிமிக்கி கம்மல் போல சமூகவலைதளங்களில் பரவும் மகளிர் மட்டும்! போட்டோக்கள் - Cineulagam", "raw_content": "\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்��� விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nராஜா ராணி சீரியல் வில்லன் சசிதரன் மனைவி யார் தெரியுமா- இங்கே பாருங்க கியூட் ஜோடி\nஅழகு சீரியல் புகழ் ஸ்ருதிக்கு யாருடன், எப்போது திருமணம்- அவரே கூறிய தகவல்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nஆண்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டால் என்ன நடக்கும் இந்த கொடிய நோய் இரண்டையும் ஆட்டிவிக்கும் சக்தி இதில் உண்டு\nமலைப்போல் குவிந்து கிடந்த அதிசய ராஜ நாகம் பலருக்கு அதிர்ச்சி கொடுக்கும் அபூர்வ காட்சி\n தமிழ்படம் 2 இயக்குனரின் பிறந்தநாள் கேக் பாருங்கள்\nகலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ்...இனி யாரும் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்\nசூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஜிமிக்கி கம்மல் போல சமூகவலைதளங்களில் பரவும் மகளிர் மட்டும்\nகடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஜிமிக்கி கம்மல் பற்றி தான் மீம்ஸ், வீடியோ அனைவராலும் பகிரப்பட்டது. பல ரசிகர்கள் இந்த ஜிமிக்கி பெண்களுக்கு ரசிகர்களாகி விட்டார்கள்.\nஇந்நிலையில் வரும் 15ம் தேதி ஜோதிகா நடிப்பில் வெளிவரும் மகளிர் மட்டும் படத்திற்காக பெண் ரசிகைகள் பலர் தங்கள் தோழிகளுடன் போட்டோ எடுத்து ஷேர் செய்துவருகின்றனர்.\nஇதற்காக MAGALIR MATTUM GANG SELFIE CONTEST #MagalirMattumGang என TAG ஐ உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி திவ்யதர்ஷினியும் தற்போது அவரது தோழியுடன் போட்டோ எடுத்து ஷேர் செய்துள்ளார். ஏற்கனவே தோசை சுட்டு போட்டோவை ரசிகர்கள் பகிர்ந்திருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T14:44:15Z", "digest": "sha1:VU36M2BOAPBW6YIJ26Z2SZSYH7GH5ZUV", "length": 26627, "nlines": 319, "source_domain": "www.mygreatmaster.com", "title": "மரியாவின் விண்ணேற்பும், அக விடுதலையும் ! | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nமரியாவின் விண்ணேற்பும், அக விடுதலையும் \nமரியாவின் விண்ணேற்பும், அக விடுதலையும் \nஇன்று அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவையும், நம் நாட்டின் விடுதலைப் பெருவிழாவையும் ஒருசேரக் கொண்டாடுகிறோம். இந்நாளில் நமது புறவிடுதலை, அகவிடுதலை இரண்டையும் பற்றிச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். அந்நிய ஆதிக்கத்திலிருந்து நாம் விடுதலை பெற்று 63 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டாலும்கூட, நமது நாடு போதுமான வளர்ச்சி பெறாததற்குக் காரணம் நமது அகவிடுதலை இன்மையே. அன்னை மரியா நமக்கு அகவிடுதலையின் மாதிரி ஆக இருக்கிறார். அகவிடுதலையின் கூறுகள் யாவை\nகுற்ற உணர்வு, பழி உணர்வு போன்ற தீவிர உணர்வுகளிலிருந்து விடுதலை\nபொருள்கள், மனிதர்கள், இடங்களின்மீதுள்ள பற்றுகளிலிருந்து விடுதலை\nயார் அக விடுதலை பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் புற விடுதலையற்ற சூழலிலும்கூடக் கவலையின்றி, அகமகிழ்வுடன் வாழ்வார்கள். எடுத்துக்காட்டாக, நெல்சன் மண்டேலா நிறவெறியின் காரணமாக 27 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்தாலும், அவரது அக விடுதலையை அவர்களால் பறிக்க முடியவில்லை. சிறைக் கம்பிகளுக்கு உள்ளேயும் அவரால் விடுதலை உணர்வுடன் வாழ முடிந்தது. எனவே, இந்நாளில் நாம் ஒவ்வொருவரும் அக விடுதலையுடன் வாழும் வரம் வேண்டுவோம்.\nமன்றாடுவோம்: விடுதலையின் வேந்தனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் நாட்டை அந்நிய ஆற்றல்களிடமிருந்து விடுவித்து, வளம் தந்தீரே, உமக்கு நன்றி. எங்களுக்கு அகவிடுதலை தாரும். இதனால், நாங்கள் தன்னலம் துறந்து, பிற நலத்தோடு வாழும் வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.\nதிருஅவையின் வரலாற்றிலும், தாய்நாட்டின் வரலாற்றிலும் இன்று மறக்க முடியாத நாள். அன்னை மரியாள் தனது உலக வாழ்வை நிறைவு செய்தபின், உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட உன்னதமான நாள். இந்த விழா விசுவாசக்கோட்பாடாக, அதாவது இறைஏவுதலால் வெளிப்படுத்தப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட கொள்கையாக, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால், 1950 ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து, பல ஆண்டுகளாக பொதுநலத்தோடு, தியாக உள்ளத்தோடு போரிட்ட தன்னமில்லா தியாகிகள் நமக்குப் பெற்றுத்தந்த பரிசு இந்த இந்திய நாட்டின் சுதந்திரம். இரண்டுமே, நாம் பெற்றிருக்கிற மிகப்பெரிய கொடைகள். இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒருசேர கொண்டாடி மகிழ்வதில் நிச்சயம் நமக்கு அளப்பரிய மகிழ்ச்சி இருக்கும். ஆனால், கொண்டாட்டத்தோடு முடிந்து விடுவதா வரலாற்று நினைவுகள் வழிபாட்டோடு முடிந்து விடுவதா வாழ்க்கை வழிபாட்டோடு முடிந்து விடுவதா வாழ்க்கை இல்லை. அதனையும் தாண்டி, தொடர்ச்சியாக நமது வாழ்வையும், நாம் முன்னெடுக்க வேண்டிய பயணத்தையும் நமக்கு ஒவ்வொரு வருடமும் கற்றுதரக்கூடியது நாம் வழக்கமாக கொண்டாடும் விழாக்கள்.\nஇந்த பிண்ணனியில் நாம் சிந்திக்கிறபோது, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாக மாறினாலும், அன்று ஆங்கிலேயர்களின் ஏவுதலுக்கும், அடிமைத்தனத்திற்கும் பலியான நாம், இன்று அரசியல்வாதிகளின் அரசியலுக்கும், தனிநபர் வழிபாட்டிற்கும் பலியாகிக்கொண்டிருக்கிறோம். அரசியலில் உண்மையில்லை. உண்மையானவர்களுக்கு இடமுமில்லை. பொதுநலத்தோடு உழைக்கிறவர்களை பெரும்பான்மையான அதிகாரபலத்தோடு இருக்கிற பலம் வாய்ந்த கட்சிகள், நசுக்கிவிடுகின்றன. ஏழைகள் சுரண்டப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். அதிகாரம் படைத்தவர்கள், வஞ்சிக்கிறவர்கள் சட்டங்களை, தங்களுக்கு ஏற்ப வளைத்துக்கொண்டு, சுகம்கண்டு வளமையோடு இருக்கிறார்கள். சரியானவர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களை தலைவர்களாக மாற்ற, இந்த சமுதாயம் இன்னும் தகுதிபெறவில்லை. இவ்வளவு பட்டும் இன்னும் திருந்தவில்லை. இன்றைய ஆன்மீக உலகின் வழிபாடுகளும் இதையே நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. அன்னை மரியாளுக்கு பத்து சவரன் தங்கநகை காணிக்கையாக செலுத்துவதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு ஏழைப்பெண்ணுக்கு உதவக்கூடிய அளவுக்கு மனம் படைத்தவர்களை, வழிபாடும் ஆன்மீகமும் உருவாக்கவில்லை. இன்றைக்கு திருத்தலங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான பவுன் தங்கநக��கள் இதற்கு சிறந்த சான்று. அன்னை மரியாள் உண்மையிலே இதனை விரும்புவாரா ஒருவேளை அன்னை மரியாள் இப்போது திருத்தலங்களில் காட்சியளித்தால், அவரது செய்தி என்னவாக இருக்கும் ஒருவேளை அன்னை மரியாள் இப்போது திருத்தலங்களில் காட்சியளித்தால், அவரது செய்தி என்னவாக இருக்கும் கால்நடையாக பல மைல்கள் நடந்து திருப்பயணமாக நேர்த்திக்கடன் செலுத்தும் மக்கள், அருகிலிருக்கிறவனுக்கு உதவி செய்ய மனம் வருவதில்லை. வாழ்க்கை வேறு, வழிபாடு வேறு என்று நினைக்கக்கூடிய மனநிலையைத்தான் நாம் உருவாக்கியிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.\nமனிதத்தை முன்னிறுத்தி நமது ஆன்மீகம் அமைய வேண்டும். விழாக்களும், ஆன்மீகப்பயணங்களும் கடவுளை திருப்திபடுத்த என்ற நிலை மாறி, மனிதர்களை மதிக்க, உதவி செய்ய, இரக்கம் காட்ட, தோள்கொடுக்க, அதன் வழியாக கடவுளின் உடனிருப்பை அறியக்கூடிய மனம், மக்களில் வர வேண்டும். அதுதான் இந்த இரண்டு பெரிய திருவிழாக்கள் நமக்கு காட்டும் செய்தி. வழக்கமான திருவிழாக்களை, வழக்கமாகக் கொண்டாடினோம் என்றில்லாமல், நமது வழக்கத்தை மாற்றக்கூடிய விழாவாக அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற சான்றுகளின்படி, பைசாண்டின் அரசில், மரியாளின் இறப்பு தினம், மிகப்பெரிய விழாவாக் கொண்டாடப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் எருசலேமிலிருந்து கொண்டு வரப்பட்ட வாசக நூலும், அதன் ஆர்மீனிய மொழிபெயர்ப்பு நூலும், ஆகஸ்டு மாதம் 15 ம் நாளை, மரியாளின் விண்ணேற்பு நாளாக அறிவிக்கின்றன. இதுவே அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவிற்கான தொடக்ககால சான்றாகும்.\nதிருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்கள் மரியாளின் வி்ண்ணேற்றம் என்ற திருமறைக்கோட்பாட்டை, நவம்பர் 1, 1950 ல் பிரகடனப்படுத்தினார். இது விசுவாசத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். திருவிவிலியத்தில் இறப்பு என்பது பாவத்தின் விளைவாகும். மரியாள் அமல உற்பவி என்பதால், அவள் பாவமின்றி பிறந்தவள். ஆகவே, மரியாள் பாவத்திற்கான விளைவை முறியடித்தவள். ஆதலால், மரியாளின் அமல உற்பவ பெருவிழாவானது, மரியாளின் விண்ணேற்றப் பெருவிழாவோடு நெருங்கிய இறையியல் தொடர்புடையது. மரியாள் பாவத்திலிருந்து விலிகியிருந்ததால், இறைவனின் மாட்ச���மையில் பங்குபெற்றார்.\nமரியாளின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிற நாமும், அன்னை மரியாளைப்பின்பற்றி, பாவத்திலிருந்து விலகியிருப்போம். இறைவனின் மாட்சிமையில் பங்குபெற, நம்மையே புனித வாழ்வுக்கு ஆயத்தப்படுத்துவோம்.\n~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nகிறிஸ்துமஸ் மகிழ்விலும் சான்று பகர்வோம் \n உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. [ தி.பா. 9 : 10]\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_697.html", "date_download": "2018-07-20T14:30:40Z", "digest": "sha1:M5SNM6WT6ILM2MBSBU6VS5WI32M546LA", "length": 6436, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "திருமண வைபவத்திற்கு சென்ற பஸ் விபத்து - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest செய்திகள் திருமண வைபவத்திற்கு சென்ற பஸ் விபத்து\nதிருமண வைபவத்திற்கு சென்ற பஸ் விபத்து\nபதுளை - ஷாலிஎல - வெலிமட வீதியில் அபவன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.\nதனியார் பஸ் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை திருமண நிகழ்வொன்றுக்காக சென்று கொண்டிருந்த பஸ்சே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும் இதன்போது பஸ்ஸில் 34 பேர் பயணித்துள்ளனர்.\nசம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பா���ிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2014/02/03/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2/", "date_download": "2018-07-20T14:19:51Z", "digest": "sha1:2G5ECAWEESRWQJNNR7PJZRDZCS4MBZQR", "length": 47214, "nlines": 133, "source_domain": "aravindhskumar.com", "title": "நகுலனின் நாய்-சிறுகதை | aravindhskumar", "raw_content": "\nஇரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு, மற்றொரு காலைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி நாயைப் போல் குரைத்துக் காட்டினான் நகுலன். அவனின் பெற்றோர் அதனை ரசித்துக் கொண்டிருந்தனர்.\nஆண்டே மிஷா தம்பதியரின் ஒரே மகன் நகுலன். கார்ப்பரேட் தம்பதிகள். அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கி ஐந்து வருடங்காளாகின்றன. ஒரு வருடத்திற்கு முன்தான் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன் குழந்தையைப் பற்றிக் கவலைப்படாத அவர்கள் திருமணம் என்ற சம்ப்ரதாயத்திற்கு உட்பட்டவுடன் சம்ப்ரதாயமாக ஒரு குழந்தைக்கு ஏங்கத் தொடங்கினர்.\nகிழமை தவறாமல் தேவாலயம் சென்றும் கர்த்தா கண்திறக்காததினாலோ என்னவோ பல வருடங்கள் கூடி வாழ்ந்தும் குழந்தை உண்டாகவில்லை. சிலுவை போட்டக் கைகள் கன்னத்தில் போட்டுப் பார்த்தது, மண்டியிட்டு நமாஸ் செய்து பார்த்தது. ஒரு பயனுமில்லை. தவமாய்த் தவமிருந்து குழந்தை பெறுவதெல்லாம் இராமாயணத்தில்தான் சாத்தியம் என்று அவர்களுக்கு வெகு நாட்களுக்குப் பின் தெரிந்தது.பின் கடவுளுக்கு நிகராகக் கருதப்படும் மருத்துவர்களிடம் சென்றனர். கடவுளின் பெயர் சொல்லி காணிக்கைகளைப் பிடிங்கிக் கொள்ளும் மனிதர்களைப் போல கடவுளாகக் கருதப்பட்ட அந்த மருத்துவர்களும் லட்சங்களைப் பிடிங்கிக் கொண்டனர். எல்லோரும் ‘உங்களுக்கு எந்தக் குறையுமில்லை, நிச்சயம் குழந்தை உண்டாகிவிடும்’ என்று சொல்லிக்கொண்டிருக்கையில் நல்லெண்ணம் படைத்த ஒரு டாக்டர் சொன்னார் ‘ஸ்பெர்ம் ஸ்கார்சிடி. டோனார் தேவைப்படும். கொஞ்சம் செலவாகும். யோசனைபண்ணி சொல்லுங்க’\nஇரண்டு மூன்றுநாட்கள் கதறினர். பின் மனதைத் தேத்திக் கொண்டு ஈருடல் ஓர் மனதாய் ஒரு முடிவெடுத்தனர்.யாரோ ஒரு டோனாரை நாடிச் செல்வதைவிட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து விட முடிவு செய்தனர்.\n‘நகுலன்’ என்ற அந்த உன்னதமான பெயரோடே அ���ன் வந்து சேர்ந்தான். ‘நகுலன்’-ஆசிரமத்தில் யாரோ ஓர் தனிமை விரும்பி சூட்டிய பெயர். பல மாதங்கள் செலவு செய்து பல ஆசிரமங்கள் ஏறி இறங்கி அந்தக் குழந்தையை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆடைகள் வாங்குவதற்கே பல மணி நேரங்கள் செலவு செய்யும் ஒரு நாட்டில், குழந்தையைத் தத்தெடுக்க பல மாதங்கள் செலவு செய்வதில் தவறொன்றுமில்லையே \nபுதுக் குழந்தையோடு புது வாழ்க்கை தொடங்க விரும்பிய அவர்கள் புது வீட்டிற்க்குக் குடியேறினர். பழைய இடத்திலேயே வசித்தால், தான் தத்தெடுக்கப் பட்ட விஷயத்தை நகுலனுக்கு அந்த சமுதாயம் உணர்த்திவிடும், அது அவனுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்திவிடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த அவர்கள் நிச்சயம் பகுத்தறிவுத் தம்பதிகளே…\nபுதிதாகக் குடி புகுந்த காலனி எங்கும் நகுலனின் பெயரே ஒலித்தது. நகுலன் எல்லோர் வீட்டுச் செல்லப் பிள்ளை. கிருஷ்ணர் ஜெயந்திக்கு நகுலனின் கால் தடங்களே எல்லோர் வீட்டிலும் நிறைந்திருக்கும். சில தினங்கள்,சாண்டா க்ரூஸ் வேடம் அணிந்தவர்கள் வந்து அழைத்துச் சென்றுவிடுவார்கள். ரம்ஜான் கொண்டாடிடுவான் சில நேரம். தாமரைத் தாள் பணிந்திடுவான் சில நேரம். ஆண்டேவோ மிஷாவோ எதையும் தடுக்கவில்லை. மதங்களைக் கடந்த மனிதனாய் வார்த்தெடுக்கப்பட்டான்,வளர்த்தெடுக்கப்பட்டான் நகுலன்…\nஇந்தியாவில் குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை. வளர்ந்து கொள்கின்றன. பாலூட்டிச் சோறூட்டிச் சீராட்டுவதே குழந்தை வளர்ப்பு என இங்கு நம்பிக் கொண்டிருக்கின்றனர். குழந்தை வளர்ப்பில் உள்ள உயிரியல் , உடலியல் மற்றும் மனோவியல் சார்ந்த விடயங்களைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்வதில்லை. தொடுதல் புரிதல் என்ற எந்த உணர்வுகளையும் பற்றி யாரும் கவலை கொள்வதுமில்லை. சம்ப்ரதயமாகவே குழந்தைகள் இங்கு வளர்க்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட வயது வரை பெற்றோரின் அரவணைப்பில் வளர்க்கப்படும் குழந்தைகள் பின் அவர்களின் ஸ்பரிசத்திலிருந்து அறவே நீக்கப் படுகின்றார்கள். வயது வந்த குழந்தைகளிடம் கொள்ளும் ஸ்பரிசம் தவறென்று கண் மூடித் தனமாக நம்பிக் கொள்கிறார்கள். தொடுதலிலுள்ள ஆழமும் அர்த்தமும் வேறுபாடுகளும் யாருக்கும் விளங்குவதில்லை. அதனைத் தெரிந்து கொள்ளவும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் இந்த விடயத்தில் ஆண்டே-மிஷாவைப் பாராட்ட��ட வேண்டும். அவர்கள் பகுத்தறிவோடு சேர்த்து உலகறிவும் கொண்டிருந்தார்கள். குழந்தை வளர்ப்பைப் பற்றி தேடித் தேடிப் படித்தார்கள். ஒரு குழந்தையை மனோதத்துவ ரீதியாக எவ்வாறெல்லாம் வளர்க்க வேண்டுமோ அவ்வாறெல்லாம் வளர்த்தார்கள். வடித்தார்கள். பதிமூன்று வயதிற்குப் பின் அவனிற்கு பாலியல் கல்வியையும் புகட்டிடவேண்டும் என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.\nஇவ்வாறு பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டாலும், ‘நகுலன்’ என்ற பெயர் கொண்டதினாலோ என்னவோ அவன் திடீர் திடீரென்று தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வான். தனி அறையில் சுழலும் மின்விசிறியைப் பார்த்தவாறே ஏதாவது சிந்திக்கத் தொடங்கிவிடுவான். பின் தனிமையை விடுத்து உடனே நண்பர்களுடன் விளையாடத் தொடங்கிவிடுவானாதலால், அவன் தனிமையில் பொதிந்திருந்த அபாயத்தை அந்த புத்திசாலித் தம்பதிகள் உணர்ந்திடவில்லை. இவ்வளவு சிறு வயதில் அவன் தனிமையை விரும்புவதை எண்ணி ஆச்சர்யம்தான் பட்டனர்…\nசூரியன் உதித்து மறைந்துக் கொண்டிருக்க, பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க மூன்று வயதில் நகுலன் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.\n“ரொம்ப சுதார்ப்பான பையன்தான். ஆனா திடீர் திடீர்னு எதையோ சிந்திக்க ஆரம்மிச்சிடுறான். வீட்டுல ஏதாவது பிரச்சனையா ” அந்தப் பள்ளிக்கூட ஆசிரியை ஆண்டேவிடம் வினவினார்.\nஅப்போதாவது சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டிய ஆண்டே சுதாரித்துக் கொள்ளவில்லை. “இல்லை, மேடம்…வீட்டுல சந்தோசமான சூழ்நிலை தான். அவன் விரும்பினதெல்லாம் வாங்கித் தரோம்…எப்பயாவது இப்படி தனியா யோசிப்பான்…ஆனா உடனே மாறிடுவான்…மே பி..டயர்ட்னஸா இருக்கும் “\nஒரே மாதிரியாகச் சுழலும் பூமியில், எல்லாம் ஒரே மாதிரியாகச் சுழலுவதில்லை. வாழ்க்கை எப்போதும் நேர்க்கோட்டுச் சித்திரமாக அமைந்து விடுவதில்லை. கிறுக்கல்கள் நிறைந்ததே வாழ்க்கை, பலநேரங்களில் அலங்கோலமான கிறுக்கல்கள். ஆனால் வாழ்க்கை எப்போது சித்திரமாகும், எப்போது அலங்கோலமாகும் என்று யாராலும் கணித்திட இயலாது. கணிக்கமுடிந்த பட்சத்தில் வாழ்க்கைக்கான அர்த்தம் தவிடுபொடியாகிடும். வாழ்க்கை, வாழ்வதற்கான அவசியத்தை இழந்து அர்த்தமற்றுப் போய்விடும். தனிமனிதனின் மனோநிலையும் அவன் மேற்கொள்ளும் முயற்சிகளுமே அலங்கோலங்களை அழகாக்குகின்றன. சூழ்நிலைகள் சில நேரங்களில் சித்திரங்களை அலங்கோலமாக்கிவிடுகின்றன. அதற்காக யாரையும் நொந்துக் கொள்ள இயலாது. தன்னுடைய வாழ்க்கை இந்தச் சிறிய நாயால்தான் அலங்கோலப் படப்போகிறது என்பதை உணராமல், அதனைக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான் நகுலன்.\n“க்யூட் டாக். ஹி லைக் இட்” ஒட்டுமொத்த காலனியும் நகுலனின் நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்க, பிறந்தநாள் பரிசாகத் தான் வாங்கித் தந்த விலையுயர்ந்த நாயினைப் பற்றி பெருமிதத்துடன் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆண்டே. நகுலன் அந்த நாயிடம் ஒட்டிக்கொண்டதை எண்ணி அலமந்து போனார்கள் அனைவரும்.\nஇப்போதெல்லாம் அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வதில்லை. வீட்டிலிருக்கும் நேரங்களை அந்த நாயுடனே செலவழித்தான். நாயினை அழைத்துக் கொண்டு ஒட்டு மொத்த காலனியையும் வலம் வருவான். நகுலனைப் போலவே நாயும் அந்தக் காலனியின் செல்லமாகிவிட்டது. நாய்க்கு ஆளாளிற்கு ஏதேதோ பெயர் சூட்டினாலும், குட்டி நகுலன் என்பதே நாயின் பெயராகிப் போனது\nநகுலன் வீட்டில் இல்லாத சமயங்களில் குட்டி நகுலனே அந்த காலனியின் செல்லப் பிள்ளை. இவ்வாறே ஒரு வருடம் கழிந்தது. நகுலன் அந்த நாயினை விட்டுப் பிரிவதில்லை. திடீர் திடீரென்று நாய் போல குரைத்துக் காட்டுவான். நாயின் செய்கைகளைச் செய்து காட்டுவான், அனைவரும் கைத்தட்டி ரசிப்பார்கள்.\nஒருநாள் நகுலன் அந்த நாயின் கழுத்தைப் பிடித்து நெருக்கிக் கொண்டிருப்பதை ஆண்டே கண்டுவிட்டார். நாய் மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தது. ஆண்டே ஓடிச் சென்று தடுத்துவிட்டார். நாய் சுருண்டு படுத்துவிட்டது. ஆண்டேவிற்கு எதுவும் விளங்கவில்லை.\n“எல்லாருக்கும் இந்த நாயதான் பிடிக்குது” மீண்டும் நாயை நோக்கி ஓடினான் நகுலன்.\nநகுலனை நோக்கிக் கத்தினார் ஆண்டே. நகுலன் மிரண்டு போய் நின்று கொண்டிருந்தான் அவர் போட்ட சத்தத்தில் உள்ளிருந்து ஓடி வந்தாள் மிஷா,\n“ஹீ ஈஸ் ட்ரையிங் டு கில் தி டாக்” பதறினார் ஆண்டே,\nமிஷா நகுலனை அள்ளி அணைத்துக் கொண்டாள் . அவன் நெத்தியில் முத்தம் இட்டவாறே, “நத்திங் பேபி..உள்ள போலாம் வா ” என்றாள் நகுலனிடம்.\nசற்று கோபமாகத் திரும்பி, “புள்ள பயந்துட்டான். ஹி மைட் ஹாவ் ப்ளேடு…இப்படியா அதட்டுவீங்க ” என்ற வாறே விருட்டென்று உள்ளே நு��ைந்தாள்.\nஆண்டே தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். வெகு தாமதமான சிந்தனை….\nஒருநாள் பள்ளியிலிருந்து வந்த செய்தி நகுலனின் பெற்றோரை அதிர்ச்சியடைய செய்தது. “கிளாஸ் நடக்கும் போது அவன் நாய் போல ஊளையிடுறானா/ம். என்னனு சீக்கிரம் பாருங்க” கோபமாகச் சொன்னார் தலைமை ஆசிரியை மிஷாவிடம்.\nஅவன் வீட்டில் அவ்வப்போது நாயைப் போல் குரைப்பதுண்டு. அதை விளையாட்டாகவே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். வெளியில் அவன் அவ்வாறு நடந்து கொள்வதை எண்ணி ஆண்டே கவலை கொள்ளத் தொடங்கினார். நகுலனின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் தெளிவாக தெரியவந்தன. நாயைப் போல் நாக்கால் உணவு உண்பது, நாயின் அருகில் படுத்துக் கொள்ளவது போன்ற செயல்களில் ஈடு படத் தொடங்கினான். பல நேரங்களில் வாசலில்தான் தூங்குவான். எதையோ சிந்தித்தவாறே படுத்துக் கொண்டிருப்பான். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருக்கும்.\nஇப்போது நகுலன் யாருடனும் சகஜமாகப் பழகுவதில்லை. அமைதியாகவே இருந்தான். பெரும்பாலான நேரங்கள் நாயையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பான்.\nபழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதற்கிணங்க காலனியிலும் யாரும் நகுலனை கண்டு கொள்ளவில்லை. பையன் வளர்ந்து விட்டான் என்று அவர்களும் ஒதுங்கி விட்டனர்.\nநகுலன் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பள்ளிக்கும் செல்வதில்லை. ஒருவாறு அனைவரும் நிலைமையை யூகிக்கத் தொடங்கியதால் ஆண்டே மிஷா தம்பதியர் தனி வீடு ஒன்று வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். புது வீட்டிலும் நகுலன் அவ்வாறே இருந்தான். நாயை விற்றுவிட முடிவு செய்து சிலரை அழைத்து வந்தார் ஆண்டே. அவர்கள் நாயை அழைத்துச் செல்வதைக் கண்டு மிகவும் ஆக்ரோசமாகக் கதறினான் நகுலன். வந்தவர்களும் நாயை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.\n“அவன் அஞ்சு வயசு குழந்தைங்க…அவனப் போய் எப்படி சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போறது\nஆண்டே,”வி டோன்ட் ஹாவ் ஹான் ஆப்சன், வி ஹாவ் டு….”\n“ சோ, யு ஆர் ஹிஸ் அடாப்டட் பேரேன்ட்ஸ் அவன் தனியா உக்காந்து சிந்திக்கிறான்னு தெரிந்தவுடனே, you should have taken him to psychiatrist”\nஆண்டே, “இல்ல சார். ரெண்டு வயசு பையன் என்ன சிந்திக்கப் போறான்னு நினைச்சோம்”\n“குழந்தை கருவில் இருக்கும் போதே சிந்திக்கத் தொடங்கிடும்.. ரெண்டு வயசுன்னு சாதரணமா சொல்லிட்டீங்க…இன்பான்ட் ஸ்டேஜில ஒரு குழந்தை மனசுல எழுகிற எண்ணங்கள் தான் அதன் வாழ்க்கையையே நிர்ணையிக்கிறது” நிதானானமாகப் பேசினார் அந்த மனோதத்துவ நிபுணர். பகுப்பாய்வின் மூலமாக நகுலனைத் தெளிவாகப் படித்திருந்தார் அவர். அவன் உள்ளறையில் மயக்கத்திலிருந்தான். மேற்கொண்டு அந்தப் பெரியவர் சொல்லிய செய்திகளைக் கேட்கக் கேட்க ஆண்டே- மிஷா தம்பதியரின் கண்களில் நீர் பெருகி வழிந்தது.\n” பொதுவா ஒரு குழந்தைகிட்ட யார வேணாலும் காட்டி இதான் உங்க அப்பான்னு பொய் சொல்லிடலாம். குழந்தை நம்பிடும். ஆனா, அம்மாவைப் பொறுத்த வரைக்கும் அது சாத்தியமில்லை. கிட்டத் தட்ட பத்து மாதம் கருவுல இருக்கிறதுனால அம்மாவைப் பற்றிய உள்ளுணர்வு குழந்தைக்கு இருக்கும். அதனால்தான் நகுலனலால சில தருணங்களில் உங்கள அம்மாவ ஏத்துக் கொள்ள முடியல. ‘நம் அம்மா வேறயாரோ’ என்ற உள்ளுணர்வு அவனுக்குள்ளத் தலைத்தூக்கும் போதெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கியிருக்கான். ஒரு வகையான பாதுக்காப்பின்மை அவனுக்குள்ள ஏற்பட்டிருக்கு..But fortunately he got good people around..அதனால பெரும்பாலும் சந்தோசமாதான் இருந்திருக்கான். அந்த நாயையும் அவனுக்கு ஆரம்பத்தில் பிடிச்சுதான் இருந்திருக்கு…\nஆனால் எல்லாரும் அந்த நாய் மேல பாசம் காட்டுறதப் பார்த்ததும், மீண்டும் அந்தப் பாதுகாப்பின்மை அவனுள் எழும்பத் தொடங்கியிருக்கு. தன் இடத்தை அந்த நாய் ஆக்கிரமிச்சுருச்சோ என்கிற பயம் அவன் மனசுல பதிஞ்சிருச்சு. தானும் அந்த நாய் போலச் செய்கை செய்தா எல்லாருக்கும் தன்னைப் பிடிக்கும்னு அவனே நினைச்சிக்கிட்டான் . That’s why he started imitating that dog. அதை நீங்கெல்லாம் விளையாட்டா எடுத்துகிட்டீங்க.\nஎந்த ஒரு உணர்வும் எக்ஸ்ட்ரீம் ஸ்டேட் போகக் கூடாது…ஆனா கொஞ்சம் கொஞ்சமா அவனுக்குள்ள இருந்த பாதுகாப்பின்மையும் பயமும் எக்ஸ்ட்ரீம் ஸ்டேட்ட ரீச் ஆகிடுச்சு. அதனால்தான் நாயக் கொலை செய்ய முயற்சித்ததும், ஆக்ரோசமாகக் கத்தினதும்….”\nஆண்டே, “பட்..வித் இன் எ இயர், இவ்வளவு ட்ராஸ்டிக் ச்சேஞ் எப்படி டாக்டர்”\n“I too thought about it. சின்ன வயசில இருந்தே அவனுக்குள்ள இருந்த பாதுகாப்பின்மை கடந்த ஒரு வருடத்தில் அதிகமாயிருக்கு, because of that dog…ஆனா இவ்வளவு ட்ராஸ்டிக்கானதற்க்கு வேறொரு காரணம் இருக்கலாம்… அவனுடைய பெற்றோர்களில் யாரவது ஒருத்தராவது ஆட்டிஸ்டிக்கா (Autistic) இருக்கலாம்…”\nஆண்டேவும் மிஸா���ும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நகுலனின் நிஜப் பெற்றோர்களைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதையே அந்த பரிதாபமான பார்வை காட்டியது.\n“பொதுவா சைகோ அனலிசிஸ் என்பது ஒரு யூகம்தான்.. ஆனா பெரும்பான்மையான நேரங்களில் எங்க யுகம் சரியாதான் இருக்கும். ஒரு குழந்தை தான் வீட்டில் வளர்க்கப் படுகிற பெட்ட இமிடேட் பண்ணுறது ரொம்ப காமன். அதற்கு ரெண்டு காரணம் உண்டு. ஒண்ணு விளையாட்டா குழந்தைகள் அப்படிச் செய்யும். காலப் போக்குல அந்த பிகேவியர் மறைஞ்சிடும். ரெண்டாவது ஆட்டிசம்(Autism) .இது ரேர் கேஸ். ஆட்டிஸ்டிக் குழந்தைகள்கிட்ட தான் இவ்வளவு ட்ராஸ்டிக் சேஞ்சஸ் தெரியும்..சோ நகுலன் மஸ்ட் பீ…. ஆட்டிஸ்டிக்.”\nமிஷா , “ஆனா சின்ன வயசில இருந்து அவன் ரொம்ப ஆக்டிவ்”\n“அது அவன் வளர்க்கப்பட்ட சூழ்நிலை நல்லா அமைஞ்சதால.. ஆட்டிஸ்டிக் பெற்றோர்களுக்குப் பிறக்குற குழந்தைகள் ஆட்டிஸ்டிக்கா இருக்க வாய்ப்புகள் அதிகம்…ஆரம்பத்துல நிலவிய சூழ்நிலை நகுலனுக்கு ரொம்பப் பிடிச்சிருந்திருக்கு. அதனால அவன் ரொம்ப ஆக்டிவா இருந்திருக்கான். ஆனால் அவனோட பாதுகாப்பின்மை இந்த நாயினால் அதிகமாயிட்டதுனால அவனோட ஆட்டிஸ்டிக் பிகேவியர் வெளிப்படத் தொடங்கிடுத்து ..\nமுதல்ல நாய் மேல ஒரு காம்ப்ளெக்ஸ் டெவலப் ஆகியிருக்கு. அதனாலதான் அவன் நாய இமிட்டேட் பண்ணியிருக்கான். அதுவே பொறாமையா மாறுனதால கொலை செய்யப் பார்த்திருக்கான். ஒரு கட்டத்துல, ஆட்டிஸ்டிக் பிகேவியர் அதிகமானதால அந்த நாயையே தன் பிம்பமா கருத ஆரமிச்சுட்டான். அதனால …..” மிஷாவின் கலங்கிய கண்களைப் பார்த்தவாறே பேசிய டாக்டர் தொடர்ந்து பேசத் தயங்கினார்..\n“அதனால, அவன் நாயா மாறிட்டுவரான் …அதான சொல்ல வரீங்க..” , வேகமாக வினவினார் ஆண்டே.”\n“இல்ல அவன் ஏற்கனவே முழுசா நாயாக மாறிட்டான்” எடுத்துரைத்தார் டாக்டர். புயலுக்கு முன்னும் பின்னும் படரும் அமைதிபோல அங்கு சிறிது நேரம் நிலவிய அமைதியை ஆண்டேவின் தீனக் குரல் கலைத்தது, “அப்ப அந்த நாயப் பிரிச்சிட்டா, he’ll be fine, right\n“அந்தத் தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க.. நாய்க்கு எதாவது ஒன்னுனா குழந்தை ஏக்கத்திலேயே இறந்திடுவான். அவனப் பொறுத்த வரையில் நாய் என்ற பிம்பம்தான் உண்மை. அவன் இப்போ தனக்குத் தானே உருவாக்கிக்கொண்ட ஒரு உலகத்தில இருக்கான். அவன் குணமாகுற வரைக்க���ம் நாயையும் பத்திரமாகப் பாத்துக்கணும்”\n“ப்ளீஸ் டூ சம்திங் டாக்டர்..எனக்கு அவன் நல்லபடியா வேணும்.” அழத் தொடங்கினாள் மிஷா.\n“அவனோட ஆக்ரோசமான பிகேவியர மெடிகேசன் மூலம் கட்டுப்படுத்திடலாம். மத்தபடி அவனை நிஜ உலகிற்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு உங்களுடையது. அவன் இப்போ தன்னைத்தானே நாய் என்று நினைச்சிக்கிட்டு இருக்கான். முதலில் அந்த பிம்பத்தை உடைக்கணும். வீட மாத்துறதெல்லாம் எந்தப் பயனும் தராது. நீங்க ரெண்டு பேரும் அவன் கூடவே இருக்கணும். உங்கள் ஸ்பரிசம் அவனுக்கு ரொம்ப முக்கியம். அவன தனியா எங்கயும் விடாதீங்க. ஒருத்தர் மாற்றி ஒருத்தர் தூக்கியே வச்சியிருங்க. உங்களோடையே தூங்கட்டும். அந்த நாயையும் அவன் பார்வையிலேயே வச்சிருங்க. கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு விளங்கும், ‘நாய் என்ற பிம்பம் பொய், தான் நாய் என்ற எண்ணம் பொய்’. அவன் அந்த மாய உலகத்திலிருந்து வெளிய வந்திடுவான்.அதுக்கப்புறம் அவனுக்கு ஆட்டிஸ்டிக் பிகேவியர் இருந்தா, we will have different treatment for that. அவன் குணமாக சில வருடங்கள் கூட ஆகலாம். அவன் உருவாக்கிக்கொண்ட பிம்பம் உடையும் முன் நாய்க்கு ஏதும் நேரக் கூடாது, உங்க குழந்தை மேல வச்சிருக்க அக்கறைய நாய் மேலயும் வைக்கணும் “\nடாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு நகுலனைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.\nஇரவு நேரமாகிவிட்டது. அவர்களுக்கு எதுவும் சாப்பிடத் தோணவில்லை. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, நகுலனுக்கு மட்டும் உணவு வாங்கி வரச் சென்றார் ஆண்டே. அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டுவிட்டன. திறந்திருந்த ஒரு பேக்கரியில் இரண்டு கேக்குகளை வாங்கிவந்தார். அதை வாங்கிக் கொண்ட நகுலன் வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனையே பார்த்தவாறு அழுகையை அடக்கிக் கொண்டிருந்தாள் மிஷா. திடீரென நகுலன் கேக்கை நாக்கை வைத்து நக்கத் தொடங்கினான். தடுக்கச் சென்ற மிஷாவை தடுத்திட்டார் ஆண்டே. பாதி கேக்கைக் கீழே இறைத்து மீதியை அவன் தின்று முடித்ததும் கார் அங்கிருந்து நகர்ந்தது.\nகார் பார்க்கிங்கில் ஓரமாக நகுலனின் நாய் படுத்திருந்தது. அதனைக் கடந்து அனைவரும் உள்ளே நுழைந்தனர்.வீட்டில் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நகுலனை நடுவில் படுக்க வைத்து இருவரும் அவனை அணைத்தவாறே படுத்துக் கொண்டனர். படுத்தவுடனே உறங்கி��ிட்டான் நகுலன். ஆண்டே மிஷாவால் உறங்க முடியவில்லை.\nஅவர்கள் மனதில் ஒரு கோடி எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. அவர்கள் இதுவரை மனதறிந்து யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. கடவுளின் இருப்பைக் குறித்தக் கேள்வி மீண்டும் மீண்டும் அவர்கள் மனதில் எழுந்தது. ‘நிச்சயம் கடவுள் என்று ஒன்று இல்லை. சிறு குழந்தை ஆட்டிவைப்பான் கடவுளாக இருக்க முடியாது. அவ்வாறான திருவிளையாடல்கள் யாருக்கும் தேவையில்லை. அப்படியே கடவுள் இருந்தால் அவன் ஒரு சாடிஸ்ட்டாகதான் இருக்கக் கூடும்’ தங்களுக்குள்ளே எண்ணிக் கொண்டனர். வெகு நேரம் விழித்தே கிடந்த அவர்கள் அதிகாலையில் தூங்கிப் போயினர். மிஷா விழித்துப் பார்க்கையில் நகுலன் அங்கு இல்லை.\nபதறியடித்து ஆண்டேவை எழுப்பினாள்.வேகமாக வாசலை நோக்கி ஓடினர், இருவரும். கார் பார்க்கிங்கில் இருந்தான் நகுலன், நாயின் அருகினில். இரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு ,மற்றொரு காலைத் தூக்கி , நாக்கை வெளியே நீட்டி நாயை போல் குரைத்துக் காட்டினான் நகுலன்.\nமிஷா கதறினாள் ஆண்டேவின் தோளில் சாய்ந்தவாறே. ஆண்டேவின் கண்களும் கலங்கியிருந்தன. அங்கே இரண்டு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன…..\n(மகாகவி இதழ், ஜனவரி 2014)\n← மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்\nஹாலிவுட் ஓநாய்-மார்டின் ஸ்கார்ஸேஸி →\nOne thought on “நகுலனின் நாய்-சிறுகதை”\nஅங்கீகாரம்-அசோகமித்திரன் விருது-2017 பாராட்டுக்குரிய சிறுகதை\nநகைச்சுவைக் கதைகள் – தொகுப்பு\nப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை\nஅடாஜன் சாலை- த்ரில்லர் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.metric-conversions.org/ta/veppnilai/paarnnnhiittmutl-kelvinnn.htm", "date_download": "2018-07-20T14:40:05Z", "digest": "sha1:I75KZEVI6IBHWYQDYJZZFQ45LQPJSALO", "length": 9571, "nlines": 121, "source_domain": "www.metric-conversions.org", "title": "பாரன்ஹீட் முதல் கெல்வின் மாற்றம்", "raw_content": "\nமெட்ரிக் மாற்றம் > மெட்ரிக் மாற்றுவான் > வெப்பநிலை மாற்றுவான் > பாரன்ஹீட் மாற்றுவான் > பாரன்ஹீட் முதல் கெல்வின்\nபாரன்ஹீட் முதல் கெல்வின் மாற்றம்\nஎங்கள் Android பயன்பாடு பதிவிறக்கவும்\nகெல்வின் முதல் பாரன்ஹீட் (ஸ்வாப் அலகுகள் )\nசரித்தன்மை தீர்மானத்தைத் தேர்ந்தெடு 1 குறிப்பிடத்தக்க படம் 2 குறிப்பிடத்தக்க படங்கள் 3 குறிப்பிடத்தக்க படங்கள் 4 குறிப்பிடத்தக்க படங்கள் 5 குறிப்பிடத்தக்க படங்கள் 6 குறிப்பிட��்தக்க படங்கள் 7 குறிப்பிடத்தக்க படங்கள் 8 குறிப்பிடத்தக்க படங்கள்\nகுறிப்பு: பின்ன முடிவுகள் பக்கதிலுள்ள 1/64க்கு முழுமையாக்கப்படும். துல்லியமான விடைக்கு, முடிவுக்கு மேலுள்ள தெரிவுகளில் இருந்து தசமம் என்பதை தேர்ந்தெடுக்கவும்\nகுறிப்பு: முடிவுக்கு மேலுள்ள தெரிவுகளில் இருந்து குறிப்பிடத்தக்க இலக்கங்களின் எண்ணிக்கையை தேர்வு செய்து , நீங்கள் விடையின் துல்லியத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யலாம்\nகுறிப்பு: முழுமையான தசம முடிவுக்கு, முடிவுக்கு மேலுள்ள தெரிவுகளில் இருந்து ‘தசமம்’ என்பதைத் தேர்வு செய்யவும்\nபாரன்ஹீட் வரை கெல்வின் மாற்று\nஅடுக்கு வடிவில் முடிவைக் காட்டவும்\nஅதிக தகவல் : பாரன்ஹீட்\nஃபாரன்ஹீட் வெப்ப இயக்கவியல் வெப்பநிலை அளவீடு ஆகும். நீரின் உறைநிலை 32 டிகிரி ஃபாரன்ஹீட் ( ° F) மற்றும் கொதிநிலை 212 ° F (நிலையான வளிமண்டல அழுத்தத்தில்). இது நீரின் கொதிநிலை மற்றும் உறைநிலையை சரியாக 180 டிகிரி பறம்பாக வைக்கிறது . எனவே, ஃபாரன்ஹீட் அளவுகோலில் ஒரு டிகிரி, உறைநிலை மற்றும் நீரின் கொதிநிலை இடையேயான இடைவெளியில் 1/180 ஆக உள்ளது. தனிப்பூச்சியம் -459.67 ° F என வரையறுக்கப்பட்டுள்ளது\nபாரன்ஹீட் வரை கெல்வின் மாற்று\nசென்டிகிரேடு அளவுகோலின் வரையறைகள் மற்றும் பரிசோதனை ஆதாரத்தின் அடிப்படையில் பார்க்கும்பொழுது, முழுமையான பூஜ்ஜிய வெப்பநிலை என்பது -273.15 0C\nபாரன்ஹீட் முதல் கெல்வின் அட்டவணை\nIncrements கூடுதல் தொகை 1000 கூடுதல் தொகை 100 கூடுதல் தொகை 20 கூடுதல் தொகை 10 கூடுதல் தொகை 5 கூடுதல் தொகை 2 கூடுதல் தொகை 1 கூடுதல் தொகை 0.1 கூடுதல் தொகை 0.01 கூடுதல் தொகை 0.001 பின்னம் 1/64 பின்னம் 1/32 பின்னம் 1/16 பின்னம் 1/8 பின்னம் 1/4 பின்னம் 1/2\nAccuracy தீர்மானத்தைத் தேர்ந்தெடு 1 குறிப்பிடத்தக்க படம் 2 குறிப்பிடத்தக்க படங்கள் 3 குறிப்பிடத்தக்க படங்கள் 4 குறிப்பிடத்தக்க படங்கள் 5 குறிப்பிடத்தக்க படங்கள் 6 குறிப்பிடத்தக்க படங்கள் 7 குறிப்பிடத்தக்க படங்கள் 8 குறிப்பிடத்தக்க படங்கள்\nமெட்ரிக் மாற்ற அட்டவணை அலைபேசி மாற்றுவான் செயலி வெப்பநிலை எடை நீளம் பரப்பளவு அளவு வேகம் நேரம்\nஅலைபேசி இந்த தளத்தை சொந்தமாக வைத்து பராமரிப்பவர் விட் ஹாட் லிமிடெட்©2003-2018.\nஎங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிய clicking here\nஇந்த இணையதளத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் கணிப்பான் மற்றும் ��ட்டயங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும்,நாங்கள் எந்த உத்தரவாதமோ அல்லது ஏதேனும் நேர்ந்துள்ள தவறுகளுக்கு எந்த பொறுப்போ ஏற்கமுடியாது. நீங்கள் ஏதேனும் தவறைக் கண்டுபிடித்தால், இந்த பக்கத்தின் மேலுள்ள இணைப்பு முகவரியை பயன்படுத்தி எங்களுக்கு தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.அதை கூடிய விரைவில்சரி செய்வோம் என உறுதியளிக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-may-01/lifestyle/140229-writer-dhamayanthi-interview.html", "date_download": "2018-07-20T14:29:20Z", "digest": "sha1:R2KYSBXL3LHRL46T4VWESN6UJYWUH7DP", "length": 19541, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "வாசிப்பே துணை! - எழுத்தாளர் தமயந்தி | Writer Dhamayanthi Interview - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்- #BhookampAagaya இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான்- #BhookampAagaya இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான் - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்: நெல்லை வரை நீட்டிக்க கோரிக்கை\n`மோடியைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே முதல்வர் செயல்படுகிறார்’ - விளாசும் திருமாவளவன் ப்ரியா வாரியார் - ராகுல் மிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி...’ - விளாசும் திருமாவளவன் ப்ரியா வாரியார் - ராகுல் மிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி... ஹேய் சூப்பரப்பு லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நெல்லையில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு\n``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ `இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ `இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்’ - ஜிம்பாப்வேயில் அசத்திய ஃபகர் ஜமன் #PAKvsZIM நான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை’ - ஜிம்பாப்வேயில் அசத்திய ஃபகர் ஜமன் #PAKvsZIM நான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை - மக்களவையில் விளாசிய ராகுல்\nசெயற்கை நகைகள்... செம பிசினஸ்\nஎன்னால் பார்க்க முடியாத இந்த உலகை என் கதாபாத்திரங்களின் மூலமா அனுபவிச்சேன்\nசவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க\nமுதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்\nதெய்வ மனுஷிகள் - பிச்சாயி\nநீங்கள் ஒரு ஹீரோவை உருவாக்குகிறீர்கள்\nகிறிஸ்தவமும் இஸ்லாமும் பெண்களுக்குத் தரும் சொத்துரிமை\nடிரஸ்ஸிங் டேபிளுக்கு மட்டும் பேசத்தெரிந்தால்\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nஉங்களுக்குப் புடவை கட்டத் தெரியாதா\n” - கீதா டீச்சர்\nஅவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்\nஅற்புதங்கள் நிறைந்த அட்சய திரிதியை\n - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்\n“வருத்தம் இருக்கிறது... ஆனாலும், சந்தோஷம் வரவேற்கிறது\nஅந்தக் கேள்வியை யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள்\n30 வகை வர்ணஜால சமையல்\n - நறுமணப் பொருள்களின் ராணி\nஎனக்குள் நான்ஆர்.வைதேகி - படங்கள் : கே.ராஜசேகரன்\nதமயந்தி - வாசிப்பை நேசிப்பவர்களுக்கு நெருக்கமான பெயர். சகமனிதர்களின் வலிகள் தொடங்கி, சமகால அரசியல் வரை வாழ்வியலை நயம்படப் பேசும் எழுத்துக்குச் சொந்தக்காரர். எழுத்தாளரான இவர், பாடலாசிரியர் ஆனார். அடுத்து இயக்குநராக இடம்பெயரக் காத்திருக்கிறார். தமயந்தியின் எழுத்தைப்போலவே அவருடனான உரையாடலும் நிகழ்விடங்களில் நம்மை நிறுத்தி அனுபவங்களை உணரச்செய்கிறது.\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து - பணி செய்யவிடாமல் தடுத்த 84 பேர் மீது வழக்கு\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-apr-30/wrapper", "date_download": "2018-07-20T14:31:18Z", "digest": "sha1:BAHU6D6QI2OI3M7KXZCQ3MWZK4LBSJG6", "length": 14637, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்- #BhookampAagaya இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான்- #BhookampAagaya இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான் - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்: நெல்லை வரை நீட்டிக்க கோரிக்கை\n`மோடியைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே முதல்வர் செயல்படுகிறார்’ - விளாசும் திருமாவளவன் ப்ரியா வாரியார் - ராகுல் மிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி...’ - விளாசும் திருமாவளவன் ப்ரியா வாரியார் - ராகுல் மிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி... ஹேய் சூப்பரப்பு லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நெல்லையில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு\n``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ `இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ `இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்’ - ஜிம்பாப்வேயில் அசத்திய ஃபகர் ஜமன் #PAKvsZIM நான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை’ - ஜிம்பாப்வேயில் அசத்திய ஃபகர் ஜமன் #PAKvsZIM நான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை - மக்களவையில் விளாசிய ராகுல்\nசுட்டி விகடன் - 30 Apr, 2018\nஅவெஞ்சர்ஸ் அதகளம் - இது இன்ஃபினிட்டி வார் சீசன்\nவேட் வாட்ஸ் ஜெயித்த கதை\nகனவு ஆசிரியர் - இனி நினைவுகளில்....\nமாணவர்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறலாம்\n+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஇது CSK ஹேண்ட் புக்\nதமிழில் வெளியாகும் குழந்தைகளுக்கான மாதம் இருமுறை இதழ் சுட்டி விகடன். இந்த காலத்தில் குழந்தைகளின் படிக்கும் ஆர்வம் அதுவும் குறிப்பாக தமிழில் குறைந்துள்ளது. அவர்களை படிக்க வைக்க வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கான காமிக்ஸ், பொது அறிவு, கதைகள் ஆகியவற்றை வழங்கி அவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. சிறு குழந்தைகளின் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக அவர்களே கற்பனை ஐடியாக்களை உருவாக்கும் களமாகவும் விளங்குகிறது. மேலும் சாதனைப் படைத்த ம��ணவ மாணவியர்கள் பேசும் தன்னம்பிக்கை கட்டுரைகள் என்று கல்வியின் மீதான மாற்று பார்வையுடன் சிறார்களை அனுகிவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-07-20T14:18:39Z", "digest": "sha1:4WT5GVN6PKRXQSF66MW44SSEDPC3VOZ7", "length": 8446, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "கிளி.யில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கியது USAID அமைப்பு\nபோக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டு\nகிளி.யில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை\nகிளி.யில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை\nகிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பிணிப்பெண்கள் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்றையதினம் (சனிக்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி இதுவரை மூன்று குழந்தைகள் உட்பட அறுவர் பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டமை உறுதியாகியுள்ளது.\nகிளிநொச்சிப் பிரதேசத்தில் பன்றிக்காய்ச்சல் மிக விரைவாகப் பரவிவருவதால் சனநெருக்கடி மிகுந்த பகுதிகளில் கூடுதல், பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து என்பவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு கர்ப்பிணிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nசாதாரண வைரசுக் காய்ச்சலிலிருந்து இந்த தொற்றை பிரித்து அறிவது கடினமாகும். தகுந்த ஆய்வுகூட மற்றும் நிபுணத்துவ சேவையும் விசேட வைத்திய நிபுணர்களது நேரடிக் கண்காணிப்பும் இந்த தொற்றை கண்டறிவதற்கு அவசியமாகும்.\nஎனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு காய்ச்சல் ஏற்படின், உடனடியாக –காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நாளிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nபதின்மூன்று ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான தங்கவேல் சிவகுமாருக்கு, தந்\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nகிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில்\nமுல்லை – கிளி. இல் இதுவரை 5442 அபாயகரமான வெடிபொருட்கள் அழிப்பு\nமுல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 442 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட\nகிளிநொச்சியில் தாலிக் கொடியை அறுக்க முயன்றவர்கள் நையப்புடைப்பு\nகிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் இன்று (சனிக்கிழமை) மாலை பெண் ஒருவருடைய தாலிக் கொடியை\nகாணாமல் போனோருக்கான அலுவலகத்தின் அமர்வு: நாளை யாழில்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் தொடர்பாக நேரடியாக கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பு வடக்கின் யா\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கியது USAID அமைப்பு\nபோக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டு\nமகிந்த குழுவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்குத் தீர்வில்லை: வியாழேந்திரன்\nவட.மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\nஅமொிக்க ஏாியில் படகு விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2011/05/blog-post_19.html", "date_download": "2018-07-20T14:21:14Z", "digest": "sha1:JYJSEHJU6JYFN5ZV6XB6FXHGZ4PPD2E7", "length": 43780, "nlines": 449, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: வியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க..", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 19 மே, 2011\nவியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க..\nகோடைகாலத்தில் வெய்யிலால் உண்டாகும் உடல்சீர்கேடுகள் என்னென்ன.. அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என சுபம் மருத்துவமனையின் டாக்டர் வேல்ராணி அவர்களிடம் நம் இவள் புதியவள் வாசகியருக்காக பேட்டி எடுத்தோம்.. அவர் கூறியவற்றை பின்பற்றி வியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க....\nவியர்வை., வேர்க்குரு., வேனல்கட்டி.,துர்நாற்றம்., சன்ஸ்ட்ரோக்., நீர்க்கடுப்பு அல்லது நீர் எரிச்சல்., அம்மை., வயிற்றுப்போக்கு., உடல் உஷ்ணம்., படை., சொறி., சிரங்கு., புண்கள்., கொசுக்கடி., சருமம் கருத்து போதல் அல்லது வெளுத்துப் போதல் என வெய்யில் காலத்தில் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவில்லை..இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் வியர்வைதான்..\nவியர்வைச் சுரப்பிகள் வெய்யில் காலத்தில் அதிகம் வேலை செய்கின்றன. எனவே வேர்க்குரு உண்டாகிறது. இது அதிகமானால் வேனல்கட்டி உருவகிறது. அதிகமாக வியர்வையினால் உடல் துர்நாற்றம் உண்டாகிறது. இதைத்தவிர்க்க தினம் காலை மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்., ஒரே ப்ராண்ட் சோப்பைத்தான் உபயோகிக்க வேண்டும். நம் சருமம் ஒரு சோப்புக்கு பழகியபின் மாற்றினால் சருமப்பிரச்சனைகள் உருவாகும். எனவே எந்த சோப்பை உபயோகிக்கிறோமோ அதையே எப்போதும் உபயோகிக்க வேண்டும்.\nசுத்தமான துவாலைகள் ., கைக்குட்டைகள் உபயோகப்படுத்தவேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வேர்க்குரு அதிகமானால் அரிப்பு ., தலையில் பொடுகு ஏற்படும். வேர்வை நீங்க குளித்தபின் வேர்க்குருவுக்கான பவுடர் போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதிகமான பவுடர் போட்டால் அதுவே தோலில் படிந்து மயிர்க்கால்கள் அடைபட்டு இன்ஃபெக்ட் ஆகி வேனல்கட்டி ஆகலாம்.\nவேர்வை கை மடிப்புகளில் அல்லது உடல் மடிப்புகளில் படிந்து சிவந்து தடித்துவிடும். வியர்வை இல்லாமல் நன்கு துடைக்கவேண்டும். இல்லாவிட்டால் படை., சொறி., சிரங்கு., புண்கள் போன்றவை ஏற்படக்கூடும். இதை தடுக்க குளித்தபின் நன்கு துடைத்து விட்டு களிம்பு அல்லது ஆயிண்ட்மெண்ட் அல்லது டியோடரண்ட் தடவுவதை விட ., லேசாக வேர்க்குருபவுடரைப் போட்டுக் கொள்ளலாம்.. துர்நாற்றத்தைத்தடுக்க மைல்ட் பாடிஸ்பிரே உபயோகப்படுத்தலாம்.\nதலைக்கு தரமான ஷாம்பூ., அல்லது சீயக்காய்த்தூள் உபயோகப்படுத்தலாம். தலையில் வேர்க்காமல் இருந்தாலே பொடுகு வராது. துர்நாற்றமும் வராது. பயத்தமாவு., கடலைமாவு போட்டும் நன்கு அலசலாம். வியர்வையினால் பெருகும் ஃபங்கஸை இவை தடுக்கின்றன.\nநீர்ச்சுருக்கு., அல்லது நீர்க்கடுப்பு வந்தால் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்., நீர் ஆகாரம் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை ஜூஸ்., நன்னாரி சர்பத்., வெட்டிவேர் சர்பத்., நீர்மோர்., பானகம்., இளநீர்., நுங்கு., பழச்சாறுகள் போன்றவை தாகவிடாயை தடுக்கும். சிறுநீர்ப்பாதையில் ஏற்பட���ம் எரிச்சலையும் தடுக்கும். பாட்டில்களில் விற்கப்படும் குளிர்பானங்களை விட வீட்டிலேயே செய்து அருந்துவது சிறப்பு. மண்பானைகளில் நீர் வைத்து அருந்துவது நல்லது.. அதை முதலில் நன்கு சுத்தமாக்கியபின் தண்ணீர் ஊற்ற வேண்டும்.\nமாங்காய்.,பச்சை மிளகாய் போன்ற உஷ்ணம் ஏற்படுத்தும் உணவுகளை அளவோடு சாப்பிடவேண்டும். காரம் மற்றும் மசாலா குறைக்க வேண்டும்.இல்லாவிட்டால் அவை சூடு தாங்காமல் வயிற்று வலியையும் வயிற்றுப் போக்கையும் உண்டாக்கும். எந்த உணவையும் அதிக சூட்டோடோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ உண்ணக்கூடாது. சாதத்தில் அதிகம் தயிர் அல்லது மோர் சேர்த்து உண்ணலாம்.\nஐஸ் சேர்த்து தயாரிக்கப்படும் குல்ஃபி., ஐஸ்க்ரீம்., மில்க்‌ஷேக் ., ஃப்ரூட் சாலட்டுகளையும் மிதமான குளிர்ச்சியில் ரூம் டெம்பரேச்சரில் சாப்பிடவேண்டும்.. தரமானவைகளாக இல்லாவிட்டால் தொண்டையில் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டுவிடும்.\nஉடல் சூடு அதிகம் இருக்கும். எனவே அதிகம் நீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள்., வெள்ளரிக்காய்., பூசணிக்காய்., பீர்க்கங்காய்., புடலைங்காய் போன்றவையும்., பழங்களில் தர்ப்பூசணி., வெள்ளைக் கிர்ணி., சிவப்பு கிர்ணி., வெள்ளரிப்பழம் போன்றவையும்., எலுமிச்சை ஜீஸ் மற்றும் அனைத்து பழச்சாறுகளும் ஏற்றவை.\nவெய்யில் அதிகமாக இருந்தால் சன்ஸ்ட்ரோக்., மயக்கம்., தலைச்சுற்றல் ஏற்படும். சிலருக்கு அம்மையும் ஏற்படும். எனவே வெய்யில் நேரங்களில் அதிகம் வெளியில் செல்லாமல் மாலை நேரங்களில் செல்லலாம். வேலைக்கு செல்லவேண்டிய பெண்கள் சன்ஸ்கிரீன் லோஷன்கள் உபயோகப்படுத்தலாம். மேலும் கைகளுக்கு உறை அணிந்து கொள்ளலாம். அவை சருமம் கறுப்பதை தடுக்கின்றன. ஆண்கள் தொப்பி அணிந்து கொள்ளலாம்.\nவெளியே செல்ல வேண்டி வந்தால் கறுப்பு குடை பயன்படுத்துவதை விட வெள்ளைக் குடைகள் அல்லது கலர் குடைகள் பயன்படுத்தலாம். காலமாற்றத்துக்கு ஏற்ப காட்டன் உடைகள் அணிய வேண்டும். சிந்தடிக் உடைகளை அணியக்கூடாது. கோடை முடியும் வரை வாஷபிள் காட்டன் உடைகள்தான் பெஸ்ட். உள்ளாடைகளும் காட்டனில்தான் அணிய வேண்டும்.\nமுன்பெல்லாம் வீடுகளில் வெட்டிவேர் தட்டி இருக்கும். தற்போது நாம் ஃபேன்., ஏசி., ஸ்பிளிட் ஏசி., ஏர் கூலர் போன்றவற்றுக்கு மாறிவிட்டோம். ஏர் கூலர்களில் இருக்கும் நீரை அடிக்கடி மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கோடையிலும் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுக்கடியால் வேனல்கட்டிக்கு சமமாக சருமம் சிவந்து தடித்து விடும்.\nஎனவே இந்த கோடைகாலத்தில் இருமுறை குளித்தும்., காட்டன் உடைகள் அணிந்தும்., நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கள் பழங்கள்., நிறைய நீர் ஆகாரங்கள் எடுத்தும் வியர்வையை விரட்டுங்க.. கோடையையும் கொண்டாடுங்க..\nடிஸ்கி :- இந்தக் கட்டுரை மே மாத இவள் புதியவளில் ஆண்டாள் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.. உங்க தேனக்கா புனைபெயரில் எல்லாம் எழு்த ஆரம்பிச்சாச்சு மக்காஸ்..:)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:55\nலேபிள்கள்: இவள் புதியவள் , கட்டுரை , மருத்துவம் , விழிப்புணர்வு\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:21\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:22\nவெய்யில் காலத்திற்கேற்ற பயனுள்ள பதிவுக்குப் பாராட்டுக்கள்.\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:55\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 4:41\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 4:45\nவியர்த்து விறுவிறுத்துப்படிச்சு முடிச்சதும் ஜில்லுனு ஆகிடுச்சுங்க.\nகோடையை துரத்த நல்ல பகிர்வு தான். பாராட்டுக்கள்.\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 4:50\nகோடைக்கு சொல்ல‌வேண்டிய அவ்வளவையும் அழகா சொல்லிட்டீங்க தேனக்கா\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 5:27\nரொம்ப பயனுள்ள டிப்ஸ்...பகிர்வுக்கு ரொம்ப நன்றி...\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 6:15\nபயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி, அக்கா\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 6:51\nகோடையைக் கண்டால் மிரள்கிற மனசுக்கு தைரியம் சொல்லும் பதிவு\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:07\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:10\nபுனைபெயரில் எழுத ஆரம்பிச்சுட்டீங்களா,ம்ம் கலக்குங்க....பகிர்வுக்கு நன்றி அக்கா\n19 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 11:04\nவெயிலுக்குத் தேவையான சூப்பர் குறிப்புகள்.பகிர்வுக்கு நன்றி அம்மா.புனை பெயரில் எழுத ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள். எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாள் அம்மன் பெயரில் எழுத ஆரம்பிச்சிருகீங்க.அந்த அம்மனின் அருளுடன் மேம்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா\n20 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 5:19\n21 மே, 2011 ’அன்று’ முற்பகல் 11:53\n25 மே, 2011 ’அன்று’ முற்பகல் 6:04\n7 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 6:40\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n7 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 6:41\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செ���்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உ��ர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஐஸ்வர்யா ராகவின் பள்ளிப்பிள்ளைகளுக்கான பயிற்சிப்பட...\nஇறவாப் புகழ் பெற்ற அனுராதா. போராடி ஜெயித்த பெண்கள்...\nசமச்சீர் கல்வியும் கருத்து கந்தசாமிகளும்..\nபுற்றை இனம் காணுங்கள். அடையார் கான்சர் இன்ஸ்டிடியூ...\nநீங்கதான் சாவி. சுரேகாவின் தன்னம்பிக்கைக் கட்டுரைக...\n58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்த...\nவியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க..\nகல்கி கவிதை கஃபேயில் எனது இரவு கவிதை...\nதேனு... தேனம்மைலெக்ஷ்மணன். THENU. HONEY. தேன்.\nஅபிராமி ராமனாதனின் ”ரோபோ” பால அபிராமி..\nமே மாத லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி...\nசீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))\nசாக்பீஸ் சாம்பலில் .. கவிதைத்தொகுதி.. எனது பார்வைய...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெ���் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்த��ரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=96797", "date_download": "2018-07-20T14:43:25Z", "digest": "sha1:L5ESQY3JY3VPQM4C74FOZSW656KMLBIR", "length": 8294, "nlines": 51, "source_domain": "thalamnews.com", "title": "நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம்.! - Thalam News | Thalam News", "raw_content": "\nஅதிகாரப்பகிர்வை ஒத்த அரசியலமைப்பிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயார் ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... அளுத்கம கலவரத்தின் சூத்திர���ாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”.\nமரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளவர்களுக்கும் தண்டனையை நிறைவேற்றவும் அமைச்சரவையில் தீர்மானம் ...... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் ...... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் .\nHome மலையகம் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம்.\nநுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம்.\nநுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாது காணப்படுவதாக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து பாடசாலையின் அதிபர் தெரிவிக்கையில்,இப் படாசாலையில் தரம் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புக்களில் சுமார் 550 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையில் இட வசதிகளின்றி கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nஇப் படாசாலையின் கட்டடங்கள் கட்டப்பட்ட காலத்திலிருந்து எவ்வித அபிவிருத்திகளும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக தரம் 6 தொடக்கம் 8 வரையான வகுப்புக்களை கொண்ட கட்டடங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இப் பாடசாலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடமே அதிகம். இதனால் குறித்த இக் கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதுடன் மழைக்காலங்களில் கூரை தகடுகள் அள்ளுண்டும் போயுள்ளது. அதனை மீண்டும் சீர் செய்தாலும் கட்டத்தை பாவிக்க முடியாத நிலையிலேயே உள்ளது.\nஇதேவேளை பாடசாலையில் மாணவர்களுக்கு தேவையான தளபாட வசதிகளும் மிகவும் குறைவாக உள்ளதுடன். அவ்வாறு காணப்படும் தளபாடங்களும் சேதமடைந்தும் உள்ளது.\nமாணவர்களின் இட வசதியை நிவர்த்தி செய்யும் பொருட்டு தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி தோ��்டத்தில் உள்ள பொது சனசமூக நிலையத்தை பெற்று கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அது போதிய வசதிகளை கொண்டதாக இல்லை.\nஇந் நிலையில் பாடசாலை நிர்வாகத்தினூடாக கல்வி அமைச்சுக்கு பல முறை கடிதம் மூலமும் நேரடியாகவும் சென்று கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்றார்.\nஇவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் குறிப்பிடுகையில்,\nபாடசாலையின் அதிபர் நிலவும் குறைபாடு சம்பந்தமாக என்னிடம் முறையிட்டிருந்தார். நான் இது சம்பந்தமாக மத்திய மாகாண கல்வி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளேன். அதற்கிணங்க விரைவில் பாடசாலையின் திருத்த பணிகள் மற்றும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும் என்றார்.\nமகிந்த அணியுடன் ,தமிழ் ,முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு.\nசிங்கப்பூரில் மகேந்திரனை தேடிய மஹிந்த.\nமஹிந்த தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6358&cat=500", "date_download": "2018-07-20T14:42:58Z", "digest": "sha1:SZ26MAKD3HRARKLWI7RNCJCLIYOY2OAP", "length": 11106, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "இடையே...இடையிடையே... | ... midway in between ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > அந்தரங்கம்\nஅந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப் போக்கு வருவதும் உண்டு. அது வழக்கமான மாதவிலக்கு போல இல்லாமல் நிறத்திலும், அளவிலும், நீடிக்கிற நாட்களிலும் வேறுபடக்கூடும்.இதற்கான காரணங்கள், தீர்வுகள் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.\nஹார்மோன்கள் அடங்கிய குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை உபயோகிப்பது இதன் முதன்மைக் காரணம். மாத்திரை, பேட்ச், ஊசி என எந்த வடிவிலான குடும்பக்கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுவோருக்கும் அதை உபயோகிக்கத் தொடங்கிய முதல் சில மாதங்களில் இப்படி இடையிடையே மாதவிலக்கு வருவது சகஜம். அவற்றிலுள்ள அதிகப்படியான ஹார்மோன்கள், கருப்பையின் உறைகளில் ஏற்படுத்துகிற மாற்றங்களே காரணம் என்பதை மருத்துவர்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nக்ளமிடியா என்றொரு பால்வினை நோய் இருக்கிறது. அது பாதித்திருப்பதன் அறிகுறியாகவும் இந்த ரத்தப் போக்கு வரலாம். கர்ப்பப்பையின் உள் உறைகளில் தொற்று ஏற்பட்டிருப்பதும் ஒரு காரணமாகலாம்.சில பெண்களுக்கு அரிதாக பாதிக்கிற ஒரு பிரச்னை ‘வான் வில்லி பிராண்ட்’. ரத்தம் உறைவது தொடர்பான இந்தப் பிரச்னையின் காரணமாகவும் இடையிடையே ரத்தப் போக்கு வரக்கூடும். இதற்கு முறையான மருத்துவப் பரிசோதனையும், சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஹைப்போ தைராய்டு, கல்லீரல் கோளாறு மற்றும் சிறுநீரக பாதிப்புகள் இருந்தாலும் இப்படி இருக்கலாம்.கர்ப்பப் பையின் உள் உறைகளில் ஏற்படுகிற ஃபைப்ராய்டு கட்டிகளும் இப்படி இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் ரத்தப் போக்கை ஏற்படுத்தலாம். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் எனப்படுகிற சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்னை உள்ளவர்களுக்குப் பொதுவாகவே மாதவிலக்கு சுழற்சி முறையற்றுதான் இருக்கும். அவர்களில் சிலருக்கு இப்படி இடைப்பட்ட ரத்தப்போக்கு இருக்கலாம்.\nகர்ப்பப் பை வாய் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிமெனோபாஸ் எனப்படுகிற மெனோபாஸுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன்களின் அளவுகள் கன்னாபின்னாவென மாறும். அதன் அறிகுறியாகவும் இப்படி நிகழலாம்.\nஎந்தக் காரணத்தால் இடைப்பட்ட ரத்தப் போக்கு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து சிகிச்சைகளும் மாறுபடும்.பால்வினை நோய், ரத்தம் உறைதல் பிரச்னை, சிறுநீரக பாதிப்புகள், ஃபைப்ராய்டு, புற்றுநோய் போன்றவற்றால் ஏற்பட்டிருந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும். மெனோபாஸின் அறிகுறி என்றால் பயப்படத் தேவையில்லை.\nஇரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் ரத்தப் போக்குடன், அடிவயிற்றில் அதிகமான வலி, காய்ச்சல், மெனோபாஸுக்குப் பிறகு தொடரும் ரத்தப் போக்கு போன்றவை இருந்தால் உடனடியாகவசியம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்... செக்ஸ் லைஃப் மாறும்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nமுத்தம் இல்லா காமம்... காமம் இல்லா முத்தம்...\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nசீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/shopping/smiling-poop-at-your-fingertips/", "date_download": "2018-07-20T14:48:26Z", "digest": "sha1:W33EE7EKY2EUTRX2YDZBLZ52JTDRUAGM", "length": 9934, "nlines": 121, "source_domain": "www.techtamil.com", "title": "உங்கள் புன்னகை உங்கள் விரல் நுனியில் ! – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் புன்னகை உங்கள் விரல் நுனியில் \nஉங்கள் புன்னகை உங்கள் விரல் நுனியில் \nவளர்ந்து கொண்டு வரும் மனித வாழ்வில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள பல வழிகளை கண்டறிந்து வருகின்றனர். இருமியது ஒலியாகி அந்த ஒலியை வைத்து பேசத்தொடங்கி பின் அது எழுத்துகளுக்கு வழிவகுத்தது.அப்படிப்பட்ட எழுத்துகளை நாம் முதலில் இறகுகளை பயன்படுத்தி எழுதி வந்தனர் . பின் படிப்படியாக காகிதங்களிலும் அச்சகங்களிலும் என முன்னேறி தந்தி , மின்னஜ்சல் வரை வளர்ந்துள்ளது. ஆனால் தற்போது 2015 ன் விஞ்ஞான உலகில் ஈமோஜி மோகம் நிறைந்துள்ளது குறிப்பிடத்தகக்கதே….\nஈமோஜியில் மனித உணர்வுகளை வெளிக்கொணரும் வகையிலான அழுகை, சிரிப்பு, ஏக்கம் , சுவை போன்ற பல உணர்வுகளை வெளிப்படுத்தும் ஈமோஜிகள் உள்ளன. தற்போது இந்த ஈமோஜிக்கள் கொண்ட விசைப்பலைகையை வெளியிட்டுள்ளனர்.\n47 முக்கியமான ஈமோஜி படங்களுடன் சாதரணமாக டைப் செய்யும் போது வரும் எழுத்துடன் சேர்ந்த இந்த ஈமோஜிக்கள் Mac OS X, iOS, மற்றும் மாத்திரைகள் ,லேப்டாப்புகள் என அனைத்திலும் இயங்கவல்லது .\nஇதன் முன் உத்தரவுகளை இந்நிறுவனம் நேற்றிலிருந்து துவக்கியது.இந்நிறுவனம் 3 வகையான விசைப்பலகைகளை வெளியிட்டது . இதில் முதலாவதாக உள்ள விசைப் பலகைகள் 79.95$ க்கும் மேலும் அடுத்தாதாக விசைப் பலகைகள் பிளஸ் $89.95 க்கும் ப்ரோ விசை பலகைகளை $99.95க்கும் கிடைக்கின்றன .விசைப்பலகைகளுக்கு சார்ஜ் ஏற்ற 2 AAA பேட்டரிகளும் அவசியம் .\nஈமோஜிகள் இந்த வருடம் தகவல் தொடர்பு நுட்பத்தில் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த ஈமோஜிக்க்ள சமீபத்தியமாக தேடு பொறிகளிலும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதே இதனால் இனி ஈமோஜி விசைப்பலகைகளை வாங்கி உங்கள் உள்ள உணர்வுகளை விரல் நுனிகளின் வழியே வெளிப்படுத்துங்கள் .\n2015ஆம் ஆண்டில் இமோஜிக்கள் செய்தது என்ன \nமக்கள் குறுந்தகவல்கள் அனுப்பும்போது சாதரணமாக செய்திகளை எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்துவது என்பது அனைவரும் அறிந்ததே காலம் செல்ல செல்ல முகபாவனைகளை...\n2015 இன் ஆக்ஸ்போர்டின் சிறந்த வார்த்தை என்ற என்ற...\nஒவ்வொரு வருடமும் ஆக்ஸ்போர்டு அகராதி சிறந்த வாரத்தைகளை தேர்ந்தேடுத்து வெளியிடும் அந்த வகையில் தற்போது ஆனந்தக் கண்ணீருடன் உள்ள ஈமோஜியை 2015இல் சிறந்...\nபுதுவிதமான ஈமோஜி தேடுபொறி :...\nயூ -டியூபில் இனி நாம் விருப்பட்ட வீடியோக்களை ஈமோஜிக்களின் துணையோடு காணலாம். இனி அடிக்கடி எழுத்துப் பிழையோடு டைப் செய்து நமக்கு பிடித்த வீடியோக்களை காண...\nகூகுளின் முன் கூட்டியே பேக் செய்யப்பட்ட பதில்கள் :\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n2015ஆம் ஆண்டில் இமோஜிக்கள் செய்தது என்ன \n2015 இன் ஆக்ஸ்போர்டின் சிறந்த வார்த்தை என்ற என்ற பட்டத்தை…\nபுதுவிதமான ஈமோஜி தேடுபொறி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/events-entertainment", "date_download": "2018-07-20T14:17:43Z", "digest": "sha1:7ZLCZVOP7Z6KXZCL2AEYKUJFRQU22QPR", "length": 3487, "nlines": 68, "source_domain": "ikman.lk", "title": "நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள் | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகட்சி வாடகை கருவிகள் மற்றும் பொருட்கள்1\nகாட்டும் 1-1 of 1 விளம���பரங்கள்\nஇரத்மலானை உள் நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajasabai.blogspot.com/2010/04/blog-post_03.html", "date_download": "2018-07-20T14:50:07Z", "digest": "sha1:O6RERXI2FATD3GIURKWVJPNQOM6IVVOZ", "length": 13557, "nlines": 224, "source_domain": "rajasabai.blogspot.com", "title": "ராஜா சபை: எட்டாப்பு கவிதைகள்...", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nஒரு வருடமாக ஓடாத ஆலை\nஉருப்படியா கிடைக்கலையே ஒரு வேலை\nவெளியே போனால் கடன்காரர் உரித்து விடுவார் தோலை\nஉங்களுக்கு தெரியுமா அந்த ஆளை\nகுறைந்த விலைக்கே பொருட்களை வாங்கி\nஅதிக விலைக்கு விற்பான் மனசு நீங்கி\nஅதனை வாங்க ஏழைகள் ஏங்கி\nஅதன் மூலம் வயிறு வீங்கி\nஎட்டாம் வகுப்பு படிக்கும் போது தமிழாசிரியர் விடுமுறையில் சென்றார். அந்த ஒரு மாதம் மட்டும் எங்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க வந்த பயிற்சி ஆசிரியை இலக்கிய மன்ற வகுப்புகளில் வித்தியாசமாக அனைவரையும் கதை, கவிதை, எழுதச் சொன்னார். எதுகை மோனையாய் எழுதுவதுதான் கவிதை என்றெண்ணி எத்தனையோ தத்துபித்து கவிதைகள் எழுதினாலும் அப்போது எழுதியவற்றிலே என்னை மிகவும் கவர்ந்தது கீழே உள்ள கவிதைதான்.இதனை ஏற்கனவே பதிவாகவும் இட்டுள்ளேன்.\nஅப்புறம் மண்டையில் விழும் குட்டு.\nஇன்னொரு நண்பனோ பலபடி மேலே போய் கல்கி, சாண்டில்யன் போல மிகப்பெரிய சரித்திரக்கதை எழுதி அழகழகாய் படங்களும் வரைந்து யாரிடமும் காண்பிக்காமல் வைத்திருந்தான். ஒரு நாள் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனது படைப்புகளை எல்லாம் காண்பித்தான். அவனது திறமை கண்டு மிரண்ட நான் அதன்பின் பதிவுலகம் வரும்வரை கவிதை எழுதுவதையே விட்டுவிட்டேன். அவன் வீட்டிற்கு செல்வதையும்தான்.\nஅப்புறம் மண்டையில் விழும் குட்டு.\\\\\nஎனக்கு ரொம்ப பிடிச்சது அண்ணே..\n/ ♠ ராஜு ♠ மொழிந்தது...\nஅப்புறம் மண்டையில் விழும் குட்டு.\\\\\nஎனக்கு ரொம்ப பிடிச்சது அண்ணே.\nசேருவது இனம். இந்த வரலாற்று கவிதையை எழுதிய எனது நண்பனின் மின்மடல் முகவரி தரவா தம்பி ராஜூ.. :))\nஸேம்.. ப்ளட்.. நானும் எட்டாப்பில் செத்து போன நாய்குட்டியை நினைத்து கவிதை எழுதினேன்..\nஅப்புறம் மண்டையில் விழும் குட்டு.\\\\\nயாருண்ணே இது.. என்ன மாதிரியே யோசிக்குறாரு\nஅந்த சின்ன வயசுல தோணுறது அப்படித்தானே இருக்கும் ஜீவன்...\nஸேம்.. ப்ளட்.. நானும் எட்டாப்பில் செத்து போன நாய்குட்டியை நினைத்து கவிதை எழுதினேன்..\nகண்ணா, நாய்க்குட்டி செத்ததுக்கு கவிதை எழுதுனீங்களா... இல்லை நீங்க எழுதுன கவிதையை கேட்டு நாய்க்குட்டி செத்துப்போச்சா.... :))\nஅப்புறம் மண்டையில் விழும் குட்டு.\\\\\nயாருண்ணே இது.. என்ன மாதிரியே யோசிக்குறாரு//\nஅந்த நண்பன் இப்போ துபாய்ல தான் ஒரு பிஸ்கட் கம்பெனில வேலை பார்க்கான்.உங்ககூட கோர்த்து விட்டுடவா கண்ணா... :))\n நானும் ஒரு கவிதைய எழுதி (பத்தாவுதுலன்னு நினைக்கிறேன்) வாரமலருக்கு அனுப்பி 20 ரூவா கொடுத்தாங்கங்கோ...)\nஇந்த அர்த்தத்தில், சரியாய் நினைவிலில்லை...\nகரெக்ட்.. நானும் எட்டாவது படிக்கும் போது இப்படித்தான் எதுகை மோனையோட கவிதை எழுதி பொங்கல் வாழ்த்தெல்லாம் கொடுத்துட்டு இருந்தேன்..\nஎல்லோரும் சேம் பிளட் தான் போல..\nஅப்புறம் மண்டையில் விழும் குட்டு.\nஅவரு இப்ப என்ன பண்றாருங்க சார்..\n( விஜய ராஜேந்திரன்கிட்ட அசிஸ்டெண்டா இருப்பாரோ\nஅப்புறம் மண்டையில் விழும் குட்டு.\n இதை போல இன்னும் அவர், ஜாங்கிரி, ஜிலேபி, அல்வா பத்தி எல்லாம் எழுதணும். :-)\nஹாஹாஹா... பள்ளிக் கிறுக்கல்களை இப்போது பார்த்தால் சிரிப்பு தான் வரும்.\nஆப்பிரிக்காவின் ஆச்சரியம் - எகிப்து\nநெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினை...\nசிட்டாடல் கோட்டை - அலெக்சாண்டிரியா - எகிப்து\nஇனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விசு த...\nநம்ம ஊரு... நல்ல ஊரு...\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-may-01/inspiring-stories/140234-the-first-science-female-writer-begum-rokeya.html", "date_download": "2018-07-20T14:28:10Z", "digest": "sha1:JZQWDKMXF6WDSXICF57OYOZX4TI5ETN3", "length": 20706, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "முதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்! - ருக்கையா காத்தூன் | The first science female writer Begum Rokeya - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்- #BhookampAagaya இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான்- #BhookampAagaya இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசே���்தான் - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்: நெல்லை வரை நீட்டிக்க கோரிக்கை\n`மோடியைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே முதல்வர் செயல்படுகிறார்’ - விளாசும் திருமாவளவன் ப்ரியா வாரியார் - ராகுல் மிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி...’ - விளாசும் திருமாவளவன் ப்ரியா வாரியார் - ராகுல் மிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி... ஹேய் சூப்பரப்பு லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நெல்லையில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு\n``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ `இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ `இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்’ - ஜிம்பாப்வேயில் அசத்திய ஃபகர் ஜமன் #PAKvsZIM நான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை’ - ஜிம்பாப்வேயில் அசத்திய ஃபகர் ஜமன் #PAKvsZIM நான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை - மக்களவையில் விளாசிய ராகுல்\nசெயற்கை நகைகள்... செம பிசினஸ்\nஎன்னால் பார்க்க முடியாத இந்த உலகை என் கதாபாத்திரங்களின் மூலமா அனுபவிச்சேன்\nசவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க\nமுதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்\nதெய்வ மனுஷிகள் - பிச்சாயி\nநீங்கள் ஒரு ஹீரோவை உருவாக்குகிறீர்கள்\nகிறிஸ்தவமும் இஸ்லாமும் பெண்களுக்குத் தரும் சொத்துரிமை\nடிரஸ்ஸிங் டேபிளுக்கு மட்டும் பேசத்தெரிந்தால்\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nஉங்களுக்குப் புடவை கட்டத் தெரியாதா\n” - கீதா டீச்சர்\nஅவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்\nஅற்புதங்கள் நிறைந்த அட்சய திரிதியை\n - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்\n“வருத்தம் இருக்கிறது... ஆனாலும், சந்தோஷம் வரவேற்கிறது\nஅந்தக் கேள்வியை யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள்\n30 வகை வர்ணஜால சமையல்\n - நறுமணப் பொருள்களின் ராணி\nமுதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்\nமுதல் பெண்கள்நிவேதிதா லூயிஸ் - ஓவியம் : கார்த்திகேயன் மேடி\n``ஒரு சதுரப் பலகையின் மேல் இரண்டு இருக்கைகளைப் பொருத்தினாள். அதன்கீழ் இரண்டு உருண்டைகளையும் சேர்த்தாள். அவை என்ன என்று கேட்டதற்கு, ஹைட்ரஜன் பந்துகள் எனவும் புவிஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் எழும்பும் ஆற்றலைத் தருவன என்றும் கூறினாள். அந்த வானூர்திக்கு இறகு போன்ற இரு பிளேடுகளைப் பலகையில் பொருத்தினாள். அவை மின்சக்தியால் இயங்குவன என்றும் கூறினாள். நாங்கள் இருவரும் வசதியாக அமர்ந்து கொண்டபின் ஒரு பொத்தானைத் திருகினாள். பிளேடுகள் இரண்டும் வேகமாகச் சுழலத் தொடங்கின. முதலில் ஏழடி உயரத்துக்கு எழும்பிய வானூர்தி, பின் இன்னும் உயரே பறக்கத் தொடங்கியது. அதை நான் பூரணமாக உணரும் முன்னரே அரசியின் தோட்டத்தை அடைந்திருந்தோம்.” - (1905-ம் ஆண்டு அன்றைய மதராஸிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பெண்கள் இதழான `தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ வெளியிட்ட ருக்கையா பேகம் எழுதிய குறுநாவலில் இருந்து...)\nசவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து - பணி செய்யவிடாமல் தடுத்த 84 பேர் மீது வழக்கு\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/category&path=96&page=2", "date_download": "2018-07-20T14:40:17Z", "digest": "sha1:VVHDXYZ2NDDHN32DKF7ED3WCFFHX4UIL", "length": 6109, "nlines": 163, "source_domain": "dravidianbookhouse.com", "title": "பிரிவுகள்", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் பட��் மற்றும் பொன்மொழி\nபதிப்பகத்தார் வரிசைப்படி: D O P\nDravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nOTHER BOOKS பிற வெளியீடுகள்\nPSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கை\nகல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்\nமாணவ - மாணவிகளுக்கு எனது வேண்டுகோள் என்ன..\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2014/03/blog-post_10.html", "date_download": "2018-07-20T14:41:41Z", "digest": "sha1:C4KBFKK7JJIAAKF5MBB3HNL55UFIP5BM", "length": 38884, "nlines": 316, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்- அறிவோம்", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்- அறிவோம்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பது (International Day for the Elimination of Violence against Women) ஒரு துன்பியல் நிகழ்வை ஞாபகப்படுத்தும் விதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் , 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அது வருடந்தோறும் நவம்பர் 25ஆம் நாளை பெண்களிக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அந்த தீர்மானம். பின்னர் அவ்வாண்டு டிசம்பர் 17 ஆம் ஐ.நா.பொதுக்குழு மேற்கண்ட நாளை பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாளாக அறிவித்தது.\nஅந்த துன்பியல் நிகழ்வு என்ன என்பதை பலரும் அறிந்து கொள்ள வேண்டும். 1960 காலகட்டம் அது. டொமினிக்கன் குடியரசை ராபெல் ட்ரூஜிலோ (Rafael Trujillo) சர்வாதிகாரி ஆண்டு வந்தான். இவனது ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்போர் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படுவர். ட்ரூஜிலோவின் ஆட்சியில் பெண்கள் எண்ணிலடங்கா சொல்லணாத்துயரை எதிர்நோக்கினர். பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மிரபல் என்ற குடும்பப்பெயரை கொண்ட மூன்று சகோதரிகள் குரல் கொடுத்தனர். இச்சகோதரிகள் ஒன்றிணைந்து சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக அரசியலிலும் குதித்தனர். இதை ஒடுக்க நினைத்த ட்ரூஜிலோ அவர்களை கொல்வதற்கு உத்தரவிட்டான். 1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி மிரபல் சகோதரிகள் கொடூரமாக ஒரே இடத்தில் கொல்லப்பட்டனர். சமூகத்தில் ப���திக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள் “மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்” என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தையே ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கும் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் தேதி வரை தொடரும்.\nபெண்களுக்கெதிரான வன்முறை அவர்களின் உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ ஏற்படுத்தப்படும் துன்புறுத்தல் ஆகும் இதில் பல வன்முறைகள் பெண் என்ற காரணத்தால் சமூகம் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்துவவைகளே அதிகமானவை. குறிப்பாக வீட்டு வன்முறைகள், பாலியல்பலத்காரம், பாலியல் சுரண்டல்கள், பாலியல் துஸ்பிரயோகம் என்பன சமூகத்தினால் அங்கிகரிக்கப்பட்டவையாகவே இன்னமும் நமது சமூகத்தில் காணப்படுகின்றது. திராவகம் வீசுதல், சீதனக்கொடுமைகள், வீட்டில் மனைவியை,சகோதரியை,தாயை பிள்ளையை துன்புறுத்தல்,கர்ப்பிணிகளை கொலை செய்தல்,பெண் கடத்தல் சம்பவங்கள், கௌரவ கொலைகள், வேலைத்தளங்களில் வன்முறைகள், பெண் சிசு கொலை இப்படியாக இன்னும் பல. இதன் காரணமாக இன்றைய பெண்கள் விவரிக்க முடியாத மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. இதைத் தான் “பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று சொல்லும் பொழுது உலகில் நாகரீகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை” என கோபி அனான் ஒரு முறை வருத்தம் தொனிக்க சொல்லி இருந்தார்.\nபெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவேண்டுமாயின் பெண்கள் தொடர்பாக சமூகம் கொண்டுள்ள படிமம் மாற்றியமைக்கப்படவேண்டும். அம்மாற்றம் ஒவ்வொரு மனிதனின் நடத்தை மற்றும் மனப்பாங்கில் உள்ளாந்த மனமாற்றம் வரவேண்டும். அப்போது தான் நிலையான அபிவிருத்திக்கு சாத்தியாமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே யதார்த்தமாகும். எனவே பெண்கள் அமைப்புக்கள் சமூக மட்டத்தில் இவ்விழிப்புணர்வை ஏற்பட���த்துவதன் மூலமாகவும் வன்முறையாளர்களைச் சமூகம் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் தண்டனை வழங்க சுதந்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவரமுடியும்.\nஇன்று பெண்களுக்கெதிராக வன்முறைகளை எதிர்ப்போராக ஒரு குறிப்பிட்ட பிரிவினரே தன்னை அடையாளம் காட்டிக்கொள்கின்றனர். அவர்களிடம் உங்களுக்காக போராடும் உரிமையை விட்டு விட்டால் அவர்கள் களப்போராளிகளாக இல்லாமல் பெண்ணியவாதிகள் என்ற போர்வையிலேயே தன் சுய பிம்பத்தை மறைத்து கொள்வார்கள் என்பதை பெண்கள் உணர வேண்டும்.\nமுதற்கண் பெண்கள் தமக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து வாய் திறக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் மற்றுமொரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்ற உத்வேகமே இப்படியான சம்பவங்களை முடியுமானவரை தடுக்க வழி கோலும். சகோதரிகளே எத்தனை காலம் தான் வாய் மூடி மௌனியாக இருக்கப்போகின்றீர்கள் பெண் கொடுமையை எதிர்த்து சர்வாதிக்கெதிராக குரல் கொடுத்து மரணத்தை தழுவிய மிரபல் சகோதரிகள் போன்று தியாகம் செய்யச்சொல்லவில்லை. உங்களுக்கோ அக்கம் பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்த, தெரியாதவர்களுக்கோ ஏற்படும் வன்முறைகள் குறித்து சரி வாய் திறக்கலாமே\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 11:08\nநல்ல ஆழமான கட்டுரை சகோ..\nசகோவின் அதிவேக கருத்துரை எனக்கு உற்சாகம் தரவல்லது என்பதால் தங்களுக்கு நன்றிகள். படித்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல..\n பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவேண்டுமாயின் பெண்கள் தொடர்பாக சமூகம் கொண்டுள்ள படிமம் மாற்றியமைக்கப்படவேண்டும்.அம்மாற்றம் ஒவ்வொரு மனிதனின் நடத்தை மற்றும் மனப்பாங்கில் உள்ளாந்த மனமாற்றம் வரவேண்டும்.அப்போது தான் நிலையான அபிவிருத்திக்கு சாத்தியாமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே யதார்த்தமாகும் // நல்ல கருத்து\nஇந்த தினத்தைப் பற்றி எங்கள் வலப் பூவிலும் சில மாதங்களுக்கு முன் பகிர்ந்துள்ளோம்\nதங்கள் கருத்துரை வழக்கம் போல் என்னை ஊக்குவிக்கிறது. படித்து ரசித்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து இணைந்திருப்போம் ஐயா..\nஇது எனக்கு ஒரு புதி�� செய்தி.\nஇப்படி ஒரு தினம் இருக்கிறது என்று தெரிந்திருந்தால், நான் இந்த பதிவை \"பெண்ணியத்தைக் காத்து - உண்மையான சுதந்திரக்காற்றை சுவாசிப்போம் \" அன்றைய தினத்துலேயே எழுதியிருப்பேனே.\nஇப்படி ஒரு தினம் இருக்கிறது என்று தெரியப்படுத்தியமைக்கு நன்றி சகோதரா\nநானும் இன்று தான் படித்து அறிந்து கொண்டேன். இச்செய்தி அனைவரிடத்தும் செல்ல வேண்டும் என்பதால் பதிவாக இட்டேன். தங்களுக்கு புதிய செய்தியை அறிவித்ததில் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி..\nபல வன்முறைகள் பெண் என்ற காரணத்தால் சமூகம் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்துவவைகளே அதிகமானவை.\nபெண்கள் சார்ந்த பதிவுக்கு பாங்கோடு வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றிகள்..\nதங்கள் சிறந்த எண்ணங்களை வரவேற்கிறேன்.\nஎன் எண்ணங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களுக்கு நன்றிகள். வருகைக்கும் நன்றிகள் ஐயா..\nசமூக அக்கறையுள்ள பதிவு. அதன் பின்னணி சம்பவக் கதையை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.\nதங்களது வலைத்தளம் படித்தேன். கருத்தாடல் கண்டு பிரமித்தேன். நீங்கள் நீலவண்ணன் என்று அறியாமல் கருத்திட்டும் வந்து விட்டேன். எனது தளத்திற்கு தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. நன்றி சகோதரர்..\nஉங்களை போன்றோரின் குரல் நல்ல சமூக மாற்றத்திற்கு அடித்தளம்... பெண் வன்முறை பற்றி சில பேரிடம் கருத்துரை கேட்டு இம்மாத தங்க மங்கையில் வெளி வர செய்திருக்கிறேன்.. சக வலைபதிவாளரான பெண்ணாகிய ஜோஸப்பின்( http://josephinetalks.blogspot.com) அவர்களின் கட்டுரை மிகவும் ஆழம். நல்ல சிந்தனையாளரான அவரின் கட்டுரையை தங்க மங்கை மாத இதழின் pdf புத்தகத்திலும் படிக்கலாம். thangamangai.com\nதங்கள் கருத்துக்கும் தகவலுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள். பாரதி கண்ட புதுமை பெண்ணாய் புறப்பட்டு தனது எழுத்துகளாலும் எண்ணங்களாலும் புது வரலாறு படைத்து வரும் சகோதரியின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10 March 2014 at 13:33\nஇப்படி ஒரு நாளிருப்பதையும் அதன் பின்னணியையும் அறிந்துகொண்டேன், நன்றி சகோ.\nஅருமையான பதிவு,,ஆமாம் நீங்கள் சொல்வதுபோல் பெண்கள் போராட முன்வரவேண்டும்..ஏதாவது ஓரிடத்தில் பயம் தடுத்துவிடுகிறது என்பது வெட்கப்படவேண்டிய ஒன்றுதான்..\nசமூகம் மாறும் போது பெண்களுக்கான அச்சம் தகர்த்தெரியப்படும். அப்படியா��� இரு சமூக மாற்றம் தான் நமக்கு வேண்டும். எப்பொழுது என்பது கேள்விக்குறியே.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..\nதிண்டுக்கல் தனபாலன் 10 March 2014 at 14:16\nஅருமையான தகவல் சகோதரரே... நன்றி... மௌனத்தையும், பயத்தையும் இனிமேல் உடைத்து முன்னேறப் பாதையும் இனியாவது செல்ல வேண்டும்... ஆழ்ந்த நல்ல கல்வியால் அனைத்தும் சாத்தியம்...\nநல்ல கல்வியும் வழிகாட்டுதலும் நாளைய இளைய சமுதாயத்தைச் செம்மை படுத்தும் என்பது உண்மை தான். தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோதரரே..\nநன்றி தோழர் பாண்டியன் , நல்ல தொகுப்பு. புதிய புரட்சியைத் தூண்டும் சக்தி மிக்க தகவல்களை பகிர்ந்தமைக்கு என் வந்தனம் .\nஉன் வருகையும் கருத்தும் ரொம்பவே மகிழ்ச்சியைத் தருகிறது. நம் நட்போடு சிந்தனைகளையும் பகிர்ந்து என்றும் தொடர்வோம். நன்றி நண்பா..\nமிர்பல் சகோதரிகள் குறித்து அறிந்துகொண்டேன் விரிவான விளக்கமான பதிவு\nதங்களின் கருத்தும் வருகையும் என்னை உற்சாகப்படுத்துகிறது. தொடர்வோம். நன்றி சகோதரர்..\nமேடை கிடைத்தோர் எல்லாம் முழங்கி கொண்டிருக்க உண்மையான களப்போராளியை பெண்கள் கண்டுகொள்ளவேண்டும். தனக்காக தானே குரல்கொடுக்காவிட்டால் எப்படி \nஇந்த கட்டுரைக்கான முனைப்பும், கருத்தாக்கமும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது \nஎன் மீதான உங்கள் நம்பிக்கைக்கு எனது நன்றிகள் சகோதரி. வழக்கம் போல் தங்கள் கருத்து எனக்கு தன்னம்பிக்கை நவிழ்கிறது. நன்றி சகோதரி வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nஇப்படிப்பட்ட தினங்கள் கொண்டாடப் படுவதில்லை ,காதலர் தினம் ,அட்சய திருதியை போன்றவை கொண்டாடப் படுவது சாபக் கேடுதான் \nஇது போன்ற தினங்களைக் கொண்டாட நமக்கு எங்கே நேரமிருக்கிறது.\nகரந்தை ஜெயக்குமார் 11 March 2014 at 05:45\nஎன்ன தவம் செய்தாரோ அம்மா இப்படி ஒரு பிள்ளை ம்....ம் எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. பெண்களுக்காக தங்கள் வேதனைக் குரல் கேட்டு பெருமையே.\nபெண்கள் பல வழிகளில் வன்முறைக்குட்படுத்தப் படுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மை. ஆனால் சமூகம் திருந்தாமல் அவர்கள் வாய் திறப்பது எப்படி. அப்படியே சொல்ல முன்வந்தாலும் விழுந்தவனை மாடேறி உளக்கியது போல் ஆகுமே ஒழிய தீர்வு கிடைக்கும் என்பது சந்தேகம் தான். திரைப்படங்களை பார்த்து பார்த்து எனக்கு அப்படித்தான் தோன்றுகிறதோ தெரியவில்லை. சகோதரா அரசியல் வாதிகளும் போலிசும் உடந்தையாய் இருப்பதாலுமே என்றே நினைக்கிறன்....... நல்ல பதிவு வாழ்த்துக்கள்....\nஇப்படிப்பட்ட கொடுமைகளுக்குபலகாரணங்கள் இருக்கலாம் ஆனால்சில பெண்களும், இதற்க்கு காரணமாக இருக்கிறார்கள் அவர்களும், மாறவேண்டும் பாதிக்கப்படும் பெண்கள்வாய்திறந்து பேசவேண்டும், இவைமாறினால் மனிதனின் நடத்தை மாறும். மனபாங்குமாறும்.\nதிண்டுக்கல் தனபாலன் 14 March 2014 at 14:18\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி\nவலைச்சர தள இணைப்பு : டீ வித் DD ஆபீசியல் ப்ரோமோ...\nவகுப்பறைக்கு பயன்படும் விதத்தில் இருக்கிறது...\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் ���ார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8278&sid=d606711b177c9374f258155be799014a", "date_download": "2018-07-20T14:56:12Z", "digest": "sha1:KELRQXT5ZJCFRB5OQUD6N2YD4IW4EHPV", "length": 31397, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அ���ித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2009/08/blog-post_15.html", "date_download": "2018-07-20T14:44:51Z", "digest": "sha1:J34QBYFFUIVBLQPMJPNCTXHSMNCURHMT", "length": 12889, "nlines": 134, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: எனது டைரியின் இன்றைய பக்கம்", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nஎனது டைரியின் இன்றைய பக்கம்\nலீவு நாளானதால் மிகவும் லேட்டாக எழுந்திருந்து கையில் காப்பிக் கோப்பையுடன் பேப்பரை மேய்ந்தால் பன்றிக் காய்ச்சலையும் சுதந்திர தினத்தையும் தவிர வேறு செய்திகள் வெகுவாக இல்லை.\nஇந்தியாவில் பருவ மழை பொய்த்ததால் கரீஃப் என்று சொல்லக் கூடிய கோடை காலப் பயிர் விளைச்சல் பாதிக்கப் பட்டிருப்பதுடன் இந்த நிலை (மழை குறைவு) இந்த மாதமும் தொடர்ந்தால் நிலத்தின் ஈரத் தன்மை கடுமையாக பாதிக்கப் படுமாகையால் ராBபி என்று சொல்லக் கூடிய குளிர் கால பயிர் விளைச்சலும் பாதிக்கப் படும் என்ற செய்தி மிரட்டுகிறது.\nஏற்கனவே ஏகத்துக்கும் ஏறிக் கிடக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியிலும், வீட்டு பட்ஜெட்டிலும் இது எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறதென்று யோசித்தாலே திகிலூட்டுகிறது.\nமத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் இதெல்லாம் பற்றிக் கவலைப் படுவாரா அல்லது நின்று போன இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை திரும்ப ஆரம்பித்து எப்படி கலெக்க்ஷன் பார்ப்பது என்று கவலைப் படுவாரா தெரியவில்லை.\nஅப்படியே நெட்டைத் திறந்து மெயில்களையும் , வலைத் தளங்களையும் மேய்ந்தால் அங்கும் ஒரே \" சுதந்திர தினம்\" . அது தவிர சொல்லி வைத்தது மாதிரி நிறையப் பேர் சேரனின் \" பொக்கிஷம் \" படத்துக்கு விமர்சனம் பதிவு பண்ணியிருக்கிறார்கள்.\nபடித்தவற்றுள் பெரும்பாலானா விமர்சனங்கள் \"கொலை வெறியுடன் \" ஒரே மாதிரியாக இருக்க பதிவர்கள் கேபிள் சங்கர் என்பவரின் இந்த விமர்சனமும், கார்த்திகைப் பாண்டியனின் இந்த விமர்சனமும் படிப்பதற்கு கொஞ்சம் தேவலை.\nஎன்னைப் பொருத்த அளவில் விமர்சனம் என்பது \" நிறைகுறைகளை அலசுவதாக இருக்க வேண்டுமே தவிர நம் கடுப்பையும் எரிச்சலையும் தீர்த்துக் கொள்ளும் களிம்பாக இருக்கக் கூடாது \".\nஉண்மைத்தமிழன் விமர்சனம் எழுதுவதற்க்கு பதில் படிக்கும் அனைவருக்கும் படத்தின் சீடி அனுப்பி வைக்கலாம். அவர் எழுதின விமர்சனத்தைப் படிப்பதற்கும் படம் பார்ப்பதர்க்கும் அதே நேரம்தான் ஆகும் என்று நினைக்கிறேன்.\nமெயிலில் வந்த ஒரு செய்தி.\nபன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளும் , புரளிகளும் , ஜோசியங்களும் , செய்ய வேண்டியவைகளும் , செய்யக்கூடாதவைகள் பற்றிய அறிவுரைகளும் வந்தவண்ணம் இருக்கின்றன . அதையெல்லாம் கடைப் பிடிக்கிறீர்களோ இல்லையோ......\nகாலையில் எழுந்து கண்ணாடி பார்க்கும் போது உங்கள் முகம் கீழ்க்\"கண்டபடி\" இருந்தால் கண்டிப்பாக ஆபிஸ் போகாதீர்கள்\nநாளைய டைரி எழுத முடிந்தால் மட்டுமே\nசந்தடி சாக்கில் உண்மைதமிழனையும் இழுத்துவிட்டிருப்பது எதற்கென தெரியவில்லை\nஅண்ணாச்சி பின்றீங்கப் போங்க :))\nசூப்பர் குறிப்புகள். உ த அண்ணாச்சி பெருசா எழுதறது மட்டுமில்லாம படத்தோட முடிவுகள் எல்லாத்தையும் போட்டு உடைச்சிருவார் வேற. தமிழ் IMDB ல எழுதலாம் அவர்.\nபதிவை ரசித்தீர்கள் என்று நினைக்கிறேன் :) நன்றி\nரொம்ப நாளாச்சு மஞ்சூர்.. செளக்கியமா சந்தடி சாக்கிலெல்லாம் இழுத்து விடவில்லை..இன்று படி���்தவைகள் பற்றி மனதில் பட்டதை எழுதினேன். ஒரு திரைப்படத்துக்கு 7 பக்கம் விமர்சனம் கொஞ்சம் ஜாஸ்திதான் . நீங்க சேஃபா அந்தப் பதிவையே படிக்கலை போலத் தெரியுதே :)\nவாங்க..ரொம்ப நாளாச்சி பேசி:) கிழக்காலேந்து மேக்காலா பயணப் படப் போரேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீயளே..பயணமெல்லாம் சொகமா முடிஞ்சுதா\nபரவாயில்லை சொல்லிட்டுப் போங்க :)\nஉங்களது வெளிப்படையான கருத்துக்கு எனது நன்றிகள் சங்கர்..\nஎன்னுடைய கருத்தை sportive ஆக எடுத்துக் கொண்டமைக்குப் பாராட்டுக்கள்.\nவிமர்சனங்கள் நம்மை மேலும் மேலும் மெறுகேற்றவே செய்யும் இல்லையா\n//கிழக்காலேந்து மேக்காலா பயணப் படப் போரேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீயளே..பயணமெல்லாம் சொகமா முடிஞ்சுதா\nமேக்க இருந்த கீழ்ப்பக்கமா வந்தவரை இப்படி வெறுப்பேத்தும் உம் நுகபிநி\n////மேக்க இருந்த கீழ்ப்பக்கமா வந்தவரை இப்படி வெறுப்பேத்தும் உம் நுகபிநி\nநாங்க உலகுத்துக்கு இந்தாண்ட பக்கம் இருந்து பாக்குறமா அதான் உங்க கிழக்கு மேற்க்கு எங்களுக்கு மாறித் தெரியுது அப்படீன்னு சொன்னா நீர் ஒத்துக்கவா போரீரு :)\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\nஎனது டைரியின் இன்றைய பக்கம் - 21/08/09\nஎனது டைரியின் இன்றைய பக்கம் ( 16-08-09)\nஎனது டைரியின் இன்றைய பக்கம்\nபன்றிக்காய்ச்சல் --அமெரிக்கர்களின் சதி அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/srilanka-struggling-to-draw-the-test-117112000027_1.html", "date_download": "2018-07-20T14:14:35Z", "digest": "sha1:X6OBIXQSDPVO7D22DKZNRDOV3HGUKSEE", "length": 12266, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "மிரட்டிய இலங்கைக்கு தோல்வி பயத்தை கொடுத்த இந்தியா | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலங்கை - இந்தியா அணிகள் இ��ையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலியின் சதம் மற்றும் புவனேஷ்வர் குமாரின் பவுலிங் இலங்கை அணியின் வெற்றி கனவு சிதைந்தது.\nஇலங்கை - இந்தியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி தோல்வியடைந்துவிடும் என்றே பலரும் கணித்தனர்.\nஇதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் குவித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இலங்கைக்கு அதிர்ச்சியளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் ஆட்டமிழக்க ஒருபக்கம் இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nமறுபக்கம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். கோலியின் சதத்தால் இந்திய அணி 352 ரன்கள் குவித்தது. 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.\nஇதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய அணி ஆரம்பத்திலே அதிர்ச்சியளித்தது. முதல் ஓவரிலே ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.\nஅதைத்தொடர்ந்து தற்போது 22 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. கடைசி நாளான இன்று இலங்கை அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. புவனேஷ்வர் குமார் 3 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.\nஇந்தியா-இலங்கை ஒருநாள் போட்டியில் திடீர் மாற்றம்\nஇரண்டாவது இன்னிங்ஸில் அசத்திய இந்தியா; அதிர்ந்த இலங்கை\nஉலக அழகியாக இந்தியாவை சேர்ந்த பெண் தேர்வு: 17 ஆண்டுகளுக்கு பின்னர் சாதனை\n: வலுவான நிலையில் இலங்கை\nடிராவை நோக்கி செல்கிறது ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-sethupathi-on-nayantharas-next-film-117120400016_1.html", "date_download": "2018-07-20T14:14:10Z", "digest": "sha1:KTIESL24JNT57VFRLA5BCQ32ET4QVZ7B", "length": 10655, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீண்டும் நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீண்டும் நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி\nநானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு நயன்தாரவுடன் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்திற்காக கவுரவ வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய்சேதுபதி நடித்திருந்த படம் நானும் ரவுடி தான். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇதனையடுத்து கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் படம் இமைக்கா நொடிகள். டிமாண்டி காலணி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, இப்படத்தை இயக்குகிறார். நயன்தாரா, அதர்வா மற்றும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.\nதற்போது இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.\nபிக்பாஸ் பிரபலம் நடிகை ஆர்த்தி மருத்துவமனையில் அனுமதி\nஎன்னது சந்தானத்துக்கு ஜோடி தீபிகா படுகோனாவா\nதிருட்டுப்பயலே 2 மற்றும் அண்ணாதுரை படத்தின் வசூல் நிலவரம்\nமுடிவுக்கு வந்தது சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaram.blogspot.com/2015/01/", "date_download": "2018-07-20T14:32:41Z", "digest": "sha1:IDEDHFEHX2ZKVJUKFMX3ENAJZOVBP6EY", "length": 41719, "nlines": 216, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: January 2015", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு..\nபாடல்: கடவுள் தந்த அழகிய வாழ்வு..\nபாடகர்கள் :சரண் - கல்ப்பனா\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் மூடியே வாழ்த்து பாடு\nகருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு\nகண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு\nஇன்னும் வாழனும் நூறு ஆண்டு\nஎதை நாம் இங்கு கொண்டு வந்தோம்\nஎதை நாம் அங்கு கொண்டு செல்வோம்\nஅழகே பூமியின் வாழ்கையை அன்பில்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் மூடியே வாழ்த்து பாடு\nபூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது\nஎனக்கொன்றும் குறைகள் கிடையாதுஎது வரை வாழ்க்கை அழைக்கிறதோ..\nஎது வரை வாழ்க்கை அழைக்கிறதோ\nஅது வரை நாமும் சென்றுவிடுவோம்\nவிடைபெறும் … நேரம் வரும் போதும் சிரிப்பினில்\nஎந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் மூடியே வாழ்த்து பாடு\nதனி தனி காற்று கிடையாது\nவசந்தங்கள் நாளை திரும்பி வரும்\nகுயில்களின் பாட்டு காற்றில் வரும்\nஇந்த வாழ்கை சொல்லும் பாடங்கள் தானே\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் மூடியே வாழ்த்து பாடு\nSuper singer - 4 - சுப்பர் சிங்கர் ஜுனியர் - 4\nசுப்பர் சிங்கர் ஜுனியர் - 4\nசுப்பர் சிங்கர் ஜுனியர் - 4 போட்டி இம்முறை சர்வதேசத் தமிழர்களின் பார்வையை வெகுவாகத் திருப்பியிருக்கின்றது. காரணம் கனடியத் தமிழரான ஜெசிக்கா யூட் அதில் கலந்து கொண்டு சிறந்த பாடகிகளுள் ஒருவராக முன்னணியில் நிற்பதேயாகும். ஏற்கனவே கனடாவில் இருந்து பலர் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சண் தொலைக்காட்சியில் எனது தமிழ் வகுப்பில் தமிழ் கற்ற மாணவனான சுபவீன் சென்ற வருடம் முதலிடத்தைப் பெற்று எமக்குப் பெருமை தேடித்தந்தார். யார், எங்கேயிருந்து வந்தார் என்பதைவிட, திறமைக்குச் சண் தொலைக்காட்சி அங்கே முதலிடம் கொடுத்திருந்ததைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். அது போலவே கனடாவில் இருந்து பாடக, பாடகிகளான எலிசபெத் மாலினி, விஜிதா, மகிஷா, சரிகா, சாயிபிரியன் போன்றவர்களும் சென்ற வருடங்களில் விஜே தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். விஜே தொலைக்காட்சி மூலம் தங்கள் திறமையைக் காட்டியிருந்தனர். இம்முறை 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜெசிக்காவிற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதை எந்த அளவிற்கு அவர் பயன் படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇப்படியான நிகழ்ச்சியில் ஒருவர் எப்படித் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார் என்பதை ஏற்கனவே அங்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடியபோது நான் நன்கு அறிந்து கொண்டேன். நீங்கள் பார்க்கும் காட்சிகள் எல்லாம் எடிட் செய்தபின் வரும் காட்சிகள்தான். திரைமறைவில் என்ன நடக்கிறது என்பது அனுபவப் பட்டவர்களுக்கே தெரியும். ஜெசிக்காவின் குடும்பமே இசைக் குடும்பமாகும். நான் கனடாவிற்கு வந்த பொழுது இங்கே உள்ள தமிழ் சிறுவர்களுக்காகத் ‘தமிழ் ஆரம்’ என்ற பெயரில் ஒரு சிறுவர் வீடியோ தயாரித்திருந்தேன். அதில் பல சிறுவர் பாடல்கள் இடம் பெற்றன. அவ்வாறு இடம் பெற்ற பாடல்களில் ‘சின்னச் சின்னப் பூனை’ என்ற சிறுவர் பாடலுக்குக் குரல் கொடுத்தவர் ஜெசிக்காவின் தந்தையின் சகோதரியாவார். அதற்கு ஆர்மோனியம் இசை தந்தவர் அவரது தந்தையாவார். எந்தவொரு தயக்கமும் இன்றி அவர்கள் தமிழ் சிறுவர்களின் எதிர்காலம் கருதி குடும்பமாகவே எங்களுக்கு உதவி செய்தனர். அமரர் அதிபர் கனகசபாபதி அவர்கள்தான் இவர்களை எனக்கு அறிமுகம் செய்திருந்தார். பல சிறுவர் சிறுமிகள் ஆர்வத்தோடு அந்தக் காட்சியில் நடித்திருந்தனர். இன்று புகழ் பெற்ற ஒரு ஒளித்தட்டாகத் ‘தமிழ் ஆரம்’ இருப்பதற்கு அவர் குரல் கொடுத்த அந்தப் பாடலும் ஒரு காரணமாகும். எழுத்தாளர்களான இராமகிஷ்னன், அ. முத்துலிங்கம் போன்றவர்கள் தமிழ் சிறுவர்களுக்கான அந்த ஒளித்தட்டை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். ஜெசிக்காவின் தந்தையும் சிறந்ததொரு பாடகராவார். பவதாரணியின் பாரதி ஆட்ஸ் இசைக் குழுவில் பங்குபற்றி பல பாடல்களை மேடைகளில் பாடியிருக்கின்றார். நட்சத்திர இரவு போன்ற நிகழ்ச்சிகளில் இவரது பாடல்கள் தனித்துவம் பெற்றிருக்கின்றன.\nஏற்கனவே ஹரிப்பிரியா, பாரத், ஸ்பூர்த்தி ஆகியோர் நேரடியாக நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டு விட்டார்கள். ஸ்ரீஷா நாலாவதாக வந்ததால் தெரிவு செய்���ப்படவில்லை. முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்ட ஹரிப்பிரியா ஜீவா படத்தில் இடம் பெற்ற ‘எங்கே போனாய் யாரைத்தேடி’ என்ற பாடலைப் பாடியிருந்தார். யூனிவர்சிட்டி என்ற படத்தில் கார்த்திக் பாடிய ‘நெஞ்சே தள்ளிப்போ’ என்ற பாடலை பாரத் பாடியிருந்தார். சலங்கை ஒலி என்ற படத்தில் இடம் பெற்ற நாதவினோதம் என்ற பாடலை ஸ்பூர்த்தி பாடியிருந்தார். மனோ, சித்ரா, சுபா இதற்கு நடுவர்களாக இருந்தார்கள். மிகுதியான இடத்திற்கு ஏஞ்சலின், பிரவஸ்தி, ஸ்ரீஷா, அனுஷ்யா, அனல் ஆகாஷ், ஜெசிகா, ஷிவானி, மோனிகா ஆகியோர் வாக்குகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாக இருக்கின்றார்கள். இந்த வாரம் மனதைத் தொட்ட பாடல்களில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ‘இது ஒரு நிலாக்காலம்’ என்ற பாடல்களை ஜெசிகாவும், ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல’ ‘காற்றின் மொழியே’ என்ற பாடல்களை அனல் ஆகாஷ் அவர்களும் பாடியிருந்தனர். அனல் ஆகாசின் முதல் சினிமா பாட்டு தனது இசையமைப்பில்தான் இருக்கும் என்று ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் மேடையிலேயே அவருக்கு வாக்குக் கொடுத்திருந்தார். ‘உதயா உதயா’ ‘தேசுலாவுதே தேன் மலராலே தென்றலே காதல் கவிபாடவா’ என்ற பாடல்களை அனுஷ்யா பாடியிருந்தார். ஆதிநாரயணராவின் இசையமைப்பில் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற படத்தில் ஹம்ஸாநந்தி இராகத்தில் தொடங்கும் இந்தப் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடல் தெலுங்கில் பிரபலமானதால் தமிழில் மொழி மாற்றம் பெற்றது. ஸ்ரீஷா ‘மன்னவன் வந்தானடி’ ‘கள்வரே கள்வரே’ என்ற பாடல்களைப் பாடியிருந்தார்.\nஅடுத்ததாகத் தெரிவு செய்வதென்றால் ஸ்ரீஷாவைத்தான் தெரிவு செய்வோம் என்று நடுவர்களும் குறிப்பிட்டிருந்தனர். மூளைச் சுத்திகரிப்பு என்பது இதைத்தான். நடுவர்கள் சொன்னதுபோலவே ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த பரத், ஸ்பூர்த்தி, ஹரிப்பிரியாவும் சொன்னார்கள். அனந் வைத்தியநாதன் சொன்தையே இவர்கள் எல்லாம் ஒப்படைக்கிறார்கள் என்று பிரியங்கா தனது ஆற்றாமையை அப்போது வெளிப்படுத்தினார்.\nதொடக்கத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியம். ஹரிப்பிரியாவுக்குப் போட்டியாக வரக்கூடிய இருவர் இருந்தார்கள். ஒன்று ஸ்ரீஷா மற்றது அனுஷ்யா. அந்தப் போட்டியைத் தவிர்ப்பதற்காகவே முன்பு இருந்த நடுவர்கள் இவர்களை வெளியேற்றி விட்டிருந்தார்கள். மீண்டும் இவர்கள் உள்ளே வந்தால் ஹரிப்பிரியாவின் நிலை கேள்விக்குரியதாகவே இருக்கும். ஆனால் பழையபடி பழைய நடுவர்களே வர இருப்பதால் அவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ளத்தான் செய்வார்கள்.\nஇங்கே ஒரு விடையத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹரிப்பிரியாவை நோக்கியே காய்கள் மெல்ல நகர்த்தப்படுகின்றன. அனுதாப வாக்குகளைச் சம்பாதிப்பதற்கு நடுவர்களே துணை போவது மிகவும் ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கின்றது. போட்டி என்று வந்துவிட்டால், அது போட்டியாகவே இருக்க வேண்டும். போட்டியாளருக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை என்றெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்வது ஏனோ நேயர்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கின்றது. இரக்கத்தினால் ஹரிப்பிரியாவிற்குப் போடப்படும் வாக்குகள் அவரது திறமையை மூழ்கடித்து விடும். கனடாவில் உள்ள பலரிடம் அதைப்பற்றி விசாரித்தபோது அவர்களும் அந்த நிலைப்பாட்டிலேதான் இருக்கின்றார்கள். ஒருவேளை நேயர்களுக்கு எற்படுத்தப்பட்ட இந்த எரிச்சலூட்டல் சம்பந்தமாக ஏற்பட்ட வெறுப்பில் சிலசமயம் ஹரிப்பிரியாவை வாக்களிப்பின் போது பின் தங்கவைத்து விடலாம். ஏதோ கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு, நடுவர்களில் ஒருவர் அதற்குத் துணை போவதுபோல நடிக்கிறாரோ தெரியவில்லை. ஆனாலும் ரசிகர்களான நாங்கள் நடுவர்கள் மீது குறை சொல்லவும் முடியாது. ஏனெனில் மேலிடத்து உத்தரவுப்படியே நடக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருப்பது பலருக்குத் தெரியாது.\nஅடுத்தது வயிட்காட் என்பது தொலைபேசியூடாக, அல்லது இணையத்தின் ஊடாக நீங்கள் வாக்களிப்பது. லட்சக் கணக்கான மக்கள் வாக்களிக்கும் போது கொடுக்கும் கட்டணத்திற்கான அந்தப் பணத்தில் ஒரு பகுதி இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குபவர்களுக்குச் சென்றடைகின்றது. எனவேதான் அவர்கள் வாக்களிக்கும்படி வெளிநாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த மக்களை ஊக்குவிக்கிறார்கள். இந்த நிகழ்விற்கு ஆனந் வைத்தியநாதன் பயிற்சியாளராக இருக்கின்றார். மாகாபா ஆனந், பிரியங்கா, பவானா, விஷ்னு ஆகியோர் நிகழ்ச்சியைக் கொண்டு நடத்துகின்றார்கள்.\nஇம்முறை நடுவர்களாக வேறு குழுவினர் இடம் பெற்றிருந்தனர். ரி.எல்.மகாராஜன், சுவேதா, ஜேம்ஸ் வசந்தன், தேவன், ஸ்ரீலேகா ப���ர்த்தசாரதி, விஜே பிரகாஷ் ஆகியோர் இவ்வாரம் கடமையாற்றினார்கள். கனடியரான ஜெசிக்கா ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ‘இது ஒரு நிலாக்காலம்’ என்ற பாடல்களைத் தெரிந்தெடுத்திருந்தார். இவருக்கு வாக்குகளின் அடிப்படையில் தெரிவாகச் சந்தர்ப்பம் உண்டு. மேலே தெரிவு செய்யப்பட்டவர்களுடன் அனுஷ்யா ஏற்கனவே சென்றிருக்க வேண்டுமே ஏன் அவரை முன்பு நடுவர்களாக இருந்தவர்கள் தெரிவு செய்யவில்லை என்று புதிய நடுவர்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த வாரமும் அனுஷ்யாவின் திறமை நேயர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக அதையே திரும்பவும் சொன்னார்கள். அனுஷ்யாவையோ அல்லது ஸ்ரீஷாவையோ உள்ளே கொண்டு வந்தால் ஹரிப்பிரியாவிற்குப் போட்டியாக வரலாம் என்ற உண்மையை தெரிந்தோ தெரியாமலோ புதிய நடுவர்கள் சொல்லி விட்டார்கள். ஆனால் இறுதிச் சுற்றில் வரும் நடுவர்கள்தான் முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். பழையபடி மனோ, சித்ரா, சுபா தான் வரப்போகிறார்கள். சுபாவிற்கு முடிவெடுக்கும் தைரியம் இல்லை. மனோ வெளிப்படுத்தும் பாராட்டுக்களில் இருந்து யார் இறுதிப் போட்டியில் தெரிவாகப் போகிறார்கள் என்பதை இப்பொழுதே நேயர்கள் தீர்மானித்து விட்டார்கள். போட்டி என்று வந்துவிட்டால்.. மனம் உடைந்து போகவேண்டாம், மேடையில் பாடுவதைவிட இப்படியான தடைகளை நேர்மையான முறையில் தாண்டிச் செல்வதுதான் போட்டியின் வெற்றி என்பதை மறந்து விடாதீர்கள். துணிந்து செல்லுங்கள், நிச்சயம் வெற்றி கிடைக்கும். வாழ்த்துக்கள்\nஅமரர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் 31 வது நினைவு தினத்திலன்று தென்திசை அதிபருக்கு ஓர் அதிபரின் அஞ்சல் என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு ஒன்று குடும்பத்தினரால் வெளியிடப்பட்டது.\nஅவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.\nKANAGASABAPATHY- 31st - ஆத்மசாந்தி வழிபாடு\nஅமரர் அதிபர். பொ. கனகசபாபதி அவர்களின்\n31 ஆம் நாள் ஆத்மசாந்தி வழிபாடு\nமகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா கிளையினர் நடத்திய கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் (10-01-2015) ரொறன்ரோவில் இருந்து பல அறிஞர்கள் கலந்து கொண்டு இரங்கல் உரை நிகழ்த்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி என். சண்முகலிங்கனின் இரங்கலுரையும் அங்கே வாசிக்கப்பட்டது. அதிலிருந்து சில படங்களை இணைத்திருக்கின்றே��்.\nஆதிபர் அவர்கள் எனது வாழ்க்கையில் இரண்டு பாத்திரங்கள் ஏற்றிருந்தார். ஒன்று ஆசானாக, மற்றது அத்தானாக, இரண்டையும் சிறப்பாக நிறைவேற்றியிருந்தார். அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் எனது மூத்த சகோதரி கௌரியின் கணவராக, எனக்கு அத்தானாக இருந்தாலும் அதைவிட அவரை எனது ஆசானாக, அதிபராக, ஆலோசகராக இன்னும் சொல்லப் போனால் கோட்பாதராக நான் அவரை மதித்தேன். அவர் இன்று எம்மோடு இல்லாவிட்டாலும் அவர் விட்டுச் சென்ற நினைவுகள் என்றென்றும் எம்முடன் இருக்கும்.\nஅதிபர் பொ. கனகசபாபதியின் கடைசி ஆசை\nஅமரர் அதிபர் பொ. கனகசபாபதியின் கடைசி ஆசை\nஅமரர் முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களுக்கு ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசையைத் தூண்டி விட்டவர் வேறுயாருமல்ல அவரது நண்பர் புனிதவேல் அவர்கள்தான். தானே நேரிலே சென்று அனுபவித்த ஒரு சம்பவத்தைப் பற்றித்தான் நண்பர் புனிதவேல் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பாக அதிபருடன் கதைக்கும் போது குறிப்பிட்டிருந்தார். அதாவது ஒன்ராறியோவில் உள்ள பேர்ளிங்டன் என்ற இடத்தில் ஒரு வீதியில் காரை நிறுத்தி நடுநிலைப்பல்லிணையில் ((Neutral Gear) விட்டால் அது தானாகவே குன்றை நோக்கி ஏறிச் செல்லும் என்று சொல்லியிருந்தார். முதலில் அதிபர் அதை நம்பவில்லை. ஆனால் நண்பர் புனிதவேல் அவர்கள் தானே தனது காரில் அதைப் பரிட்சித்துப் பார்த்தாகச் சொன்னார். அந்த நிமிடத்தில் இருந்தே அதிபரின் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. எப்படியாவது தானும் அங்கு சென்று அதைப் பார்த்துவிட வேண்டும், அதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. அறிவியல் ரீதியாக அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிவதிலேயே அவரது கவனம் இருந்தது. எழுபத்தி ஒன்பது வயதான அவரோ, அவரது உடல் நிலை காரணமாக வெளியே செல்ல முடியாத நிலையில் இருந்தார். சற்றுத்தூரம் நடப்பதுகூட அவருக்குக் கடினமாக இருந்தது. இதைவிட வெளியே உறைய வைக்கும் பனிக்குளிர் வேறு உறைய வைத்துக் கொண்டிருந்தது. குளிருக்குள் வெளியே சென்று வேறு வருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டாம் என்று உறவுகளின் அன்புக்கட்ளையும் இருந்தது.\nஅவரது விருப்பத்தை அறிந்த நண்பர் புனிதவேல் அவர்கள் எப்படியாவது அவரை அங்கு அழைத்துச் சென்று அதை நேரடியாக அனுபவித்துப் பார்ப்பதற்கு ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்திருந்தார். வீ�� தீரச் செயல்கள் செய்வதில் நண்பர் புனிதவேல் அவர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. பரசூட்டில் குதிப்பது, கடினமான மலைகளில் ஏறுவது போன்ற செயல்களை வசதி அற்றோருக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே இவர் செய்திருக்கின்றார். எனவே அவர் உறுதி அளித்தபடி ஞாயிற்றுக் கிழமை கவிஞர் கந்தவனம், அதிபர் பொ. கனகசபாபதி சகிதம் புனிதவேல் அவர்கள் பேர்ளிங்டன் நோக்கிப் பயணமானார். வண்டியில் இருந்து இறங்கத் தேவையில்லை வண்டிக்குள்ளேயே இவர் இருக்கலாம் என்பதால் பயணம் இலகுவானதாக இருந்தது. ரொறன்ரோவில் இருந்து சுமார் 55 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த இடம் அமைந்திருக்கின்றது. பேர்ளிங்டன் நகரத்தில் இருந்து சுமார் நாலு கிலோ மீற்ற்ர் தூரத்திரல் உள்ள கிங்வீதில் அமைந்துள்ள இந்த இடம் பற்றி 1990 ஆம் ஆண்டு பேர்ளிங்டன் போஸ்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் அதைப் பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லையாதலால் அது பிரபலமாகவில்லை.\nஆர்வமிகுதி காரணமாக நானும் அங்கு சென்று பார்த்தேன். காரணம் அத்தான் ( என்து மூத்த சகோதரியின் கணவர்) எதையாவது செய்தால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும். மூடநம்பிக்கைகளில் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. சமயத்தைப் பொறுத்த வரையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. சமயச் சுதந்திரத்தில் என்றும் அவர் தலையிட்டதில்லை. அவரது இறுதி ஆசைகளில் இதைப்பற்றி அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதும் ஒன்றாக இருந்திருக்கிறது. வண்டி தானாகவே மேல் நோக்கிச் சென்றதை வண்டிக்குள் இருந்தபடியே அவதானித்தார்.\nஅன்று அது நிறைவேறியதில் மகிழ்ச்சியாக இருந்தார். போகும்போது, ரிம்கொட்டன் கோப்பி அவருக்கு விருப்பம் என்பதால் அதையும் வாங்கிக் கொடுத்தார்கள். திரும்பி வரும்போது நண்பரின் வீட்டில் கூழும், குரக்கன் பிட்டும் கிடைத்தது. உணவுக் கட்டுப்பாடு இல்லாத ஒரு சுதந்திரப் பறவைபோல அந்த நாளை நன்றாகவே அனுபவித்தார். கடந்த ஒரு மாதமாக அவருடைய ஈமோகுளோபின் மட்டம் 99 ஆகக் குறைந்தபோது, அந்தத் துறை அவருக்கு அத்துபடி என்பதால் அது ஏன் குறைந்தது என்பதை அறிவதில் ஆர்வமாக இருந்தார். எழும்பு மச்சையின் செயற்பாடு குறைந்திருக்கலாம் என்று அவரே சொன்னார். அதற்காக அவருக்குக் குருதி ஏற்றி இரும்புக் கரைசல் கொடுத்தார்கள். இரண்��ு வாரங்களின்பின் ஈமோகுளோபின் மட்டம் 107 க்கு வந்தபோது மீண்டும் தெம்பாக இருந்தார். வைத்தியர்கள் சாக்குப்போக்குச் சொல்லிக் கடத்திவிடுகிறார்கள் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது.\n‘மேற்கொண்டு நாம் செய்வதற்கு எதுவும் இல்லை’ என்ற வைத்தியரின் வார்த்தை அவரை மிகவும் பாதித்திருந்தது. இன்னும் ஒரு வாரம்தான் உயிரோடு இருப்பேன் என்பது அப்போது அவருக்குத் தெரியாது. ஆனாலும் மரணிப்பதற்கு ஒரு வாரத்தின் முன்பாக வேடிக்கையாக ‘எல்லோரும் என்னைக் கைகழுவி விட்டு விட்டார்கள்’ என்று அவர் சொன்ன வார்த்தை மனமுடைந்து வந்த வார்த்தையாகவே எனக்குப்பட்டது. அதிபர் இதைப்பற்றி எழுத விரும்பினார் ஆனால் அதற்கிடையில் காலன் அவரை அழைத்துச் சென்றுவிட்டான்.\nகடவுள் தந்த அழகிய வாழ்வு..\nSuper singer - 4 - சுப்பர் சிங்கர் ஜுனியர் - 4\nKANAGASABAPATHY- 31st - ஆத்மசாந்தி வழிபாடு\nஅதிபர் பொ. கனகசபாபதியின் கடைசி ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venpu.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-20T14:16:21Z", "digest": "sha1:4ZVCM3HIDE47S7IGSBKWCFMQVM3PCT52", "length": 26674, "nlines": 96, "source_domain": "venpu.blogspot.com", "title": "வெண்பூ: January 2011", "raw_content": "\nகொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் அனுபவம்...\nதிருவிழாவில் தொலைந்து போன கதை\n”சகா, ஒரு விசயம் பேசணும்”\n“அங்க வருவீங்கள்ல, மீட் பண்ணி பேசலாம்”\n“ஷூட்டிங் முடிச்சிட்டு நேரா அங்கதான் போயிட்டு இருக்கேன், நீங்க எப்ப வர்றீங்க\nஇதற்கு மேலும் புத்தகக் கண்காட்சிக்கு (தப்பு.. தப்பு) திருவிழாவிற்கு போகவில்லை என்றால் பாரா, பத்ரி தலைமையில் பிரபல பதிவர்கள் ஒன்று கூடி ”பதிவர்கள் என்னுடன் அன்னம், தண்ணி புழங்கக்கூடாது” என்று தீர்ப்பு எழுதிவிடுவார்களோ என்ற பயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 09 2011) குடும்பத்துடன் போவதற்கு திட்டம் தீட்டினேன்.\nஞாயித்துக்கிழமை கூட கொஞ்சநேரம் சேத்தி தூங்க விட மாட்டீங்களே என்று தங்கமணி திட்டிக்கொண்டே எட்டரை மணிக்கு எழுந்து கிளம்பத் துவங்கினார். கண்காட்சியின் துவக்க நேரத்தை 8 மணிக்கு வைக்காமல் 11 மணிக்கு வைத்தவர் கிடைத்தால் பூசை அறையில் அவர் படத்தை மாட்டி வழிபடுவார் போல தெரிந்தது. நல்லவேளை, அந்த புண்ணியாத்மா யாரென்று தெரியவில்லை.\nபதினொன்றரை மணிக்கு உள்ளே நுழையும் போதே கூட்டம் ஓரளவிற்கு இருந்தது. பெரும்பாலும் தனியர்களும் ஒரு சில குடும்பஸ்தர்களையும் பார்க்க முடிந்தது. மதிய உணவுக்கு பிறகே கண்காட்சி களைகட்டும் என்று நான் போட்ட கணக்கு தப்பவில்லை என்பது மகிழ்வாகவே இருந்தது (பின்ன கணக்குல பத்தாவதுல செண்டம் வாங்குனவங்கல்ல நாங்க எல்லாம்)\nசென்ற ஆண்டு 5 ரூபாய் இருந்த பார்க்கிங் இந்த ஆண்டு 20 ரூபாய், என்ன கொடுமை இது என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே பார்க்கிங் டிக்கெட்டை வாங்கினேன், ’போன தடவை பைக், இந்த முறை கார், அப்புறம் எதுக்கு அவங்களை திட்டுற’ என்று உள்மனசு எச்சரித்தாலும் ஆற்றாமையாகத்தான் இருந்தது. :)\nஉள்ளே நுழைவதற்கு முன்னரே வலது புறம் இருந்த ஃப்ரூட் சாலட், ட்ரை ஃப்ரூட்ஸ், ஃப்ரூட் ஜூஸ், வறுகடலை பாக்கெட்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். நுழைவுச் சீட்டு வழக்கம்போல் ஐந்து ரூபாய். அதில் இருந்த பரிசுக் கூப்பனை கூட்டமாக நின்று எழுதிக் கொண்டிருந்தார்கள். என் அதிர்ஷ்டத்தின் மீது இருந்த அலாதி நம்பிக்கையால், அவர்கள் எல்லாம் ஏமாந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. பரிசு பெறுபவர் எனக்கு நன்றியெல்லாம் சொல்லத் தேவையில்லை என்பதையும் பதிவு செய்துக் கொள்கிறேன்.\nஉள்ளே சென்றதும் ஏற்பட்ட மன உணர்வை விவரிக்க இயலவில்லை. ஒரு மிட்டாய் கடையுனுள் நுழையும் சிறுவனைப் போல எந்த பக்கம் போவது, எதை வாங்குவது என்று வழக்கம் போலவே குழம்பினேன். பிறகு முடிவெடுத்து வலது பக்க கடைசி வரிசைக்கு சென்று பார்க்க ஆரம்பித்தோம்.\nஜூனியருக்கான கதை, கலரிங், ட்ராயிங் புத்தகங்களை தங்கமணி தேடத் தொடங்கி இருந்தார். நான் நண்பர்களுக்கு அலைபேச ஆரம்பித்தேன். “வந்துட்டீங்களா சகா, இன்னும் ஒரு மணிநேரத்துல அங்க இருப்பேன்” என்றார் ஒருவர். “இன்னும் அரை மணிநேரத்துல வந்துடுவேன். நான் நேத்தே பார்க்கிங் ரொம்ப கஷ்டப்பட்டேன், இடமே இருக்க மாட்டேங்குது, ஏதாச்சும் செய்யணும் பாஸ்” என்றார் அடுத்தவர்.\nகடைசியில் அலுவலக நண்பர் ஒருவர் சிக்கினார். தங்கமணி மற்றும் அவர் தம்பியை விட்டுவிட்டு நண்பரும் நானும் ஜூனியரை இழுத்துக் கொண்டு பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களைத் தேடிப் போனோம்.\nகாலச்சுவடிற்கு சென்றேன். பதிப்பகத்தார் அந்த நேரத்திற்கு பில்லிங் டேபிள் மீது அமர்ந்திருந்த ஈக்களை துரத்துவதில் மும்முரமாய் இருந்தார்கள். புத்தக அடுக்குகளில் ஒரு பார்வையை ஓடவிட்டுவிட்டு ஓ��ி வந்துவிட்டேன்.\nஉயிர்மையில் ஓரளவிற்கு கூட்டம் இருந்தது. மனுஷ்யபுத்திரன் வாசலிலேயே உட்கார்ந்து வரிசையில் நின்றுகொண்டிருந்த வாசகர்களுக்கு ஆட்டோக்ராஃபிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க ஆசையாய் இருந்தாலும் கவிதைக்கும் எனக்குமான தொலைவு பயமுறுத்தியதால் முயற்சியை கைவிட்டுவிட்டு நண்பர் நர்சிம்மின் ”தீக்கடல்” வாங்கினேன் (யாருப்பா அது, அந்த புக்கும் கவிதைதான்னு சொல்றது). பலநாட்களாக வாங்க நினைத்த கிரா, காழியூரானின் “மறைவாய் சொன்ன கதைகள்” புத்தகத்தையும் வாங்கினேன்.\nநண்பர் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சுஜாதாவை மட்டுமே வாங்கினார். வருடத்திற்கு வருடம் சுஜாதா புத்தகங்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருப்பது வழக்கமாக புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு தெரியும் என்று நினைக்குறேன். வாத்தியார் வாத்தியார்தான்.\nஅடுத்த ஸ்டாப் எங்கே செல்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை, கண்காட்சிக்கு வந்து விட்டு “வரலாற்றுச் சுவடுகள்” வாங்காமல் போனால் உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று எல்லோரும் பயமுறுத்தி இருந்ததால் இரண்டாம் எண் ஸ்டாலுக்கு விரைந்தேன். தினந்தந்தியின் ஸ்டால், உள்ளே ஒரே ஒரு புத்தக விற்பனை மட்டுமே, ஆனாலும் அந்த கண்காட்சி ஆரம்ப நேரத்திலும் ஐந்து பேராவது நின்றிந்தார்கள். ஆறாவது மற்றும் ஏழாவதாய் நாங்கள் நின்றோம். முந்நூறு ரூபாயே குறைவு என்று எல்லாரும் கூவிவிட்ட இந்த புத்தகம் 10 சதவீத கழிவிற்கு பிறகு 270 ரூபாய்க்கு கிடைக்கிறது. என்ன ஒரே பிரச்சினை, சில்லறை இல்லை மற்றும் கிரெடிட் கார்டு வாங்குவதில்லை. இருந்தாலும் மக்களின் வரவேற்பைப் பார்கையில் சந்தேகமே இல்லாமல் இந்த கண்காட்சியின் ”பெஸ்ட் செல்லர்” இதுதான் என்று சொல்ல முடியும்.\nகிழக்கை அடைந்தோம். இந்த கண்காட்சியின் மிகப்பெரிய ஸ்டால் இவர்களுடையது. புத்தகங்களை இன்னும் சிறப்பாக அடுக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த புத்தகம் எங்கே என்று தேட வேண்டி இருந்தது, அதுவும் அவ்வளவு பெரிய ஸ்டாலில். சொக்கனின் “காந்தி கொலை வழக்கு” வாங்கினேன். வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் மிஸ்ஸாகி இருந்ததால், நான் வாங்க உத்தேசித்து இருந்த பாராவின் புத்தகத்தின் பெயர் சட்டென்று நினைவில் வராமல் அங்கே இருந்தவரிடம் “பாராவோட புது புக்கு எ��்ன வந்திருக்கு” என்றேன். ”மாயவலை” என்றார். “அது போன வருசமே இருந்ததுங்க, வேற” என்றேன். “டாலர் தேசம்” என்றார். “ஸாரிங்க, நானெல்லாம் ரூபாய்ல சம்பாதிக்குறவன்” என்று கூறிவிட்டு நானே தேட முனைந்தேன்.\nகிழக்கில் இருப்பவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் போல. ஒரு மாதிரி மிரட்சியுடனே நின்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவரும் பாராவின் இரண்டு புத்தகங்கள் தவிர வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை. பதிப்பகம் பற்றி நன்கு தெரிந்தவராக இருந்தால் என் தொப்பையைப் பார்த்த உடனே “உணவின் வரலாறு” என்று சரியாக சொல்லியிருப்பார். நானேதான் தேடி எடுத்துக் கொண்டேன். நண்பர் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னதால் “உலோகம்” வாங்க சொன்னேன், வாங்கினார். இன்னொரு பெஸ்ட் செல்லரான ”ஆர் எஸ் எஸ்” அவரது பட்டியலில் இருந்ததால் அதையும் அள்ளினார்.\nபத்ரி ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல பில்லிங் சிறப்பாக, விரைவாக முடிகிறது. நன்றி. பில்லிங்கிற்கு அருகிலேயே ஹசன் பிரசன்னா சக ஊழியர்களுடன் தீவிர டிஸ்கஷனில் இருந்தார். அன்றைய பெஸ்ட் செல்லர் எது என்பது குறித்தாக இருக்கலாம், அவர் முக பாவங்களைப் பார்த்தபோது அநேகமாக பால்கோவாவை லிச்சி ஜூஸ் ஓவர்டேக் செய்துவிட்டது என்று தோன்றியது :)\nவெளியில் வந்தால் பதிவர் வெயிலான் வந்திருந்தார். அலுவலக வேலையாக சென்னை வந்தவர் இங்கு வருவதற்காகவே ஒருநாளை ஒதுக்கி இருப்பது தெரிந்தது. பை நிறைய புத்தகங்களுடன் இன்னும் வாங்கவிருப்பதாக சொன்னார். வாழ்க வாசிப்பின் மீதான அவரது ஈடுபாடு.\nஜூனியரை அவரது அம்மாவுடன் கோர்த்துவிட்டு விட்டு விகடன் பிரசுரத்தை தேடினோம். வழியில் புதிய தலைமுறை தென்பட்டது. ஸ்டால் முழுவதும் பெயருக்கேற்றார் போல் இளம் தலைமுறை. எந்த பெண்ணாவது என்னைப் பார்த்து புன்னகைப்பார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. அதனால் நானும் புறக்கணித்து விகடனுக்கு சென்றேன்.\nகட்டெறும்பு சைஸாகிவிட்ட விகடன் ஸ்டால் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சிறு ஸ்டால், அதிலும் ஒரே ஒரு வழி மட்டுமே. மறுவழி அடைக்கப்பட்டிருந்தது. மிகக்குறைவான அளவில் புத்தகங்கள். இந்த வார ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் கூட இருந்த மாதிரி தெரியவில்லை. என்ன ஆனது விகடனுக்கு என்று புரியவில்லை. நண்பருக்கு “வந்தார்கள் வெ���்றார்கள்” மற்றும் “லிங்கம்” வாங்க ஆலோசனை கூறினேன். இரண்டையும் வாங்கினார்.\nவிடிய‌ல் ஸ்டால் க‌ண்ணில் ப‌ட்ட‌து. சென்ற‌ முறை வாங்கிய‌ \"ஒரு பொருளாதார‌ அடியாளின் ஒப்புத‌ல் வாக்குமூல‌ம்\" ந‌ன்றாக‌ இருந்த‌தால் இம்முறையும் எதாவ‌து தேறுமா என்று பார்க்க‌ அருகில் சென்றேன். ஆளுய‌ர‌த்திற்கு பெரிய‌ சைஸ் புத்த‌க‌ங்களை அடுக்கி புர‌ட்சி செய்திருந்த‌ன‌ர். வீட்டில் த‌லைய‌ணைக‌ள் தேவை இல்லாத‌தால் எதுவும் வாங்க‌வில்லை.\nவெளியே வரும் வழியில் கண்ணதாசனில் “வனவாசம்”, “மனவாசம்” மற்றும் விசாவில் சுஜாதாவின் “ஆ” வாங்கினேன். நண்பர் விடைபெற்றுக் கொண்டு சென்றதும், ஜூனியருக்கு ஃப்ரூட் சாலட் வாங்கி மேடைக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து சாப்பிட்டோம். முடித்தவுடன் அந்த டப்பாவைப் போட குப்பைக் கூடைகள் எங்குமே இல்லை. ஆங்காங்கே குப்பைக் கூடைகளை வைக்க ஆவன செய்யலாம்.\nஅவ்வளவு நேரம் இருந்துவிட்டு சாப்பிடாமல் போனால் சமையல் காண்ட்ராக்ட் எடுத்தவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று நல்ல எண்ணத்தில் சாப்பிடப்போனோம். வழக்கம்போலவே ஒரு சிறிய இடம். உணவின் சுவையும் தரமும் விலையும் ஓரளவிற்கு இருந்தாலும் அமர்ந்து சாப்பிட இடவசதி அவ்வளவு கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் இது. பரோட்டாவும் சாம்பார் சாதமும் சாப்பிட்டு விட்டு நடையை கட்டினோம்.\n1. தங்கமணி ஜூனியருக்கான புத்தகங்கள் மற்றும் சிடிக்களை வாங்கி இருந்தார். இந்த முறையாவது எட்டு புள்ளிக் கோலம், செட்டிநாட்டு அசைவ உணவுகள் செய்முறை இதை எல்லாம் வாங்குவாரா என்று எதிர்பார்த்திருந்தேன். வாங்கவில்லை. சிட்னி ஷெல்ட‌ன், அக‌த்தா கிறிஸ்டி என்று பேசிக் கொண்டிருந்தார். த‌மிழ் எழுத்தாள‌னை ம‌திக்காத‌ த‌மிழ் ச‌மூக‌ம் என்ப‌து புரிந்த‌து.\n2. பெரும்பாலான‌ கடைகளில் கார்ட் ஏற்றுக் கொள்வதில்லை. பணம் கொண்டு செல்வது நல்லது.\n3. சில்லறைத் தட்டுப்பாடு (அதாவது 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள்) பார்க்கிங் முதற்கொண்டு எல்லா இடத்திலும் இருக்கிறது, தேவையான அளவுக்கு எடுத்துச் செல்லவும்\n4. முதலிலேயே வாங்க வேண்டியவற்றை பட்டியல் போட்டுக் கொண்டு செல்லவும், அதை பத்திரமாக வைத்திருப்பது அதை விட முக்கியம்.\n5. கிழக்கு, உயிர்மை போன்ற வெகு சிலர�� சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொடுக்கிறார்கள். பெரும்பான்மை பதிப்பாளர்கள் சுற்றுச்சூழலை எல்லாம் கண்டு கொள்வதில்லை என்பதால் ப்ளாஸ்டிக் பைகளே அதிகம் தென்படுகிறது. தவிர்க்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே பை கொண்டு செல்வது நல்லது.\nநான் கிளம்பும்வரை பதிவுலக நண்பர்கள் வரவில்லை. இன்னும் ஒருமணிநேரத்துல வந்துடுவேன், அரை மணிநேரத்துல வந்துடுவேன் என்று ரன்னிங் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த சகா இரண்டு மணிக்கு நான் கிளம்பும் வரை கண்ணில் தென்படவில்லை, தோழியுடன் அப்பாயிண்ட்மெண்ட் போல. :)\nஇந்த புத்தகக்கண்காட்சியில் கவிஞர் அவதாரம் எடுத்திருக்கும் பிரபல பதிவரும் வரவில்லை. பார்க்கிங் இடம் தேடிக் கொண்டிருந்திருப்பார் அல்லது பேனா வாங்க எங்காவது சென்றிருப்பாராய் இருக்கும். :)\nLabels: அனுபவம், நிகழ்வு, பதிவர், பதிவர்வட்டம், புத்தகத்திருவிழா\nதிருவிழாவில் தொலைந்து போன கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/04/blog-post.html", "date_download": "2018-07-20T14:10:33Z", "digest": "sha1:PQ7RWIDCKZPHPAFFO3AYCQDUXMYWWVCH", "length": 22137, "nlines": 385, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆழம் - கிழக்கிலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை", "raw_content": "\nகொழுப்பும் நலமும் - 2\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 50\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஆழம் - கிழக்கிலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை\nகிழக்கு பதிப்பகத்திலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை இந்த மாதத்திலிருந்து வெளியாகிறது. அடுத்த இரண்டு நாள்களில் பல கடைகளில் கிடைக்கும். இதற்குமுன் பிப்ரவரி, மார்ச் இதழ்கள் இரண்டைச் செய்திருந்தோம். அவற்றை வெள்ளோட்டமாகச் சிலருக்கு மட்டும் அனுப்பிவைத்திருந்தோம். இந்த ஏப்ரல் இதழ் விற்பனைக்குக் கடைகளில் கிடைக்கும்.\nஇதழ் 80 பக்கங்கள் கொண்டது. முழுதும் வண்ணத்தில், வழ வழ தாளில்.\nஇ��ில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் இணையத்தில் வெளியாகும். அந்தத் தளத்தை விரைவில் கொடுக்கிறேன். தனித் தனிக் கட்டுரைகளாக இணையத்தில் இலவசமாகப் படிக்கலாம். அல்லது முழு பிடிஎஃப் கோப்பாக இறக்கிக்கொண்டு உங்கள் கணினியிலும் படிக்கலாம்.\nஆழம் என்பது அரசியல், சமூக, பொருளாதார நடப்பு நிகழ்வுகள் குறித்த இதழ். சினிமா, விளையாட்டு, இலக்கியம் போன்றவை குறைவாகத்தான் இருக்கும்.\nஆழம் என்ற பெயர் ஏன் இன்றைய தமிழ் செய்தித்தாள்களிலும் வார/மாத இதழ்களிலும் செய்திகளை அலசும் ஆழம் போதவில்லை என்பது எங்கள் கருத்து. அதனைக் கொண்டுவரும் ஒரு முயற்சிதான் இது. செய்திதான் கனமாக இருக்கவேண்டுமே தவிர, அது எழுதப்பட்டிருக்கும் மொழி இலகுவாக இருக்கவேண்டும் என்பது நோக்கம். அதனை அடைகிறோமா இல்லையா என்பதைச் சொல்லவேண்டியது நீங்கள்தான்.\nஇணைய வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்துகொண்டிருக்கிறோம். செய்து முடித்து கடந்த மூன்று மாத இதழ்களும் ஏற்றப்பட்டதும் தகவல் சொல்கிறேன்.\nஅச்சு இதழை உடனே வாங்க விரும்புபவர்கள் சென்னை, தி.நகரில் உள்ள கிழக்கு ஷோரூமுக்குச் செல்லலாம். முகவரி:\nபி.எம்.ஜி காம்ப்லெக்ஸ் (ரத்னா பவன் ஹோட்டலுக்கு எதிரில், தி.நகர் பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில்)\nபுதியதொரு மாதப் பத்திரிக்கை / புதிய மாத பத்திரிக்கை.....எது சரியாக இருக்கும். # டவுட்\nஇலக்கியம் போன்றவை குறைவாகத்தான் இருக்கும்.\nலாபம் சம்பாதிப்பதை விட கருத்துக்கள் மக்களைச்சென்று அடையவேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் . அன்புடன் மா.சட்டநாதன்\nமானம்கெட்டவன் மறித்துபோகமாட்டான் Wed Apr 04, 10:14:00 PM GMT+5:30\nதங்கள் ஆழம் அகலம் காண வாழ்த்துக்கள் தோழர்; ...\n\"புத்தகம் என்னை பொறுத்தவரை ஒரு பண்டம்\" - IIT யா கொக்கா... நல்ல பிசினஸ் மைன்டையா உமக்கு... ஆவலுடன் காத்திருக்கிறோம் ...\nஅந்த வெள்ளோட்ட இதழின் பிடிஎஃப் கோப்பை இணையத்தில் ஏற்றலாமே \nபுதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஉங்கள் புதிய மாதாந்திரப்பண்டம் நல்ல படியாக விற்க வாழ்த்துகள்\nதமிழ் பேப்பர் மாதிரி மொக்கையா இல்லாட்டி ஓகே\nஆழம் இதழின் ஆசிரியர் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை. எவ்வளவு பக்கங்க்ள், விலை போன்ற தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.\n ஒரு இதழின் விலை என்ன\nசிறப்பாக தடம் பதிக்க வாழ்த்துக்கள் பத்ரி. அனைத்து தரப்புகளும் இடம்பெறும் நல்ல ஆழமான உரையாடல்/விவாத வெளிக்கான களமாக ஆழம் அமையட்டும்.\nபெயரே பயமுறுத்துகிறது :).’செய்திதான் கனமாக இருக்கவேண்டுமே தவிர, அது எழுதப்பட்டிருக்கும் மொழி இலகுவாக இருக்கவேண்டும் என்பது நோக்கம்.’\nமொழி இலகுவானது என்பதை குறிக்கோளாகக் கொள்வதை விட கருத்துகள் தெளிவாக சொல்லப்பட்டுள்ளனவா,தகவல் பிழைகள் இல்லையா என்பது முக்கியம்.எளிமையான நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் எழுத\nமுயற்சிக்கலாம்.அது கைகூடும் என உறுதி சொல்ல\nமுடியாது.ஏனெனில் தமிழில் சமகால செய்திகளை/நிகழ்வுகளை அலச/எழுத போதுமான கலைச்சொற்கள் இல்லை,பல கோட்பாடுகள் தமிழில் எழுதப்படவேயில்லை.மேலும் மேலோட்டமான\nநடையில் எதையாவது எழுதி அதில் ஆழ்ந்த பொருள்\nஇருப்பதாக நினைத்துக் கொள்ளும் போக்கும் உள்ளது. உ-ம் சாய்நாத்தின் பல கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாவது.தமிழில் எழுதுவோரில், பிரபல ‘ரைட்டர்கள்’ உட்பட எத்தனை பேரிடம் ஆழமான புரிதல் இருக்கிறது அல்லது குறைந்தது தங்கள் அறியாமையை ஒப்புக்கொள்ளூம் நேர்மை இருக்கிறது.\n ஆண்டு சந்தா பெற்று தபால் மூலம் வெளியூர்களிலும் கிடைக்க வழி செய்யுங்கள்\nஉங்களது இந்த முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஆர்வத்துடன் காத்திருக்கிறோம். முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். தமிழ் இந்தியா டுடே ஞாபகம் வருகிறது. ஆனால் அந்தக் கரடுமுரடு தமிழை தயவு செய்து உபயோகப் படுத்தாதீர்கள். நன்றி\nஓர் வேண்டுகோள். நடுப் பக்கத்தில் நடிகைகளின் கவர்ச்சிப் படத்தோடு சினிமா கிசு-கிசு போடுங்கள் :-)\n பெயரை வேறு மாதிரி வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆழத்தில் ஒரு கவர்ச்சி இல்லையே குமுதம் ரிப்போர்டர், ஜுனியர் விகடன் மாதிரி 'கிழக்கு ' என்று கூட வைத்திருக்கலாம். நக்கீரன் மாதிரி அடிவாங்காமலும் துக்ளக் மாதிரி துதிபாடாமலும் 'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன்' வெற்றி நடை போட வாழ்த்துகள்\nஇப்போது இருப்பதில் புதிய தலைமுறை எனக்குப் பிடித்திருக்கிறது.\nவிலை 25 என்பது அதிகமோ எனத் தோன்றுகிறது. அதற்கு பதில் 40 பக்கங்களில் மாதமிருமுறை விலை 12 (அ) 15 என வைத்தால் விற்பனை சூடுபிடிக்கும் என நம்புகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஆழம் மே 2012 இதழ்\nசிங்வி + ட்விட்டர் + அந்தரங்கம்\nசத்தீஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் கடத்தல்\nமற்றொரு பொறியியல் மாணவி தற்கொலை\nகல்வி உரிமைச் சட்டம் - கபில் சிபல்\nகல்வி உரிமைச் சட்டம் - ராமதாஸ்\nஆழம் - கடந்த மூன்று இதழ்கள் முழு pdf\nஆழம் ஏப்ரல் 2012 இதழில்\nஆழம் - கிழக்கிலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/01/blog-post_11.html", "date_download": "2018-07-20T14:35:59Z", "digest": "sha1:5I24TUZWBBSLBJIZGTQBKYQXD5IQ22NR", "length": 8561, "nlines": 104, "source_domain": "www.gafslr.com", "title": "நோன்பு நோற்க வேண்டும் - Global Activity Foundation", "raw_content": "\nHome Islam நோன்பு நோற்க வேண்டும்\nரமலான் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப் படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 1793)\nசொர்க்கத்தில் ரய்யான் என்றழைக்கப்படும் ஒரு வாயில் உள்ளது. மறுமை நாளில் அதில் நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதில் நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என அழைப்பு விடுக்கப்படும். உடனே அவர்கள் எழுந்து அதனுள் செல்வார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதில் நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாயில் மூடப்பட்டுவிடும். அதன் பிறகு அதில் எவரும் நுழையமாட்டர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் -ரலி, நூற்கள் : புகாரீ 1763, முஸ்லிம்)\nசொர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உள்ளன. அதில் ரய்யான் என்றழைக்கப்படும் ஒரு வாயில் உள்ளது. நோன்பாளிகளைத் தவிர வேறு எவரும் அதில் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ 3017)\nஅந்த வாயிலில் நுழைபவருக்கு ஒரு போதும் தாகமே ஏற்படாது என்ற வாசகம் திர்மிதீயின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. (ஹதீஸ் எண் : 696)\nஅல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் ஒரு நோன்பு நோற்பாரானால் அதன் மூலம் அவர் சொர்க்கம் செல்வது உறுதியாகி விட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி, நூல் : அஹ்மத் 22235)\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரிய���க சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/03/2.html", "date_download": "2018-07-20T14:50:25Z", "digest": "sha1:A572Q2DUGWUQ72WRH54H54QPJUCCRFSI", "length": 25430, "nlines": 176, "source_domain": "www.kimupakkangal.com", "title": "பால கணேசனுக்கு ஓர் கடிதம் (2) | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் பால கணேசனுக்கு ஓர் கடிதம் (2)\nபால கணேசனுக்கு ஓர் கடிதம் (2)\nமுதலில் என்னை பற்றி சொல்லிவிடுகிறேன். எந்த ஒரு சிறுகதையானாலும் அதில் கட்டமைத்தலை மட்டுமே உற்று நோக்குபவன் நான். கட்டமைப்பு என்பது ஒரு புனைவிற்கு அது சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அதிமுக்கிய ஒன்று. கதை எப்படி பட்டதாகினும் அதை எப்படியெல்லாம் சொல்ல முடியும் என்னும் ஒரு முறை தான் சாமான்யனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம்.\nஒரு எழுத்தாளன் தன் பிரதியில் வைக்கும் கருவினை கண்டு வாசகன் அவனை மெச்சுகிறான் எனில் அது வாசகனுக்குள்ளே இருக்கும் ஏதோ ஒரு இன்மையினை காட்டுகிறது. சின்ன உதாரணம். எனக்கும் உங்களுக்கும் ஒரே வயது என வைத்துக் கொள்வோம். தாங்கள் தாலிபன் தீவிரவாதத்தினை பற்றி எழுதுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். எனக்கு தாங்கள் எழுதும் அனைத்தும் புதிதாக தெரிகிறது. அது எப்படி நம் இருவருக்கும் ஒரே வயது அப்படியிருக்கையில் எனக்கு தெரியாதது உங்களுக்கு மட்டும் ��ப்படி தெரிய வாய்ப்பு நம் இருவருக்கும் ஒரே வயது அப்படியிருக்கையில் எனக்கு தெரியாதது உங்களுக்கு மட்டும் எப்படி தெரிய வாய்ப்பு பாதில் மிக மிக சின்னது. தேடல் குறைந்தவனாக நான் இருக்கிறேன்.\nஇப்போது அதே விஷயத்தினை கதையாக மாற்றுகிறீர்கள். கதையாக கூட வேண்டாம் மூன்று பேரிடம் சொலுகிறீர்கள். ஒன்று சிறுவன் ஒன்று பெரியவர் ஒன்று தங்களுக்கு சமமான வயதுடையவர். அப்படியெனில் தங்களுக்கு இருக்கும் கடமை அனைவருக்கும் புரிய வைத்தாக வேண்டும். நிச்சயம் நீங்கள் மூவரிடமும் ஒரே மாதிரி சொல்ல மாட்டீர்கள். ஆக அங்கே அந்த வயதிற்கேற்றாற் போல கருவினை மாற்றாமல் அதனை சொல்லும் விதத்தினை மாற்றுகிறீர்கள். கட்டமைப்பினை மாற்றுகிறீர்கள். அதற்கான தேவையும் ஆங்காங்கே எழுகிறது. உண்மையாக சொல்ல வேண்டுமெனில் கட்டமைப்பு மட்டுமே கதைகளுக்கு உயிரினை கொடுக்கிறது. அதற்கு தக்க சான்றே தங்களின் கதை.\nஇப்படி இருக்கும் பட்சத்தில் கதை என்பது பொத்தாம் பொதுவாக வைக்கப்படுகிறது. அதில் எப்படி மூவரையும் இழுக்கலாம் இந்த சிந்தனையின் வெளிப்பாடு ஒரு கட்டமைப்பினை தருகிறது. அப்படி தருவதன் மூலம் நாம் சில ஸ்தூலங்களை தகர்த்தெறிகிறோம். அஃதாவது ஏற்கனவே இப்படி தான் புனைவுகள் இருக்க வேண்டும் என்னும் கோட்பாடுகளை. இதனால் தான் கரு ஆளுமையினை வாசகனின் பலவீனம் என்கிறேன். அதே கட்டமைப்பியல் ஆளுமை எப்போதுமே எழுதும் எழுத்தாளனின் பலம்.\nஆனால் இப்படி பழையதை கழித்து புதியவைகளை புகுத்தும் போது வரவேற்பு கிடைப்பதில்லை. அதற்கு காரணம் obsession. தொடர்ந்து ஒரு விதமாகவே கதைகளை சொல்லி சொல்லி தமிழ் மக்களை இப்படித் தான் கதைகள் இருக்க வேண்டும் என நம்ப வைத்துவிட்டார்கள். அதனால் தான் புறக்கணிப்புகள் அதிகம் எழுத்துலகில் இருந்திருக்கிறது. இவையனைத்தின் மூலமும் நான் சொல்ல வருவது இப்படியொரு கட்டமைப்பினை அளித்த கைகளுக்கு நான் முத்தமளிக்க ஆசைப்படுகிறேன். ஏன் என்பதை இனி வரும் பத்திகள் சொல்லும்.\nஇந்த கதையினை நேரிடையாக சொல்ல வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஐந்து பத்திகளில் சொல்லிவிடலாம். சிறுகதை என வரும் போது கதையின் மாந்தர்களை நாம் வாசகர்களுக்கு அறிமுக படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அதனை எப்படி செய்யலாம் இது என்ன மடத்தனமான கேள்வி கதையின் முதல் பத்தியில் இருக்க வேண்டும் அல்லது கதை நெடுக எந்த பாத்திரம் வருகிரதோ அது தான். இங்கே அந்த பாத்திரம் எப்படி அறிமுகமாகிறது இது என்ன மடத்தனமான கேள்வி கதையின் முதல் பத்தியில் இருக்க வேண்டும் அல்லது கதை நெடுக எந்த பாத்திரம் வருகிரதோ அது தான். இங்கே அந்த பாத்திரம் எப்படி அறிமுகமாகிறது தேர்ந்தெடுத்து எழுதுக என்னும் இடத்தில்.\nஒவ்வொன்றாக விளக்குவது கூட எனக்கு பயமாக இருக்கிறது. எங்கு நான் சொல்லும் அனைத்தும் கட்டமைப்பினை மட்டுமே சொல்லுகிறதோ என. உண்மையும் அதில் தான் அடங்கியிருக்கிறது. இந்த பிரதியில் கட்டமைப்பு கதையாகிறது. நம் சமுகத்தில் இருப்பவர்களுக்கு கதையெனில் சம்பவமும் அதிலிருந்து முடிக்கப்பட்ட முடிவும் இருக்க வேண்டும். குறிப்பன ஒன்று கரு ஒன்றினை எடுத்து செல்ல வேண்டும். அது இந்த கதையில் மிஸ்ஸிங் என்பதால் இந்த கதை கட்டமைப்பினை மட்டுமே கொண்டுள்ளது என்கிறார்கள்.(இக்கதைக்கான லிங்கின் பின்னூட்டத்தில் பாருங்கள் யாரை குறிப்பிடுகிறேன் என புரியும்).\nவிஷயம் அதுவல்ல. கரு கட்டமைப்பு. முதலில் கருவானது தோன்றி அதனை வாசகனுக்கு ஆச்சர்யமூட்டும் வகையிலும் சலிப்படையாத வகையிலும் சொல்வது எப்படி என்பதற்கு கட்டமைப்பு என்றொரு தளம் இருக்கிறது. பொருளினை டப்பாவில் போட்டு தருவது போல. இங்கே பொதுவாக கரு ஸ்தூலமாக இருக்கும். அதற்கேற்றாற் போல கட்டமைப்பினை மாற்றுவர். இந்த கதையினை வாசிக்கும் போது அது எனக்கு துளி கூட தோன்றவில்லை. காரணம் கருவானது இங்கே அதிகம் மாற்றமடைந்து வித்தியாசமான உருவம் கொண்டிருக்கிறது. கட்டமைப்போ வினாத்தாள் என்னும் நிலையிலேயே இருக்கிறது.\nஇதனை நான் லீனியர் என சொல்லலாமா நிச்சயம் முடியாது. ஏன் எனில் பிரதி என்பது ஒரு ஸ்தூலம், கருவினை தாங்கி நிற்கும் வெளி. இங்கே இன்னுமிரண்டு பிரதிகளை இணைத்து அதனை மாற்றி மாற்றி போட்டால் மட்டுமே அது நான் லீனியர் ஆகும். இங்கே அந்த பிரதியே வினாத்தாள் வடிவம் தான். இடைச்செருகலாக வேறு ஏதேனும் பிரதிகளோ அல்லது வேறு ஒரு வினாத்தாளோ வந்தால் மட்டுமே இது நான் லீனியர் என்னும் தன்மையினை பெறும். இங்கே தேவையில்லாமல் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். கருவினை மட்டும் பார்த்தால் பல்வேறு சம்பவங்களை வெவ்வேறு பத்தியில் சொல்வதால் இக்கதையானது நான் லீனியர் தோற்றத்தினை அளிக்கி���து. ஆனால் அவையனைத்தும் ஒரு கதாபாத்திரத்தின் சம்பவங்களே. ஆக இப்பத்திகளை மாற்றி போட்டு புரிந்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இக்கதையில் இல்லை. இந்த கதைகள் முந்தைய பத்திகளிலிருந்து ஏதோ ஓன்றினை மறைமுகமாக கடத்திக்கொண்டு தான் செல்கிறது. அழமாக பார்த்தால் நிச்சயம் இதனை புரிந்து கொள்ள முடியும்.\nகோடிட்ட இடங்கள், பொருத்துக தேர்ந்தெடுத்து எழுதுதல் அனைத்தும் பத்திகளின் மறு உருவமே. இவைகளை வாசிக்கும் போது என் நினைவிற்கு வந்தவர் இயக்குனர் கிறிஸ்தோபர் நோலன் மட்டுமே. அவர் மெமெண்டோ படம் எடுத்த போது ஒரு பேட்டியில் சொன்னார் நான் ஒரு படம் எடுக்கிறேன் எனில் பார்வையாளன் மீண்டும் விருப்பத்தின் அடிப்படையில் மீள்பார்வையினை கொள்ள வேண்டும். இந்த கோட்பாடு தங்களின் சிறுகதைக்கு சாலப்பொருந்தும். சின்ன உதாரணம்\n1 . காலையில் எழுந்ததும் விக்னேஷ் செய்யும் முதல் காரியம்,\na) தன் தங்கையின் ஜடையை இழுத்தல் b) தன் தந்தையிடம் திட்டு வாங்குதல்,\nc) அவன் அம்மாவின் புலம்பலை உதாசீனப்படுத்துதல் d) மொட்டை மாடிக்கு சென்று பல் விளக்குதல்\nஇது போன்று இக்கதையில் வரும் வரிகளை மீள்வாசிப்புகள் செய்யாமல் ஒரு வாசகன் கதையினை புரிந்து கொண்டேன் என்றால் அது அரைகுரை புரிதலாக மட்டுமே இருக்கும். முதலில் கேள்வியில் ஆரம்பிக்கும் வாசிப்பு பதிலால் மீள்வாசிப்பிற்கு சென்று பின் அடுத்த கேள்விக்கு செல்கிறது.\nகட்டமைப்பில் மட்டுமே எத்தனையோ கேள்விகளை உருவாக்கும் படைப்பினை நான் எப்போதும் வரவேற்கிறேன். கதையினை பார்க்கும் போது கருவினை மெருகேற்றி மிக கடினமாக எழுதியிருக்கிறீர் என்பது தெரிகிறது. இன்னமும் கொஞ்சம் முயற்சி செய்து எப்படியாவது பத்திரிக்கைகளில் வெளிக் கொண்டுவர பாருங்கள் பாலா.\nஎழுத்தாளன் ஆக வேண்டும் என்பதை காட்டிலும் இது போன்ற கதைகளை ப்ரமோட் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருக்கிறேன். பால கணேசனுக்கு கிடைத்த கிடைக்க இருக்கும் விசிறிகளில் அடியேனும் ஒருவன் என்பதை இதில் பதிவு செய்கிறேன். . .\n1 கருத்திடுக. . .:\n//கருவினை மட்டும் பார்த்தால் பல்வேறு சம்பவங்களை வெவ்வேறு பத்தியில் சொல்வதால் இக்கதையானது நான் லீனியர் தோற்றத்தினை அளிக்கிறது. ஆனால் அவையனைத்தும் ஒரு கதாபாத்திரத்தின் சம்பவங்களே. ஆக இப்பத்திகளை மாற்றி போட்டு பு��ிந்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இக்கதையில் இல்லை. இந்த கதைகள் முந்தைய பத்திகளிலிருந்து ஏதோ ஓன்றினை மறைமுகமாக கடத்திக்கொண்டு தான் செல்கிறது. அழமாக பார்த்தால் நிச்சயம் இதனை புரிந்து கொள்ள முடியும்.//\nஇந்த வரிகளுக்காகத்தான் நான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். யாரேனும் ஒருவர் என்னுடைய இந்தக் கதையிலிருக்கும் இந்த விஷயத்தை என்னோடு விவாதிக்க வர மாட்டார்களா என ஏங்கியிருக்கிறேன்.அது இன்று நிறைவேறியுள்ளது. மீண்டும் நன்றிகள் பல. பொறுப்புணர்வோடு கூடிய ஒரு உணர்வு எனக்குள் வந்துள்ளது. அதை என் வரும் கதைகளிலும் தொடர்வேன்.\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஅசோகமித்திரனின் கட்டுரைகளை தொகுப்பாக வாசித்ததில்லை. இணையம் வழி ஒன்றிரண்டு வாசித்திருப்பதாக ஞாபகம். அவருடைய முகம் புனைவின் வழி மட்டுமே என்...\nதி.ஜானகிராமனை வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு நாவல்களும் ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே வாசித்திருக்கிறேன். அவருடைய சிறுகதைகள் கொடுத...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nபிருஹன்னளை - இண்டலெக்சுவல் முகமூடி\nஎன் அழகான ராட்சசியே. . .\nபீர் கவிதை கலவி வாழ்க்கை\nபால கணேசனுக்கு ஓர் கடிதம் (2)\nபால கணேசனுக்கு ஓர் கடிதம்\nபக் பக் ப்க பக். . .\nவிலாசம் - பிருந்தாவன் சாலை, சேலம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/7_15.html", "date_download": "2018-07-20T14:24:47Z", "digest": "sha1:3BLOVARWKMTQDYMUIVBTISTVR4WWKNN7", "length": 13885, "nlines": 426, "source_domain": "www.padasalai.net", "title": "7-வது ஊதியக் குழுவில் திருத்தம் வேண்டும்..! ஜாக்டோ ஜியோ அமைப்பு அமைச்சரிடம் மனு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n7-வது ஊதியக் குழுவில் திருத்தம் வேண்டும்.. ஜாக்டோ ஜியோ அமைப்பு அமைச்சரிடம் மனு\n7-வது ஊதியக்குழுவிலுள்ள அசிரியர், அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை படி குறைப்பு அம்சத்தை திருத்தியமைக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.\n\"சிவகங்கை மாவட்டம் 1985-ம் ஆண்டு முதல் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தனியாக செயல்படுகிறது. இதில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், காளையார்கோயில் தற்பொழுது சிங்கம்புணரி என 9 தாலுகா செயல்பட்டு வருகிறது. இதில் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி தாலுகாக்களைத் தவிர மற்ற தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ஊர்களும் கடந்த ஊதியக்குழு வரை வகைப்படுத்தப்பட்ட வீட்டு வாடகைப்படி பட்டியலில் வைக்கப்பட்டு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு முறையான வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழுவின் அறிக்கை அடிப்படையில் புதிய ஊதிய உயர்வினை அரசாணை 303 மூலம் அக்டோபர் 11-ம் தேதி அறிவித்தது. இதில் பல முரண்பாடுகள் உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குறை கூறி வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு போராட்டங்களையும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே நீதிமன்றத்தை மீறி நடத்தப்பட்ட போராட்டம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இரண்டு முறை ஒத்தி வைக்கபட்டுள்ளது.\nஅந்த வழக்கு டிசம்பர் 20-ம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது. அரசு ஊழியர்கள் பெறும் வீட்டு வாடகைப்படி குறித்து அக்டோபர் 13-ம் தேதி அரசாணை 305-ஐ தமிழக அரசு வெளியிட்டது. இதில் சிவகங்கையில் ஏற்கனவே வழங்கப்பட்ட படி வழங்கப்படாமல் குறைத்து வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிவகங்கையில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படியில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாகவும் அதனைச் சரி செய்து துணை அரசாணை வெளியிட தமிழக அரசி���்கு பரிந்துரை செய்யுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் லதாவிடம் மனு அளிக்கப்பட்டது.\nஅதன் பின் ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமையில் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த கதர் கிராம தொழில் வாரிய அமைச்சர் பாஸ்கரனைச் சந்திந்து மனு அளிக்கப்பட்டது. அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0963.html", "date_download": "2018-07-20T14:49:25Z", "digest": "sha1:65A5VCDKSF7LD7ONGWBZKEVX5HYOEFEO", "length": 3296, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0963. பெருக்கத்து வேண்டும் பணிதல் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0963. பெருக்கத்து வேண்டும் பணிதல்\n0963. பெருக்கத்து வேண்டும் பணிதல்\n0963. பெருக்கத்து வேண்டும் பணிதல்\n0963. பெருக்கத்து வேண்டும் பணிதல்\nபெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய\nநல்ல குடியில் தோன்றியவர் செல்வம் பெருகிய காலத்தில் யாவருக்கும் வணங்கி நடத்தல் வேண்டும். செல்வம் குறைந்து வறுமை உண்டான காலத்தில் தாழ்வு வராதபடி உயர்ந்த ஒழுக்கமுடையவராதல் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_279.html", "date_download": "2018-07-20T14:23:10Z", "digest": "sha1:VD24FSVESEDBUJDNN3GCF3KIKJ64YEMY", "length": 8150, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலக அமைதிச் சுட்டி தரவரிசையில் மீண்டும் பின்நோக்கித் தள்ளப்பட்டது இலங்கை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest செய்திகள் உலக அமைதிச் சுட்டி தரவரிசையில் மீண்டும் பின்நோக்கித் தள்ளப்பட்டது இலங்கை\nஉலக அமைதிச் சுட்டி தரவரிசையில் மீண்டும் பின்நோக்கித் தள்ளப்பட்டது இலங்கை\nஉலக அமைதிச் சுட்டியில் இலங்கைகுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டியில், சிறிலங்கா 114ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.\nஅவுஸ்ரேலியாவை தளமாக கொண்ட, பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவகம் ஆண்டுதோறும் உலக அமைதிச் சுட்டி என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.\n162 நாடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇதற்கமைய இலங்கை 114ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் இலங்கை 105ஆவது இடத்தில் நிலைப்படுத்தப்பட்டிருந்தது.\nஅதற்கு முன்னர், 2013ஆம் ஆண்டில், இலங்கை 109ஆவது இடத்தில் இருந்தது.\nஇம்முறை இலங்கை கடந்த ஆண்டை விட, ஒன்பது இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில் தெற்காசியாவில் பூட்டான் 18ஆவது இடத்திலும், நேபாளம், 62அவது இடத்திலும், பங்களாதேஸ் 84ஆவது இடத்திலும், இந்தியா 143 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 154ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 160ஆவது இடத்திலும் உள்ளன.\nமிகவும் அமைதியான நாடுகளாக ஐஸ்லாந்து, டென்மார்க், ஒஸ்ரியா ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.\nஅதேவேளை, அமெரிக்கா 94ஆவது இடத்திலும், சீனா 124ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2013/02/blog-post_6279.html", "date_download": "2018-07-20T14:50:06Z", "digest": "sha1:YBMPMAORJ62B2A5DW3Z5QJH7SFOG6RSS", "length": 11078, "nlines": 137, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை கொள்ளை போகும் கனிமவளங்கள்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nதூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை கொள்ளை போகும் கனிமவளங்கள்\nதமிழகத்தின் தென் மாவட்ட கடற்கரை பகுதிகளில் கனிம வளங்கள் சுரண்டப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nதூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்கரை மணலில் ஏராளமான கனிம வளங்கள் நிறைந்துள்ளன. இந்த கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக தினசரி பல ஆயிரம் டன் மணல் கடலோரங்களில் இருந்து அள்ளப்படுகிறது.\nவிதிமுறைகளை மீறி இவ்வாறு மணல் அள்ளப்படுவதால் கடல் வளம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும் மாசடைவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மட்டுமின்றி, கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.\nநெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை, விஜயாபதி, கூட்டப்புளி, பெருமணல் போன்ற பகுதிகளில் மீன் வளம் மட்டுமின்றி விவசாயமும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும�� (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/2016/03/10/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-07-20T14:48:01Z", "digest": "sha1:FUFLGKJB2GGKIZZYKMSXVZTKUA5LI2HK", "length": 26653, "nlines": 457, "source_domain": "vidhai2virutcham.com", "title": "ஆண்களை விட பெண்களே அதிகம் வருத்தப்படும் இந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு இதோ | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n27,245,047 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nஆண்களை விட பெண்களே அதிகம் வருத்தப்படும் இந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு இதோ\nஆண்களை விட பெண்களே அதிகம் வருத்தப்படும் இந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு இதோ…\nஆண்களை விட பெண்களே அதிகம் வருத்தப்படும் இந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு இதோ\nஆண் பெண் என்ற பாகுபாடின்றி இந்த பிரச்சனை எல்லோருக்கும் வரும். ஆனாலும் இந்த பிரச்சனையால்\nஆண்களைவிட பெண்களே அதிகம் வருத்த‍த்தி ற்கு ஆளாகின்றனர். ஆம் நாம் சிறுவயதில் பள்ளியில் செய்த சேட்டையினால் பலமுறை முட்டி போட்டிரு ப்போம். அதுமட்டுமின்றி, அதிகமான அளவில் முழ ங்காலில் சூரியக்கதிர்கள் படுவது, அதிகப்படியான உராய்வு, வறட்சி, அழுக்குகள், மரபணுக்கள் போன் றவற்றினாலும் முழங்கால் கருமையாகும்.\nமுழுங்கால் கருப்பாக உள்ளது என்று ஆண்களை விட பெண்களே அதிகம்வருத்தப்படுவார்கள். இதற் கு பெண்கள் உடுத்தும் உடைகளே காரணம். இப்படி கருமையாக உள்ள முழங்காலை வெள்ளையாக்க பல க்ரீம்களை பெண்கள் வாங்கி பயன்படுத்துவார் கள்.\nஆனால் இதனால் எம்மாற்றமும்தெரிந்திருக்காது. ஆகவே முழங்காலில் உள்ள கருமையைப் போக்க சில எளிய அற்புத வழிகளைக் கொடுத்துள்ள து.\nபேக்கிங் சோடா சருமத்தை நன்கு சுத்தம் செய்யும். மேலு ம் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தின் நிறத்தை மேம் படுத்தும். எனவே இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து, முழங்காலில் தடவி சிறிதுநேரம் ஊறவைத்து பின் கழுவ வேண் டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முழங் காலில் உள்ள கருமையைப் போக்கலாம்.\nஎலுமிச���சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி சருமத்தின் நிறம் மேம்பட்டு காணப்ப டும். அதிலும் அதனை தேனுடன் சேர்த்து கலந்து, முழங்காலில் தடவி 20 நிமிடம் ஊற வை த்து கழுவி வர, முழங்காலின் நிறம் சீக்கிரம் அதிகரிக்கும்.\nவெள்ளரிக்காயும் முழங்கால் கருமையைப்போக்கும். இது சருமத்தின் ஈர ப்பசையை மேம்படுத்தி, சருமத்தில் உள்ள அழுக் குகள் அனைத்தையும் வெளியேற்ற உதவும். மேலு ம் இது சருமத்திற்கு குளிர்ச்சித்தன்மையை வழங் கும்.\nகடலை மாவுடன் பால்சேர்த்து கலந்து பேஸ்ட் செ ய்து முழங்காலில்தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண் டும். இப்படி தினமும்செய்து வந்தால் நல்ல மாற்றத் தைக் காணலாம்.\nவினிகர்மற்றும் தயிரை ஒன்றாககலந்து முழங்காலில் தடவி சிலநேரம் ஊற வைத்து, பின் கழுவவும். இப்படி தின மும் செய்தால் முழங்காலில் உள்ள கருமை வேகமாக நீங்கும்.\nகற்றாழை உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள், முழங்கால் கருமையை சீக்கிரம் போக்கும். அதற்கு தின மும் கற்றாழை ஜெல்லை முழங்காலில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.\nஇது விதை2விருட்சம் பதிவு அல்ல‍\nFiled under: அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: ஆண்களை விட பெண்களே அதிகம் வருத்தப்படும் இந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு இத�, கருமை, போக்க சில அற்புத வழிகள், முழங்காலில் உள்ள கருமையை போக்க சில அற்புத வழிகள், முழங்காலில் உள்ள கருமையை போக்க சில அற்புத வழிகள்\n« பீர்க்கங்காய் சாம்பார் வைத்து அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன் – அதிர்ச்சித் தகவல் »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nம‌லத்தில் இரத்த‍ம் - மரணத்தின் அறிகுறி\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nBIGG BOSS ரித்விகா படத்திற்கு A சான்றிதழ் - சென்சார்போர்டு அதிரடி\nகந்தர் சஷ்டி கவசம் - பாடல் வரிகள் - பிரபலங்களின் குரலில் - வீடியோ\nம‌லத்தில் இரத்த‍ம் – மரணத்தின் அறிகுறி\nBIGG BOSS ரித்விகா படத்திற்கு A சான்றிதழ் – சென்சார்போர���டு அதிரடி\nபெற்றோர் தலையிடக் கூடாது – கணவன் மனைவி பிரச்னையில் – முன்னாள் நீதிபதி அதிரடி\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்\nஇந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்\nஅழகு பெண்களை விமர்சித்த‍ ஆண்களும் இப்போது பெண்கள் வழியில் . . .\nநடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்\nமதிய வேளையில் தயிர்சாதம் சாப்பிட்டு வந்தால்\nTAX Filing – Refund கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்\nVijay TV Neeya Naana நிகழ்ச்சி – என் சுவாராஸ்ய‌ அனுபவம்\nபுருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்களுக்கு மனநல ஆலோசகர்கள் தரும் மணக்கும் வழிகள்\nஇந்தப் படத்துல கமிட் ஆகும் போது ரொம்ப பயந்தேன்.- ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆஹா – குப்பையில் எறியும் முட்டை ஓடு – அதில்தான் எத்தனை எத்த‍னை நன்மைகள்\nகாப்பர் டி – Copper T – பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள்\nமாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்\nJahir hussain on நில அளவீடுகள் – நீங்கள்…\nTamil on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nDhayaa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nDhayaa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\ngopinath marimuthu on நீயா நானா கோபிநாத்தை பற்றி…\nKader on ஆண், பெண்மையை அனுபவிப்பது எப்ப…\nAdaikkalam on நில அளவீடுகள் – நீங்கள்…\nthangamalai on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nNatarajan on புற்றுநோய் வருவத்ற்கான காரணங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/minnal-oru-kodi-vip.html", "date_download": "2018-07-20T14:36:58Z", "digest": "sha1:C2P5NUGS5JDZVS7IPXH7ZUOABMUPV6Q5", "length": 8385, "nlines": 258, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Minnal Oru Kodi - V.I.P", "raw_content": "\nஆ : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஉன் வார்த்தை தேன் வார்த்ததே\nஆ : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஓ லட்சம் பல லட்சம்\nஉன் வார்த்தை தேன் வார்த்ததே\nஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே ...\nஆ : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஆ : குளிரும் பணியும் எனை சுடுதே சுடுதே\nஉடலும் உயிரும் இனி தனியே தனியே\nகாமன் நிலவே எனை ஆழும் அழகே\nஉறவே உறவே இன்று சரியோ பிரிவே\n(ஆ/பெ) - உயிர் தேடினேன் ...\nபெ : நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்\nகாதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்\nஎன் வார்த்தை உன் வாழ்க்கையே\nபெ : மழையில் நனையும் பனி மலரை போலே\nஎன் மனதை நனைந்ததேன் உன் நினைவில் நானே\nஉலகை தழுவும் நள்ளிரவை போலே\nஎன் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே\nஎனை மீட்டியே நீ இசையாக்கினாய்\nஉன்னை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்\nபெ : மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே\nஆ : ஓ லட்சம் பல லட்சம்\nபெ : உன் வார்த்தை தேன் வார்த்ததே\nஆ : மௌனம் பேசியதே\nபெ : குளிர் தென்றல் வீசியதே\nஆ : ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே ...\nபடம் : வி.ஐ.பி (1997)\nஇசை : ரஞ்சித் பரோட்\nவரிகள் : கவிபேரரசு வைரமுத்து\nபாடகர்கள் : ஹரிஹரன் , சித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilkurinji.co.in/index.php", "date_download": "2018-07-20T14:13:37Z", "digest": "sha1:KJDAKEF3UTYP5QDCYJFWMIULP6K7B7E2", "length": 22312, "nlines": 140, "source_domain": "cinema.tamilkurinji.co.in", "title": " Tamil Movie News | Movie Reviews | Kollywood | Pollywood | Hollywood | Music | Gossip | சினிமா | கோலிவுட் | பாலிவுட் | ஹாலிவுட் - தமிழ்க்குறிஞ்சி, Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு , 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம் விஜய் சேதுபதி , கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் , பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை , சிவகார்த்திகேயன் படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ் , லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’ , நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி , கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன் , பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத் , சர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு , மணிரத்னம் படத்தில் நடித்தது வரம் – ஐஸ்வர்யா ராஜேஷ் , பாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மாடல் அழகி மேகா , குடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு , புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான ட்வீட் , கள்ள நோட்டு அச்சடித்ததாக தாய் மற்றும் தங்கையுடன் பிரபல நடிகை கைது , ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம் நடிகை மஞ்சிமா மோகன் , ரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில் திருமணம் , சிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன் , எம்.ஆர்.ராதா வாழ்க்கை திரைப்படமாக��றது - பேரன் ஐக் அறிவிப்பு , நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள் , ஜூன் 27-ம் தேதி நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர் வெளியீடு , பிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு , மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி , டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு , கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது , tamil movie news, movie reviews, hollywood, music, gossip, celebrity gossip, tamil actresses, hero, specials, cinema, interviews, tamil, heroines, music, audio launch, awards, tamilkurinji, videos, actor,actress,தமிழ் சினிமா, சினிமா, ஹீரோயின், ஹீரோ, கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட், திரைத் துளி, கிசு கிசு, விமர்சனம், சூட்டிங் ஸ்பாட், பூஜைகள், பட விமர்சனம, பாடல்கள் வெளியீடு, விருதுகள், நடிகர், நடிகை\nபிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு , 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம் விஜய் சேதுபதி , கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் , பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை , சிவகார்த்திகேயன் படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ் , லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’ , நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி , கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன் , பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத் , சர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு , மணிரத்னம் படத்தில் நடித்தது வரம் – ஐஸ்வர்யா ராஜேஷ் , பாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மாடல் அழகி மேகா , குடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு , புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான ட்வீட் , கள்ள நோட்டு அச்சடித்ததாக தாய் மற்றும் தங்கையுடன் பிரபல நடிகை கைது , ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம் நடிகை மஞ்சிமா மோகன் , ரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில் திருமணம் , சிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன் , எம்.ஆர்.ராதா வாழ்க்கை திரைப்படமாகிறது - பேரன் ஐக் அறிவிப்பு , நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள் , ஜூன் 27-ம் தேதி நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர் வெளியீடு , பிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு , மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி , டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு , கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது , tamil movie news, movie reviews, hollywood, music, gossip, celebrity gossip, tamil actresses, hero, specials, cinema, interviews, tamil, heroines, music, audio launch, awards, tamilkurinji, videos, actor,actress,தமிழ் சினிமா, சினிமா, ஹீரோயின், ஹீரோ, கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட், திரைத் துளி, கிசு கிசு, விமர்சனம், சூட்டிங் ஸ்பாட், பூஜைகள், பட விமர்சனம, பாடல்கள் வெளியீடு, விருதுகள், நடிகர், நடிகை\nபிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் ...\n25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதிபதியுடன் அவர் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. 80 ...\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். அடுத்த ...\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசிவகார்த்திகேயன் படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ்\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’\nநடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி\nகட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்\nகமல் நடிப்பில் இந்தியன்-2வை இயக்குகிறார் ஷங்கர்\nகமல்- ஷங்கர் இணைந்த முதல் படம் இந்தியன். இப்படத்தில் கமல் இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்தார். மனீஷாகொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி- செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த படம் ... ...\nஅதிக கவர்ச்சி ஆபத்து என்கிறாராம் லட்சுமி மேனன்\nசுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்த லட்சுமி மேனன், அடுத்து \"குட்டிப்புலி, மஞ்சப்ப��, சிப்பாய் என, பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். படிப்பு ஒரு பக்கம், நடிப்பு மறுபக்கம் என, அம்மணி ... ...\nபுது காதலனை தேடிய தீபிகா படுகோன்\nபுது காதலனை தீபிகா படுகோன் தேர்வு செய்ததால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான தீபிகா படுகோன் ஹீரோ ரன்வீர் சிங்குடன் நெருக்கமான நடப்பில் ... ...\nஜெனிலியா-ரிதேஷ் திருமணத்தை தொடர்ந்து அசினுக்கும் சல்மான்கானுக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக இந்தி டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.அசினும் சல்மான்கானும் லண்டன் டிரீம்ஸ், ரெடி படங்களில் ... ...\nதிருமணத்துக்கு முன் கரீனாகபூர் கர்ப்பமா - இன்டர்நட்டில் வெளியான படத்தால் பரபரப்பு\nஇந்தி நடிகை கரீனா கபூருக்கும், நடிகர் சயீப் அலிகானுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. ... ...\nலவ் டுடே பாலசேகரன் தற்போது இயக்கி வரும் படம் ஒருவர் மீது இருவர் சாய்ந்து இந்தப்படத்திற்கான பாடல் காட்சியை படமாக்க பழனியில் யூனிட்டுடன் முகாமிட்டிருந்த போது படநாயகி ராட்டினம் சுவாதி ஆஜராகவில்லை. தொடர்பு கொண்ட ... ...\nதற்போது தமிழ் படங்களில் இசை வெளியீட்டு விழாவை வெளிநாடுகளில் நடத்துவது பேஷனாகி வருகிறது. அந்த வகையில் அமீர் இயக்கியுள்ள ஆதிபகவன் படத்தின் இசை வெளியீட்டு விழா கனடாவில் நடக்கிறது. ... ...\nகன்னடத்தில் ‘ஆராக்ஷகா’ என்ற படத்தை இயக்குகிறார் பி.வாசு. இது கன்னடத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் மூன்றாம் பாகம் என பட வட்டாரங்கள் தெரிவித்தன. ... ...\nகிஷோர், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். தாதா பிரதீப் ராவத் குழுவை தீர்த்துக்கட்ட வேண்டியது, அவருக்கான ... ...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nகதாநாயகன்-கதாநாயகி: விஜய் சேதுபதி-காயத்ரி.டைரக்ஷன்: பாலாஜி தரணிதரன்.விஜய் சேதுபதி, பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஷ்வரன் ... ...\nகொள்ளைக் கும்பலின் 'முகமூடி’யைக் கிழிக்கும் சூப்பர் ஹீரோ திட்டமிட்டு முகமூடி அணிந்து கொலை, கொள்ளையில் ... ...\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/08/pariseshanam.html", "date_download": "2018-07-20T14:35:10Z", "digest": "sha1:N4DXHNQ6NQ7NQ6POBIALEXMX2EBHVMHX", "length": 19569, "nlines": 173, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Pariseshanam", "raw_content": "\nபரிஷேசனத்தைப் பற்றி ஒரு வார்த்தை:\nசாப்பிடுவதற்கு முன்பு பரிஷேசனம் செய்வது என்பது உபநயனம் ஆன பிறகு எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டியதாகும். பரிஷேசனம் ஒரு மகத்தான சம்பிரதாயம் ஆகும். நமது உள்ளத்தை தூய்மைப் படுத்தக்கூடியது. ஆரோக்யத்தையும் நற் சிந்தனையும் தர வல்லது.\nஇப்போதெல்லாம் இந்த 'பரிஷேசனமானது' ஒரு இயந்திரத்தனமாகத்தான் பலரால் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் அனேகமாக தரப்படுவதில்லை என்பதுதான் வாஸ்தவம். யதார்த்தம்.\nபலர் பரிஷேசனம் செய்வதே இல்லை அப்படி செய்தாலும் ஜலத்தை எடுத்து இலையை (அல்லது தட்டை) சும்மாவானும் ஏதோ பிறருக்காக சுற்றவேண்டியது, தொடர்ந்து இரண்டு மூன்று தடவை பருக்கைகளை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டியது; அவ்வளவுதான் அவர்களை பொறுத்த வரையில் பரிஷேசனம் முடிந்துவிட்டது.\nஉங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா முன்பெல்லாம் பரிமாறுவதற்காக அன்னம் கொண்டு வருவதை பார்த்ததுமே நம் பெரியோர்கள் 'இந்த அன்னம் நமது சரீரத்திற்குள் சென்று நமக்கு நற் சிந்தனையையும் நல்ல ஆரோக்யத்தையும் வழங்கவேண்டும்' என பய பக்தியுடன் மனதிற்குள் வேண்டிக் கொள்ளுவார்கள். ஒரு சிலர் சுத்த அன்னத்தை பார்த்ததும் அன்னத்தை இலையில் வைக்கும் முன் \" நமஸ்தே அன்ன, என்று கைகூப்பி வணங்கி 'அஸ்மாகம் நித்யமஸ்து ஏதத்' என்றும் சொல்லுவர்.\nஇந்த பரிஷேசனத்தை நாம் ஒழுங்காக எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்வோம்; நமது குழந்தைகளையும் பழக்குவோம்\n ஒரிரு வார்த்தைகளில் விவரிப்பதற்கு முயற்சி செய்கிறேன் இங்கே:\nபொதுவாக எல்லா மந்திரங்களும் பரிஷேசன சமயத்தில் மனதில்தான் சொல்ல வேண்டும். உறக்க சொல்லுவது பழக்கத்தில் இல்லை.\nசாதம் வைக்கும்போது நமது வலது கையால் உட்கலனை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். அன்னம் வைத்து நெய் விட்டதும் ப்ரணவம் வியாஹ்ருத்தியால் சாப்பாட்டை ஸ்வாகதம் செய்து காயத்ரி மந்திரத்தால் சுத்தப்படுத்தி 'ஸத்யம் த்வா ருதேன ( ராத்திரியில் 'ருதம் த்வா ஸத்யேன') என இலையை (அல்லது தட்டை) பரிஷேசனம் செய்ய வேண்டும்.\nபிறகு சாப்பிடப்போகும் உணவிற்கு ஆதாரமாகும்படி 'அம்ருதோபஸ்தரண மஸி' என்று மந்திரத்தை சொல்லியப்படி வலது கையில் ஜல���் விட்டு பருக வேண்டும். இந்த செயலை 'ஆபோசனம்' என்று சொல்லுவார்கள்.\nதொடர்ந்து நெய் இடப்பட்ட அன்னத்தை மூன்று விரல்களால் (கட்டை விரல், நடு விரல், பவித்ர விரல்) கொஞ்சம் அன்னத்தை எடுத்து அதற்கான மந்திரங்களை சொல்லியப்படி 'பிராணாய ஸ்வாஹா, அபாணாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதாணாய ஸ்வாஹா, ஸமானாய ஸ்வாஹா, ப்ரஹ்மனே ஸ்வாஹா' முதலிய ஆறு ஆஹுதிகளாக வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். இதை ப்ராணாஹுதி என்று சொல்லுவார்கள். ப்ராணஹுதிக்கான அன்னத்தை பற்களால் மென்று சாப்பிடக்கூடாது. அதாவது பல்லால் கடிக்காமல் முழுங்கவேண்டும்.\nநமது உடலில் பிராணன், அபாணன், வியாணன், உதானன், ஸமானன் ஆகியவை ஐந்து வாயுக்கள் ஆகும். உடலில் ஜடராக்னியாக இருந்து நாம் சாப்பிடும் பொருளை ஜீர்ணம் செய்யப்படுகிறது. அது மட்டும் அல்ல. ஜீர்ணம் ஆன உணவின் சத்தை உடலில் சேர்ப்பதும், அதன் மூலம் நம் உடல் வலிமை பெறுவதற்கும், தேவையில்லாத கழிவுப்பொருளை அகற்றுப்படுவதும், இரத்த ஓட்டம் சீராக ஆவதன் மூலம் சரீரத்தில் வளர்ச்சிக்கும், சம நிலைக்கும் பகவான் உதவுகிறான் என பெரியோர்களின் அபிப்ராயம்.\nபிறகு இலையில் வைத்திருந்த இடது கையை சுத்த ஜலத்தால் அலம்பி மார்பில் வைத்து 'ப்ரம்மனிம ஆத்மா அம்ருதத்வாய' என்று பகவானை தியானம் செய்ய வேண்டும். அப்படி வலிவான இந்த ஜீவனைஅழியாநிலை பெருவதற்காக பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதே 'ப்ரும்மணிம ஆத்மா' என்ற மந்திரத்தின் அர்த்தம்.\nசாப்பிட்டு முடிந்ததும் உத்தராபோசனம் செய்ய வேண்டும். அதாவது வலது உள்ளங்கையில் சிறிது ஜலத்தை வாங்கிக்கொண்டு 'அம்ருதாபிதான மஸி' என்று பருகி மீதி ஜலத்தை தரையில் விட வேண்டும்.\nஇதுதான் பரிஷேசனம் செய்ய பொதுவான விதி.\nஇந்த பதிவு ஒரு வழிகாட்டிதான். இதை பார்த்துமாத்திரம் ஒருவர் பரிஷேசனம் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். தெரியாதவர்கள் வாத்யார் உதவியுடன் நன்கு கற்றுக்கொள்ளுவோம்.\nதொடர்ந்து பரிஷேசனம் செய்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுவோம்.\nமேலும் இரண்டு அம்சங்கள் (options):\nபரிஷேசன சமயத்தில் மேலும் விசேஷமான இரண்டு அம்சங்கள் உண்டு. விருப்பமுள்ளவர்கள் இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இவைகள் நிர்பந்தம் கிடையாது. ( குறிப்பு: இல்லங்களில் சாப்பிடும்போதும், சுத்தமான இடங்களில் சாப்பிடும்போதும் மட்��ும் இவைகளை அனுஷ்டிக்கலாம். பொது இடங்களிலோ அல்லது ஆச்சார குறைவான இடங்களிலோ சாப்பிடும்போது இந்த அம்சங்கள் தேவையில்லை..)\n1. ஆபோசனத்திகு முன்பு செய்ய வேண்டியது:\nஉண்கலனின் வலது புறத்தில் பரிஷேசன ஜலத்திற்கு வெளியே \"யமாய நம: சித்ரகுப்தாய நம: ஸர்வபூதேப்யோ நம:\" (அல்லது \"அன்னபதயே நம: புவநபதயே நம: பூதாநாம்பதயே நம:\") என்று கூறி மூன்று சிறிய அன்னப்பிடியை வைத்து அதன்மேல் \"யத்ரக்வசன ஸம்ஸ்த்தானாம் க்ஷுத் த்ருஷ்ணோ பஹதாத்மநாம், பூதாநாம் த்ருப்தயே தோயம் இதமஸ்து யதாஸுகம்\" என்று கூறியப்படியே சிறிது ஜலம் விடுவர்.\nஇதன் பொருள் என்னவென்றால் \"எங்கோ இருந்துகொண்டு பசியாலும் தாகத்தாலும் வாடி வதங்கும் உயிரினம் அனைத்தின் திருப்திக்கு இந்த ஜலம் உதவட்டும்\" என்பதே.\n2. உத்தராபோசனத்திற்கு பின் செய்ய வேண்டியது:\nசாப்பிட்டு முடிந்ததும் உத்தராபோசனம் செய்யும் நீறை வலது கையில் வாங்கி பருகுவோம் அல்லவா, அந்த ஜலத்தில் மீதி சிறிது ஜலத்தை வலது கையின் கட்டை விரலின் வழியாக உண்கலத்தின் வெளியே தரையில் விட வேண்டும். அது சமயம் மனதில் ப்ரார்த்தனை செய்ய வேண்டிய மந்திரம்: \"ரவுரவேபுண்யநிலையே, பத்மார்புத நிவாஸினாம், அர்சினாம் உதகம் தத்தம், அக்ஷயமுபதிஷ்டது\". நரகம் போன்ற இடங்களில் வசிக்கும் பித்ருக்கள் இந்த செயல் மூலம், இந்த தீர்த்தத்தினால், திருப்தியடைகின்றார்கள்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2013/12/blog-post_30.html", "date_download": "2018-07-20T14:21:07Z", "digest": "sha1:ICJTZMSRNJONBCHT35KI6I3AC4223ZLG", "length": 33266, "nlines": 356, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: சூமாக்கருக்கு நடந்தது என்ன? குணமடைய பிரார்த்திப்போம்!", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nபனிச்சறுக்கில் ஈடுபட்ட போது தலையில் பலத்த காயமடைந்த முன்னாள் ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர், ஆபத்தான நிலையில் ‘கோமாவில்’ உள்ளார்.\nஜெர்மனியின் முன்னாள் ‘பார்முலா–1’ கார் பந்தய வீரர் சூமாக்கர், 44. மொத்தம் 7 முறை (1994, 1995, 2000 முதல் 2004 வரை) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2006ல் சர்வதேச போட்டிகளில் இருந்த��� ஓய்வு பெற்றார். 2010ல் மீண்டும் ‘பார்முலா–1’ போட்டிக்கு திரும்பினார்.\nஇருப்பினும், பெரியளவில் வெற்றிகள் கிடைக்காததால், 2012ம் ஆண்டின் கடைசியில் மீண்டும் ஓய்வு பெற்றார். வரும் 2014, ஜன., 3ல் தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் சூமாக்கர். இதற்காக குடும்பத்துடன் பிரான்ஸ் சென்றார். இங்கு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், தனது 14 வயதான மகன் மைக் சூமாக்கருடன் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தார்.\nஅப்போது, திடீரென நிலைதடுமாறிய சூமாக்கர், அருகில் இருந்த பாறைகள் மீது மோதினார். பாதுகாப்புக்காக ‘ஹெல்மெட்’ அணிந்திருந்த போதும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இவரை மீட்டு, அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது, சூமாக்கருக்கு நினைவு இருந்தது. இருப்பினும், மேல் சிகிச்சைக்காக, கிரனாபல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இங்கு இவருக்கு, மூளையில் ஆப்பரேசன் நடந்தது. தற்போது ‘கோமா’ நிலையில் உள்ள சூமாக்கர், தொடர்ந்து ஆபத்தான நிலையில் தான் உள்ளார் எனும் செய்தியை படித்ததும் நெஞ்சத்தில் ஒரு வித பாரம் ஏறிகொண்டு இறங்க மறுக்கிறது.\nஅண்மையில் ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் அவர்களின் மரணத்தின் அதிர்ச்சியில் மீளாத நிலையில் இன்னொரு வேகப்புயல் விபத்தில் சிக்கியிருப்பது வேதனையாக உள்ளது.\nபால்வாக்கரின் உயிரைப் பறித்த அந்த விபத்து பற்றிய நிகழ்வை சகோதரர் திரு. மது கஸ்தூரி ரங்கன் அவர்களின் மலர்தரு வலைப்பக்கத்தில் விரிவாக படிக்கலாம் நண்பர்களே. காண\nபால்வாக்கர் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், சூமாக்கர் அவர்கள்\nபூரண குணமடைய அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களோடு இணைந்து நாமும் பிரார்த்தனை செய்து கொள்வோம். சூமாக்கர் அவர்கள் விரைவில் குணமடைந்து பழைய நிலைக்கு மீிண்டு(ம்) வர வேண்டும். ரசிகர்களை தன் விரல்நுனியில் கட்டிப்போட்டுள்ள பிரபலங்கள் விபத்தில் சிக்குவது தொடர்வதால் எழுந்த வேதனையால் தங்களோடு பகிர்ந்து கொண்டேன்.\nபிரபலங்கள் மட்டுமல்ல சாமானிய மனிதன் ஒவ்வொருவரும் தனது பொறுப்பை உணர்ந்து தாங்கள் மேற்கொள்ளும் பயணங்களிலும் செயல்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எப்பொழுதும் விழிப்போடு செயல்பட் வேண்டுமெனும் வேண்டுகோளையும் பதிவிட விரும்புகிறேன். நன்றி..\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், ��மூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 09:04\nதிண்டுக்கல் தனபாலன் 31 December 2013 at 09:14\nபால்வாக்கர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...\nசூமாக்கர் அவர்கள் விரைவில் குணமடைவார்...\nவிரைவான வருகைக்கும் எனது வேண்டுதலை தங்கள் வேண்டுதலாக ஏற்று கொண்டமைக்கும் நன்றிகள் சகோதரர்.\nசூமாக்கர்வரைவில் குணமடைய வேண்டுமென பிராத்திக்கிறேன்\nதங்கள் வருகைக்கும் அன்பான குணத்திற்கும் எனது நன்றிகள் சகோதரர். அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம் நிச்சயம் நமது எண்ணங்களுக்கு வலிமை உண்டு. மிகுந்த நன்றிகள் சகோதரர்.\nமனித நேயம் மிகக் கொண்டு வேதனைப்படும் அன்பு சகோதரனே வணக்கம்...\nமேலும் மேலும் நல்ல எண்ணங்கள் வளரட்டும்...\nரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது உங்களை நினைத்தால். உங்கள் மாணவர்கள் அதிர்ஷ்டம் பண்ணியிருக்கிறார்கள் என்றே எண்ணுகிறேன். அவர்கள் நிச்சயமாக நல்ல பிரஜைகளாவார்கள் என்று நம்புகிறேன்.\nபால் வாக்கர் ஆன்மா சாந்தி அடையவும். சூமாக்கர் விரைவில் குணமாகவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.\nஎனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.\nபிரபலங்கள் மட்டுமல்ல சாமானிய மனிதன் ஒவ்வொருவரும் தனது பொறுப்பை உணர்ந்து தாங்கள் மேற்கொள்ளும் பயணங்களிலும் செயல்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். //\nசரியாகச் சொன்னீர்கள். ஆனாலும் விதி என்று ஒன்று உள்ளதே. விபத்துக்கள் நம் தவறுகளால் மட்டும் நடப்பதில்லை என்பதும் உண்மை.\nஎனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.\n//பிரபலங்கள் மட்டுமல்ல சாமானிய மனிதன் ஒவ்வொருவரும் தனது பொறுப்பை உணர்ந்து தாங்கள் மேற்கொள்ளும் பயணங்களிலும் செயல்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எப்பொழுதும் விழிப்போடு செயல்பட் வேண்டுமெனும் வேண்டுகோளையும் பதிவிட விரும்புகிறேன். //\n பால்வாக்கர் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், சூமாக்கர் அவர்கள் பூரண குணமடைய பிரார்த்திப்போம்\nஎனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.\nசூமாக்கர் விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். பதிவிற்கு நன்றி\nவணக்கம் சகோதரர். தங்களது பதிவைத் தமிழில் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி. எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.\nஉங்கள் பிரார்த்தனையில் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன்.\nஎனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.\nகரந்தை ஜெயக்குமார் 1 January 2014 at 06:17\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..\nசூமேக்கர் அசைக்கமுடியாத சாம்பியனாக எத்தனை ஆண்டுகள் இருந்தார் .இப்படி ஒரு விபத்தா \nவிரைவில் குணமடைவார் என நம்புவோமாக \nஎனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதங்களுக்கும் ,ம்தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் தங்கள் இனிய தோழி கீதா அவர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nசகோ தொடர் பயணங்களால் தெரியாமல் போன செய்தி\nஎனது பதிவையும் பகிர்ந்தமைக்கு நன்றி\nஎனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nஎல்லோரின் நம்பிக்கையும் அவரை குணமடைய வைக்கட்டும் .இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ .\nதங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nமிசேயல் சூமாக்கர் மீண்டும் சுகமடைந்து வர வாழ்த்துகிறேன்.\nஹெல்மெட் அணிந்திருந்த அவருக்கே இந்த நிலையென்றால் ஹெல்மெட் அணிவது வேவையற்ற ஒன்று என்று நினைக்கும் நம்மவர்களை பற்றி என்ன சொல்வது.\nஎனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..\nஇங்கு பலரின் மனங்களில் சந்தோஷமே மறைந்துபோயுள்ளது இவரின் நிலையால்..\nவிரைவில் நலம்பெற நானும் வேண்டுகிறேன்\nஉங்களுக்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள் சகோ\nஎனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ��ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nஅன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..\nஇனிய புது வருட நல்வாழ்த்துக்கள் சகோ.\nசூமாக்கர் குணமடைய நானும் வேண்டுகிறேன்.\nஅன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..\nபால்வாக்கர் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் சூமாக்கர் அவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...\nஎனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 3 January 2014 at 13:30\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...\nஇந்த புத்தாண்டு சிறப்பாக அமையவும் நல்வாழ்த்துக்கள் பல...\nதகவலுக்கு மிக்க நன்றி சகோதரர். தங்கள் அன்பும் ஆலோசனைகளும் என்றும் நன்றி சொல்ல வேண்டும். நன்றிகள் சகோதரரே..\nஅம்பாளடியாள் வலைத்தளம் 5 January 2014 at 17:47\nசிறப்பான பகிர்வுகள் கண்டு மகிழ்ந்தேன் அத்தோடு இவ்வார\nவலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ள தங்களுக்கு என்\nமனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சொல்லிக் கொள்வதில்\nமட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .\nஎனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2014/05/blog-post_22.html", "date_download": "2018-07-20T14:33:56Z", "digest": "sha1:2MIK6SS3HB4VXGNAWYFFM6NABMBTII2O", "length": 43080, "nlines": 350, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: துன்பத்திற்கு காரணம் ஆசையா?", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nஆசை தான் துன்பத்திற்கு காரணமென்று புத்தர் கூறி பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இந்த ஆசை உலக மக்களை ��ிட்டு வெளியேறி விட்டதா அப்படி வெளியேற எண்ணுபவன் ஆசையே இல்லாமல் நான் வாழ வேண்டும் என்று எண்ணுவதாக எடுத்துக் கொள்வோம். ஆசையை ஒழித்து விட ஆசைப்படுவதாக தானே அர்த்தம். எல்லாம் துறந்த முனிவரிடம் உங்களுக்கு என்ன ஆசை இருக்கிறது என்று கேட்டால் பெரிதாக எனக்கு ஆசை ஒன்றும் இல்லை நான் கண் மூடுவதற்குள் கடவுளை கண்டு விட வேண்டும் என்று கூறுவதாக எடுத்துக் கொண்டால் இது எவ்வளவு பெரிய பேராசை தெரியுமா\nதன்னைப் படைத்தவனையே பார்த்து விட வேண்டுமென்பது சாதாரண ஆசையா இப்படி முற்றும் துறந்தவர்களாகக் கருதப்படும் முனிவர்களும் பேராசைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆக ஆசை என்பதை முற்றிலும் நம்மால் ஒழித்து விட முடியாது என்பது புலப்படுகிறது. ஆசை ஆளாளுக்கு வேறுபடுகிறது. ஒரு நகரத்தில் வாழுபவனுக்கு பக்கத்து வீட்டுக்காரன் கார் வைத்திருந்தால் அது போல நாம் இரு கார்கள் வாங்கி விட வேண்டுமென்று ஆசை. இவை எல்லாம் புரியாத கிராமத்து மனிதராக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரன் இரண்டு எருமை மாடுகள் வைத்திருந்தால் நான்கு எருமை மாடுகள் நாம் வாங்க வேண்டுமென்று ஆசை. இப்படி படித்தவனுக்கும் பாமரனுக்கும் ஆசையின் அளவுகோள் மாறியுள்ளது. ஆனால் ஆசை என்பது ஒன்று தானே\nஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்று ஒரு முடிவுக்கு வந்து ஆசையை விட முயற்சி செய்து தோற்று போய் விட்டோம். ஆசையை விட முடியவில்லை அதனால் ஆசையின் அளவைக் குறைத்துக் கொள்ளலாமா அது எப்படி மாடி வீடு கட்டி காரில் செல்ல வேண்டுமென்று ஆசை உங்களுக்கு என்று வைத்துக் கொள்வோம் ஆசையைக் குறைத்துக் கொள்வோம் என்றால் சின்னதாய் ஒரு ஓட்டுவீடு கட்டி சைக்கிளில் செல்லலாம் என்று முடிவெடித்து விட்டீர்கள். இப்போது உங்கள் துன்பம் குறைந்து விட்டதாக உணர முடிகிறதா நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. அப்பவும் வாழ்க்கை துன்பமயமாகவே இருக்கிறது.\nஇப்படி தனது ஆசையைச் சுருக்கியும் துன்பம் போகவில்லை ஆனால் உங்கள் மாடி வீடு, கார் என்கிற உயர்ந்த குறிக்கோள் இங்கு உடைக்கப்பட்டு இருக்கிறதே ஒரு வேளை நீங்கள் முயன்றிருந்தால் உங்கள் இலக்கினை நீங்கள் எட்டிப் பிடித்திருக்கலாம் இல்லையா ஒரு வேளை நீங்கள் முயன்றிருந்தால் உங்கள் இலக்கினை நீங்கள் எட்டிப் பிடித்திருக்கலாம் இல்லையா அப்படியானால் ஆ���ையைப் பாதியாக குறைப்பது தவறான வழிமுறை தானே அப்படியானால் ஆசையைப் பாதியாக குறைப்பது தவறான வழிமுறை தானே அது வேண்டாம் என்று முடிவுக்கு வந்து விடுவோம்.\nசரி அடுத்ததாக தகுதிக்கு மீறி ஆசைப்படாமல் இருந்தால் நமக்கு துன்பம் வராமல் இருக்குமா ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் குழந்தை மருத்துவராக வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறுகிறான். அவனிடம் தம்பி நீ தகுதிக்கு மீறி ஆசைப்பட கூடாது என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய அபத்தம்.\nஆசைப்பட வேண்டும் ஆனால் துன்பம் வரக்கூடாது இதற்கு என்ன வழி என்பதற்கான பாதையை நோக்கி நாம் பயணித்தால் அதற்கான விடை நமக்குள்ளே தான் இருக்கிறது. அது நமது மனம். எவ்வளவு வேண்டுமானால் நாம் ஆசைப்படலாம் அது நிறைவேறினால் வெற்றி. நிறைவேறா விட்டால் ஆசைப்பட்டோம் கிடைக்கவில்லை அவ்வளவு தானே அதனால் என்ன எனும் மனப்பக்குவம் வர வேண்டும்.\nஅதற்கு நமது மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். புறச்சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் நமது அகச்சூழ்நிலை (மனம்)அமைதியாக இருந்து விட்டால் புறச்சூழ்நிலை நம்மைப் பாதிக்காது. அதற்கான மனநிலை மகான்களுக்கு மட்டும் தான் வாய்க்கும் என்றில்லை நமக்கு சாத்தியம் தான் முறையான பயிற்சியும், தியானமும், யோகாவும், மன ஆளுமையும் இருந்தால்.. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே நன்றி.\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 12:08\nநன்றி சகோ முதலாக வந்து கருத்திட்டமைக்கு.\nகுருவியின் தலையில் பனங்காயை வைப்பதேயில்லை..\nசைக்கிள் வைத்திருப்பவனுக்கு சைக்கிளின் அளவே துன்பம்..\nஅதேபோலத் தான் - கார் வைத்திருப்பவனுக்கும்\nஇதெல்லாம் - நமது மனதிற்குத் தெரியும். ஆனால் - ஆசையின் வசப்பட்டு, நுரை தின்ற தவளையாய் வறட்டுச் சத்தம் இடுகின்றது.\nநல்லதொரு பதிவு.. வாழ்க நலம்..\nவாஞ்சையோடு வருகை தந்து கருத்திட்டமைக்கு எனது அன்பான வணக்கங்களும் நன்றிகளும் ஐயா. தொடர்வோம். நன்றி.\nபேராசை பெரும் தொல்லை தான்\nஆசை இல்லை என்றால் சடப்பொருளே\nமிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா. வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றிகள். தொடர்வோம் ஐயா..\nமன ஆளுமைப்பற்றி மிக அருமையான பதிவாகிறது எனக்கு. வாழ்த்துக்கள் சகோ.\nவணக்கம் சகோ. வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி,.\nஆசை மீது ஆசை கொள்ளாமல் இருப்பதே துன்பத்தில் இருந்து விலகும் வழி என்று அழகாக சொல்லி இருக்கீங்க\nசகோதரருக்கு வணக்கம். வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனும் திருக்குறளைப் பின்பற்றி ஆசைப்படுவோம். இயலாத பட்சத்தில் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று கண்ணதாசனின் வரிநீழலின் கீழ் ஆறுதல் அடைவோம். அருமையான கருத்துப் பகிர்வு நண்பரே.\nஅன்பின் சகோதரரின் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்வைத் தருகிறது. கண்ணதாசன் அவர்களின் வரிகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.\nதங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஆசைப்பட வேண்டும் ஆனால் துன்பம் வரக்கூடாது இதற்கு என்ன வழி என்பதற்கான பாதையை நோக்கி நாம் பயணித்தால் அதற்கான விடை நமக்குள்ளே தான் இருக்கிறது. அது நமது மனம். எவ்வளவு வேண்டுமானால் நாம் ஆசைப்படலாம் அது நிறைவேறினால் வெற்றி. நிறைவேறா விட்டால் ஆசைப்பட்டோம் கிடைக்கவில்லை அவ்வளவு தானே அதனால் என்ன எனும் மனப்பக்குவம் வர வேண்டும்.//\n நல்ல ஒரு ப்திவு நண்பரே\nஆசை இல்லையென்றால் நம்மால் வாழ்வில் எதையுமே செய்ய முடியாது....அதாவது யதார்த்தமான இந்த வாழ்வில்....அதாவது யதார்த்தமான இந்த வாழ்வில் நாம் பாசாக வேண்டும் என்ற ஆசையும், இலட்சியமும் இருந்தால் தானே ஒரு மாணவன்/மாணவி தேர்வில் வெற்றி பெற முடியும் நாம் பாசாக வேண்டும் என்ற ஆசையும், இலட்சியமும் இருந்தால் தானே ஒரு மாணவன்/மாணவி தேர்வில் வெற்றி பெற முடியும் ஆசையும் அள்வோடு இருந்தால் வளமான வாழ்வுதான் ஆசையும் அள்வோடு இருந்தால் வளமான வாழ்வுதான்\nநல்ல ஆழமான கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றீர்கள்\nதங்களின் ஊக்குவிக்கும் இக்கருத்துக்கும் வருகைக்கும் எனது அன்பான நன்றிகள். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி.\nதங்கள் வருகையும் கருத்துடன் கூடிய பாராட்டும் மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றிகள் அம்மா.\nவை.கோபாலகிருஷ்ணன் 22 May 2014 at 21:35\nஆசைப்படாமல் யாராலுமே இருக்க முடியாது என்பதே உண்மை. அந்த ஆசை பேராசையாக இல்லாமல் ஓரளவு நியாயமாகவும், சாத்யப்படக் கூடியதாகவும் இருந்தால் நல்லது.\nஅப்படியும் நாம் ஓரளவு நியாயமாக ஆசைப்பட்���து கிடைக்காவிடினும், தாங்கள் சொல்வதுபோல அதை நம் மனம் சுலபமாக ஏற்றுக்கொள்வது போன்ற நிலையில் நாம் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.\nஇது அவ்வளவு சுலபமல்ல. இதற்கு மனப்பக்குவமும், முறையான பயிற்சிகளும் மிகவும் தேவைதான். தெளிவான பதிவுக்குப் பாராட்டுக்கள்\nதங்களின் இடைவிடாத பணியிலும் வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றிகள். தங்கள் அனுபவம் எங்களுக்கு உதவட்டும். நன்றீங்க ஐயா.\nதகுதிக்கு தகுந்த ஆசைகள் நிச்சயமாக துண்பத்தை தராது பாண்டிய நண்பரே....\nதங்களின் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் தளம் வருகிறேன். கருத்துக்கு மிக்க நன்றிகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 22 May 2014 at 22:15\nமிகவும் தெளிவான விளக்கங்கள்.... வாழ்த்துக்கள் சகோதரா...\nமீண்டும் ஒருமுறை தங்களைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இதே எனது திருமணத்திலும் சந்திப்போம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.\nகரந்தை ஜெயக்குமார் 23 May 2014 at 06:31\nமீண்டும் ஒருமுறை தங்களைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இதே எனது திருமணத்திலும் சந்திப்போம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.\nகட்டுரைகளில் மூன்றாம் கட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள் பாண்டியன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதரும் கட்டுரை இது.கட்டுரையின் முதல்வகை - தகவல்களைத் தருவது. இரண்டாவது வகை, தகவல்களின் மீதான சிந்தனையைக் கிளறுவது. மூன்றாவது வகை சரியான தீர்வை நோக்கிச் செலுத்துவது. இந்த மூன்றாவது கட்டுரைவகைதான் நம் உலகத்தை வடிவமைக்கிறது. “பேராசை பெருநட்டம்“ என்பது ஏற்கெனவே பலவற்றைப் பெற்றிருப்பவர்கள், அதைப் பெறாதவர்கள் முன்னேறிவிடாமல் -இருப்பதில் திருப்தியடைய- எடுத்துச் சொன்ன சுயநலம் மிகுந்த சொற்கள். அதனால்தான், “பெரிதினும் பெரிதுகேள்“ என்றான் நம் ஆசான் பாரதி. நீங்கள் சொன்னது போல, “ஆசைப்படாதே“ என்பதே பேராசைஅல்லவா. எனவேதான் “பற்றுக பற்றற்றான் பற்றினை“(குறள்-350) என்பது சரியான குறள் (குரல்) அல்ல என்பது என் கருத்து. இந்த வகையில், “எண்ணிய எண்ணியாங்கு எய்துப” (குறள்-666) என்பதுதான் சரி. ஆசை, செயல்படத் தூண்டுமானால் அது சரியான ஆசைதான். உங்கள் ஆசையை நான் வழிமொழிகிறேன் நம் ஆசைகள் வெல்லும் திசையில் நம் தோள்கள் இணைந்த பயணம் தொடரட்டும். நன்றி.\nதங்களின் கருத்துரை பார்த்து மிகுந்த மகிழ்���்சி ஐயா. எல்லாம் தங்களைப் போன்றோரின் உந்துதல் தான். வலைப்பூ என்றாலே எப்படினா என்ன என்று கேட்கும் நிலையில் தான் இருந்தேன். வலைப்பூ எனும் வார்த்தையை உங்கள் உதடுகளில் ஒலிக்க நான் முதன்முதலாய் கேட்டேன். உங்களின் கருத்துரை என்னை மென்மேலும் உயர்த்தும் ஊக்குவிக்கும். ரொம்ப நன்றீங்க ஐயா.\nஆசை ஆசையா படித்து முடித்தேன் ,சிந்திக்க வைத்த பதிவு \nநீங்கள் எப்பவும் மகிழ்ச்சியாய் இருப்பவர்/ மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவர். ஆசை ஆசையாய் ஓடி வந்து படித்தமைக்கு நன்றி.\nதம்பி மணவை அ.பாண்டியன் அவர்களின் ஆசை பற்றிய அலசல்\nஉங்கள் கட்டுரையில் // புத்தர் கூறி பல நூற்றாண்டுகள் > புத்தர் கூறி பல ஆண்டுகள் // என்று மாற்றவும். .\nபுத்தர் கூறி பல நூற்றாண்டுகள் ஆகி விட்டது என்பது பொறுத்தமாக தானே இருக்கும் ஐயா. புத்தர் வாழ்ந்த காலம் கி.மு 563 முதல் கி.மு.483 வரை. இருப்பினும் தங்களின் வேண்டுகோளுக்காக மாற்றுகிறேன். தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும். கருத்துக்கு நன்றீங்க ஐயா.\nதுயரம் இல்லாத ஆசைகள் வேண்டும்\nநலம் பேணும் நினைவுகள் வேண்டும் அவ்வளவு தானே.\n\\\\ அதற்கு நமது மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். புறச்சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் நமது அகச்சூழ்நிலை (மனம்)அமைதியாக இருந்து விட்டால் புறச்சூழ்நிலை நம்மைப் பாதிக்காது. அதற்கான மனநிலை மகான்களுக்கு மட்டும் தான் வாய்க்கும் என்றில்லை நமக்கு சாத்தியம் தான் முறையான பயிற்சியும், தியானமும், யோகாவும், மன ஆளுமையும் இருந்தால்.. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே நன்றி.//\nமனப் பக்குவம் அவசியம் தான். பாண்டியரே ஆசைகள் நிச்சயம் தேவைதான் மனிதருக்கு இல்லையேல் சோம்பேறிகளாக மூலையில் முடங்கி விடுவார்கள் . ஆசைகள் நலத்திற்கு கேடு விளைவிக்காதபடி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் இல்லையா. அதற்கு போட்டிக்கும் பொறாமைக்கும் உள்ளாகாமல் இருக்க வேண்டும். பொறாமை வராமல் இருக்க எல்லா நல்ல விடயங்களையும் திறமைகளையும் ஆத்மர்த்தமாக பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும். விரலுக்கு ஏற்ற வீக்கம் தேவை. செய்ய வேண்டும் என்னும் ஆசை தவறல்ல இன்னொருவரோடு ஒப்பிட்டு அவரை விடவும் நான் உயரவேண்டும் வாழவேண்டும் என்று நினைப்பது தான் பிழைப்பைக் கெடுக்கும். அவரவர் வாழ்வை அவர்கள் வாழவேண்டும். மன வலிமை, உடல் வலிமை, அறிவு ,ஆரோக்கியம், உறவு, சூழல் எல்லாமே வேறு வேறு அவர்களைப்போல் ஒரு நாளும் வாழமுடியாது, அதை பலர் புரியாமல் வாழ்வை நரகமாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் போல் வாழவேண்டும் என்னும் எண்ணம் தவிர்க்கப் பட வேண்டும். எங்களுடைய சந்தோஷம் எங்கள் கையில் தான் இல்லையா பாண்டியா. நல்லதும் வேண்டிய பதிவும் தான் சகோ என்ன ஒரு பக்குவம் இந்த வயதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க பாண்டியா .என்றும் நலமுடன்....\nதங்களின் இந்த வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலுக்கும் முதலில் எனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள். பதிவை ஆழமாக படித்து நுட்பமான கருத்துகளைப் பின்னூட்டமாக தந்தமைக்கு நன்றி சகோதரி. நீங்கள் கூறியது போல் நமக்கு என்ன வேண்டுமோ அதை நமது சக்திக்கு ஏற்றார்போல் வாழ்க்கையை வடிவமைத்து வாழ்வது தான் புத்திசாலிதனம். எவ்வளவு ஆசை பட்டாலும் அதன் எதிர் விளைவு நம்மை பாதிக்காத வகையில் நமது மனதைப் பழக்கி விட்டோமானால் வானம் நமக்கு வசப்படும். நன்றி சகோதரி.\nசரி திருமணத்திற்கு முழுவதாக தயார் ஆகிவிட்டீர் என்று நாங்கள் மகிழ்கிறோம்\nஇப்ப இருக்கிற வாழ்க்கைக்கும் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கைக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வித்தியாசமாகத் தான் தெரியும்.எப்படிப்பட்ட சூழலையும் சிறு புன்னகையோடு கடந்து செல்ல பழகிக் கொண்டால் ஏது துன்பம் அதற்கான முயற்சியில் எனது மனதைத் தயார்படுத்தி வருகிறேன் என்பதும் உண்மையே. கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோ.\nதங்களின் ஹாலிவுட் பட விமர்சனங்கள் மேலும் மேலும் மெருகேறி வருவது கண்கூடாகத் தெரிகிறது சகோ. சினிமா துறை இல்லாது கல்வித் துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பினும் சினிமா பற்றிய தங்களின் பார்வை மிகவும் பாராட்டதலுக்குரியது சகோ. தொடருங்கள். நன்றி.\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத���திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku.blogspot.com/2009/11/blog-post_13.html", "date_download": "2018-07-20T14:48:23Z", "digest": "sha1:EDGNERJDICBTCOAFFAA3DAFBF46OB2ID", "length": 20933, "nlines": 122, "source_domain": "savukku.blogspot.com", "title": "சவுக்கு: கடும் நெருக்கடியில் கருணாநிதி… ….", "raw_content": "\nகடும் நெருக்கடியில் கருணாநிதி… ….\nகடந்த 10 நாட்களாக, இலங்கை அகதிகள் மேல், கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள “திடீர்“ அக்கறை குறித்து, பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\n1983ல் இலங்கையில் வெடித்த இனக் கலவரம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகத் தமிழ் நாட்டுக்கு வரத் தொடங்கினர். 2003 செப்டம்பருக்குப் பிறகு அகதிகளின் வருகை சற்றே நின்றிருந்தது. 31.1.2005 நிலவரப்படி தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளுக்கென 103 அகதி முகாம்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு சிறப்பு முகாம்களாகும். மொத்தம் 14,031 குடும்பங்களைச் சோந்த 52,322 பேர் இந்த முகாம்களில் தங்கியிருந்தனர்.\n18.06.2006 நாளிட்ட “ஆனந்த விகடன்“ இதழுக்காக, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை பற்றி, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவிக்குமார் எழுதிய கட்டுரை கடைகளில் வெளிவரும் முன்பே, அதிகாலையில் அதைப் படித்து விட்டு, ரவிக்குமாரை தொலைபேசியில் அழைத்து, நீங்களே முகாம்களுக்கு சென்று ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை தாருங்களேன் என்று கூறினாராம். மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாளை விட தற்போது, கருணாநிதிக்கு விசுவாசமாக மாறி இருக்கும் ரவிக்குமார், அனைத்து முகாம்களையும் சென்று பார்த்து விட்டு அறிக்கை கொடுத்தாராம்.\nஇதில் ரவிக்குமாருக்கு இலங்கை அகதிகள் மேல் உள்ள அக்கறை விவாதப் பொருளல்ல. ஆனால், “பனங்காட்டு நரி“யான கருணாநிதி ரவிக்குமாரை தொலைபேசியில் அழைத்து, அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னது அகதிகள் மேல் உள்ள அக்கறையால் அல்ல. அப்போது, அதிமுக அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகளை, திமுக வளையத்துக்குள் சிக்க வைக்க வேண்டும் என்ற திட்டம் தான் காரணம். அதன்படியே, அந்த வளையத்தில் சிக்கி, இன்று வெளியே வரமுடியாமல், திருமாவளவனும், ரவிக்குமாரும், மானம், மரியாதை இழந்து, “திருவிழாக் கூட்டத்தில் நிர்வாணப் படுத்தப் படுவதை விட“ மோசமான அவமானத்துக்கு உள்ளாகியும், கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருப்பது “பதவி படுத்தும் பாடு“.\nஆனால், கருணாநிதிக்கு “திடீரென“ இலங்கை அகதிகள் மேல் ஏன் இந்த அக்கறை உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்பதை ஆராய்கையில் தான், கருணாநிதியின் நயவஞ்சகமும், தணியாத “ஈகோவும்“ இன்று இலங்கை தமிழ் அகதிகளின் மேல் உள்ள பாசமாக வெளிவருகிறது என்பது தெரியும்.\nஈழத்தில் தமிழர்கள், ஈசல்களைப் போல, சிங்கள வெறியர்களின் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த போது, கண்துடைப்பு நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தவர்தான் இந்தக் கருணாநிதி என்பதை உலகத் தமிழர்கள் அறிய மாட்டார்களா \nதமிழினத் தலைவன், நான்தான் தமிழ், தமிழ்தான் என் மூச்சு என்று “முரசொலியில்“ கடிதம் எழுதினால், கருணாநிதியின் உடன்பிறப்புகளே நம்புவதில்லை. உலகத் தமிழர்களா நம்பப் போகிறார்கள் \nகருணாநிதியின் தமிழினத் துரோகத்தையும், நயவஞ்சகத்தையும், உலகத் தமிழினத்தைத் தவிர மிக நன்றாக அறிந்தவர், அவரோடு ஏறக்குறைய ஐம்பதாண்டுகளாக கூடவே இருக்கும் “பேராசிரியர் அன்பழகன்“. ஆனால், அவர் வாயைத் திறக்கக் கூடாது என்பதற்காகத் தான் கருணாநிதி, அவருக்கு எப்போதும், வெற்றிலையும் சீவலையும் வாங்கி வாயில் அடைத்துள்ளார்.\nகருணாநிதியின் தணியாத “ஈகோ“ வை அமைதிப் படுத்தவும், தன் கரங்களில் வீசும் பிண வாடையை அகற்றவும், தன்மேல் படிந்திருக்கும், ஈழத் தமிழரின் ரத்தத்தை துடைக்கவும் விரும்பித்தான் கருணாநிதி “உலகத் தமிழ் மாநாடு“ நடத்தத் திட்டமிட்டுள்ளார்.\nஆனால் இந்த உலகத் தமிழ் மாநாடு நடத்த கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டதிலிருந்தே, கடும் எதிர்ப்புகள் கிளம்பியபடித்தான் உள்ளன. உலகெங்கம் உள்ள தமிழர்கள் ஈழத்தில் முள்வேலிக்குள் தமிழர்களை அடைத்து வைத்து விட்டும், ஆயிரக்கணக்கான தமிழர்களை சிங்களக் காடையர்களின் கொத்துக் குண்டுகளுக்கு இரையாக்கி விட்டும் ரத்த வாடை போவதற்குள், இந்த “உலகத் தமிழ் மாநாட்டுக்கு“ என்ன அவசியம் என்ற கடும் விமர்சனங்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஇந்த விமர்சனங்கள் கருணாநிதிக்கு இருக்கும், 0.00002 சதவிகித மனசாட்சியை குத்துவதால், இங்கிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு சலுகைகளை அள்ளி வீசுகிறார்.\n10 நாட்களுக்கு முன், இந்தியா டுடே வார இதழ் அகதிகள் முகாமில் அவல நிலை பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இதைப் பார்த்தவுடன், மிகவும் மனம் வருந்திய கருணாநிதி, உடனடியாக தமிழகம் முழுவதும், தனது அமைச்சர் மற்றும் பரிவாரங்களை முகாம்களை பார்த்து ஆய்வு நடத்தச் ���ொன்னார்.\nசரி, இது வரை கருணாநிதியும், அவரது அமைச்சர் பரிவாரங்களும், மெச்சிகோ நாட்டிலா இருந்தார்கள் தமிழகத்தில் அகதிகளின் அவல நிலை என்ன என்பது தெரியாதா தமிழகத்தில் அகதிகளின் அவல நிலை என்ன என்பது தெரியாதா இதற்கு 15 நாட்களுக்கு முன்பு கூட, செங்கல்பட்டு, பூந்தமல்லி வதை முகாம்களை இழுத்து மூடு என்று தலைமைச் செயலகம் முன்பு மறியல் நடந்தே… கருணாநிதிக்கு தெரியாதா இதற்கு 15 நாட்களுக்கு முன்பு கூட, செங்கல்பட்டு, பூந்தமல்லி வதை முகாம்களை இழுத்து மூடு என்று தலைமைச் செயலகம் முன்பு மறியல் நடந்தே… கருணாநிதிக்கு தெரியாதா மறியல் செய்தவர்களை, மாலையில் விடாமல், ரிமாண்ட் செய்து புழல் சிறைக்கு அனுப்ப மட்டும் கருணாநிதிக்குத் தெரிகிறதா மறியல் செய்தவர்களை, மாலையில் விடாமல், ரிமாண்ட் செய்து புழல் சிறைக்கு அனுப்ப மட்டும் கருணாநிதிக்குத் தெரிகிறதா யாரை ஏமாற்ற இந்த நாடகம் \nரவிக்குமார் எம்எல்ஏ, 04.07.2006 அன்று, முகாம்களை பார்வையிட்டு தனது அறிக்கையில் 33 பரிந்துரைகளை செய்திருந்தோரே அதை மூன்று ஆண்டுகளாக கருணாநிதி ஏன் செயல்படுத்தவில்லை அதை மூன்று ஆண்டுகளாக கருணாநிதி ஏன் செயல்படுத்தவில்லை ஏனெனில், விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணி மாறுவதற்காக மட்டுமே, அந்த நாடகத்தை அப்போது அரங்கேற்றினார் கருணாநிதி. காரியம் முடிந்து விட்டதல்லவா ஏனெனில், விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணி மாறுவதற்காக மட்டுமே, அந்த நாடகத்தை அப்போது அரங்கேற்றினார் கருணாநிதி. காரியம் முடிந்து விட்டதல்லவா \nஇப்போது தமிழர்கள் கொல்லப் படுகையில், உன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எங்களை பழி கொடுத்தாயே என்று ஊரே தூற்றுகிறதல்லவா \n தமிழ் படித்த அறிஞராயிற்றே கருணாநிதி. அதற்காகத்தான், இலங்கை அகதிகளுக்கு நிதியை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.\nஇலங்கை தமிழர்களுக்கு எவ்வளவு நிதி வழங்கினாலும், ஈழம் சுடுகாடான போது வாளாயிருந்த உமக்கு “அறமே கூற்றாகும்“.\nஅவருக்கு தன குடும்ப அரசியலைப் பார்க்கவே நேரம் போதவில்லை. இதில் எங்கே அவர் இலங்கை தமிழரைப் பார்ப்பார். எல்லாம் அப்பட்டமான நாடகம்.\nகருணாநிதியை விட்டால் வேறு நாதி தமிழனுக்கு உண்டோ\nபிரியாணி பொட்டலத்த பட்டியல்ல காணும் ... அல்ல கயிங்க அடிசிடானுங்களா\nவிசாரணை கமிஷன்களால் என்ன பயன் \nமாவீரர் நாளில் சபதம் ஏற்���ோம் \nபாகம் 2. கிழியும் எம்.கே.நாராயணின் முகத்திரை\nமனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் \nபத்திரிக்கைகள் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றத...\nமனித உரிமை நாள் டிசம்பர் 10ல் மரண தண்டனை ஒழிப்பு ம...\nதாமதிக்கப் பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதியா \nகடும் நெருக்கடியில் கருணாநிதி… ….\nதமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கியத்தனம்\nநீதிபதி தினகரன் நல்லவரா கெட்டவரா \nதிருட்டுச் சாமியாரும், தொள்ளாயிரம் அடிமைகளும்\nகடந்த வருடம் மூன்று தேசியவிருது வாங்கிய \" தங்கமீன்கள் \" என்ற திரைப்படத்தில் நாயகன் வறுமையிலும் தனது அன்பு மகளை எப்படி பொ...\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் வருகையில், இந்த நீதிபதிகள் பொங்குவதை பார்த்திருக்கிறீர்களா \nவேட்டி பிரச்சினை பூதாகாரமாக ஆக்கப்பட்டு இப்போது சட்டமும் வந்தாகிவிட்டது. தமிழ் இந்து செய்தி இணைப்பு இவ்வாறாக தமிழ் மரபுகளை...\nஎ ல்லாப் பொழுதுகளைப் போலவேதான் அந்த புதனும் விடிந்தது. சவுக்கு வழக்கம் போல நீதிமன்றத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த காலை வேளையில் தான் அந்த...\nஒரு மகிழ்ச்சி…. ஒரு சோகம்…..\nஒரே நேரத்தில் இப்படி இரண்டு விதமான உணர்வுகள் வந்தால் அதை எப்படி அனுபவிப்பது அனுபவித்துத் தானே ஆக வேண்டும். முதலில் சோகத்தை பகிர்ந்து கொ...\nநித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி \nபொதுவாக, தமிழ்நாட்டுக்கென ஒரு ‘ட்ரென்ட்’ உண்டு. அது பத்திரிக்கையாளர்கள் மீதான புகார்களைப் பற்றி மூச்சு விடாதது. பத்திரிக்கையாளர்களைப் ...\nசி.டி.செல்வம் என்ற மொள்ளமாறி - பாகம் இரண்டு.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நமது முன்னோர்கள், நீதிபதிகளின் மீது நடவடிக்கையே எடுக்க இயலாத அளவுக்கு, மிக மிக சிக்கலான ஒரு...\nதீபாவளி சிறப்பு பட்டிமன்றம். கலைஞருக்கு நன்றி \nதமிழக முதல்வர் கலைஞருக்கு திமுகவும் தமிழக அரசும் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு விருதுகளை வழங்குகின்றன. அவர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sajeenewtech.blogspot.com/2009/01/", "date_download": "2018-07-20T14:20:28Z", "digest": "sha1:PYQDOZDNOJIEPBAQHW72QE45KIA4M3SF", "length": 13512, "nlines": 99, "source_domain": "sajeenewtech.blogspot.com", "title": "SajeeNewTech.com: January 2009", "raw_content": "\nDLL (Dynamic Link Library) என்பது ஒரு சிறிய கணினி நிரல். இவை ஒரு குறிப்பிட்ட சில செயல்களைக் கணினியில் மேற்கொள்ளும். தற்போது இயக்கத்திலுள்ள ஒரு எப்லிகேசன் மென்பொருளொன்றினால் தேவையேற்படு மிடத்து அதனை அழைத்து பயன்படுத்திக் கொள்ளும். விண்டோஸில் ஏராளமான DLL பைல்கள் பயன்பாட்டில் உள்ளன. அது தவிர ஒவ்வொரு எப்லிகேசன் மென்பொருளும் அதற்கேயுரிய DLL பைலகளையும் கொண்டிருக்கும். ஒரு DLL பைலை பல எப்லிகேசன் மென் பொருள்கள் ஒரே நேரத்திலும் பயன் படுத்தி கொள்ளும் ஒரு DLL பைல் .dll எனும் பைல் நீட்டிப் பைக் கொண்டிருக்கும்..ஒரு ப்ரோக்ரமை செயற்படுத்து (execute) முன்னர் அதற்குத் தேவையான பைலகள் மற்றும் அதன கூறுகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு தொகுத்த பின்னரே அந்த ப்ரோக்ரம் செயற்படுத்தப்படும். எனினும் DLL பைலக்ள் தேவையேற்படும்போது மாத்திரம் மெமரியில் ஏற்றப்பட்டு பயன்படுத் தப்படும். DLL பைல்களின் இந்த விசேட தன்மையால் நினைவகத்தில் இடத்தைச் சேமிக்க முடிகிறது.உதாரணமாக எம்.எஸ்.வர்டில் ஒரு ஆவணத்தை டைப் செய்து கொண் டிருக்கும் போது ப்ரிண்டருக்குரிய DLL பைல் நினைவகத்தில் ஏற்றப்பட மாட்டாது. நீங்கள் அந்த ஆவணத்தை அச்சிட அரம்பிக்கும்போது ப்ரிண்டர் DLL பைல் நினைவகத்தில் ஏற்றப்படும். DLL பைல்களை கணினியிலிருந்து அழிக்க முயற்சிக்க வேண்டாம். முக்கியமான ஒரு DLL பைலை அழித்து விட்டால் அல்லது சேதமடைந்து விட்டால் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். விண்டோஸ் குறித்த இந்த DLL பைலைக காணவில்லையென்ற என்ற அறிவிப்பையும் அடிக்கடி திரையில் காண்பித்துக் கொண்டேயிருக்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் வேறொரு கணினியிலிருந்து பிரதி செய்தோ அல்லது இணையத்திலிருந்தோ இறக்கி அதனை சரி செய்து விட வேண்டும்.\nபெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில் போல்டர் ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும். பெயரை வழங்காது விடின் (New Folder) நியூ போல்டர் எனும் பெயரை விண்டோஸ் டிபோலடாக போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வ்ழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப ஸ்பேஸ் பாரையோ டெலீட் கீயையோ அழுத்தினாலும் நியூ போல்டர் எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.\nநான் சொலவது சரிதானா என்பதை க���ினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.\nமுதலில் போல்டர் ஒன்றை உருவாக்க்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு கீபோர்டில் 'alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255' ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு போல்டர் தோன்றக் காணலாம். இலக்கத்தை டைப் செய்ய கீபோர்டில் நியூமரிக் கீபேடையே பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி. இந்த பெயரிடப்படாத போல்டரை வைத்து என்ன செய்யலாம்\nபெயரில்லாமல் ஒரு போல்டரை இன்று உருவாக்கினோம். ஐக்கனே இல்லாமல் ஒரு “மாய” போல்டரை உங்களால் உருவாகக முடியுமா\nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nஜாவா மொபைல் கேம்,மற்றும் அப்லிகேஷன்கள் ஜாவா இயங்குதள செல்பேசிகளில் மட்டுமே பாவிக்கப்படும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நமது கணி...\nகணினியில் பதிந்த மென்பொருளை முழுதுமாக நீக்க\nசில softwares நாம் கணிணியில் Install செய்வோம். பிறகு அது ‎தேவையில்லையென்று அதை Uninstall செய்துவிடுவோம். அவ்வாறு ‎Uninstall செய்யும்போது முற...\nஅன்ரொயிட் இயங்குதளத்தை உங்கள் கணிணியில் இயக்குவது எப்படி\nபுதிய ஸ்மாட்போன்களின் இயங்குதளமாக அனேக செல்பேசி தாயரிப்பு நிறுவனங்கள் அன்ரோயிட் அயங்குதளத்தையே பாவிக்கின்றார்கள்... அதும்டடுமின்றி இவ்வகை...\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nஅன்று முதல் இன்று வரை மனிதனின் அறிவு சார்ந்த கருத்துக்கள், தொழிநுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் நூலகங்களில் பாதுகாத்து வருகிறோம்.மனிதனி...\nஉத்தியோகபூர்வமாக இணையும் நொக்கியா நிறுவனமும் மைக்ரொசொப்ட் நிறுவனமும்\nஉத்தியோகபூர்வமாக Nokia & Microsoft இணையவுள்ளதாக nokia வின் CEO தெரிவுத்துள்ளார்... இதன் முதற;கட்டமாக நொக்கியாவின் கைத்தொலைபேசிகளில் மை...\nபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது \"Saving your settings\" , \"Windows is Shutting down\"...\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் த...\nUtorrent (டொரண்ட், ஓர் அறிமுகம் )\nடொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... \"இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற��படுத்த...\nவிண்டோஸ் என்பது பல விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இயங்குதளம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சில வேளைகளில் இந்த விண்...\nஅன்ரோயிட் 4 (ஐஸ்கிரீம்சன்ட்வீச்|Ice Crean Sandwich|) ஐ உங்களது கணணியில் Virtual Box மென்பொருள் மூலம் இயக்குவது எவ்வாறு...\nவணக்கம் நண்பர்களே... கடந்த பதிவில் நான் எவ்வாறு Android 2.3 (Ginger pad ) ஐ உங்களது கணனியில் Android System Development Kit மூலமாக இயக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/Easter", "date_download": "2018-07-20T14:16:23Z", "digest": "sha1:RZDPIPNA3WGM7N4JTNPXYYZDMIVDURIK", "length": 5028, "nlines": 142, "source_domain": "ta.termwiki.com", "title": "Easter glossaries and terms", "raw_content": "\nEaster விடுமுறை கொண்டாடும் கொடுக்கப்பட்ட குற்ற எரியூட்டும் முட்டைகள் விளக்குதல் பயன்படுத்தப்படும். கிறிஸ்தவர்களுக்கு நிறைவேற்றியது, முட்டை ஆக Easter சின்னம் காரணமாக Easter மற்றும் வாழ்க்கை புதுப்பித்த ...\nஇந்த பெரிய, சுத்தமான வெள்ளை blossoms Easter காலத்தில் தேவாலயங்கள் மற்றும் இல்லங்களில் decorate பயன்படுத்தப்படும். , வெள்ளை lily தூய்மை கோட்பாடு உருவாக்கப்பட்டது மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தூய புதிய ...\nஒரு கசப்பாக இருக்கிறது spiced bun கொண்டு raisins அல்லது currants மற்றும் leavened yeast மற்றும் முழுவதும் Easter பெய்தது eaten விளக்குதல் பயன்படுத்தப்படும். , Buns மேலே, icing, pastry அல்லது ...\nமத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முக்கிய Easter சின்னம் குறிக்கிறது. , Lamb இயேசு பொம்மையை மற்றும் முதல் Passover விவகாரத்தில் தியாகம் lamb குறிக்கிறது. Easter feast ஒரு பகுதியாக மற்றும் ...\nபெயர் முன் Easter எந்த at Golgotha இயேசு மற்றும் அவரது மரணம் crucifixion commemorates ஞாயிற்றுக்கிழமை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. அது உள்ளது என்று 'நல்ல' கிறிஸ்தவர்களுக்கு, மூலம், crucifixion இல்லாமல ...\nகொழுப்புச் ox என்று நடப்பவர்களுக்கு Shrove செவ்வாய்க்கிழமை பங்குபெற்றன பிரான்சில் தலைமையிலான மற்றும் களியாட்ட விழா கொண்டாட்டங்களில் முன் ஐஸ் புதன்கிழமை நாளில் முடித்துக் ஆண்டில், நிகழ்வுகள் விளக்குதல் ...\nஇந்த கிறிஸ்துவ feast என்று முன்பு Easter வியாழக்கிழமை கவிழ்ந்து. , கால லத்தீன் சொற்றொடர் Novum Mandatum (, புதிய Commandment) நிறைவேற்ற கொடுக்கப்பட்ட கிறிஸ்து மூலம் கடந்த supper at தனது disciples ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/world-news-in-tamil", "date_download": "2018-07-20T14:04:48Z", "digest": "sha1:KUJNSSU64HKKJSXKKZ4EWR6MIBNRSAPQ", "length": 15682, "nlines": 230, "source_domain": "tamil.webdunia.com", "title": "World News in Tamil | International News | Latest Updates in Tamil | Daily Tamil News | உலக‌ச் செ‌ய்‌தி | உலக‌ம் | அய‌ல்நாடு | சர்வதேச செய்தி", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமெரிக்கா வாங்க மீண்டும் பேசலாம்: புதினுக்கு டிரம்ப் அழைப்பு\nவரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்கா வாருங்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு ...\n மத போதகரின் கொடூர செயல்\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக ...\nஇந்தியர் போல் நடித்து மும்பை பெண்ணை திருமணம் செய்ய முயன்ற பாகிஸ்தான் நபர்\nமேட்ரிமோனியல் இணையதளத்தில் தான் ஒரு இந்தியர் என்றும், லண்டனில் டாக்டர் பணி செய்வதாகவும் பாகிஸ்தானை ...\nஇனி இது யூத தேசம்: இஸ்ரேலில் வெடிக்கும் சர்ச்சை\nஇஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் ...\n32 கி.மீ நடந்து வந்த இளைஞருக்கு தனது காரை பரிசளித்த முதலாளி\nஅமெரிக்காவில் தனது முதல் நாள் பணிக்கு 32 கிமீ நடந்து சென்ற இளைஞருக்கு நிறுவனத்தின் முதலாளி கார் ...\n675 பேரை நரபலி கொடுத்த மத போதகர்\nஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த மத போதகர் ஒருவர் மத சடங்குகளுக்காக இதுவரை 675 பேரை நரபலி கொடுத்துள்ளதாக ...\nஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம்\nஇணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் அமைப்பை முறைகேடாக ...\nவிதியை மீறியதாக கூகுள் நிறுவனத்திற்கு 3.42 லட்சம் கோடி ரூபாய் அபராதம்\nஉலகின் நம்பர் ஒன் சியர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி ...\nஅதிகாரிகளை வாட்டி வதைக்கும் கிம் ஜாங் உன்: திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன\nபொருள���தார திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரிகளை விமர்சித்துள்ளார் வட ...\nடிரம்ப்பை நனைந்த நூடூல்ஸ் என கேலி செய்த அர்னால்டு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் ...\nமுதல் முறையாக செல்போனில் இண்டர்நெட்; மகிழ்ச்சியில் கியூபா\nகியூபா நாட்டில் முதல் முறையாக செல்போனில் இணையதளம் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது\nசிறுமியை விரட்டி தூக்கி செல்ல முயலும் ராட்சத கழுகு - அதிர்ச்சி வீடியோ\nகிர்கிஸ்தான் நாடில் கழுகு வேட்டையின் போது 8 வயது சிறுமியை,ராட்சத கழுகு ஒன்று விரட்டி சென்று தூக்கி ...\n19 வது மாடியில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்\nசீனாவில் அந்தரத்தில் தொங்கியபடி சிறுவன் உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரஷ்யாவுக்கு ஆதரவாக பேசிய டிரம்ப்: கொதித்தெழுந்த அமெரிக்கர்கள்\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க உளவு அமைப்புகளின் கூற்றை மறுக்கும் ...\nபறந்து வந்து வெடித்த லாவா பாம்: 23 பேருக்கு தீக்காயம்\nமத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் அமெரிக்க மாநிலமான ஹவாய் தீவில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து ...\nநவாஸ் ஷரீப் மேல்முறையீடு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு ...\nரேடியேட்டர் தண்ணீரை குடித்து 7 நாட்கள் உயிரை கையில் பிடித்திருந்த இளம்பெண்\nகார் விபத்தில் சிக்கிய இளம்பெண் ஒருவர் ஏழு நாட்களாக வெறும் ரேடியேட்டர் தண்ணீரை மட்டுமே குடித்து ...\nரஷ்யாவுடன் உறவு சீர்குலைய அமெரிக்காவின் முட்டாள்தனம்தான் காரணம்: டிரம்ப்\nஅமெரிக்காவில் இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்களின் முட்டாள்தனத்தினமே ரஷ்யாவுடனான உறவு சீர்குலைய ...\nதாய்லாந்து மீட்புப் பணியில் உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி\nவெள்ளம் சூழ்ந்த தாய்லாந்து குகையில் 17 நாள்கள் சிக்கியிருந்து சர்வதேச உதவியுடன் நடந்த மிகப்பெரிய ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaram.blogspot.com/2010/08/blog-post_4385.html", "date_download": "2018-07-20T14:42:06Z", "digest": "sha1:CHEXKU6YVG3PKXRTG6WOSS5MOGMAANVX", "length": 28316, "nlines": 164, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: சுமை - குரு அரவிந்தன்", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nசுமை - குரு அரவிந்தன்\nஇரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப்போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக்கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.\n'எழுந்திருடா\" பூட்ஸ் கால் ஒன்று விலாவில் பட்டுத் தெறித்தது.\nதுடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். 'சுள்' என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.\n' தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்டபோது அவனது குரலை இவனால் இனம் காணமுடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒரு போதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்டதில்லை.\nதள்ளாடியபடியே வெளியே வந்து, அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சப்பாத்துக் கால்களைப் பின் தொடர்ந்தான். இரும்புக் கதவுகள் பல திறந்து, மூடப்பட்டு இறுதியில் ஒரு அறைக்குள் இருந்த அதிகாரி முன் நிறுத்தப்பட்டான். இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து யாரையுமே நிமிர்ந்து பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது.\nஎப்போவோ மறந்துபோன அவனது பெயர் நினைவுவர மெல்ல தலை நிமிர்த்திக் குரல் வந்த திசை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான். அவனைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆவணமாய் இருக்கலாம், அந்த அதிகாரிக்கு முன்னால் மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் இவனது கடந்த கால நிலையற்ற வாழ்க்கைபோல, மின்விசிறிக் காற்றில் அடிபட்டுத் துடித்துக் கொண்டிருந்தது.\nஎதுவும் பேசாது தலையாட்டிக் காளைபோல, இவன் தன்னிச்சையாய் தலை அசைத்தான்.\n'உனக்கு விடுதலை, கையொப்பம் போட்டு விட்டு நீ போகலாம்..\nஅவன் ஒருபோதும் விடுதலை வேண்டும் என்று கேட்கவே இல்லையே..\nவிடுதலை என்று கையொப்பம் போட்ட பல தமிழ் இளைஞர்கள் வீடுபோய்ச் சேரவில்லை என்பது இவனுக்குத் தெரியும். இவனைக் கொண்டே அப்படிப் பலரின் சடலங்களைப் புதைத்தால் என்றாவது தெரியவருமென்று, அடையாளம் தெரியாமல் எரிக்கப் பண்ணியிருக்கிறார்கள்.\nகையிலே ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கையெழுத்துப் போட்டுவிட்டு பிரித்துப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் இவன் கைதானபோது அணிந்திருந்த வேட்டியும், சேட்டும் இவன் நினைவுகளைப் போலவே அவையும் கசங்கி மங்கிப்போய்க் கிடந்தன. சேட்டை உதறி மாட்டிப் பார்த்தான். தொளதொளத்துப் போயிருந்தது. தாடியும், பரட்டைத் தலையும் தெருப் பிச்சைக்காரனை அவனுக்கு ஞாபகமூட்டியது.\nபலியாடு போலப் பின்தொடர, இராணுவ தடை முகாமிற்கு வெளியே உள்ள வீதியில் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள். இவனது இளமைக் காலத்தை முற்றாகக் கொள்ளையடித்த அந்த இராணுவ முகாமை வெறுப்போடு திரும்பிப் பார்த்துக் கொண்டே உயிர் வாழும் ஆசையில் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்தான்.\nஉள்ளே இருக்கும்வரை இல்லாத பிரச்சனை இப்போ பூதாகரமாய் தலை தூக்கி நின்றது. காலையில் இருந்து பட்டினி கிடந்ததால் பசி வயிற்றைக் கிண்டியது. உள்ளே இருந்திருந்தால் ஒருவேளை கஞ்சியாவது கிடைத்திருக்கும். உடலும் உள்ளமும் சோர்ந்து போக அப்படியே தெருவோர மரத்தடியில் உட்கார்ந்தான்.\nமழை வரும்போல, ஆங்காங்கே வானம் கறுத்திருக்க குளிர் காற்று சில்லிட்டது. சூடாக ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும்போல் தோன்றிற்று. யாரோ பாதி குடித்துவிட்டுக் கீழே போட்டு நசுக்கிவிட்ட பீடித்துண்டு ஒன்று குழி விழுந்த தெருவில் அரை உயிரோடு இழுப்பு வந்ததுபோல இழுத்துக் கொண்டு கிடந்தது. அதை எடுத்து அதில் ஒட்டியிருந்த மண் துகள்களை ஊதித் தள்ளிவிட்டு வாயில் வைத்து உதட்டைக் குவித்து ஒரு இழுப்பு இழுத்தான். இழுத்த இழுப்பில் இதமான சூடு உள்ளே உடம்பெல்லாம் பரவ, நரம்புகள் புடைத்து நிற்பதை இவன் உணர்ந்தான். அந்த பீடித்துண்டு கொடுத்த உட்சாகத்தோடு மீண்டும் எழுந்து தள்ளாடியபடி நடந்தான்.\nஎங்கே போவது என்று தெரியாமல் கால்போன திசையில் விச்ராந்தியாக நடந்தான். கனமான பூட்ஸ் கால்கள் பதிந்த இடமெல்லாம் திட்டுத் திட்டாய் வீங்கிப் போயிருந்தன. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வேதனை தாங்காது 'விண் விண்' என்று மூட்டுக்கள் வலித்தன. காலாகாலமாய் முடிவின்றி நடந்ததுபோல கால்கள் துவண்டு போயின. இன்னும் எவ்வளவு தூரம்..\nஎப்படியோ யாரையோ எல்லாம் கெஞ்சி மன்றாடி, மாடுகள் சோடைபிடித்துப் போவதுபோல கடைசியில் இவனும் தான் பிறந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் இருந்த கிராமம் எப்படியோ எல்லாம் மாறிப்போயிருந்தது. பெட்டிக்கடை மளிகைக் கடையாய் மாறி இருப்பதை அதிசயமாய்ப் பார்த்தான். குழந்தை பசியிலே வீரிட்டதைத் தாங்கமுடியாமல் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் தெருவைக் கடந்து பின்பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்குப் பால்மா வாங்கச் சென்ற பொழுதுதான் இவன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டான். அப்புறம் வேண்டாத குற்றமெல்லாம் இவன்மீது சாட்டி இவனையும் கும்பலோடு கும்பலாகக் கொண்டு போனார்கள். ஒவ்வொரு முகாமாக இவனைக் கொண்டு திரிந்து, அலைக்கழித்து இவனது குடும்பத்திற்கு கண்ணாமூச்சி காட்டினார்கள். பணவசதியோ செல்வாக்கோ இல்லாததால் இவனை வெளியே கொண்டுவர இத்தனை காலமாகியும் இவனது குடும்பத்தால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.\nயார்யாரையோ எல்லாம் விசாரிக்க, கடைசியில் கடைக்கு முன்னால் உள்ள மரத்தடியில் கண்ணாடியோடு உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த வயோதிபர்தான் அவனை யார் என்று அடையாளம் கண்டு கொண்டார். 'தன் கணவன் உயிரோடு இருக்கிறான்' என்ற ஒரு நல்ல வார்த்தையைக் கேட்பதற்காக ஒவ்வொரு முகாமாக இவன் மனைவி அலைந்து திரிந்து உயிர் உருக அரசிடம் யாசித்தது அவர் மனக்கண்முன் நிழலாய் வந்தது.\nநடேசு தனது குடும்பத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தான். அவர் கொடுத்த தகவலின்படி அவனது மனைவி இறந்து போனதும், ���கள் பாட்டியோடு வளர்ந்து வந்ததும், இப்போ திருமணமாகி அந்த ஊரிலேயே தங்கி இருப்பதும் தெரியவந்தது.\n‘’நீ திரும்பி வருவாய் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை நடேசு’’ அவனது மகள் குடியிருக்கும் ஒதுக்குப் புறமான ஒரு குடிசைக்கு அவனை அவர் அழைத்துச் செல்லும் போது அவர் ஆச்சரியமாய்ச் சொன்னார்.\nவாசலில் சொறி நாய் ஒன்று கண்மூடிப் படுத்திருந்தது. நாயைச் சுற்றி ஈக்கள் வட்டமிட்டு மொய்த்துக் கொண்டிருக்க, மெல்லிய உறுமலோடு தலை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டது. அறிமுகம் இல்லாத இவனைப் பார்த்துக் குரைக்காமல் விட்டதே இவனுக்கு மிகப்பொரிய ஆறுதலாக இருந்தது.\n' என்று பெரியவர் வெளியே நின்றபடி குரல் கொடுத்தார்.\nஇருபத்திமூன்று, அல்லது இருபத்திநாலு வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளின் முந்தானையைப் பிடித்தபடி நாலு, ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் தொடர்ந்து வந்தது.\nநடேசு ஆச்சரியத்தோடு வெயியே வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் மனைவியைப் பார்த்த ஞாபகம் சட்டென்று வந்தது.\n'சரசு, இது யார் என்று தெரியுதா..\nஅவள் நடேசுவைச் சலனமற்ற ஒரு பார்வை பார்த்துவிட்டு 'தெரியாது' என்பது போலத் தலையசைத்தாள்.\n'இதுதான் உன்னோட அப்பா, நடேசு..\nஅவள் அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவளது முகபாவத்தில் இருந்து அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை என்பது இவனுக்குப் புரிந்து போயிற்று. அவளோ வேண்டாத சந்தேகத்தோடு நடேசுவைப் பார்த்தாள்.\n' புதிதாக ஒருவனை ஏற்கமுடியாத நிலையில் வார்த்தைகள் இழுபட்டன.\n'இல்லை சரசு, தொலைந்து போனவன், செத்துப் போயிட்டான் என்றுதான் நாங்க எல்லோரும் நினைச்சு கருமாதி எல்லாம் செய்திட்டோம். ஆனால் இத்தனை வருடமாய் மாறிமாறி ஒவ்வொரு தடைமுகாமிலையும் இருந்திருக்கிறான். இப்பதான் நாட்டிலே சமாதானம் என்று சொல்லி இவனை விடுதலை செய்தார்களாம்.'\nஅவள் இடையிலே வந்த இந்தப் புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியாதவளாய், இந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம் என்பது போலப் பிடிவாதமாய், அவரது கூற்றை மறுப்பதுபோலத் தலையசைத்தாள்.\n'அப்பா என்கிற உறவே என்ன என்று தெரியாமல் நான் இத்தனை வருசமாய் வளர்ந்திட்டேன்;. பாட்டி போனதுக���கப்புறம் வேளாவேளைக்குச் சாப்பிடக்கூட வழியில்லை. கூலி வேலை செய்து இந்தக் குழந்தையை வளர்த்து எடுக்கவே என்பாடு சங்கடமாய் இருக்கு. இப்போ புதிதாய் இந்த வயதிலே அப்பா என்று இவர் உறவு முறை சொல்லிக் கொண்டு வந்தால் நான் என்ன செய்ய.. இருக்கிற சுமையே எனக்குப் போதும் சாமி, இனி என்னாலே புதிதாய் வேறு ஒரு சுமையையும் தாங்கமுடியாது இருக்கிற சுமையே எனக்குப் போதும் சாமி, இனி என்னாலே புதிதாய் வேறு ஒரு சுமையையும் தாங்கமுடியாது\nஇது போலக் கௌரவமாக வாழ்ந்த இப்படி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அந்த மண்ணிலே சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்காலக் கனவுகள் எல்லாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கொள்ளை அடிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க நடேசுவுக்கு ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. ஆழமாக நினைவுமுள் கிழித்த வேதனையில் காலில் இருந்த வலி மறந்துபோக, தன் எதிர்காலம் குறித்த கவலை இப்போது அவனைப் பிடித்துக் கொண்டது.\n'பாட்டி போனவருடம் செத்துப் போயிட்டா.' என்றாள் சரசு.\n'மூன்று வருடமாச்சு, இவனுக்கு சாப்பிட ஏதாவது கடையிலே வாங்கிக் கொண்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு கடைப்பக்கம் போனவர்தான் அப்புறம் திரும்பி வரவே இல்லை..\nஎங்கே போயிருப்பான் என்பதுதான் எப்போதுமே விடை தெரியாக் கேள்வியாய்த் தொக்கி நிற்கிறது. தன்னைப் போலவே தொலைந்து போனவர்களின் பட்டியலில் அவனது பெயரும் எங்கேயாவது எழுதப்பட்டிருக்கலாம் என இவன் நினைத்தான். இன்று நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் அவன் உயிரோடு இருப்பானோ என்பதுகூட இவனுக்குச் சந்தேகமாய் இருந்தது.\n'ஏதோ பெற்றெடுத்த கடமைக்காக என்றாலும் காய்ச்சிற கஞ்சியோ, கூழோ மிச்சம் இருக்கிறதைக் கொடுத்தால் போதும் சரசு, உனக்கு ஒருகாலும் நடேசு பாரமாய் இருக்கமாட்டான்.' வேலி ஓலையில் பிய்த்து எடுத்த ஈக்குச்சியால் பல்லைக் குடைந்து கொண்டிருந்த நடேசுவிற்காகப் பெரியவர் பரிந்துரைத்தார்.\nகனவு கண்டுகொண்டு வாசலில் படுத்திருந்த நாய் திடீரென எழுந்து தன் இருப்பை உறுதி செய்ய ஒரு உசுப்பல் உசுப்பி சோம்பல் முறித்தது. நடேசுவைக் கண்டு கொள்ளாமல், ஒரு பாய்ச்சல் பாய்ந்து எதிர் வீட்டுக் கோழியை விரட்டிக் கொண்டு ஓடியது. வாசலின் வெறுமையில் கலைந்துபோன ஈக்கள் எல்லாம் இப்போ நடேசுவைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின.\n(நன்றி : கனடிய தமிழ் வானொலி (சீரிஆர்) நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை)\nபுல்லுக்கு இறைத்த நீர் - சிறுகதை குரு அரவ...\nஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம் - சிறுகதை\nசுமை - குரு அரவிந்தன்\nஅப்பாவின் கண்ணம்மா - சிறுகதை - குரு அரவிந்தன்\nகாவி அணியாத புத்தன். - - குரு அரவி...\nசொல்லடி உன் மனம் கல்லோடி ..\nஎழுத்தாளர் குரு அரவிந்த​ன் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/apoorva-raagankal/102699", "date_download": "2018-07-20T14:38:31Z", "digest": "sha1:M2MPILENSNK54VNSHV74VYBPHUDGGRIM", "length": 4907, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Apoorva Raagangal - 20-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nபிரபு உடனான நட்பு குறித்து மனம் திறந்த குஷ்பூ\nஇலங்கையின் 12 ஆண்டுகால சாதனையை தகர்த்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇலங்கை மர்மமாக மரணமடைந்த பிரித்தானியா வீரர்கள்\n30 வருடங்களாக தூங்காமல் வாழும் விசித்திர நபர்\nமன்னாரில் இப்படி ஒரு சம்பவம் 52 பெட்டிகளில் அடைக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள்..\nதமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் - வெளியானது பகீர் தகவல்.\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nசூர்யாவின் 37வது படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்- வருந்தும் ரசிகர்கள்\nவிஜய் சேதுபதியை கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சிம்பு- ஏன் இப்படி\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nசெல்பி எடுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி ஒருமணி நேரத்தில் நடந்த அதிசயம் ஒருமணி நேரத்தில் நடந்த அதிசயம்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nமனைவியிடம் 70 வயது முதியவர் அனுபவிக்கும் கொடுமை... தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மகன்.. கலங்க வைக்கும் காட்சி\nமனைவியின் மேல் ஏற்பட்ட சந்தேகம்.. அந்த இடத்தில் மின்சாரம் பாய்ச்சி கொடூர கொலை செய்த கணவன்\nபச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய நடிகை- ஆத்திரமடைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2012/05/one-love-taj-anthem-arrahman.html", "date_download": "2018-07-20T14:22:01Z", "digest": "sha1:QALZ7J3WVUSGYDN573J3QULM2D6HHFVJ", "length": 18499, "nlines": 192, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: One Love - Taj Anthem ,A.R.Rahman", "raw_content": "\nOne Love - Taj Anthem தாஜ்மஹாலுக்காக ரஹ்மானால் உருவாக்கப்பட்ட தனிப்பாடல் .... New Seven Wonders of the World(இது சுவிஸ்சில் உள்ள New Seven Wonders Society ஆல் மேற்கொள்ளப்பட்டது )கான வாக்கெடுப்பில் தாஜ்மஹால் இறுதி 21 இடங்களுக்குள் வந்தது அதை மேலும் தரவரிசைக்கு உயர்த்தும் முகமாக தாஜ்மஹாலின் காதலின் ,சின்னத்தின் பெருமையை எடுத்துக்காட்டுவதற்காக ரஹ்மான் இதை 2007 இல் உருவாக்கினார்.....\nஇந்தப்பாடலில் ஒரு காதல் கதை தாஜ்மஹாலின் பின்னணியுடன் நகர்ந்து கொண்டிருக்கும் வார்த்தைகளற்ற ...வில்லன்கள் அற்ற ..கிளைமாக்ஸ் அற்ற ...சினிமா நடைமுறைக்கு புறம்பான காதல் ....அந்த காதல் கதை தாஜ் மகாலுடன் நடை பெற்ருக்கொண்டிருக்கும்போது ரஹ்மான் அக்காதல் கதையின் பாத்திரமல்லாத...பாத்திரமாக அதாவது மூன்றாவது நபராக ...அவர்களிடையே இப்பாடலை பாடிகாட்சிகளினூடாக நகர்ந்து கொண்டிருப்பார் ....உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய பாடல் ..இந்த பாடல் வெளிவரும்போது \"Let this anthem enthuse you to help the Taj Go forth and vote\" என்ற வாசகத்தை தாங்கி வந்தது ...\nபாடலின் இசையைப்பற்றி நான் உங்களுக்கு கருத்துக்கூற தேவையே இல்லை ...இந்தப்பாடல் வந்த புதிதில் ...இதுதான் எனது சுப்ரவாதமாக இருந்தது ...பாடலின் இறுத்தியில்....அனைத்து இனம் மதம் மொழிகளைத் தாண்டிய அடையாளமாக தாஜ்மஹால் காட்டப்படுவது இப்பாடலின் மிகப்பெரியவெற்றி ...\nஇந்த பாடல் 6 மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டது:\n1- காதல் ஒன்றல்லவா (தமிழ்)\n3- ப்ரணயம் ஒன்னு அல்லோ (மலையாளம்)\n4- ப்ரேமா ஒக்கதேகா (கன்னடா)\n5- பாலோபாஷா ஏக் ஹொயே (பெங்காலி)\nகாலத்தை வென்றிடுமே சில ஞாபகமே\nவாள் வரைந்த எல்லைகள் எங்கே\nஎஞ்சுவதோ தென்றலில் நீந்தும் பாடலே..\nதேகங்கள் சோகங்கள் தீர்க்கின்ற வேதம்தான் வேதம்தான்\nஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா\nஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா\nஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா\nஷா ஜஹான் மும்தாஜின் காதல்\nஉன் காதல் எந்தன் காதல் ஒன்றுதான்\nஉன் காதலும் எந்தன் காதலும் ஒன்றுதான்\nகாதலால் காவி யம் ஆன ஜீ��னே\nஇதயங்கள் சொல்லும் ச லாம்\nகாதலால் காவி யம் ஆன ஜீவனே\nஇதயங்கள் சொல்லும் ச லாம்\nகாதலால் காவியம் ஆன ஜீவனே\nஇதயங்கள் சொல்லும் ச லாம்..\nயமுணைக்கும் உயிர் வாழ்த்தும் காதலே\nஉனை தாங்கும் தாயின் ச லாம்\nEarth song( மைக்கல் ஜாக்சன்)\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன்...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்���்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/31general-tamil-study-material.html", "date_download": "2018-07-20T14:40:16Z", "digest": "sha1:T7ZALJACBAMU7WZO3J6ASF3RRGOAQWA7", "length": 12961, "nlines": 137, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 31.general tamil study material", "raw_content": "\n541. # உச்சிக் கொத்து வரைஸ் – வாழையில் உச்சிக்கொத்து நோய்\n542. # புகையிலை பல வண்ண வைரஸ் – புகையிலையில் பல வண்ண நோய்\n543. # வெள்ளரி பல வண்ண வைரஸ் – வெள்ளரியில் பல வண்ண நோய்\n544. # தீங்குயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்\n545. # வைரஸ் – சாதாரண சளி, போலியோ, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், இன்புளுயென்சா – இவை காற்று, நீர் மற்றும் நேரடித் தொடர்பு, பாலியல்தொடர்பு மூலம் பரவுகின்றன.\n546. # பாக்டீரியா – காலரா, டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல் தொழுநோய் – அசுத்தமான நீர், காயங்கள், விலங்குகளின் சிறுநீர், நேரடித் தொடர்புகள் மூலம் பரவுகின்றன.\n547. # பூஞ்சைகள் – பாதத்துடிப்பு நோய் – ஸ்போர்கள் நிலம், தண்ணீர் மூலம் பரவுகின்றன.\n548. # ஒரு செல் உயிரிகள் – மலேரியா – நோய்ப் பரப்பி (எ.கா: கொசுக்கள்)\n549. # பாக்டீரியாக்கள் இரட்டைப் பிளவு முறையில் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.\n550. # பூஞ்சைகள் ல்போர்கள் மூலம் தன் இனைத்தைப் பெருக்கிக் கொள்கிறது.\n551. # தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை அதன் காரணங்களையும் பற்றி அறியும் அறிவியல் பிரிவு நோயியல்\n552. # செல் கொள்கையை உருவாக்கியவர்கள் ஜேக்கப் ஸ்லீடன், தியோடர் ஸ்சிவான்(1838-ல்)\n553. # சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் – மஞ்சு ஆட்சிக்காலம்\n554. # ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – கி.பி.1600\n555. # பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் – கால்பர்ட்\n556. # பாசிகளைக் குறித்த அறிவியல் – பைக்காலஜி\n557. # ஒரு செல்லாலான சாறுண்ணி வகைப் பூஞ்சை – ஈஸ்ட்\n558. # பெனிசிலினை பிரிட்டன் நாட்டைச் சார்ந்த அலெக்ஸாண்டர் பிளெம்மிங் 1928-ல் கண்டுபிடித்தார்.\n559. # அமொனியாவை நிலைநிறுத்தும் பாக்டீரியா – பாசில்லஸ் ரமோஸஸ்\n560. # தொழிற்சாலைத் துறையில் பெரும்பங்காற்றும் பாக்டீரியா – லாக்டிக் அமில பாக்டீரியா\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (18.8.2017) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. செப்.23-ல் எழுத்துத்தேர்வு.\nதையல் , ஓவியம் , உடற்கல்வி உள்ளிட்ட  சிறப்பாசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (18.8.2017) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8B", "date_download": "2018-07-20T14:49:13Z", "digest": "sha1:3N2XYGYCCUBQIXG3C3GVS7HCSMIKH6WB", "length": 10991, "nlines": 315, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறொசோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉல்லாசப் பயணக் கப்பலொன்றிலிருந்து பெறப்பட்ட உறொசோவின் அழகிய தோற்றம்.\nஉள்ளூராட்சி - உறொசோ நகர சபை 1890களில் நிறுவப்பட்டது\n• புனித நகர பிதா\n• பா.உ. - உறொசோ மத்தி\nஉறொசோ (Roseau, குவெயோல்: வோசோ) என்பது தொமினிக்கா நாட்டின் தலைநகரம் ஆகும். இங்கு 16,582 பேர் வசிக்கும் இந்த நகரம் அந்நாட்டின் மிகப்பெரும் நகரமாகவும் விளங்குகின்றது. புனித சியார்ச்சு தேவாலய ஆட்புலத்தினுள்ளாகவே அமைந்துள்ள இச்சிறு குடியிருப்பு கரிபியக் கடல், உரோசோ ஆறு மற்றும் மோர்னெ புரூசால் சூழப்பட்டுள்ளது. தொன்மையான கலிநாகோ இந்தியக் குடியிருப்பு, சையிரி, இருந்தவிடத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே தொமினிக்காத் தீவில் அமைந்துள்ள மிகத் தொன்மையான, முதன்மையான ஊரக கட்டமைப்பாகவும் இது விளங்குகின்ற��ு.\nஇது தொமினிக்காவின் மேற்கு லீவர்டு கடலோரத்தில் அமைந்துள்ளது. இங்கு குடியேற்றக் காலத்து பிரான்சிய கட்டிடக்கலையையும் தற்காலக் கட்டிடப்பாணியையும் ஒருங்கே காணலாம்.\nஉரோசோ தொமினிக்காவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான முதன்மையான துறைமுகமாகவும் விளங்குகின்றது. இங்கிருந்து வாழைப்பழங்கள், மேற்கிந்திய இலங்கப்பட்டை எண்ணெய், காய்கனிகள், கிரேப் பழம், ஆரஞ்சுகள், கொக்கோ கொட்டைகள் ஏற்றுமதியாகின்றன. உள்ளூர் பொருள்நிலையில் சேவைத் துறையும் கணிசமான பங்காற்றி வருகின்றது.\nஇங்குள்ள உரோசோ உரோமானியக் கத்தோலிக்க மறை மாவட்டம் முதன்மையானதாகும்.\nதட்பவெப்ப நிலை தகவல், Roseau\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2015, 14:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bahubali-ganesha-idols-adorn-city-pandals-036353.html", "date_download": "2018-07-20T14:32:39Z", "digest": "sha1:FUAME5UNUZESX52OURXX7SHGMU22AAIH", "length": 15294, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விடாது வீசும் பாகுபலி புயல் … சிவனைத் தூக்கிய கணபதி… | Bahubali Ganesha idols to adorn city pandals - Tamil Filmibeat", "raw_content": "\n» விடாது வீசும் பாகுபலி புயல் … சிவனைத் தூக்கிய கணபதி…\nவிடாது வீசும் பாகுபலி புயல் … சிவனைத் தூக்கிய கணபதி…\nபாகுபலி படத்தின் பாதிப்பு டுவிட்டர்வாசிகளுக்கு 50 நாட்கள் ஆனாலும் விடாது போலிருக்கிறது... படத்தைப் பற்றி எதையாவது போட்டு டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.\nலிங்கத்தை ஏந்திய சிவாவைப் போல பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளுக்கு ப்ளெக்ஸ் பேனர் வைத்தார்கள்.\nஏன்பா... என் இப்படி என்று கேட்டாலும் இரவு நேரங்களில் ரகசியமாக நகர்வலம் வந்த ரங்கசாமி தன்னுடைய பேனர்களைப் பார்த்து ரசித்தாராம். அதேபோல இப்போது இந்தக்கட்டுரை அதைப்பற்றியதல்ல. பாகுபலி புயல் இன்னமும் வீசிக்கொண்டிருக்கிறது என்பதைப்பற்றித்தான்.\nபாகுபலி படத்தை பார்த்த பாதிப்பில் விநாயகர் கூட சிவனை தூக்கிச் செல்வது போல சிலை வடித்திருக்கின்றனர். இந்த விநாயகர் சதுர்த்திக்கு இந்த சிலைதான் ஸ்பெஷல் எ���்கின்றனர் சிலை வடிவமைப்பாளர்கள்.\nசெப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சிலை செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கார்க்கில் போர் நடந்த போது கார்க்கில் விநாயகர் செய்த மக்கள் இப்போது பாகுபலி விநாயகரை வடிவமைத்துள்ளனர்.\nபெங்களூரு நகர வீதிகளில் அலங்காரமாய் அணிவகுத்து நிற்கும் பாகுபலி விநாயகரை மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.\nஆடிஅம்மாவசை மகிழ்மதியின் முடி மன்னனும், கட்டப்பாவால் முதுகில் குத்தி கொலை செய்யப்பட்டவரருமாகிய மாவீரர் அமரேந்தர் பாகுபலி பிறந்த தினம் இன்று\nபாகுபலி பிறந்த ஆடி அமாவாசை\nமகிழ்மதியின் முடி மன்னனும், கட்டப்பாவால் முதுகில் குத்தி கொலை செய்யப்பட்டவரருமாகிய மாவீரர் அமரேந்தர் பாகுபலி பிறந்த தினம் என்று போனவாரம் ஆடி அமாவாசை நாளில் ஸ்டேட்டஸ் போட்டு கலக்கியுள்ளனர் வலைஞர்கள். என்னா ஒரு பாகுபலி பாசம்.\nபோர்களத்தில் மரணபயத்தில் புறமுதுகிட்டு ஓடும் வீரர்களிடம் பாகுபலி பேசும் வீர வசனம்...தெறிமாஸ்... படம் பார்த்துவிட்டு வந்த உடன் ஒவ்வொரு வரும் டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட மறப்பதில்லை.\nபாகுபலியை கொன்றது தான்தான் என்று கடைசியில் ஒருவார்த்தை சொன்னாலும் சொன்னார் கட்டப்பா. படம் பார்த்தவர்களின் மனதில் எல்லாம் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் கேள்விதான் குடைந்து கொண்டிருக்கிறது. இதோ துபாய் போன மோடியிடம் கூட இந்த கேள்விதான் கேட்கப்பட்டதாமே\nஎவனாவது தெலுங்கு காரன் இந்திக்காரன் கேட்டா பாகுபலி மாதிரி கபாலியும் ஒரு ராஜா பேருன்னு சொல்லிற வேண்டியது தான் \nபாகுபலி புயல் ஒருபக்கம் வீசினாலும், ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு கபாலி என்று வந்தாலும் வந்தது... விடுவார்களா நம் மக்கள், விடாமல் விரட்ட ஆரம்பித்து விட்டனர்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nபார்வையாளர்களை விரட்டும் திரைப்படங்கள் - ஒரு பழைய கதை\nராஜமௌலி படத்துல இந்த ரெண்டு ஹீரோவா... பாகுபலி பார்ட்-3\nபாகுபலி 3-ம் பாகம் வருமா... - எஸ் எஸ் ராஜமௌலி விளக்கம்\n'இதான்டா பக்கா ப்ளான்'.... பாகுபலி 2 ரிலீசுக்கு முன்பாக பாகுபலி முதல்பாகம் மறுவெளியீடு\nபாகுபலி 2.. 1.8 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்\nஉச்சம் தொட்ட பாகுபலி... மேடம் டுசாட்ஸில் பிரபாசுக்கு மெழுகுச் சிலை\nபிரபாஸ் பிறந்தநாளில் 'பாகுபலி 2' பர்ஸ்ட் லுக் வெளியீடு - வீடியோ\nபாகுபலி சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்த கபாலி\nபாகுபலியை முறியடித்தது ரஜினியின் கபாலி\nகபாலி படத்தை பார்க்க முடியவில்லை.. பாகுபலி இயக்குநர் வருத்தம்\nஅடப்பாவிகளா... பாகுபலிய இப்படி கேவலமாவா கலாய்ப்பீங்க\nபிரமாண்ட காமிக்ஸ் & வீடியோ கேமாக வெளியாகும் பாகுபலி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/moto-m-smartphone-launch-india-on-tuesday-012916.html", "date_download": "2018-07-20T14:14:46Z", "digest": "sha1:2ZTPR7IASN6UUE3E477DS7F5ODVSLTLF", "length": 13737, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto M Smartphone to Launch in India on Tuesday - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதுவொரு மெட்டாலிக் மாஸ்டர்பீஸ் - மோட்டோ எம் (அம்சங்கள்).\nஇதுவொரு மெட்டாலிக் மாஸ்டர்பீஸ் - மோட்டோ எம் (அம்சங்கள்).\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் அறிமுகமானது முரட்டுத்தனமான மோட்டோ E5, E5 பிளஸ்.\nஇது மோட்டோரோலா ஒன் பவரா. அல்லது மோட்டோ X5 ஆ. அல்லது மோட்டோ X5 ஆ.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.\nஜூன் 6: டூயல் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே.\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nகடந்த மாதம் சீனாவில் அறிமுகமான 'மெட்டல் உடையணிந்த' மோட்டோ எம் கருவியானது வரும் செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் கட்டுப்பாடை கொ��்டுள்ள லெனோவா நிறுவனமானது, வரும் செவ்வாய்க்கிழமை ஒரு நிகழ்வை நிறுவனம் நடத்தவுள்ளதாகவும், அன்று இந்தியாவில்புதிய மோட்டோ எம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்ற ஊடக அழைப்புகளை அனுப்ப தொடங்கியுள்ளது.\nஇதற்கு முன்பு மோட்டோ எம் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்பது சார்ந்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுக்கிறது.\nஇக்கருவி ஒரு மெட்டாலிக் மாஸ்டர்பீஸ் என்று கூறுமளவிற்கு இக்கருவி ஆல்-மெட்டல் ஸ்மார்ட்போனாக உருவாக்கம் பெற்றுள்ளது. சரி இக்கருவி மேலும் என்னென்ன அம்சங்கள் கொண்டுள்ளது, இக்கருவியின் விலை என்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதல் 'அனைத்து உலோக' மோட்டோ ஸ்மார்ட்போன் கருவியான மோட்டோ எம் சுமார் ரூ.19,700/- என்ற விலைக்கு விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியா தொடங்குகிறது என்பதால் மோட்டோ எம் கருவியின் விலை இந்த எல்லைக்குள் சுற்றி தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஅனைத்து உலோக உடல் தவிர்த்து, மோட்டோ எம் கருவி மேல் மற்றும் கீழ் முனைகள் இயங்கும் அம்சமான ஆண்டெனா பேண்ட்ஸ் கொண்டுள்ளது. புதிய மோட்டோ எம் கருவியானது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும், மற்றும் 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது.\nஉடன் மோட்டோ எம் கருவியானது எல்பிடிடிஆர்3-ன் 4ஜிபி ரேம் மற்றும் 2.2 ஜிகாஹெர்ட்ஸ், ஒரு 64-பிட் மீடியா டெக் ஹெலியோ பி15 செயலி மூலம் இயக்கப்படுகிறது. துறையை பொருத்தமட்டில் 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 128ஜிபி வரையிலான மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக நீட்டிப்பு ஆதரிக்கிறது.\nஇரட்டை சிம் அம்சம் கொண்ட இந்த மோட்டோ எம் ஸ்மார்ட்போன் ஒரு கலப்பு இரட்டை சிம் ஸ்லாட் கொண்டுள்ளது. அதாவது ஒரு மைக்ரோ சிம் அல்லது இரண்டாவது சிம் ஸ்லாட்டில் மைக்ரோஎஸ்டி அட்டைக்கான ஆதரவும் கொண்டிருக்கும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nகேமிரா துறையை பார்க்கும் பொது மோட்டோ எம் கருவி இரட்டை எல்இடி ஃப்ள���ஷ், ஒரு எப் / 2.0 அப்பெர்ஷர், ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் பின்புற கேமிரா, மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிராவும் கொண்டுள்ளது. உடன் 3050எம்ஏஎச் திறன் கொண்ட யும் கொண்டுள்ளது.\nபல மோட்டோ ஸ்மார்ட்போன்களை போன்ற, மோட்டோ எம் அதன் ஸ்ப்ளாஷ் ப்ரூப் வடிவமைப்பு (அல்லது நானோ பூச்சு) கொண்டு வெளியாகிறது. உடன் கைபேசியில் வோல்ட், 4ஜி, வைஃபை, 802.11ஏசி, ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி (யுஎஸ்பி 3.1), என்எப்சி, மற்றும் 3.5 எம்எம் ஆகிய இணைப்பு விருப்பங்கள் உள்ளன.\n'அப்பட்டமாக' சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்றே இருக்கு, விலை மிக குறைவு.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2014/08/blog-post_13.html", "date_download": "2018-07-20T14:37:01Z", "digest": "sha1:SBZ2X6TES6IRPFOUL6P74DQF7TZMYDFL", "length": 89048, "nlines": 1371, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை: கலையாத கனவுகள்", "raw_content": "\nபுதன், 13 ஆகஸ்ட், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகுதி-50 பகுதி-51 பகுதி-52 பகுதி-53 பகுதி-54 பகுதி-55 பகுதி-56\nபகுதி-57 பகுதி-58 பகுதி-59 பகுதி-60 பகுதி-61 பகுதி-62 பகுதி-63\nபகுதி-64 பகுதி-65 பகுதி-66 பகுதி-67 பகுதி-68 பகுதி-69 பகுதி-70\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள��� நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். காதல் விவகாரம் பூதகரமாக ஒவ்வொரு பக்கமும் கிளம்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக சிந்திக்க இருவரும் யாருக்கும் தெரியாமல் கிளம்பும் முடிவை நண்பர்களுடன் எடுக்க, காதல் குறித்து அறிந்த அப்பாவோ வேறு விதமாக முடிவெடுக்கிறார்.\n'என்னடா இது வந்ததும் வராததுமா மாப்பிள்ளை வீட்டை வரச்சொல்லுறாரு...' என இருவரும் வியப்பாய் பார்க்க \"என்ன அப்படி பாக்குறீங்க\" என அவரே ஆரம்பித்தார்.\n\"இல்ல இப்பக் கல்யாணம் வேண்டான்னு சொல்லுவீங்க... நீங்க..\" என இழுத்தாள் புவனாவின் அம்மா.\n\"அதுவா... இன்னைக்கு வேலையுதபட்டணத்துல இருந்து ஒரு குரூப் கடைக்கு வந்துச்சு... மெதுவா நம்ம திருப்பத்தூரான் சொன்ன மாப்பிள்ளை பற்றி விசாரிச்சேன்... நல்ல குடும்பம்ன்னு சர்ட்டிபிகேட் கொடுத்தாங்க.... அதே யோசனையோட வந்தேனா... நம்ம ஐயனார் கோயிலுக்கிட்ட வரும்போது ஒரு நல்ல சகுனம்... இதுக்கு அதுக்கும் முடிச்சிப் போட்டுப் பார்த்தப்போ... சரி நம்ம புள்ள வாழ இதுதான் நல்ல இடம்ன்னு முடிவு பண்ணிட்டேன்...\"\n\"ஓ... இதுதான் இந்த அவசரத்துக்கு காரணமா\" என்று அவள் சொன்ன போது புவனா சைக்கிள் சாவியை சுழற்றியபடி உள்ளே வந்தாள்.\n\" என்று கேட்டபடி அப்பாவின் அருகில் அமர்ந்தாள்.\n\"மாநாடாவது மண்ணாங்கட்டியாவது.... ஒரு நல்ல விஷயம் பேசிக்கிட்டு இருந்தோம்....\" என்றபடி மகளின் தலையைத் தடவினார்.\n\"என்னப்பா.... என்ன விஷயம்... நானும் தெரிஞ்சிக்கலாமா\n\"உனக்குத்தான் முதல்ல தெரியணும்.. ஒண்ணுமில்ல... நீயும் படிப்பை முடிச்சிட்டே... இனி ரிசல்ட்தான் வரணும்... வயசும் ஏறிக்கிட்டே போகுது... நம்ம சாதி சனத்துல இம்புட்டு வயசு வரைக்கும் பொண்ணுங்களை வச்சிக்க மாட்டானுங்க... அதான் சித்தப்பா சொன்ன வரனை விசாரிச்சேன்... நல்ல குடும்பமாம்... நமக்கு இணையான வசதி... அதான் சட்டுப்புட்டுன்னு அவங்ககிட்ட பேசி கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்... அதைத்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்...\" ரொம்பப் பொறுமையாய் சொன்னபடி மகளின் முகத்தை நோக்கினார்.\n\"அ... அப்பா.... எனக்கு எதுக்கு இப்பக் கல்யாணம்... நான் படிச்சது அடுப்படியில கிடக்கவா... வேலைக்குப் போகணும்ப்பா...\" தனது பதட்டத்தை கண்ணில் காட்டாது மறைத்தபடியே பேசினாள். அவளது கண்ணில் தெரியவிட்டாலும் உடம்பு பதறுவதை அம்மாவும் அண்ணனும் காணத் தவறவில்லை.\n\"யாரு சொன்னா அடுப்படியில கிடக்கப் போறேன்னு... அதெல்லாம் பேசி உன்னைய மாப்பிள்ளை இருக்க எடத்துக்கு கூட்டிப் போகச் சொல்லி... வேலை வாங்கித் தரச் சொல்லிடுவேன்ல்ல... கவலைப்படாதே.... சித்தப்பா வரச்சொல்லி வந்து பாக்கட்டும் சாதகம் சரியா இருந்தா மேக்கொண்டு பேசலாம்... \" என்றவர் மனைவியிடம் \"சாப்பாடு போடு... \" என எழுந்தார். அவரின் பின்னே அம்மா செல்ல புவனா அப்படியே அமர்ந்திருந்தாள்.\n\"என்னம்மா காதல் கனவு நொறுங்கிப் போச்சா...\" என அவளருகில் வந்து மெதுவாகச் சிரித்தான் வைரவன்.\n\"சீ... போடா... நொறுங்கப் போகுதா... இல்ல இறுக்கமாகுதான்னு போகப் போகத் தெரியும்...\"\n\"இனி எங்கிட்டு தெரியுறது... அதான் வேலாயுதபட்டினம் வந்தாச்சுல்ல... உன்னை அந்த வேலவந்தான் காப்பாத்தனும்...\" என வில்லன் சிரிப்புச் சிரித்தான்.\n\"டேய் அங்க அவகிட்ட என்னடா பிரச்சினை பண்றே... சாப்பிட வாங்கடா\" என்ற அம்மாவின் அழைப்புக்கு இருவரும் உள்ளே சென்றனர்.\nசாப்பாட்டை விரலால் கிளறியபடி இருந்த புவனாவிடம் \"இப்ப என்ன மாப்பிள்ளை வீட்டை பாக்கத்தானே வரச்சொல்லியிருக்காக.... என்னமோ பரிசம் போட்ட மாதிரி மொகத்தை தூக்கி வச்சிக்கிட்டு இருக்கே... சாப்பிடு... பிடிச்சாப் பாக்கலாம்.... இவன் இல்லாட்டி வேற மாப்பிள்ளை...\" என்றபடி சாம்பாரை ஊற்றினாள்.\n\"என்னடி... உம்மவ அவளுக்குப் பிடிச்ச மாதிரி எதாவது மாப்பிள்ளை பாத்து வச்சிருக்காளா\" தெரியாதது போல் கேட்டார்.\n\"ஐயோ... அப்பா... அதெல்லாம் இல்ல... வேலைக்குப் போகணுமின்னு...\" அவளின் பதட்டம் அம்மாவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்க, வைரவனுக்கோ அவளின் நிலை கண்டு சந்தோஷமாக இருந்தது.\n\"அதுக்கு எதுக்கு இப்படி பதறுறே... எம்மவளைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன... அதை நா பாத்துக்கிறேம்மா... நீ சாப்பிடு...\"\n\"ம்...\" என்றவள் ஒன்றும் பேசாமல் சாப்பிட ஆரம்பிக்க அம்மாவும் மகனும் பரிமாறிக் கொண்ட பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.\n\"டேய் நான் ராம்கி பேசுறேன்டா...\"\n\"சொல்லுடா மச்சான்... இப்பத்தான் என்னோட நெனப்பு வந்துச்சா\" எதிர் முனையில் கோபமாய்க் கேட்டான் சேகர்.\n\"அப்படியெல்லாம் இல்லடா... திருப்பூர் போனதுல இருந்து பேசணுமின்னு நினைப்பேன்... எதோ வேலையில மறந்துடும்... காவேரி எப்படிடா இருக்கா..\n\"எல்லாரும் நல்லாயிருக்கோம்... ஒரு தடவை இங்கிட்டு வந்துட்டுப் போகலாம்ல்ல...\"\n\"அதுக்குத்தான்டா கூப்பிட்டேன்... உங்கிட்ட ஒரு உதவி...\"\n\"எப்ப வாறேன்னு சொல்லு... உனக்குச் செய்யாம வேற யாருக்கு மச்சான் செய்யப் போறேன்... என்னான்னு சொல்லு...\"\n\"ஏன்டா இழுக்குறே... எதாவது பிரச்சினையா\n\"ம்... புவி வீட்டு சைடுல எங்க காதலுக்கு எதிர்ப்பாயிருச்சு... அவளோட அண்ணன் இளங்கோ மூலமா என்னை கொல்ல ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கான்... அண்ணாத்துரை புவியை கூட்டிக்கிட்டு எங்கிட்டாவது எஸ்கேப் ஆகிடலாம்ன்னு சொன்னான். எல்லாருக்கும் அதுதான் சரியின்னு படுது.... எங்க அண்ணி சப்போர்ட் பண்ணுறாங்க... அம்மாதான் பயப்படுறாங்க...\"\n\"என்னடா சொல்றே... உனக்கு ஸ்கெட்ச் போட்டுட்டானுங்கன்னா என்ன மயித்துக்கு நீ அங்க இருக்கே... உடனே இங்க வா... இங்க எங்க பசங்க நிறையப் பேரு பக்கத்துல பக்கத்துலதான் இருக்கோம்... என்ன வந்தாலும் பாத்துக்கலாம். எப்ப இங்க வாறீங்க...\"\n\"நீ ஓகே சொல்லிட்டியன்னா நா திருப்பூர் பொயிட்டு அப்படியே வந்துடுவேன்... அவனுக புவிய சேப்பா கொண்டு வந்துருவானுங்க...\"\n\"இதுல என்ன கேட்டுக்கிட்டு... உடனே கிளம்பி வாங்க... ஆந்திரா, கர்நாடகான்னு ஒரு டூர் அடிச்சிட்டு வரலாம்... உனக்கும் ஹனிமூன் ட்ரிப் போன மாதிரி இருக்கும்ல்ல...\"\n\"ஆமா இழுத்துக்கிட்டு ஓடுறதுல... ஹனிமூன் ட்ரிப்தான் குறைச்சல்... சரி சீக்கிரமா முடிவு சொல்றேன்...\"\nபோனை வைத்த ராம்கியிடம் \"இது சரிப்பட்டு வருமாப்பா எதாவது ஒண்ணு கெடக்க ஓண்ணு ஆயிட்டா... என்னப்பா பண்றது... அந்தப்புள்ளதான் வேணுமா எதாவது ஒண்ணு கெடக்க ஓண்ணு ஆயிட்டா... என்னப்பா பண்றது... அந்தப்புள்ளதான் வேணுமா\" என்று கேட்டாள் நாகம்மா.\n\"என்னம்மா சரி... சரியின்னு சொல்லிட்டு இப்ப அந்தப் புள்ளதான் வேணுமான்னு கேக்குறே... உனக்கு உயிர் பயம் வந்திருச்சா\n\"என்னோட உசிரைப்பத்தி கவலப்படல... ஆனா உனக்கு ஒண்ணுன்னா.... என்னால எப்படி...\" குரல் தழுதழுக்க கண்களில் குபுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது.\n\"ஒண்ணும் ஆகாதும்மா... என்னோட சுயநலத்துக்காக உங்களை எல்லாம் கஷ்டப்படுத்துறேன்னுதான் கவலையா இருக்கும்மா...\"\n\"எதுக்குய்யா வருந்துறே... உனக்குப் பிடிச்சவளுக்காகத்தானே எல்லாரும் கஷ்டப்படப்போறோம்... எங்களுக்கு என்ன வந்தாலும் பரவாயில்லைப்பா ஆனா உனக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னுதான் கவலைப்படுறேன்... அந்த மாரிதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்...\" என்ற அம்மாவை அணைத்து அவளின் தோளில் சாய்ந்து கொண்டான்.\n\"இங்க பாரு இளங்கோ... நீ வைரவனுக்காக அவனைப் போட்டுட்டு கடைசியில வைரவன் உனக்கு நாமம் போட்டுறாம...\" என்ற நண்பனிடம் \"அப்படி எனக்கு துரோகம் பண்ண நினைச்சா திருப்பூர்ல ராம்கிய போட்ட கையோட இங்க வைரவனுக்கும் சமாதிதான்...\"\n\"அதானே... நீ வில்லனாச்சே... ராம்கியை எப்பப் பண்ணச் சொல்லியிருக்கே\n\"எல்லாம் ஓகே... இவன் அங்க எறங்கினதும் போட்டுருவானுங்க... காணாப் பொணமா ஆக்கிடுவானுங்களாம்...\"\n\"ம்.... எனக்கென்னவோ இதெல்லாம் தேவையான்னு தோணுது... ஒரு பொண்ணுக்காக உயிரை எடுக்கணுமா யோசிச்சிப் பாரு.... அவனைப் பெத்து வளத்து... கஷ்டப்பட்டு படிக்க வச்ச பெத்தவங்கள யோசிச்சியா... அவன் எதுக்கு எவளோ ஒருத்திக்காக வெட்டுப்பட்டுச் சாவணும்... மிரட்டி விட்டுட்டு புவனாவை கட்டித்தரச் சொன்னா கட்ட மாட்டாங்களா என்ன யோசிச்சிப் பாரு.... அவனைப் பெத்து வளத்து... கஷ்டப்பட்டு படிக்க வச்ச பெத்தவங்கள யோசிச்சியா... அவன் எதுக்கு எவளோ ஒருத்திக்காக வெட்டுப்பட்டுச் சாவணும்... மிரட்டி விட்டுட்டு புவனாவை கட்டித்தரச் சொன்னா கட்ட மாட்டாங்களா என்ன\n\"வேதாந்தம் கேட்க இது நேரமில்லை... எனக்கு புவனா வேணும் அவளை அடைய ஒருத்தனை இல்லை பத்துப்பேரைக் கூட கொல்லுவேன்\" என்றபோது டெலிபோன் ஒலித்தது.\n\"அலோ... அட்வகேட் இளங்கோ ஸ்பீக்கிங்க்...\"\n\"டேய் நான் வைரவன்...\" என்றது எதிர்முனை.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:39\nக்ளைமாக்'ஸ் நெருங்குறாப்புல இருக்கு.நல்லபடியா முடிஞ்சா சரி\nவருண் 14/8/14, முற்பகல் 2:57\nசிறப்பாக நகரும் கதை தொடர வாழ்த்துகள்\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசின் பக்கம்: சாரலாய்... தூறலாய்... பெருமழையாய்.....\nவீடியோ : கேட்கப் பிடிக்கும் பாடல்கள்\nகிராமத்து நினைவுகள் : கோழி\nவெள்ளந்தி மனிதர்கள் : 1. முனைவர் மு.பழனி இராகுலதாச...\nமனசின் பக்கம் : வெயிலுக்கு அஞ்சான் கலைக் குழந்தை\nவீடியோ : மாங்குயிலே... பூங்குயிலே....\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் ��டிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 20-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வ��ற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜ���ட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நா��்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2013/01/user-accounts-ccleaner.html", "date_download": "2018-07-20T14:09:42Z", "digest": "sha1:CGBDTJM4ETZSVEGFGMQ22XKLTA6EY5VQ", "length": 11267, "nlines": 111, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "அனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய.. | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCle...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக்கும். எனவே இதனை அழிப்பதற்காக வினைத்திறனான மென்பொருளாக நாம் CCleaner ஐப் பயன்படுத்துகின்றோம்.\nஉங்கள் கணணியில் வேறு தேவைகளுக்காக பல User Accounts களைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு கணக்கினுள்ளும் சென்றே கணணியை சுத்தஞ்செய்ய வேண்டும். ஆனால் இம்முறையை ஒருமுறை செயற்படுத்துவதன்மூலம் பின்னர் ஏதாவது ஒரு கணக்கினை Login செய்யும் போதே தன்னிச்சையாகவே அனைத்து User Account களும் சுத்தஞ் செய்யப்பட்டுவிடும்.\nமுதலில் Start Button ஐக் கிளிக்செய்து படத்தில் காட்டியவாறு Search box இல் regedit என Type செய்து Enter பண்ணி RegistryEditor ஐ திறந்துகொள்ளவும்.\nபின்னர் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று RUN என்பதை அடையவும்.\nஇப்போ RUN என்பதை கிளிக் செய்துவிட்டு வலது பக்கத்தில் உள்ள பகுதியில் ஏதாவதொரு இடத்தில் வைத்து Right-Click செய்து New à String Value என்பதை தெரிவுசெய்து New Value என்பதற்கு CCleaner என பெயர்மாற்றவும்.\nஇப்போ CCleaner என்பதில் வைத்து Double-Click செய்து அல்லது Right-Click செய்து Modify… என்பதை கிளிக் செய்வதன் மூலம் தோன்றும் விண்டோவில் உள்ள Value date என்ற இடத்தில் கீழ் உள்ளதை Type செய்யவும்.\n(குறிப்பு: நீங்கள் 64-bit Windows பயன்படுத்தினால் மேலுள்ள சொல்லில் உள்ள Program Files என்பதற்கு பதிலாக “ Program Files(x86) “ என்பதை எழுதவும். )\nஇப்போ நீங்கள் கணக்கினுள் நுழையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அனைத்து கணக்குகளும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்யப்பட்டுவிடும்.....\n1 Response to \"அனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\"\nஇணையம் மூலமாக நம்பிக்கையான முறையில் பணம் சம்பாதிக்க\nஇணையம் மூலம் பணம் சம்பாதித்தல் எனும் நோக்கில் பல தளங்களின் ஆக்கங்களை படித்தும் முயன்றும் திருப்தி அளிக்காதவேளை இத் தளம் பற்றி அறிந்த நாள் மு...\nநாம் கமராக்களில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப் படங்களை நாம் பென்ட்ரைவில் எடுத்து...\nநாம் கணணி வாங்கும்போது பிரதானமாக கருதப்படுவது அதன் செயற்பாட்டு வேகத்தையே. ஆனால் கணணியானது வாங்கிய காலத்தில் முயல் வேகத்தில் இருப்பினும் ப...\nFacebook comments ஐ நண்பர்களுக்கு Tag செய்வது எப்படி...\nசாதாரணமாக நாம் நமது Facebook கணக்கில் தரவேற்றம் செய்யும் படங்களையே நண்பர்களிடையே இணைத்துக் கொள்வது [ Tag ] வழமை. இதனால் நமது அனுபவங்களை நண்...\nபெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப.\nநாம் பொதுவாக மின்னஞ்சல் மூலமாக 10MB யிலும் குறைவான சிறிய கோப்புக்களையே அனுப்புவதுண்டு. அப்படி கூடுதலான அளவில் போட்டோக்களை அனுப்பவேண்டிய ச...\nFacebook இலே Status Update செய்யும்போது நண்பர்களை ஏமாற்ற.\nFacebook இல் Status Update செய்யும்போது நண்பர்களை கவருவதற்காகவும் அல்லது எமாற்றுவதாகவும் எதையாச்சும் செய்யலாமே என்று பலர் எண்ணலாம். க...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nகூகிள் தேடலில் மேலுமோர் காமடித்தனம் ...\nஅலசல்கள் 1000 இன் கடந்தகாலப் பதிப்புக்களில் கூகிளை தேடலுக்காய் அன்றி காமடித்தனமாய் விளையாடவும் பயன்படுத்தலாம் என்பது பற்றி த...\nகடந்த அலசல்கள்1000 இன் இரு பதிப்புக்களிலே கூகிளை தேடுதல்கள் அல்லாது விளையாட்டாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அலசியிருந்தோம். இப்போது அதன் த...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள��1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpadaipugal.blogspot.com/2010/", "date_download": "2018-07-20T13:59:27Z", "digest": "sha1:WGH6ZY2PXQQJRTH7U2VGGEQDTT3SD2MQ", "length": 15970, "nlines": 192, "source_domain": "enpadaipugal.blogspot.com", "title": "என் படைப்புகள்(En padaipugal): 2010", "raw_content": "\nஉறக்கம் வரவில்லை.அனால் படுக்கும் நேரம் தான்.\nமணி எத்தனை என்று பார்க்கலாம் தான் அந்த பச்சை\nநிற சுவர் கடிகாரத்தில்.ஆனால் சில வருடங்களாய் அதில்\nமணி பார்ப்பதை விட்டிருந்தேன்.கண்களை மூடிக் கொண்டேன்.\nஅங்கே அக்கடிகாரத்தின் டக் டக் சத்தமும், என் இதயத்தின் லப்டப்\nசத்தம் தவிர வேற எந்த சத்தமும் இல்லை.\nஎன் குடும்பம் மிகச் சிறியது.அம்மா அப்பா நான்.\nஅப்பாவும் அம்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.\nஇதை நான் ஆறு வயதிருக்கும் போதிலிருந்தே என் அப்பா அடிக்கடி\nசொல்லுவார்.அம்மா அப்பாவை திட்டுவார்கள்.அப்பா கண்டு கொள்ள மாட்டார்.\nஅவனுக்கு தெரியனும்டி மட்டும் சொல்லுவார்.தொலைக்காட்சி பெட்டியில்\nபாடல் காட்சிகள் வரும்பொழுது அப்பாவையும் , அம்மாவையும் கற்பனை\nசெய்து பார்ப்பேன்.அம்மா கேட்பார்கள்.ஒன்றுமில்லை என புன்னகைப்பேன்.\nஅப்பா அம்மா சண்டையிட்டு நான் பார்த்ததாய் நினைவில் இல்லை.\nஅவ்வளவு அன்பாய் இருப்பார்கள்.அவர்களின் ஒற்றை வானம் நான்.\nஎன்னை விட்டு விலகியதே இல்லை.அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும்\nஅப்பா அம்மாவை முத்தமிடுவார்.அம்மா ...'பையன் முன்னாடி முத்தமிடாதீர்கள் என்று\nஎத்தனை தடவை சொல்லிருக்கேன்' என்று செல்லக் கோபம் காட்டுவார்.பையன் முன்னாடி\nசத்தம் தான் போடக் கூடாது...முத்தம் போடலாம் என்பார் அப்பா.\nபாருங்கள்.எப்பவுமே இப்படித்தான்.அப்பா அம்மா என்றாலே நினைவுகளில் மூழ்கிப்\nபோய்விடுவேன்.நான் கண்மூடி நினைத்து பார்க்க நினைத்த விசயமே வேறு.\nஆம்.அந்த பச்சை கடிகாரம் தான்.காதல் திருமணம் என்பதால் அதிக கூட்டம்\nவரவில்லையாம்.ஏன் இருவரின் பெற்றோர் கூட வரவில்லையாம்.அப்பாவின்\nநெருங்கிய நண்பர் ஒருவர் தான் இந்த திருமணத்தை நடத்தி வைத்தாராம்.\nஅவர் குடுத்த திருமணப் பரிசு தான் அந்த பச்சைக் கடிகாரம்.அப்பா ..திருமண புகைப்படம்\nகூட வீட்டில் மாட்டியதில்லை.அக்கடிகாரம் மட்டும்தான் நம் காதலுக்கும் என் நட்புக்கும்\nஒரே சாட்சி என்று சொல்லிவிட்டாராம்.\nஅக்கடிகாரம் இரண்டு கண்டங்களில் இருந்து தப்பியதாக\nஅம்மா அ���ிக்கடி சொல்லுவார்.ஒன்று என்னிடம்.ஒரு பொருளையும் நான் உடைக்காமல்\nவிட்டு வைத்தது இல்லையாம்.அப்பா அவருக்கு திருமண நாள் பரிசாய் வாங்கிக்\nகுடுத்த அந்த கண்ணாடி தாஜ்மஹாலை கூட உடைத்து விட்டேனாம்.அம்மா\nதுடித்துப் போய்விட்டாராம்.ஆனால் என் முன்னால் அழுததாயோ , அதற்காக\nஎன்னை அடித்ததாகவோ எனக்கு நியாபகமில்லை.ஆனால் அதற்குப் பிறகு\nஅப்பா திருமண நாள் பரிசு வாங்குவதில்லை.அப்பா அம்மாவை முத்தமிட்டு பின்\nஇத எப்படி என் பையன் உடைக்கிறான் பார் என்று சிரிப்பார்.\nஅடுத்த கண்டம் 1984 இல் வந்த அந்த வெள்ளம் தானாம்.\nஎல்லை மீறிய வெள்ளம் எல்லா பொருள்களையும் அடித்து\nபோய்விட்டதாம்.அப்பா அம்மாவின் திருமண புகைப்படம் அடங்கிய\nஅந்த இரும்பு பெட்டி உட்பட.எனக்கும் அந்த வருத்தம் நிறைய இருக்கிறது.\nஎனக்கு மங்கலாய் நியாபகம் இருக்கிறது அந்த புகைப்படங்கள்.\nஎல்லாத்தையும் தாங்கிய அம்மாவின் கண்கள் அந்த புகைபடத்தில் அப்படியே\nஅச்சடிக்கப் பட்டிருக்கும்.ஏதோ உயரத்தில் மாட்டியிருந்ததால் அந்தக் கடிகாரம்\nஅப்பா இறந்த அன்று ...எஞ்சியிருந்த அழுகையும் வெளியேற்றி விட்டு\nவிட்டத்தை பார்த்து பின் அக்கடிகாரத்தை பார்த்தேன்.அந்த கடிகாரம் ஓடாமல் நின்றிருந்தது.அதன் பிறகு\nஅம்மா அடிமனதிலிருந்து சிரிக்கவே இல்லை.சில வருடங்களில் அம்மாவும்\nஇருந்து விட்டார்.அன்றுதான் அந்த கடிகாரத்தை சரி செய்தேன்.\nஅன்றிலிருந்து ஓடும் இந்த கடிகாரம் இன்னும் நிற்கவில்லை.\nஅன்றையிலிருந்து தான் இந்த கடிகாரத்தில் நான் மணி பார்ப்பதை\nநிறுத்தியிருந்தேன்.நான் நொடி முள்ளாகவும், அம்மா அப்பா பெரிய சிறிய\nமுற்களாகவும் எண்ணிக் கொண்டேன், எண்ணிக் கொண்டிருக்கிறேன்...\nஇத்தனை தூரம் உருண்ட போதிலும்\nஒற்றை காலை தரை பதித்து\nஒரு பக்கமாய் சரிந்தது அவ்வண்டி\nஅவள் கைப்பட்ட வாக்கியம் ஒன்று\nபுகைப்படம்தான் நீங்கள் மேலே பார்த்தது.....\nவெயில் பிரதேசமும், குளிர் பிரயாணமும் :\nநம்மூர் மழையினை நியாபகங் கொண்டு\nவாரத்தில் சிலநாள் வானமே பார்த்திராதவன்\nதினமுறங்கு முன்னும் விழித்த பின்னும்\nவெள்ளத்தில் வீடே மிதந்த போதும்\nவெயில் பிரதேசமும், குளிர் பிரயாணமும் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naperiyasamy.blogspot.com/2015/03/nantri-manal-veedu.html", "date_download": "2018-07-20T14:18:58Z", "digest": "sha1:FJSLNJ36IO4LFRTPAPXCUT6B5PACHKDB", "length": 9304, "nlines": 108, "source_domain": "naperiyasamy.blogspot.com", "title": "மதுவாகினி: nantri: manal veedu", "raw_content": "\nந.பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி\nமதிப்புரை : வெளி ரங்கராஜன்\nந.பெரியசாமி தன்னுடைய கவிதைகளில் கையாளும் உரையாடல் மொழி அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களிலிருந்து பெறப்பட்ட தாகவும் அதே சமயம் ஒருவித எல்லையற்ற புனைவுத்தன்மையை உள்ளடக்கியதாகவும் உள்ளது. அது அவருடைய சொல்லாடல்களில் ஒரு இயல்பான ஓட்டத்தையும், ஒரு வினோத மான உறவுநிலையையும் சாத்தியப்படுத்துவதாக உள்ளது.\nஅப்பா இது பூச்சிகளின் வீடென்றாள்\nஅப்பா இது பொம்மைகள் வீடென்றாள்\nஅப்பா இது காக்கா வீடென்றாள்\n- என்றபடி குழந்தைகள் அநாயசமாக வரையும் சித்திரங்கள் உருவாக்கும் உலகம் இவரது கவிதைகளில் இன்னொரு தளத்தை முன்வைக்கின் றன. இன்னும் சித்திரங்கள் வாகனமாவது, நிலவை தொட்டுப் பார்ப்பது, மீந்த மின்னலை சிப்பியுள் அடைப்பது என எல்லாம் சாத்தியப்படுகின்றன இங்கு. வண்ணக்கிளிகள் தானே சம்பவங்களை சித்திரங்களாக்கி உலகை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.\nஇவை வாழ்வின் சாத்தியங்களை அதிகப் படுத்தும் தன்மை கொண்டிருக்கின்றன. பசுநிழல் சூலுற்று குட்டி நிழலாகிறது. கட்டங்கள் உயிர் பெறுதல், பொம்மைகளோடு உரையாடல், பாம்பு பூக்களை உதிர்த்தல், நட்சத்திரம் ஒன்றைப் பிடித்து அறையில் ஒளித்து வைத்தல், மேகத் துண்டு தலையணையாதல் என பட்டியல்கள் நீளுகின்றன. குழந்தைகள் ஒரு வினோத உலகில் சஞ்சரிக்க எண்ணற்ற வழிகள் கொண்டுள்ளனர். நிறைய வானங்களை உருவாக்கி நமக்கான வானத்தை தேர்ந்து கொள்ளும் சாத்தியமும் உண்டு.\nஆனால் வினோதங்கள் இப்படியே எல்லையற்று நீள முடிவதில்லை. குழந்தைகளை அடுத்தநாள் பள்ளிக்கு அனுப்பவேண்டியிருக் கிறது. நவீன கூலியாய் சீருடை அணியவேண்டி யிருக்கிறது. கால் பதியும் நிலம் ஓணானை தின்பதாக இருக்கிறது. தத்துவவாதிகளாலும், கலைஞர்களாலும், தேவதைகளாலும், வார்த்தை களாலும் நிரம்பிய அறைகள் வெறும் அறைகளாக இல்லாதிருந்தும் வெளியே இரைச்சல்கள் தனிமை யைக் குலைக்கின்றன. பொய்களால் பாத்திரங் களை நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டியுள் ளது. கண்ணாடியுள்ளிருந்து உருவங்கள் வெளிப்பட்டு தோற்றப்பிழைகள் நடந்தவாறு உள்ளன. புறாவின் சிறகைப்பற்றி மேலே செல்லும் போது வீடு நிலவாகத் தெரி��ிறது. மரம், முயல், இணைமுயல், வேடிக்கை பார்க்க கல் என மனம் நிலைகொள்ளும் வெளியில் திடீரென தோட்டாக் கள் பாய்கின்றன.\nஒரு இறுக்கமற்ற சொல்லாடல் தன்மை மாறிக் கொண்டிருக்கும் வாழ்க்கைத்தோற்றங்களை நெருக்கமாக உரையாடிச் செல்கிறது. யதார்த் தத்தை விழுங்கிக்கொண்டே புனைவுவெளியில் உறவாட இவை சாத்தியங்களை முன்வைக் கின்றன. யதார்த்தங்களும், வினோதங்களுமாக மாறிக்கொண்டிருக்கும் இத்தோற்றங்கள் ஏதோ ஒரு சலனத்தை புலப்படுத்தியபடி உள்ளன.\n(வெளியீடு : புது எழுத்து)\nநடக்க நடக்க உண்டாகும் பாதையென... எழுத எழுத எதையாவது கண்டடையலாமென முயலுகிறேன். எட்டிப்பார்த்து சென்றாலும் சரி... துணையாக பயணித்தாலும் சரி... மகிழ்வோடு எதிர்கொள்கிறேன் உங்களின் வருகையை...\nதன் மூட்டையே பற்றிப் படரும் பாகற்கொடி\nஏக்கம் காலை நடை மைதானம் நோக்கி மாறியது அங்குதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2013/09/blog-post_6.html", "date_download": "2018-07-20T14:35:07Z", "digest": "sha1:3KEUI3GGS4FSCAZSERNSAVPVISAAP7QG", "length": 25135, "nlines": 270, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: தெரிந்த திருக்குறள்-தெரியாத தகவல்கள் ..!", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nதெரிந்த திருக்குறள்-தெரியாத தகவல்கள் ..\nஅன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம். இப்பதிவில் வரும் கருத்துக்கள் அனைத்தும் தான் ஆராய்ந்து கூறிய செய்திகள் அல்ல அனைத்தும் பிரபல நாளிதழில், பிற நூல்களில் படித்ததில் பிடித்ததே. தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..\n»»திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812\n»»திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்\n»»திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133\n»»திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380\n»»திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700\n»»திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250\n»»திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330\n»»திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத���தில் முடிகிறது.\n»»திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194\n»»திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை\n»»திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை\n»»திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்\n»»திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி\n»»திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள\n»»திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்\n»»திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்\n»»திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெ எழுத்து-னி\n»»திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ,ங\n»»திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்\n»»திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானபிரகாசர்\n»»திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்\n»»திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப் »»திருக்குறளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தவர்-கிரார் »»திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவர்-ஏரியல் »»திருக்குறளை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்தவர்-பி.டி.ஜைன் »» திருக்குறளை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தவர்- வைத்தியநாதர் »»திருக்குறளை வடமொழியில் மொழிபெயர்த்தவர்-திரு அப்பார் தீட்சிதர் »»திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்\n»»திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.\n»»திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.\n»»எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.\n»»ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.\n»»திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்\n»»திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (நன்றி- தினமலர்)\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 00:15\nதிண்டுக்கல் தனபாலன் 7 September 2013 at 05:55\nவாழ்த்துக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி அய்யா. தங்களின் வாழ்த்தும் கருத்தும் உற்சாகமூட்டுகிறது.\nஅறியாத அதிசயமான தகவல்கள் தான். தினமலரிலும் படித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.\nநன்றி அய்யா. தங்களது வருகையும் கருத்தும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு ���ேவை.\nஅய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல. த்ங்களது கருத்து இப்பக்கத்தை மெருகேற்றும். ஆம் அய்யா திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றி அறிய நிரம்ப இருக்கின்றன. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி அய்யா..\nஎன் தொடரின் பகுதி-45 இல் உள்ள உட்பகுதிகள் மொத்தம் ஆறு.\nஅதில் நான்கு பகுதிகளுக்கு வருகை தந்து கருத்தளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nவிட்டுப்போன இரண்டுக்கான இணைப்பு இதோ:\nவாருங்கள். படித்து மகிழுங்கள். இதனால் உங்களுக்கும் பலரின் அறிமுகங்கள் கிடைக்கலாம்.\nகருத்துக்கு மிக்க மகிழ்ச்சி அய்யா. இதோ வருகை புரிந்து படித்து விடுகிறேன். நன்றி அய்யா.\nதங்கள் ஆர்வத்திற்கும் உழைப்புக்கும் இன்னும் உயர்வீர்கள் பாண்டியன் அய்யா, எனது வாழ்த்துகள்.\nஅரிதான தகவல்கள், மற்றும் புள்ளிவிவரங்கள் அனேகமாகக் கணினி, வலைத்தளங்களில் கிடைக்கக் கூடும். எனவே அவற்றைத் தாண்டி, கணினி செய்யமுடியாத சிந்தனைகளை, புதிய முடிவுகளை, ஆய்வு நோக்கில் தரப் பழகிக்கொள்ளுங்கள். அதுவே உங்களின் இருப்பை உறுதிப்படுத்தவும், ஆழ-அகலப் படுத்தவும் உதவும். தொடர வாழ்த்துகள்.\nஇதற்கு தான் அய்யாவை அழைத்தேன். தங்களது கருத்தை மனதில் வைத்து ஆய்வு நோக்கில் எழுத முயல்கிறேன் அய்யா. தங்களின் கருத்துக்கும், வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள் அய்யா.\nதிருக்குறள் பற்றி நல்ல சுவையான தகவல்கள்.தான், பயனுள்ளவையே.\nவகுப்பறை அனுபவங்கள்,கற்பித்தல் உத்திகள், போன்றவற்றையும் எழுதலாம். திரை விமர்சனங்கள், நூல்விமர்சனங்களும் எழுதலாம்.\nகண்டிப்பாக செய்கிறேன் அய்யா. தங்களது கருத்து மிகவும் பயனளிக்கும். தொடர்ந்து கருத்து கூறுங்கள் அய்யா. கருத்துக்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள்.\nசில நாட்களில் உத்திகள் புரிந்து விடும் .\nகருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோதரி. தங்களது கருத்து என்னுடைய எண்ணங்களை வளப்படுத்தும். கருத்திட்டமைக்கு நன்றி.\nதிருக்குறள் பற்றி அருமையான தகவல்கள்..பாராட்டுக்கள்..\n இணைய வானில் கொடிக்கட்டி பறக்கும் தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி\nஆகா ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ என்று நினைத்தேன்... கடைசியில் தினமலர் என்றவுடன் தான் புரிந்தது...\nவணக்கம் அய்யா, ரூம் போட்டு ய��சிக்கிற அளவுக்கு நான் இன்னும் வளரலைனு நினைக்கிறேன் ஹிஹி. கருத்துக்கும் வருகைக்கும் நன்றீங்க அய்யா.\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sajeenewtech.blogspot.com/2011/", "date_download": "2018-07-20T14:43:58Z", "digest": "sha1:3SWDR7W2WLCPAVRXYEK2YXZEWBDWJQVJ", "length": 18507, "nlines": 169, "source_domain": "sajeenewtech.blogspot.com", "title": "SajeeNewTech.com: 2011", "raw_content": "\nதற்போது..உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் நடைபெற்று வருகின்றது யாவரும் அறிந்த விடயமே.. இந்த வகையில்..போட்டிகளை..நேரிலோ..அல்லது..தொலைக்கட்சி வாயிலாகவே..\nகண்டகளிக்க சிலபேருக்கு நேரம் போதுவதில்லை...அப்படியானவர்கள்...தங்களது கிரிகட் ஆர்வத்தினை பூர்த்தி\nகிரிகட்போட்டிகளின் ஸ்கோர் விபரத்தினை அறிந்து ஆறுதல் கொள்ளவார்கள்..\nஸ்கோர் ◌விபரத்தினை பல வழிகளில் அறிந்து கொள்ள முடியும் என்றாலும்..\nதங்களது கைத்தொலைபேசியில் அறிந்து கொள்ள பல மென்பொருட்கள் இருந்தும்...(Snaptu , Crickinfo) நான் சொல்லப்போகும் CrickZenga மென்பொருளானது அனைத்து வகை செல்பேசிகளிலும் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது...\nஇணையப்பக்கங்களை வடிவமைப்பதற்கு தொழில்ரீதியாக பல மென்பொருட்கள் இருந்து.. அவ்வாறன மென்பொருட்களை இயக்க\nஇலகுவாக கிடைக்கும் மென்பொருட்களில் ஒன்றுதான்\nஇங்கு சென்று உங்களை பதிவு செய்தவுடன் உடனேயே.. உங்களுக்கு சீரியல் நம்பர்\nWeb Easy 7 Professional (தரவிறக்கிக்கொள்ளுங்கள் 24 மெ.பைட்)\nஎமது கணனியில் காணப்படும் வன்பொருட்களுக்கான Drives களை BackUPீ எடுப்பதற்கு பல மென்பொருட்கள் இருந்து.. Driver Magician மென்பொருளானது.. மிக விரைவாகவும் செயற்படுகின்றது..அது மட்டுமின்றி வான்பொருட்களுக்கு தேவையான Driver களை நேரடியாக இணையத்தில் தேடி தானகவே நிறுவிக்கொள்ளும்...\nதரவிறக்கி கொள்ள.. 3.8 மெகா பைட்\nஉத்தியோகபூர்வமாக இணையும் நொக்கியா நிறுவனமும் மைக்ரொசொப்ட் நிறுவனமும்\nஉத்தியோகபூர்வமாக Nokia & Microsoft இணையவுள்ளதாக nokia வின் CEO தெரிவுத்துள்ளார்...\nஇதன் முதற;கட்டமாக நொக்கியாவின் கைத்தொலைபே��ிகளில்\nமைக்ரொசொப்டின் விண்டோஸ் 7 மொபைல் இயங்குதளம் நிவுப்பட்டு வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...\nஅதுமட்டுமின்றி பல வேறுநன்மைகளும் கிட்டவுள்ளதாக எதிர்பாக்கப்படுகின்றது..\nகணினியில் வேகமாக New Folder உருவாக்குவது எப்படி..\nகணினியை பயன்படுத்துகையில் Folder களின் பயன்பாடானது மிகவும் இன்றியமையாததுவாகும். நாம் தினமும் நமது தேவைக்கேற்ப பல புதிய Folder களை உருவாக்கின்றோம். ஒவ்வொரு தடவையும் New Folder உருவாக்கும் போது Mouse மூலம் கிளிக் செய்தே உருவாக்கின்றோம் இதனை விட வேகமாக Keyboard (Shortcut) வழியாக உருவாக்கிடலாம். இதற்கு எந்த ஒரு மென்பொருளோ, மாற்றங்களோ செய்திட தேவையில்லை.\nநீங்கள் New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் Right Click செய்து Keyboard இல்WF இனையும் அழுத்திடுங்கள் (ஒன்றாக அல்ல வரிசையாக அழுத்தவும்)\nஅல்லது New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் பின்வரும் Key களை வரிசையாக அழுத்தவும் Alt, F, W, F இப்பொழுது திரையில் New Folder உருவாகியிருப்பதை பாருங்கள்\nகூயிக் கீல் அன்டிவைரஸ் இலவச 60 நாள் முழுமையான பதிப்பு.\n#. முழுமையான தினசரி அப்டேட்.. (offline & inline)\nவழமையான நிறுவல் முறையின் பின்பு கேட்கப்படும் தகவல்களை கொடுப்பதன் மூலம்..எமது பதிப்பு 60 நாட்களுக்குரிய முழூமையான பதிப்பாக செயற்படத் தொடங்கும்\nகணனியை பராமரிக்க பல இலவச மென்பொருட்கள் இருக்கின்ற போதிலும்.. பணம் கொடுத்து வாங்கவேண்டிய மெண்பொருட்களும் இருக்கின்றன..இந்த வகையில்.. ஸ்பீட் அப் மை பீசி என்கின்ற மென்பொரும் பொரும்பாலனவர்கள் பாவிக்கின்ற மென்பெருளாக இருக்கின்றது..இவ் மென்பொருளை தற்போது இலவசமாக தறவிறக்க எமது தகவ்களை கொடுத்ததும் எமது மின்னஞ்ச்ல முகவரிக்கே இலவசமாக இதற்கான சீரியல் நம்பரிணை அனுப்பி வைக்கின்றானர்... முயன்று பாருங்கள்\nகுகூல் குரோமிக்கான பாஸ்வேட் நீட்சி..\nபின்னர் நீங்கள் ஒவ்வொரு முறையும் கூகுள் குரோமை தொடக்கும் போது.. ஓரு உறுதீபடபாட்டு சாரளம் ஒன்று தோன்றி நீங்கள் கொடுத்த பாஸ்வேட் கேட்கும்..\nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nஜாவா மொபைல் கேம்,மற்றும் அப்லிகேஷன்கள் ஜாவா இயங்குதள செல்பேசிகளில் மட்டுமே பாவிக்கப்படும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நமது கணிணகளில் இயக்கிப்பார்ர்hதற்கு பல்வேறுபட்ட மென்பொருட்கள் உண்டு.. அந்த வகையில் இன்று நான் அறிமுகப்படுத்த போவத��� என்ற KEmulator மென்பொருள்.. மிகவும் இலகுவாக போனின் திரையில் தோன்றுவதைப்போல.. இயக்கலாம்..\nஉத்தியோகபூர்வமாக இணையும் நொக்கியா நிறுவனமும் மைக்ர...\nகணினியில் வேகமாக New Folder உருவாக்குவது எப்படி..\nகூயிக் கீல் அன்டிவைரஸ் இலவச 60 நாள் முழுமையான பதிப...\nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nஜாவா மொபைல் கேம்,மற்றும் அப்லிகேஷன்கள் ஜாவா இயங்குதள செல்பேசிகளில் மட்டுமே பாவிக்கப்படும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நமது கணி...\nகணினியில் பதிந்த மென்பொருளை முழுதுமாக நீக்க\nசில softwares நாம் கணிணியில் Install செய்வோம். பிறகு அது ‎தேவையில்லையென்று அதை Uninstall செய்துவிடுவோம். அவ்வாறு ‎Uninstall செய்யும்போது முற...\nஅன்ரொயிட் இயங்குதளத்தை உங்கள் கணிணியில் இயக்குவது எப்படி\nபுதிய ஸ்மாட்போன்களின் இயங்குதளமாக அனேக செல்பேசி தாயரிப்பு நிறுவனங்கள் அன்ரோயிட் அயங்குதளத்தையே பாவிக்கின்றார்கள்... அதும்டடுமின்றி இவ்வகை...\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nஅன்று முதல் இன்று வரை மனிதனின் அறிவு சார்ந்த கருத்துக்கள், தொழிநுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் நூலகங்களில் பாதுகாத்து வருகிறோம்.மனிதனி...\nஉத்தியோகபூர்வமாக இணையும் நொக்கியா நிறுவனமும் மைக்ரொசொப்ட் நிறுவனமும்\nஉத்தியோகபூர்வமாக Nokia & Microsoft இணையவுள்ளதாக nokia வின் CEO தெரிவுத்துள்ளார்... இதன் முதற;கட்டமாக நொக்கியாவின் கைத்தொலைபேசிகளில் மை...\nபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது \"Saving your settings\" , \"Windows is Shutting down\"...\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் த...\nUtorrent (டொரண்ட், ஓர் அறிமுகம் )\nடொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... \"இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற்படுத்த...\nவிண்டோஸ் என்பது பல விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இயங்குதளம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சில வேளைகளில் இந்த விண்...\nஅன்ரோயிட் 4 (ஐஸ்கிரீம்சன்ட்வீச்|Ice Crean Sandwich|) ஐ உங்களது கணணியில் Virtual Box மென்பொருள் மூலம் இயக்குவது எவ்வாறு...\nவணக்கம் நண்பர்களே... கடந���த பதிவில் நான் எவ்வாறு Android 2.3 (Ginger pad ) ஐ உங்களது கணனியில் Android System Development Kit மூலமாக இயக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rowthirampalaku.blogspot.com/2011/05/blog-post_15.html", "date_download": "2018-07-20T14:11:29Z", "digest": "sha1:PJ6Y5ER5CMFGWFKLIJ36OYZIOMF5VAV6", "length": 31459, "nlines": 160, "source_domain": "rowthirampalaku.blogspot.com", "title": "ரௌத்திரம் பழகு : வெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன்.", "raw_content": "\nஞாயிறு, மே 15, 2011\nவெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன்.\nதேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டது, ஜெயலலிதா அபார வெற்றி பெற்றுவிட்டார் எல்லாம் நாங்கள் அறிந்ததுதான், ஆனால் தமிழ்நாட்டு அரசியலை அவதானித்து பார்த்துகொண்டிருப்பவர்கள் இப்போது எங்கேனும் சந்தித்துகொண்டால் ஆச்சரியப்பட்டு பேசிக்கொள்வது ஜெயலலிதா வெற்றிபற்றித்தான். ஆனால் இதில் எனக்கு எந்த வித ஆச்சரியமும் இல்லை இது நான் எதிர் பார்த்ததுதான். அதுதான் தேர்தலுக்கு முதல் நாளே ஜெயலலிதா அபார வெற்றி என்று இந்த பதிவை போட்டேன். (வெளிவந்தது தேர்தல் முடிவுகள்.. ஜெயலலிதா அபார வெற்றி, கொண்டாட்டத்தில் அதிமுகாவினர்) எங்கள் வீட்டில் கூட அடுத்ததும் அய்யாதான் என்று வெறுப்பாக பேசிக்கொள்ளும் போது இடையில் நான் பூந்து அடுத்தது அம்மா என்று சொல்லி ஏளனமாக பார்க்கபட்டுள்ளேன் ( அவர்கள் இப்போது என்னை ஆச்சரியமாய் பார்ப்பது வேறு விடயம்). அடுத்து அதிமுகாதான் ஆட்சியை புடிக்கும் திமுகா மோசமான தோல்வியை தழுவும் என்று நான் நினைப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் நான் முக்கியமானதாக நினைத்த மூன்று காரணங்கள்.\n1. ஈழ விவகாரத்தில் கருணாநிதியின் துரோகமும் பிரிக்கமுடியாத காங்கிரசின் உறவும்.\n2. கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும் படித்தவர்களின் வெறுப்பும்.\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.\nதேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றது எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததோ அதைவிட அதிக சந்தோஷத்தை கொடுத்தது ஜெயலலிதாக்கு வெற்றி செய்தி கிடைத்ததும் ஈழ தமிழர் விசையமாக அவர் உதிர்த்த வார்த்தைகள். அவை....\n:-இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான்.\n:-தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்��ும்.\n:-தமிழக முதல்வர் என்ற முறையில் இதில் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். ஏனென்றால், இது சர்வதேசப் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.\nஇதில் இந்தியா இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, போர்க்குற்றங்களுக்காக ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\n-:இலங்கை வாழ் தமிழர்களுக்குக் கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர அந்த நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசு பணியவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக பிற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nஜெயலலிதா தேர்தலுக்கு முதல் இதை சொல்லி இருந்தால் அவர் ஓட்டுவாங்க இதை சொல்லுகிறார் என்று சொல்லி இருப்பார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின் இதை அவர் சொல்லுவது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இதை கண்டிப்பாக அவர் செய்வார் எனவும் நான் நினைக்கிறன். கருணாநிதியை விட ஈழமக்கள் மீது ஜெயலலிதா அக்கறையானவர் என்பது என் கருத்து, ஆனால் பிரபாகரன் விசயத்தில் அவர் எதிர் ஆனவர்தான் இது எனக்கு வருத்தத்தை குடுத்தாலும் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் புரிந்துகொள்கிறேன். ( இதை பற்றி தனி பதிவு போடா ஆசை ஆனால் வீண் எதிர்ப்பை சந்திக்க விருப்பம் இல்லை )\nதேர்தல் அறிவிப்பு வந்த ஆரம்பத்திலேயே அதிமுக்கா அலை அடிக்க ஆரம்பித்து விட்டது அதை மறைத்த முதல் பெருமை நக்கீரனுக்குத்தான் சேரும், முதலாம் கட்ட கருத்துக்கணுப்பு இரண்டாங்கட்ட கருத்துகணுப்பு என்று சொல்லி சொல்லியே மக்களை குழப்பி விட்டு கருணாநிதிக்கு ஜால்ரா அடித்தார்கள், இவர்களுடைய திமுகா பாசம் தெரிந்தும் இவர்களுடைய கருத்துகணிப்பை நம்பியவர்கள் ஏராளம் பேர். இந்த தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு எவ்வளவு அவமானத்தை கொடுத்ததோ அதில் பாதியை நக்கீரனுக்கும் கொடுத்துவிட்டு போய்விட்டது. நாங்கள் கணிப்பதுதான் நடக்கும் என்ற நக்கீரனின் ஆணவத்துக்கு கிடைத்த அடி இது. இந்த மரண அடியில் நக்கீரனின் நடுநிலையான பத்திரிக்கை என்ற முகமூடி கிழிந்து அவர்களின் உண்மை முகமான திமுகா விசுவாச முகம் தெரிந்து விட்டது.\nநக்கீரன் 1வது கட்ட கருத்துக் கணிப்பு:\nதிமுக கூட்டணி 146. அதிமுக கூட்டணி 80.\nநக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:\nதிமுக கூட்டணி 140. அதிமுக கூட்டணி 94.\nதி.மு.க. கூட்டணி 31. அ.தி.மு.க. கூட்டணி 203.\nஇந்த காமெடி பத்தாது என்று தேர்தல் முடிந்த பிறகும் திமுகாதான் ஜெயிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டார்கள். அவர்கள் மேல் பல அவநம்பிக்கை இருந்தாலும் ஒரு விசயத்தில் அவர்களை ஆச்சரியமாய் பார்த்து இருக்குறேன் அது அவர்களின் புலனாய்வு திறமை. நக்கீரனின் நிருபர்கள் திறமையானவர்கள் நிச்சயமாக அதிமுகா ஜெயிக்கும் என்று அவர்களுக்கு கொஞ்சமாவது தெரிந்து இருக்கும் அப்படி இருக்கும் போது எப்படி இந்த தவறு நடந்தது. எல்லாமே திமுகா பாசத்தால் வந்த வினை, நக்கீரன் கோபாலின் திமுகா பாசத்துக்கு (ஜால்ரா) அந்த திறமையான நிருபர்களின் உழைப்பு பலியாகிவிட்டது.\nநக்கீரனின் பழைய வாசகன் என்ற முறையில் நக்கீரன் கோபால் அவர்களிடம் சில வார்த்தைகள்..\n90 களில் நக்கீரன் விற்பனையில் சாதனை படைத்தது. அதற்க்கு காரணம் நக்கீரனின் துணிச்சல் மட்டும் அல்ல நக்கீரனின் நடுநிலையான செய்திகளும் தான், ஆனால் இப்போது...\nஎப்போ நீங்கள் உங்கள் திமுகா பாசத்துக்கு நக்கீரனை பயன்படுத்த தொடங்கினீர்களோ அப்பவே நக்கீரனின் விற்பனை மட்டும் அல்ல வாசகர்களின் மனங்களின் இருந்தும் நக்கீரன் இறங்க தொடக்கி விட்டது. உங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு பெரிய வாசகர் வட்டத்தை வைத்து இருக்கும் நக்கீரனை பயன்படுத்தி அதை அழிவு பாதைக்கு இட்டு செல்லாதீர்கள். உங்களிடம் நக்கீரன் வாசகர்கள் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்றைத்தான் அது அதிமுக்க திமுகா எது ஆட்சிக்கு வந்தாலும் நீங்கள் எதிர்கட்சி வரிசையிலேயே இருங்கள் அதுதான் சிறந்த பத்திரிகைக்கு அடையாளம் மட்டும் அல்ல இபோதைய நிலைமையில் நக்கீரனுக்கும் மக்களுக்கும் நல்லது.\nஇடுகையிட்டது சுதா SJ நேரம் 5/15/2011 02:28:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரன் 2:32 பிற்பகல், மே 15, 2011\nநக்கீரன் மானமே போச்சு பாஸ்\nமதுரன் 2:34 பிற்பகல், மே 15, 2011\n//90 களில் நக்கீரன் விற்பனையில் சாதனை படைத்தது. அதற்க்கு காரணம் நக்கீரனின் துணிச்சல் மட்டும் அல��ல நக்கீரனின் நடுநிலையான செய்திகளும் தான், ஆனால் இப்போது...\nஎப்போ நீங்கள் உங்கள் திமுகா பாசத்துக்கு நக்கீரனை பயன்படுத்த தொடங்கினீர்களோ அப்பவே நக்கீரனின் விற்பனை மட்டும் அல்ல வாசகர்களின் மனங்களின் இருந்தும் நக்கீரன் இறங்க தொடக்கி விட்டது. //\nமதுரன் 2:35 பிற்பகல், மே 15, 2011\nஇன்ட்லியில் வாக்களிக்கமுடியாதுள்ளது..... சரி செய்யுங்கள்\nதுஷ்யந்தனின் பக்கங்கள் 2:57 பிற்பகல், மே 15, 2011\nநக்கீரன் மானமே போச்சு பாஸ்//\nஅது அவங்களுக்கு இப்போ இருக்கா பாஸ்,\nஒரு காலத்தில் வைச்சு இருந்தாங்க எண்டு நினைக்குறேன்..\nதுஷ்யந்தனின் பக்கங்கள் 3:05 பிற்பகல், மே 15, 2011\nஇன்ட்லியில் வாக்களிக்கமுடியாதுள்ளது..... சரி செய்யுங்கள்//\nஇன்ட்லியில் இணைக்க மறந்துட்டன் பாஸ்\nஇப்போத்தான் இணைத்தேன், நன்றி பாஸ்.\nபெயரில்லா 3:13 பிற்பகல், மே 15, 2011\nநக்கீரன் கணக்கு இப்போ காமெடியாய் போச்சு.\nஆனால் ஜெயா மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை எல்லாம் ஒரே ............. தான்\nதுஷ்யந்தனின் பக்கங்கள் 8:37 பிற்பகல், மே 15, 2011\nநக்கீரன் கணக்கு இப்போ காமெடியாய் போச்சு.\nஆனால் ஜெயா மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை எல்லாம் ஒரே ............. தான்\nஆரம்பத்தில் ஜெயலலிதா நல்லவிதமாகத்தான் இருந்தார், இடையில் தான் மாறினார் மாறியதால் நிறைய கெட்ட பெயரையும் வாங்கி விட்டார், இப்போது காலம் அவரை பழைய ஜெயலலிதாவாக மாற்றி விட்டது என்று நம்புகிறேன் நம்பித்தான் ஆகணும், அதைவிட கருணாநிதியை விட ஜெயா ஒன்றும் மோசம் இல்லை என்பது என் கருத்து நண்பா\nஒரு காலத்தில் காங்கிரசிடம் கூட்டணி வைத்துக்கொள்ளும் சுயலாப அரசியல் நோக்கிற்காக எமது தேசியத்தலைவரை தூக்கில் போடவேண்டும் எண்டு அறிக்கை விட்டவர்தான் ஜெயலலிதா அப்படி இருக்கும் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஏன் வக்காளத்து வாங்குகின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை ஆனால் எமது ஈழத்தமிழினத்துக்கு பெருந்துரோகம் இழைத்த கருநாய்நிதி குடும்பத்தினை பழி வாங்கக்கூடியவர் ஜெயலலிதா என்பது மட்டும்தான் எமக்கான ஆறுதல்..........(நவீனன் )\nபோளூர் தயாநிதி 2:09 பிற்பகல், மே 16, 2011\n//90 களில் நக்கீரன் விற்பனையில் சாதனை படைத்தது. அதற்க்கு காரணம் நக்கீரனின் துணிச்சல் மட்டும் அல்ல நக்கீரனின் நடுநிலையான செய்திகளும் தான், ஆனால் இப்போது...\nஎப்போ நீங்கள் உங்கள் திமுகா பாசத்துக்கு நக்கீரனை பயன்படுத்த தொடங்கினீ���்களோ அப்பவே நக்கீரனின் விற்பனை மட்டும் அல்ல வாசகர்களின் மனங்களின் இருந்தும் நக்கீரன் இறங்க தொடக்கி விட்டது. /நன்றி.கருணாநிதியை விட ஜெயா ஒன்றும் மோசம் இல்லை\nஇந்த படு அவமானத்துக்கு புதுசா விளக்கம் கொடுக்கிறாரு நக்கீரன் கோபால்\nபோளூர் தயாநிதி 12:48 பிற்பகல், மே 17, 2011\n//:-இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான்.\n:-தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.//\nதுஷ்யந்தனின் பக்கங்கள் 11:36 பிற்பகல், மே 17, 2011\n///போளூர் தயாநிதி a dit…\nநன்றி.கருணாநிதியை விட ஜெயா ஒன்றும் மோசம் இல்லை ////\nஇதுதான் என் அசைக்க முடியாத நம்பிக்கை பாஸ்\nதுஷ்யந்தனின் பக்கங்கள் 11:38 பிற்பகல், மே 17, 2011\nஇந்த படு அவமானத்துக்கு புதுசா விளக்கம் கொடுக்கிறாரு நக்கீரன் கோபால்\nவிழுந்தாலும் மீசையில மண் படல்ல எண்டு சொல்லுவாங்களே அது இது தானோ பாஸ்\nதுஷ்யந்தனின் பக்கங்கள் 11:42 பிற்பகல், மே 17, 2011\n//போளூர் தயாநிதி a dit…\n//:-இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான்.\n:-தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.//\nஒரு ஈழ தமிழனாய் உங்கள் வார்த்தை எனக்கு ரெம்ப சந்தோசத்தை கொடுக்குது பாஸ்\nரெம்ப தேங்க்ஸ் உங்க வார்த்தைக்கும் என் ப்ளாக் பக்க வருகைக்கும்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற..\nபிறந்தது இலங்கை.. வளர்ந்தது&வளர்வது ஃபிரான்ஸ். தமிழ் மேல் உள்ள பற்றால் இங்கே உங்களுடன்.. மற்றும்படி சொல்வதற்கு எதுவும் இல்லை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன்.\nவெளிவந்தது தேர்தல் முடிவுகள்.. ஜெயலலிதா அபார வெற்...\n\"நக்கீரன்\" கோபாலிடம் பத்து கேள்விகள்..\nவயசு அதிகமான பெண்களை காதலிப்பது தப்பா..\nஆ ண்களால் முதல் காதலை மறக்கவே முடியாது அதிலும் அந்த அறியா வயசில் வரும் பப்பி லவ் சான்ஸே இல்லை, தயங்கி தய��்கி தங்களுடைய முதல் காதலை வெளியே ச...\nஎ ப்போதுமே அடுத்தவரின் அந்தரங்களுக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியம். ஏதோ தங்களை உத்தம சீலராக காட்டிக...\nஅ ண்மையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தேவயாணி குமுறிய விடயம் இது. இப்போது உள்ள ஹீரோக்கள் எல்லாம் என்னை தங்களுக்கு அம்மாவாக நடிக்க அ...\nஅத்தை பெத்த அழகிய ராட்சஷிகள்\nஅத்தை பெத்த அழகு ராட்சஸிகளின் அட்டகாசங்கள் இருக்கே... அய்யய்யோ தாங்க முடியாது. அத்தை பொண்ணுங்க கூட்டம் கூட்டமாய் இருக்க எல்லாம் ஒரு மச்ச...\nஜெ யலலிதாவை வெறுப்பவர்கள் மட்டும் அல்ல நேசிப்பவர்கள் கூட அடிக்கடி அவர் மேல் நப்பாசை கொள்வது இவர் மாறவே மாட்டாரா என்றுதான். ஒரு தலைவருக்கு இர...\nஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன் என்று பெண்ணைப்பெற்ற பெற்ற...\nஅ ண்மைக்காலமாக என் மனதில் இருக்கும் ஆதங்கம் இது. இதை பல தடவை எழுத முயன்று பின் இதனால் பலரின் நக்கல் நய்யாண்டி கருத்துரைகளை சம்பாதிக்க வேண்டி...\nஅம்மணமான கருணாநிதி(நரி)யும் ஜெயலலிதாவின் அதிரடியும்.\nரா ஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெய...\n\"நக்கீரன்\" கோபாலிடம் பத்து கேள்விகள்..\n01. ஜெயலலிதா, உங்களை வீரப்பன் விவகாரத்தில் சம்மந்தப்படுத்தி தூக்கி ஜெயிலில் போட்டதாலும், உங்கள் மீதும் உங்கள் பத்திரிகை ஊழியர்கள் மீதும் பல...\nசின்மயி'யும் சாரு ஷோபாசக்தி வகையறாக்களும்..\nத ன் பங்குக்கு மீண்டும் ஒரு முறை பதிவுலகை ரணகளம் ஆக்கியிருக்கின்றார் சின்மயி. இந்த விடயம் பற்றி நிறைய பதிவர்கள் அலசி ஆராந்து நார் நா...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikkiulagaam.blogspot.com/2011/07/blog-post_30.html", "date_download": "2018-07-20T14:27:13Z", "digest": "sha1:AP5XYW3AFLO5QG4W2ESNB4NCKB5OKNAF", "length": 19088, "nlines": 284, "source_domain": "vikkiulagaam.blogspot.com", "title": "விக்கியின் அகட விகடங்கள்: இன்றைய கிச்சிலிக்கா பாருங்கோ!", "raw_content": "\nவாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள்\nஇங்கு வரும் மூன்று வீடியோக்களையும் பார்த்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்......\nஎங்கள் மகனின் டான்சே -\nகேமெராமேன் ஆக முயற்சித்த தக்கா��ி (பய புள்ள ஸ்லிப் ஆகி இருந்துது...போட்டோவ வீட்ல மாட்ட வேண்டி இருக்கும்.....ஹிஹி\nகொசுறு: சும்மாத்தான் பார்த்துட்டு சொல்லுங்கோ\nதம்பி , இதெல்லாம் நல்லதுக்கில்லை\n2 vadhu வீடியோ தான் எல்லாரும் முதல்ல பார்க்கறாங்க..\nஇனிமே என் ஃபிரண்டுன்னு சொல்லிட்டு சேட்டுக்கு வராதே\nமாம்ஸ் ரெண்டாவது வீடியோ சூப்பரு...டக்காரு\nமகனின் டான்சே சூப்பரு .\nமூன்றாவது சேசிங் சீனை நினைவூட்டுகிறது\nதம்பி பெரிய டான்சரா வருவான்\nமக்கள் தொலைக்காட்சி தங்கக் காசுப் பாட்டிற்கு மகன் சூப்பரா ஆடுறாரு.\nட்ரெயின் பண்ணியது நீங்க தானே\nவாழ்த்துக்கள் உங்கள் செல்லக் குழந்தைக்கு,\nவியட்னாமிய உதவியாளர் கூடப் பேசும் போதும், பாட்டு வேணும்னு கேட்கிறாரே.\nபெரிய டான்ஸர் தான். சந்தேகமே இல்லை.\nதலைப்பே ஒரு டெரர்தனமா இருக்கே.\nவியட்னாமிய ரோட்..சன நெரிசல் இல்லை, அழகாக இருக்கு,\nவியட்னாமிய ரோட்..சன நெரிசல் இல்லை, அழகாக இருக்கு,\n அருமை,அருமை. ஒளி மயமான எதிர்காலம் உங்கள் செல்வனிற்கு உண்டு.\nஉங்கள் உதவியாளர்களை காட்டி எங்களை வெறுப்பேத்தத்தானே இதெல்லாம் \nநீரு குடுத்து வச்சவுருதான் ஓய்.....\nஆமா டான்ஸ் ஆடுன பையன் கடைசியில் ஏன் அழுவுறான்....உங்க பையன் ஒரு லிட்டில் சூப்பர் ஸ்டார். ரோடு சூப்பரு..\nகுட்டி விக்கி கலக்கல் .அருமை நண்பரே\nமுதல் வீடியோதான் எனக்கு புடிச்சிருக்கு, சூப்பர் டான்ஸ்பா.....\nவாழ்த்துக்கள் மாப்ள, உன் பையனுக்கு.... \n//உங்கள் உதவியாளர்களை காட்டி எங்களை வெறுப்பேத்தத்தானே இதெல்லாம் \nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வ��... 5\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\n என்ன மானி வரும்போதே நாட்டாம கணக்கா பேசிட்டு வரீங்க...........என்ன ஆச்சி\nவியத்நாமிய நண்பி - பங்கு\nநண்பர்களுக்கு வணக்கம்.............கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டு இருந்தேன்...............தயவு செய்து பெண் பதிவர்கள் என் மேல் கோ...\nஅட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு\nவணக்கம் நண்பர்களே........... காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான்........நானும் மேல்மாடி காலியான பிறகு வந்து சேர்ந்த அமெரிக...\nமுன்னே 51 இப்போ 501 போதல(\nவணக்கம் நண்பர்களே...... திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சொந்தக்காரர்களின் வருகைகள் தான்....அது அந்தக்காலம் என்று சொல்வோரும் உண்டு....அதைப...\nவணக்கம் நண்பர்களே..... பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன...\nஉன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா\nவணக்கம் நண்பர்களே... எல்லாம் ஆணி ஆணிங்கராங்களே() அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) வைத்து விட்டது...அதுவும் வீட்டின் இடமாற்றம்...\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்\nவணக்கம் நண்பர்களே.... முதல் மூர்த்தி இங்கே.... சுய புராணம் (1) குடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிச...\n) - முடிஞ்சிடும் வாங்க\nஎல்லோருக்கும் வணக்கமுங்க...........போன பதிவுல 4 பேர மட்டுமே சொல்ல முடிஞ்சிது...........இந்தப்பதிவுல முடிச்சிடலாம்னு...ஹி ஹி\nவணக்கம் நண்பர்களே............நம்ம ஊருல ஒரு வார்த்த சொல்லுவாங்க.........ஆமை புகுந்த இடம் விளங்காதுன்னு.........யாரு சொன்னாங்கன்னு சரித்திர பூ...\nகாதலியும், மனைவியும் சந்தித்தால் இறுதி பாகம்\nதளத்திற்கு வருகை தந்தவர்கள் மன்னிக்கவும் : திடீர்னு துட்டு குடுக்கற கம்பெனி சார்பா பக்கத்துக்கு நாட்டுக்கு சென்று வர வேண்டி இரு...\nஅழகு நிலையம் - வியட்நாம் (பெண் பார்வையில்\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்- 4 Updated\nமுன்னாள் காதலியுடன் ஒரு நாள்\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-3\nஅப்பாடக்கர்ஸ் டப்பா டான்ஸ் ஆடும் (கதை)நேரம்\nகுழந்தையின் கல்வி - (வியட்நாம் நகரில் - பெண் பார்வ...\nஹனோயில் ஒரு ரங்கநாதன் தெரு\nசேட்டு எனும் வேட்டு - இந்தியா + வியட்நாம்\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-2\nகாலேஜ் (இடைச்செருகல் + கலக்கல்\nராணுவ வீரனா நீ - கண்டன பதிவு\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-1\nஆத்தா மீண்டும் நீ பெய்லாக போறியா\nபெண்மை என்றாலே உழைப்புதானோ - வியட்நாம் (பெண் பார்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2010/11/blog-post_04.html", "date_download": "2018-07-20T14:09:08Z", "digest": "sha1:BCZ4G2JRIA7Q555OI3VLIVE5WT42WSTZ", "length": 24393, "nlines": 571, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: சாதனையுடன் இலங்கை அணி வெற்றி", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nசாதனையுடன் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையே மெல்போனில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மத்தியூஸ், மலிங்கவின் அதிரடி துடுப் பாட்டத்தின் மூலம் இலங்கை அணி 1 விக்கெட்டால் வெற்றி பெற்றது. 9 ஆவது விக்கெட்டுக்கு இணைந்து விளையாடிய மத்தி யூஸ், மலிங்க ஆகியோர் 27 வருட 9 ஆவது விக்கெட்டுக் கான இணைப்பாட்ட சாத னையை முறியடித்தனர். 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய வீரர்க ளான கபில்தேவ், கிர்மானி ஆகியோரின் சாதனையையே இவர்கள் முறியடித்தனர்.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடிய 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி வீரர்களின் அபார பந்து வீச்சினால் தடுமாறிய அவுஸ்திரேலிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.\nமைக் ஹசி ஆட்டமிழக்காது 71 ஓட்டங்கள் எடுத்தார். காயத்திலிருந்து மீண்டும் அணியில் சேர்ந்த விக்கெட் கீப்பர் ஹிட்டின் 49 ஓட்டங்கள் எடுத்தார்.\nபெரேராவின் அபாரமான பந்து வீச்சு அவுஸ்திரேலிய வீரர்களைக் கட்டுப்படுத்தியது. 46 ஓட்டங்களைக்\nகொடுத்த பெரேரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அவுஸ்திரேலிய பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது தடுமாறியது. சங்கக்கார. 49 ஓட்டங்கள் எடுத்தார்.\nஎட்டு விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை மத்தியுவ��, மலிங்க ஜோடி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் வெற்றிக்கு வித்தி ட்டனர். இவர்கள் இருவரும் 132 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.\nஇலங்கை அணி 239 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் மலிங்க ஆட்டமிழந்தார். 48 பந்துகளுக்கு முகம் கொடுத்த மலிங்க நான்கு பவுண்டரி இரண்டு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்தார்.\nஒரு ஓட்டம் எடுப்பதற்காக களமிறங்கிய முரளிதரன் பவுண்டரி அடித்து வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.\nமத்தியுஸ் 77 ஓட்டங்கள் எடுத்தார். 84 பந்துகளுக்கு முகம் கொடுத்த மத்தியூஸ் எட்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடங்கலாக 77 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டநாயகனாக மத்தியூஸ் தேர்வானார்.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nவில்லியமின் நிச்சயதார்த்தத்தில் நினைவு கூரப்பட்ட ட...\nஅணி மாற விரும்புகிறது காங்கிரஸ்தனிவழி போகத் தயாராக...\nகாங்கிரஸுக்கு வலை விரிக்கும் ஜெயலலிதா\nகளை எடுக்கும் ஜெயலலிதாகலக்கத்தில் தொண்டர்கள்\nஇந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா ஒபாமா\nசாதனையுடன் இலங்கை அணி வெற்றி\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பி���ாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2012/03/blog-post_05.html", "date_download": "2018-07-20T14:08:44Z", "digest": "sha1:M4ETTSJK6J22VEHKIQYPILPGL3JBXCU6", "length": 34135, "nlines": 576, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: வெற்றிக்களிப்பில் ஜெயலலிதா தோல்விப் பயத்தில் எதிர்க்கட்சிகள்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nவெற்றிக்களிப்பில் ஜெயலலிதா தோல்விப் பயத்தில் எதிர்க்கட்சிகள்\nதமிழக அரசின் செல்வாக்குக்குச் சவால்விடும் சங்கரன் கோவில் இடைத் தேர்தல் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. 21 ஆம் திகதி இடைத் தேர்தல் முடிவு வெளியாகும். சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது விஜயகாந்துடனும் இடதுசாரிகளுடனும் கைகோர்த்து பிரமாண்டமான வெற்றியைப் பெற்று முதல்வர் அரியாசனத்தில் வீற்றிருக்கும் ஜெயலலிதா விஜயகாந்தையும் இடதுசாரிகளையும் கைவிட்டுத் தனது செல்வாக்கை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளõர்.\nசங்கரன்கோவில் இடைத் தேர்தல் ஜெயலலிதா கருணாநிதி, விஜயகாந்த், வைகோ ஆகியோருக்கு இடையேயான போட்டியாக இருக்குமே தவிர அவர்களின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களின் போட்டியாக இருக்காது. சட்ட சபைத் தேர்தலின்போது சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்றதை விட அதிகப்படியான வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்கு முக்கியமானவர்கள் விஜயகாந்தும் இடதுசாரிகளும் என்பது வெளிப்படை. ஆனால் இதனை ஜெயலலிதா நிராகரித்துள்ளõர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அலையே தன்னை முதல்வராக்கியதாக கருதுகிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான ஊழல் அலையும் ஜெயலலிதாவின் வெற்றிக்குப் பிரதான காரணம். இடதுசாரிகளும் விஜயகாந்தும் இல்லையென்றால் இவ்வளவு பிரமாண்டமான வெற்றியை ஜெயலலிதா பெற்றிருக்க முடியாது.\nஜெயலலிதாவின் சவாலை ஏற்று சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ள விஜயகாந்த் தனது செல்வாக்கை ஜெயலலிதாவுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தல்களில் ஜெயலலிதாவுக்குச் சவாலாக இருந்தார் விஜயகாந்த். ஆயினும் சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. ஜெயலலிதாவின் சவாலுக்குப் பதிலளிப்பதற்காகவே தனது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலமான கோட்டைகளில் சங்கரன்கோவில் தொகுதியும் ஒன்று. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அன்றைய தேர்தலின் போதும் சங்கரன்கோவில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆகையினால் சங்கரன் கோவில் தொகுதியில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் உள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் செல்வாக்கைச் செல்லாக் காசாக்கப் போவதாக கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ள விஜயகாந்தால் வெற்றி பெற முடியாத அதேவேளை ஜெயலலிதாவின் செல்வாக்கைச் சிதறடிக்கவும் முடியாது.\nசங்கரன்கோவில் எனது மண். இங்கு போட்டியிட்டு மூக்குடைய வேண்டாம் என்ற கோஷத்துடன் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் வைகோ. வைகோவை முன்பொரு தடவை குப்புற விழுத்திய தொகுதி சங்கரன் கோவில் என்பதை மறந்துவிட்டு பிரதான கட்சிகளுக்கு சவால் விட்டு சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் வைகோ. இடைத் தேர்தல் அறிவிப்பு முன்பே தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த வைகோவுக்கு வெற்றி மிகத் தூரத்திலேயே உள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தனது இருப்பை வெளிப்படுத்த நினைக்கும் வைகோவின் எதிர்பார்ப்பு நிறைவேறக் கூடிய சூழ்நிலை இல்லை.\nதிருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்ததனால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்க்கவே திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பியது. வைகோவும் விஜயகாந்த்தும் தமது பலத்தை வெளிக்காட��டுவதற்கு சங்கரன்கோவில் இடைத் தேர்தலை காரணமாக்கியதால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை நிரூபிப்பதற்காகவே சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார் கருணாநிதி.\nதமிழக அமைச்சர் பட்டாளம் சங்கரன்கோவில் தொகுதியில் முகாமிட்டு பிரசாரத்தை நடத்துகிறது. அரச அதிகõரம் அத்து மீறல் தாராளமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தேர்தல் நடைபெற முன்பே வெற்றி நமதே என்ற எண்ணத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தொண்டர்கள் பிரசாரம் செய்கின்றனர். சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வெற்றியை ஜெயலலிதாவின் கையில் ஒப்படைப்போம் என்று கங்கணம் பூண்டுள்ளனர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்.\nதமக்கிடையேயான பிரச்சினைகளையும் தலைமைத்துவப் போட்டிகளையும் புறத்தே ஓரம் கட்டி வைத்துவிட்டு சங்கரன் கோவில் இடைத் தேர்தல் வெற்றியை கருணாநிதியின் காலடியில் சமர்ப்பிப்பதற்காக ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்டாலின் அழகிரி ஆகியோருக்கிடையோன பிரச்சினை பெரிதாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறையும் அறிகுறி தெரியவில்லை. இவர்களின் பிரச்சினையை முடிவுக்குக் கெண்டு வருவதற்கு கருணாநிதி முயற்சி செய்யவில்லை. இவர்களின் பிரச்சினையால் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாகப் பிரிந்துள்ளது.\nஸ்டாலினுக்கு ஆதரவாகவும் அழகிரிக்கு ஆதரவாகவும் ஒரு சில தலைவர்கள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இன்னும் சிலர் இவர்கள் இருவர் பக்கமும் சாராது கருணாநிதியின் பின்னால் உள்ளனர். ஸ்டாலினுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் வெளிப்படையாக போர்க் கொடி தூக்கியுள்ளார். சங்கரன் கோயில் இடைத் தேர்தலின் பின்னர் ஸ்டாலின் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கிடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கலாம்.\nஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், வைகோ ஆகியோர் தமது பலத்தை வெளிக்காட்டுவதற்காகச் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தமிழகத்தில் செல்வாக்கிழந்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஜெயலலிதா கருணாநித��� ஆகியோரின் உதவி இன்றி வைகோ விஜயகாந்த் ராமதாஸ் ஆகியோரே தமிழகத் தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் வீம்புக்காகத் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது பாரதீய ஜனதா கட்சி.\nLabels: அழகிரி, கருணாநிதி, தமிழகம், விஜயகாந்த், வைகோ, ஜெயலலிதா, ஸ்டாலின்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 26\nதலை நிமிர்ந்தார் ஜெயலலிதா தனித்துவம் இழந்தார் கப்ட...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 25\nமிரட்டுகிறது தி.மு.க. மிரளுகிறது காங்கிரஸ்\nகிரிக்கெட்டில் இருந்து விலகியது பெருஞ்சுவர்\nவெற்றிக்களிப்பில் ஜெயலலிதாதோல்விப் பயத்தில் எதிர்க...\nவெற்றிக்களிப்பில் ஜெயலலிதா தோல்விப் பயத்தில் எதிர்...\nசங்கரன்கோவில் இடைத் தேர்தலில்இரண்டாவது இடத்திற்கு ...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கு��் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devidevendrakulam.com/ma_mbbs.php", "date_download": "2018-07-20T14:33:13Z", "digest": "sha1:P7NCCQUGWDC7RBCOS5WNPKJNCCNMBFFD", "length": 3692, "nlines": 54, "source_domain": "www.devidevendrakulam.com", "title": "Devendrakula Vellalar Matrimony Devendrakula Vellalar Brides Grooms Pallar Matrimony Pallar Brides Grooms SC Matrimony SC Brides Grooms Pallan Caste Matrimony Devi devendrakulam Matrimony Devendrakula Vellalar Thirumana Thagaval Maiyam", "raw_content": "தேவி தேவேந்திரகுல வெள்ளாளர் திருமண தகவல் மையம்- Devidevendrakulam.com\nதேவேந்திரகுலம் - MBBS படித்த ஆண்களின் விபரம்\nதேவேந்திரகுலம் - ஆண் - MBBS படித்தவர்கள் மொத்தம் 17\nD511916 தேவேந்திரகுலம் ஆண் 26 BPHarm தனியார் பணி மேஷம்\nD498896 தேவேந்திரகுலம் ஆண் 27 MBBS டாக்டர் தனுசு\nD461809 தேவேந்திரகுலம் ஆண் 28 MBBS அரசு டாக்டர் மீனம்\nD485444 தேவேந்திரகுலம் ஆண் 28 MBBS MD (DONG ) அரசு பணி மிதுனம்\nD459436 தேவேந்திரகுலம் ஆண் 30 MBBS BCH அரசு பணி டாக்டர் துலாம்\nD396227 தேவேந்திரகுலம் ஆண் 31 MDS OWN CLINIC கன்னி\nD481934 தேவேந்திரகுலம் ஆண் 31 BPT பிசியோதரப்பிஸ்ட் துலாம்\nDA338387 தேவேந்திரகுலம் ஆண் 32 MBBS., MS., தனியார் கம்பெனி கும்பம்\nD387894 தேவேந்திரகுலம் ஆண் 32 MPT Compt CMP CDNT NDS டாக்டர் கடகம்\nD449718 தேவேந்திரகுலம் ஆண் 32 MBBS தனியார் டாக்டர் துலாம்\nதேவேந்திரகுலம் - ஆண் - MBBS படித்தவர்கள் மொத்தம் 17\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_43.html", "date_download": "2018-07-20T14:35:14Z", "digest": "sha1:SUNI6FIKGYACH5DCT4K6DYBEWZ3UQ74B", "length": 7698, "nlines": 96, "source_domain": "www.gafslr.com", "title": "சர்வதேச அறிவியல் போட்டி: துபாயில் வசிக்கும் சென்னை மாணவருக்கு வெண்கலப் பதக்கம் - Global Activity Foundation", "raw_content": "\nHome Education foreign News Sports சர்வதேச அறிவியல் போட்டி: துபாயில் வசிக்கும் சென்னை மாணவருக்கு வெண்கலப் பதக்கம்\nசர்வதேச அறிவியல் போட்டி: துபாயில் வசிக்கும் சென்னை மாணவருக்கு வெண்கலப் பதக்கம்\nநெதர்லாந்தில் நடந்த சர்வதேச அறிவியல் போட்டியில் பங்கேற்ற துபாயில் வசிக்கும் சென்னை மாணவர் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஉலக முழுவதிலும் உள்ள பள்ளிக்கூட மாணவர்களின் அறிவியல் படைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும் வகையில் சர்வதேச ‘ஒலிம்பியாட்’ எனப்படும் அறிவியல் போட்டி நெதர்லாந்த��� நாட்டில் நடந்தது.\nஇந்த போட்டியின் போது ‘தண்ணீர் மற்றும் தக்கவைத்தல்’ என்ற தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக பதிலளிக்கும் கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் 54 நாடுகளை சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர்.\nஇதில் துபாயில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த கவுசிக் முருகன் (வயது 15) என்ற மாணவர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றார். மாணவர் கவுசிக் முருகன் துபாயில் உள்ள டெல்லி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கவுசிக் முருகனின் தந்தை சண்முக முருகன். தாயார் பெயர் ஷர்மினா. ஹஷ்மிதா என்ற 4-ம் வகுப்பு படிக்கும் சகோதரியும் உள்ளார். தமிழகத்தில் சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர்கள் துபாயில் கடந்த 22 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.\nசாதனை மாணவர் கவுசிக் முருகன் கூறுகையில், “ எதிர் காலத்தில் சிறந்த பொறியியல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே என் நோக்கம்” என்றார்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/03/9.html", "date_download": "2018-07-20T14:33:58Z", "digest": "sha1:4ZA66EL7S6Z2IFQGSQICPFRHKUOVTMA5", "length": 7796, "nlines": 226, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு", "raw_content": "\nதமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி மத்திய அரசு\nஆணையிட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 60\nபல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்கடி அழகப்பா ஆகிய 3 மாநில பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்படுள்ளது.\nஇதேபோன்று ராமச்சந்திரா , தஞ்சை சாஸ்த்ரா, வேலூர் விஐடி, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை அமிர்த விஷ்வா உள்ளிட்ட நிகர் நிலை பல்கலைக்கழகத்திற்கும் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்என் தனியார் கல்லுரிக்கும் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அதிகாரத்தின் மூலம் புதிய கல்வித் திட்டத்தையும் திறன் மேம்பாட்டு படிப்புகளையும் ஆராய்ச்சி மையங்களையும் அந்த கல்வி நிறுவனங்களே சுயமாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது\nதேனி அல்லிநகரம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் அமெரிக்க இன்ஜினியர்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2015/04/we-are-oppointed-to-serve-to-people.html", "date_download": "2018-07-20T14:43:29Z", "digest": "sha1:VY6XCKWWAGIIDAHUWGSFPPDVP4STLPHC", "length": 21910, "nlines": 190, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள். அதிகாரம் செய்ய அல்ல!", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nஇவர்கள் மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள். அதிகாரம் செய்ய அல்ல\nமக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதி ஆளுகிறார் எனும் சொல் கொஞ்சமும் பொருத்தமானதாக தோன்றவில்லை எனக்கு. மக்களிடம் வாக்கு கேட்கும் போது எங்களுக்கு ஒரு வாய்��்பு கொடுங்கள் என்று காலில் விழாத குறையாக கெஞ்சியும் (சில நேரங்களில் காலிலும் விழுகிறார்கள்).\nஉங்கள் வீட்டு பிள்ளைக்கு வாக்களியுங்கள், மக்களுக்கு சேவை செய்ய என்னைத் தேர்ந்தெடுங்கள், மக்கள் தொண்டன் என்றெல்லாம் சொல்லி வாக்கு வாங்கியவர்கள் வெற்றி பெற்றதும் ஆளும் கட்சி, இக்கட்சி இந்தியாவை ஆளுகிறது எனும் வார்த்தை இடிக்கிறது தானே நண்பர்களே\nஅரசியல்வாதிகள் நம்மை ஆளுகிறார்கள் என்பது தான் தற்சமயம் உண்மையாக இருப்பது வேடிக்கை தான். ஆனால் மக்களால் தேர்ந்தெடுத்த பிரதிநிதி மக்களுக்கு சேவகம் செய்கிறார் என்பது தான் உண்மைப் பொருள். எவரும் நாங்கள் மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறோம் என்று உண்மையை உணர்ந்து சொல்வதில்லை. பேச்சுக்காக வேண்டுமானால் சேவகன் நாங்கள் என்று புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்றைய அரசியல்வாதிகள் பலருக்கும் நாம் மக்களை ஆளுகிறோம் என்ற நினைப்பு தான் இருக்கிறது. மக்கள் வாக்களித்து கொடுத்த வாய்ப்பு இது என்பதை வசதியாக இங்கு பலர் மறந்து விடுகிறார்கள். வாக்கு வாங்க மட்டும் வாசல் வந்த அரசியல்வாதிகள் வெற்றி பெற்றதும் ஏணிப்படியை எட்டி உதைத்து விடுகிறார்கள். ஆனாலும் ஏற்றத்துக்கு அவர்கள் சென்று விடுவது தான் இங்குள்ள சனநாயக முரண்.\nதனக்கு கிடைத்திருக்கும் அதிகாரம் மக்களுக்கு தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டுமென்பதாக தான் இருக்க வேண்டும். எளியவனை மிரட்டி அவனின் உடைமைகளைப் பிடிங்கிக் கொள்வது, பொது சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொள்வது எனும் அநியாயங்கள் இன்றைய அரசியல் சூழலில் அழகாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடு.\nஇம்மனப்பாங்கு அரசியல்வாதிகளுக்கு மட்டுமில்லை. அதிகாரத்தில் இருக்கும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் இருப்பது தான் கவனிக்கத் தகுந்தது. வங்கி முதல் பள்ளி தலைமை ஆசிரியர் வரை இம்மனப்பாங்கு தொடர்கிறது. தன்னை சர்வ பலம் படைத்த நபராக நினைத்துக் கொண்டு தன்னிடம் சேவை கேட்டு வரும் வாடிக்கையாளர்களை/ நபர்களை ஏளனப் பார்வை பார்ப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன். வாடிக்கையாளர்கள் இல்லையென்றால் வங்கி ஏது அவர்கள் இருப்பதனால் தான் ஒரு வங்கிக்கு மேலாளர் என்பது சம்பந்தப்பட்டவர்கள் புத்திக்கு வசப்படவில்லை என்பது வேதனை.\nநான் உதாரணத்திற்கு வங்கி மேலாளரை எடுத்துக் கொண்டேன். அனைத்துத் துறைகளில் இப்பட்ட மனப்பாங்கு படைத்த அலுவலர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவர்களின் மனங்களில் மாற்றம் வர வேண்டும். மக்களுக்கான சேவகனாக தன்னை உணர வேண்டும். தன்னை நாடி வருபவர்கள் நாடி அறிந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு உதவ வேண்டும். அதை விடுத்து அவர்களை ஏளனமாக பார்க்கக் கூடாது என்பது தான் எனது கருத்து.\nமக்களால் தேர்ந்தெடுத்த பிரதிநிதி மக்களை ஆளுகிறார் எனும் வார்த்தை எப்படி பொருத்தமானதாக இருக்காதோ அது போல அதிகாரம் படைத்த அலுவலர்கள் தன்னை நாடி வருபவர்களை இரவல் வாங்க வந்தவனாக பாவித்து அவர்களைக் கடிந்து கொள்வதும், அவமதிப்பதும் பொருத்தமானதாக இருக்காது.\nகுறைகளைச் சொல்லி விட்டோம் நிறைகளைப் பாராட்டுவதும் நமது கடமை. இன்றைய தலைமுறையினர் அரசியலைச் சாக்கடையாக நினைக்கும் சூழலில் அந்த சாக்கடையில் (அரசியலில்) எதிர் நீச்சல் போட்டு தான் அணிந்திருக்கும் ஆடைக்குள் எந்த வித கறையும் குடியேறாமல் பார்த்துக் கொள்ளும் நல்ல அரசியல்வாதிகள் இருப்பதனால் தான் சனநாயகத்தின் மீதான நம் பார்வை இன்னும் மங்கிப் போகாமல் இருக்கிறது.\nஅவர்களுக்கு நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். அனைத்துத் துறைகளில் நல்ல அலுவலர்கள் இன்னும் இருப்பதனால் தான் மக்கள் மனு கொடுத்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை ஏற்படுத்திய அனைத்து மக்கள் சேவகர்களுக்கும் நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடரட்டும் நல்லவர்களின் நற்பணி.\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 19:55\nவிரிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றித.ம2\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 8 April 2015 at 22:28\nமக்களுக்கு சேவை செய்வது என்பதை அரசியல் வாதிகள் மறந்து பல காலம் ஆகிவிட்டது. பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வருகிறார்கள்.சாதரண வார்டு உறுப்பினர்கூட ஐந்து ஆண்டுகளில் கோடிக்கணக்காக சொத்து சேர்த்து விடுகிறார்கள்.நேர்மை நாணயம் என்பது அவர்கள் மறந்து போனவை . நல்ல கட்டுரை பாண்டியன்\nஆங்காங்கு சில நல்லவர்கள் இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது. நல்லவர்களின் எண்ணிக்கை பெருகும் நாளை எதிர்பார்ப்போம்.\nதிண்டுக்கல் தனபாலன் 9 April 2015 at 08:20\nசுயநலமே பிரதானமாக இருக்கும் போது...\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=48&t=1379&view=unread&sid=09ed0486ac2dddd2261a79d0b51766f6", "date_download": "2018-07-20T14:49:55Z", "digest": "sha1:FDVKK3PV3EATXQ3JGMK7B4JWRNDK5OHF", "length": 48397, "nlines": 480, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎளிய அழகு குறிப்புகள் ... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்���ோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஎளிய அழகு குறிப்புகள் ...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nஎளிய அழகு குறிப்புகள் ...\nவீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள் சிலவற்றை பார்ப்போமா..... சந்தனம், முல்தானிமட்டி கலந்த, \"பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம்\n* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன்\nபால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம்\n* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ\nவேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக\n* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால்\nஏற்படும் கருமை நிறம் மாறும்.\n* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி,\nஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி\nசெய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி\n* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.\n* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.\n* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,\n* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.\n* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய்\n* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.\n* தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ\nவேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.\n* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும்\nகலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ\nவேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.\n* சுண்ணாம்பை தண���ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு\n* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில்\nகழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.\n* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும்\nஎலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.\n* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை\nஅரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து\nமுகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.\n* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ\nவேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின்\nமுகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.\n* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.\n* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து\nமுகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக\n* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.\n* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம்.\nபேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும். புருவங்களை சீர்திருத��தி கொண்டால் முகம் அழகாக இருக்கும். மிக மெல்லிய புருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக அடர்த்தியான புருவம் வைத்துக் கொள்வதும் தற்போது நாகரிகம் இல்லை.\n* நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில்\n* லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள் இளம் வண்ணங்களையும், பருமனான உதடு உடையவர்கள் ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப் படுத்த வேண்டும்.\n* காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர ரிஸப்ஷன், பார்ட்டி போன்றவைகளில் கலந்து கொள்ளும் போது டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க் போன்ற நிறங்களை பயன்படுத்தலாம்.\n* நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு. ஒல்லியாக\nஇருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது. பிளவுசும் இறுக்கமாக\nஇல்லாமல் சிறிது தொள தொளவென அணிய வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள்\nஇறுக்கமாக உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.\n* சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று அழுத்தமான வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின் வண்ணம் அழுத்தமாக இருந்தால், பிளவுஸ் லேசான நிறத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ் என பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.\n* ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.\n* உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக் காட்ட குறுக்கு கோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட சேலைகளை அணிய வேண்டும்.\n* மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை தூக்கி சீவ வேண்டும்.\nகூந்தலை அழுத்தி வாரக்கூடாது. தூக்கி சீவினால் மூக்கு அளவுடன் இருப்பதை போல் தோற்றம் கிடைக்கும்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: எளிய அழகு குறிப்புகள் ...\nபெண்கள் முகத்தில் கண்டதையும் போட்டு அப்பிக்காமல் விட்டாலே அழகா தான் இருக்கும். எங்க கேக்குறாங்க\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: எளிய அழகு குறிப்புகள் ...\nபிரபாகரன் wrote: பெண்கள் முகத்தில் கண்டதையும் போட்டு அப்பிக்காமல் விட்டாலே அழகா தான் இருக்கும். எங்க கேக்குறாங்க\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: எளிய அழகு குறிப்புகள் ...\nபிரபாகரன் wrote: பெண்கள் முகத்தில் கண்டதையும் போட்டு அப்பிக்காமல் விட்டாலே அழகா தான் இருக்கும். எங்க கேக்குறாங்க\nசரிதான் பாஸ் ..... ஆனா உங்க கணக்கு எனக்கு தெரிச்சு போச்சு. இதுக்குனு நீங்க ஒதுக்குற காசு மிச்சமாகுமுன்னு பாக்குறீங்க :)\nRe: எளிய அழகு குறிப்புகள் ...\nபிரபாகரன் wrote: பெண்கள் முகத்தில் கண்டதையும் போட்டு அப்பிக்காமல் விட்டாலே அழகா தான் இருக்கும். எங்க கேக்குறாங்க\nசரிதான் பாஸ் ..... ஆனா உங்க கணக்கு எனக்கு தெரிச்சு போச்சு. இதுக்குனு நீங்க ஒதுக்குற காசு மிச்சமாகுமுன்னு பாக்குறீங்க :)\nஎப்படி எல்லாம் .....ஐயா சாமி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: எளிய அழகு குறிப்புகள் ...\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 6th, 2014, 2:27 pm\nமுழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய்\nஅது சரி ..இவைகள் பெண்களுக்கு மட்டும் தானா.............\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ���தேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siruvarpoonga.blogspot.com/2006/04/96.html", "date_download": "2018-07-20T14:31:27Z", "digest": "sha1:3NNVX2MHHRDLXUSOMJQH2WXSSWHTX6QQ", "length": 8061, "nlines": 44, "source_domain": "siruvarpoonga.blogspot.com", "title": "சிறுவர் பூங்கா: கதை எண் 96 - தானத்தில் சிறந்தவர் கர்ணனே", "raw_content": "\nசிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.\nகதை எண் 96 - தானத்தில் சிறந்தவர் கர்ணனே\nரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.\nஅது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.\nஇருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.\nதங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, \"இங்கே பாருங்கள் இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.\nபீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.\nமாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், \"எங்களால் முடியாது கண்ணா'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.\nஉடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.\n இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா யோசித்துச் சொல்,'' என்று கூறினார்.\nஉடனே கர்ணன், \"இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, \"இதோ பாருங்கள் நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.\nபாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.\nகேள்வி பட்ட கதை என்றாலும், மீண்டும் படிக்க நன்றாக இருந்தது. நன்றி\nஉங்கள் சிறுவர் பூங்கா கதைகளை இப்போதுதான் கண்டு வாசித்து வருகிறேன்.அருமையான கதைகள் நற்கருத்துக்கள் ஒவ்வொரு கதைகளிலும் நன்றாக உள்ளது.\nகதை எண் 95 - புத்தி பலம்\nகதை எண் 94 - கொக்குவுக்கு எத்தனை கால் - நகைச்சுவை\nகதை எண் 93 - புத்திசாலி ராணுவவீரர்\nகதை எண் 92 - நாட்டுப்பற்று\nகதை எண் 91 - முட்டாள்களுக்கு வீண் உபதேசம்\nகதை எண் 90 - தந்தைக்காக சிறைக்கு சென்ற ரங்கநாத சாஸ...\nகதை எண் 89 - நாவடக்கம் இல்லாத அரசன்\nகதை எண் 88-4 - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\nகதை எண் 88-3 - நீலத்தவளையும் அருஞ்சுவை இராமநாதனும்...\nகதை எண் 88-2 - தக தக தங்க குதிரை (இராமநாதன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swaminathank.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-20T14:39:12Z", "digest": "sha1:V2USYBLHSVJNQZCAAAC5REHGRPNQKIJV", "length": 22453, "nlines": 52, "source_domain": "swaminathank.blogspot.com", "title": "Anti-Globalisation Blog", "raw_content": "\nதொலைக் காட்சிகளில் மன்மோகன் சிங் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவது பற்றி விலாவாரியாக விளக்கம் கொடுத்துவிட்டார். பிரதமர், பெரிய பொருளாதார நிபுணர், அவருக்கு தெரியாததா என்று படித்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் சில பேர் எந்தச் சம்பளமும் வாங்காமல் பிரசாரத்தில் இறங்கிவிடுவார்கள். ஆனால் மன்மோகன்சிங் வார்த்தைகளில் எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்று அவரின் இணை பிரியாத சகா, உலக வங்கி கொடுத்த உறவுக் காரர் மாண்டேக்சிங் அலுவாலியாவிடம் கேட்டுப் பார்ப்போமா\n2002 டிசம்பர் 19 அன்று இதே மன்மோகன்சிங் (நாம் இதை சொல்லாவிட்டால் அது அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் என்று கூட சொல்லுவார்கள்) நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர். அப்போது சிறுவணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப��படக்கூடாது என்று பேசியிருக்கிறார். பிறகு மும்பை வர்த்தகர் சங்கத்திற்கு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாது என்று நிதியமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று கடமை உணர்வோடு கடிதமும் எழுதியுள்ளார். இவர் மட்டுமல்ல 2001 டிசம்பர் 16 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா தாஸ் முன்சி சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு \"தேச விரோதம்\" என்று முழங்கியிருக்கிறார். இன்றைய அமைச்சர் கமல்நாத்தும் உணர்ச்சி பொங்க எதிர்த்திருக்கிறார். மன்மோகன் சிங்கே இப்படி பேசி இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் அலுவாலியாவிடம் கேட்டபோது \" ஒவ்வொரு ஆளும் எப்போது என்ன பேசுகிறார் என்று என்னால் ஞாபகத்திற்கு கொண்டு வர இயலாது \" என்று பதில் சொல்லி இருக்கிறார். இதுதான் மன்மோகன்சிங்கின் வார்த்தைகளுக்கு இருக்கிற மரியாதை. வடிவேல் பாணியில் இது வேற வாய் என்றுதானே அலுவாலியா சொல்லுகிறார். இன்னும் பத்து வருசம் கழித்து எந்த வாய் பேசுமோ நமக்கு தெரியாது.\nசில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு வருவது யாருக்கு லாபம் யாருக்கு கொண்டாட்டம் என்று பாருங்களேன்.பிக்கி, சி.ஐ.ஐ, அசோச்செம் போன்ற பெருந் தொழிலதிபர்கள் அமைப்பு வரவேற்றுள்ளார்கள். அசோச்செம் ஒருபடி மேலே போய் எதிர்க் கட்சிகளும் எதிர்க்கக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளது. அமெரிக்கப் பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன.ரத்தன் டாடா இம்முடிவு அந்நிய முதலீட்டாளர் மத்தியில் நமது கௌரவத்தை உயர்த்தும் என்கிறார். ஏன் இவர்கள் இவ்வளவு குதூகலிக்க வேண்டும் யாருக்கு கொண்டாட்டம் என்று பாருங்களேன்.பிக்கி, சி.ஐ.ஐ, அசோச்செம் போன்ற பெருந் தொழிலதிபர்கள் அமைப்பு வரவேற்றுள்ளார்கள். அசோச்செம் ஒருபடி மேலே போய் எதிர்க் கட்சிகளும் எதிர்க்கக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளது. அமெரிக்கப் பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன.ரத்தன் டாடா இம்முடிவு அந்நிய முதலீட்டாளர் மத்தியில் நமது கௌரவத்தை உயர்த்தும் என்கிறார். ஏன் இவர்கள் இவ்வளவு குதூகலிக்க வேண்டும் ஏற்கனவே இந்திய பெரும் தொழிலதிபர்கள் அந்நிய முதலீட்டுடன் கூட்டு வைத்துள்ளனர். வால்மார்ட் நிறுவனத்துடன் பாரதி நிறுவனம் 50 : 50 இணை வினையில் பின்புல ஆதரவைப் பெற்றுள்ளனர். டெஸ்கோ நிறுவனம் டாடாவின் ஸ்டார் பஜார் நிறுவனத்திற்கு இத்தகைய ஆதரவை அளித்துள்ளது. பன்னாட்டு முதலீட்டிற்கு அனுமதி தரும்போது தங்களது பங்குகளை மிக நல்ல விலையில் விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்ற கணக்கும் உள்ளது. உலகம் முழுக்க ஆண்டிற்கு 30 லட்சம் கோடி வருமானம் பார்க்கிற வால்மார்ட்டிற்கு கசக்கவா செய்யும் ஏற்கனவே இந்திய பெரும் தொழிலதிபர்கள் அந்நிய முதலீட்டுடன் கூட்டு வைத்துள்ளனர். வால்மார்ட் நிறுவனத்துடன் பாரதி நிறுவனம் 50 : 50 இணை வினையில் பின்புல ஆதரவைப் பெற்றுள்ளனர். டெஸ்கோ நிறுவனம் டாடாவின் ஸ்டார் பஜார் நிறுவனத்திற்கு இத்தகைய ஆதரவை அளித்துள்ளது. பன்னாட்டு முதலீட்டிற்கு அனுமதி தரும்போது தங்களது பங்குகளை மிக நல்ல விலையில் விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்ற கணக்கும் உள்ளது. உலகம் முழுக்க ஆண்டிற்கு 30 லட்சம் கோடி வருமானம் பார்க்கிற வால்மார்ட்டிற்கு கசக்கவா செய்யும் இன்னும் 18 மாதங்களுக்குள்ளாக இந்தியாவில் முதல் கடையை திறந்து விடுவதாக பரபரக்கிறார்கள். இவர்களுக்கு எங்கே வியாபாரம் கிடைக்கும் இன்னும் 18 மாதங்களுக்குள்ளாக இந்தியாவில் முதல் கடையை திறந்து விடுவதாக பரபரக்கிறார்கள். இவர்களுக்கு எங்கே வியாபாரம் கிடைக்கும் ஏற்கனவே சில்லறை வியாபாரச் சட்டியில் இருப்பது தானே ஏற்கனவே சில்லறை வியாபாரச் சட்டியில் இருப்பது தானே அதனால்தான் சிறு வியாபாரிகள் பயப்படுகிறார்கள்.\nபோன நவம்பர் 2011 ல் பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன ஓர் கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்னர்தான் அந்நிய முதலீடு பிரச்சினையில் முடிவெடுப்போம் என்பதுதானே\nஇப்போது என்ன கருத்தொற்றுமை வாழ்கிறது ஆளுங்கட்சியை உள்ளே இருந்து ஆதரிக்கிற தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கின்றன. வெளியே இருந்து ஆதரிக்கிற முலாயம், மாயாவதியும் எதிர்க்கிறார்கள். பி.ஜே.பி எதிர்க்கிறது. இடதுசாரிகள் ஊசலாட்டம் இல்லாமல் உறுதியோடு எதிர்ப்பவர்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை கிடையாது. கேரள மாநில காங்கிரஸ் முதல் அமைச்சர் உம்மன் சாண்டி என்ன கூறுகிறார் \" சிறுவணிகத்தில் லட்சக் கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஅந்நிய முதலீட்டு அனுமதி அவர்களைப் பாதிக்கும். கிராமங்களில் கூட நல்ல சிறு வணிகக் கட்டமைப்பை வைத்துள்ளோம்.எனவே இம்முடிவு கேரளாவுக்கு நல்லதல்ல\"\nஇப்படி யாரையுமே ஏற்றுக் கொள்ளச் செய்ய இ��லாத போது அந்நிய முதலீட்டைத் திணிப்பது என்ன ஜனநாயகம் 123 கோடி மக்கள் வாழ்கிற நாட்டில் 36 கோடி மக்கள் இருக்கிற 11 மாநிலங்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. மன்மோகன்சிங் கண்டுபிடித்த குறுக்கு வழி என்ன தெரியுமா. ஏற்றுக் கொள்கிற மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப் போகிறோம் என்கிறார். முதலாளித்துவம் சந்தையில்தான் தேசத்தை காண்பார்கள் என்பதற்கு அசல் நெய்யில் செய்யப்பட்ட உண்மை இது.\nஉலகமயம் பற்றி உபதேசிக்கிற மன்மோகன் சிங்கும், மாண்டேக் சிங் அலுவாலியாவும் அந்நிய முதலீடு உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிற விளைவுகளை பார்க்க வேண்டாமா தாய்லாந்தில் 67 சதவீத சிறுவணிக கூடங்கள் மூடப்பட்டு விட்டன. அலுவாலியாவிடம் ஊடகக்காரர்கள் கேட்ட போது \"இத்தகைய ஆய்வுகள் பற்றி எனக்கு தெரியாது\" என்று கூறியுள்ளார். மெக்சிகோவில் 1991 இல் வால்மார்ட் அனுமதிக்கப்பட்டது. இப்போதோ 50 சதவீத சந்தை அவர்கள் கையில். இதற்காக 120 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக வால்மார்ட் மீது குற்றச்சாட்டு வேறு. மாதத்திற்கு 11 கடை வீதம் 21 ஆண்டுகளில் 2765 கடைகளை விரித்துள்ளார்கள். 11 கோடி மக்கள் உள்ள அந்த நாட்டில் இவர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு வெறும் இரண்டு லட்சமே. இழந்ததோ எக்கச்சக்கம். இதைப் பற்றி அலுவாலியாவிடம் கேட்டால் \"இன்றைக்கு இருக்கிற சிறு வணிகர்களின் சந்தை பங்கு அப்படியே இருக்கும் என்று நினைத்தால் முற்றிலும் தவறு. டாக்ஸிகள் வந்த போது குதிரை வண்டிகள் குறைந்து போயின. அதற்கு பிறகு குதிரை வண்டிகள் எண்ணிக்கை கூடவா செய்தது தாய்லாந்தில் 67 சதவீத சிறுவணிக கூடங்கள் மூடப்பட்டு விட்டன. அலுவாலியாவிடம் ஊடகக்காரர்கள் கேட்ட போது \"இத்தகைய ஆய்வுகள் பற்றி எனக்கு தெரியாது\" என்று கூறியுள்ளார். மெக்சிகோவில் 1991 இல் வால்மார்ட் அனுமதிக்கப்பட்டது. இப்போதோ 50 சதவீத சந்தை அவர்கள் கையில். இதற்காக 120 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக வால்மார்ட் மீது குற்றச்சாட்டு வேறு. மாதத்திற்கு 11 கடை வீதம் 21 ஆண்டுகளில் 2765 கடைகளை விரித்துள்ளார்கள். 11 கோடி மக்கள் உள்ள அந்த நாட்டில் இவர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு வெறும் இரண்டு லட்சமே. இழந்ததோ எக்கச்சக்கம். இதைப் பற்றி அலுவாலியாவிடம் கேட்டால் \"இன்றைக்கு இருக்கிற சிறு வணிகர்களின் சந்தை பங்கு அப்படியே இருக்கும் என்று நினைத்தால் முற்றிலும் தவறு. டாக்ஸிகள் வந்த போது குதிரை வண்டிகள் குறைந்து போயின. அதற்கு பிறகு குதிரை வண்டிகள் எண்ணிக்கை கூடவா செய்தது\" என்று சொல்லுகிறார். இதை விட ஒப்புதல் வாக்குமூலம் ஏதாவது வேண்டுமா\" என்று சொல்லுகிறார். இதை விட ஒப்புதல் வாக்குமூலம் ஏதாவது வேண்டுமா பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோகத்தை நிறுவ நிறுவ சிறு கடைகள் காணாமல் போகும் என்பதே உண்மை.\nஇரண்டு லட்சம் விவசாயிகள் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்த போது வராத கண்ணீர் இப்போது குடம் குடமாய் ஆட்சியாளர்களால் வடிக்கப்படுகிறது. சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு வருவதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் பிரிட்டனின் அனுபவம் என்ன அங்கு சில்லறை உணவுச் சந்தையில் 60 சதவீதத்தை நான்கு நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளன. அமெரிக்காவிலும் 60 சதவீதச் சந்தையை 5 நிறுவனங்களே வைத்துள்ளன. இப்படி ஏகபோகங்கள் வளர்ந்தால் விவசாயிகளின் நிலைமை என்ன அங்கு சில்லறை உணவுச் சந்தையில் 60 சதவீதத்தை நான்கு நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளன. அமெரிக்காவிலும் 60 சதவீதச் சந்தையை 5 நிறுவனங்களே வைத்துள்ளன. இப்படி ஏகபோகங்கள் வளர்ந்தால் விவசாயிகளின் நிலைமை என்ன இதோ பிரிட்டன் ராயல் பால் உற்பத்தியாளர் சங்கம் புலம்புவதை பாருங்கள். விற்கிற காசில் 40 சதவீதம் கூட கைகளுக்கு வரவில்லை என்கிறார்கள். ஐரோப்பிய இணையத்தின் நாடாளுமன்றம் 2008 இல் \"மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் தங்களது அசுர பண பலத்தை பயன்படுத்தி விவசாயிகளின் விலைகளை தரைமட்டத்திற்கு இறக்கி இருக்கின்றன. நியாயமற்ற நிபந்தனைகளையும் அவர்கள் மீது சுமத்தி இருக்கின்றன\" என்று செய்துள்ள பதிவு ஏன் இவர்கள் கண்களில் படவில்லை.\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள இந்தியரான கெயித் வாஸ் இந்திய அரசின் இம்முடிவு பற்றி \"கவனமாக இருங்கள். சில்லறை வணிகத்தை நவீன படுத்தலாம். ஆனால் தாரைவார்க்க கூடாது. ஏகபோகங்கள் உருவாவது சாமானிய மக்களுக்கு நல்லதல்ல\" என்கிறார். யு.என்.ஐ குளோபல் ஸ்டடி - 2012 அறிக்கையின் படி \"பெரிய நிறுவனங்கள் லாப வெறிக்காக தேவையற்ற செலவுகளை குறைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விவசாயிகள் மீதும், சிறிய துணை நிறுவனங்கள் மீதும், ஓட்டு மொத்த சமுகத்தின் மீதும் இச்செலவுகள் ஏ���்றப்படுகின்றன\" என்று கூறுகிறது. இந்த அறிக்கைகள் எல்லாம் ஏன் ஆட்சியாளர்களால் தூக்கி எறியப்படுகின்றன ஆனால் அலுவாலியா சொல்லுகிறார். இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகம் 6 சதவீதம் மட்டும் தான். ஆகவே ஏகபோகம் உருவாகாது என்பது அவர் வாதம். நாமும் இதே தான் சொல்லுகிறோம். இங்கு சந்தைக்கான வாய்ப்பு ரொம்ப உள்ளதால் தான் பன்னாட்டு நிறுவனங்கள் படை எடுக்கின்றன. அப்புறம் குதிரை வண்டிக்கு ஏற்பட்ட கதி தான்.அமெரிக்காவில் மாதம் ஒரு முறையோ வாரம் ஒரு முறையோ கடைகளுக்கு செல்பவர்கள் தான் அதிகமாம். இங்கேயோ தினமும் பையை தூக்குவோர் தான் நிறைய என்கிறார் அலுவாலியா. அதை தான் நாமும் சொல்லுகிறோம். வால்மார்ட் வரவில்லை என்று யார் அழுதார்கள்\n10 லட்சம் மக்களுக்கு அதிகமாக உள்ள நகரங்களில் தான் அனுமதிக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. இது ஏதோ கட்டுப்பாடு அல்ல. இந்த நகரங்களில் தான் தங்களுக்கான சந்தை இருப்பதாக பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. ஆகவே கூடாரத்திற்க்குள் மூக்கை நுழைக்க அனுமதி கேட்கின்றன. சென்னை கோவை மதுரையை குறி வைக்கிற இவர்கள் விழுப்புரத்திற்கும், ஈரோட்டிற்க்கும், விருதுநகருக்கும் பின்னர் வருவார்கள். அனுமதி தருகிற பதினோரு மாநிலங்களில் தான் அனுமதிக்க போவதாக சொல்லுகிறார்கள். ஆனால் 82 நாடுகளுடன் இவர்கள் போட்டுள்ள சர்வதேச தொழில் உடன்பாடுகளின் படி சொந்த முதலீட்டிற்கும், மூன்றாவது நாட்டின் முதலீட்டிற்கும் தருகிற வாய்ப்புகளை மற்ற நாடுகளுக்கும் மறுக்க கூடாது என்பதே. நீல்கிரிஸ் கடையை திறக்க ஒரு மாநிலம் அனுமதித்தால் அவ்வளவு எளிதாக பன்னாட்டு மூலதனத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என்று அர்த்தம். மறுத்தால் கோர்ட்டுக்கு இழுக்கப்படலாம். எனவே கூடாரமே ஒட்டகம் வசமாக எத்தனை ஆண்டுகள் என்பதே கேள்வி.\nஆகையால் தான் ஓரம் போ என்கிறார்கள்.\n ஓங்கிக் குரல் கொடுக்கப் போகிறோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2009/04/blog-post_11.html", "date_download": "2018-07-20T14:11:07Z", "digest": "sha1:FUTVLZ2XR7ALSR25RWRUXT7N36T6AY2V", "length": 31640, "nlines": 246, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: ' மாயோன் மேய '", "raw_content": "\nசனி, 11 ஏப்ரல், 2009\n' மாயோன் மேய '\n'மாயோன் மேய காடுறை உலகமும்\nசேயோன் மேய மைவரை உலகமும்\nவேந்தன் மேய தீம்புனல் உலகமும்\nவருணன் மேய பெருமணல் உலகமும்\nமுல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென\n' மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.'\nஇப்பாடலின் முதல் வரியில் 'காடுறை' என்ற சொல்லில் 'டு' என்ற எழுத்துப்பிழையும், நான்காம் வரியில் 'பெருமணல்' என்ற சொல்லில் 'ண' என்ற எழுத்துப் பிழையும் உள்ளது. இவை எவ்வாறு பிழைகள் ஆகின்றன என்று காணும் முன்னர் இப்பாடலில் உள்ள நயங்களைக் காணலாம்.\nதொல்காப்பியர் ஒவ்வொரு உலகத்தின் பெயரையும் நேரிடையாகக் கூறாமல் மறைமுகமாக உணரும் வண்ணம் இப்பாடலை இயற்றி உள்ளார். மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகம் (மைவரை உலகம்) என்று மலையினையும், இனியநீரைக் கொண்ட உலகம் (தீம்புனல் உலகம்) என்று வயலையும் பெரும் ஓசையினைக் கொண்ட உலகம் (பெருமதில் உலகம்) என்று கடலையும் குறிப்பிடுகிறார். இவ்வாறு மற்ற மூன்று உலகங்களின் பெயர்களை மறைமுகமாகக் கூறுபவர் காட்டை மட்டும் நேரடியாகக் கூறுவாரா. 'காடுறை உலகம்' என்பதில் அந்த உலகத்தின் பெயராகிய காடு என்னும் சொல் வெளிப்படையாக வந்துள்ளது. இவ்வாறு வருவது பிழை ஆகும். அன்றியும் ஒவ்வொரு உலகத்தைக் குறிப்பிடும் போது அந்த உலகத்தில் உள்ள சிறப்புப் பொருளைக் கூறி அதன் மூலம் அந்த உலகத்தின் பெயரை உணர வைப்பது தான் தொல்காப்பியரின் உத்தி என்பதால் காட்டு உலகத்தில் உறையும் ஏதோ ஒன்றைக் குறிப்பிடவே 'கா..றை உலகம்' என்கிறார். மேலும் 'காடுறை' என்ற சொல்லுக்கு 'காடு உறையும்' என்று பிரித்துப் பொருள் கொண்டாலும் அது பிழையாகவேத் தோன்றுகிறது. ஏனென்றால் காடு என்பது ஒரு வகை நிலம். அது எங்கே உறையும். 'காடுறை உலகம்' என்பதில் அந்த உலகத்தின் பெயராகிய காடு என்னும் சொல் வெளிப்படையாக வந்துள்ளது. இவ்வாறு வருவது பிழை ஆகும். அன்றியும் ஒவ்வொரு உலகத்தைக் குறிப்பிடும் போது அந்த உலகத்தில் உள்ள சிறப்புப் பொருளைக் கூறி அதன் மூலம் அந்த உலகத்தின் பெயரை உணர வைப்பது தான் தொல்காப்பியரின் உத்தி என்பதால் காட்டு உலகத்தில் உறையும் ஏதோ ஒன்றைக் குறிப்பிடவே 'கா..றை உலகம்' என்கிறார். மேலும் 'காடுறை' என்ற சொல்ல���க்கு 'காடு உறையும்' என்று பிரித்துப் பொருள் கொண்டாலும் அது பிழையாகவேத் தோன்றுகிறது. ஏனென்றால் காடு என்பது ஒரு வகை நிலம். அது எங்கே உறையும். எனவே 'காடுறை' என்னும் சொல்லில் பிழை உள்ளதை அறியலாம்.\nஅடுத்து நான்காம் வரியில் வரும் 'பெருமணல் உலகம்' என்பதற்கு ' பெரும் மணற்பரப்பை உடைய உலகம்' என்பது பொருள் ஆகும். மணற்பரப்பு என்பது கடலுக்கு மட்டுமின்றி ஆற்றுக்கும் பாலைவனத்துக்கும் உரியது. 'பெரும் மணற்பரப்பினை உடைய உலகம்' என்று கூறினால் அது கடலையும் குறிக்கும்; ஆற்றையும் குறிக்கும்; பாலைவனத்தையும் குறிக்கும். இதனால் நெய்தலா மருதமா பாலையா என்ற நில மயக்கம் ஏற்படும் என்பதால் தொல்காப்பியர் இப்படி ஒரு பொதுவான சொல்லைக் (மணல்) கூறி இருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்ல முடியும். 'தீம்புனல் உலகம்' என்று ஏற்கெனவே மூன்றாம் வரியில் மருதத்தைக் கூறி விட்டாரே பின்னர் என்ன குழப்பம் என்ற கேள்விக்கு விடை இது தான்: 'தொல்காப்பியர் சிறந்த அறிவாளி. இலக்கண விதிகளை வகுத்து மொழி வழக்கில் தெளிவு ஏற்படச்செய்த பெருந்தகையாளர். அவர் தனது நூலில் பொருள் குழப்பம் ஏற்படும்படியான சொற்களைப் பயன்படுத்தி இருக்க மாட்டார்'. எனவே 'பெருமணல்' என்ற சொல் பிழையானது தான் என்பதை அறியலாம்.\n'காடுறை' என்ற சொல்லுக்குப் பதிலாக 'கானுறை' என்று இருக்க வேண்டும். கானுறை = கான்+உறை. கான் என்றால் வாசனை என்று பொருள். 'கானுறை உலகம்' என்றால் 'வாசம் உறையும் உலகம்' அதாவது காடு என்று பொருள். 'பெருமணல்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பெருமதில்' என்று வந்திருக்க வேண்டும். மதில் என்ற சொல்லுக்கு 'ஓதை அதாவது அலைஓசை' என்று பொருள். (நன்றி: பிங்கல நிகண்டு - பாடல் எண்: 628).'பெருமதில் உலகம்' என்றால் 'பெரும் ஓசையினை உடைய உலகம்' அதாவது கடல் என்று பொருள்.\nஇப்பாடலை மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் நிலப்பாகுபாடு மட்டுமே தெரியும். ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே தொல்காப்பியரின் நுண்ணறிவும் அழகியல் நோக்கும் புலப்படும். நிலத்தை அடையாளம் காட்ட அவர் எடுத்துக் கொண்ட பொருள்கள் மிக அருமையானவை; அவற்றைப் பயன்படுத்தி அவர் விளக்கியுள்ள தன்மையோ அதிசயக்கத் தக்கது. நிலங்கள் ஐந்து என்பதைப் போல நம் புலன்களும் ஐந்து. ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு புலனுக்கு இன்பம் தரவல்லது என்னும் கருத்தில் பாலை நீங்கலான ஏனை நான்கு நிலங்களில் உள்ள சிறப்புப் பொருட்கள் மெய் நீங்கலான ஏனை நான்கு புலன்களுக்கு எவ்வாறு இன்பம் தரவல்லது என்று இப்பாடலில் கூருகிறார். அவ்வாறு கூறுவதன் மூலமாகவே அந்தந்த நிலத்தின் பெயரையும் அறியச் செய்கிறார். தொல்காப்பியரின் இந்த உத்தி கீழே விளக்கப்பட்டுள்ளது.\nகண்களைக் கட்டிவிட்டு ஒருவரை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்லுங்கள். எதையும் பார்க்காமலேயே அது ஒரு காடு என்று அவரால் கூறிவிட முடியும். எப்படி. காடு என்பது பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் பெரிய நந்தவனம்; இந்த மலர்களின் வாசமும், இலைகள், கொடிகள் மற்றும் பழங்களின் வாசமும் இணைந்து காட்டிற்குள் நுழைபவரைத் தன் வாசனையால் வரவேற்கும். இந்த வாசனைக்கு 'கான்' என்றொரு பெயர் உண்டு. கான் உடையதால் காட்டிற்கு 'கானகம் (கான்+அகம்)' என்றொரு பெயரும் உண்டு. காட்டிற்கே உரிய இந்த சிறப்பு இயல்பினை உணர்ந்த தொல்காப்பியர் 'காடு' என்று நேரடியாகக் கூறாமல் 'வாசம் உறையும் உலகம்' என்று பொருள்படும்படி 'கான் உறை உலகம்' என்று முதல் வரியில் கூறுகிறார். ஐம்புலன்களில் மூக்கிற்கு இனிய வாசனையைத் தருவதாக முல்லை நிலத்தை அவர் கூறியிருக்கும் பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.\nகருமையாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் மேகங்களின் அழகே தனி தான். இதில் வெண்மேகங்கள் கரிய நிற மலைகளின் மேல் வெண்ணிற ஆடை போலப் படிந்திருக்குமே அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டிருக்கிறீர்களா நீங்கள் கண்டிருக்கிறீர்களோ இல்லையோ தொல்காப்பியர் இக்காட்சியைக் கண்டு தன் மனதைப் பறிகொடுத்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். பாருங்கள், 'மலை' என்று கூறாமல் 'மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகம்' என்று இரண்டாம் வரியில் (மை = மேகம்; வரை = எல்லை) எவ்வளவு நயமாகச் சொல்லுகிறார். அன்றியும் சில நேரங்களில் மலையே தெரியாத அளவுக்கு மேகங்கள் மூடியிருக்கும். ஆனாலும் அங்கே மலை இருப்பதை ஒருவர் தூரத்தில் இருந்துகொண்டே அங்கிருக்கும் மேகக்கூட்டத்தை வைத்து அடையாளம் காணமுடியும். ஐம்புலன்களில் கண்ணுக்கு இனிய காட்சியைத் தருவதாக குறிஞ்சி நிலத்தை அவர் கூறியிருக்கும் பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.\nமுல்லையை வாசனையாலும் குறிஞ்சியை மேகக்காட்சியாலும் அறிந்துகொள்வது போல மருதநிலத்தை அங்கே உள்ள ���ீரின் சுவையால் அறிந்து கொள்ளலாம். இனிய சுவையினை உடைய நீர் மருத நிலத்தின் சிறப்புப் பொருள் ஆகும். ஆறு,குளம்,ஏரி,கிணறு என்று பலவகையான நீர்நிலைகளை உடைய மருதநிலத்தை 'தீம்புனல் உலகம்' என்று ஐம்புலன்களில் நாவிற்கு இனிய நீரினால் அறியவைத்த பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.\nகடற்கரைக்குச் சென்று அமர்ந்துகொண்டு கண்களை மூடியவாறு கடல் அலைகளின் ஓசையைத் தொடர்ந்து கேட்டிருக்கிறீர்களா. அது ஒரு சுகமான அனுபவமாய் இருக்கும். அந்த ஓசையில் உலகத்தை மறந்து உங்கள் மனம் ஒருமைப்படும். கடல் அலைகளின் இந்த ஓசைக்கு 'ஓதை' என்று பெயர். கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும் அருகில் கடல் இருப்பதை இந்த ஓதையால் ஒருவர் அறிந்துகொள்ளமுடியும். கடலுக்கே உரிய இந்த சிறப்பு இயல்பினை அறிந்த தொல்காப்பியர் 'கடல்' என்று நேரடியாகக் கூறாமல் 'பெரும் ஓசை உடைய உலகம்' என்று பொருள்படும்படி 'பெருமதில் உலகம்' என்று நான்காம் வரியில் கூறுகிறார். ஐம்புலன்களில் காதிற்கு இனிய ஓசையைத் தருவதாக நெய்தல் நிலத்தை அவர் கூறியிருக்கும் பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.\nதொல்காப்பியர் கையாண்டுள்ள இந்த உத்தி எவ்வளவு நேர்த்தியானது என்பதை அறிந்திருப்பீர்கள். இதில் இருந்து இப்பாடலின் சரியான பொருளையும் அறிந்திருப்பீர்கள். அது இது தான்: ' மாயோன் ஆகிய திருமால் பொருந்திய வாசனை உறையும் உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் பொருந்திய பெரும் ஓசையினை உடைய உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.'\n' மாயோன் மேய கானுறை உலகமும்\nசேயோன் மேய மைவரை உலகமும்\nவேந்தன் மேய தீம்புனல் உலகமும்\nவருணன் மேய பெருமதில் உலகமும்\nமுல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்\nசொல்லிய முறையான் சொல்லவும் படுமே.'\nநேரம் ஏப்ரல் 11, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nkumaresel 12 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 8:14\nஇளமுனைவர் பொன்.சரவணன் 12 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 2:36\nநன்றி குமரேசல் அவர்களே. உங்கள் கருத்துக்களின் படி தமிழில் கருத்துக்களை அச்சிட 'தமிழில் அச்சிடலாம்' பகுதியை இணைத்துவிட்டேன். அதில் தமிழில் அச்சிட்டு நகல் செய்து இங்கே ஒட்டிக் கருத்துக்களைத் தெரிவ���க்கலாம்.\nபார்வைகள் 13 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 4:39\nஅன்புள்ள சரவணன் அவர்களுக்கு, வணக்கம்.\nதொல்காப்பியத்தில் உள்ள நிலப்பாகுபாடுகளைப் பாராட்டியும் அதில் தேவைப்படும் திருத்தங்களைப் பகுத்தாய்ந்து சொல்லியுள்ள உங்களின் திறமை பாராட்டுக்குரியது. வாழ்க நின் தமிழ்ப்பற்று. வளர்க நின் மொழித் தொண்டு.\nRaju 14 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 5:37\nசரவணன் வழகக்ம் போல் மாறுபட்டு சிந்திக்கிறீர்கள்.\nஆனால் தவாறாகவே சிந்திக்கிறீர்கள். ஆயினும் சிந்திப்பதற்காவே என் பாராட்டுகள்.\nகாடு எல்லாக்காலங்களிலும் மணம் பெறாது. அது முறைதிரிந்து பாலையும் ஆகுமே.\nவரை என்றல மலை. கருமையான மலை\nவருபுனல். பெருமணல் என ஓசைநயம் பொருந்தி வருகின்றன.\nகடற்கரைகள்தாம் மணல் பரப்பாக உள்ளன. ஆற்றங்கரைகள் அப்படி இல்லை. நீங்கள் ஆற்றுக்குள் உள்ள மணலை கருதுகிறீர்கள்.\nஇளமுனைவர் பொன்.சரவணன் 14 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 10:49\nவானவராயன் அவர்களுக்கு மிக்க நன்றி. காடு மட்டும் அல்ல நால்வகை நிலங்களும் தம் இயற்கையில் திரிந்தால் அது பாலை எனப்படும். இதை தொல்காப்பியரும் அறிவார். அவர் இங்கே சொல்லவருவது காடு பற்றிய கருத்து. எனவே பாலையுடன் குழப்பவேண்டாம்.\nவரை என்றால் எல்லை என்ற பொருளும் உண்டு.\nவருபுனல் என்ற சொல்லே பாடலில் இல்லையே. பின்னர் எப்படி ஓசைநயம் வருகிறது என்கிறீர்கள்\nஆற்றங்கரையில் மணலை நீங்கள் பார்த்தது இல்லையா\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nதமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. - 5 - இயற்பியல்\nமுன்னுரை: தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. என்னும் தலைப்பில் இதுவரை வேதியியல், கணிதம், உணவியல் சார்ந்த கட்டுரைகளைக் கண்டோம். ...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.\nபழமொழி: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும். தற்போதைய பொருள்: ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக்கல்லும் பறந்து செல்லும். தவறு: எழுத்துப் ...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\n' உயிர் பிணித்த காதல் '\n' மாயோன் மேய '\n' அடி உதவுற மாதிரி '\n' மலர்மிசை ஏகினான் '\n' இருள்சேர் இருவினை '\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/all/producer", "date_download": "2018-07-20T14:26:34Z", "digest": "sha1:WO6XRTV7YTUI74AWRH2KRGMDYQVKXLMZ", "length": 4409, "nlines": 132, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nஸ்ரீரெட்டியின் இந்த அதிரடியான செயல்கள் எல்லாம் எப்படி துவங்கியது தெரியுமா\nதற்சமயம் திரை பிரபலங்களுக்கு எதிராக பல அதிரடி முடிவுகளை எடுத்து வருபவர்தான் நடிகை ஸ்ரீரெட்டி.\nபச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய நடிகை- ஆத்திரமடைந்த ரசிகர்கள்\nபிரபல நடிகை ஒருவர் தனது 5 மாதமேயான பெண் குழந்தைக்கு காது குத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nநான் கிளாமர் துறையை சேர்ந்தவள் இந்த தொழிலை தான் செய்வேன் - ஸ்ரீரெட்டியின் ஓபன் டாக்\nபிரபலங்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துள்ளனர் என கூறி பரபரப்பை உண்டாக்கியவர் ஸ்ரீரெட்டி.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://vikkiulagaam.blogspot.com/2011/07/blog-post_6684.html", "date_download": "2018-07-20T14:37:25Z", "digest": "sha1:B6QJI55C4TESCV6LR3AAGHXPTCTY7FMC", "length": 29212, "nlines": 290, "source_domain": "vikkiulagaam.blogspot.com", "title": "விக்கியின் அகட விகடங்கள்: அழகு நிலையம் - வியட்நாம் (பெண் பார்வையில்!)", "raw_content": "\nவாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள்\nஅழகு நிலையம் - வியட்நாம் (பெண் பார்வையில்\nபெ���்கள் வீட்டு பொறுப்பை மட்டும் கவனித்து வந்த காலம் மறைந்து வருகிறது என்று நினைக்கிறேன். முடிந்தவரை உழைப்போம், அது குடுமபத்தின் சந்தோஷத்தை பாதிக்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்\nஎன் கணவர் பல விஷயங்களில் எனக்கு பெரிய தூண் என்பேன். அவரின் தூண்டுதலான வார்த்தைகள் தான் என் தாழ்வு மனப்பான்மையை அகற்றியது. எனக்கு கிட்ட தட்ட 10 வருட அனுபவம் இருந்தது அழகியல் துறையில்(). அதை விட்டு விடாத வண்ணம் செயலாக்கி கொண்டு இருக்கிறேன். அதுவும் வியட்நாமில் இந்த வேலையை செய்வது சற்று சிரமமே. ஏனெனில், இங்கு இருக்கும் பெண்கள் மஞ்சள் நிறத்தவர்கள் என்பதால் முக சம்பந்தப்பட்ட வகைகள் (அலங்காரம் தவிர). அதை விட்டு விடாத வண்ணம் செயலாக்கி கொண்டு இருக்கிறேன். அதுவும் வியட்நாமில் இந்த வேலையை செய்வது சற்று சிரமமே. ஏனெனில், இங்கு இருக்கும் பெண்கள் மஞ்சள் நிறத்தவர்கள் என்பதால் முக சம்பந்தப்பட்ட வகைகள் (அலங்காரம் தவிர) அதிகமாக தேவை இருக்காது.\nஇருந்தாலும் இவர்களின் சுத்தம் என்னை அதிசயிக்க வைத்தது. உடல் அழகுக்கு பெண்கள் அதிகமாக செலவழிக்கிறார்கள். இருந்தாலும் இந்தியாவை போல தனித்தனி பொருள்கள்(instruments) கொண்டு செய்து கொள்பவர்கள் குறைவு மற்றும் இங்கு இருக்கும் பெண் அழகு நிலையங்கள் அதிகப்படியான பணத்தை பிடுங்கி விடுகின்றன.\nஇந்த வேலை சம்பந்தப்பட்ட பொருள்கள் இங்கு கிடைக்காது. ஒவ்வரு முறையும் இந்தியா செல்லும்போதும் கொண்டு வருவேன். கணவரின் நண்பர்கள் சிங்கப்பூரில் இருந்தோ அல்லது மலேசியாவில் இருந்தோ வரும்போது கொண்டு வந்து தருவார்கள்.\nநான் முதலில் ஆரம்பித்தது இந்திய பெண்களுக்கு மட்டுமே. ஏன்னெனில், என் அனுபவம் அதனை சார்ந்து மட்டுமே இருந்ததால். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறேன், அதிலும் இங்கு வரும் பெண்கள் எளிதில் திருப்தி அடைந்து விட மாட்டார்கள். இங்கிருக்கும் (இந்திய)பெண்களின் கணவர்கள் பெரிய வேலைகளில் இருப்பதால் அவர்களால் வீட்டவர்களுடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை.\nஅதுவும் இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு சென்றவுடன் பெண்கள் பாடு திண்டாட்டம்தான். எனவே வெளியில் சென்று வருவது மூலம் தங்கள் நேரத்தை தனிமை எனும் கொடிய விஷயத்தில் இருந்து காத்து கொள்கிறார்கள். பலர் பகுதி நேர ஆசிரியர்களாக ஆங்கில���் கற்று கொடுக்க செல்கிறார்கள்.\nநாங்கள் அழகு நிலையம் வீட்டில் ஒரு சின்ன அறையை ஒதுக்கி ஆரம்பித்த போது, இந்திய பெண்கள் தங்கள் வீட்டுக்கு வர சொல்லி வற்ப்புறுத்தினார்கள்()..என்னை பொறுத்தவரை அப்படி சென்று வருவதை விரும்பாத காரணத்தால் ஏற்க்க மறுத்து விட்டேன். கொஞ்ச காலம் சென்றது...தானே பெண்கள் வர ஆரம்பித்தனர். இப்போது சுமாராக போய் கொண்டு இருக்கிறது.\nஇதில் பல வகை உண்டு - முக அழகு, தலை முடி அழகு, கால் அழகு மற்றும் பல இருக்கிறது. இவை எல்லாம் செய்ய வேண்டுமானால் இடம் பெரிதாக வேண்டும். சீக்கிரத்தில் அதுவும் நடக்கும் இன்று நினைக்கிறேன்.\nவிரைவில் ஒரு தனி நிலையம் அமைக்க யோசித்து கொண்டு இருக்கிறேன். ஏனெனில் பல நாட்டு பெண்களும் வர ஆரம்பித்து உள்ளனர். இதன் மூலம் என் நண்பிகள் வட்டம் பெரிதாகி வருகிறது(). வீட்டை விட்டு வெளியே செல்லவே பயந்த நான் இன்று பல நாட்டு பெண்களுடன் சகஜமாக பேசி வருவது எனக்கே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.\nவெறும் பணத்துக்காக இதை செய்யாமல் நான் கற்று கொண்ட விஷயத்தை விட்டு விடக்கூடாது எனபதால் ஆரம்பித்ததே இந்த நிலையம். இந்தியாவில் இருக்கும் என் சொந்தங்களின் கண்கள் இன்று விரிந்து பார்க்கின்றன. படிப்பறிவு குறைந்து திருமணம் ஆன இந்தப்பெண்() இன்று ஆங்கிலத்திலும், சொந்த வேலையிலும் வெளுத்து வாங்குகிறாளே என்று\nசொச்சம்: எல்லாப்புகழும், எல்லா விஷயத்திலும் என்னை ஊக்குவித்து நண்பராக இருக்கும் கணவருக்கே(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ\nஅழகே....அழகே.... நீ எங்கே இருக்கிறாய்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nவாழ்த்துக்கள் சகோதரி தொடர்ந்து முன்னேற...\nவிக்கி சார் “படித்தவுடன் கிழித்து விடவும்” எனும் தலைப்பில் எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார். அதில் அவருக்கு பிடித்த நடிகை பற்றி பல வரிகள் எழுதி உள்ளார். என்னன்னு கேளுங்க மேடம்.\nஅப்போ விக்கிக்கு ஃப்ரீயாவே ப்ளிச்சிங்கா..மாப்ள வெள்ளை வெளேர்னு ஆயிருப்பாரோ..\n* வேடந்தாங்கல் - கருன் *\nசிவா .. போட்டு குடுக்கரதுல கில்லாடி போல..\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n////////வெறும் பணத்துக்காக இதை செய்யாமல் நான் கற்று கொண்ட விஷயத்தை விட்டு விடக்கூடாது எனபதால் ஆரம்பித்ததே இந்த நிலையம். இந்தியாவில் இருக்கும் என் சொந்தங்களின் கண்கள் இன்று விரிந்து பார்��்கின்றன. //////////\nஅருமையானப படைப்பு ஒரு மாறுபட்ட சிந்தனையுடன் நேர்த்தியாக பல புதுமைகளை எதார்த்தமாக சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . பகிர்ந்தமைக்கு நன்றி\n//இந்தியாவில் இருக்கும் என் சொந்தங்களின் கண்கள் இன்று விரிந்து பார்க்கின்றன. படிப்பறிவு குறைந்து திருமணம் ஆன இந்தப்பெண்() இன்று ஆங்கிலத்திலும், சொந்த வேலையிலும் வெளுத்து வாங்குகிறாளே என்று) இன்று ஆங்கிலத்திலும், சொந்த வேலையிலும் வெளுத்து வாங்குகிறாளே என்று\n//எல்லாப்புகழும், எல்லா விஷயத்திலும் என்னை ஊக்குவித்து நண்பராக இருக்கும் கணவருக்கே(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ\nஇந்த கொசுறு, உண்மையில் நீங்க எழுதிய வரிகள் மாதிரி தெரியலயே சகோ. குமார் எழுதிக் கொடுத்தது மாதிரியே இருக்கே\n>>எல்லாப்புகழும், எல்லா விஷயத்திலும் என்னை ஊக்குவித்து நண்பராக இருக்கும் கணவருக்கே(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ\nதம்பி தக்காளி.. நீ இந்தியாவுல இருந்தப்போ பாக்கு வித்தே. இப்போ ஊக்கு விக்கிறியா\nதன்னம்பிக்கைப் ப்கிர்வுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்,\nநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..\nநண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்\nதன்னம்பிக்கை ஊட்டும் பகிர்வு வாழ்த்துக்கள் .\nஇன்று என் தளத்தில் ஒரு பாடல் காத்திருக்கின்றது\nஉங்கள் அனைவரின் கருத்தினைக் காண மறவாதீர்கள்\nமுடிந்தவரை உழைப்போம், அது குடுமபத்தின் சந்தோஷத்தை பாதிக்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்\nஅருமையான கருத்து, தங்களின் இக் கருத்தினை நான் வழி மொழிகிறேன்.\nவாழ்த்துக்கள் அக்காச்சி, உங்கள் முயற்சி வெகு விரைவில் வெற்றி பெற்று, உங்களின் கனவு நிறைவேறட்டும்.\nஉங்கள் தன்னம்பிக்கைக்கும் முயற்சிக்கும் பாராட்டு, அதேநேரத்தில் துணைநிற்கும் விக்கிக்கும் பாராட்டுக்கள்......\nகற்றதை பலருக்கு பயன்படும் வண்ணம் இருப்பது நல்ல முயற்ச்சி முன்னேற வாழ்த்துக்கள் அக்கா\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளி��ீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\n என்ன மானி வரும்போதே நாட்டாம கணக்கா பேசிட்டு வரீங்க...........என்ன ஆச்சி\nவியத்நாமிய நண்பி - பங்கு\nநண்பர்களுக்கு வணக்கம்.............கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டு இருந்தேன்...............தயவு செய்து பெண் பதிவர்கள் என் மேல் கோ...\nஅட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு\nவணக்கம் நண்பர்களே........... காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான்........நானும் மேல்மாடி காலியான பிறகு வந்து சேர்ந்த அமெரிக...\nமுன்னே 51 இப்போ 501 போதல(\nவணக்கம் நண்பர்களே...... திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சொந்தக்காரர்களின் வருகைகள் தான்....அது அந்தக்காலம் என்று சொல்வோரும் உண்டு....அதைப...\nவணக்கம் நண்பர்களே..... பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன...\nஉன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா\nவணக்கம் நண்பர்களே... எல்லாம் ஆணி ஆணிங்கராங்களே() அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) வைத்து விட்டது...அதுவும் வீட்டின் இடமாற்றம்...\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்\nவணக்கம் நண்பர்களே.... முதல் மூர்த்தி இங்கே.... சுய புராணம் (1) குடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிச...\n) - முடிஞ்சிடும் வாங்க\nஎல்லோருக்கும் வணக்கமுங்க...........போன பதிவுல 4 பேர மட்டுமே சொல்ல முடிஞ்ச��து...........இந்தப்பதிவுல முடிச்சிடலாம்னு...ஹி ஹி\nவணக்கம் நண்பர்களே............நம்ம ஊருல ஒரு வார்த்த சொல்லுவாங்க.........ஆமை புகுந்த இடம் விளங்காதுன்னு.........யாரு சொன்னாங்கன்னு சரித்திர பூ...\nகாதலியும், மனைவியும் சந்தித்தால் இறுதி பாகம்\nதளத்திற்கு வருகை தந்தவர்கள் மன்னிக்கவும் : திடீர்னு துட்டு குடுக்கற கம்பெனி சார்பா பக்கத்துக்கு நாட்டுக்கு சென்று வர வேண்டி இரு...\nஅழகு நிலையம் - வியட்நாம் (பெண் பார்வையில்\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்- 4 Updated\nமுன்னாள் காதலியுடன் ஒரு நாள்\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-3\nஅப்பாடக்கர்ஸ் டப்பா டான்ஸ் ஆடும் (கதை)நேரம்\nகுழந்தையின் கல்வி - (வியட்நாம் நகரில் - பெண் பார்வ...\nஹனோயில் ஒரு ரங்கநாதன் தெரு\nசேட்டு எனும் வேட்டு - இந்தியா + வியட்நாம்\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-2\nகாலேஜ் (இடைச்செருகல் + கலக்கல்\nராணுவ வீரனா நீ - கண்டன பதிவு\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-1\nஆத்தா மீண்டும் நீ பெய்லாக போறியா\nபெண்மை என்றாலே உழைப்புதானோ - வியட்நாம் (பெண் பார்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sriramanamaharishi.com/vichara-sangraham-self-enquiry-t/self-enquiry-vichara-sangraham-4-t/", "date_download": "2018-07-20T13:58:37Z", "digest": "sha1:7GRQL4W7QRQA7HNECCQZDGFVRJRKZBMM", "length": 12831, "nlines": 158, "source_domain": "sriramanamaharishi.com", "title": "விசார சங்கிரகம் - சுய விசாரணை (4) - Sri Ramana Maharshi", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள்\nவிசார சங்கிரகம் – சுய விசாரணை (4)\nவிசார சங்கிரகம் - சுய விசாரணை (5)\nவிசார சங்கிரகம் - சுய விசாரணை (3)\nவிசார சங்கிரகம் – சுய விசாரணை (4)\nஒருவர் “நான்” என்ற முறையில் எழும் ‘தான்மை அகங்காரத்தின்’ மூலத்தைப் பற்றி விசாரிக்கும்போது, எண்ணிலடங்காத பல வித எண்ணங்கள் எழுகின்றன; தனியாக “நான்” என்னும் எண்ணம் இல்லை.\nநான் என்னும் “தன்மை” தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், வாக்கியங்களில் தோன்றும் மற்றவை எல்லாம், தன்மையைத் தான் மூலாதாரமாகக் கொண்டுள்ளன. அதே போல் உள்ளத்தில் தோன்றும் எல்லா எண்ணங்களும், முதல் மன நிலையான “நான்” என்ற தான்மையை, ‘நான் உடல்’ என்ற முறையில் ஏற்படும் அறிவைத் தான் மூலாதாரமாகக் கொண்டுள்ளன. தான்மை எழுவது தான் மற்ற எல்லா எண்ணங்களும் எழுவதற்கு காரணமும் மூலமும் ஆகும். எனவே, சம்சாரமென்னும் மாய மரத்தின் வேரான தான்மையின் அகங்காரம் அழிக்கப்பட்டால், வேரோடு களையப் பட்ட மரம் போல் மற்ற எல்லா எண்ணங்களும் அழிந்து விடும்.\nஒருவரது ஆன்மீக சாதனைக்கு தடங்கலாக எந்த எண்ணங்கள் எழுந்தாலும், மனதை அந்த திசையில் போக விட அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக, மனதை ஆன்மாவான ஒருவரது சுய சொரூபத்தில் உறைய வைக்க வேண்டும். “என்ன வினோதமான நிகழ்வுகள் எல்லாம் நிகழ்கிறதோ, அவை நிகழட்டும்; நாம் பார்க்கலாம்”, என்ற மனப்பாங்குடன், ஒருவர் நடப்பதற்கெல்லாம் சாட்சியாக இருக்க வேண்டும். இது தான் ஒருவரது சாதனையாக இருக்க வேண்டும்.\nவேறு விதத்தில் சொல்லப்போனால், ஒருவர் தோற்றங்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் எப்போதும் தனது சுய சொரூபத்தை விட்டு விடவே கூடாது. உடலை சுய சொரூபமாக நினக்கும் தன்மையைக் கொண்ட மனதை, மேற்சொன்ன தடங்கல்களுக்கு காரணமாக இருக்கும் மனதை, நாசம் செய்வதற்கு, இது தான் சரியான வழி முறை. தான்மையை எளிதாக அழிக்கும் இந்த வழிமுறைக்குத் தான், பக்தி, தியானம், யோகம், ஞானம் என்று அழைப்பதற்குரிய தகுதி உள்ளது.\n‘நான்’ என்று உள்ளத்தில் பிரகாசித்தவாறு, சுய சொரூபத்தின் தன்மையில் கடவுள் உறைவதால், எண்ணமே தான் பிணைப்பு என்று மறை நூல்கள் அறிவிப்பதால், அந்தக் கடவுளை எப்போதும் மறக்காமல், எந்த விதத்திலாவது “நான்-எண்ணம்” என்ற முறையில் இருக்கும் மனதை அவரிடம் ஒப்படைத்து விட்டு, அமைதியாக இருப்பது தான் மிகவும் சிறந்த சாதனை, பயிற்சி, வழிமுறை. இது தான் மறை நூல்களின் முடிவான, உறுதியான அறிவுரை.\nஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா\n“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.\nஅவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சி��� கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.\nவிசார சங்கிரகம் - சுய விசாரணை (5)\nவிசார சங்கிரகம் - சுய விசாரணை (3)\nவிசார சங்கிரகம் – சுய விசாரணை (4)\nசொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/2016/02/22/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2018-07-20T14:36:48Z", "digest": "sha1:RCECJTMY6FHIR6NHM5DBZXHUFDHTUQVZ", "length": 27382, "nlines": 455, "source_domain": "vidhai2virutcham.com", "title": "அதிர்ச்சியில்- வீட்டு உரிமையாளர்கள்- மகிழ்ச்சியில்- வாடகைதாரர்கள்! | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n27,245,047 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் பு���ைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nஅதிர்ச்சியில்- வீட்டு உரிமையாளர்கள்- மகிழ்ச்சியில்- வாடகைதாரர்கள்\nஅதிர்ச்சியில் வீட்டு உரிமையாளர்கள்… -மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள் \nவீட்டை வாடகை விடுவோர், பல மடங்கு முன் பணம் வசூலிக்க தடை செய்யும், அதே நேரத் தில், 3 மடங்கு மட்டுமே முன்பணமாக வசூலி க்க வகைசெய்யும், மத்திய அரசின் புதிய சட்ட த்தை அமல்படுத்த, தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.\nகல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, நகரங்களுக்கு குடிபெயர்வோர், வாடகை வீடுகளையே சார்ந்திருக்கி ன்றனர். ஆனால், வீட்டை வாடகைக்கு விடுவோர், எவ்வளவு வாடகை வசூலிக்க வேண்டும்; முன்பணம் எவ்வளவு பெறவேண்டும்; குடியிருந்தவர்கள் வீட்டை காலிசெய்யும்போது, பின்பற்றவேண்டிய நடைமுறை என்ன என்பதில், பலகுழப்பங்கள் நிலவுகின்றன. அத னால், வீட்டை வாடகைக்குவிடும் பலர், வாடகையில், 10மடங் கு மற்றும் அதற்கு மேலான தொகையை, முன்பணமாக பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nநாடுமுழுவதும் வாடகை கட்டுப்பாட்டுக்காக , 1948ல் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இச்ச ட்டம், தற்போதைய சூழ்நிலைக்கு உகந்ததா க இல்லை. அதனால், மத்திய அரசு, மாதிரி வாடகை சட்டத் தை, 2015ல் உருவாக்கியது. இச்சட்டமசோதாவுக்கு, மாநில அரசுகளின் ஒப்புதலை பெறும்பணிகள் நடந்து வருகின்றன . வீடுகளுக்கான வாடகையை முடிவுசெய்தல்; 3 மாத வாட கையை முன்பணமாக வசூலித்தல்; உரிமையாளர் – வாட கைதாரர் இடையேயான ஒப்பந்தம் போன்றவற்றுக்கான விதிகள், இச்சட்டத்தில் வகுக்கப்பட்டு உள்ளன.\nமத்திய அரசின் இச்சட்டத்தை அமல்படுத்த, தமிழகம் உட்பட பல மாநிலங்கள்ஒப்புதல் தெரிவித்துவிட்டன . இதுகுறித்து வீட்டுவசதி துறை உயரதிகாரிகள் கூறு கையில், ‘மத்திய அரசின் மாதிரி வாடகை சட்டத்தை கொள்கை அளவில் தம���ழகரசு ஏற்றுள்ளது. இதை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்ப ட்டுவருகின்றன. சிலஆண்டுகளில் இச்சட்டம் முழுமையாக அமல்படுத்த ப்படும்’ என்றனர். இதையடுத்து, வீட்டைவாடகை க்கு விடுவதில், இருந்து வரும் பல்வேறு சச்சரவு களுக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என, எதிர்பார் க்கப்படுகிறது.\n*வீட்டை வாடகைக்கு விடுவோர், முன்பணமாக மூன்று மாத வாடகை யை மட்டுமே வசூலிக்க முடியும்\n*வீட்டை வாடகைக்கு விடும்போது, 12 மாத ஒப்பந்தம் கையெழுத்திடப் பட வேண்டும். ஒப்பந்தத்தை புதுப்பிப் பது, வாடகையை உயர்த்துவது குறித்து உரிமையாளர் 2 மாதங்களுக்கு முன்னரே, வாடகைதாரருக்கு தெரிவிக் க வேண்டும்.\n*மாநிலஅளவில் வாடகைதொடர்பான புகார்களை விசா ரிக்க தனிஆணையம் அல்லது தீர்ப்பாயம் அமைக்கப்படு ம். ஒப்பந்த மீறல்கள் நடந்தால், வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் இவற்றில் முறையிடலாம்.\n– தினமலர் நிருபர் –\nFiled under: சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள், வர்த்த‍கம், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: Advance, அதிர்ச்சியில்... வீட்டு உரிமையாளர்கள் - மகிழ்ச்சியில்... வாடகைதாரர்கள், விரைவில் அமலாகிறது சட்டம்; 3 மாத வாடகை மட்டுமே முன்பணம்\n« “நடந்ததை கெட்ட கனவாய் நினைத்து மறந்து, புதிய வாழ்க்கையை ஆரம்பி” ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்-E.C-ஐ எளிதாக பெற »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nம‌லத்தில் இரத்த‍ம் - மரணத்தின் அறிகுறி\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nBIGG BOSS ரித்விகா படத்திற்கு A சான்றிதழ் - சென்சார்போர்டு அதிரடி\nகந்தர் சஷ்டி கவசம் - பாடல் வரிகள் - பிரபலங்களின் குரலில் - வீடியோ\nம‌லத்தில் இரத்த‍ம் – மரணத்தின் அறிகுறி\nBIGG BOSS ரித்விகா படத்திற்கு A சான்றிதழ் – சென்சார்போர்டு அதிரடி\nபெற்றோர் தலையிடக் கூடாது – கணவன் மனைவி பிரச்னையில் – முன்னாள் நீதிபதி அதிரடி\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்\nஇந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்\nஅழகு பெண்களை விமர்சித்த‍ ஆண்களும் இ���்போது பெண்கள் வழியில் . . .\nநடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்\nமதிய வேளையில் தயிர்சாதம் சாப்பிட்டு வந்தால்\nTAX Filing – Refund கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்\nVijay TV Neeya Naana நிகழ்ச்சி – என் சுவாராஸ்ய‌ அனுபவம்\nபுருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்களுக்கு மனநல ஆலோசகர்கள் தரும் மணக்கும் வழிகள்\nஇந்தப் படத்துல கமிட் ஆகும் போது ரொம்ப பயந்தேன்.- ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆஹா – குப்பையில் எறியும் முட்டை ஓடு – அதில்தான் எத்தனை எத்த‍னை நன்மைகள்\nகாப்பர் டி – Copper T – பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள்\nமாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்\nJahir hussain on நில அளவீடுகள் – நீங்கள்…\nTamil on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nDhayaa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nDhayaa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\ngopinath marimuthu on நீயா நானா கோபிநாத்தை பற்றி…\nKader on ஆண், பெண்மையை அனுபவிப்பது எப்ப…\nAdaikkalam on நில அளவீடுகள் – நீங்கள்…\nthangamalai on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nNatarajan on புற்றுநோய் வருவத்ற்கான காரணங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2015/04/blog-post_30.html", "date_download": "2018-07-20T14:16:27Z", "digest": "sha1:KDLK4NAIPTAELC56S2YVRGPYUS763BJ7", "length": 10748, "nlines": 264, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: மரபுக் கவிதை வகுப்பு", "raw_content": "\nகம்பன் கழகம் நடத்தும் மரபுக் கவிதை வகுப்பு\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:32\nதங்களின் பணியை பார்த்த போது சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.. தழிழ்ப்பணி சிறக்க எனது வாழ்த்துக்கள். த.ம 2\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 27 avril 2015 à 16:20\nஆஹா நான் அங்கில்லையே ஐயா\nஇந்த வகுப்பை வீடியோ எடுத்து தங்களின் வலைப்பூவில் இணைத்தால் உலகில் உள்ள தமிழினம் பயன் பெறும் தமிழ் மேலும் வளம் பெறும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 avril 2015 à 03:19\nஇந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லையே\nஅழகிய புகைப்படம் கண்டு இந்த அரிய வாய்ப்பு எங்களைப் போன்றவர்களுக்குக் கிடைக்கவில்லையே என்று மனம் எண்ணுகிறது. அனைவரும் பயன்பெரும் வகையில் அறியத் தரலாமே. தாங்கள் தமிழுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.\nதமிழ்ச்செல்வன் 9 mai 2015 à 01:33\nமரபு கவிகள் மலர்ந்துமணம் வீச\nசொல்லிக் கொடுக்கும் சுடர்க்கவி பாரதியே\nமுதலடி முதல் மடக்குக் குறள்\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2008/12/", "date_download": "2018-07-20T14:46:31Z", "digest": "sha1:47Y3MCPLWY7TPYXXEMNNHL5WVT33EGI6", "length": 14413, "nlines": 208, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: December 2008", "raw_content": "\n2008இல் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் 10 செய்திகள்\nTime பத்திரிக்கையின் 22-டிசம்பர்-2008 தேதியிட்ட இதழில் \"2008'இல் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் 10 செய்திகளை\" வெளியிட்டுள்ளது.\nஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் பத்து செய்திகளில் மூன்றாவதாக டைம் வரிசைப்படுத்தியிருக்கும் செய்தி - \"2008இல் இலங்கையில் நடந்த சண்டை ஆப்கானிஸ்தானில் நடந்ததைவிட கொடூரமானது\" என்பது.\nசீமான் பேச்சு - விடீயோ தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்\nசீமான் பேச்சு - விடீயோ தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் - ஜகத் காஸ்பரின் உரை\nஈழத்திற்கான இறுதி யுத்தம் என்பது ஈழத்திற்கு வெளியே அதாவது உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களின் அறிவுக் களத்தில் தான் நடக்கும். அந்த அறிவுக்களத்தில் இருந்து போராட தகவல் தொழில்நுட்பத் துறையினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஃபாதர் ஜகத் காஸ்பரின் உரை கூடியிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் - வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் - வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவுதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் - வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை பாகம் I\nஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் ���ுள்வேலி சிறைக்கூடம் தானா\nஇலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால...\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - உண்மை அறியும் குழு அறிக்கை\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி உண்மை அறியும் குழு அறிக்கை ...\n\"ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே) உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌ உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌\nபேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய \"யானையை மறைக்கும் இலங்கை\" நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன...\nபசுபதி பாண்டியன் படுகொலை - தொல். திருமாவளவன் கண்டனம்\nதேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் நேற்று (10.1.2012) இரவு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் உள்ளஅவரது இல்லத...\nபா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.\nஇளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\n2008இல் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் 10 செய்த...\nசீமான் பேச்சு - விடீயோ தகவல் தொழில்நுட்பத்துறையின...\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்...\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்...\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2005/08/blog-post_15.html", "date_download": "2018-07-20T14:43:26Z", "digest": "sha1:2CPODU6ZFF535L65MG2EJIQSQYMIXM5V", "length": 30448, "nlines": 157, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: சிறுகதைப் போட்டி - \" என்ன செய்யப் போகிறாள் \"", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nசிறுகதைப் போட்டி - \" என்ன செய்யப் போகிறாள் \"\nஇன்ஸ்பெக்டர் பளார் என அவன் கன்னத்தில் அறைந்தார்.அவன் அடியின் வேகத்தால் பின்னால் நகர்ந்து நாற்காலி தடுக்கி கன்னத்தைப் பிடித்துக் கொண்டே கீழே விழுந்தான்.\nஅங்கே ஓரமாக உட்கார்ந்திருந்த கன்னியம்மா கூட \"அட ஏன் தொரை அது இன்னா பண்ணிடிச்சீன்னு இந்த அடி அடிக்கிற..அதப் பாரு..பாஷை தெரியாத நீ கேக்குறது புரியாம பேந்தப் பேந்த முளிக்கிறத\" என்றாள்.\n\"நீ உன் வேலைய மட்டும் பார்\" என்று கன்னியம்மாளைப் பார்த்து கத்தி விட்டு மீண்டும் \"ஏண்டா நாயே இப்படி செஞ்சே \" என்று அவனை உதைக்க காலை ஓங்கினார்.\nஅவன் உதை படுவதை தவிர்க்க முடியாதாகையால் உதையின் வேகத்தைக் குறைக்கும் பொருட்டு உடலை குறுக்கிக் கொண்டு பயத்துடன் இன்ஸ்பெக்டரை பார்த்து \"சாப்ஜி..சாப்ஜீ\" என்று இறைஞ்சினான்.பிறகு நந்தினியைப் பார்த்து \"பெஹன்ஜீ மாப் கரோ \" என்ற படி காலைப் பிடிக்க வந்தான்.அவனுக்கு சுமார் 30 வயதிருக்கலாம்.கச்சலான தேகம். மிகச் சாதாரணமான தினம் பார்க்கும் லட்சோப லட்சம் முகங்களில் ஒன்று.\nநந்தினி பதறிப் போய் பின்னால் நகர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்து\"அவனை ஏன் இப்படி என் கண் முன்னாலேயே அடிக்கிறீர்கள்சட்டப்படி அவன்மேல் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதன் படி செய்து தண்டனை கிடைக்கச் செய்தாலே போதுமானது \" என்றாள்.\nஇன்ஸ்பெக்டர் நந்தினியைப் பார���த்து கொஞ்சம் கடுப்பாக \" மேடம்...இவனை என்ன கொஞ்சச் சொல்றீங்களாஇந்த நாயெல்லாம் இப்படி அடிச்சாத்தான் திருந்தும்.நீங்க வேணும்னா பக்கத்து அறைல போய் உட்கார்ந்து , நடந்ததை ஒரு கம்ப்ளைன்டா எழுதிக் குடுங்க.நான் இவனை விசாரிச்சுட்டு வந்து ஒங்க புகாரை வச்சு ஒரு எ·ப் ஐ ஆர் போட்டுர்ரேன்.கான்ஸ்டபிள் இவங்களை கூட்டிட்டு போய் ஸ்டேட்மென்ட் வாங்கிக்குங்க \" என்றார்.\nகான்ஸ்டபிள் என்று விளிக்கப் பட்ட பெண் காவலர் பக்கத்து அறையில் நந்தினியை உட்கார வைத்து மின் விசிறியை போட்டு ஒரு வெள்ளை காகிதத்தை கொடுத்து \" இதுல எழுதுங்கம்மா..பேனா இருக்குதா\nநந்தினி இருக்கிறது என்பது போல் தலை ஆட்டி விட்டு நடந்ததை யோசிக்க ஆரம்பித்தாள்.\nநந்தினி பிரபல சென்னை பத்திரிக்கை ஒன்றில் நிருபர். இன்னும் கல்யாணமாகாத நன்கு படித்த 25 வயது பெண்.\nசென்னை மெயிலில் நேற்றிரவு வரும் போது எதிர்பக்க மேல் பெர்தில்தான் அவன் படுத்திருந்தான்.கிட்டத்தட்ட நடு நிசி வேளையில் காலில் ஏதோ பூச்சி ஊர்வது போல் இருக்கவே சட்டென விழிப்பு வந்து பார்க்கையில் அவன் கால் நந்தினியின் கால்களை தடவிக் கொண்டிருந்தது.நந்தினி முழித்துக் கொண்டதைப் பார்த்ததும் சட்டென காலை நகர்த்திக் கொண்டான்.\nமுதலில் நந்தினிக்கு புரியவில்லை.அவன் தூக்கத்தில் தெரியாமல் கால் பட்டு பின் நகர்த்திக் கொண்டானா இல்லாவிட்டால் வேண்டுமென்றே செய்தானா என்று . நந்தினிக்கு என்ன செய்வது என்றே தோன்றவில்லை.சத்தம் போட்டு ஊரைக் கூட்டி பின் தெரியாமல் கால் பட்டது என நிரூபணமாகி விட்டால் வெறும் அவமானம் மட்டுமே மிஞ்சும்.அல்லாமல் நடந்து முடிந்ததற்காக எப்படி ஊரைக் கூட்டி ஞாயம் கேட்பது, மற்றவர்கள் அதை தவறு என நினைப்பார்களா அல்லது தெரியாமல் கால் பட்டதற்கு படித்த பெண்ணின் மிகையான அலட்டல் என கொள்வார்களா என்று யோசித்து நடந்ததை வெறும் சாதாரண நிகழ்சி போல் எண்ணி மறக்க முயன்றாள்.முடியவில்லை.\nபடித்த,பத்திரிக்கையில் வேலை பார்க்கும் அடுத்தவரை கேள்விகளால் துளைக்கும் தன் போன்ற பெண்ணிற்கே இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர் கொள்ள துணிச்சல் இல்லையே என வேதனைப் பட்டு தன்மானம் தாழ்ந்து போய் கீழ்த்தரமாக உணர்ந்தாள்.எப்போது விடியும்,சென்னை வரும் என்று எண்ணியவாரே மறுபடி தூங்கிப் போனாள்.\nமறுபடி அரை மணி நேரத்தி��் யாரோ மார்பில் கை வைப்பது போல் உணரவே தனிச்சியாக \"வீல்\"என அலறி விட்டாள்.அவளது அலறல் சத்தத்தால் அனைவருவ் விழித்தது,பின் பரிசோதகரும் இரயில்வே போலிசும் அழைக்கப்பட்டு அந்தப் பையன் வலுக்கட்டாயமாக போலிசாரால் அழைத்து செல்லப்பட்டான்.நந்தினி பெண்ணாகவும் தமிழாகவும் இருந்ததால் பொது மக்களின் பச்சாதாபம் வேற்று பாஷைக்காரனாகவும் ஆணாகவும் இருந்த அவனுக்கெதிராக இருந்தது.\nஆனால் அதன் பின் நடந்த நிகழ்சிகள் நந்தினியை அதிர்சியடைய செய்தன.பரிசோதகர் வந்து அந்த பையனை இரயில்வே போலிசார் செமத்தியாக கவனித்து விட்டதாகவும் இனி புகார்,கேஸ் என்று போனால் நந்தினி உட்பட அனைவருக்கும் அனாவசிய நேர விரயமும் தொந்தரவும் எனவே இதை இப்படியே விட்டு விடுமாரும் சொன்னார்.நந்தினியை ஆதரித்த சக பயணிகள் சிலர் கூட அவர் சொல்வது யதார்த்தம் போலவும் நந்தனி அதைக் கேட்பதே நல்லது என்பது போலவும் பேசத் தொடங்கினர்.\nநந்தினி பதில் ஏதும் பேசவில்லை. இந்த சமுதாயத்தில் பெண்ணுக்கு நடக்கும் எந்த அநீதியும் எவ்வளவு அலட்சியமாகவும், சர்வ சாதாரணமாகவும் அனைவராலும் கையாளப் படுகிறது என வேதனைப் பட்டாள்.\nமறு நாள் காலை சென்னை சென்ட்ரலில் அந்தப் பையனை கைகளை அவன் சட்டையாலேயே பின்னே கட்டி போலிசார் அழைத்துக் கொண்டு வந்தனர்.நந்தினியிடம் வந்து \"அம்மா,ஸ்டேஷன் வந்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்திடுங்க, மத்ததை நாங்க பார்த்துக்குரோம்\" என்றார்கள்.\nநந்தினி அவர்களுக்கு சற்று பின்னால் நடக்க முற்படுகையில் ஒரு இளைஞன் வந்து அவசர ஆங்கிலத்தில் தணிந்த குரலில் தான் அந்தப் பையனின் நண்பன் என்றும், \" ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,மன்னித்து விடுங்கள்,அவன் அரசாங்க வேலை தேடி பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டது. அவன் மேல் கேஸ் நடந்து தண்டனை கிடைத்தால் அவன் எதிர்காலம் பாழாகி விடும் \" என்றான்.\nநந்தினி கோபத்துடன் \" உன் அக்காள் ,தங்கைக்கு இதைப்போல் நடந்தால் இப்படித்தான் அறிவுறை கூறுவாயா \" என ஆங்கிலத்தில் கேட்டாள். அந்த இளைஞன் முகம் கறுக்க அந்த இடத்தை விட்டு அகன்றான்.\nபோலிஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கூட முதலில் \"மேடம், செமத்தியா நாலு சாத்து சாத்தி ரெண்டு நாள் ரிமாண்டுல வச்சு விட்டுரலாமே \" என்றார். பின் நந்தினியின் கோபத்தையும் பத்திரிகை பின்னணியையும் ப���ர்த்து சுறுசுறுப்பாய் கேஸ் போடுவதில் தீவிரமானார்.\"மேடம்,திட்டமிட்டு செய்தது என கேஸ் போட்டு ஒரு ஆறு மாதமாவது உள்ளே தள்ளி விடலாம் \" என்றார்.\nஅடுத்த அறையில் அந்தப் பையனினிடம் விசாரணையும் அவனது பதில்களும் இந்த அறையில் தெளிவாக கேட்டன.\nஇன்ஸ்பெக்டர் \" நாயே ...சொல்லேண்டா ...ஏன் இப்படி செய்தாய் \" என்றார்\nஅந்தப் பையன் சன்னமான குரலில் ஹிந்தியில் பின்வருமாறு சொன்னான்.\n\"ஐயா, நான் நடுத்தர சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.கஷ்டப்பட்டு பி.ஏ வரை படிக்க வைத்தனர்.வீட்டில் புதிதாக கல்யாணமான அண்ணன்,அண்ணி.வயதான தாய் தந்தை இவர்களுடன் படுதா போட்டு பிரிக்கப்பட்ட ஒரே அறையில் படுக்கை.\nமனதுக்குள் ஆயிரம் வாலிப கனவுகளை, உடலில் இளமை வேதனைகளை சுமந்து கொண்டு வேலையும் கிடைக்காமல் கல்யாணம் என்று ஒன்று நடக்குமா என்பது தெரியாமல் தினம் பாதி ராத்திரியில் படுதாவிற்கு அந்தப் பக்கமிருந்து கேட்கும் வளையல் ,மெட்டி ,சிணுங்கள் சத்தங்களால் சலனப்பட்டு தினம் தினம் சுய பச்சாதாபத்தால் செத்துக் கொண்டிருக்கிறேன்.\nசில சவடால் நண்பர்கள் பெண்களை இணங்க வைக்க வேண்டுமானால் முதலில் நீயாக உன் விருப்பத்தை அவர்களிடம் செயலில் காட்ட வேண்டும். பெண்கள் முதலில் விருப்பமில்லாதது போல் நடந்தாலும் பின் பணிந்து விடுவார்கள் என்றும் மற்றும் இது போன்று அவர்கள் நிகழ்த்திய சாகசங்களை சொல்லும் போது இப்படி ஏதும் செய்யாத ,அனுபவமில்லாத என்னை தினம் தினம் கேவலமாகப் பேசி இகழும் நண்பர்களிடம் எனது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும் ஒரு நொடி சலனத்திலும் இவ்வாறு செய்து விட்டேன். இதனால் ஜெயிலுக்குப் போய் வேலை கிடைக்காமல் போனால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியேயில்லை \" என்று அழுதான்.\nஇதைக் கேட்ட நந்தினிக்கு \"திக்\"கென்றது.இவன் ஏற்கனவே ஒரு பாதி செத்த பாம்பு . சமுதாயத்தால் மறுபடி மறுபடி பலமுறை அடிக்கப் பட்டு சொந்தமாக நல்லது கெட்டது கூட தெளிவாக சிந்திக்கத் தெரியாமல் குற்றுயிரும் கொலை உயிருமாகக் கிடக்கும் ஆயிரக் கணக்கான பாம்புகளில் ஒன்று . ஏதோ ஒரு சந்தர்பத்தால் தேங்கிக் கிடந்த ஆக்ரோஷத்தில் ஒரு கணம் படமெடுத்து விட்டது.இதை மேலும் மேலும் அடித்துதான் நமது தன்மானத்தை திருப்திப் படுத்திக் கொள்ள வேண்டுமா சமுதாயம் மாறி மாறி அடித்து ���ுன்புறுத்தியதால் ஏற்பட்ட வலியினால் ஒரு கணம் படமெடுத்து விட்டது உண்மையிலேயே பாம்பின் குற்றம் தானா சமுதாயம் மாறி மாறி அடித்து துன்புறுத்தியதால் ஏற்பட்ட வலியினால் ஒரு கணம் படமெடுத்து விட்டது உண்மையிலேயே பாம்பின் குற்றம் தானா அதை மேலும் அடித்து துன்புறுத்தி கொல்வது சரியான முடிவுதானா \nஅதே சமயம் தனக்கு எற்பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுக்காமல் வாய் மூடி மௌனமாக போனால் இது வாழ்நாள் பூராவும் ஒரு கெட்ட கனவாக , முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும்..இது போல தினம் தினம் பெண்களுக்கெதிராக நடக்கும் கோடானு கோடி தவறுகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது போலாகி விடும். பெண் என்ற முறையில் அதுவும் படித்த ,சுய சிந்தனையுள்ள பெண் என்ற முறையில் தன்னைத்தனே மேலும் இழிவு படுத்திக் கொள்ளும் செயலாகி விடும்...என்று குழப்பமாக யோசித்தாள்.\nகையில் புகார் எழுதிய காகிதம் காற்றில் படபடத்தது.புகாரை வாங்கிப் பதிய அடுத்த அறையிலிருந்து இன்ஸ்பெக்டர் வரும் காலடிச் சத்தம் கேட்டது.\nநந்தினி ......\"என்ன செய்யப் போகிறாள் \"\nஇன்ஸ்பெக்டர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த போது நந்தினி அங்கே இல்லை.\nநாலாக மடிக்கப் பட்ட காகிதம் மேசை மேல் காற்றில் பட படத்தது.இன்ஸ்பெக்டர் அதை எடுத்து பிரித்தார் ..அதில் ..\nநான் புகார் எழுதும் போது, அடுத்த அறையில் உங்கள் விசாரணை உரையாடல் காதில் விழுந்தது.அவன் சொன்ன பதில் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.\nநான் இந்தப் புகாரை பதிவு செய்து அவனுக்கு சட்டத்தின் படி தண்டனை வாங்கிக் கொடுப்பதால் நாட்டில் மற்றவர் இது போன்ற தவறை செய்யாமல்இருந்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது.அப்படி இருப்பின் தண்டனை அளிக்கப் பட்ட அனேக குற்றங்கள் நாட்டில் திரும்ப நடை பெறக் கூடாது.ஆனால் அவ்வகைக் குற்றங்கள் தினமுக் நடந்து வருகின்றன.தண்டனை அதிகமாக அதிகமாக குற்றவாளிகள் மேலும்நூதன முறையில் பிடிபடா வண்ணம் யோசித்து குற்றம் செய்ய துணிகின்றனர்.அல்லது பிடி பட்டாலும் சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டுதப்பிக்க முயல்கிறார்கள்.\nஆனால் அவன் சொன்ன காரணங்களை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் அவனை மன்னித்து அதை அவனுக்கு தெரியுமாறுசெய்தால் கண்டிப்பாக இவன் திருந்தி விடுவான், இந்த மாதிரி தவறை வாழ்நாளில் எந்த சந்தர்ப்பத்திலும் திரும்ப செய்ய மாட்டான் என எனக்கு தோன்றுகிறது.\nஎனவே சட்டத்தின் மூலம் பலரை திருத்த முயல்வதை விட மனிதாபிமானத்தால் கண்டிப்பாகஇவன் ஒரே ஒருவனைக் கூட நல்வழிப்படுத்தினால் அதுவே மற்ற பெண்களுக்கு நான் செய்யும் உபகாரமாக இருக்கும் என தோன்றுகிறது.எனவே நான் புகார் செய்யும் எனது எண்னத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.\nஉங்கள் நேரத்தை விரயம் செய்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்.... இப்படிக்கு...நந்தினி \" என எழுதியிருந்தது.\nஇன்ஸ்பெக்டருக்கு ஏனோ நேரம் விரயமானதில் கோவம் வரவில்லை.அவன் கண்டிப்பாக திருந்தி விடுவான் என்றே தோன்றியது.\n\"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை\nசட்டம் போட்டு தடுக்குற கூட்டம்தடுத்துக் கொண்டே இருக்குது,\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\nதிருடாதே... பாப்பா ... திருடாதே \"\nபட்டுக்கோட்டையின் பாட்டு மிதந்து வந்து அவரை புன்னகைக்க வைத்தது.\nகதைய இப்பிடி வெடுக்குன்னு தொடர்கதை பாணியில முடிச்சா எப்பிடி தொர... சிறுகதையின்னா ஒரு முடிவு வேணாமா\nசங்கர், நல்ல யோசிச்சிருக்கீங்க..முகமூடி சொன்ன மாதிரி ஒரு முடிவும் யோசிச்சீங்கன்னா நல்லா இருக்கும்.\nஎழுதுன கதைல மாற்றம் செய்யலாமா ரூல் புக் என்ன சொல்லுது \nமுதல் முயற்சி ...அதுதான் இது போல technical errors.\nபோகப் போக கதை இலக்கணம் கை வராமலா போய் விடும்\nரூல் புக் கூடாதுன்னுதுதான் சொல்லுது... இருந்தாலும் நீங்க உங்க முடிவ தனியா கதைக்கு அப்புறம் சேர்த்துடுங்க (ஒரு டிஸ்க்ளெய்மர் மாதிரி)... அப்புறம் நடுவர் முடிவை பொறுத்தது...\n ஆனால், அதை எடுத்துக் கூறிய விதம் பாராட்டுதலுக்குரியது \nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\nசிறுகதைப் போட்டி - \" என்ன செய்யப் போகிறாள் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24839", "date_download": "2018-07-20T14:52:24Z", "digest": "sha1:JE4Y5FCQDLFR32Z3P4FEUVY4SP4YA2W3", "length": 7513, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "எழிலன் உள்ளிட்டவர்களின�", "raw_content": "\nஎழிலன் உள்ளிட்டவர்களின் வழக்கு விசாரணை ஆணி மாதம் 7 ம் திகதிக்கு ஒத்திவைப்பு\nஇறுதிப்போரின்போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போகச் செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.\nமுல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ப.சுதர்சன் தலைமையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nவழக்கு தொடுனர் தரப்பின் எவரும் சமூகம் தராத காரணத்தால் குறித்த வழக்கினை எதிர்வரும் ஆனி மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் இனிவரும் காலங்களில் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு முடிவு வரும் என்று எதிர்பார்ப்பதாக காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி எஸ். ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.\nமருத்துவக் கல்வி – விழிப்புணர்வு நிகழ்வு ...\nகூட்டு எதிர்க்கட்சியிடம் ஏன் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதில்லை : அகில......\nவர்த்தக தகவல் மையம் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் - ரிஷாத்...\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கப்பல்...\nவைரலாகும் எச்.ஐ.வி இரத்தத்தால் வரையப்பட்ட இளவரசி டயானாவின் ஓவியம்\nகாலி மைதானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhvaazh.blogspot.com/2013/04/blog-post_27.html", "date_download": "2018-07-20T14:19:20Z", "digest": "sha1:TSDVZXWKHADPWCKYBM4RQEPM4YPY5OMY", "length": 19561, "nlines": 102, "source_domain": "tamizhvaazh.blogspot.com", "title": "இன்று ஒரு தகவல்: கல்யாணசுந்தரம்", "raw_content": "\nஇவரை பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, இவர்தான் ரஜினியின் தத்து தந்தை -- அதிர்ச்சி அடையாமல் முழுவதும் படியிங்கள், ஆச்சிரியபடுவிர்கள்.\nஇவர் பெயர் கல்யாணசுந்தரம், இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர், 30 வருடங்கள் நூலகராக பணியாற்றியவர், அவர் சம்பாரித்த அனைத்து பணத்தையும் ஏழைகளுக்காக கொடுத்தவர். தன் தேவைகளுக்காக ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர். உலகிலேயே சம்பாதித்த அணைத்து பணத்தையும் சமூக சேவைக்கு வழங்கிய முதல் நபர் இவர் தான்.\nமிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர்.\nநூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர்\nஅதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர்.\nஇவரை பாராட்டி ஐ நா சபை \"one of the Outstanding People of the 20th Century \" என்ற பட்டமளித்து கவரவித்துள்ளது. அமெரிக்கா இவருக்கு \"Man of the Millennium \" என்று பட்டமும் 30 கோடி பரிசு பணமும் வழங்கியது அந்த 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து விட்டார்.\n1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்\n2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்\n3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.\n4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.\nஇவரை பற்றி கேள்வி பட்ட நம் தலைவர் என்ன செய்தார் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை ���ண்டு \"இவரை தந்தையாக\" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார்.ஆனால் சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி சிறிய அறையில் தங்கியிருக்கிறார்.\nதான் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் வெளிய சொல்லாத நம் தலைவர், இதையும் வெளிய சொல்ல வில்லை, பின்னர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களே ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை பாருங்கள்.\nநிருபர் : “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்து, உங்களைத் தன் தந்தை போல் நினைத்து, அன்போடு உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண்டாரே... அங்கிருந்து ஏன் வெளியேறிவிட்டீர்கள்\nஐயா : ஆமாம். ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை. நான் மாடிப்படி வளைவுக்குக் கீழேதான் என் உடைமைகளை வைத்திருந்தேன். அங்கேதான் தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொள்வேன். என்றாலும், ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று என்னைச் சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டில் தங்கியிருந்தால், யார்தான் ஒப்புக் கொள்வார்கள் ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள் ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள் பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும் பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும் அது இயல்புதானே எனவேதான், முள் மேல் இருப்பதுபோல் நான்கு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு, பின்பு வெளியேறிவிட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்ப வருத்தம்தான்\nநிருபர் : “உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி. நீங்களோ அங்கே போயும் துண்டை உதறித் தரையில் படுத்துக்கொண்டால், அவருக்குமே அது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்”\nஐயா : “நான் போட்டிருக்கும் இந்த ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும், சொல்லுங்க பார்க்கலாம்\nநிருபர் : “என்ன, ஒரு நாற்பது நாற்பத்தைந்து ரூபாய் இருக்கலாம்���\nஐயா : “அதான் இல்லை. ரொம்பப் பேர் அதான் நினைக்கிறாங்க. இது ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கினது”\nஐயா : “ஆமாம். தேடினால் கிடைக்கும். நான் அதுக்கு மேல செருப்புல காசைப் போடுறது இல்லே. நான் கட்டியிருக்கிற இந்த வேட்டி, போட்டிருக்கிற சட்டை இது ரெண்டும் என்ன விலை இருக்கும்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்\nநிருபர் : வேட்டி 40 ரூபாய், சட்டை 75 ரூபாய் இருக்கலாம்\n சொன்னா நம்ப மாட்டீங்க. வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூணு ரூபாய்.\"\nநிருபர் : “என்ன... நிஜமாத்தான் சொல்றீங்களா\n துணிகளை 50 சதவிகிதம், 60 சதவிகிதம்னு தள்ளுபடி ரேட்ல போட்டு விற்பாங்க, பார்த்திருக்கீங்களா கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு\nஇவர்தான் திரு. பாலம் கல்யாண சுந்தரம்.\nபாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்) :\nதமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.\nமத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தால் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.\nஇந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.\nஇவரை மாதிரி இருக்கிற நல்ல மனுஷங்க நாலு பேருக்கு தெரியணும். நம் தலைவரின் மனதும் அவரது நற்பண்புகளும் நமக்கு தெரிந்ததே அனால் இவரை போன்ற சூப்பர் ஸ்டார்கள் தெரியாமலே சென்று விடுகிறார்கள், அவரை நாம் இங்கு நம் தலைவர் சார்பாக, அவரின் தத்து தந்தையை கவுரவிப்போம்\nஇந்த செய்தியை அனைவரும் share செய்ய வேண்டுகிறோம்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதமிழர்கள் கணித மேதைகள (1)\nநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு... (1)\nகணினி பயன்படுத்துவோர் திருத்தி கொள்ள வேண்டிய தவறுக...\nகணினி பயன்படுத்துவோர் திருத்தி கொள்ள வேண்டிய தவறுக...\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா \nகணினி பயன்ப்படுதுவோர் பின் பற்ற வேண்டியது...\nஉங்கள் தலை முடியை பராமரிக்க...\nசித்ரா பௌர்ணமி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன...\nஆயுளைப் பெருக்கும் வாழைப் பூ\nநோய்களுக்கு மருந்தாகும் இயற்கை உணவுகள்...\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\n\" உங்க டூத்பேஸ்ட் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..\nகணினி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில கு...\nஉடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்\nவிண்டோஸ் கீ + ஷார்ட் கட்\nவாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது...\nகிழியாத பாஸ்போர்ட் அமலுக்கு வருகிறது...\nதன்னடக்கம் - ஒரு சிறு கதை\nநேர்மையான I.A.S அதிகாரி சகாயம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/01/blog-post_88.html", "date_download": "2018-07-20T14:49:28Z", "digest": "sha1:GQCL4J3JWFATPAU6CZGSE5XRA32JS6BD", "length": 22360, "nlines": 189, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான்", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***��ங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் பிறந்த தினம் ஜனவரி 5\nவரலாற்று ஆசிரியர்கள் இவரின் ஆட்சியை முகலாய மன்னரகளிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள். ஜஹாங்கீர் பெற்ற மூன்றாவது பிள்ளை இவர். இவரின் அண்ணன் அப்பாவுடன் சண்டையிட்டு அவரின் கோபத்துக்கு உள்ளான காலத்தில் இவர் அமைதி காத்து நல்ல பெயர் சம்பாதித்து கொண்டார்.\nஆசப் கானின் மகளை இவர் மணந்தார் ;அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார். ஏழு பிள்ளைகளை பெற்று தந்து அவள் இறந்து போனாள்; அவள் மறைந்த அடுத்த நாளே இவர் முடி வெள்ளையாகி விட்டதாம் .அப்பாவுக்கு எதிராக புரட்சி செய்து அதில் தோல்வி கண்டார்; அப்பா ஜகாங்கீர் இறக்கும் தருவாயில் அவரின் மனைவி நூர்ஜஹான் ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்ததை முறியடித்து அரசர் ஆனார், அவரின் நினைவாக தாஜ்மகாலை கட்ட வைத்தார் ஷாஜஹான்;\nகூடவே முத்து மசூதியை ,செங்கோட்டையை, இன்றைக்கு பழைய டெல்லி என அழைக்கப்படும் பகுதியை உருவாக்கினார் .அவரின் மயிலாசனம் உலகப்புகழ் பெற்றது ;தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினங்கள், மரகதம் ஆகியவற்றால் இழைக்கப்பட்டது அது இவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் தாரா ஷுகோ ஆனால் தொடர்ந்து அவுரங்கசீப் இவரின் கடுப்பிற்கு உள்ளானார், இவர் உடல்நலம் சரியில்லாத பொழுது இவரை மறைத்து வைத்துக்கொண்டு ஷுகோ ஏமாற்றுவதாக நினைத்து பிள்ளைகள் போர் தொடுக்க இறுதியில் அவுரங்கசீப் அப்பாவை சிறை வைத்தார்; அவர் படுத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் தாஜ்மகால் மட்டுமே தெரியும் வண்ணம் படுக்க விட்டது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை ,நீர்க்கடன் செய்யும் நாட்டில் குடிக்க நீர் கூட இல்லாமல் தவிக்க விடுகிறானே இவன் என புலம்பினார்;\nஅவர் அன்பு மகள் மட்டுமே வந்து பார்த்து செல்வாள் ;கருப்பு தாஜ்மகால் ஒன்றை எதிரில் உருவாக்கி அதில் தன்னை புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அவர் .அது வீண் செ���வு என மறுத்தார் அவரின் மகன் .ஒருநாள் காலை அவரின் ,மனைவியின் கல்லறை இருந்த திசை நோக்கி பார்த்தபடியே இறந்துகிடந்தார் அவர்.\nLabels: கட்டுரை, தலைவர்கள், பிரபலங்கள், வரலாறு, வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nவெட்டியான் வேலை செய்து படிக்கும் பட்டதாரி\n15 ரூபாய் செலவில் உப்பு தண்ணீர் நன்னீராகிறது: கல்ல...\nகார் பழசு... வேல்யூ பெரிசு ஹோண்டா சிவிக் - பழைய க...\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பிரசாரம் செய்தால் பிரியாண...\n: 'நீராவி' முருகன் கைது கலாட்டா..\n“மினரல் வாட்டர் குடித்தால் நாம் உருப்படவே மாட்டோம்...\nதனிநபர் விபத்துக் காப்பீடு... கவனிக்க வேண்டிய 10 வ...\nலெவி ஸ்டாரஸ் லோகோவில் மறைந்துள்ள தகவல்கள்\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் \n'சர்தார் மாப்பிள்ளையா... நோ': அலறும் டாப்ஸி\n“எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை” - சகாயம் ஐ.ஏ.எஸ்....\nசைனஸ் பிரச்னை தடுக்க... தவிர்க்க..\nவேலை மாறினால் இனி பி.எப். பணம் முழுதாக கிடைக்காது\nராமஜெயம் கொலை வழக்கு... திகில் ஃப்ளாஸ்பேக்\nராமஜெயம் கொலை வழக்கு... திகில் ஃப்ளாஸ்பேக்\nஅதிக சம்பளம்: இன்னமும் மவுசு குறையாத ஐடி துறை\nவருகிறது ஆண்களுக்கான 153 சிசி ஸ்கூட்டர்\nஓங்கி சொறிஞ்சா ஒன்றரை டன் வெயிட்\nஓரம் போ... ஓரம் போ... வேர்ல்டு கப்பு வண்டி வருது\nஏட்டுச்சுரைக்காய்க்கு இங்கே வேலை இல்லை...\nமோடியைப் புகழும் காங்கிரஸ் தலைவர்கள்...சுதாரிக்காத...\nவீண் வம்புக்கு இழுக்கும் தயாநிதிமாறன்: ஆர்.எஸ்.எஸ்...\nவாட்சிம் (WhatSim): இணைய இணைப்பில்லாமல் இனி வாட்ஸ்...\nஎதிர்காலத்தில் இண்டர்நெட் காணாமல் போகும்\n24 மணி நேரத்தில் தானாக அழியும் புத்தகம்\nகம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி\nதமிழர் பகுதிகளுக்கு அதிகாரம்: ரணில் விக்கிரமசிங்க ...\nஒகேனக்கல் விபத்து சொல்லும் பாடம்\nபுத்தகக் கண்காட்சி: அயர்ச்சியும்... ஆயாசமும்\nசுதந்திர கிரகணத்தில் ஓர் எழுத்தாளன்\nதமிழ் மொழியை காக்க சும்மா பேசிக்கொண்டிருந்தால் போத...\nசவால் விடுக்கும் கெஜ்ரிவால்...நழுவும் கிரண்பேடி\nபொன்முடி வாத்தியாரும்... புதிய மாவட்ட செயலாளர்களு���...\nஓட்டுக்கு 2,000 ரூபாயாம்...களைகட்டும் ஸ்ரீரங்கம் இ...\nகுணாளன் - வள்ளி ஒரு நிஜ “குக்கூ”\nதடைகளை நீக்கும் தாண்டிக்குடி முருகன்\nஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பு ஏன்\nமாளிகையில் ராஜபக்சே மறந்து விட்டுச்சென்ற ரூ.1,500 ...\nஇயக்குநர் ஷங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்: கொந்தளி...\n'இயக்குநர் ஷங்கரே... திரையுலகை விட்டுப் போ'- இப்பட...\nபிட்சா டெலிவரி ஊழியருக்கு இணையம் மூலம் கிடைத்த நிய...\nமெர்சல் அடைய செய்யும் 'ஐ'\nபெட்ரோல், டீசல் விலை குறைந்தும் பலனில்லை... காரணம்...\nசோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம் இந்தியாவில் ...\nஜனவரி 17: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் சிறப்பு பகிர்வு.....\nகேப்டன் விராட் கோலி: ஆக்ரோஷம் ஆட்டத்தில் வேண்டும்\nதமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் நடை...\n60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்ப...\nமனித கழிவை சுத்திகரித்து குடிநீர்; பில்கேட்ஸ் ஆதரி...\nஉலகக் கோப்பையை வெல்லுமா இந்தியா\nபோலீஸ் ஸ்டேஷனில் நடந்த வக்கிரம்\nஜல்லிக்கட்டு: நேற்று... இன்று... நாளை...\nஆம்புலன்ஸுக்கு வழி விடவில்லையென்றால் அபராதம்\n‘‘குறி அறுத்தேன்’’ -அதிர வைக்கும் கவிதை நூல்\nபொங்கல் படங்கள்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன் மாதிரி வந்தா நல்ல இருக்கும்\nநின்று விட்ட இதய துடிப்பை ஒரு மணி நேரம் போராடி மீட...\nமுறைகேடுக்கு எதிராக வித்தியாச கெட்டப்பில் நூதன போர...\nஉயர் நீதிமன்ற தீர்ப்பால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ...\nதோற்றது ராஜபக்சே மட்டும் அல்ல...பிரதமர் மோடியும்தா...\nடார்ச் லைட் வெளிச்சத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை:...\n பிறந்த நாளில் விளக்கம் அளி...\nசூடுபிடிக்கும் மேல் முறையீட்டு மனு விசாரணை\nசெல்ஃபி எடுக்க சொல்லித் தருகிறார்கள்\nபிறந்த நாள்: களைகட்டும் ஜெயலலிதா சுவர் ஓவியங்கள்\nதி.மு.க. மகளிர் அணி செயலாளரானார் கனிமொழி\nலெனோவாவின் புதிய 4ஜி ஸ்மார்ட் போன் -A6000\n - விநோத நோயுடன் வாழும் நினா பார்சன்...\nசென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் ஜெ.படம்: முதல்...\nரோமியோ ஜூலியட்டும் ராமதாஸ் பேத்தியும்..\nமுடிவுக்கு வருகிறதா ஐ.டி. நிறுவனங்களின் பொற்காலம்\nசகாயம் குழுவுக்கு ஒத்துழைப்பு: தமிழக அரசை வலியுறுத...\nஹெச்பியின் புதிய டேப்லெட்-ஸ்ட்ரீம் 8\nஎதிர்க்கட்சி என்பது எதிரி கட்சியல்ல: சாட்டை சுழற்ற...\nவண்ணம் சொல்லும் வியாபார உத்திகள்\nரெனோ டஸ்ட்டர்... ஆல் வீல் அனுபவம்\nபிரெஞ்சு பத்திரிகைக்கு ஆதரவாக டிவிட்டரில் எழுச்சி ...\nஆனந்த விகடன் விருதுகள் 2014\n”10 படையப்பா... 5 எந்திரன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க...\n2015 இந்திய உலகக்கோப்பை அணி - ஒரு அலசல்\nசீமான் கட்சியில் பிளவு: எதிராக களமிறங்கும் முக்கிய...\nஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு இந்த வருடத்துக்கான முக்கி...\nவிபத்தில் சிக்கிய காரில் கத்தை, கத்தையாக ரூபாய் நோ...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/mar/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-2669346.html", "date_download": "2018-07-20T14:39:42Z", "digest": "sha1:Y2KLX4PN73EH5FDBR6WJAAATLO4FIWAI", "length": 6906, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "நிழல் தேடி: கே.நடராஜ- Dinamani", "raw_content": "\nநிழல் தேடி உன் நடைப்பயணம் நிஜத்தைத்\n இது கண் கெட்ட பின்\nசூர்ய நமஸ்காரம் போல அல்லவா \nவிளை நிலத்தை நீ கூறு போட்டு விற்றது நிஜம் \nமீதம் இருக்கும் விளை நிலத்திலும் மீத்தேன்\nவாயு தேடி ஓயாமல் உன் மண்ணை நீ புண்ணாக்குவதும்\n....நிலத்தடி நீரையும் கடைசி சொட்டு வரை\nஉறிஞ்சி உன் மண்ணை நீ ஒரு பாலைவனம்\nநீர் வற்றா ஆற்றுப் படுகையிலும் மணல் அள்ளி\nஒரு ஆற்றின் ஓட்டத்தையே நீ தடுப்பதும் நிஜம் \nஅடுக்கு மாடி கட்டிடக் குவியலுக்காக மரமும்\nசெடியும் வெட்டப்பட்டு தரையில் குவிக்கப்பட்டது நிஜம் \nமழை நீர் நிரம்பும் ஏரி குளத்தில் கல்லும் மண்ணும் சேர்த்து\nகட்டிடம் பல நீ கட்டியதும் நிஜமே \nதன் வினை தன்னையே சுடும் ... உன் வினை\nஉன்னை சுடும் உண்மை உனக்கு புரியாதா\nவிண்ணில் வீடு கட்ட நினைக்கும் நீ உன் சொந்த\nமண்ணை நேசித்து அதை கட்டிக் காக்க முடியாதா \nயோசிக்க வேண்டும் நீ மனிதா \nநிழலை நீ தேடுவதில் எந்த அர்த்தமும் இல்லை \nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.exyi.com/a0dvMSJNFBw__-asifa-latest-news-tamil-cinema-news-kollywood-n", "date_download": "2018-07-20T14:06:26Z", "digest": "sha1:55FUAETYK6HZ62FJJZZAEXHQU7QFMXOG", "length": 2110, "nlines": 36, "source_domain": "www.exyi.com", "title": " சிறுமி ஆசிஃபாவுக்கு இப்படி ஒரு நிலைமையா Asifa Latest News Tamil Cinema News Kollywood News - Exyi - Ex Videos", "raw_content": "\nஆசிஃபா இறப்பதற்கு சில முன்பு எடுத்த வீடியோ | Asifa Last Video |\nஆசிஃபாவை சிதைத்தவனுக்கு மக்கள் கொடுத்த தண்டனையை பாருங்க | ASIFA | TAMIL NEWS\nஆசிஃபாவுக்காக வாதாட வந்த வக்கீலுக்கு நடந்த கொடுமையை பாருங்க | Justice For Asifa | Kathua Case\nசிறுமியை சிதைத்த கத்துவாவில் புதைக்க இடம் தர மறுத்த கிராமத்தினர் | Kathua Case | Tamil News\nஊரை விட்டே வெளியேறும் ஆசிஃபா குடும்பம் | Kathua Case | TAMIL NEWS\nஇந்த ஆள என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க | Justice For Asifa | Kathua Case\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/blog-post_656.html", "date_download": "2018-07-20T14:17:54Z", "digest": "sha1:KPMTTE2XPVEGBVYXA7QLTBEWI72UNGL5", "length": 18064, "nlines": 134, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "கண் கவரும் தரைத்தளத்துக்கு உள்ளம் கவரும் டைல்ஸ் வக���கள்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகண் கவரும் தரைத்தளத்துக்கு உள்ளம் கவரும் டைல்ஸ் வகைகள்\nகண் கவரும் தரைத்தளத்துக்கு உள்ளம் கவரும் டைல்ஸ் வகைகள்\nஒரு வீட்டின் தரைத்தளத்தை ஐந்தாவது சுவர் என்று சொல்வார்கள். சாதாரண கான்கிரீட்டில் அமைப்பது முதல் விலை உயர்ந்த 'மார்பிள் ஸ்டோன்' வரை தரைத்தளத்தை அமைப்பதற்கான வழிமுறைகள் பல வகையாக இருக்கின்றன. இன்னும் சற்று மேம்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக 'வுடன் புளோர்' எனப்படும் மரத்தால் இழைக்கப்பட்ட தரைத்தள அமைப்பும் இப்போது பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறது.\nகண் கவரும் வண்ணமும், வடிவமும் இருக்குமாறு அழகாக வீட்டை வடிவமைத்தாலும் அதன் தரைத்தளத்தை சாதாரணமாக அமைத்துவிட முடியாது. 'பட்ஜெட்' உள்ளிட்ட பல காரணங்களுக்காக சரியான தேர்வு இல்லாமல் வீட்டின் தரைத்தளத்தை அமைத்தால் அதன் அழகு நிச்சயம் குறைந்து விடும். இப்போது சந்தையில் நமது 'பட்ஜெட்டின்' அளவுக்குள் அடங்கும்படி அருமையான 'டைல்ஸ்' வகைகள் கிடைக்கின்றன. 'டிஜிட்டல் டைல்ஸ்', 'செராமிக் டைல்ஸ்', 'விர்டிபைடு டைல்ஸ்', 'போர்சலைன் டைல்ஸ்', 'கிளேஸ்டு டைல்ஸ்' மற்றும் 'முப்பரிமாண டைல்ஸ்' என்று பல்வேறு வகைகளாக உள்ளன.\n'செராமிக் டைல்ஸ்' வகைகள் களிமண், மணல் மற்றும் வேறு சில இயற்கை பொருள்கள் ஆகியவற்றை கலந்து உருவாக்கப் படுபவை. உள்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இடங்களில் ஒட்டுவதற்கு ஏற்றதாகவும், சுவரில் பதிப்பதற்கும், தரைத்தளத்தில் பதிப்பதற்கும் ஏற்ற வகையில் இவை தயார் செய்யப்படுகின்றன. இவை சுத்தப்படுத்த எளிமையாக இருப்பதோடு, ஈரப்பதத்தையும் தாங்கக்கூடியவை. கறைகளும் அதிகமாக இவற்றில் படிவதில்லை. 'குவாரி டைல்ஸ்' வகையானது சொரசொரப்பாக இருப்பதால் தோட்ட நடைபாதை, நீச்சல் குளத்தை ஒட்டிய நடைபாதை, கார் பார்க்கிங், வாசல் படிக்கட்டுகள் ஆகிய இடங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.\nகளிமண், 'சிலிக்கா', 'குவார்ட்ஸ்', 'பெல்ட்ஸ்பர்' ஆகிய கனிமப்பொருட்களை சேர்த்து இவை தயார் செய்யப் படுகின்றன. உறுதியாக இருப்பதோடு, ஈரப்பதத்தால் உண்டாகும் பாதிப்புகளும், கறைகளும் இவற்றில் படிவதில்லை. இவ்வகை 'டைல்ஸ்' நீடித்து உழைப்பதாலும், அழகிய கண்கவர் வண்ணங்களாலும் மற்ற வகைகளுக்கு மாற்றாக உள்ளன. தளங்களிலும், சுவர்க���ிலும் இவற்றை பதிப்பதற்கு பல்வேறு அளவுகளில் 'பாலிஷ்' செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வகை 'டைல்ஸ்கள்' ஒட்டப்பட்டவுடன் விரைவாக 'செட்' ஆவது குறிப்பிடத்தக்கது.\n'போர்செலைன் டைல்ஸ்' என்பவை சீன களிமண் மூலம் உருவாக்கப்படுபவை. நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால் ஈரத்தால் வரும் பிரச்சினைகள் இதில் வருவதில்லை. மற்ற 'டைல்ஸ்களைவிட' வலுவாக இருப்பதால் அதிக புழக்கம் இருக்கக்கூடிய தளங்களுக்கு ஏற்றவை. அதிக ஜன சந்தடி காரணமாக உண்டாகும் தேய்மானங்கள் பெரிய அளவில் இருக்காது.\n'செராமிக் டைல்ஸ்கள்' மேல் ஒரு அடுக்கில் கண்ணாடி தூள் தூவப்பட்டு பளபளப்புடன் உருவாக்கப்படுபவை 'கிளாஸ்டு டைல்ஸ்' ஆகும். கட்டிடத்தின் உட்புறம், வெளிப்புறம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் பயன்படும். பொதுவாக, அலுவலகங்களில் இவை கம்பீரமான தோற்றத்தை தரக்கூடியவை. வரவேற்பறையில் இவை ஒட்டப்படும்போது வசீகரமான வண்ணங்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். வெளிச்சத்தை பிரதிபலிக்கக்கூடிய தன்மை கொண்டவையாக இருப்பதால் மின்விளக்கு வெளிச்சத்தின் பிரதிபலிப்பு அறை முழுவதும் எதிரொளிக்கும்.\n'3டி' என்று சொல்லப்படும் முப்பரிமாண முறையிலான 'டைல்ஸ்கள்' நாம் விரும்பும் காட்சியை நமது கண் முன்னே கொண்டுவருகின்றன. எல்லா அறைகளுக்கும் பொருத்தமாக உள்ள '3டி டைல்ஸ்' வகைகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. 'டிஜிட்டல்' வகை 'டைல்ஸ் களில்' நமது முகத்தைக்கூட படமாக பதித்து வீட்டை அழகு செய்யலாம். இவ்வகை 'டைல்ஸ்' வகைகள் இப்போதுதான் நமது நாட்டில் அறிமுகமாகி இருக்கின்றன.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் ���த்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0486.html", "date_download": "2018-07-20T14:46:19Z", "digest": "sha1:ODLGX5DCOUMIJP3CLOJ7ZPF332KHBIJN", "length": 3268, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0486. ஊக்க முடையான் ஒடுக்கம் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0486. ஊக்க முடையான் ஒடுக்கம்\n0486. ஊக்க முடையான் ஒடுக்கம்\n0486. ஊக்க முடையான் ஒடுக்கம்\n0486. ஊக்க முடையான் ஒடுக்கம்\nஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்\nஊக்கம் உடையவன், தன் பகைமேற் செல்லாது காலம் நோக்கி அடங்கியிருப்பது, போர் செய்கின்ற ஆடு தன் பகையைத் தீர்த்துக் கொள்ளப் பாயுமுன் பின்னே கால் வாங்குந்தன்மையை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://siddhahealer.blogspot.com/2016/12/blog-post_18.html", "date_download": "2018-07-20T14:26:36Z", "digest": "sha1:EIH7AIVWHGGYNZSUXBR2WO2LNIIDOLTP", "length": 16611, "nlines": 121, "source_domain": "siddhahealer.blogspot.com", "title": "தமிழ் மரபுவழி மருத்துவம்: மனிதனாக ஒரு பயணம்", "raw_content": "\nநமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.\nஞாயிறு, 18 டிசம்பர், 2016\nநம் உடல் தனை உருவாக்கிய இறைஆற்றல் கூறு உடலில் தான் உள்ளது. அது தன்னை பாதுகாத்துக் கொள்ளும், புதுப்பித்துக் கொள்ளும்.\nபேரிறையின் தன்மைகளை முழுமையாக கொண்ட சிற்றிறை அது. தன்னைத் தானே சுவைக்கப் பிறந்தது. இயற்கை என்று தான் படைத்த அனைத்து இன்பத்தையும், சிற்றிறையாக இருந்து அனுபவித்து பின் தன்னை உணர்ந்து முழுமையில் இணைய அதன் பயணம் முழுமையாகிறது. இயற்கை எனும் ஐந்து மூலக ஆற்றல் சிற்றிறைக்கு நலம் கொடுக்கவே உருவாக்கப் பட்டது.\nசிற்றிறை பகுதியின் விளைவான மாயையால் தன்னை மறந்து, ஆணவத்தால் செயல் புரிந்து முழுமையின் தொடர்பை இழந்து நிற்பதே மனித நிலை.\nஇந்நிலையிலேயே இறைஞானங்கள் மனம் எனும் முரணுக்குள் சிக்கி நன்மை, தீமை - நல்லது கெட்டது என பிரித்துப் பார்த்து தனக்குத் தானே எதிரியாகி தூன்பத்துக்கு ஆளாகி இறைத் தொடர்பை இழந்து பொய்யான மரணத்துக்குள் விழுந்து பொய்யான பிறவித் துன்பங்களை உண்டாக்கிக் கொள்கிறான் மனிதன்.\nஇந்நிலையில், மனித நிலையிலிருந்து சிற்றிறையை மீட்கவே, அதற்கு தன்னை உணர்த்தவே பேரிறை தனது கருணையால் நோய்களையும், இயற்கை மீட்டெடுப்புகளையும் உண்டாக்குகிறது. இது விழிப்படையாத மனிதனின் குறை அறிவால் துன்பமாக அறியப்படுகிறது.\nதன்னை உணர்ந்த மனிதன் இதை தான் மேல் நிலை அடைய இறைவன் தந்த பாடங்களாக உணர்ந்து தன் இறைஞானங்களை மனதின் தீமைகளில் இருந்து விடுவித்து, நன்றியுணர்வுடன் இறைவழிகாட்டுதல்களை போற்றி பாதுகாத்து மேலும் இறைக்கு நெருக்கமாக்கி கொள்கிறான்.\nதனது புரிதலால் ஐந்து மூலக ஆற்றலை கட்டுப்படுத்தி தனது உடல் எனும் தளையை தாண்டி முழுமையுடன் இணைகிறான். மீண்டும் இறைநிலை அடைகிறான்.\nதனது பயணத்தில் உடன் வரும் மற்றவர்களுக்கு தனது புனிதப் புரிதல் மூலம் வழிகாட்டுபவர்களையே சித்தர்களாகவும், இறைவழி அறிவர்களாகவும், ஞானமடைந்தவர்களாகவும் பார்க்கும் மனிதன் தானும் அடைந்தே ஆகவேண்டிய நிலை அது என உணர்தல் வேண்டும்.\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 3:25:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இறை வழி மருத்துவம், சுகம் பெற, மரபுவழி நலவாழ்வு மையம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்\nஒரு பழம் பெரும் புத்தகம்\nநலம் காக்க எளிய வழி for your health\nநோய் தீர்க்கும் மலர் சாரம்\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள்\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nknow your body நம் உடலை அறிவோம்\nஇறை வழி மருத்துவம் (5)\nஇறைவழி மருத்துவ முகாம் (7)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன் (17)\nஒரு பழம் பெரும் புத்தகம் (1)\nதோழி. வாசுகியின் பக்கம் (1)\nநலம் காக்க எளிய வழி for your health (18)\nநோய் தீர்க்கும் மலர் சாரம் (2)\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள் (3)\nபயன் தரும் கருத்துக்கள் (19)\nமரபுவழி நலவாழ்வு மையம் (6)\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nவீட்டு மருத்துவர்களான பெண்களுக்காக (10)\nஞாயிறு, 18 டிசம்பர், 2016\nநம் உடல் தனை உருவாக்கிய இறைஆற்றல் கூறு உடலில் தான் உள்ளது. அது தன்னை பாதுகாத்துக் கொள்ளும், புதுப்பித்துக் கொள்ளும்.\nபேரிறையின் தன்மைகளை முழுமையாக கொண்ட சிற்றிறை அது. தன்னைத் தானே சுவைக்கப் பிறந்தது. இயற்கை என்று தான் படைத்த அனைத்து இன்பத்தையும், சிற்றிறையாக இருந்து அனுபவித்து பின் தன்னை உணர்ந்து முழுமையில் இணைய அதன் பயணம் முழுமையாகிறது. இயற்கை எனும் ஐந்து மூலக ஆற்றல் சிற்றிறைக்கு நலம் கொடுக்கவே உருவாக்கப் பட்டது.\nசிற்றிறை பகுதியின் விளைவான மாயையால் தன்னை மறந்து, ஆணவத்தால் செயல் புரிந்து முழுமையின் தொடர்பை இழந்து நிற்பதே மனித நிலை.\nஇந்நிலையிலேயே இறைஞானங்கள் மனம் எனும் முரணுக்குள் சிக்கி நன்மை, தீமை - நல்லது கெட்டது என பிரித்துப் பார்த்து தனக்குத் தானே எதிரியாகி தூன்பத்துக்கு ஆளாகி இறைத் தொடர்பை இழந்து பொய்யான மரணத்துக்குள் விழுந்து பொய்யான பிறவித் துன்பங்களை உண்டாக்கிக் கொள்கிறான் மனிதன்.\nஇந்நிலையில், மனித நிலையிலிருந்து சிற்றிறையை மீட்கவே, அதற்கு தன்னை உணர்த்தவே பேரிறை தனது கருணையால் நோய்களையும், இயற்கை மீட்டெடுப்புகளையும் உண்டாக்குகிறது. இது விழிப்படையாத மனிதனின் குறை அறிவால் துன்பமாக அறியப்படுகிறது.\nதன்னை உணர்ந்த மனிதன் இதை தான் மேல் நிலை அடைய இறைவன் தந்த பாடங்களாக உணர்ந்து தன் இறைஞானங்களை மனதின் தீமைகளில் இருந்து விடுவித்து, நன்றியுணர்வுடன் இறைவழிகாட்டுதல்களை போற்றி பாதுகாத்து மேலும் இறைக்கு நெருக்கமாக்கி கொள்கிறான்.\nதனது புரிதலால் ஐந்து மூலக ஆற்றலை கட்டுப்படுத்தி தனது உடல் எனும் தளையை தாண்டி முழுமையுடன் இணைகிறான். மீண்டும் இறைநிலை அடைகிறான்.\nதனது பயணத்தில் உடன் வரும் மற்றவர்களுக்கு தனது புனிதப் புரிதல் மூலம் வழிகாட்டுபவர்களையே சித்தர்களாகவும், இறைவழி அறிவர்களாகவும், ஞானமடைந்தவர்களாகவும் பார்க்கும் மனிதன் தானும் அடைந்தே ஆகவேண்டிய நிலை அது என உணர்தல் வேண்டும்.\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 3:25:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இறை வழி மருத்துவம், சுகம் பெற, மரபுவழி நலவாழ்வு மையம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-windows-8-phone-models-getting-ready.html", "date_download": "2018-07-20T14:34:26Z", "digest": "sha1:OQQH4S7XFJNILB7LAKISU6XHOVGOECQD", "length": 9201, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia Windows 8 phone models getting ready | நோக்கியாவின் புதிய விண்டோஸ் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கியாவின் புதிய விண்டோஸ் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்\nநோக்கியாவின் புதிய விண்டோஸ் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை என்னென்ன\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட நோக்கியா மொபைல் பற்றி ஒரு முக்கிய தகவல். இந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் வெளியாகும். கியூவல்காம் ஃப்ளூயிட் மற்றும் நோக்கியா ஃப்ளூயிட் என்ற இந்த ஸ்மார்ட்போன்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும்.\nஇந்த 2 ஸ்மார்ட்போன்களும் நிச்சயம் சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும். கியூவல்காம் ஃப்ளூயிட் ஸ்மார்ட்போன் 768 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினையும், நோக்கியா ஃப்ளூயிட் ஸ்மார்ட்போன் 480 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.\nஇதனால் தகவல்களை தெளிவாக திரையில் பார்க்கலாம். இந்த 2 ஸ்மார்ட்போன்களும் எல்டிஇ தொழில் நுட்பம் கொண்டது. விண்டோஸ் போன் 8.0 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் ஐஇ 10 டபிள்யூஎம் பவர்யூசர் ஆற்றல் கொண்டது.\nவிண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற லுமியா ஸ்மார்ட்போன் போல, நோக்கியாவின் இந்த புதிய ஃப்ளூயிட் மற்றும் நோக்கியா ஃப்ளூயிட் ஸ்மார்ட்போன்களும் மொபைல் மார்கெட்டில் பெரிய போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த 2 புதிய ஸ்மார்ட்போன்களும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் என்று அதிகார பூர்வமாகவும் முடிவு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் கூடிய விரைவில் வெளியாகும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் வில��யில் ஜியோஃபை டாங்கிள்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16672/fish-cutlet-in-tamil.html", "date_download": "2018-07-20T14:13:44Z", "digest": "sha1:D6BWGBJ7THEEZZSSXMROVHFNR6EPW6YO", "length": 4712, "nlines": 135, "source_domain": "www.awesomecuisine.com", "title": " மீன் கட்லெட் - Fish Cutlet Recipe in Tamil", "raw_content": "\nமீன் கட்லெட் செய்வது எப்படி\nமீன் – அரை கப் (சதை பகுதி நன்றாக மசித்தது)\nபூண்டு – மூன்று (பொடியாக நறுக்கியது)\nகேரட் துருவல் – ஒரு டீஸ்பூன்\nஇஞ்சி விழுது – அரை டீஸ்பூன்\nமிளகு தூள் – அரை டீஸ்பூன்\nகொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)\nஎண்ணெய் – தேவையான அளவு\nஒரு கிண்ணத்தில் மீன் சதை மசித்தது, பூண்டு, கேரட், இஞ்சி விழுது, உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி, எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.\nபிறகு, தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்ததை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக செய்து ஒவொன்றாக போட்டு சிறு தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nஇந்த மீன் கட்லெட் செய்முறையை மதிப்பிடவும் :\nஇந்த மீன் கட்லெட் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-apr-22/editor-page/140207-editor-opinion.html", "date_download": "2018-07-20T14:44:21Z", "digest": "sha1:ZQ7M6P2JYXOSASK4EVEIPCC54A26FQQ7", "length": 18581, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன? | Editor opinion - Nanayam Viaktan | நாணயம் விகடன்", "raw_content": "\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றி பெறுவோம் `நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றி பெறுவோம்’ - அமைச்சர் உதயக்குமார் நம்பிக்கை ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - அமைச்சர் உதயக்குமார் நம்பிக்கை ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\nகௌரி லங்கேஷ் கொலையில் `கொலையாளிக்கு பைக் ஓட்டிய’ நபர் கைது இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான் இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான் - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்: நெல்லை வரை நீட்டிக்க கோரிக்க���\n`மோடியைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே முதல்வர் செயல்படுகிறார்’ - விளாசும் திருமாவளவன் ப்ரியா வாரியார் - ராகுல் மிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி...’ - விளாசும் திருமாவளவன் ப்ரியா வாரியார் - ராகுல் மிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி... ஹேய் சூப்பரப்பு லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நெல்லையில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு\nநாணயம் விகடன் - 22 Apr, 2018\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன\nநிதித் திட்டமிடலில் நீங்கள் கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்\nமுதலீட்டில் உங்கள் நிலை என்ன - ஒரு சுய பரிசோதனை\nவங்கிச் சிக்கல்கள்... மோடி சொல்லவேண்டிய தீர்வு\nபுதிய நிதியாண்டு 2018 - 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்\nஎஸ்ஸார் ஸ்டீல்... - இந்தியாவைச் சுரண்டும் குள்ளநரி முதலாளித்துவம்\nடிஃப்எக்ஸ்போ-18 - ராணுவத் தளவாட உற்பத்தியில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள்\nஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்\nவெற்றிகரமான தலைவருக்குத் தேவையான 15 குணாதிசயங்கள்\nமுதலீட்டில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே பெரிய ரிஸ்க்\nலைஃப் இன்ஷூரன்ஸ்... - உண்மையைச் சொன்னால், க்ளெய்ம் சிக்கல் வராது\nஷேர்லக்: கடன் சுமையில் கம்பெனிகள்... முதலீட்டாளர்கள் உஷார்\nநிஃப்டியின் போக்கு: காலாண்டு முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6\n - 18 - சந்தையின் நிலைக்கு ஏற்ப ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஅங்காடித் தெரு - 17 - நேரு பஜார்... சிவகங்கையின் சிறப்பு\nஇனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பணம் காய்க்கும் பனை\n - மெட்டல் & ஆயில்\nசிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன\nநிதித் திட்டமிடலில் நீங்கள் கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து - பணி செய்யவிடாமல் தடுத்த 84 பேர் மீது வழக்கு\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agalvilakku.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-20T14:23:38Z", "digest": "sha1:XHIAXR4CXYZ3KAV6URPYH425HKTZ5HZH", "length": 10318, "nlines": 186, "source_domain": "agalvilakku.blogspot.com", "title": "நிஜத்தில் ஸ்பரிசிக்கலாம் | அகல்விளக்கு", "raw_content": "\nநனைந்த சிறகுகளின் ஈரம் காயும்வரை\n\"மதியம் தயிர்சாதம்டா.... :-( \"\nஎன்று மும்பையில் அழும் நண்பனும்,\nஎன்று இலங்கையில் சிரிக்கும் தோழியும்,\n\"குட்மார்னிங்\" என ஆரம்பிக்கும் ஒருவர்....\n\"டெவில் ட்ரீம்ஸ்\" என முடிக்கும் ஒருவர்...\nஇறுகிய முகத்தில் புன்னகை மலரும்போது\nசக நண்பர்களுக்கும் கொட்டு வைத்திருப்போம்...\nஊன்றிப் படித்து அருமை என்று\nகளைகள் பிடுங்கி இன்னும்செய் என்று\nநேரில் சந்திக்க ஒரு அழைப்பு....\nஅவரா நீங்கள்..\" என்று ஆச்சர்யப்படுவதற்கும்\nடிசம்பர் 26 - ஈரோடு - சங்கமம் 2010\nLabels: அனுபவம் நிகழ்வுகள் மற்றும் கட்டுரை, திருநாட்கள்\nகவிதை வடிவில் ஒரு அழைப்பு.\nஇந்த கவிதைக்காகவே, கூட்டம் வந்து அலைமோதப் போகுது பாருங்க அகல்விளக்கு. சூப்பர், வரவேற்பு.....அதான்...அதான்...அதேதான்...நம்ம கொங்கு மணம்.....இல்லையா\n# டவுட்டு : உக்காந்து யோசிப்பீங்களோ...\nசெல்வா = வடை வ(வா)ங்கி said...\n//நனைந்த சிறகுகளின் ஈரம் காயும்வரை\nகலக்கல்ங்க ., அதே மாதிரி எங்க தினம் ஒரு மொக்கை பற்றி சொல்லவே இல்ல ..\nஅன்பின் அகல் விளக்கு - அருமை அருமை - கவிதை அருமை - தேர்ந்தெடுத்த சொற்கள் - நல்ல சிந்தனை - வாழ்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅழைப்பிதழில் ஒரு புதுமை புகுத்தி அசத்தி இருக்கீங்க . வாழ்த்துக்கள் நண்பரே . பகிர்வுக்கு நன்றி\nஅஹா, அருமையான அழைப்பு ஜெய்\nஅழகான தேர்ந்தெடுத்து அடுக்கிய சொற்களில் கவிதை அற்புதம் \nகவிதை மிக இயல்பாய் கதை சொல்லுதுங்க ..... காலம் கடந்து படித்தாலும் சூழலுக்கு ஏற்ப வடித்துள்ளீர்கள்.... பாராட்டுக்கள்.\nஉங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.\nசந்திப்பு மிக மிக அருமையாக நடந்து முடிந்தது நண்பரே....\nஅகல் விளக்கு ஏன் ஆளையே காணோம்...... வாங்க களத்துக்கு.\nகாதல் விதை - கவிதை (6)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2014/03/blog-post_26.html", "date_download": "2018-07-20T14:51:43Z", "digest": "sha1:NCFTZSZNXWZFIJQARUJZOASXDFYQ3RLH", "length": 48840, "nlines": 428, "source_domain": "engalblog.blogspot.com", "title": "அலேக் அனுபவங்கள் - விஸ்வநாதம் (தொடர்ச்சி) | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஅலேக் அனுபவங்கள் - விஸ்வநாதம் (தொடர்ச்சி)\nஇதன் முந்தைய பகுதி சுட்டி இது\nவிஸ்வநாதம் என்னிடம் ஒரு நாள் கேட்டார்:\nதமிழில் 'நல்லார்க்கு' என்றால் என்ன அர்த்தம்\nஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னேன்.\n'என்னுடைய அறை நண்பன் ஒரு பைத்தியக்காரன்' என்றார்.\nநேற்று ரங்கநாதன் தெரு ஜவுளிக்கடை ஒன்றில், ஒரு போர்வை வாங்கினேன்.\nஇரவு போர்த்திக் கொள்ள அதை பையிலிருந்து எடுத்தேன். அதைக் கண்ட நண்பன். \"நல்லார்க்கு\" என்றான். 'அப்படி என்றால் என்ன' என்று கேட்டேன். அவனும் நீ சொன்ன அர்த்தம்தான் சொன்னான். ஆனால் மேற்கொண்டு, நாம் வாங்கிய பொருளை யாராவது பார்த்து, நல்லா இருக்கு என்று சொன்னால், அதை அவரிடம் கொடுத்து விட வேண்டும்' என்றான்.\n' என்று கேட்டேன். 'இல்லை - பைசா எல்லாம் கேட்கக்கூடாது; ஓசிக்குதான் கொடுக்கவேண்டும்' என்றான்.\nஎனக்கு இந்த லாஜிக் புரியவில்லை. டெஸ்ட் செய்து பார்ப்போம் என்று நினைத்து அவனிடம், 'உன்னுடைய பைலட் பேனா நன்றாக இருக்கிறது' என்று சொன்னேன். அவன் உடனே ' ஆமாம் சூப்பர் பேனா. என்னுடைய அலுவலக நண்பன் வாங்கினான். நான் ஆசைப் பட்டேன் என்று தெரிந்ததும் எனக்கு கிப்ட் பண்ணிவிட்டான்' என்றான்.\n'நீ இந்த மாதம் ஏதாவது புதிதாக வாங்கினாயா\nமீண்டும் போர்வை பற்றி பேச்சு வந்தது. நான் அவனிடம், இந்தக் கலர், இந்த மெடீரியல் நன்றாக இருக்கிறது, எனக்குப் பிடித்திருக்கிறது என்றுதான் நான் வாங்கினேன். எந்தக் கடையில் வாங்கியது என்றும் சொல்கின்றேன், இதே போல அங்கே நிறையப் போர்வைகள் உள்ளன. நீ அங்கே ப��ய் வாங்கிக் கொள்ளலாமே' என்றேன்.\nஅவன் கோபமாக, 'அது எனக்குத் தெரியாதா இதை நீ எனக்குக் கொடுத்துவிட்டு, நாளைக்குப் போய் வேறு வாங்கிக் கொள்' என்றான்.\nஎனக்கு அதில் உடன்பாடு இல்லை. 'சரி, நான் பைசா தருகின்றேன், நீ போய் வாங்கிக்கொள்' என்றேன். உடனே அந்த நண்பன் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டான். நீ எல்லாம் ஆந்தராவிலிருந்து வந்தவன். எங்கள் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கள் உனக்குத் தெரியவில்லை. நீ ஒரு சரியான கஞ்சூஸ், கருமி' என்று திட்டிவிட்டு (நைட் ஷிப்ட்) வேலைக்குக் கிளம்பி சென்று விட்டான்.\nஎனக்கும் சென்னை வந்த புதிதில் இந்த மாதிரி அனுபவங்கள் ஒன்றிரண்டு நடந்தன. எப்பொழுதும் யாராவது புதியதாக எதையாவது வாங்கி என்னிடம் காட்டினால், 'நல்லாயிருக்கு' என்று கூறுவேன். அப்படி எதேச்சையாகக் கூறிய ஓரிரண்டு சந்தர்ப்பங்களில், அதை அவர் எனக்குக் கொடுத்துவிட அதை வாங்கிக்கொள்ள மறுப்பது பெரும்பாடாக ஆன சந்தர்ப்பங்கள் உண்டு. பிறகு கொஞ்சம் மாற்றி, 'ஆஹா இது உங்களுக்கு மிகவும் சரியான உடை, நல்ல செலெக்ஷன் என்றெல்லாம் கூறி, 'நல்லா இருக்கு' என்று கூறுவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். நான் வாங்கிய பொருட்களை யார் 'நல்லா இருக்கு' என்று கூறினாலும், பதிலுக்கு 'நன்றி' மட்டுமே கூறுவேன்\nஅன்று மாலை நண்பன் வந்த பிறகு என்ன நடந்தது என்று விஸ்வநாதமிடம் பிறகு விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், மறந்துபோய் விட்டது\nஅப்ரண்டிஸ் ஆக இருந்தபொழுது, இதே விஸ்வநாதம், அவருடைய பள்ளிக்கூட நாட்களைப் பற்றி சுவையாக பல தகவல்கள் தெரிவித்தது உண்டு. அவருடைய சிறிய தங்கைகள் எப்படி மணலில் வீடு கட்டி விளையாடுவார்கள், பார்த்துக் கொண்டே இருந்த இவர் எப்படி ஓடிப் போய் அவர்கள் கட்டி விளையாடும் கோபுர வீடுகளைக் காலால் உதைத்து சிதைத்து, அவர்கள் கையில் சிக்காமல் ஓடிவிடுவார் என்பதை எல்லாம் ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடைய சிறிய தங்கைகளின் பெயர் என்ன என்று சும்மா கேட்டு வைத்திருந்தேன்.\nபிறகு பல வருடங்கள் எங்களுக்குள் அதிகத் தொடர்பு இல்லாமல் இருந்தது.\nநாங்கள் இருவரும் கிட்டத் தட்ட பத்து வருடங்கள் கம்பெனியில் குப்பை கொட்டிய பிறகு, ஒருநாள் மின்சார ரயிலில் கடற்கரை நிலையத்திலிருந்து அவர் கோடம்பாக்கம் ஸ்டேஷனுக்கும் நான் குரோம்பேட்டை ஸ்டேஷனுக்கும் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் அடுத்த வாரம் லீவில் செல்லப் போவதாகத் தெரிவித்தார்.\n'நான் உடனே அவருடைய இரண்டு தங்கைகளின் பெயரையும் கூறி, இதில் யாருக்குக் கல்யாணம்' என்று கேட்டேன். (இப்போவும் பெயர்கள் ஞாபகம் உள்ளன. இங்கே குறிப்பிடவில்லை) அவர் அப்படியே ஷாக் ஆகிவிட்டார்.\n'ஹவ் டூ யு நோ தி நேம்ஸ் ஆஃப் மை சிஸ்டர்ஸ்' என்று கேட்டார் ஆச்சரியமடைந்து\n' யு ஒன்லி டோல்ட் மி தெயர் நேம்ஸ் - டென் இயர்ஸ் பேக்' என்றேன்.\nஅவரால் நம்பவே முடியவில்லை. கோடம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்க வேண்டியவர், ஸ்டேஷன் வந்த போது, அதை கவனியாமல், ஸ்டேஷனைத் தவற விட்டுவிட்டு, மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கிச் சென்றார்.\nஅவருடைய லாஜிக்காக சொல்லும் சொற்களையே - நல்லா இருக்கு சே... நன்றி... ஹிஹி...\nஉங்களின் ஞாபக சக்தி, ஸ்டேஷனைத் தவற விடும் அளவிற்கு அவருக்கு என்ன அதிர்ச்சியோ...\nகல்யாணப் பத்திரிக்கை உங்களுக்கு வைத்தாரா ,இல்லையா \nபோனீங்களா,வரவேற்பு எப்படி நல்லா இருந்ததா \nஉங்கள் கேள்வியால் அவர் அடுத்த ஸ்டேஷனில் இறங்கினார்... :))))\n//'நல்லாயிருக்கு' என்று கூறுவேன். அப்படி எதேச்சையாகக் கூறிய ஓரிரண்டு சந்தர்ப்பங்களில், அதை அவர் எனக்குக் கொடுத்துவிட அதை வாங்கிக்கொள்ள மறுப்பது பெரும்பாடாக ஆன சந்தர்ப்பங்கள் உண்டு. //\nஇப்படி ஒரு பழக்கம் சென்னையில் இருந்தது; இருக்கிறது என்பதே இப்போத் தான் தெரியும்.\n ஹிஹிஹி, இதை எப்படியும் கொடுக்க முடியாதுல்ல\nஇந்த ஞாபக சக்தியாலே நானும் எதிராளியைத் திணற அடிச்சது உண்டு. நீங்க சொல்லித் தான் தெரியும்னு சொன்னா உடனே அவங்க நான் இதை எல்லாம் சொல்ல மாட்டேனேனு சொல்லிடுவாங்க :))))) ஏதோ வேலை மெனக்கெட்டு நாம போய் விசாரித்துத் தெரிஞ்சுண்டாப்போல் நம்மை மோசமாக நடத்துவாங்க. அதுக்கப்புறமாத் தெரிஞ்சாக் கூட, அவங்க சொன்னாக் கூட தெரியாத மாதிரி இருந்துடுவேன். அதுக்காகப் பொய்யும் சொல்ல முடியாது. எதுவுமே சொல்லாமல் வாயைத் திறக்காமல் சமாளிப்ஸ்ஸ் தான் :))))) ஏதோ வேலை மெனக்கெட்டு நாம போய் விசாரித்துத் தெரிஞ்சுண்டாப்போல் நம்மை மோசமாக நடத்துவாங்க. அதுக்கப்புறமாத் தெரிஞ்சாக் கூட, அவங்க சொன்னாக் கூட தெரியாத மாதிரி இருந்துடுவேன். அதுக்காகப் பொய்யும் சொல்ல முடியாது. எதுவுமே சொல்லாமல் வாயைத் திறக்காமல் சமாளிப்ஸ்ஸ் தான்\nஅடடே இது இவ்வளவு நாள் ���ெரியாம போயிடுச்சே..\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதிங்க கிழமை 140331:: உகாதி பச்சடி.\nபாஸிட்டிவ் செய்திகள் மார்ச் 29, 2014\nவெள்ளிக்கிழமை வீடியோ 140328 :: ஒரு தாய் மக்கள்\nஅலேக் அனுபவங்கள் - விஸ்வநாதம் (தொடர்ச்சி)\nதிங்க கிழமை 140324::மலையாள அவியல்.\nஞாயிறு 246:: கவிஞர்களே வாருங்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140321 :: டால்பின்\nஅலேக் அனுபவங்கள் - விஸ்வநாதம்.\nதிங்க கிழமை. 140317 அதை ஏன் கேக்குறீங்க\nகடந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140314:: திமிங்கிலம்\n2. முதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி...\nமுதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி அர...\nதிங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி\nஞாயிறு 244:: மோடோ ஜி\nவெள்ளிக்கிழமை வீடியோ 140307 :: தொண்டுகிழமே\nதிங்க கிழமை 140303:: வெந்தயக்கீரை உசிலி\nஞாயிறு 243 :: பார்த்தவுடன் நினைத்தது என்ன\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெத��வாய் \nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nவாங்க பேசலாம் :) - வாங்க பேசலாம் :) வாங்க முதலில் எங்க வீட்டு தோட்டத்தில் ரெட் கர்ரன்ட்ஸ் .(red currants ) பழங்கள் இந்த வருடத்து அறுவடையில் பறவை நட்புக்கள் சாப்பிட்டு எங்களுக...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் ���ூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/12/blog-post_12.html", "date_download": "2018-07-20T14:52:24Z", "digest": "sha1:EEAQ7FXLW6M6XMOD4FG4F57OMJ2FOQVH", "length": 47973, "nlines": 458, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம். | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nஇந்த வெள்ளக் காலத்தில் கண்ணில் கிடைத்த பாஸிட்டிவ் மனிதர்களைச் சொல்ல இந்த ஒரு பதிவு போதாது. தங்களுக்கு படுக்க வீடு கூட இல்லாத நிலையில் 100 பாய்கள் அளித்த நரிக்குறவர் சமுதாய மக்கள் முதல் தனது உண்டியல் சேமிப்பைக் கொடுத்த சிறுவர் சிறுமியர் வரை.\nஇன்றைய இளைஞர் சமுதாயத்தில் எழுச்சி மிக மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. பால் போடும் ராதாம்மா செய்த சேவை பார்க்கும்போது அவரவர்கள் அவரவர்கள் கடமையை அந்த நாளில் கஷ்டம் பார்க்காமல் தொய்வின்றிச் செய்தலே பெரிய சேவையாக இருந்த காட்சியையும் கண்டோம். எங்கள் ஏரியாவிலேயே எல்லாக் கடைக்காரர்களும் பால் அரைலிட்டர் கவர் 35 ரூபாய் என்று விற்றபோது ஒரு கடைக்காரர் மட்டும் 20 ரூபாய்க்கே விற்றார். தண்ணீர் ஒரு கேன் 30 ரூபாய் என்று கையிலிருந்த வரை கொடுத்தார்.\nவாழ்க அவர்கள் அனைவரும்.. இன்றைய பாஸிட்டிவ் செய்திகள் பகுதியில் நிறையச் செய்திகள் இந்தவகைச் செய்திகளே இடம் பெற்றிருப்பதைத் தவிர்க்க முடியாது\n1) \"...எனது தாய் பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார். அவர் படும் கஷ்டத்தை மனத்தில் வை��்து இந்த வடிவமைப்பை உருவாக்கினேன்” என்னும் ஜெயக்குமார் ஜமீன் சல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவன்.\n2) அவசரத் தேவைக்கு உதவுவது மட்டுமில்லை, உடற்பயிற்சிக்கும் நல்லதாச்சே.. சமீபத்தில் மழை, வெள்ளம் காரணமாக இரண்டு, மூன்று நாட்கள் மின்சாரம் தடைப் பட்டபோது இதைப் போன்றதொரு மாற்று ஏற்பாட்டுக்கு மனம் ஏங்கியது என்னவோ உண்மை. ஏனெனில் இன்வெர்ட்டர் கூட குறைந்த காலமே பயனளிக்கும்\n3) இப்படி உடனடியாகச் செயல் பட்டால் சந்தோஷம்தான்\n4) வேலைக்கு வெளியிலும் யோசித்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த்.\n5) தற்கொலைக்கு முயன்ற வரை தன் உயிரையும் துச்சமாக மதித்து துணிச்சலுடன் நீரில் குதித்து காப்பாற்றிய சிறப்பு எஸ்ஐ கோதண்டம்.\n7) இன்றைய நிலையில் மிக மிக அத்யாவசியத் தேவை.\n8) 55 வயது ராதா.\n9) ஆருப் முகர்ஜி என்னும் மாமனிதர்.\n10) தக்க சமயத்தில் காப்பாற்றிய, யூனுாஸ்‬ பெயரையே தங்கள் குழந்தைக்கு வைத்திருக்கின்றனர் மோகன் - சித்ரா தம்பதி.இதைவிட மிக சிறந்த தருணம் வேறேதும் இல்லை, என முகமது யூனுாஸ்‬ தெரிவித்து உள்ளார்.\n11) அடடே என்று சொல்ல வைக்கும் புதிய ஐடியாக்கள்\n12) அடையாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் தூள் ...தூள்:மாநகராட்சிக்கு வழிகாட்டுகிறார் காஞ்சிபுரம் கலெக்டர்.\n13) அவிந்திர பிரதாப் பாண்டே. இவர் யார் என்று தெரிகிறதா\n14) குப்பைகளை சுத்தம் செய்த போது டிஎன்டிஜேவினர் கண்டெடுத்த 1லட்சம் ரூபாய்; 10 பவுன் நகை: பூரணி என்ற உரிமையாளரிடம் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்தினர்\n15) மகாராஷ்டிரா பெண்கள் சென்னைக்குக் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் நிதி.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nஅனைத்துமே அருமையான செய்திகள். அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகள்.\nசென்னை பேரிடர் சமயத்தில் இப்படி நிறைய நல்லுள்ளங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது...... அனைவருக்கும் பாராட்டுகளும் பூங்கொத்துகளும்\nநல்ல செயல். அருமையாக தொகுத்து உள்ளீர்கள்.\nநான் ஒன்று சொல்வேன்..... said...\nஅனைத்தும் அருமை ராதா அம்மாள் மிகவும் பாராட்டுக்குறியவர்.\nநம்பிக்கை குன்றிப் போன சமூகத்தில் உங்கள் தொடர் பாசிட்டிவ் மக்களுக்கு நம்பிக்கையை தரட்டும்.வாழ்த்துக்கள்.\nபேரிடர் சமயத்தில் பேருதவி செய்யும் நல்ல உள்ளங்கள் வாழ்க ,வாழ்க \nஇவர்கள் இந்நாட்டில் இருந்தமையால் தான்\nஅத்தனையும் அருமையான செய்திகள். மறக்கமுடியாத செய்திகள்.\nமுதலில் வெள்ள நிவாரணத்திற்காகக் களப்பணி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். என்டிஜே/ தவ்ஹீத் ஜமாஅத்தினர் குடோஸ்....மஹாராஷ்டிர பெண்கள் அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nஅடுத்து காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர் நிஜமாகவே பெயர்க்கு ஏற்றவர்தான் கஜலட்சுமி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டுகளுடன் சென்னைக்கு வருவாரா என்ற கோரிக்கையுடன்...(இது கீதாவின் ஆசை\n(பட்டாசு)சிறுவனின் முயற்சி கண்டுகொள்ளப்பட வேண்டும்..\nபாண்டே மறக்கப்பட்டார்..உண்மைதான்..நிச்சய்மாகப் போற்றப்பட வேண்டியவர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்...அவரைப்பற்றிய வார்த்தைகள் அனைத்தும் ஏற்கப்படவேண்டியவை...\nபள்ளிக்காக அற்பணிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் வாழ்க\nநல்ல மனிதர்கள். நல்ல செய்திகள்.\nநல்ல மனிதர்கள். நல்ல செய்திகள்.\nதன்னம்பிக்கை, மனிதநேயம், சமூகத்துக்குப் பயன்தரும் முயற்சிகள் என ஒவ்வொரு பதிவும் பாசிடிவ் எனர்ஜியைக் கூட்டிச்செல்லும் பகிர்வுகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஅருமையான பதிவு. தொடரட்டும் நல்ல மனிதர்களைத் தேடி தங்களின் பயணம் தொடரட்டும்.\nகாஞ்சி மாவட்ட கலெக்டருக்கு ஓ போடுவோம் சென்னையிலும் இது தொடரவேண்டும். இச்சமயத்தில் ஆக்ரமிப்புகளை அகற்றினால் பொதுமக்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புத்துணர்ச்சி தரும் பாசிட்டிவ் செய்திகள்\nஒரு சில முகநூலில் பார்த்தவை,ஒரு சில புதியவை\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவிகடனும் குமுதமும் - ஜீவி\n\"திங்க\"க்கிழமை 151228 :: வெங்காய சட்னி.\nஞாயிறு 338 :: பை பை 2015\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151225:: உள் பெட்டி.\nஜோக்ஸ்..... ஜோக்ஸ்.... ஜோக்ஸ்... - ரசிக்க.... சிர...\nஆனந்த விகடன் முத்திரைக்கதை - பல்பு வாங்கிய கதை.\n\"திங்க\"க்கிழமை 151221 :: அப்பள சமோசா.\nஞாயிறு 337:: இசை விடா(து)\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151218 : அமெரிக்காவில் ஸ்ரீசக...\nஆனந்த விகடன் முத்திரைக் கதை - சந்திப்பு ஓயாது - எழ...\nஅலுவலக அனுபவங்கள் - அவசர காலத்��ில் அதிகாரிகள் எப்ப...\n\"திங்க\"க்கிழமை 151214 :: வெங்காயம் பூண்டுக் குழம்ப...\nஞாயிறு 336 :: அப்பாடி ... வெள்ளம் வடிஞ்சிடுச்சு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151211 :: டைம் மானேஜ்மெண்ட்\nசென்னை வெள்ளம் - சில கண்கலங்க வைக்கும் செய்திகள், ...\nஞாயிறு 335 :: ஏன் யாரும் ஸ்கூலுக்கு வரலை\nவெள்ளிக்கிழமை வீடியோ 151204 :: வெள்ளப் பாதுகாப்பு ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் ந���னைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nவாங்க பேசலாம் :) - வாங்க பேசலாம் :) வாங்க முதலில் எங்க வீட்டு தோட்டத்தில் ரெட் கர்ரன்ட்ஸ் .(red currants ) பழங்கள் இந்த வருடத்து அறுவடையில் பறவை நட்புக்கள் சாப்பிட்டு எங்களுக...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகள��� கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/2012/11/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-20T14:49:24Z", "digest": "sha1:OA7M37G6WBMTGOJ2XTQVUANGESS4JXTT", "length": 4404, "nlines": 176, "source_domain": "leenamanimekalai.com", "title": "தினத்தந்தி ஞாயிறு மலரில் வெளியான நேர்காணல் – Leena Manimekalai", "raw_content": "\nதினத்தந்தி ஞாயிறு மலரில் வெளியான நேர்காணல்\nதினத்தந்தி ஞாயிறு மலரில் வெளியான நேர்காணல்\nதமிழ்ச்சூழலில் சுயாதீன சினிமா(Independent Cinema) – மின்மினிப்பூச்சிகளின் கல்லறை\nநேர்காணல் – தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையுடன்\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=44&t=1131&p=4018&sid=b51a5b116641c42961a1789089ad3db9", "date_download": "2018-07-20T15:00:25Z", "digest": "sha1:QLFVUF5UVBDFAKWFZEC5EI7GTSASGPOP", "length": 30697, "nlines": 329, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுதன் கிரகம் முந்தைய அளவைவிட சுருங்கி வருகிறது: மெசஞ்சர் விண்கலம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ பொறியியல் (Engineering)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதன் கிரகம் முந்தைய அளவைவிட சுருங்கி வருகிறது: மெசஞ்சர் விண்கலம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nபுதன் கிரகம் முந்தைய அளவைவிட சுருங்கி வருகிறது: மெசஞ்சர் விண்கலம்\nசூரியனுக்கு மிக அண்மையில் இருக்கும் புதன் கிரகம் தற்போது அதன் முந்தைய அளயைவிட சுருங்கி கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய மதிப்பீடு அளவைவிட புதன்- கிரகம் கடந்த நான்கு பில்லியன் ஆண்டுகளில் அதன் சுற்றளவு 8.6 மைல் அளவு சுருங்கி உள்ளதாக நாசாவின் மெசஞ்சர் விண்கலம் மூலம் அனுப்பிய புதிய ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபுதன் கிரகத்தில் அதிக அளவு வெப்பமும் அதிக அள்வு குளிரும் மாறி வருவதால் இந்த கிரகம் மிக வேகமாக சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதன் கிரத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் விண்கலம் மரைனர் 10, 1974 மற்றும் 1975ம் ஆண்டின் மூன்று பயணங்களின் போது மேற்பரப்பின் 45%க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் தரவுகளை சேகரித்து அனுப்பியுள்ளது.\nஅமெரிக்காவின் நாசா கடந்த 2004ம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் 2008ம் ஆண்டு வாக்கில் புதன் கிரகத்தை அடைந்தது, மற்றும் 2011ல் புதன் சுற்றுப்பாதையில் சேர்க்கப்பட்டது, அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராயந்து கொண்டு வருகிறது. இது அறிவியல் தகவல்களை தொடர்ந்து சேகரித்துக் கொண்டு வருகிறது, இந்த மாதம் பிற்பகுதியில் 2,900வது புதன் சுற்றுப்பாதையை நிறைவடைகிறது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள�� (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்ப���்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2009/12/", "date_download": "2018-07-20T14:41:49Z", "digest": "sha1:GTATIKNLQYRZ2CKDFD24DOSOVWBQNBTL", "length": 16082, "nlines": 206, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: December 2009", "raw_content": "\nஇலங்கைப் பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கோரி \"சேவ் தமிழ் - Save Tamil\" பிரசாரம்\nஈழத்தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி சென்னையில் ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட பல பகுதிகளில் `சேவ் தமிழ் - Save Tamil' அமைப்பின் சார்பில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன.\nஸ்பென்சர் பகுதியில் ஷாப்பிங் வருவோரிடம் இந்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன.\nஇனவொழிப்புக் குருதியில் ஊறிய இலங்கைப் பொருட்களை மக்கள் வாங்கக் கூடாது. ஒரு பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதைத் தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள்'' என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா ஆகிய நாடுகளில் தொடங்கப்படவுள்ள இலங்கைப் பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளுக்கு ��ிம்மதியும், நீதியும் கிடைக்க வேண்டுமென்ற உங்கள் வேட்கை அசைக்க முடியாத உறுதி பெற வேண்டும்.\nஇலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் இலங்கையை மண்டியிடச் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.\nஈழத் தமிழர்களின் மரியாதைக்காக போராட நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். ஆயுதப்போர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக அரசியல் களத்தில் நடத்தப்பட்டு வரும் போரில் வென்றாக வேண்டும்.\nகண்டனத்திற்குரிய இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கை அரசை மண்டியிடச் செய்ய வேண்டும்.\nஇலங்கை அரசின் தலைவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டு தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களுக்காக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.\nஇலங்கப் பொருட்களை தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள். இந்த அழைப்பை ஏற்று செயலில் இறங்குங்கள். ஆயிரக்கணக்கானோர் ஆதரவளித்து இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.\nஇந்த புறக்கணிப்பில் எங்களோடு சேர்ந்து ஒன்றுபடுவதன் மூலம், அனைத்துத் தடைகளையும் மீறி வெல்வோம்.\nமேற்கண்டவாறு `சேவ் தமிழ்' அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎலின் சாண்டரிடமிருந்து தமிழ் இளையோர்க்கு ஓர் கடிதம்....(தமிழாக்கம்)\nLabels: எலின் சாண்டர் ஈழம்\nஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா\nஇலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால...\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - உண்மை அறியும் குழு அறிக்கை\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி உண்மை அறியும் குழு அறிக்கை ...\n\"ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே) உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌ உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌\nபேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய \"யானையை மறைக்கும் இலங்கை\" நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன...\nபசுபதி பாண்டியன் படுகொலை - தொல். திருமாவளவன் கண்டனம்\nதேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் நேற்று (10.1.2012) இரவு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் உள்ளஅவரது இல்லத...\nபா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.\nஇளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nஇலங்கைப் பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ...\nஎலின் சாண்டரிடமிருந்து தமிழ் இளையோர்க்கு ஓர் கடிதம...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2016/03/blog-post_5.html", "date_download": "2018-07-20T14:41:21Z", "digest": "sha1:L7XAVGNULBQWKK5YDA4CZB3VJ766CYX6", "length": 7326, "nlines": 183, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: கோழிக்குஞ்சு..!!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஓட்டிற்குள்ளேயே சமாதியாகி விட வேண்டியதுதான்\nகூண்டுக்கிளிகள், புல்லாங்குழல், கோழிக்குஞ்சு... வரிகளின��� ஊடே ஏதோ ஒரு ஒற்றுமை தெரிகிறது.\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\nஉன் பார்வை தாழும் வரை என் போதை தெளியப் போவதில்லை .\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\n காலை- வேளை- பள்ளி புள்ளைகளுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு முற்பகளுக்கு மேல்- காலை' ...\n அருகிலிருக்கும் சொந்தங்களுக்காக உதடுகள் சிரிக்கிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது\nஇரவு பத்தரை மணிப்போல்,சலீமின் கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை ...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-20T14:26:07Z", "digest": "sha1:WWT7JLBRF6V7AFTODNGWVGLSIJABHTAH", "length": 10083, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "பிரிட்டன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nபிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பதவி விலகினார்\nஇலண்டன் - பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜோன்சன் (படம்) தனது பதவியிலிருந்து விலகியிருப்பதாகவும் அவரது பதவி விலகலை பிரதமர் தெரசா மே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. போரிஸ் ஜோன்சன் வெளியுறவு அமைச்சர் பொறுப்பை...\nபிரிட்டிஷ் பிரதமருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\nஇலண்டன்- ஏப்ரல் 19-20 நாட்களில் இலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநா���ு நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அம்மாநாட்டில் மலேசியக் குழுவுக்கு தலைமை தாங்கியதோடு, பிரதமர் துன் நஜிப் ரசாக்கின் பிரதிநிதியாகவும் கலந்து கொண்ட...\n23 ரஷிய தூதரக அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றியது\nஇலண்டன் - பிரிட்டனின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் ரஷியா அரசாங்க சார்பு துறையினரால் விஷமிட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரிட்டனுக்கும், ரஷியாவுக்கும் இடையில் ஏற்பட்ட தூதரக அளவிலான உறவுகள் மோசமான கட்டத்தை எட்டியுள்ளன. இன்று பிரிட்டிஷ்...\nஹேரிக்கும், மேக்ஹான் மார்க்லேவுக்கும் மே 19-ல் திருமணம்\nலண்டன் - பிரிட்டன் இளவரசர் ஹேரிக்கும், அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மேக்ஹான் மார்க்லேவுக்கும், வரும் மே 19-ம் தேதி, சனிக்கிழமை திருமணம் நடைபெறவிருப்பதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்திருக்கிறது. விண்ட்சர் கேஸ்டிலில் உள்ள செயிண்ட் ஜார்ஜ்...\nபிரிட்டன் பிரதமரைக் கொல்ல முயற்சி\nலண்டன் - பிரிட்டன் பிரதமர் தெரசா மேவைக் கொலை செய்யத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சரியான நேரத்தில் அவர்களில் இருவரைக் கைது செய்ததன் மூலம் இந்தக் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது என்றும் லண்டன்...\nபிரிட்டன் இளவரசர் ஹேரி அமெரிக்க நடிகையை மணக்கிறார்\nலண்டன் - பிரிட்டன் இளவரசர் ஹேரிக்கும், அமெரிக்க நடிகை மேக்ஹான் மார்க்ளேவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு அவர்களின் திருமணம் நடைபெறும் என ஹேரியின் தந்தையான இளவரசர் சார்லஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்தார். 33...\nபிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சர் பதவி துறந்தார்\nஇலண்டன் – பிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சராக பதவி வகித்து வந்த பிரித்தி பட்டேல் பிரதமர் தெரசா மே அமைச்சரவையிலிருந்து நேற்று புதன்கிழமை பதவி விலகியுள்ளார். இஸ்ரேலுக்கு ஓய்வு விடுமுறைக்காகத் தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருந்தபோது,...\nஇளவரசர் சார்லஸ்- கமீலா தம்பதி பினாங்கிலிருந்து இந்தியா சென்றனர்\nஜார்ஜ் டவுன் – 7 நாட்கள் அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணமாக மலேசியா வந்திருந்த இளவரசர் சார்லசும், அவரது துணைவியார் கமீலாவும், நேற்று புதன்கிழமை தங்களது பயணத்தை நிறைவு செய்து, காலை 11 மணியளவில் மலேசியாவில்...\n“குடிபோதையில் கார் ஓட்டினேன்” வேய்ன் ரூனி ஒப்புக் ���ொண்டார்\nஇலண்டன் – உலகப் புகழ் பெற்ற காற்பந்து விளையாட்டாளரும், இங்கிலாந்து காற்பந்து அணியின் முன்னாள் தலைவருமான (கேப்டன்) வேய்ன் ரூனி குடிபோதையில் கார் ஓட்டியக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் அடுத்த...\nஇலண்டன் இரயிலில் பயங்கரவாத சம்பவம்\nஇலண்டன் - 'டியூப்' (Tube) எனப்படும் இலண்டன் நகர இரயிலில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. 'பார்சன்ஸ்' என்ற இரயில் நிலையத்தில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், குண்டுவெடிப்பு கருவி ஒன்றில்...\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\nசுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் : பாஸ் போட்டியிடவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2007/11/blog-post_20.html", "date_download": "2018-07-20T13:53:20Z", "digest": "sha1:LNKCI2QFKGXM76LETGYP3JCSG3H2Z2AI", "length": 59607, "nlines": 261, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: கற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்", "raw_content": "\nகற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்\n'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான அன்றே பல நண்பர்கள் போன் செய்து, \"நீங்கள் அவசியம் படம் பார்க்கவேண்டும், அதுபற்றி எழுதவேண்டும்\" என்றார்கள். ஆனால் கடைசிவரை சென்னையில் அப்படத்தைப் பார்ப்பதற்கான சூழல் அமையவில்லை. இப்போது திண்டுக்கல்லில் கள்ளக்குறுந்தகடு () வழியாகவே பார்க்க நேர்ந்தது.\nஅப்படம் பற்றி வலைத்தளங்களில் எழுதப்பட்ட விமர்சனங்களைத் திட்டமிட்டே படிக்கவில்லை. உயிர்மை இதழில் சாருநிவேதிதாவின் விமர்சனம் மட்டும் படித்திருந்தேன். படத்தை வெகுவாய்ப் பாராட்டியிருந்த சாரு, அப்படத்திலுள்ள தெளிவின்மையைக் குறிப்பிட்டு தனிப்பட்ட உளவியல் அல்லது சமூகச்சிக்கல் ஆகியவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்கெடுத்து விபரித்திருந்தால் சிறப்பாகவிருந்திருக்குமென்று கருத்து தெரிவித்திருந்தார். (சாருவின் தேர்வு தனிமனித உளவியல் நெருக்கடி)\nகற்றது தமிழ் முன்வைக்கும் அரசியலோடு ஒத்த கருத்துடைய வேறுசில நண்பர்களின் கருத்தோ, 'இத்தகைய அரசியல் நிலைப்பாடு உடையவன் ஒரு சைக்கோவாக கொலைகளைச் செய்யும்போது அதன் அடிப்படையே தகர்ந்துவிடுகிறது' என்பதாகவிருந்தது.\nதிரைப்படம் வந்து பலநாட்களாகி, பல ஊர்களில் தூக்கப்பட்டபிறகு எழுதப்படும் விமர்சனம் என்பதால் விரிவாக எழுத விருப்பமில்லை. ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்ந்துகொள்ள ஆவல்...\nஇதுமாதிரியாக காட்சியமைப்புகளிலும், காட்சி விபரிப்புகளிலும் கவித்துவம் தெறிக்கும் திரைப்படத்தை இதற்குமுன் தமிழில் பார்த்ததில்லை. பிரபாகர் தான் சந்தித்த முதல் சாவாக, தன் நாய் டோனியின் சாவைச் சொல்கிறான். மனிதர்களே மதிக்கப்படாத தமிழ்ச்சினிமாவில் நாய் மதிக்கப்படுவது அபூர்வம்தானே\nதாயின் சதைத்துணுக்குகள் சிதைந்து தெளிக்கும் மரணத்தின் குரூர வாசனை, பால்யவயது காதல் என்றவுடன் 'ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா' என்ற அலுப்பு தோன்றுவதற்குள், இல்லாத புலி இல்லாத பாலைவனம் குறித்துக் காணும் நீண்டகனவு குறித்த கதையளப்பு கவிதை.\nஇப்படியாக பிரபாகரின் தன்வரலாற்றுக் கதைமொழிதல் முழுவதுமே கவிதை, கவிதை, கவிதை... போலீசு என்னும் அதிகார நிறுவனத்தைச் சரியாகவே தோலுரித்துக்காட்டியிருக்கிறது படம்.\nபடத்தின் மய்யமான இரு பிரச்சினைகளுக்கு வருவோம். சாரு மற்றும் நண்பர்கள் சொன்ன பிரச்சினை... கற்றது தமிழ், தான் முன்வைக்க விரும்பிய அரசியல் குறித்துப் பெரிதாய்ச் சமரசம் செய்துகொண்டதாய் எனக்குத் தெரியவில்லை. மேலும் அமெரிக்காவில் படித்துவந்த அனந்தரங்கனிடம் பிரபாகர், \"அமெரிக்கா போய் வந்தும் இன்னும் நீ நாமம் போடுவதை விடலையா' என்று கேட்கும் காட்சியிலாகட்டும், பிரபாகர் 'இந்த நாட்டில என்ன நடக்குதுன்னே புரியலை, ஒருவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ்ஷுக்கு புரியலாம்' எனச் சொல்லும் காட்சிகளிலும் சரியகவே அரசியலை முன்வைத்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.\nஒருவசதிக்காக சொல்வதாகவிருந்தால் ஷங்கரின் படங்களுக்கு எதிரான கதையாடல் என்றே 'கற்றது தமிழ்' படத்தைச் சொல்லலாம். குற்றங்கள் புரிந்தபிறகு, தன்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவைப்பது, அந்த வாக்குமூலம் குறித்து 'மக்கள் கருத்து' என ஷங்கரின் அதே உத்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ராம்.\nஆனால் சங்கரின் சாகசநாயகன்கள் போல பிரபாகர், தான் செய்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை. மேலும் ஷங்கர் படத்தின் 'மக்கள் கருத்துக்கள்' பொதுப்புத்தியைக் கட்டமைக்க விரும்பும் ஒத்துப்பாடல்களாக இருக்கும். ஆனால் கற்றது தமிழ் படத்தில் வரும் 'மக்கள் கருத்துக்களோ' 'வயிற்றெரிச்சலில் பேசறான் சார்' என்று மாற்றுக்கருத்தையும் பதிவுசெய்கிறது.\nமேலும் ஒரு தனிமனிதன் சந்திக்க நேர்கிற சிக்கலிலிருந்தே தனக்கான சமூகக்கருத்தை உருவாக்கிக்கொள்கிறான் என்னும் அடிப்படையில் ராமின் கதைசொல்லல் முறை முற்றிலும் சரியானது என்றே நான் கருதுகிறேன். வெறுமனே அரசிய்ல் பிரச்சினையை மட்டும் பேசியிருந்கால் ஒரு பிரச்சாரம் என்பதைத் தாண்டாது தன் கலைத்தன்மையை இழந்திருக்கும், அல்லது சாரு சொல்வதைப் போல வெறுமனே தனிமனித உளவியல் சிக்கல் பற்றி மட்டுமே பேசியிருந்தால் மாதந்தோறும் வெளிவரும் இரண்டுமூன்று தமிழ் சைக்கோ சினிமாவிலொன்றாக 'கற்றது தமிழ்' வந்துபோயிருக்கும்.\nஇன்னொரு பிரச்சினை, பெண்களின் பனியனிலுள்ள வாக்கியங்கள் குறித்த விமர்சனம், மற்றும் கடற்கரையில் காதலர்களைச் சுட்டுக்கொல்வது ஆகிய இருகாட்சிகள். பிரதியிலிருந்து தனித்து எடுத்துப் பார்த்தால் இரண்டுமே ஆணாதிக்கப்பாசிசம்தான். ஆனால் வருமானம், சமூகப்படிநிலை, நுகர்வுக்கலாச்சாரம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தற்காலத்திய மணவுறவுகளின் பின்னணியில் பார்த்தால் அக்காட்சிகளுக்கான நியாயங்கள் விளங்கும்.\nஇன்றைய நகர்ப்புறம் சார்ந்த காதல், முழுக்க பொருளாதார ரீதியிலான தேர்வுகளாகவே இருக்கின்றன. நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.\nஇன்னொருபுறம் சாதிமறுப்புத்திருமணங்களுக்கான விளம்பரங்கள்கூட மாதம் 30000/- ரூபாய் வருமானமுள்ள ஆணை வேண்டிநிற்கின்றன. இங்கு புதியதொரு வர்க்கச்சூழல் உருவாகியுள்ளது. அதிக வருமானம் பெண்களின் சுயச்சார்பான பொருளாதாரச்சார்பு போன்ற சில சாதகமான அம்சங்களை உருவாக்கியிருந்தாலும் மறுபுறத்தில் எந்த சமூகப்பொறுப்புமற்ற சம்பாதிக்கும் ஆண், பெண் பிராணிகளின் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறது. இந்த சூழலின் அடிப்படையிலேயே 'கற்றது தமிழ்' திரைப்படத்கை அணுகமுடியுமென்று கருதுகிறேன்.\nஆனால் கற்றது தமிழ் திரைப்படம் தோல்வியடைந்ததற்கு படத்தின் 'இருண்மை அல்லது தெளிவின்மை' மட்டுமே காரணமென்று நான் கருதவில்லை.\nதிண்டுக்கல்லில் இப்பட���் குறித்து விசாரித்தபோது பலருக்கும் இப்படம் குறித்து அதிகமும் தெரியவில்லை. வீட்டு வாடகை ஏறுவது, ஸ்பென்சர்பிளாசா, சத்யம் தியேட்டர் குறித்த விவரங்கள் சென்னையைத் தாண்டி தெரியாத அல்லது பாதிக்காத இடங்களில் இப்படத்தின் தீவிரம் சென்னையைத் தவிர பிற பகுதிகளால் இப்போதைக்கு உணரப்படப்போவதில்லை.\nமேலும் கணிப்பொறியை அலாவுதீனின் அற்புதவிளக்காய் நினைத்து அதற்குப் பழக்கப்படுத்த தன் குழந்தைகளைப் பயிற்று வரும் பெற்றோர்கள் மற்றும் வருமானம் மற்றும் கேளிக்கையையே நோக்கமாய்க்கொண்ட இளையதலைமுறையினரும் நிச்சயமாய் இப்படத்தைப் புறக்கணிக்கவே செய்வர்.இப்படத்திற்கெதிராக அய்.டி துறையைச் சேர்ந்த நண்பர்கள் குறுஞ்செய்திகளின் மூலமாக ஒரு பெரிய பிரச்சாரமே செய்ததாய் அறிந்தேன். அந்த 'மக்கள் கருத்தி'ல் வரும் இளைஞனைப் போல, 'வயிற்றெரிச்சல்' என்றும், 'ஒழுங்காப் படிச்சிருந்தா ஏன் இப்படி இருக்காங்க' என்றோ அந்த நண்பர்கள் தனக்கான நியாயத்தை உருவாக்கிக்கொள்ளவும் செய்யலாம்.\nஆனால் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (இப்போது ராஜிவ்காந்தி சாலை)யில் அமைந்துள்ள டைடல் பார்க்கைக் காண நேர்ந்தால் அதன் எதிரே சுவர்களில் வரையப்பட்டுள்ள புராதன மற்றும் நவீனம் கலந்த அழகிய ஓவியங்களையும் காண நேரலாம். அந்த ஓவியத்திரைகளுக்குப்பின்னேதான் கூவமுமிருக்கிறது. டைடல் பார்க்கிற்கான அடிப்படைவசதிகளை அரசு செய்துதருவதற்கு வரிசெலுத்தும் உழைக்கும் எளிய மக்களுமிருக்கிறார்கள் என்பதையும் அந்த நண்பர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.\nPosted by மிதக்கும்வெளி at\n//அந்த ஓவியத்திரைகளுக்குப்பின்னேதான் கூவமுமிருக்கிறது. டைடல் பார்க்கிற்கான அடிப்படைவசதிகளை அரசு செய்துதருவதற்கு வரிசெலுத்தும் உழைக்கும் எளிய மக்களுமிருக்கிறார்கள் என்பதையும் அந்த நண்பர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.//\n//அந்த 'மக்கள் கருத்தி'ல் வரும் இளைஞனைப் போல, 'வயிற்றெரிச்சல்' என்றும், 'ஒழுங்காப் படிச்சிருந்தா ஏன் இப்படி இருக்காங்க' என்றோ அந்த நண்பர்கள் தனக்கான நியாயத்தை உருவாக்கிக்கொள்ளவும் செய்யலாம்.//\nஐ.டி. தவிர மற்ற பொறியியல் துறை சார்ந்தவர்களுக்கும் வயிறெரிச்சல் உண்டு. ஆனால் அது நியாயமானது தான்.\nஒரு வித்யாசமான முயற்சியைக் கண்டிப்பாக வரவேற்றே ஆக வேண்டும��.\nஇதைப்பற்றி கருத்து தெரிவித்தாலே கும்மு கும்முன்னு software மக்கள் கும்முறாங்கோ. அதனால ஜகா வாங்கிக்கிறேன்\n//நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.\nஇந்த கேள்விப்பட்ட தகவல் எந்த நிறுவனம், யார் சொன்னார் என்று தெளிவாக தெரிவிக்கவும் ஏனெனில் இந்த கேள்விப்பட்டேன் கேள்விப்பட்டேன் என்றே பல கேள்விப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் ஐ.டி. துறைப்பற்றி சில பிம்பங்களை உருவாக்குகின்றது.... இவர் சொன்னார், இந்த நிறுவனம் சொன்னது என்று சொல்வதில் சுகுணாவிற்கு எந்த தயக்கமும் இருக்காது என நினைக்கிறேன்.\nபிபிஓ கால்செண்டர் கழிவறைகள் காண்டம்களால் நிரம்பி வழிகிறது என்று 'லூசு' சாருநிவேதிதா (முதன்முறையாக சாருநிவேதிதா லூசு என்ற அடைமொழியில் அழைக்க ஆரம்பிக்கிறேன்) சொல்வதும், மன்சூர் அலிகான் என்ற 'பொறுக்கி' நடிகன் திரைப்படங்களில் காரில் பாலுறவு கொள்பவர்களை பார்த்து ஏன்டா அதான் கால்செண்டர் இருக்கே என்று சொல்வதும் 'கேள்விப்பட்டு கேள்விப்பட்டு கேள்விப்பட்டு' சொல்வது தான்... பிபிஓ, கால்செண்டர், ஐடி துறைப்பற்றிய ஒரு உண்மையில்லாத பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தோன்றுகின்றது, அதே துறையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒருவனுக்கு தெரிந்ததை விட கேள்விப்பட்டவர்கள் கேள்விப்பட்டதாக சொல்லுவது எனக்கே பயமாக இருக்கின்றது...\n'கற்றது தமிழ்' இன்னும் பார்க்கவில்லை, பார்த்த பிறகு அதைப்பற்றி பேசலாமென உள்ளேன்...\n//நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.//\n\"ஆனால் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (இப்போது ராஜிவ்காந்தி சாலை)யில் அமைந்துள்ள டைடல் பார்க்கைக் காண நேர்ந்தால் அதன் எதிரே சுவர்களில் வரையப்பட்டுள்ள புராதன மற்றும் நவீனம் கலந்த அழகிய ஓவியங்களையும் காண நேரலாம். அந்த ஓவியத்திரைகளுக்குப்பின்னேதான் கூவமுமிருக்கிறது. டைடல் பார்க்கிற்கான அடிப்படைவசதிகளை அரசு செய்துதருவதற்கு வரிசெலுத்தும் உழைக்கும் எளிய மக்களுமிருக்கிறார்க��் என்பதையும் அந்த நண்பர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.\"\nஅந்த நண்பர்கள் சமூக விரோதிகள் அல்ல. அவர்கள் வரி செலுத்துகிறார்கள், அன்னிய செலாவணியை ஈட்டித் தருகிறார்கள்.தங்கள் சேமிப்பினை சுவிஸ் வங்கிகளில் அல்லது வெளிநாட்டில் பாதுகாப்பதில்லை, இங்கேதான் முதலீடு செய்கிறார்கள் அல்லது செலவழிக்கிறார்கள். அவர்கள் சலுகை எதையும் அரசிடம் கோரவில்லையே அல்லது இலவசமாக இதைக் கொடு என்று கேட்பதில்லையே. அரசு டைடல் பார்க்கினை அமைக்க செலவு செய்ததை விட பல மடங்கு வருமானம் அரசுக்கு அத்தொழில் மூலம் திருப்பித் தரப்பட்டுள்ளது. அந்த நண்பர்கள் அரசு குடிசைவாசிகளுக்கு எதுவும் செய்யாதே என்று தடுத்தார்களா என்ன. அரசின் அக்கறையின்மைக்கும், கையாலாகத போக்கிற்கும் அவர்கள் மீதா பழி போட வேண்டும். சுகுணா திவாகர் தன் அலுவலகத்தில் வசதிகள் வேண்டாம் என்று, பிளாட்பாரத்திலிருந்தும், சேரியிலிருந்தும் தன் தொழிலைச் செய்கிறார் என்று நம்புகிறேன் :).\n\"பிபிஓ கால்செண்டர் கழிவறைகள் காண்டம்களால் நிரம்பி வழிகிறது என்று 'லூசு' சாருநிவேதிதா (முதன்முறையாக சாருநிவேதிதா லூசு என்ற அடைமொழியில் அழைக்க ஆரம்பிக்கிறேன்) சொல்வதும், மன்சூர் அலிகான் என்ற 'பொறுக்கி' நடிகன் திரைப்படங்களில் காரில் பாலுறவு கொள்பவர்களை பார்த்து ஏன்டா அதான் கால்செண்டர் இருக்கே என்று சொல்வதும் 'கேள்விப்பட்டு கேள்விப்பட்டு கேள்விப்பட்டு' சொல்வது தான்... பிபிஓ, கால்செண்டர், ஐடி துறைப்பற்றிய ஒரு உண்மையில்லாத பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தோன்றுகின்றது, அதே துறையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒருவனுக்கு தெரிந்ததை விட கேள்விப்பட்டவர்கள் கேள்விப்பட்டதாக சொல்லுவது எனக்கே பயமாக இருக்கின்றது...\nகுழலி தன் பதிவுகளில் எழுதியது அத்தனையும் பார்த்து சான்றுகளுடன் ஆராய்ந்து எழுதியதுதானா\nமன்சூர் அலிகானை குறை சொல்லும் முன் தன் பதிவுகளை ஒரு முறை அவர் படித்துப் பார்க்க வேண்டும். எப்படியோ தான்பார்க்கும் தொழிலில் உள்ளவர்களை பற்றி அவதூறு செய்தாலும், அது தன்னையும் பாதிக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறாரே, அதுவே நல்லதுதான்.\nநானும் தெளிவற்றதான கள்ளக் குறுந் தகடில்தான் பார்த்தேன். அமேரிக்கா குறித்த வசனம் உங்கள் விமர்சனத்தில்தான் படித்தேன்.\nஉங்கள் பார்வை பட���்தின் ஒற்றைப் பரிமாணத்திற்குள்தான் பயணிக்கிறது. படம் முன்வைக்கும் மற்றொரு முரண் தமிழ் x ஆங்கிலம். மனச்சிதைவு x இயல்பு போன்றவை.\nபடத்தில் அவன் செய்யும் 2 கொலைகள்.. அதை\nஆணிய பெண்ணிய நோக்கில் பார்க்க முடியவில்லை. பெண்ணே பெண்ணியத்தின் அடிப்படை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆணையும் விடுவிக்கப்போவது பெண்ணிய அரசியல்தான். நீங்கள் பெண்களை கொலை செய்வதால் ஆணிய நோக்கு என்கிறீர்கள் என நினைக்கிறேன். ஒருவேளை எனது புரிதல் தவறாக இருக்கலாம். அந்த பெண் அணிந்துவரும் பணியனில் உள்ள ஆங்கில வாசகங்கள்தான் அந்த கொலையைத் தூண்டுகிறது. இது சுஜாதா கதைகளில் வரும் நாயகிகளின் பிம்பம். 'Hills Alive' போன்ற வாசகங்கள் என்ன நுகர்வு மணோபாவத்தை தூண்ட முயல்கின்றன என்பது இதனடிப்படையில் வரும் கேள்வி. இதில் வரும் வாசகம் தைரியமிருந்தால் தொட்டுப்பார் என்பதுபோல என நினைக்கிறேன். அந்தகொலை அவள் பெண் என்பதற்காக நிகழ்த்தப்படவில்லை. அல்லது அது பெண் மீதான வன்கொடுமையும் அல்ல.\nபத்தின் தர்க்கமற்ற அல்லது ஒழுங்கற்ற கொலைகள். குற்றம் பற்றிய ஆதிக்கத்தின் தர்க்கத்தை உடைக்கிற உளவியல் கூறு அது. இப்படி பாருங்கள் அவன் சொல்லாமல் இருந்திருந்தால் அந்த கொலைகள் பயங்கரவாதி தீவிரவாதி என்ற ஆதிக்கம் குற்றம் பற்றிய அன்றைக்கான கூழலில் முன்வைக்கும் தர்க்கமே பேச்சாக மாற்றப்பட்டிருக்கும். படத்தில் இன்ஸ்பெக்டர் கொலை அப்படித்தான் தொ.கா. யில் ஒளி பரப்பப்படுகிறதை ஒரு காட்சியாக ஆக்கியுள்ளார் இயக்குநர்.\nஅடுத்து சாவுணர்ச்சி பற்றிய அழகியலை பேசுதல். உங்கள் பாணியில் கவிதை.. கவிதை..கவிதை. வாழ்க்கை மரணத்தை ஒத்திப்போடுகிறது. மரணம் வாழக்கையை துரத்திக் கொண்டிருக்கிறது. இந்த மைய முரணில்தான் எல்லாக் கதையாடல்களும் கட்டப்பட்டுக் கொன்டிருக்கினறன.\nஇல்லாத பாலைவனம் வராத புலி பற்றிய பார்வை (ஒன்றிற்கு மேற்பட்ட முறை உச்சரிக்கப்படும் வசனம்) ஒரு நுட்பமான வேறு சங்கேதங்களைத் தரக்கூடியவை.\nஇறுதியாக படத்தின் தெளிவின்மை.. ஒரு மனச்சிதைவாளனின் ஒழுங்கற்றப் பேச்சுதான் படம். ஒரு தர்க்கமற்ற மொழிபோல அங்கும் இங்குமாக அலைகிறது. புரிதல் அனுபவம் சார்ந்தது என்றால் படம் அனுபவத் தளத்திலானது அறிவு என்கிற புரிதல் தளத்திலானது அல்ல.\nஇப்படியாக சில பல நல்ல அ���்சங்கள் படத்தில் உள்ளது. இதனை த.தொ. மட்டுமே எதிராக பார்க்க முடியாது. சங்கர் ஒரு அந்நிய பார்ப்பனராக தன்னைக் கருதிக் கொள்ளும் மோசமான இயக்குநர். அவரை இங்கு ஒப்பிடுவதும் பொறுத்தமற்றதே.\n\"இன்றைய நகர்ப்புறம் சார்ந்த காதல், முழுக்க பொருளாதார ரீதியிலான தேர்வுகளாகவே இருக்கின்றன.\"\nஅதைத் தவறு என்று எப்படிக் கூறமுடியும். காதல் என்பது அழகைப் பார்த்துத்தான் வர வேண்டும் எனக் கட்டாயமா. அவரவர் விருப்பம் என்றுக் கூடக் கொள்ளலாமே.பகுத்தறிவு கொண்டு பார்த்தால்\n30,000 சம்பாதிக்கும் ஆண்/பெண் கிட்டதட்ட அதே சம்பளத்தில் இருப்பவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதும் அல்லது காதலிப்பதும் சரிதானே. 30,000 சம்பாதிக்கும் ஒரு பெண், படிப்பு, அழகு, குடும்ப பிண்ணணி இவை ஒன்றாக இருக்கும் போது 10,000 சம்பாதிக்கும் ஆணை விட 30,000 சம்பாதிக்கும் ஆண் பரவாயில்லை என்று தீர்மானிப்பது தவறா. முன்பை விட பெண்களுக்கு இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம், ஆண்களுக்கும்தான். தன்னுடைய சாதியில் தன்னைப் போல் படிப்பு,வேலை உள்ள ஆணைக் காதலித்து திருமணம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் என்று பெண்(கள்) கருதினால் அதை காரியவாதம் என்று சொல்லலாம். காரியவாதம் தவறில்லையே, இதனால் யாருக்கும் பாதிப்பிலையே.\n//நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.\nஇந்த கேள்விப்பட்ட தகவல் எந்த நிறுவனம், யார் சொன்னார் என்று தெளிவாக தெரிவிக்கவும் ஏனெனில் இந்த கேள்விப்பட்டேன் கேள்விப்பட்டேன் என்றே பல கேள்விப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் ஐ.டி. துறைப்பற்றி சில பிம்பங்களை உருவாக்குகின்றது....//\nஇன்ஃபோஸிஸ். இன்னும் பிற கம்பெனிகள் மறைமுகமாக சலுகைகள் அளிக்கின்றன. சில கம்பெனிகளில் மேட்ரிமோனியல் சைட் கூட உண்டு.\nமேலும் ஃபி.பி.ஓ, கால் சென்டர்கள் கழிவறைகளில் காண்டம் இருந்ததாக சொல்லப்படுவதும் உண்மை தான்...\nமற்றபடி நீங்கள் சாரு நிவேதிதாவை 'லூசு' என்று விளிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...;)\nகற்றது தமிழ் படம் எனக்குப் பிடிக்க வில்லை. கடற்கரையில் காதலர்களைக் கொல்வதை நீங்கள் சொல்வது மாதிரியெல்லம் நியாயப் படுத்த முடியா��ென்ரு நினைக்கிறேன். (எனக்கு 27 வயது வரையில் ஒரு பெண்ணும் கிடைக்கலை அதனால் காதலர்களைக் கொல்வேன் என்பது அராஜகத்தின் உச்சம்).\nஇன்னொரு முறை பிரபாகர் தமிழ் M.A. சேரும் வகுப்பறைக் காட்சியைப் பாருங்கள். அந்தக் காட்சி (அதில் வரும் வசனங்கள் அல்ல) முன் வைக்கும் அரசியலைப் பேசுவதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.\n//இந்த கேள்விப்பட்ட தகவல் எந்த நிறுவனம், யார் சொன்னார் என்று தெளிவாக தெரிவிக்கவும் ஏனெனில் இந்த கேள்விப்பட்டேன் கேள்விப்பட்டேன் என்றே பல கேள்விப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் ஐ.டி. துறைப்பற்றி சில பிம்பங்களை உருவாக்குகின்றது.... இவர் சொன்னார், இந்த நிறுவனம் சொன்னது என்று சொல்வதில் சுகுணாவிற்கு எந்த தயக்கமும் இருக்காது என நினைக்கிறேன்.\nபிபிஓ கால்செண்டர் கழிவறைகள் காண்டம்களால் நிரம்பி வழிகிறது என்று 'லூசு' சாருநிவேதிதா (முதன்முறையாக சாருநிவேதிதா லூசு என்ற அடைமொழியில் அழைக்க ஆரம்பிக்கிறேன்) சொல்வதும், மன்சூர் அலிகான் என்ற 'பொறுக்கி' நடிகன் திரைப்படங்களில் காரில் பாலுறவு கொள்பவர்களை பார்த்து ஏன்டா அதான் கால்செண்டர் இருக்கே என்று சொல்வதும் 'கேள்விப்பட்டு கேள்விப்பட்டு கேள்விப்பட்டு' சொல்வது தான்... பிபிஓ, கால்செண்டர், ஐடி துறைப்பற்றிய ஒரு உண்மையில்லாத பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தோன்றுகின்றது, அதே துறையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒருவனுக்கு தெரிந்ததை விட கேள்விப்பட்டவர்கள் கேள்விப்பட்டதாக சொல்லுவது எனக்கே பயமாக இருக்கின்றது...\n'கற்றது தமிழ்' இன்னும் பார்க்கவில்லை, பார்த்த பிறகு அதைப்பற்றி பேசலாமென உள்ளேன்...\nகுழலி இவ்வளவு தட்டையாக சிந்திப்பாரென்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அவர் ஒருமுறை சுகுணா குறித்து சொன்ன பிரேக்கிங் பாயிண்டினை இப்போது குழலி டச் செய்திருக்கிறார் போலிருக்கிறது.\nகுழலி எழுதிய ஒரு சில கட்டுரைகளின் கருக்களை அவர் கேள்விப்பட்டு (ஊடகம் மூலமாக) தானே எழுதிவருகிறார்\nசென்னை சதர்லேண்ட் கால்செண்டரின் கழிவறைகள் அடைத்துகொள்ள ஆயிரக்கணக்கான ஆணுறைகளே காரணம் என்று ஒருமுறை செய்தித்தாள்களில் செய்தியாகவே வந்தது.\nமென்பொருள் பணிவாய்ப்புகளும், நிறுவனங்களும் அதிகரித்தபின்னர் அந்நிய கலாச்சார ஊடுருவலும், கலாச்சார சீர்கேடுகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்பது எல்லோருக்குமே (அதே துறையில் இருப்பவர்கள் உட்பட) தெரியும்.\nசினிமாகாரர்களால் கலாச்சாரம் கெடுகிறது என்று குழலியின் அபிமான ராமதாசு அய்யா சொல்கிறாரே அவர் என்ன விளக்கு பிடித்தா பார்த்தாராம் அவர் என்ன விளக்கு பிடித்தா பார்த்தாராம் 'கேள்விப்பட்டு, கேள்விப்பட்டு' தானே சொல்கிறார்\nஇந்த வலைப்பதிவை படித்து பாருங்கள்.\nதன்னுடைய சாதியில் தன்னைப் போல் படிப்பு,வேலை உள்ள ஆணைக் காதலித்து திருமணம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் என்று பெண்(கள்) கருதினால் அதை காரியவாதம் என்று சொல்லலாம். காரியவாதம் தவறில்லையே, இதனால் யாருக்கும் பாதிப்பிலையே.\nமண உறவுகளை தீர்மானிக்கும் காரணிகளாக பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நிதர்சனம். \"sense of insecurity\" எங்கும் நிலவும் காலமிது. இத்தகைய சூழலை உருவாக்கியதில் பெரும் பங்கு யாருக்கு என்பது விவாதிக்கப்படவேண்டியது.\nசமூகத்தில் ஒரு மிகப்பெரிய பொருளாதார ரீதியிலான ஒரு ஏற்றத்தாழ்வை IT-துறை மட்டுமே ஏற்படுத்துகிறது என்பது உண்மையில்லை. இது குறித்து மிக தடவை பேசியாகிவிட்டது. இன்னும் இதே கருத்தை கொண்டிருந்தால், அதை மனநிலை பிறழ்ந்தவனின் கருத்தாகத் தான் கொள்ளவேண்டும்.\nமற்றபடி, அமெரிக்காவிற்க்கு சென்றுவந்தும் நாமம் போடுவது தவறென்றால், உலக அரசியலையும், பின்நவீனத்துவத்தையும் பேசிவிட்டு, இனப்பெருமை பேசுவதும் முட்டாள்தனம் என்பதை மக்கள் உணர வேண்டும்.\nவிமர்சனம் மிக அருமை.உண்மையிலேயே வித்தியாசமான படம்தான்.\nபெரும் எழுத்தாளர் ஜெயமோகன் இப்படத்தை வாரியிருப்பதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது.\nகற்றது தமிழ் இந்த காலகட்டத்தில் மிக வித்தியாசமான நல்ல முயற்சி.குத்துப் பாடல்களும்,இரட்டை அர்த்த வசனங்களும்,பறக்கும் சண்டைக்காட்சிகளும் மலிந்த தமிழ் சினிமாவில் ஒரு ஆழமான கதையோடு வணிக ரீதியாக வெற்றி பெறாமல் போனாலும் பரவாயில்லையென்ற நோக்கில் எடுக்கப்பட்ட படம்.\nஎனவேதான் இத்திரைப்படம் ஊடகங்களால் பெரிதுபடுத்திப் பேசப்படுகின்றன.இதில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஏன் இவ்வளவு ஆதங்கமெனப் புரியவில்லை\nமிகச் சமீபத்தில் புகழ்பெற்ற வார இதழொன்றுக்கு அவர் அளித்த பேட்டியொன்றில் தமிழ்சினிமாவே அவர் பார்ப்பதில்லையெனவும் பார்க்க முயற்சித்தாலும் பாதியிலேயே மனம் திசை த��ரும்பி விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.அவ்வாறெனில் எப்பொழுது அவர் கற்றது தமிழைப் பார்த்தார்\nஒரு வேளை அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தது போல ஷகீலா படம் பார்க்கப் போய் இதனைப்பார்த்து வந்திருப்பாரோ\nஅப்படியாயின் நிச்சயமாக ஏமாற்றமாகத் தான் இருக்கும் \nதினமணி.இன் உங்களை அன்புடன் வரவேற்கிறது. இனிய தமிழில் http://dinamani.in\n//\"இன்றைய நகர்ப்புறம் சார்ந்த காதல், முழுக்க பொருளாதார ரீதியிலான தேர்வுகளாகவே இருக்கின்றன.\"//\nஇப்போ என்ன சொல்ல வர்றீங்க பொருத்தம் பாத்து அப்பா அம்மா செய்கிற கல்யாணம் எல்லாம் பொருளாதார அடிப்படியில இல்லையா பொருத்தம் பாத்து அப்பா அம்மா செய்கிற கல்யாணம் எல்லாம் பொருளாதார அடிப்படியில இல்லையா கிராமத்தில காதல் பண்ணுறவங்க எல்லாம் இதை (நீங்க ஒத்துக்கிற எதையோ) அடிப்படையா வச்சிருக்கங்கன்னு சொல்லறீங்களா\nஇல்ல வேற எந்த அடிப்படியில இருக்கணும்னு எதிர்பாக்கிறீங்க எப்படி இருந்தா ஒத்துகுவீங்க கல்யாணம் அவங்களோட சொந்த விருப்பமா இருக்கிறதில என்ன தப்பு இது கருத்தியல் வன்முறை இல்லையா\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nபுலி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பூச்சாண்டிகளும்.......\nகற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்\nடோண்டு சொன்ன நியாயமும் கருணாநிதியின் 'ஒருகுலத்துக்...\n\"தேவர் காலடி மண்ணைச்' சரணடையுமா பெரியார்பூமி\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsexstory.org/page/19/", "date_download": "2018-07-20T14:00:07Z", "digest": "sha1:TG2H4WU3JOJB2R4FNAVNDOSUBZCJOP32", "length": 2064, "nlines": 29, "source_domain": "tamilsexstory.org", "title": "Tamil Sex Stories - Best tamil kamakathaikal and tamil sex story", "raw_content": "\nஏன் தம்பியோட கம்பி – பகுதி 1\n நான் ஊரில் பிஸியோதெராபி படித்துட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் எனக்கு ஒரு அக்கா பேர் ரமா எனக்கு ஒரு அக்கா பேர் ரமாஆறு மாசத்திற்கு முன்புதான் கல்யாணம் நடந்ததுஆறு மாசத்திற்கு முன்புதான் கல்யாணம் நடந்த��ு\nஅக்காவை ஆட்டை போட்டுவிட வேண்டியதுதான் 18,943 views\nபுதிய தமிழ் குடும்ப செக்ஸ் கதை 18,318 views\nமாமா பாதியில விட்டுட்டுப் போகாதீங்க மாமா ப்ளீஸ் 14,667 views\nஎன் அக்கா மேல எனக்கு ரொம்ப ஆசை 13,298 views\nஅக்கா தம்பி கதைகள் (19)\nதமிழ் காமவெறி கதைகள் (18)\nதமிழ் செக்ஸ் ஸ்டோரீஸ் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2012/09/blog-post_6.html", "date_download": "2018-07-20T14:28:20Z", "digest": "sha1:PZAJ33W2VBOMHV6AQYOZN6N3ACVGFXOA", "length": 28407, "nlines": 214, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: சர்ச்சைக்குரிய பின்லேடன் கொலைபற்றியபுத்தகம்", "raw_content": "\nபிரபலமாக தர்பொழுது இதைப்பற்றித்தான் அமெரிக்க இராணுவத்தலைமைச்செயலகம் கூட கத்திக்கொண்டிருக்கின்றது.ஒசாமா வின்லேடனை சீல்படையினர் நாட்டிற்குள் ஊடுருவிக்கொன்றார்கள்.அந்த மிஸினில் கூடவே இருந்த ஒரு சீல் வீரர்தான் இதைவெளியிட்டுள்ளார்.கொலை பற்றி விபரமாக எழுதப்பட்டுள்ளதால் எதிரிகளுக்கு இந்தமிஸினுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விபரம் தெரிந்துவிடலாம்.இதனால் அவர்களுக்கு ஆபத்த ஏற்பட்டுள்ளது. என்று அமெரிக்க இராணுவ தலைமைச்செயலகம் அறிவித்துள்ளது.\nஇந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தின் பெயர் \"No Easy Day\" ...(No Easy Day: The Firsthand Account of the Mission that Killed Osama bin Laden ) இதை எழுதியவர் முன்னாள் நேவி சீல் அதிரடிப்படை வீரர் பிஸ்ஸோனெட் மார்க் ஒன் என்ற புனைபெயரில் இதை வெளியிட்டுள்ளார்.இவர் இதில் நேரடியாகப்பங்குபற்றியதால் தனது அனுபவம்,பார்த்தவற்றை இதில் எழுதியுள்ளார்.அத்துடன் சீல் படையினரின் பயிற்சிகள் சில மிஸின்களைப்பற்றியும் இதில் எழுதியுள்ளார்.உண்மையில் இந்தப்புத்தகம் செப்ரம்பர் 11 இல் உலகவர்த்தகமையக்கட்டிடங்கள் அழிக்கப்பட்ட நினைவு தினத்தில் வெளியிடுவதற்குத்திட்டமிடப்பட்டிருந்தது.புத்தகம் அதிக வரவேற்பைப்பெற்றதன் காரணமாக செப்ரெம்பர் 4இலேயே வெளியிடப்பட்டுவிட்டது.அமேசன் தளத்தில் முன்னனி விற்பனை லிஸ்டில் இப்புத்தகமும் இடம்பெற்றுள்ளது.3 லட்சம் பிரதிகள் வெளியிடுவதாக தீர்மானித்திருந்தார்கள்.ஆனால் தற்பொழுது 575 000 பிரதிகள் விற்பனையாகி உள்ளன.அமெரிக்கா பின்லேடன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்று கொல்லப்பட்டவுடன் கூறியுள்ளது ஆனால் உண்மை என்னவென்று இந்தப்புத்தகத்தில் உள்ளது.புத்தகத்தை எழுதிய பிஸ்ஸோனெட் இத்துடன் நிற்காமல் ஹொலிவூட்டின் ம��ன்னனி இயக்குனர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கிடம் இதை ஒரு அக்ஸன் திரைப்படமாக எடுக்குமாறு கோரியுள்ளார்.\nபின்லேடன் பதுங்கியிருந்த கட்டிடத்தின் 3 ஆவது தளத்தில் வைத்துக்கொலை செய்யப்பட்டபோது இவரும் கூடவே இருந்திருக்கின்றார்.இதன் பின்னர் சீலில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.இந்தப்புத்தகத்தை பின்லேடனை கொலை செய்யும் மிஸினில் பங்குபற்றியதால் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு சமர்ப்பிப்பதாகக்கூறியுள்ளார் பிஸ்ஸோனெட்.இந்தப்புத்தகத்தை வெளியிட்டதால் இவர் யார் என்றவிபரம் முழுமையாகவெளியே தெரிந்துள்ளது. நேவி அதிரப்படை எவ்வாறு இயங்குகின்றது.யாரெல்லாம் இரகசிய உறுப்பினர்களாக இருக்கலாம் போன்ற விபரங்கள் வெளியாகியுள்ளதால் இப்புத்தகம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.\nஅமெரிக்கபாதுகாப்புத்துறையைசேர்ந்த ஜோர்ஜ்லிட்டில் இந்தப்புத்தகத்தால் அமெரிக்க நாட்டின் தேசியப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.இதமால் பிஸ்ஸோனெட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.\nபின்லேடன் கொல்லப்பட்ட செய்திக்காக காத்திருக்கும் ஒபாமா,ஜொப் பிட்டன் கிளாரி கிளிண்டன் மற்றும் தேசியபாதுகாப்பு உறுப்பினர்கள்\nஇது இவ்வாறிருக்க அல்கொய்தாஅமைப்பு பிஸ்ஸொனெட் பற்றியதகவல்களை வெளியிட்டு பின்லேடனைகொன்றதற்குப்பழிவாங்க ஏனைய அமைப்புக்களையும் அழைத்துள்ளது.\nஇவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசித்துவருவதாக பெண்டகனும் அறிவித்துள்ளது.பாதுகாப்புத்துறை பிஸ்ஸொனெட்டிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது .உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வெளியிடப்பட்ட புத்தகங்களை மீளப்பெற்றுக்கொள்ளவும் எனவும்அச்சுறுத்தியுள்ளது.\nநேவி சீல்சிடமிருந்து மோசமான அனுபவங்களைப்பெற்றதால் நான் ஓய்வுபெறப்போகின்றேன்.இவற்றை புத்தகமாக வெளியிடப்போகின்றேன் என்று பிஸ்ஸொனெட் முன்பே கூறியதாக முன்னாள் சீல் வீரர் பிரண்டங்கேப் தெரிவித்துள்ளார்.பிஸ்ஸோனெட்டிற்கு தலைமைத்துவம் மறுக்கப்பட்டதுடன் இவரது குழு பயிற்சியின் இடையில் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.\nபிஸ்ஸோனெட் 60 Minutes ற்குப்பேட்டியளிக்கும்போது\nஎது எப���படியோ இந்தப்புத்தகத்தால் பிஸ்ஸோனெட்டிற்கு அல்கொய்தா குறிவைத்துவிட்டது.அத்துடன் இப்புத்தகம் ஒபாமாவையும் ஆட்டிவைக்கப்போகின்றது\nThe dark knight படத்தில் கவனிக்கத்தவறிய தவறுகள்\nவீடியோ எடுத்தவன்தான் உண்மையில் வேற்றுக்கிரக ஜந்து\nமுகம்மது நபி கிளம்புகின்றது வேறொரு பூதம்\nபவர்ஸராருக்கு வந்த சோதனை...முகப்புத்தகத்தில் எதிர்...\nFacebook இல் நண்பர்களை கலாய்க்க புதிய வழி.\nஉழுந்து வடையில் பிரபஞ்ச ரகசியம்...\nஎதிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் Batteries எப்படி...\nசெவ்வாய்க்கிரகத்தில் இருந்து வந்த பையன்\nநடராஜர் - 6 - மதங்கள் கடந்த உன்னதம்\nநடராஜர் - 5 - ஆடல் வல்லான்\nபோட்டோஷொப் நிஜவாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்க...\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சந்தானம்\nநடராஜர் - 4 - பிரபஞ்ச இயக்கத் தத்துவங்கள்\nநாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்\nயாழிலிருந்து ஒரு பாடல் \"வழித்துணைக்குவருவாயா\nஅசத்தலான வடிவில் USB கள்-02\ninnocence of muslims பின்னனியில் இருப்பவரை கொலை செ...\nமோனாலிசாவின் எலும்புக்கூடு - அகழ்வில் கிடைத்த ஆச்ச...\niPhone 5 ஐ microwave இல் வறுத்தால் என்ன ஆகும்\nநடராஜர் - 3 - சிதம்பரமும் திருனடனமும்\nநீங்க பாட்மான் ஆகணும்னா எவ்வளவு பணம் தேவை\nஅசத்தலான வடிவில் USB கள்-01\nநமது தமிழ் சினிமா - பொது விதிகள்.\nநடராஜர் - 2 - தமிழர் தலைவன்\nகூகிள் எர்த் நமக்கு காட்ட மறுக்கும் பிரதேசங்கள்\nயு டியூப் சூப்பர் ஸ்ரார் சாம் அண்டர்சன்\nநடராஜர் - ஆனந்தக் கூத்தும் அறிவியலும்\nயாழ் மாணவரின் தலை விதி-02\nஅடையாளம் காணப்பட்ட முகப்புத்தகத்தின் சில ஃபேக் ஐடி...\nகவுண்டமணியால் கலாய்க்கப்படும் பிரபல நடிகர்கள்\nகூகிளில் நித்தியானந்தாவை தேடினால் என்னென்ன வரும்\nPepsi-Cola வின் பழைய விளம்பரங்கள்\nசரியான கணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nமொக்கையாகிவிட்ட அது இது எது\nயாழ் மாணவரின் தலை விதி\nபவரை கைதுசெய்யும் காணொளி ரசிகர்கள் கொந்தளிப்பு\nரஜனி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்\n9/11விமானத்தின் உள்ளே நடந்தது என்ன\n9/11 ஸ்பெஷல் - ஒசாமா கொலையில் உதவிய பாகிஸ்தான் மரு...\nநமது தமிழ் சினிமா - பொது விதிகள்.\nவிண்வெளில் உணவுகள் எப்படி இருக்கும்\nமறக்கடிக்கப்பட்ட நடிகர் வடிவேலு-மீண்டும் எழுவாரா\nமொக்கையாகிவிட்ட அது இது எது\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இரு��்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன்...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2012/10/titanic-34.html", "date_download": "2018-07-20T14:31:13Z", "digest": "sha1:N4JHUAZGGTMCB4CQTQ6XRFKSM7HWCQ7R", "length": 21534, "nlines": 191, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: Titanic படத்தில் கவனிக்கத்தவறிய 34 தவறுகள்", "raw_content": "\nTitanic படத்தில் கவனிக்கத்தவறிய 34 தவறுகள்\nTitanic 1997 இல் வெளிவந்த ஹொலிவூட் திரைப்படம்.ஜேம்ஸ் கமரூனின் இயக்கத்தில் வெளிவந்தது.உலகத்தில் ரைர்ரானிக் பற்றிகேள்விப்படாதவர்களே இல்லை என்னும் அளவிற்குப்பிரபல்யமான திரைப்படம்.சிலருக்கு Titanic ல் தெரிந்தது காதல் சிலருக்கு தெரிந்தது கப்பல்.உண்மையான Titanic கப்பலை உருவாக்குவதற்கு செலவான பணத்தை விட ஜேம்ஸ் கமரோன் இந்தப்படத்தை உருவாக்குவதற்கு செலவழித்த பணம் அதிகம்.190-1912 களில்Titanicகை உருவாக்குவதற்கு 7.5 மில்லியன் டொலர்கள் செலவானது.1997இல் இதன் பெறுமதி 120 இல் இருந்து 150 மில்லியன் டொலர்கள் வரை இருக்கும்.ஆனால் படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டொலர்கள்.எவ்வளவு வசூல் 2,185,372,302 டொலர்கள்.ஆனால் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல் இப்படத்திலும் சில தவறுகள் விடப்பட்டிருக்கின்றன.அவ்வாறான தவறுகள்தான் கீழே தரப்பட்டுள்ளன.ஜேம்ஸ் கமரூன் ஹொலிவூட்டின் பிதாமகர் உலக அளவில் அறிமுகம் தேவையற்றவர் ஆனால் அவரையே பிரமாண்ட இயக்குனர் என்று யாரும் அழைப்பதில்லை.ஆனால் நாம் சங்கரை அப்படி அழைக்கின்றோம்.கமரூன் எந்தப்படத்திலும் தான் எடுக்கும் படம் நிச்சயம் அதிகப்படியான செலவில்இருக்கவேண்டும் என்று எண்ணியதில்லை.ஆனால் சங்கர் ஒரு காரை உடைத்தால் கூட 1 கோடிக்கு இருக்கவேண்டும் ஒரு பாட்டிருந்தால் அதற்குக்கோடிக்கணக்கில் செலவு செய்யவேண்டும் என்பது அவரது கொள்கை தனது ஆடம்பரத்தால் செலவுகளால் பட்ஜெட்டினால் தன்னை பிரமாண்டமாக காட்டிக்கொள்கின்றார் சங்கர்.வைத்திருக்கின்றோம் பெயர் பிரமாண்ட இயக்குனர்.இது கூடப்பறுவாயில்லை அதிக பட்ஜெட்டில் படம் எடுத்ததன் காரணமாக இந்தியாவின் ஜேம்ஸ் கமரோன் என்றார்கள் பாருங்கள்...அதோடு கதை முடிந்தது....\nகூடத்தார் கோயிலும் குமுறலில் தப்பித்த கதையும்\nI, Robot தவறுகள்,பிகைன்ட் த சீன்\nபசுமாடு தமிழிலே அம்மா என்கிறது – தமிழ் உறவுப் பெயர...\nவானம்/பிரபஞ்சம் ஏன் இருளாக இருக்கின்றது\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nதமிழ் சினிமாவின் குஷ்டகாலம். (மன்னிக்கவும், கஷ்டகா...\n9 ஆம் வகுப்பு மாணவியர் மதுஅருந்தல்,பான்பராக், சிம்...\nஉங்களது நண்பி/நண்பன் யாரைக்காதலிக்கின்றார் என்று அ...\ncamera வில் அகப்பட்ட பேய்களின் வீடியோக்கள்\nயாழ் மாணவரின் தலை விதி(jaffna)-03\nஆங்கிலம் மறக்க வேண்டுமா இதை பாருங்கள்\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nபவர் ஸ்ராரின் ஜெயில் அனுபவங்கள்...அடுத்து முதல்வர்...\nகோரமான விபத்துக்கள் சில ஆச்சரியமான தகவல்கள்\nஅதற்குள் மாற்றான் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது...\nஅடோல்ப் ஹிட்லரின் அரிய புகைப்படங்கள் (more than 10...\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nகூகிளில் எந்தவிடயம் அதிகமாக தேடப்படுகின்றது\nதயவு செய்து இதை வாசிச்சுடாதீங்க .....\nமீம்கள் - எள்ளல், எகத்தாளத்தின் ஃபேஸ்புக் வடிவம்\nமிகவும் வித்தியாசமான facebook timeline கவர் போட்டோ...\nபஸ்ஸினுள் அடித்த பெண்ணை திருப்பி அறைந்த இளைஞன்\nநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு- நல்லா காட்டுற...\nகூகிள் எர்த்தில் தெரியும் வித்தியாசமான காட்சிகள்\nயாழ்பாண நூல்நிலையம் – ஆரம்ப வரலாறு\nTitanic படத்தில் கவனிக்கத்தவறிய 34 தவறுகள்\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nஅடையாளம்-நீயா நானா கோபிநாத்(neeya naana gobinath)\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன்...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பது��ான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-is-testing-its-dth-stb-service-in-tamil-013964.html", "date_download": "2018-07-20T14:24:29Z", "digest": "sha1:YKXRP35JAXAQPL6ALGJHIVLSIFKF5OXB", "length": 13921, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio Is Testing Its DTH STB Service - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ டிடிஎச் : மொக்கையான சேவை & நன்மைகள், தப்பித்தது ஏர்டெல்.\nஜியோ டிடிஎச் : மொக்கையான சேவை & நன்மைகள், தப்பித்தது ஏர்டெல்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை என்னென்ன\nவியாழனைச் சுற்றி புதிய நிலா கூட்டம் : அதில் ஒன்று விசித்திரமானது\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nரோபோக்களைப் பற்றி நமக்கு தெரியாத 7 விஷயங்கள்.\nஇந்தியாவின் முன்னணி தொழில் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவையை கடந்த செப்டம்பரில் தொடங்கி வருகின்ற மார்ச் 31 ,2017 வரை வெல்கம் ஆபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் போன்றவற்றில் இலவச டேட்டா சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகள் இ எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்கள் வழங்கப்படுகின்றது. சமீபத்தில் ஜியோ நிறுவனம் சம்மர் சர்பரைஸ் என்ற பெயரில் ஜூன் மாதம்வரை இலவச இன்டர்நெட் சலுகையை அறிவித்துள்ளது.\nபுதிதாக வெளி வந்துள்ள செட் டாப் பாக்சிலும் பிராட்பேண்ட் இணைய சேவை வழியாகவே தொலைக்காட்சி சேவையை வழங்கும் அமைப்பை பெற்றுள்ளது ஜியோ நிறுவனம். தற்போது ஒரு யூடியூப் வழியாக இதன் சேவைப்பயன்பாடுகள் மற்றும் செயல்திறன், தொழில்நுட்பங்கள் போன்ற அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோ டிடிஎச் பேசிக் ஹோம் பேக்,ஜியோ சில்வர் டிடிஎச் பிளான், ஜியோ டிடிஎச் கோல்டு பேக், ஜியோ பிளாட்டினம் பேக் ஃபார் டிடிஎச்,ஜியோ டிடிஎச் மை பிளான்ஸ் (இதில் உங்களுக்கு தேவையான சேனல்களை மட்டும்) போன்ற திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது.\nஜியோ தற்போது ஒரு புதிய அறிமுகம் செய்துள்ளது அது கடந்த ஒரு வாரத்தில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை, மறுபடியும் கேட்ச் அப் மூலம் தற்போது பார்க்க முடியும் இது ஒரு நல்ல சேவை. உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது திரைப்படங்களை இனிமேல் மிக எளிமையாக பார்க்கமுடியும். மேலும் 64 ஜிபி பென் ட்ரைவ் போன்றவற்றை மிக எளிமையாக இணைக்கமுடியும்.\nரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவைகள் முதல் சில மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதை தொடர்ந்து குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் பட்சத்தில் மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்பது ஜியோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் போது தெரிந்து கொள்ள முடியும்.\nஜியோ எச்டி சேனல்கள் பொருத்தமாட்டில் ஒரளவு தரம் தான் உள்ளது. என பல்வேறு மக்களின் கருத்தாக உள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவைகள் முதற்கட்டமாக நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் விற்க்கப்படுகிறது.\nஜியோடிடிஎச் சேவை ஆனது ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் செட்டப் பாக்சில் இயங்கும் வகையில் இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து நேரடியாக சேவையை வழங்க திட்டமிட்டு வருகின்றதாம். இதன் அடிப்படையில் ஜியோ பிராட்பேண்ட் இணைப்பின் 1ஜிபி வேகத்தின் வாயிலாக டிடிஎச் சேவை இணைத்து தொலைகாட்சி சேவையை வழங்லாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது ஏர்டெல்டிடிஎச் சேவை தான் இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் இன்டர்நெட் வேகம் மிக அருமையாக இருக்கும். மேலும் தெளிவான எச்டி சேனல்கள் போன்றவற்றை கொண்டுள்ளதால் ஜியோவிற்க்கு மிகப் பெரிய போட்டி உள்ளது.\nதற்போது ஏர்டெல்டிடிஎச் சேவை தான் இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் இன்டர்நெட் வேகம் மிக அருமையாக இருக்கும். மேலும் தெளிவான எச்டி சேனல்கள் போன்றவற்றை கொண்டுள்ளதால் ஜியோவிற்க்கு மிகப் பெரிய போட்டி உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/risks-using-mobile-based-aadhaar-payments-in-tamil-014157.html", "date_download": "2018-07-20T14:07:16Z", "digest": "sha1:73A47O6GLMTMYSYOQVYD7EA63LIQMXHC", "length": 15678, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "risks of using mobile based Aadhaar payments - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிழியும் ஆதார் முகமூடி : மொபைல் எண் இணைப்பு, வங்கியுடன் இணைப்பு எல்லாவற்றிலும் ஓட்டை.\nகிழியும் ஆதார் முகமூடி : மொபைல் எண் இணைப்பு, வங்கியுடன் இணைப்பு எல்லாவற்றிலும் ஓட்டை.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை என்னென்ன\nவியாழனைச் சுற்றி புதிய நிலா கூட்டம் : அதில் ஒன்று விசித்திரமானது\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nரோபோக்களைப் பற்றி நமக்கு தெரியாத 7 விஷயங்கள்.\nபிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்தார். இந்த நடவடிக்கையானது ஊழல் மற்றும் கருப்பு பணத்தை பொருளாதாரத்தில் அழித்திருக்கிறது. இந்தியாவில் பயங்கரவாதம் அதன் பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. பணமாக்கலுக்கு மற்றொரு தெளிவான பயன், செல்லாத செல்லுபடியாகும். நமது நாட்டின் அனைத்து குடிமக்களும் பற்று ஃ கடன் அட்டைகள், மொபைல் பணப்பைகள், ஆதார் பணம், பீம் ஆப், யூபிஐ மற்றும் பிற டிஜிட்டல் வழிமுறைகளை செயல்படுத்தும் போது, இந்தியா ஒரு பணப்பாதுகாப்பு பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு தனி அடையளமாக இந்த ஆதார் அடடையை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இவை தற்போது வங்கி மற்றும் பல தொழில் நிறுவனங்களில் பயன்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசமீபத்தில் ஆதார் பயோமெட்ரிக் தரவு மீறலைக் கண்டறிந்தது, பல பரிமாற்றங்கள் செய்யப்பட்டன. கைரேகை பயன்படுத்தி. விதிமுறைகளுக்கு எதிராக இருக்கும் பயோமெட்ரிக் தரவை சேமிப்பதற்காக, அக்ஸிஸ் வங்கி, சுவிதா இன்போசிவ் போன்ற பல நிறுவனங்களுக்கு எதிராக யுஐடிஏஏ தில்லி போலீசில் புகார் அளித்தது.\nதற்போது நாடு முழுவதும் ஏறத்தாழ 111 கோடி மக்களிடம் ஆதார் எண்கள் உள்ளன. 49 கோடி வங்கிக் கணக்குகள் இதுவரை ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரண்டு மாதங்களிலும் ஆதார் எண்களுடன் சராசரியாக 2 கோடி வங்கிக் கணக்குகள் இணைக்கப்படுகின்றன என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nதற்போது ஹேக்கர்கள் மிக எளிமையா ஆதார் உள்ள அனைத்து தகவல்களையும் திருட அதிகவாய்ப்பு உள்ளது, மேலும் வங்கி கணக்கில் உள்ள பணங்களை குறிவைத்து தான் இந்த ஹேக்கர்கள் செயல்படுகின்றனர்.\nஉங்கள் கைரேகைகளை அங்கீகரிக்க, வணிகர்கள் ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறையைப் பயன்படுத்துகிறார். உங்கள் பயோமெட்ரிக் தரவு இந்த சாதனத்தில் சேமிக்கப்படலாம் அல்லது வணிகர்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் பயோமெட்ரிக் தரவை சேமிக்க முடியும். இது மோசடி பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.\nஆதார் அடிப்படையிலான கட்டணங்களை கணினியில் செலுத்தும்போது கைரேகை மற்றும் அதில் உள்ள அனைத்து விவரங்களையும் நமக்கு சாதகமான முறையில் அவற்றைப்பயன்படுத்த வேண்டும். மேலும் இவற்றில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.\nஆதார் சட்டம் மற்றும் அதனுடைய ஒழுங்குமுறை பல நிலைகளில் பல பலவீனங்களை வெளிப்படுத்துகிறது, ஆதார் பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கு திறக்கப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன, தனிநபர்கள் மோசடி சான்றுகளுடன் நிதி பரிவர்த்தனையில் பங்கேற்க இவைஅனுமதிக்கின்றன.\nஅடையாளம் திருட்டு உறுதி செய்யப்பட்டால், தனிநபர்கள் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது, இவற்றில் மிகவும் பாதுகாப்பான அம்சங்கள் இதுவரை செய்துதரப்படவில்லை. மேலும் இவற்றில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒர��� தேசிய திட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா' நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் முழுமையான நிதி சேர்க்கையை கொண்டு வருவதற்கான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை கொண்டிருந்தது. இவற்றில் முழுமையாக பயன்படுவது இந்த ஆதார்அட்டை தான்.\nமுறையான கட்டுப்பாட்டு அமைப்பு இல்லாததால், அரசின் இணையதளங்களில் இருந்து ஆதார் விவரங்கள் கசிந்திருக்கக் கூடும் என்று இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் சிஐஎஸ் என்ற ஆராய்ச்சிஅமைப்பு அண்மையில் கூறியிருந்தது.\nவியாபாரிகளிடம் தங்கள் ஆதார் எண்ணை அளித்து, பயோமெட்ரிக்ஸ் மூலம் உறுதி அளித்துவிட்டு பணத்தை செலுத்துவதும் பெற்றுக்கொள்வதும் என பரிவர்த்தனைகளை செய்கின்றனர், உங்களின் ஆதார் அடிப்படையிலான கைரேகைள் பொருத்தமாட்டில் போலி கைரேகை முறையை பயன்படுத்த அதிகவாய்ப்பு உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gowthaman-says-that-if-the-government-arrest-us-the-tamils-317065.html", "date_download": "2018-07-20T14:24:45Z", "digest": "sha1:XPC53ILRL72P26XJTDZKNLWD3C4BPAJU", "length": 15307, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்களை கைது செய்தால் பல லட்சம் மடங்கு வேகத்துடன் போராட்டம் அதிகரிக்கும் - கவுதமன் | Gowthaman says that if the government arrest us,the tamils will protest for us - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எங்களை கைது செய்தால் பல லட்சம் மடங்கு வேகத்துடன் போராட்டம் அதிகரிக்கும் - கவுதமன்\nஎங்களை கைது செய்தால் பல லட்சம் மடங்கு வேகத்துடன் போராட்டம் அதிகரிக்கும் - கவுதமன்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இயக்குநர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு\nஎச் ராஜா தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்.. இயக்குநர் கவுதமன் காட்டம்\nகாவிரிக்காக ஆயுதம் ஏந்துவோம்- கோட்டை, ஆளுநர் மாளிகையை இழுத்து மூடுவோம்: அமீர���, கவுதமன் எச்சரிக்கை\nஅனிதா வீடு அருகே இயக்குநர் கவுதமன் தலைமையில் போராட்டம்\nகாவல்துறையை கண்டித்து போராட்டம்.. சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது\nதானும் குளித்து ஆடு, மாடுகளையும் பாலில் குளிப்பாட்டிய மகாராஷ்டிரா இளைஞர்\nசென்னை: எங்களை கைது செய்தால் தற்போதைய போராட்டத்தை காட்டிலும் பல லட்சம் மடங்கு போராட்டம் அதிகரிக்கும் என்று கவுதமன் எச்சரிக்கை விடுத்தார்.\nகாவிரி போராட்டத்துக்கு மத்தியில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று பாரதிராஜா, அமீர், சீமான், மணியரசன், கவுதமன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் சென்னை அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாம் தமிழர் கட்சியினர் காவலர்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதனால் சீமான் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில் பாரதிராஜா, அமீர், மணியரசன், சீமான் கவுதமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அப்படியே காவலர்கள் தாக்குதல் வழக்கில் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து இயக்குநர் கவுதமன் கூறுகையில், காவிரிக்காக போராடிய எங்களை கைது செய்ததன் உள்நோக்கம் மத்திய அரசை திருப்திப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். மத்திய அரசை திருப்திப்படுத்த வேண்டும் என்றால் நேர்மையான முறையில் திருப்திப்படுத்த வேண்டும். ஆனால் இந்த நேர்மையற்றவர்கள் இந்த பூமியை அடக்கி அழிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.\nநாங்கள் வாக்களித்து எங்கள் உரிமையை மீட்டெடுக்க உதவுவார்கள் என்று நம்பினவர்களே அவர்களுக்கு துணை போகிறார்கள் என்றால் இது அறமற்ற நிலைப்பாடு. அரசு அறம் தவறினால் கோட்டையாக இருந்தாலும் சரி நினைத்து பார்க்க முடியாத மாபெரும் கூடாரமாக இருந்தாலும் சரி அது சரியும், அது தகர்ந்துவிடும்.\nஎங்கள் இனம் காக்க, உயிர் காக்க, மண் காக்க ,உயிர் காக்க, உரிமை காக்க நாங்கள் போராடுகிறோம். நாங்கள் எந்தவித அத்துமீறலையும் துன்புறுத்தலையும் செய்யவில்லை. எங்கள் உரிமை காப்பதற்கு எங்களை அழிக்க நினைக்கும் அதிகார வர்த்தகத்தினருக்கு ஜனநாயக ரீதியாக உரிமைக் குரலை எழுப்பினோம்.\nஆனால் அந்த குரலையும் எழுப்ப உரி���ை இல்லை என்று எங்கள் குரல்வளையை நெரிக்கிறது என்பது ஒரு போதும் ஜனநாயகமாக ஆகாது. இது ஒன்றும் மன்னர்கள் ஆள்கிற நாடு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் ஆளப்படுகிறதுதான். இவர்கள் எங்களுடைய எஜமானர்கள் அல்ல. பிரதமராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் இவர்கள் எங்கள் வேலைக்காரர்கள்.\nமக்களுக்கு ஊழியம் செய்கிறோம் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று தான் வருகிறார்கள். ஆனால் அதை மறந்துவிட்டு எஜமானர்களாகவும் கொடூரர்களாகவும் வலம் வருகிறார்கள். இந்த நாற்காலிக்கு நாங்கள் தகுதி இல்லாதவர்கள் , எங்களை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள் என்று சொல்வது போல் உள்ளது. அரசு ஆள்பவர்கள் தாய்மை குணத்தோடு இருந்தால் மட்டுமே மண் செழிக்கும் , மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர்.\nசீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மட்டும் ஒரு இடத்தில் உள்ளனர். அங்கு அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளனர். எங்களை தாராளமாக கைது செய்து கொள்ளுங்கள், நாங்கள் யாரையும் அழிக்கவோ கொள்ளையடிக்கவோ கொலை செய்யவோ போராடவில்லை. எங்களை கைது செய்தால் இப்போது நடக்கும் போராட்டத்தை காட்டிலும் பல நூறு மடங்கு, பல ஆயிரம் மடங்கு, பல லட்சம் மடங்கு போராட்டத்தில் உலக தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். குனிந்த தலையை நிமிர முடியாத அளவுக்கு ஜனநாயக ரீதியாக எங்கள் தமிழினம் பதிலடியும் கொடுக்கும் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngouthaman protest airport modi கவுதமன் போராட்டம் விமான நிலையம் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/technology?limit=7&start=105", "date_download": "2018-07-20T14:21:42Z", "digest": "sha1:BJ4LL2ETRFFZVNE32WPEJD53OYF3QGNG", "length": 9088, "nlines": 218, "source_domain": "4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nகூகுள் லென்ஸ் (Google Lens) என்றால் செயற்கை நுண்ணறிவுகொண்ட ஒரு கேமரா\nசெயலியாகும். அதாவது உங்கள் புகைப்படங்களின் வாயிலாக விபரங்களை பெறும்\nRead more: கூகுள் லென்ஸ்:விபரம்\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 778 கோடி ரூபாய் அபராதம்\nதவறான தகவலை வெளியிட்ட காரணத்தால் இந்திய மதிப்பில் ரூ..778 கோடி அபராதம்\nசெலுத்த ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஐரோப்பா ஒன்றியம் உத்தரவிட்டுள்ளது.\nRead more: ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 778 கோடி ரூபாய் அபராதம்\nஇணையம் மூலம் உணவு டெலிவரி செய்யும் Zomato நிறுவனம் இந்தியா மட்டுமின்றி\nபல்வேறு நாடுகளின் இணையதள சந்தைகளில் இயங்கி வருகிறது.\nRead more: Zomato இணையதளம் முடக்கப்பட்டது\nசொமேட்டோ தளம் ஹேக்:1.7 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nஉணவு ஆர்டர் செய்யப் பயன்படும் தளமான சொமேட்டோ (Zomato), தற்காலிகமாக\nRead more: சொமேட்டோ தளம் ஹேக்:1.7 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nகடவுச் சொல் எனப்படும் பாஸ்வேர்டுகள் திருடு போகாமல் பாதுகாப்பது எப்படி\nஉலகளவில் பாஸ்வேர்டு உபயோகம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும்\nநோக்கத்துடன் உலகப் பாஸ்வேர்டு தினம் மே மாதத்தின் முதல் வியாழன் அன்று\nRead more: கடவுச் சொல் எனப்படும் பாஸ்வேர்டுகள் திருடு போகாமல் பாதுகாப்பது எப்படி\nநெல்லை சிறுமி விஷாலினியுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை\nகம்ப்யூட்டர்களை பாதித்து வரும், 'வான்னக்ரை' வைரசை சரி\nசெய்வது குறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nஹர்ஷவர்த்தன் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், நெல்லை சிறுமி\nRead more: நெல்லை சிறுமி விஷாலினியுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை\nஇந்திய குடியுரிமையை இல்லாதவர்கள் வரிவிலக்கு பெற இணைய தளம்\nஇந்திய குடியுரிமையை இல்லாதவர்கள் வரிவிலக்கு பெறவும் குறித்த\nநேரத்திற்கு முன்னதாக தனது வரியை செலுத்த ஏதுவான இணைய தளம் இன்று\nRead more: இந்திய குடியுரிமையை இல்லாதவர்கள் வரிவிலக்கு பெற இணைய தளம்\nதமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் வடிவமைத்த அடுத்த மாதம் விண்ணில்:நாசா\nஜூலை 31க்குள் ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும: மத்திய அரசு\nவான்னாக்கரை வைரஸ், இந்தியாவில் உள்ள வங்கி ஏ.டி.எம்.,களை பாதிக்க வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2004/07/blog-post_109107686948151513.html", "date_download": "2018-07-20T14:15:47Z", "digest": "sha1:4VCMCPD7WNQGDROOP43IEPGMHDY3N4DE", "length": 16363, "nlines": 560, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: உதிர்ந்த முத்துக்கள்", "raw_content": "\nபுதன், ஜூலை 28, 2004\n1. \"இரண்டு கோடி, மூன்று கோடி சம்பளம் வாங்கிவிட்டு அதிலிருந்து நூறு பேருக்கு இஸ்திரி பெட்டி, நான்கு பேருக்கு சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுப்பது சமூகப்பணி அல்ல.\"\n- தொல். திருமாவளவன் (ஜூ.வி.)\n2. \"என்னைப் பிரித்துப் பார்க்காதீர்கள். நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்\".\n- தமிழக கம்யூ. தலைவர்களை நோக்கி கலைஞர் (தினகரன்)\n3. \"நடிகர்கள் அரசியலுக்கு வந்தால்தான் அரசியலைச் சுத்தப்படுத்த முடியும். எம்ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற நடிகர்கள் ஆண்டபோதுதான் நாடு சுத்தமாக இருந்தது\".\n4. \"நான் ஒட்டகத்தினுடைய முதுகை நிமிர்த்தலாம் என்று போனேன். ஒட்டகத்தினுடைய முதுகு நிமிரவில்லை. அவர் ஒரு கொக்கினுடைய கழுத்தைச் சரி செய்யலாம் என்று போனார். அதுவும் சரி செய்யப்படவில்லை.\"\n- பெரியார் திடல் விழாவில் தன்னையும், கி.வீரமணியையும் பற்றி கலைஞர் (முரசொலி).\n5. \"பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோ ர் வீட்டுக்குச் சென்று கஞ்சி குடித்தால் வேறுபாடுகள் எல்லாம் சரியாகிவிடும்\"\n6. \"சிலர் என்னை உற்சாகமான பேர்வழி என்பது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கும் சோர்வு, எரிச்சல் எல்லாம் வரும்\".\n7. \"ஒரு டாக்டருக்கு ஸ்டெதஸ்கோப் எவ்வளவு அவசியமோ, அதே மாதிரி அரசியல்வாதிக்கு பதவியும் அவசியம்\".\n- 'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி (தமிழன் எக்ஸ்பிரஸ்)\n8. \"எனக்குத் துணை பிரதமர் பதவி கொடுத்தாலும் கூட மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்\".\n9. \"நான் அதிகம் சினிமா பார்க்கிறதில்லை\"\n- மணி ரத்னம் (குமுதம்)\n10. \"திராவிடக் கட்சிகளால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது. தலித் அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சரானால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்\"\n- தொல். திருமாவளவன் (மாலைமலர்)\nநன்றி: இந்தியா டுடே - தமிழ்\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 7/28/2004 09:50:00 பிற்பகல்\nவிஜயகாந்த,ராமதாஸ் போன்றவர்களின் வரிகளில் ஏதும் கருத்த்ருப்பதாக தெரியவில்லை. சுயநலம் பல்லை இளிக்கிறது. தொல்.திருமாவளவனைப் பற்றி எனக்கு நிறைய தெரியாது.\nசொன்னது… 7/29/2004 07:45:00 முற்பகல்\nராமதாஸ் குறித்த ஐகாரஸின் 'துக்கடா'க்கள் படித்தீர்களா திருமாவளவன் பேச்சில் 'பொடி' இல்லை; காரம் இருக்கிறது.\nசொன்னது… 7/29/2004 08:24:00 முற்பகல்\nசொன்னது… 7/30/2004 06:17:00 முற்பகல்\nசொன்னது… 7/30/2004 06:33:00 முற்பகல்\nபாபா படித்தேன். உண்மைதான் :)))\nசொன்னது… 7/30/2004 07:54:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T14:23:31Z", "digest": "sha1:KRH7UB2N6AB3HIHT6TR5TWUTWPVZO7ET", "length": 2854, "nlines": 60, "source_domain": "selliyal.com", "title": "வைரம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஹாங்காங்கில் 32 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட பிங்க் வைரம்\nஹாங்காங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை மகத்தான நீள்வட்ட முகம் கொண்ட, \"பிங்க் பிராமிஸ்\" என்ற வைரம், 32.16 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. 14.93 காரட்டில் பிங்க் ஜெம்ஸ்டோன் கொண்ட அந்த வைரத்தை அடையாளம் வெளியிடாத...\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\nசுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் : பாஸ் போட்டியிடவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/06/blog-post_79.html", "date_download": "2018-07-20T14:46:28Z", "digest": "sha1:KER6NKYIIPSD6J7VXSV546JW7HAHYIIE", "length": 4864, "nlines": 38, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nசத்துணவு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலுக்கு முன் பிப்ரவரியில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த தொகை ஏற்கனவே ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.\nஒரு சில மாவட்டங்களை தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் அமல்படுத்தவில்லை. அதேபோல் கூடுதல் பொறுப்பு கவனிக்கும் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.500ஐ 2010 க்கு பின் வழங்கவில்லை. மேலும் பல மாவட்டங்களில் சமையலர், உதவியாளர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு தரவில்லை. இதை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.\nஊழியர்கள் கூறுகையில், 'ஓய்வூதிய உயர்வுக்கு பிப்ரவரியில் அரசாணை வெளியிடப்பட்டது. ௪ மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தவில்லை. போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை, என்றனர்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/flashback-love-that-blossomed-on-70-years-old-nt-rama-rao-with-laxmi-parvathi-020752.html", "date_download": "2018-07-20T14:20:34Z", "digest": "sha1:YJZ3WCLCWDER7F3XU4KEE4L2Y22ADS5P", "length": 20186, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "70 வயதில் பேராசிரியருடன் என்.டி.ஆர்க்கு மலர்ந்த காதல் - பிளாஷ்பேக்! | Flashback: A Love That Blossomed on 70 Years Old NT Rama Rao with Laxmi Parvathi! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 70 வயதில் பேராசிரியருடன் என்.டி.ஆர்க்கு மலர்ந்த காதல் - பிளாஷ்பேக்\n70 வயதில் பேராசிரியருடன் என்.டி.ஆர்க்கு மலர்ந்த காதல் - பிளாஷ்பேக்\nநமக்கு இங்கே எம்.ஜி.ஆர் என்றால், தெலுங்கில் அவர்களுக்கு என்.டி.ஆர். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி இருவரும் அவரவர் மொழிகளில் சமப்பங்கு ஆளுமை செலுத்தியவர்கள்.\nஎன்டிஆரின் இயற்பெயர் நந்தமுரி தாரக ராமா ராவ். இவர் மனதேசம் என்ற படத்தில் 1949ம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து வந்தவர். பிறகு முழுக்க, முழுக்க தெலுங்கில் முழு கவனம் செலுத்தி ஆதிக்கம் நிறைந்த, மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகராக வளர்ந்தார்.\nதமிழில் இவர் நடித்த மாயா பஜார், லவகுசா, கர்ணன் (கண்ணன் வேடத்தில் நடித்திருப்பார்), பணம் படுத்தும் பாடு மற்றும் பாதாள பைரவி போன்ற படங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.\nஎன்டிஆர் திரைக்கு வரும் முன்னரே 1942ம் ஆண்டு திருமணம் செய்திருந்தவர். இவரது முதல் மனைவி பெயர் பசவ தாரகம் ஆகும். என்டிஆரின் முதல் மனைவி 1985ம் ஆண்டு புற்றுநோய் காரணத்தால் மரணம் அடைந்தார். இவரது மரணத்திற்கு பிறகு பசவதாரகம் இந்தோ-அமெரிக்கா புற்றுநோய் மருத்துவமனையை ஐதராபாத்தில் 1986ல் திறந்தார் என்டிஆர்.\nமனைவியின் பிரிவிற்கு பிறகு, பசவ தாரகம் மூலம் தனக்கு பிறந்த 11 மகன், மகள்கள் மற்றும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட பேரக்குழந்தைகளுடன் என்டிஆர் வாழ்ந்து வந்தார்.\nயாருமே எதிர்பாராத தருணத்தில்... என்டிஆர் வாழ்வில் ஒரு கட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலக்ஷ்மி சிவபார்வதி, இவர் ஒரு கல்லூரி பேராசிரியர் மற்றும் எழுத்தாளர். சிறு வயது முதலே என்டிஆரின் கோடான கோடி ரசிகர்களில் சிவபார்வதியும் ஒருவர். அவரது அழகு, நடிப்பின் மீது தீராத காதல் கொண்டிருந்தவர்.\nஇவர்கள் இருவரும் ஒரு கல்லூரி விழாவில் தான் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். ஒருமுறை என்டிஆரை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாற்றை இரு பாகங்களாக எழுத விரும்புவதாகவும். அது சார்ந்த தகவல்களுக்காக அவரை சந்திக்க அனுமதி வேண்டும் என்றும் கேட்டார் சிவபார்வதி.\nஇந்திரா காந்தி மறைவிற்கு பிறகு ராஜீவ் காந்தி பாராளுமன்ற தேர்தலை சந்தித்து பெரும்பான்மையான முறையில் வெற்றிப் பெற்றார். ஆனால், அந்த சமயத்தில் (அன்றைய) ஆந்திராவில் மட்டும் என்டிஆரின் தெலுங்கு தேசம் கட்சி ஒட்டுமொத்த 42 தொகுதிகளில் 30 இடங்களை வென்று சாதித்தது.\nஇதனால் மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்து. 1985ம் வருடம் சட்டசபை தேர்தலை முன்கூட்டியே ஏற்படுத்தி பெரும்பான்மையில் வெற்றிக் கண்டார் என்டிஆர். ஆனால், அதற்கு அடுத்த தேர்தலில் அவர் பெரும் தோல்வி அடைந்தார்.\nமீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்த போதுதான். என்டிஆர் மற்றும் சிவபார்வதி மத்தியில் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் வர துவங்கின. ஆரம்பத்தில் இதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்தாலும். என்டிஆரின் கடைசி படத்திற்கு முந்தைய படமான மேஜர் சந்திரகாந்த் படத்தின் வெற்றி நூறாவது நாள் வெற்றிவிழாவின் போது மேடையில் என்டிஆர் தான் சிவபார்வதியை மறுமணம் செய்துக் கொள்ள போவதாக பகிரங்கமாக அறிவித்தார். இது தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் என்டிஆரின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தது.\nஇரண்டு முறை முதல்வராக இருந்தவர், 70 வயது சூப்பர்ஸ்டார் நடிகர் இந்த வயதில் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nஎன்டிஆரின் குடும்பத்தார், கட்சியினை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சிவபார்வதியை திருமணம் செய்துக் கொள்வதில் தீர்க்கமாக இருந்தார் என்டிஆர்.\n11-9-1993 அன்று சிவபார்வதியை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் என்டிஆர். தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மறுமணம் செய்துக் கொள்ள வேண்டும் என ஜோதிடர்கள் கூறியதால் தான் என்டிஆர் மறுமணம் செய்துக் கொண்டார் என்றும் சில வதந்திகள் கிளம்பின.\nஆனால், 70வது வயதில் பிள்ளை வரம் வேண்டி என்டிஆர் வேண்டினார் என்று வந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஜோதிடர்கள் கூறியதன் படி ��ெரும் பரபரப்பை, சர்ச்சையை ஏற்படுத்திய பிறகும் கூட தெலுங்கு தேசம் கட்சியானது 1994ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது. மூன்றாவது முறையாக என்டிஆர் முதலமைச்சர் பதவி ஏற்றார்.\nஆனால், அப்போது லக்ஷ்மி சிவபார்வதியின் ஆதிக்கம் கட்சிக்குள் தலைத்தூக்க ஆரம்பித்ததால், இன்றைய ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவரும், என்டிஆரின் மருமகனும் ஆன சந்திரபாபு நாயிடு மற்றும் சிலர் கட்சியில் பிளவு ஏற்படுத்தி இரண்டாக பிரித்தனர்.\n1995ம் ஆண்டு என்டிஆர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தி சந்திரபாபு நாயிடு முதல்வராக தேர்வானார்.\n1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் நாள் என்டிஆர் மரணம் அடைந்தார். என்டிஆரின் மரணத்திற்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சியை தன்வசப்படுத்திக் கொள்ள முயற்சித்தார். ஆனால் சந்திரபாபு நாயிடு கட்சியை ஒன்றாக்கி அதன் தலைவராக உருவானார்.\nசென்ற வருடம் இந்தியாவின் சர்ச்சை இயக்குனரான ராம் கோபால் வர்மா. என்டிஆர் - லக்ஷ்மி சிவபார்வதி இருவரின் காதலை திரைப்படமாக எடுக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.\nஅப்போது சிவபார்வதி இதுகுறித்து தன்னிடம் யாரும் பேசவில்லை. என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படமாகும் பட்சத்தில் அதில் உண்மை தகவல்கள் வெளிவர வேண்டும். அவரை முதுகில் குத்தியவர்களின் உண்மை முகத்தை கிழித்தெறிய வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தைக்கு மீன் கொடுக்க தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்\nஹாட்டஸ்ட் நடிகையுடன் காதலுறவில் ஹர்திக் பாண்டியா\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க இல்வாழ்க்கை உறவை மேம்படுத்தலாம்\nஇந்திய பெண்கள் கணவர்களிடம் ரொமாண்டிக்காக கருதும் 10 விஷயங்கள்\nதீபிகா, அசின், ப்ரீத்தி... பலரும் அறியாத தோனியின் காதல் கதைகள்...\nகாதலன் சந்தேகப்படுவதாக அறிந்தால், பெண்கள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்\nஃப்ளாஷ்பேக்கிலும் தன் இணையை புகுத்திய விசித்திரமான தம்பதிகள்\nகாதலென்ற போர்வையில் இளைஞன் நடத்திய நாடகம்\n308 பெண்களுடன் உல்லாசம், டாப் நடிகைகளுடன் காதல்... சிறைவாசம் - ஒரு நடிகனின் காதல் கதை\nஒரு பெண்ணும், 2 ஆணும் சேர்ந்து விசித்திர திருமணம். குழந்தை பெற்றுக் கொள்ளவும் திட்டம்\nபாலிவுட்டின் சீனியர் கன்னி பையன் சல்மான் கானின் காத(லி)ல் கதைகள்\nசைக்கோ காதலனின் விசித்திர செயல்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nபாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்... என்னவெல்லாம் செய்யக்கூடாது\nஇதவிட பெரிய கஷ்டம் உங்க வாழ்க்கையில வந்திட முடியுமா சொல்லுங்க... - # Funny Photo Collection\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umayalgayathri.blogspot.com/2014/11/yogi-ramsurat-kumar-96-birthaday.html", "date_download": "2018-07-20T14:40:23Z", "digest": "sha1:CUGN3EIYF3XKLJJDY3YOCYS6C2YKJWQS", "length": 10208, "nlines": 239, "source_domain": "umayalgayathri.blogspot.com", "title": "Aachi's Style kitchen: யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஜெயந்தி தினம்", "raw_content": "\nChettinad Recipes \"எளிமையான யதார்த்தம்\"\nயோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஜெயந்தி தினம்\nதிருவண்ணாமலை வாழ் சுவாமிகளின் 96 வது பிறந்த நாள் டிசம்பர் 1\nஅனைவருக்கும் அவரின் ஆசிகள் கிடைக்கட்டும்.\nயோகி ராம்சுரத்குமார் ரேடியோ - சாமிகளின் பாடல்கள், நாம ஜெபத்தினை கேட்டு மகிழுங்கள்.\nபுகைப்படம் - பேஸ்புக் நன்றி\nபகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி\nசுவாமிகளின் ஆசிகள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.\nசுவாமிகளின் பிறந்த நாளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்.\nதங்கள் பதிவைக்கண்டவுடன் எனக்கும் ஆசி கிடைச்சிருச்சு.\nயோகி ராம்சுரத்குமார் ஸ்வாமிகளின் ஜயந்தி தினம்..\nஸ்வாமிகளை நினைவு கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி..\nயோகி ராம்சுரத்குமார் ஸ்வாமிகளுக்கு வணக்கம்.\nஎல்லோருக்கும் குருவருள் கிடைக்கட்டும். த.ம.2\nஎழுத்தாளர் பாலகுமாரன் யோகி ராம்சுரத்குமார் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். ”யோகிராம்சுரத்குமார் க்ருபா – என்று “தனது வீட்டிற்கு பெயர் வைத்துள்ளார். “குரு” என்ற நூலையும் எழுதியுள்ளார்.\nஓய்வில் இருக்கும்போது நீங்கள் குறிப்பிட்ட பாடலை கேட்டுப் பார்க்கிறேன். தங்கள் பகிர்வுக்கு நன்றி.\nஎண்ணெய் குளியல் / எண்ணெய் காய்ச்சுவது எப்படி..\nசப்பாத்திக்கு வேகமாக சுலபமாக கிரேவி செய்யனுமா..\nஒழுக்கம் / குட்டிக் கவிதைகள்\nமல்லிகை மகளில் - ஸ்கூல் ஸ்நாக்ஸ் ரெசிப்பீஸ்\nபட்டாணி & உருளைக்கிழங்கு பொரியல்\nஎண்ணெய் குளியல் / எண்ணெய் காய்ச்சுவது எப்படி..\nயோ���ி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஜெயந்தி தினம்\nசப்பாத்தி / குருமா (14)\nஎன்னுடைய சில சொடுக்குகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/03/popup-image-loading-method", "date_download": "2018-07-20T14:43:10Z", "digest": "sha1:Q4JFRHKFVDWLP67Q4V52VBIZSFPWFXOG", "length": 22411, "nlines": 266, "source_domain": "blog.unchal.com", "title": "Popup image loading method – ஊஞ்சல்", "raw_content": "\nஇணையம் என்னும் தோட்டத்தில் பூத்திருக்கும் உங்கள் வலைப்பூக்களை மேலும் அழகுபடுத்திப் பார்க்க வேண்டுமா.. அவ்வாறான ஒரு ஆர்வத்தில் எனது வலைப்பூவினை மேலும் அழகுற ஒழுங்கமைக்க எண்ணி சில வித்தியாசமான ஒழுங்கமைப்பு முறைகளை முயற்சித்துப் பார்த்தேன். அவற்றில் ஒன்றுதான் இந்த Popup image loading method (மன்னிக்கவும் இதற்குச் சரியான தமிழ்ப்பதம் தெரியவில்லை.)\nஉங்கள் வலைப்பூக்களில் படங்களை இணைப்புக் கொடுக்கும் போது அவற்றின் மேலே வாசகர்கள் சொருகினால் அந்தப் படம் அதே பக்கத்தில் காணக்கூடியதாக இருக்கும். அதாவது அவை ஏற்கனவே loadஆகி இருக்கின்ற பகுதியை மாற்றிவிடும். வாசகர்கள் மீண்டும் ஒருமுறை பழைய பக்கத்தைப் பார்க்க வேண்டும் என்றால் பின்செல்ல வேண்டியிருக்கும். இதனால் வாசகர்கள் சிறிய சிரமத்தை எதிர்கொள்ள நேர்கின்றது. எனவே இதுபற்றி இணையத்தில் சிறிது தேடியதில் நல்ல பயனுள்ள விடையம் ஒன்று கண்ணிற் பட்டது.\nஅதாவது படங்களின் மேலே கிளிக் செய்து அவற்றின் உருப்பெருத்த படத்தினை வாசகர்கள் பார்க்க இலகுவாக வழிசமைத்துக் கொடுக்கின்றது அந்த முறை. படங்களின் மேலே கிளிக் செய்யும் போது அவை முன்னதைப் போல் load ஆகாமல் ஏற்கனவே கணணி நினைவகத்தில் தரையிறங்கியுள்ள படத்தினை உருப்பெருத்துக் காட்டுகின்றது. எனவே பக்கத்தினை மீளவும் loading செய்ய வேண்டியிருக்காது. பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவும் அழகாகவும் தோன்றும்.\nஅதற்கான வழிமுனையினை இங்கே தருகின்றேன்.\nஉங்கள் வலைப்பூவின் Layout பகுதிக்குச் சென்று அங்கே Edit HTML பகுதிக்குச் செல்லவும். அங்கே tag இற்கு மேலே பின்வரும் பகுதியை ஒட்டி விடுங்கள்.\n[ பிற்குறிப்பு : tag இன் மேல் ஒட்டிவிடுவதால் உங்கள் வலைப்பூவின் பக்கங்கள் load ஆவதினை இந்த script தாக்கம் செலுத்துவது தெரியாதது. ]\nபின்னர் உங்கள் வலைப்பூவின் CSS style வரையறுக்கப் பட்டுள்ள பகுதியில் எங்காவது பின்வரும் பகுதியை ஒட்டிவிடுங்கள்.\nஇறுதியாக உங்கள் Templetஐ Save Templetஐச் சொருகி சேமித்துக் கொள்ளுங்கள்.\nஇனி நீங்கள் பதிவுகளை மேற்கொள்ளும் போது படங்களை இணைத்ததின் பின்னர் சிறிய மாற்றத்தை coding இல் செய்தால் போதும். உங்கள் வலைப்பூ அழகாக மாறிவிடும். சாதாரணமாக படங்கள் இணைத்ததின் பின்னர் அதன் HTML view பின்வருமாறு காணப்படும்.\nஇதில் நீங்கள் tag ஐ முழுமையாகத் தூக்கி விடுங்கள். பின்னர் ஐயும் தூக்கி விடுங்கள். தற்போது img tag மாத்திரம் எஞ்சியிக்கும்.\nஎன்னும் வரியினை img tag இனுள் சேர்த்து விடுங்கள்.\nஇனி உங்கள் பதிவினை பிரசுரியுங்கள் போதும்.\n[ பிற்குறிப்பு : சிலசமயங்களில் உங்கள் படம் பெரிதாக இருக்கும் போது google picasa அதற்குரிய thumble view என்னும் சிறிய அளவிலான படத்தினையே img tag இனுள் கொடுத்திருக்கும். ஒறிச்சினல் படத்திற்குரிய சொடுப்பு a href tag இனுள் காணப்படும். அவ்வாறு வேறுபடும் போது அதனை மாற்றியமைத்து பின்னர் img tag இனுள் உள்ள style attribute இனுள் width:60%; height:60%; என்பதனை இணைக்க வேண்டியிருக்கும். ]\nநான் கூட இதனை பற்றி ஒரு பதிவு போடனும்னு நினைச்சன். நீங்க போட்டுட்டீங்க.\nஅருமை.. அருமை… சூப்பர் தல..\nநான் கண்டிப்பா இதை அடுத்த பதிவில் யூஸ் பண்ணிடுறேன். 🙂\n இன்னும் நிறைய டிப்ஸ் கொடுங்க தல.\n//இனி நீங்கள் பதிவுகளை மேற்கொள்ளும் போது படங்களை இணைத்ததின் பின்னர் சிறிய மாற்றத்தை coding இல் செய்தால் போதும்//\nஒவ்வொரு முறையும் இதை செய்ய வேண்டுமா அப்படி என்றால் நடைமுறையில் சிரமமாக இருக்குமே\n// ஒவ்வொரு முறையும் இதை செய்ய வேண்டுமா அப்படி என்றால் நடைமுறையில் சிரமமாக இருக்குமே\nauto script கொடுக்கலாம், ஆனால் அது எல்லா படங்களையும் மாற்றிவிடும்.. 🙁\nஎனவே இந்த முறையில் தேவையான படங்களை மட்டும் இவ்வாறு மாற்றினாற் போதும்… 🙂\nநன்றி ஹாலிவுட் பாலா .. 🙂\nசுபானு தாங்கள் சொன்னது போல் முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் படத்தில் வைத்து சொடுக்கும் பொது படம் பெரிதாக மாறவில்லை , அதற்க்கு பதில் சற்று தள்ளி வேறு ஒரு இடத்திற்கு செல்கிறது , கரணம் புரியவில்லை , தங்களின் இந்த பதிவில் உள்ள விஷயம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஆகவே இதை பற்றி எனக்கு விளக்கம் தாருங்கள் , நான் என்னுடைய படத்தின் html view இல் சரி செய்தபின் எனக்கு அந்த படத்தின் html view எப்படி தோன்றியது என்பதை கொடுத்துள்ளேன் , தவறுகள் நான் ஏதும் செய்துள்ளேனா , அப்படி இருந்தால் எப்படி சரி செய்வது என்பதை சொல்லுங்கள், நன்ற��� , பாலாஜி\nசூப்பரு… முயற்சி பண்ணி பார்க்கிறேன்… 🙂\n//பின்னர் உங்கள் வலைப்பூவின் CSS style வரையறுக்கப் பட்டுள்ள பகுதியில் எங்காவது பின்வரும் பகுதியை ஒட்டிவிடுங்கள்.\nநன்றி… முயற்சி செய்து பாருங்கள்… 🙂\nஒட்டிவிடுங்கள். இப்போது முயற்சிசெய்து பாருங்கள்.. இல்லையெனில் உங்களது templetsஐ எனக்கு அனுப்புங்கள். முயற்சிசெய்து பார்க்கலாம்.. 🙂\nஎன் ப்ளாகில் div பயன்படுத்தி ஒரு உள் சாளரமே உண்டாக்கிவிட்டேன்.\nஉங்க பாணி இன்னும் நல்லா இருக்கும் போல இருக்கு முயற்சி பண்ணி பாத்து சொல்றேன்\nகொஞ்சம் நேரமெடுக்கும் என நினைக்கிறேன். அப்புறமா முயற்சி செய்து பார்க்கிறேன்.\nஉங்கள் வலைப்பூவின் CSS style\nஇங்கு தான் தகராறு.என்னுடைய வலைப்பக்கத்தில் CSS Style எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை.சரி என்று header hi h2… இருக்கும் பகுதியில் போட்டு சேமித்தால் படம் கிளிக் செய்யும் போது ஒரு கோணமாக போய் திரும்புகிறது(அதே அளவுடன்)- இதற்கு தீர்வு ஒரு பதிலில் சொல்லியபடி href யில் இருக்கும் படத்தின் பெயரை எடுத்துப்போட்டேன் அதுவும் சரியாகவில்லை.\nஎங்களை மாதிரி கற்றுக்குட்டிகளுக்கு புரிகிற மாதிரி CSS எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.இதை கேட்பதற்கு முன்பு CSS கட்டமைப்பை பற்றி கொஞ்சம் படித்து அதை வலைப்பூக்களுடன் இணைத்து குழம்பியது தான் மிச்சம்.\nஆனா எனக்கு படம் அது size ல்தானே இருக்கு \nஇது என் img tag\nஉங்களின் codes இல் இருக்கும் “cursor: pointer;“ பகுதியை நீக்கிவிடுங்கள்.. இன்னும் நன்றாக இருக்கும்… 🙂\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/09/blog-post_29.html", "date_download": "2018-07-20T14:48:53Z", "digest": "sha1:DHLHEKHQHLOZDVISJ2O3LD3LPYBXSP4G", "length": 38547, "nlines": 407, "source_domain": "engalblog.blogspot.com", "title": "அன்புள்ள ஆறுமுகம் - இரண்டு | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஅன்புள்ள ஆறுமுகம் - இரண்டு\nஅஞ்சு: \"போன வருடம் நெக்லஸ் வாங்கித் தருவதாகச் சொன்னீங்க. கடைசி நேரத்தில் உங்க தங்கை சீமந்தத்திற்கு செலவு செஞ்சுட்டீங்க. இந்த வருடமாவது நெக்லஸ் வாங்கித் தருகின்றீர்களா\n இவருக்கு போனஸ் தவிர வேறு ஏதோ சம்திங் கெடச்சிருக்கு போலிருக்கு. விடக்கூடாது இவரை' என்று நினைத்துக்கொண்டாள்.\nLabels: அ ஆ இரண்டு\nபோனஸ் தவிர வேறு ஏதோ சம்திங் கெடச்சிருக்கு என்றால் லஞ்சம்தானே...\nபோனஸ் தவிர வேறு ஏதோ சம்திங் கெடச்சிருக்கு என்றால் லஞ்சம்தானே...\nஅவர் சொன்னவிதம் சரி இல்லையே\nநல்லா இருக்கு நெக்லஸ் டிசைன்,,,,,,,,\nஜிமிக்கியிலிருந்து நெக்லஸ் அடுத்து என்னவோ. இரண்டு பேருமே கோலம் தடுக்கு நினைவு படுத்துகிறார்கள்.\nஇதென்ன சின்ன தொடர்கதையா.. :)\nம்ம்ம் ஜிமிக்கி, நெக்லஸ்...எங்கேயோ என்னவோ உதைக்குதே....ரெண்டுபேருமே ஏதோ சம்திங்க் கள்ளாட்டம் ஆடற மாதிரி தோணுதே....ப்ச்...ஒரே ஒரு உரையாடல்தானா...\nஅஞ்சு அடுத்த டிமான்டுக்கு மோட்டுவ்ளையைப் பார்த்து யோசிக்கறாங்க போல அதான் அடுத்த உரையாடல் நாளைக்கு போல...\nகடைசியில் அடி கிடைக்கப் போகுதோ\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஅன்புள்ள ஆறுமுகம் - மூன்று.\nஅன்புள்ள ஆறுமுகம் - இரண்டு\n'திங்க'க் கிழமை 150928 கார பூந்தி. +அன்புள்ள ஆறுமு...\nஞாயிறு 325 :: அணிலே, அணிலே ஓடிவா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை 150925 :: மாயமில்லை, மந்திரமில்லை\nசிமெண்ட் தரையில் தானாய்த் தோன்றும் மர்ம முகங்கள்\nஅலுவலக அனுபவங்கள் :: இப்படியும் சில ஊழியர்கள், அத...\n\"திங்க\"க்கிழமை 150921 :: டாங்கர் பச்சடி.\nஞாயிறு 324 இது என்ன ஸ்கூட்டர் + சொல்லாதே யாரும் க...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம் + சொல்லாதே யாரு...\nவெள்ளிக்கிழமை வீடியோ 150918 & சொல்லாதே யாரும் கேட...\nசொல்லாதே யாரும் கேட்டால் ..... 4/7\nசொல்லாதே யாரும் கேட்டால் .... 3/7\nசொல்லாதே யாரும் கேட்டால் 2/7\n'திங்க'க் கிழமை 150914 கடலை (வடை) போடக் கற்று��்கொள...\nஞாயிறு 323 மா ஜா மு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம். + கேட்டது கேட...\nவெள்ளிக்கிழமை வீடியோ 150911 + கே கே 5/7\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் & கேட்டது கேட்டபடி...\nகுறையொன்றுமில்லை + கே கே 3/7\n\"திங்க\"க்கிழமை 150907 :: கொழுக்கட்டை + 1/7\nஞாயிறு 322:: எங்கேயோ வெல்லச்சீடை வாசனை வருதே\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150904 :: விபரீதச் சடங்கு\nஏழு நாள் தொடர்கதை. वह कौन है\nஏழு நாள் தொடர்கதை :: वह कौन है\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜ��ன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nவாங்க பேசலாம் :) - வாங்க பேசலாம் :) வாங்க முதலில் எங்க வீட்டு தோட்டத்தில் ரெட் கர்ரன்ட்ஸ் .(red currants ) பழங்கள் இந்த வருடத்து அறுவடையில் பறவை நட்புக்கள் சாப்பிட்டு எங்களுக...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறத��. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாச��்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - ���ெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mittaikkadai.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-20T14:34:25Z", "digest": "sha1:XENJ72AG7YJNMUDCX3SUUHHI63QCBIZF", "length": 78654, "nlines": 201, "source_domain": "mittaikkadai.blogspot.com", "title": "மிட்டாய்க்கடை: July 2011", "raw_content": "\n“இங்க நல்ல மழை, அங்க\n“ஊருக்கு வரும்போது வாங்கிட்டு வாங்க” வகை அழைப்புகளினூடேயும்\nஎப்போதாவது கேட்கிறது நிஜ நட்பின் குரல்.\nஎப்போதும் அழுதுவடியும் மெகாதொடர்கள் மட்டும்\nஒவ்வொருமுறை மினரல் வாட்டர் வாங்கும் போதும்\nகொல்லைக்கிணற்றில் அடித்த முங்கு நீச்சல்\n“பிட் பிஸி, கேட்ச் யூ லேடர்”\n“சாரிடா, புது கம்பெனிக்கு மாறிட்டேன், சன்டே பேசறேன்”\nசெய்தபோது வந்த விசும்பலை அடக்கிக் கொண்டு\n“இப்ப எதுக்கு உம்முன்னு உட்கார்ந்திருக்க\n“அப்பா “ங” எப்படிப்பா எழுதுறது\nகேட்ட மகளிடம் முத்தத்தை பதிலாகக் கொடுத்துவிட்டு\n“ஆஃபீஸ் ஸே ஜல்தி ஆவோ”\nமுகத்தில் தெரிக்கும் “குட்மார்னிங்”களை விழுங்கிவிட்டு\nகுளிரூட்டப்பட்ட அறைக்குள் என் அலுவலை ஆரம்பிக்கிறேன்.\nஅறைக்கு வெளியே வெய்யிலில் காய்கிறது நட்பின் ஈரம்.\n“எப்பங்க ஊருக்கு போகப் போறோம்\nவீடு திரும்பியதும் கேட்கும் மனைவியிடம் சொல்கிறேன்\nகழுத்து “டை” யை தளர்த்திக் கொண்டே\n) சொந்த மண்ணிடமும் மக்களிடமும் அந்நியப்பட்டு வெளியூர்களில்/வெளிநாடுகளில் பிழைப்புக்காக வாழ்ந்து மண்வாசனையை மனதில் சுமந்திருக்கும் மக்களுக்காக\nபதிவிட்டவர் பட்டிக்காட்டான் at 11:50 AM 2 பேர் கருத்து கூறியுள்ளனர்\nமலாக்கா செட்டிகள் மொழிச் சிதைவின் அடையாளம் – சை.பீர்முகம்மது\nஇன்று வரலாற்று நகரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மலாக்கா 14ஆம் நூற்றாண்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகத் திகழ்ந்துள்ளது. ஐரோப்பிய – ஆசிய நாட்டு வாணிபர்கள் தங்களின் கப்பல் பயணத்தில் மலாக்கா துறைமுகத்தைக் கடந்தே போக வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழர்களும் இங்கே வாணிகம் செய்ய வந்துள்ளார்கள்.\nகலிங்கப்பட்டணத்திலிருந்தும் ஏனைய தமிழகத் துறைமுகங்களிலிருந்தும் பாய்மரக்கப்பல்களில் வாணிபம் செய்ய வந்த இவர்கள் ‘மலாக்கா செட்டி’ (Malacca Chetti) என்றே அழைக்கப்பட்டார்கள். ‘செட்டி’ என்ற இந்த வார்த்தை வியாபாரிகள் என்னும் பொருள் கொண்டு மலாய் மொழியில் வழங்கப்பட்டது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கும் இந்த மலாக்கா செட்டிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\n14ஆம் நூற்றாண்டில் சுமத்திராத் தீவின் ஒரு நகரமான பலம்பாங்(Palembang)கிலிருந்து வந்த இந்து இளவரசனான பரமேஸ்வரா (Parameswara) முதலில் தமாஸ்சேக் (Tamasek) என்று அப்போது பெயர்பெற்றிருந்த சிங்கப்பூருக்கு வந்து பின் மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றினான். இக்காலகட்டத்தில் தமிழர்கள் இந்தச் சுல்தானின் அரண்மனையில் பிரதம அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் தளபதிகளாக இருந்துள்ளார்கள்.\nசுல்தான் பரமேஸ்வராவின் ஆட்சியின்போதுதான் இந்த மாநிலத்துக்கு மலாக்கா என்னும் பெயரை அவன் அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தினான். மலாய் மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் கடற்கரையை வாணிபத் துறைமுகமாக்கியது அப்போது அங்கிருந்த தமிழர்கள்தாம். அவர்கள் மலாக்கா மாநிலத்தில் இருந்தவர்களைவிடக் கல்வியிலும் வியாபாரத்திலும் சிறப்புற்றிருந்தார்கள். எனவேதான் அவர்களைப் பரமேஸ்வரா தனது அரண்மனையில் முக்கியப் பதவிகளில் அமர்த்தினான்.\n1414இல் இந்தோனேசியாவின் ஆச்சே (Acceg) நகரத்துக்குச் சென்ற பரமேஸ்வரா அங்கே பாசாய் (Pasai) பகுதி இளவரசியை மணந்ததன் மூலம் முஸ்லிமாக மாறித் தனது பெயரைச் சுல்தான் ஸ்கந்தர் ஸா (Sultan Skandar Shah) என மாற்றிக்கொண்டான். அப்போதைய மலாயாத் தீபகற்பத்தில் இவனே முதல் முஸ்லிம் சுல்தான்.\nபரமேஸ்வரா, சுல்தான் ஸ்கந்தர் ஸா என முஸ்லிமாக மாறினாலும் அரண்மனையிலும் வாணிபத்திலும் வெற்றிகரமாக இருந்த தமிழர்கள் யாரும் மதம் மாறாமல் இந்துக்களாகவே இருந்தார்கள். தங்களுக்கென்று சிறிய கோயில் ஒன்றையும் கஜபதி அம்மான் என்னும் பெயரில் இவர்கள் ஏற்படுத்திக்கொண்டார்கள்.\nவர்த்தக நிமித்தம் வந்த இவர்கள் திரும்பவும் தமிழகம் திரும்பாமல் இங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவாகியது. தமிழகத்திலிருந்து பல்வேறு உணவுப் பொருட்களைப் பருவக்காற்றை ஒட்டிவந்த கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து வியாபாரம் செய்துள்ளார்கள்.\nவர்த்தகர்களாக வந்த இவர்களில் வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் பெண்களை அழை��்துவரவில்லை. இதன் காரணமாக இங்கே மலாய்ப் பெண்களை மணமுடித்துக்கொண்டார்கள். அப்போது சீனாவிலிருந்தும் மலாக்கா துறைமுகத்துக்குப் பெருமளவில் கப்பல்கள் வரத் தொடங்கின. அப்படி வியாபாரம் நிமித்தம் வந்த சீனர்களோடு உறவு நீடித்ததால் சீனப் பெண்களையும் இந்தத் தமிழ் வாணிபர்கள் மணமுடித்தார்கள்.\nஅரண்மனையில் அரசியல் செல்வாக்கும் பொருளாதாரத்தில் மேன்மையும் கொண்டிருந்த இவர்களை மணந்துகொள்ள மலாய், சீன இனப் பெண்கள் முன்வந்தது ஆச்சரியமல்ல.\nபோர்த்துக்கீசியர்கள் (1511 – 1641) மலாக்காவைக் கைப்பற்றியபோதும் மலாக்கா செட்டிகளின் செல்வாக்குக் குறையவில்லை. போர்த்துக்கீசியர்களுக்கு அணுக்கமாக இருந்துவந்துள்ளார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகள் மலாக்கா நகரம் போர்த்துக்கீசியர்களின் ஆட்சியில் இருந்தபோது இங்கே மத மாற்றங்கள் நிகழ்ந்தன. வியாபாரத்தைவிட மதமாற்றத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் அதிகக் கவனமுடையவர்களாக இருந்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. இந்தியாவில் அவர்கள் வந்த இடங்களிலும் இதுதான் நடந்துள்ளது.\nஇதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பெரும் பகுதித் தமிழர்கள் தங்களின் இந்து மதத்திலிருந்து மாறவே இல்லை. பிற இனப் பெண்களை மணந்தபோதும் அவர்கள் கோயில் வழிபாடு போன்றவற்றை விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார்கள்.\nவெகு சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். மலாய், சீன இனப் பெண்களைப் போர்த்துக்கீசியர்கள் மணந்துகொண்டார்கள். இந்தியாவில் உள்ள ஆங்கிலோ – இந்திய இனத்தைப் போல இங்கே ‘போர்த்துக்கீசியர்’ என்ற தனி இனம் ஒன்று உருவாகியது. இன்றும் போர்த்துக்கீசியர்கள் என்ற அடையாளத்துடன் இவர்கள் வாழ்கிறார்கள். போர்த்துக்கீசியர் காலனி என்றே அரசாங்கம் அதிகாரபூர்வமாக இவர்கள் வாழும் இடத்தை அறிவித்துள்ளது. இவர்களுக்கு அரசியல் சட்டப்படி ‘பூமி புத்ரா’ (மண்ணின் மைந்தர்கள்) என்னும் அந்தஸ்தும் தரப்பட்டுள்ளது.\nமலேசியாவின் அரசியல் அமைப்புச் சட்டப்படி 1957இல் நாடு சுதந்திரமடைந்தபோது மலாய்க்காரர்களுக்கு அரசியல் சாசனத்தில் தனிச்சலுகைகள் வழங்கப்பட்டன. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, அரசாங்கக் குத்தகைகள் அனைத்திலும் இந்தச் சிறப்புச் சலுகைகள் ஏற்படுத்தப்பட்டன. பின்தங்கிய சமூகம் என்று அப்போது இதற்குக் காரணம��� கூறப்பட்டது.\nஇந்தச் சிறப்புச் சலுகை பெறும் இனமாகப் போர்த்துக்கீசியச் சமூகமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.\nஇதில் பெரிய சோகம் என்னவென்றால் 1511இல் வந்து இங்கே மதமாற்றங்கள் செய்தபோதும் இங்குள்ள பெண்களை மணந்தபோதும்தான் இப்போதுள்ள போர்த்துக்கீசிய சமூகம் உருவானது. ஆனால் ‘பரமேஸ்வரா’ என்ற இந்து மன்னனாகவும் பிறகு மலாயாவின் முதல் முஸ்லிம் சுல்தானாகவும் அதிகாரபூர்வமாக மலாய் வரலாற்றில் கூறப்பட்டவனின் அரசாங்கத்தில் 14ஆம் நூற்றாண்டிலேயே முதலமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்த ‘மலாக்கா செட்டிகளுக்கு’ பூமி புத்திரா அந்தஸ்து வழங்கப்படாதது ஏன் இதை இங்கே உள்ள இந்திய அரசியல் கட்சிகளும் பேசவில்லை. மலாக்கா செட்டிகளும் இதைப் பற்றிப் பேசவில்லை. அல்லது பேசச் சரியான தலைமைத்துவம் அவர்களிடம் இல்லை.\nபோர்த்துக்கீசியர்கள் 1511இல் மலாக்காவைக் கைப்பற்றியபோது அவர்கள் ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கியுள்ளார்கள். அதில் கடற்கரையோரம் அமைந்த ஒரு கிராமத்தை ‘கம்போவ் கிலீவ்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். கலிங்கப்பட்டணத்திலிருந்து வந்த தமிழர்களை ‘கிலீவ்’ என்றே மலாய்க்காரர்கள் அழைத்தார்கள். அக்காலத்தில் கௌரவமான சொல்லாக இருந்த இந்த ‘கிலீவ்’ இன்று தமிழர்களை இழிவுபடுத்தும் சொல்லாக மாறிவிட்டது.\nபோர்த்துக்கீசியர்களோடு மலாக்கா செட்டிச் சமூகம் புரிந்துணர்வுடன் செயல்பட்டுள்ளது. போர்த்துக்கீசியக் கடற்படைத் தலைமைத் தளபதி அல்பான்சோ டி அல்புகர்க் எழுதியுள்ள குறிப்பில் மலாக்காவை அங்குள்ள மக்களிடம் இணக்கமாக அரசாட்சி நடத்த மலாக்கா செட்டி சமூகம் கணிசமாக உதவியதால் உயர்பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குறித்துள்ளார். இவ்வாறு கைகோத்துச் செயல்பட்டதால் மலாக்கா செட்டிச் சமூகம் தங்குதடையின்றி வாணிபம் செய்ய முடிந்துள்ளது.\n1641இல் டச்சுப் படை மலாக்காவைப் போர்த்துக்கீசியரிடமிருந்து கைப்பற்றியது. 1824 வரை டச்சு அரசாங்கத்தில் ‘மலாக்கா செட்டி’ சமூகம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. டச்சுக்காரர்கள் வாணிபத்தைத் தங்கள் வசம் எடுத்துக்கொண்டார்கள். அதுவரை வாணிபத்தில் முதலிடத்தில் இருந்த இவர்களின் வாழ்க்கை முறை படுமோசமாகி வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை நாட வேண்டிய சூழலிலிருந்து தொடங்கி இவர்களின் வீழ்ச்சி ஆரம்பித்தது.\n‘கம்போவ் கிலீவ்’ என்ற வியாபார இடத்தை டச்சுக்காரர்கள் மலாக்கா செட்டிகளிடமிருந்து பறித்து அதற்கு டச்சுக் கிராமமென்று மறுபெயர் சூட்டினார்கள்.\nமலாக்கா செட்டிகள் இந்து மதத்தில் பிடிவாதமாக இருந்த காரணத்தால் டச்சுக் கவர்னர் போர்ட் (ஙிஷீக்ஷீt) 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோயில் கட்டுவதற்கு வழங்கியுள்ளார். 1781இல் டச்சு அரசாங்கக் கெசட்டில் இது நிரந்தரப் பட்டாவுடன் கூடிய நிலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான குறிப்பு உள்ளது.\n‘ஸ்ரீபொய்யாத விநாயகர் மூர்த்தி’ என்னும் பெயரில் இக்கோயில் கட்டப்பட்டது. எழுத்துபூர்வமான மலாயா வரலாற்றில் இதுவே இப்பிரதேசத்தில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோயில் – இன்றும் வரலாற்றுச் சின்னமாக உள்ளது. மலாக்கா செட்டிகளின் ஆதி வரலாறு இது.\nஐந்திலிருந்து ஏழு தலைமுறைகளுக்குப் பின்னர் அவர்களின் இப்போதைய நிலை என்ன\n1962ஆம் ஆண்டிலும் 1999ஆம் ஆண்டிலும் இரண்டு முறை அவர்களின் இருப்பிடம் சென்று சில ஆய்வுகள் செய்துள்ளேன். இப்போது இந்தக் கட்டுரைக்காகவும் அங்கே சென்று வந்தேன்.\nசீன – மலாய் இனத்தவரோடு கலப்பு மணம் செய்த காரணத்தால் தங்களின் தாய்மொழியான தமிழை அவர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள். பல்வேறுபட்ட பண்பாட்டு மாற்றங்களுக்குப் பிறகும் அவர்கள் இன்றும் தங்களை இந்து மதத்தவர் எனக் கூறிக்கொள்வதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். தொழில் நிமித்தம் தலைநகர் கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங்கு என்று போய்விட்டாலும் இன்றும் சித்திரை மாதம் ஸ்ரீமுத்து மாரியம்மன் திருவிழாவில் கலந்துகொள்வதைக் கடமையாகக் கொண்டுள்ளார்கள்.\nமலாக்கா கஜபெராவ் என்னும் இடத்தில் இன்றும் 100 குடும்பத்தினர் ஒரே இடத்தில் வசிக்கிறார்கள். தியாகராஜன் என்பவர் இவர்களுக்குத் தலைவராக உள்ளார் – ‘கஜபெராவ்’ என்று அதிகாரபூர்வ நகராக உள்ள இந்த இடம் முற்காலத்தில் ‘காஞ்சிபுரம்’ என்றே விளங்கியுள்ளது.\nதலைவர் தியாகராஜனின் மனைவி சீன வம்சா வழியில் வந்த மலாக்கா செட்டியாவார். வீட்டில் சேலை கட்டுகிறார். பூஜை அறையில் அனைத்து இந்துக் கடவுள்களும் இருக்கிறார்கள். அந்த அறையை எனக்குக் காட்டினார்கள். பெருமிதமும் மகிழ்ச்சியும் பொங்க அவர் தேவாரத்தை ராகத்துடன் பாடினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தேவாரம் பா��த் தெரிந்த இவருக்கு ஏன் தமிழ் தெரியவில்லை. எழுதப்பட்ட ஒரு தாள் அவர் கையில் இருந்தது. எட்டிப் பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது. ஆங்கில எழுத்துருவில் எழுதப்பட்டிருந்த தேவாரத்தைத்தான் அவர் பாடியுள்ளார்.\nஅவர்களுக்கு ஒரே மகள். திருமணம் முடிந்துவிட்டது. திருமண ஆல்பத்தைக் காட்டினார்கள். இந்து ஆகமங்கள் சிறிதும் வழுவாத கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. படத்தில் அனைவரும் வேட்டி, சேலை உடுத்திக் கூட்டமாக இருக்கிறார்கள். மாப்பிள்ளை தாலி கட்டுகிறார். அவர் முகம் அசல் தமிழ் முகமாக இருந்தது.\nஇவர் ‘மலாக்கா செட்டி’ சமூகத்தவரா என்று தலைவர் தியாகராஜனிடம் கேட்டேன்.\n“இல்லை அசல் தமிழர்” என்றார்.\n“நாங்கள் எங்கள் மொழியை ஏழு தலைமுறைகளாக இழந்துவிட்டோம். இந்து மதம் மட்டுமே எங்களை அடையாளப்படுத்த எங்கள் மூதாதையர்கள் விட்டுச் சென்ற பெரிய சொத்து. அதை விடாமல் காலங்காலமாகக் காத்துவருகிறோம். எங்களை அடையாளப்படுத்த ஐந்து பெரிய கோயில்களைக் கட்டியுள்ளோம். ஐந்து சிறிய ஆலயங்களும் உள்ளன. பண்பாட்டு மாற்றத்தால் நாங்கள் தமிழ்மொழியை இழந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க முடியாது. அதனால் தமிழ் படித்த இளைஞர்களுக்கே எங்கள் பெண்களைத் திருமணம் செய்துவைக்கிறோம். எங்கள் பேரப்பிள்ளைகளாவது தமிழ் தெரிந்தவர்களாக மாறிவிட இதை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம். மிக உறுதியாகத் தியாகராஜன் பேசினார்.\nமொழியை இழந்துவிட்ட சோகம் அவரின் குரலில் தெரிந்தது. அவர் மனைவி சீனத்தை இழந்துவிட்டாலும் தன் கணவரின் தாய்மொழிதான் தனது மொழி என்பதில் உறுதியாக இருந்தார். மொழி இழப்பு என்பது எவ்வளவு சோகமானது என்பது நம்மில் பலருக்கு விளங்குவதில்லை. தனது தாய்மொழியை இழந்த இந்த மலாக்கா செட்டிகளை அவர்கள் ஒருமுறை வந்து பார்த்தால் அதன் முக்கியத்துவம் புரியும்.\nதியாகராஜன் தன் வீட்டின் எதிர்ப்புறமிருந்த ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். தமிழ் தெரிந்த இளைஞரை மணந்து மூன்று பிள்ளைகளுடன் குடும்பமாக அமர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் உணவு சாப்பிட்டுக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள். வீட்டில் இந்துக் கடவுள்களும் சீனக் கடவுள்களும் பக்கம் பக்கமாக இருந்தார்கள். அந்தப் படங்களுக்கு வைக்கப்பட்ட வாழைப்பழங்களில் சீன ஊதுவத்திகள் புகைந்துகொண்டிருந்தன – பண்பாட்டு மாற்றம் ஒன்று அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது. இதில் திடுக்கிடும் மிகப் பெரிய ஒரு செய்தியைத் தலைவர் தியாகராஜன் என்னிடம் கூறியபோது என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை.\n“நாங்கள் முதலியார் சாதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் மகளை ஒரு முதலியாருக்குத்தான் திருமணம் செய்துகொடுத்துள்ளேன். எந்தக் காரணம் கொண்டும் சாதியை விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். இப்படி அவர் கூறியபோது சாதி பற்றிய பெருமிதம் அவர் முகத்தில் தாண்டவமாடியது.\n“உங்கள் மனைவி சீனச் சமூகத்தவர்போல் இருக்கிறாரே. அவர் என்ன சாதி\nஅவர் அந்தக் கேள்வியை எதிர்பார்த்தவர்போலவே என்னைப் பார்த்துச் சிரித்தார்.\n“என் மனைவியின் அப்பா முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அதனால்தான் என் அப்பா இந்தக் கலியாணத்தை நடத்தினார்.”\nஅவருக்குத் தமிழ் தெரியவில்லை. மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் என்னிடம் உரையாடினார். ஆனால் சாதி பற்றிச் சொல்லும்போது ‘முதலியார்’ என்று அழுத்தமாகத் தமிழில் கூறினார்.\n1824இல் ஆங்கிலேயர்கள் மலாக்காவைக் கைப்பற்றினார்கள். காலனித்துவ ஆட்சியில் அரசாங்கத்தின் சாதாரண வேலைகளில் இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. 1941 வரையில் ஜப்பானியர் படையெடுப்புக்கு முன்புவரை இவர்களின் வாழ்க்கை சிறிது மாறியது.\n1957இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவர்கள் இந்திய அரசியல் கட்சிகளாலும் இந்து சங்க அமைப்புகளாலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களே கோயில்கள் கட்டிக்கொண்டு தீபாவளி, பொங்கல், மாரியம்மன் திருவிழா என வாழ்ந்துவருகிறார்கள்.\nஞாயிற்றுக்கிழமைகளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் என்று தங்கள் பிள்ளைகளுக்குக் கோயில்களில் வகுப்பு நடத்துகிறார்கள். தங்கள் மூதாதையர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் விட்டுச்சென்ற இந்து மதப் பண்பாட்டை விடாமல் காப்பதில் அவர்கள் யாருடனும் சமரசம் செய்துகொள்ளத் தயாராய் இல்லை. இப்போது தங்கள் தாய்மொழியை மீட்டெடுக்கும் ஆவலோடு தங்கள் பிள்ளைகளைத் தமிழ் தெரிந்த முதலியார்களுக்கே திருமணம் செய்துவைக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். உணவு வகையில் தமிழ் வகை உணவுகளையே கடைப்பிடிக்கிறார்கள்.\nஅரசாங்கம் ‘மலாக்கா செட்டி’ என்ற இவர்கள் வாழும் பகுதியைச் சுற்றுலாப் பகுதியாக்கியுள்ளது. இவர்கள் வாழும் பகுதியின் நுழைவாயில்கூட இந்து மதக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பற்றி ஒரு குறிப்பையும் இங்கே பளிங்குக்கல்லில் வைத்துள்ளார்கள். இவர்களின் அடையாளங்களைக் காணச் சிறிய மியூசியமும் உள்ளது.\nமிக மென்மையானதாகவும் அன்பின் அடையாளமாகவும் இந்தச் சமூகம் உள்ளது. இவர்கள் அமைதியானவர்கள். இந்த அமைதிதான் இவர்களுக்கு எதிரியாகவும் இருக்கிறது.\nமலேசிய சுற்றுலாத் துறை தங்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிய அளவு தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவர்களின் கவலையாக இருக்கிறது. ஒருவேளை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த மலாக்கா செட்டி சமூகம் இதேபோல் இருந்தால்தான் அத்துறைக்கு இலாபமாக இருக்கக்கூடும்.\nபதிவிட்டவர் பட்டிக்காட்டான் at 4:08 PM 0 பேர் கருத்து கூறியுள்ளனர்\nகல்யாண ஒப்பாரியும் மரணக் கோலாகலமும்-ஜெயந்தி சங்கர்\nசீனத்தில் 1957இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட 55-57 சிறுபான்மையினங்களில் டுஜியாவும் ஒன்று. சுமார் 12 நூற்றாண்டுகள் பழமையானது டுஜியா இனம். முற்கால பா இனமக்கள் சோங்ச்சிங்கில் குடியமர்ந்த பிறகு இவ்வினத்தில் கலப்புகள் ஏற்பட்டு, காலப்போக்கில் இன்றைய டுஜியா உருவாகியிருக்கிறது. யாங்ட்ஸே ஆற்றுப் பகுதியில் இதுவே ஆகப் பெரிய சிறுபான்மை இனம். சரியாகச் சொல்வதென்றால், யாங்ட்ஸே ஆற்றின் இரண்டாம் கிளையான ச்சிங்ஜியான் ஆற்றுக்கருகில் கடல் மட்டத்திலிருந்து 400-1500 மீட்டர் உயரத்தில் 5.71 மில்லியன் டுஜியர்கள் வாழ்கிறார்கள். மத்திய சீனத்தில் இருப்பதே ஹுபேய் மாநிலம். அதன் மேற்குப் பகுதியில் ஜிங்ஜியாங் பள்ளத்தாக்கில் இருக்கும் சாங்யாங் என்னும் இடத்தில் அதிகமாக வாழும் டுஜியா இனமக்கள் பெண் எடுக்கும்போதோ கொடுக்கும்போதோ ஒரே குலப் பெயர் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள். ஒரே வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாதென்பதில் குறியாக இருப்பார்கள். அப்படி நடந்தால் அது கௌரவக் குறைச்சல் என்றே இன்றைக்கும் நினைக்கிறார்கள். கன்ஃப்யூஷியக் கோட்பாடுகள் இல்லாத காரணத்திற்காகவே பெரும்பான்மை ஹான் சீனர்களுடையதிலிருந்து இவர்களுடைய கலாச்சாரம் வேறுபட்டதென்று கருதுகிறார்கள்.\nடுஜியா இனத்தில் மணப்பெண் தனது திருமண நாளை அழுதழுது தான் வரவேற்பாள். மணநாளுக்கு இரண்டு வாரங்கள் முன்னாலேயே அழ ஆரம்பித்துவிடுகிறாள். சிலர் ஒரு மாதம் முன்பேகூட ஆரம்பிப்பார்கள். குறைந்தபட்சம் 3-5 நாட்களாவது அழுவதே வழக்கம். அவள் அழுவதிலிருந்துதான் அவளது அறிவுத்திறனையும் புத்தி சாலித்தனத்தையும் நற்குணத்தையும் டுஜியர்கள் கணிப்பார்கள்.\nமணநாளுக்கு முதல்தினம் அழும்போது மணப்பெண்ணோடு சேர்ந்து பத்துப் பெண்கள் கூடி அழ வேண்டும். இதற்காக மணப் பெண்ணின் தாய் தன் மகளுடன் அமர்ந்தழ ஒன்பது மணமாகாத இளம்பெண்களை முறையாகச் சென்று அழைப்பார். இரவு முழுவதும் மணப்பெண்ணைச் சுற்றிப் பாயில் அமர்ந்து அழுதுகொண்டே ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவார்கள். மேசையைச் சுற்றி அமர்வதுமுண்டு. முதலில் தாய் அழுவாள். பிறகு, தாயின் மதினிமார் அழுவர். அதன்பிறகு அழைக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராக அழுவார்கள். ஒருவராகவோ இருவராகவோ அழுது பாடுவார்கள். தனியே பாடும்போது பொதுவாகத் தமது எதிர்காலம் குறித்தும் பெற்றோர் மீதிருக்கும் பாசம் குறித்தும் பாடுவார்கள். தமது வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லி அழுவதுண்டு. பெற்று வளர்த்த பெற்றோருக்கு நன்றி பாராட்டும் பாடல் வரிகளும் உண்டு. பெற்றோர், சகோதரி, சகோதரன், வரன் பார்த்துவைத்த தரகர், மூதாதையர் என்று எல்லோரையும் நினைத்துப் பாடுவது போன்ற பாடல்கள் பலவுண்டு. மணமகள் உரக்கப் பாடி ஒப்பாரி வைக்கும்போது மற்றவர்கள் வெறுமனே இருக்காமல் தாழ்ந்த குரலில் விசும்பியவாறே இருப்பதுதான் முறை.\nவரன் பார்த்துவைத்த தரகரைத் திட்டியும் மணமகளுக்கு ஊக்கம் சொல்லியும் அழும் பாடல்களும் இருக்கின்றன. மணமகள் பாடும்போது வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக வெளிப்படாமல், சோக உணர்ச்சிகளுடன் பாடப்பட வேண்டும். பாடல்களில் இருக்கும் தெளிவான வீர்யங்கொண்ட சொற்கள் எந்தக் கல்நெஞ்சையும் கரைந்தழவைக்கும். குறைந்தபட்சம், சடாரென்று துளிர்த்து வெளியாகும் கண்ணீரைக் கொணரும். மணமகள் தன் தேர்வானாலும் பெற்றோர் தேர்வானாலும் அவனைத் தனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒப்பாரியை இனிமையாக ஏற்ற இறக்கங்களுடன் அழகாகப் பாட வேண்டும். அழுகைச் சடங்கு மணமகளுக்கு அதிருஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவருவதாக நம்புகிறார்கள். ஆகவே, இது இன்றைக்கும் தவிர��க்க முடியாத சடங்காக இருந்துவருகிறது.\nஇருவராகப் பாடுவதைச் ‘சகோதரி அழுகை’ என்பார்கள். பாடிக்கொண்டே அழுவார்கள். ஒருத்தி பாட, அதற்கு எசப்பாட்டாக மற்றவள் ஆறுதல் சொல்வது போலப் பாடி அழுவாள். பிறகு, இவள் அழ மணப் பெண் ஆறுதல் மொழியாலான பாடலைப் பாடி அழுவாள். பத்துப் பாடல்களுடன் பத்துமுறை மணப் பெண் அழவேண்டும். ஒவ்வொரு பாடல் முடிந்ததுமே சமையற்காரரோ வீட்டினரோ ஒரு பாத்திரத்தைப் பெண்கள் முன்னால் கொண்டுபோய் வைப்பர். அழுது முடித்த பிறகு பத்துப் பாத்திரங்கள் சேர்ந்ததும் பாத்திரத்தை வைத்தவரே ஒவ்வொன்றாக எடுத்துச் செல்வார். அத்துடன், ‘புட்’ எனப்படும் ‘பத்துப் பெண்கள் கூடியழும்’ சடங்கு முடியும்.\nதிருமணத்தின்போது நல்ல பெண் எனத் தன்னை எல்லோரும் சொல்ல வேண்டுமே என்ற ஆசையில் டுஜியப் பெண்கள் 12 வயதிலேயே அழும் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். வசதியிருப்போர் அனுபவசாலிகளை வீட்டிற்கே வரவழைத்துப் பயிற்சியளிப்பதுமுண்டு. இதைக் கற்பிக்க சமூகத்தில் மூதாட்டிகள் இருக்கிறார்கள். தோழியருக்குள்ளும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொடுத்துக்கொள்வார்கள். அண்டை அயலில் பெண்களுக்குத் திருமணம் நடக்கும் காலங்களில், 15-16 வயதிற்குள் கற்றுத் தேர்ந்திருக்கும் இந்தப் பெண்களுக்கு அழைப்பு வர ஆரம்பித்துவிடும். திறமையைப் பொருத்து தொடர்ந்து அழைப்புகள் வரும். சாதாரண காலங்களில் ஒன்றுகூடும் தோழிகளிடையே அழுவதிலுள்ள பல்வேறு நுணுக்க மேம்பாடுகள் குறித்த கலந்தாலோசனைகளும் விவாதங்களும் நடக்கும். சமூக அமைப்புகளில் அழும் போட்டிகள் அவ்வப்போது நடந்தேறும்.\nமாநிலமெங்கும் வெவ்வேறு ஊர்களிலும் கிட்டத்தட்ட இதே போன்ற சம்பிரதாயம்தான் இருக்கிறது. பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வார்கள். பல்வேறு சின்னச் சின்ன அங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் முக்கிய அர்த்தமும் உண்டு. நன்றாக ஒப்பாரி வைக்கிறாளா, அழுகையில் எந்த அளவிற்கு இனிமையும் தீவிரமும் இருக்கிறது என்பதைப் பொருத்தே மணமகளது அடையாளம், புகழ், நல்லொழுக்கம் போன்றவற்றைக் கணிப்பார்கள். நன்றாக அழாவிட்டால் முறையாக வளர்க்கப்படாத பெண் என்றெண்ணுவார்கள். கொஞ்ச நாளைக்கு ஊருக்குள் பேசிச் சிரிக்க விஷயம் கிடைத்தது போலாகும்.\nதிருமணம் நிச்சயமாக��யிருக்கும் மணப்பெண்மீதுதான் எல்லோருடைய கண்களும் இருக்கும். அவற்றில் பொறாமைக் கண்களாகவும் பல இருக்கலாம். அத்துடன் அமானுஷ்ய சக்திகளும் மணப்பெண்ணின் மகிழ்ச்சியைக் கண்டு சினங்கொள்ளலாம். அதனால் மணப் பெண்ணுக்கு ஏதாவது துரதிருஷ்டம் வந்துவிடாதிருக்கவே இவ்வாறு அழுவதாகச் சொல்கிறவர்களும் உண்டு.\nசடங்கின் வேர் வாரிங் காலத்தில் (கி.மு 475-221) இருக்கிறது. ஜாவ் மாநிலத்தின் இளவரசியை யான் மாநிலச் சிற்றரசருக்கு மணமுடித்து ராணியாக்கினர். மகள் கிளம்பிச் செல்லும்போது அவளுடைய தாய் அவள் காலருகில் அமர்ந்து அழுது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமே பிறந்த வீட்டுக்கு மறுபடியும் வா என்று கேட்டுக்கொண்டாள்.\nமுற்காலத்தில் திருமணங்கள் என்னும் பெயரில் நடந்த அபத்தங்களை எதிர்த்த சில பெண்கள் திருமணமுறைக்கு எதிராக உரத்துப் பேசினர். ஒப்பாரிவைத்து அழுதனர். ஏற்பாடு செய்யப் பெற்ற திருமணங்களே அதிகம் நடந்த அக்காலங்களில் பெண்களின் அழுகை கேட்காத திருமணங்களே நடந்ததில்லை. பிடிக்காத திருமணத்தையும் அதனால் ஏற்படப்போகும் மோசமான எதிர்கால வாழ்க்கையையும் குறித்துச் சொல்லி அழுதார்கள். இன்றைக்கோ டுஜியா சமூகத்தில் காதல் திரு மணங்கள் பரவலாக நிறையவே நடக்கின்றன. ஆனாலும் இந்த அழுகைச் சடங்கு நடக்காமல் எந்தத் திருமணமும் நடந்தேறாது.\nதிருமணச் சடங்கில் வழக்கமான இயற்கைக்கு, பெற்றோருக்கு, ஒருவருக்கொருவருக்கு என்று மூன்று பணிவுகள் நடக்கும். அது முடிந்ததுமே மண மக்கள் இருவரும் ஓடுவார்கள். அலங்கரிக்கப்பட்ட புதுப் படுக்கையின் மீது யார் முதலில் உட்காருகிறார்கள் என்பதே போட்டியாக இருக்கும். நடுவில் வரையப்பட்ட கோட்டுக்கு இடப்புறம் பெண் அமர வேண்டும் என்பதே விதி. சில மணப்பெண்கள் கோட்டின் மீது உட்கார்ந்து எதிர் காலத்தில் குடும்பத்தில் தனது அந்தஸ்து என்னவென்று உணர்த்துவர். மணப்பெண் அதுபோலச் செய்தால் மணமகன் கோட்டுக்கு இடப்புறமாக அவளைத் தள்ளிவிடுவான். பெண்ணும் விடாமல் திரும்பித் தள்ளிவிட்டு அதே இடத்தில் அமர்வாள். மணமகன் அவளது முகச்சீலையைத் தூக்கிவிடும்வரை இப்படியே ஒரு வரையொருவர் தள்ளிக்கொள்வார்கள். இதைக் கூடி நின்று எல்லோரும் கண்டு ரசித்துச் சிரிப்பர். பிறகு, இரண்டு மதுக்கிண்ணங்களை எடுத்து அருந்துவர்.\nதிருமணம் முடிந்து மூன்றாம் நாளில் புதுப்பெண் பெற்றோர் வீட்டுக்கு வருவாள். அன்றைக்கே புகுந்த வீட்டுக்குத் திரும்ப வேண்டும். பிறந்த வீட்டுக்குப் போகும் வழியிலும் திரும்பும் வழியிலும் பேசவும் பாடவும் ஒருவரையொருவர் நன்றாக விவாதம் செய்யவென்று பெண், மாப்பிள்ளை ஆகிய இரு தரப்பிலும் பக்கத்துக்கு ஒரு வாயாடியைத் தேர்ந்தெடுப்பார்கள். பாடவும் எதிர்த்து வாயாடவும் தெரிந்த ஆளாக அவர்கள் இருக்க வேண்டும்.\nஇப்படி மறுவீட்டுக்கு வரும் டுஜியா மணமகள் தரையைக் கூட்டுவது கூடாது. அவ்வாறு செய்தால் அதிருஷ்டத்தையெல்லாம் கூட்டி வெளித் தள்ளுவதாகிவிடும். மாப் பிள்ளைக்கு விசேஷமாகப் பரிமாறப்படும் சோற்றை முழுக்கச் சாப்பிட்டுக் கிண்ணத்தைக் காலிசெய்யக் கூடாது. சாப்பிட்டபிறகு மது அருந்தும்போது அதில் இடப்பட்டிருக்கும் இரண்டு சோயாப் பருப்புகளைச் சாப்பிட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். மாப்பிள்ளை அவற்றைத் தின்றுவிட்டால் மாமனார் மாமியார் வீடு ஏழ்மையில் விழுந்துவிடும். மணப்பெண் வீட்டில் மணமக்கள் கண்டிப்பாக இரவு தங்கக் கூடாது.\nதென்மேற்குச் சீனத்தில் ஸிச்சுவான் மாநிலத்தின் பல பகுதிகளில் இந்தத் திருமண ‘அழுகைச் சடங்கு’ நெடுங் காலமாகவே ச்சிங் முடியாட்சி (1644-1911) வரையிலும் வழக்கிலிருந்து வந்திருக்கிறது. முன்புபோல் இன்றைக்கு இப்பகுதியில் பிரபலமாக இல்லாவிட்டாலும் நிறைய இடங்களில், குறிப்பாக டுஜியா மக்களால் பின்பற்றப்படுகிறது.\nமேற்கு ஸிச்சுவான் மாநிலத்தில் இந்தச் சடங்கை ‘கூடத்தில் இருத்தல்’ என்னும் பொருளில் ‘ஜோவ் டாங்’ என்றழைப்பார்கள். புதுமணப்பெண் ஒரு மாதம் முன்பே அழ ஆரம்பிப்பாள். தினமும் இரவு நெருங்கும்போது கூடத்திற்குச் சென்று ஒரு மணிநேரம் அழுவாள். பத்து நாட்கள் சென்றதும் அவளுடைய தாய் அவளுடன் சேர்ந்து நாள்தோறும் அழ ஆரம்பிப்பாள். இன்னும் பத்து நாட்கள் சென்றதும் அவளுடைய பாட்டி இருவருடன் சேர்ந்தழ ஆரம்பிப்பாள். அடுத்தடுத்த தினங்களில் சகோதரிகள், அத்தை, சித்தி, பெரியம்மாவும் சேர்ந்துகொள்வார்கள்.\nசந்திர ஆண்டின் ஏழாம் மாதத்தின் 12ஆம் நாளில் பொதுவில் கூடி வாழ்க்கைத் துணையைத் தேடும் ‘நூவெர் ஹுயீ’ என்னும் முறையும் நெடுங்காலமாக நிலவிவருகிறது. கிராமங்களில் தரகர்கள் மூலம் நடந்தேறும் திருமணங்கள் ந��றைய இன்றைக்குமுண்டு. கல்யாணத் தரகரைக் குறிக்கும் சீனச் சொல் துரதிருஷ்டம் என்னும் சொல்லை ஒத்திருப்பதும் மிக விநோதம்தான். ஒப்பாரித் திருமணத்தில் ‘கல்யாணத் தரகரை ஏசுவது’ என்ற இன்னொரு முக்கியச் சடங்கு கலகம் நிறைந்ததாக அமைவது வழக்கம். இதையெல்லாம் கண்டு தரகர்கள் அஞ்சுவதில்லை. பெரும்பாலும் பெண்களாக இருக்கும் அவர்களுக்கு அதுதான் தொழிலும் பிழைப்பும். அவர்களுடைய சேவை என்றென்றைக்கும் சமூகத்திற்கு வேண்டித்தான் இருந்துவருகிறது. பழங்காலச் சீனப் பெண்கள் எல்லோரும் ‘மூன்று கீழ்ப்படிதல்கள் மற்றும் நான்கு நற்குணங்கள்’ என்னும் மிகத் தீவிரமான நல்லொழுக்க நூல் சொன்னவற்றைப் பின்பற்ற வேண்டிய அழுத்தத்திலேயே வாழ்ந்தனர். மணமுடித்து மூடுபல்லக்கில் ஏறுவதற்கு முன்னால் மனத்திற்குள் அழுத்தித் தேக்கிவைத்திருந்த அனைத்து அதிருப்திகளையும் கொட்ட திருமணமுறையையும் கல்யாண ஏற்பாடு செய்த தரகரையும் கண்டபடி ஏசுவாள். பெண்ணுக்குள் இருக்கும் துணிச்சலை வெளிப்படுத்தும் அத்தருணத்தில் சொற்கள் மிகக் கூர்மையும் கடுமையும் கொண்டிருக்கும். பின்னர், அதுவே சடங்காக உருவாகி நாட்டுப் புறக்கலைகள் மற்றும் ‘யிங்தாய் கல்யாணத் தரகரைத் திட்டுதல்’ போன்ற பல்வேறு இசைநாடகங்களில் பிரதிபலித்தன.\nஒப்பாரி வைத்தழுது திருமண பந்தத்தைத் தொடங்கும் டுஜியா இனத்தவர் மரணத்தைக் கோலாகலமாகக் குதித்தாடிக்கொண்டாடுவர். இறுதியூர்வல நடனம் இச்சிறுபான்மை இனத்திற்கே உரியது. துள்ளலான நாட்டுப்புற நடனங்கள் ஆடிக்கொண்டாடுவது டுஜியா இனத்துக்கே உரியது. மரணத்துக்குப் பின்னான இறந்தவரின் வாழ்க்கை சிறப்பாக அமைய கொண்டாட்ட நடனங்கள் தவிர வழிபாடுகளும் இருக்கும்.\nஇயற்கை மரணமடைந்தது முதியவர் என்றால் சவப்பெட்டியிலிட்டு நடுக்கூடத்தில் மூன்று நாட்கள்வரை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு இரவும் உற்றார் உறவினர் எல்லோரும் வந்திருந்து கூடி நடனமாடுவர். பாடிக்கொண்டே மாட்டுத்தோலால் செய்யப்பட்ட தாளவாத்தியத்தை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் எல்லோரும் பெட்டியைச் சுற்றிக் குதூகலத்துடன் ஆடுவார்கள். பளிச்சிடும் வண்ணங்களில் விழாக்காலக் கொண்டாட்ட ஆடைகளை எல்லோரும் அணிவர். ஒரே நேரத்தில் இரண்டு முதல் நான்கு ஆண்கள்வரை கூடியாடுவது வழக்கம். இந்த நடன அசைவில் கால்களும் கைகளும் ஒரே திக்கில் அசையும் இயல்புடையது. ஒவ்வொரு அடியும் பெரியதாகவும் உறுதியுடனும் மெதுவாகவும் அமையும். சிறார்களும் நடனத்தில் பங்கேற்பர். ‘மரண நடனம்’ என்றும் ‘மேளதாளத்துக்கு ஆடும் நடனம்’ என்றும் பொருளில் ‘ஸாயேர்ஹே’ என்னும் இந்த நடனத்தில் பெரும்பாலும் பெண்கள் ஆடுவதில்லை. இரங்கல் சொல்ல வருவோரின் மனநிலையே மாறிவிடும் அளவிற்கு உற்சாகம் கரைபுரண்டோடும். பல்வேறு சொற்கட்டுகளாலான உற்சாகம் ததும்பும் துடிப்புள்ள பாடல்களையே பாடுவார் தாளமடிப்பவர்.\nஇறந்தவரின் வாழ்க்கை குறித்த செய்திகளும் காதல் போன்ற முக்கிய நிகழ்வுகளும் வரக்கூடும். குடும்பத்தினர், பிள்ளை குட்டிகள் போன்றோரின் புகழ்பாடும் வரிகளும் இருக்கும். ஒவ்வொரு பாட்டின் இறுதி வரி வரும்போது அங்கிருக்கும் எல்லா ஆண்களும் எழுந்து நடனத்தில் சேர்ந்துகொள்வார்கள். பாடுபவரும் நடனமிடுவோரும் தத்தமது திறனையெல்லாம் வெளிக்காட்டி உறவை இழந்த குடும்பத்தின் துயரத்தை மறக்கடிக்க முயல்வார்கள். நடனம் உச்சத்துக்கு உயரும்போது இறந்தவரின் உறவினரும் சேர்ந்துகொள்வர். இறுதி ஊர்வலத்துக்கு முன்பாக நடந்தபடியே தாவோ புரோகிதர்கள் குழுவாகப் பல்வேறு மந்திரங்கள் ஓதுவர். புதைக்கும் பழக்கங்கள் ஹான் சீனர்களைப் போலவேதான் நடக்கும்.\nபாய் ஸியோபிங் என்னும் ஆய்வாளர் டுஜியாவின் இறுதிச் சடங்கு நடனத்தில் மூன்றாண்டுகள் ஆய்வுகள் பல செய்துள்ளார். இறுதிச் சடங்குகளையும் இரங்கற் கூட்டங்களையும் கூர்ந்து கவனித்து வந்தவர், இந்த வகைக் கலாச்சாரம் சுருங்கிவருவதாகச் சொல்லும் பாய் ஸியோபிங் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி ஆவணங்கள் மூலம் எதிர்காலச் சந்ததியருக்குக் கொடுக்க நினைத்து பிரசுரித்த நூலில் பல்வேறு விவரங்களையும் நிழற்படங்களையும் இணைத்திருக்கிறார்.\nஇவரது கூற்றுப்படி தனித்துவக் கலையம்சம் நிறைந்த இந்நடன அசைவுகளிலும் பாடல்களிலும் தாளங்களிலும் வரலாற்று, கலாச்சாரப் பின்னணி உண்டு. கூர்ந் தொலிக்கும் குரலில் ஆண்கள் பல உற்சாக விஷயங்களைப் பாடுவர். யாங்ட்ஸே ஆற்றையொட்டிய மூன்று மலைகள் பள்ளத்தாக்கில் இருக்கும் ஸிங்ஷான் வட்டாரத்திற்கே உரிய மூன்று முக்கிய ராகங்கள் உண்டு. மற்ற எந்த இசைவகை மாற்றங் கண்டாலும் இவ்விசை வகைகளும் ‘ஸாயேர்ஹே’ என்னும் இந்நடன வகையும் மட்டும் அன்று போல் இன்றும் அப்படியேதான் இருந்துவருகின்றன. பா-யூ நடன நூல் மற்றும் மாமன்னர் ஜோவ்வை வீழ்த்திய யூ பிரபுவைக் கொண்டாடும் விதத்தில் எழுதப்பட்ட பா-மக்களின் போர் நடன நுட்பங்கள்கொண்ட நூல் ஆகியவை இந்தக் கலாச்சாரம் குறித்த பல்வேறு ஆதாரங்களைக் கொடுத்துள்ளன. கிடைத்த ஆவணங்களிலிருந்து இதன் வேரைக் குறைந்தது டாங் முடியாட்சி என்று வரையறுக்கிறார்கள். மத்திய சீனாவின் கலாச்சார வரலாற்றுக் கலைக்கூடத்தின் ச்சூ வரலாற்று நிபுணர் பேராசிரியர் ஜாங் ஜெங்கிங் இந்நடனம் போர் நடனத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்று சொல்லியுள்ளார்.\nஇறுதிச் சடங்கின் போது நடக்கும் இந்தக் கொண்டாட்ட நடனம் டுஜியா இனக் கலாசாரத்தின் மிக முக்கியக் கூறாக இருக்கிறது. அவ்வின மக்களின் சிந்தனைப் பின்னணியையும் பண்பாட்டையும் ஓரளவிற்காவது அறியாதவர்களுக்கு இந்தக் கொண்டாட்டத்தைப் புரிந்துகொள்வது மிகக் கடினம். பருவ மாற்றங்களைப் போல் பிறப்பைப் போல் இறப்பும் மிக இயல்பானது என்றே கருதுகிறார்கள். இறந்தவர் இயற்கையோடு இயைந்து மிக மகிழ்ச்சியோடு வாழ்ந்து முடித்திருப்பதால் அவரது மரணம் கொண்டாட்டத்துக்கு உரியதென்று நினைக்கிறார்கள். அவர் சொர்க்கத்துக்குப் போவதாகவும் மரணத்தை வேற்றுலக வாழ்க்கைக்கான தொடக்கம் என்றும் சொல்கிறார்கள். பெண்ணானாலும் ஆணானாலும் இப்படிக் கொண்டாடித்தான் இறந்தவரது வாழ்வை அங்கீகரிக்கிறார்கள்.\nபதிவிட்டவர் பட்டிக்காட்டான் at 2:44 PM 0 பேர் கருத்து கூறியுள்ளனர்\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டம்\nமலாக்கா செட்டிகள் மொழிச் சிதைவின் அடையாளம் – சை.பீ...\nகல்யாண ஒப்பாரியும் மரணக் கோலாகலமும்-ஜெயந்தி சங்கர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowmyathinkings.blogspot.com/2011/10/", "date_download": "2018-07-20T14:32:29Z", "digest": "sha1:2TFW7NXNLNEFVXF532RYM64JVU44Q2T7", "length": 5962, "nlines": 142, "source_domain": "sowmyathinkings.blogspot.com", "title": "நட்புடன் சௌம்யா.....: 10/2011", "raw_content": "வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் கால��்தில்... சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...\n\"காதலும் காதல் நிமித்தமும்.. \" 2\n\" காதலும் காதல் நிமித்தமும்... \" 1\n\" சொப்பனச் சுவடுகள்.. \"\nஅதீதம் இணைய இதழில் வெளியான எனது கிறுக்கல்...\n\"காதலும் காதல் நிமித்தமும்.. \" 2\n\" காதலும் காதல் நிமித்தமும்... \" 1\n\" சொப்பனச் சுவடுகள்.. \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/saudi-arabia-cittzen-robot-wants-a-child-117112800059_1.html", "date_download": "2018-07-20T14:38:57Z", "digest": "sha1:JTWVJCHXSIMKQFQJNJGJQD7UZA36Y6MB", "length": 11200, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ரோபோ! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசவுதி அரேபியா குடியுரிமை பெற்ற சோபியா ரோபோ குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளது.\nசவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்ற ரோபோ சோபியா குடும்பம்தான் மிகவும் முக்கியமான விஷயம் என தெரிவித்துள்ளது. சோபியா, மனிதர்களின் முக பாவனைகளை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப பதில்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புரிந்துக்கொண்டாலும் ரோபோவிற்கு உணர்வுகள் கிடையாது.\nகலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் சோபியா ரோபா, குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது. சொந்த ரத்த வகையைத் தாண்டியும் மக்களால் தங்களுக்கு ஏற்ற உணர்வுகளை கொண்ட சொந்தங்களை குடும்பம் என்று அழைக்க முடிவது என்பது மிகவும் அற்புதமான ஒன்று.\nஉங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால், அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் மனிதர்களும், ரோபோக்களுக்கு ஒரே மாதிரியானவர்கள் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளது.\nமேலும், சோபியாவிடம் குழந்தைக்க��� என்ன பெயர் வைப்பீர்கள் என்ற கேட்டதற்கு சோபியா என ரோபோ கூறியுள்ளது.\nஉச்ச நட்சத்திரம் படத்தின் டீஸர் எப்போது ரிலீஸ்\nஜெ.விற்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் - ஜெ.வின் அத்தை மகள் லலிதா பகீர் பேட்டி\nஆரவ்வின் இந்த செயலால் நெட்டிசன்கள் பாராட்டு\nகுழந்தைகளுக்கு ஐபோன் வேண்டாம், தோல்வியை கற்று கொடுங்கள்: கார்த்தி\nமனைவி அனுமதி பெற்று ரோபோவுடன் உடலுறவில் ஈடுபடும் ஆண்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/dhruva-natchathiram?ref=right-bar-cineulagam", "date_download": "2018-07-20T14:24:43Z", "digest": "sha1:KUGVYWUXF6IHF4VFFALT6BCZJJMC3I5H", "length": 7244, "nlines": 155, "source_domain": "topic.cineulagam.com", "title": "Dhruva Natchathiram Movie News, Dhruva Natchathiram Movie Photos, Dhruva Natchathiram Movie Videos, Dhruva Natchathiram Movie Review, Dhruva Natchathiram Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஸ்ரீரெட்டியின் இந்த அதிரடியான செயல்கள் எல்லாம் எப்படி துவங்கியது தெரியுமா\nதற்சமயம் திரை பிரபலங்களுக்கு எதிராக பல அதிரடி முடிவுகளை எடுத்து வருபவர்தான் நடிகை ஸ்ரீரெட்டி.\nபச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய நடிகை- ஆத்திரமடைந்த ரசிகர்கள்\nபிரபல நடிகை ஒருவர் தனது 5 மாதமேயான பெண் குழந்தைக்கு காது குத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nநான் கிளாமர் துறையை சேர்ந்தவள் இந்த தொழிலை தான் செய்வேன் - ஸ்ரீரெட்டியின் ஓபன் டாக்\nபிரபலங்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துள்ளனர் என கூறி பரபரப்பை உண்டாக்கியவர் ஸ்ரீரெட்டி.\nசியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட புதிய HD புகைப்படங்கள்\n பூ** மீண்டும் கெட்ட வார்த்தையுடன் விக்ரம்\nதுருவ நட்சத்திரம் புதிய டீசரில் மறைந்திருக்கும் ரகசியம், இவரும் இருக்கிறாரா- புகைப்படத்துடன் இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த துருவ நட்சத்திரம் படத்தின் மூன்றாவது டீசர் இதோ\nவிக்ரமின் துருவநட்சத்திரம் டீஸர் லீக்கானது - படக்குழு அதிர்ச்சி\nவிக்ரமுடன் மோதலில் இறங்கும் முக்கிய நடிகர் பிறந்தநாளில் வந்த முக்கிய செய்தி\nஇப்போது வரை டீஸர் பார்வையாளர்களின் சாதனையில் முதல் இடத்தை பிடித்த படம்- விஜய், அஜித் முந்தியது யார்\nவிக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் என்ன ஆச்சு\nதுருவ நட்சத்திரம் ட்ரைலர் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் - வி��்ரம் \nபெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர் எப்போது- வெளியான தகவல்\nஇரண்டாவது பாகமும் வரும், கௌதம் மேனன் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவிக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் HD புகைப்படங்கள்\nவிக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய புகைப்படங்கள்\n ரசிகர்களை குழப்பிய கௌதம் மேனன்\nதுருவ நட்சத்திரம் படத்தில் இணையும் மற்றொரு நடிகர்\nபிரபல நடிகருக்கு விக்ரம் செய்த நன்றிக்கடன்\nதுருவ நட்சத்திரம் படத்தில் மீண்டும் ஒரு குழப்பம்\nமுன்னணி நடிகரின் படத்தில் நடிக்க கமிட் ஆகிய டிடி\nஅதே எனர்ஜியுடன் மீண்டும் விக்ரம்\nதுருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_58.html", "date_download": "2018-07-20T14:36:57Z", "digest": "sha1:ZN7RFB33JLAKSGBTUXSZ4543WDX527YW", "length": 6327, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "'அடையாளம்' - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அறிமுகமாகின்றார் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest நிகழ்வுகள் 'அடையாளம்' - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அறிமுகமாகின்றார்\n'அடையாளம்' - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அறிமுகமாகின்றார்\nஇலங்கை வசந்தம் தொலைக்காட்சி வழங்கும் தூவானம்' கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியின் 'அடையாளம்' பகுதியில் இவ்வாரம் தடாகம் கலை இலக்கிய இணையத்தளத்தின் நிர்வாகி (அமைப்பாளரும் )இலங்கையின் மூத்த பெண் படைப்பாளி யுமான கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அறிமுகமாகின்றார்.\nஇரண்டு முறை சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதினை பெற்ற இந்த நிகழ��ச்சியை WWW.Vasantham.lk இணையத்தினூடாகவும் அன்பு உள்ளங்கள் கண்டுகளிக்கலாம்.\n'தூவானம்' சனிக்கிழமை காலை.10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/vans-buses-lorries", "date_download": "2018-07-20T14:28:31Z", "digest": "sha1:4LK7MRRUQU4BAQJBYZYE3HDWOPLMBRNJ", "length": 11274, "nlines": 257, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள் கம்பஹா இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nதேவை - வாங்குவதற்கு 7\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகாட்டும் 1-25 of 1,513 விளம்பரங்கள்\nகம்பஹா உள் வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/benjamin-grant-s-astonishing-overview-aerial-photo-collection-017969.html", "date_download": "2018-07-20T14:42:25Z", "digest": "sha1:TJXJOWL5W3JUVFKCISKFTW4U4LP7BHM2", "length": 30102, "nlines": 203, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதெல்லாம் பார்க்காட்டி கட்ட எப்படி வேகும்... - அதிசய புகைப்படங்களின் தொகுப்பு! | Benjamin Grant's Astonishing Overview Aerial Photo Collection! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இதெல்லாம் பார்க்காட்டி கட்ட எப்படி வேகும்... - அதிசய புகைப்படங்களின் தொகுப்பு\nஇதெல்லாம் பார்க்காட்டி கட்ட எப்படி வேகும்... - அதிசய புகைப்படங்களின் தொகுப்பு\nஉலகில் காண கிடைக்காதவை என சில பொருட்கள், இடங்கள் இருக்கின்றன. பணவசதி கொண்டவர்கள் அதை நேரில் கண்டு மெய்சிலிர்த்து போகலாம். இன்டர்நெட் வசதி மட்டும் கொண்டவர்கள் படங்களாக கண்டு சில நிமிடங்கள் வியந்து போகலாம்.\nவாழ்க்கை என்பதும் ஒரு கணக்கு, அதில் இருக்கும் குழப்பங்களை சால்வ் செய்துவிட்டால் உங்கள் பிறப்பிற்கான விடையை பெற்றுவிடலாம். அப்படி பார்த்தல், நமது உலகும் ஒரு கணக்கு தான். ஆனால், இதன் கணக்குகள் பெருமளவு, குழப்பமும், வியப்பும் தான் அளிக்கிறது.\nவான்வழியில் இருந்த பார்த்தால் இந்த இடங்கள் வரைந்து வைத்தது போல அமைந்திருக்கின்றன... இதை மிக அழகாக பெஞ்சமின் கிரான்ட் என்பது தனது ஓவர்வியூவ் | எ நியூ பர்ஸ்பக்டிவ் என்ற புத்தகத்தில் தொகுத்துள்ளார்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநிஷினோஷிமா எரிமலை வெடிப்பு, இடம்: ஜப்பான் டோக்கியோவின் தெற்கு\nநிஷினோஷிமா எனுமிடம் எரிமலை தீவாகும். இது தெற்கு டோக்கியோவில் இருந்து 940 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. கடந்த நவம்பர் 2013ல் இருந்து, ஆகஸ்ட் 2015வர இந்த எரிமலை வெடித்து கொண்டிருந்தது. இந்த காலக்கட்டத்தில் அந்த தீவை சுற்றிலும் 2.3 கிலோமீட்டர் சுற்றளவில் சாம்பல் மேடு சூழ்ந்தது.\n#24 லாஜிஸ்டிக்ஸ் விமான நிலையம்\nதெற்கு கலிபோர்னியா லாஜிஸ்டிக்ஸ் விமான நிலையம் கிரேவியார்ட், இடம்: விக்டோரியாவில், கலிபோர்னியா, அமெரிக்கா.\nதெற்கு கலிபோர்னியாவில் அமைந்திருக்கிறது இந்த லாஜிஸ்டிக் விமான நிலையம். இங்கே அமெரிக்காவின் பயன்பாடு முடிந்த நிலையிலான 150 போன்யார்டு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது போக பழுதடைந்த பலவகை விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை காண ஒரு விமான சுடுகாடு போல காட்சியளிக்கிறது.\n#23 தி எம்ப்டி குவாட்டர்\nதி எம்ப்டி குவாட்டர், இடம்: சவுதி அரேபியா.\nரப் அல் காலி அல்லது தி எம்ப்டி குவாட்டர் என இந்த இடம் அழைக்கப்படுகிறது. இதை உலகின் மாபெரும் பாலைவனம் என கூறுகிறார்கள். இதன் நிலபரப்பு சுமார் 6,50,000 கிலோமீட்டர் சதுரடி ஆகும். இது சவுதி அரேபியா, ஓமன், ஏமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்குள் அடங்கி இருக்கிறது. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே ஆழமற்ற குளங்கள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nசென்ட்ரல் பார்க், நியூயார்க் நகரம். இடம்: நியூயார்க், அமெரிக்கா.\nகிட்டத்தட்ட 843 ஏக்கர் நிலபரப்பில் இந்த பூங்காவை அமைத்துள்ளது நியூயார்க். இது மன்ஹாட்டன்ல் ஆறு சதவீத இடத்தை ஆக்கரமிப்பு செய்துள்ளது. இங்கே சைக்கிளிங், குதிரை ஏற்றம், கார் ஒட்டுதல் என என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவ்வளவு பெரிய இட வசதி கொண்டுள்ளது. உள்ளே டென்னிஸ், பேஸ்பால், ஐஸ் ஸ்கேட்டிங், நீச்சல் குளம் என பல வசதிகள் இருக்கிறது.\nடூலிப்ஸ். இடம்: லிஸ்ஸே, நெதர்லாந்து.\nஒவ்வொரு வருடமும் நெதர்லாந்தின் இந்த இடத்தில் மலர்கள் சரியாக மார்ச் மாதம் பூத்து குலுங்கும். மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இதை காண குவிகிறார்கள். ஏறத்தாழ 4.3 பில்லியன் பூக்கள் இங்கே வருடத்திற்கு பூக்கின்றன. இதில் 1.3 பில்லியன் மலர்களை நெதர்லாந்திலேயே விற்றுவிடுகிறார்கள். 630 மில்லியன் பூக்கள் ஐரோப்பாவிலும், 370 மில்லியன் பூக்கள் உலக நாடுகளின் இதர பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.\nஷேடகன் லாகூன், இடம்: ஈரான்.\nஷேடகன் லாகூன் இடத்தை சுற்றி டெண்ட்ரிடிக் ட்ரைனேஜ் சிஸ்டம் காணப்படுகிறது. டெண்ட்ரிடிக் எனும் வார்த்தை குளங்கள் என்ற பொருள் பெறுகிறது. இது காண மரங்களின் கிளைகள் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இந்த வடிவம் இயற்கையகாவே சில பாறை படிமங்களால் உருவாகியுள்ளது.\n#19 எக்சிம்பில் (Eixample )\nஎக்சிம்பில், இடம்: பார்சிலோனா, ஸ்பெயின்\nபார்சிலோனாவில் இருக்கும் எக்சிம்பில் எனும் நகரத்தில் ஒரே மாதிரியான கிரிட் வடிவில் வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதை 1815 - 1876 காலக்கட்டத்தில் திட்டமிட்டு வடிவமைத்துள்ளனர். இங்கே இந்த வடிவமைப்பின் காரணமாக சூரிய ஒளி மிகுதியாக கிடைக்கிறது, காற்றோட்டம் மிகுதியாக இருக்கிறது, பார்கிங் செய்ய அதிக இடம் கிடைக்கிறது என கூறுகிறார்கள்.\nஅங்கோர் வாட், இடம்: கம்போடியா\nஉலகின் பெரிய இந்து கோவிலாக கருதப்படுகிறது. இதை 12ம் நூற்றாண்டில் கட்டியுள்ளனர். இதன் நிலப்பரப்பு 8.8 மில்லியன் சதுரடி ஆகும். இந்த கோவிலுக்குள் அகழி, காடுகள் இருக்கிறது. மிகப்பெரிய இடத்திற்குள் அமைந்துள்ளது இந்த கோவில்.\nஆலிவ்ஸ், இடம் : கோர்டோபா, ஸ்பெயின்\nஆலிவ் மரங்கள் கோர்டோபா மலைகள் முழுவதும் படர்ந்துள்ளது. ஏறத்தாழ 90% இந்த மரங்கள் அந்த காடுகளில் இருக்கிது. இங்கிருந்து அறுவடை செய்யப்படும் ஆலிவ் மரங்களில் இருந்து 90% ஆலிவ் எண்ணெய் உற்பத்தி செய்கிறார்கள்.\nகெமாசோலார் தெர்மோ சோலார் ஆலை, இடம்: செவில்லே, ஸ்பெயின்.\nஇந்த சோலார் ஆலையில் 2,650 மிரர்கள் சூரிய ஒளி மூலம் 140 மீ உயரம் கொண்ட சென்ட்ரல் தவறுக்கு எனர்ஜியை உற்பத்தி செய்து அனுப்புகிறது. ஆண்டுக்கு இந்த ஆலையில் இருந்து மட்டும் முப்பது ஆயிரம் டன் கார்பன்டை ஆக்சைடு மாசு வெளியேறுகிறது.\nதாபாப் அகதிகள் முகாம், இடம்: வடக்கு கென்யா.\nவடக்கு கென்யாவில் இருக்கிறது இந்த தாபாப் அகதிகள் முகாம். இங்கே ஒரு இலட்சம் அகதிகள் வரை தங்கலாம். அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக தாபாபில் எல்.எப்.ஒ எனும் நீட்டிப்பு அகதிகள் முகாம் உருவாக்கியுள்ளது யு.என். இங்கே நான்கு இலட்சம் அகதிகள் வரை தங்கலாம்.\nஐப்பனேமா கடற்கரை, இடம்: ரியோ டி ஜெனிரோ, பிரேசில்.\nரியோவின் தெற்கு மண்டலத்தில் அமைந்த��ருக்கிறது இந்த கடற்கரை. இது உலகின் அழகான கடற்கரைகளில் ஒன்றாகும். சரியாக மக்கள் வாழ்விடத்தையும், கடலையும் இந்த கடற்கரை ஒரு கோடு போல பிரித்துள்ளது.\nஜாக்சன்வில் இன்டர்சேஷன், இடம்: ஜாக்சன்வில், புளோரிடா, அமெரிக்கா.\nஜாக்சன்வில், புளோரிடா, அமெரிக்காவில் அமைத்துள்ளது இந்த பாலம். வட்டமான பெரிய இடத்தில் போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் இருக்க சுழல் வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள்.\n#12 டல்லாஸ் சர்வதேச விமான நிலையம்\nடல்லாஸ் / கோட்டை வொர்த் சர்வதேச விமான நிலையம், இடம்: டெக்சாஸ், அமெரிக்கா.\n70 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட டல்லாஸ் விமான நிலையம். உலகின் பத்தாவது பிஸியான விமான நிலையமாக இயங்கி வருகிறது. வருடத்திற்கு 6.4 கோடி மக்கள் இந்த விமான நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள்.\nபோர்ட் ஆண்ட்வெர்ட் , இடம்: பெல்ஜியம்.\nஐரோப்பாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் இந்த போர்ட் ஆண்ட்வெர்ட். ஒரு வருடத்திற்கு 314 டன் கார்கோ ஏற்றுமதி செய்கிறார்கள். இந்த எடை உலக மக்களின் எடையில் 68% ஆகும்.\n#10 இரும்பு தாது என் டைலிங்ஸ் குளம்\nஇரும்பு தாது என் டைலிங்ஸ் குளம், இடம்: நெகூனி, மிச்சிகன், அமெரிக்கா\nசுரங்க தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் இருந்து வெளியேறும் கழிவுகளால் இந்த குளம் நாசமாகியுள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக குளம், குட்டைகளில் கலக்கின்றன. இதனால் இது வண்ணமையமாக தோற்றமளிக்கிறது. மொத்தம் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது இந்த குளம்.\nபர்னிங் மேன், இடம்: பிளாக் ராக் டெசர்ட், நெவாடா, அமெரிக்கா.\nபர்னிங் மேன் என்பது பிளாக் ராக் டெசர்ட், நெவாடா பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஒரு வார காலம் நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வில் 65,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று வரைகிறார்கள். இது ஒரு சமூகத்தின் கலையை, சுய விருப்பத்தை மேம்படுத்த இதை செய்கிறார்கள்.\nசிங்கப்பூர் துறைமுகம், இடம்: சிங்கப்பூர்.\nமூன்று இலட்சத்திற்கும் மேலான எடை கொண்ட கார்கோ கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள் சிங்கப்பூர் துறைமுகத்தில் நிற்கின்றன. உலகின் இரண்டாது பிஸியான துறைமுகம். மற்றும் உலகின் ஐந்தாவது பெரிய கார்கோ துறைமுகம் என்ற பெருமை பெற்றுள்ளது.\nசன் லேக்ஸ், இடம்: சன் லேக்ஸ், அரிசோனா, அமெரிக்கா\nஇங்கே மொத்��ம் 14,000 பேர் வாழ்ந்து வருகிறார்கள். இங்கே வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் சீனியர் சிட்டிசன்கள். இது அமெரிக்க மக்கள் தொகை ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\n#06 டேவிஸ்-மோன்தன் விமானப்படை தளம்\nடேவிஸ்-மோன்தன் விமானப்படை தளம், இடம்: டஸ்கன், அரிசோனா, அமெரிக்கா\nஉலகின் மாபெரும் விமான கிடங்காக இருந்து வருகிறது இந்த இடம். இங்கே அமெரிக்க அரசு விமான படையின் 4,400 பயன்பாடு முடிந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nடெல்ரே கடற்கரை, இடம்: டெல்ரே பீச், ப்ளோரிடா, அமெரிக்கா.\nமேலிருந்து காண ஒரு அழகான தோற்றம் கொண்டுள்ளது இந்த இடம். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட இடமாக இருக்கிறது. நீர்நிலை மேல இந்த இடத்தை அமைத்துள்ளனர்.\n#04 லேக் ஓரோவில் ஹவுஸ்போட்ஸ்\nலேக் ஓரோவில் ஹவுஸ்போட்ஸ், இடம்: யுபு கவுண்டி, கலிபோர்னியா, அமெரிக்கா\nநங்கூரமிட்டிருக்கும் படகு இல்லங்கள் இது. கடந்த நான்கு வருடங்களாக வறட்சி நிலவுவதால். இங்கே இருக்கும் படகு இல்லங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இப்பகுதியின் அருகேயும் பல படகு இல்லங்கள் இருக்கின்றன.\n#03 மராப் அல் தஃப்ரா\nமராப் அல் தஃப்ரா, இடம்: அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nஇங்கே ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலகின் அதிக வெப்பம் பதிவாகும் இடமாக இருக்கிறது. இங்கே சாதாரணமாக 49.2 டிகிரி வெப்பம் பதிவாகிறது. உலகின் ஹாட்டான பகுதியாக திகழ்கிறது.\n#௦2 அர்லிட் யுரேனியம் மைன்\nஅர்லிட் யுரேனியம் மைன், இடம்: ஆர்லிட், நைஜர்.\nஇது பிரெஞ்சு அணு ஆயுத சோதனை மையமாகவும் இருக்கிறது. இங்கே வருடத்திற்கு 3,400 டன் யூரேனியம் பிரித்தெடுக்கிறார்கள்.\n#௦1 மோவாப் பொட்டாஷ் குட்டை\nமோவாப் பொட்டாஷ் ஆவியாக்கம் குட்டைகள், இடம்: மோவாப், யூட்டா, அமெரிக்கா.\nஅமெரிக்காவில் இருக்கும் குட்டை. இங்கே ஒரு பொட்டாஷ் சுரங்கமும் இருக்கிறது. வருடத்தின் 300 நாட்களும் நீர் ஆவியாகி, பொட்டாஷ் உப்பு கிறிஸ்டல் போல உருவாகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதர்மத்தை காப்பாற்றிய பாண்டவர்கள் நரகத்தில் கஷ்டப்பட காரணம் என்ன தெரியுமா\nரஷ்ய புதுமண தம்பதிகளின் எடக்குமடக்கான விவகாரமான புகைப்படங்கள்\nஇந்தியாவில் சர்வ சாதராணமாக நடக்கும் 8 இல்லீகல் சமாச்சாரங்கள்\n'தீவிரவாதிக்கு டிப்ஸ் தர மாட்டேன்' என ரெஸ்டாரண்டில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட நபர்\nசெல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nமனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்\nஅரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்\nதாய் பாலூட்டிய படி, ஸ்விம் சூட்டில் ஒய்யாரமாக ரேம்ப் வாக் வந்த அசத்தல் மாடல்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nஇதவிட பெரிய கஷ்டம் உங்க வாழ்க்கையில வந்திட முடியுமா சொல்லுங்க... - # Funny Photo Collection\nவீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள் பரிசோதனை பெயரில் நடந்த அநீதி\nமக்கள் தலைவனின் 100வது பிறந்தநாள்: நெல்சன் மண்டேலா குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nமனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-today-karvy-polls-predicts-next-karnataka-cm-will-be-317152.html", "date_download": "2018-07-20T14:36:20Z", "digest": "sha1:Y2SC7LH6ICOW6QETI5Y4WXGYMLYVVLEE", "length": 11043, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவின் அடுத்த முதல்வர் எடியூரப்பாவா, சித்தராமையாவா?... சுவாரஸ்ய சர்வே முடிவு! | India today Karvy polls predicts next Karnataka CM will be Siddharamaiah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கர்நாடகாவின் அடுத்த முதல்வர் எடியூரப்பாவா, சித்தராமையாவா... சுவாரஸ்ய சர்வே முடிவு\nகர்நாடகாவின் அடுத்த முதல்வர் எடியூரப்பாவா, சித்தராமையாவா... சுவாரஸ்ய சர்வே முடிவு\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nஇது மோசடித் தேர்தல்... தேர்தல் ஆணையத்துக்கு எடியூரப்பா திடீர் கடிதம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்\nஆனாலும் நீங்க ரொம்ப தைரியசாலிப்பா... குமாரசாமியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nமுதல்வராக சித்தராமையா செயல்பாடு எப்படி\nபெங்களூரு : கர்நாடகாவின் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு சித்தராமையாவிற்கு அதிக அளவில் இருப்பதாக இந்தியா டுடே கார���வி கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது ஆளும் காங்கிரஸ் கட்சியா அல்லது பாஜகவா என்ற விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சரியாக அடுத்த மாதம் இந்நேரத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்திருக்கும். மே 12ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவும் அதனைத் தொடர்ந்து மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.\nஇந்நிலையில் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே கார்வி சேர்ந்து நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 10 சதவீதம் மக்கள் மிகச் சிறப்பான செயல்பாடு என்றும், 38 சதவீதத்தினர் நல்ல செயல்பாடு என்றும், 31 சதவீத மக்கள் சராசரி செயல்பாடு என்றும் தெரிவித்துள்ளார். 9 சதவீதம் மக்கள் மிக மோசமான செயல்பாடு என்றும் 2 சதவீத மக்கள் கருத்து கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nகர்நாடகாவில் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தற்போதைய முதல்வர் சித்தராமையாவிற்கே பெரும்பான்மை மக்களின் ஆதரவு உள்ளது. 33 சதவீத மக்கள் சித்தராமையாவே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படும் மூத்தத் தலைவர் எடியூரப்பாவிற்கு 21 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக 21 சதவீதம் மக்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavankavithai.blogspot.com/2016/02/10.html", "date_download": "2018-07-20T14:39:33Z", "digest": "sha1:UWOWYITXDX6CKB4XEDEKYZGKWJR6YWSY", "length": 25702, "nlines": 286, "source_domain": "iniyavankavithai.blogspot.com", "title": "கவிப்புயல் இனியவன்: கனவாய் கலைந்த காதல் 10", "raw_content": "\nகனவாய் கலைந்த காதல் 10\nஎன்னடா வினோத் ஒருநாளும் ....\nஎந்த உதவியும் கேட்காத -நீ\nஎதை கேட்டாலும் நான் செய்வேன் ....\nமச்சி அதடா மச்சி அது .....\nஎன்று தயங்கியபடி சொன்னான் ...\nபூவரசன் அதிர்ந்து போனான் ....\nஅவளிட்ட நீதான் இதை எடுத்து ....\nசொல்லி அவளை சம்மதிக்க ....\nவைக்கணும் அவள் உன்ன���டு ....\nஅப்பப்போ பேசுறாள் - நீ சொன்னால் ...\nஎன்றான் \" வினோத் \".....\nஒன்றும் பேச முடியல்ல .....\nஅவள் யாரையும் காதலிக்கிறாளா ..\nஎதுவுமே தெரியாத போது .....\nவினோத்துக்கு எனக்கும் அவள் ....\nமீது காதல் என்று எப்படி சொல்வது ...\nநிச்சயம் நான் இதைபற்றி ....\nசந்தர்ப்பம் வரும் போது ...\nஆறுதல் சொல்லி அனுப்பினான் ...\nதவணை விடுமுறை நாள் ....\nஒருமாத கால விடுமுறை ....\nகைபேசி எதுவும் இல்லாத காலம் ....\nமீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் ...\nபோதுதான் எல்லோரும் பேச முடியும் .....\nஇன்னும் ஒருசில மணி நேரம் ...\nபூவழகி பூவழகனை நோக்கி ....\nவந்தாள் \" பூவா\" உன்னோடு ...\nமிக முக்கிய விடயம் பேசணும் ....\nஇப்போ நேரம் இல்லை -பாடசாலை ...\nதவணை ஆரம்பிக்கும் போது ...\nசொல்கிறேன் என்று மீண்டும் ....\nபூவழகனுக்கு ஒரு குழப்பத்தை ....\nஇவன் கதை கூட உங்கள் ...\nகனவாய் கலைந்த காதல் 10\nஉன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்...... நம் காதல்..... பட்டாம் பூச்ச...\nவலிக்கும் இதயத்தின் கவிதைகள். தேனிலும் இனியது காதலே. அகராதி நீ என் அகராதி.கவிஞனின் சின்ன கிறுக்கல்கள். கதைக்கும் கவிதைக்கும் காதல். பல இரசனை கவிதை. முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை. என்னவளே என் கவிதை. நீகாதலியில்லை என்தோழி.என் பிரியமான மகராசி .கடந்த காதல் - குறுங்கவிதை .ஒருவரியில் கவிதை வரி. சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள். இவை எனக்கு சிறந்தவை பஞ்ச வர்ண கவிதைகள் திருமண வாழ்த்து மடல்கள் முதல் காதல் அழிவதில்லை ....\nநட்பு கவிதை. மனைவிக்கு ஒரு கவிதை . இரு வரிக்கவிதை. வெண்பா கவிதை.\nகவிதைமூன்றுவரி இரண்டுகவிதை. நினைத்து பார்த்தால் வலிக்கிறது . கஸல் கவிதை. வாழ்க்கை கவிதை .சமுதாய கஸல் கவிதை .உனக்காகவே உயிர் வாழ்கிறேன் .கடல் வழிக்கால்வாய் .என் காதல் நேற்றும் இன்றும் .விழிகளால் வலிதந்தாய் .ஒருவழிப்போக்கனின்கவிதை.நகைசுவைகவிதைகள்இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்காலமெல்லாம் காதலிப்பேன்சுகம் தேடும் சுயம் காதல் சோகக்கவிதைகள் மூன்று வரிக்கவிதை காதல் எஸ் எம் எஸ் காதல் தோல்விக்கவிதைகள்\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் .தேர்தல் உன்னை விட்டால் எதுவுமில்லை அதிசயக்குழந்தைகவிதை காதலின் தூதுவன் விடுகதைக்கவிதைகள் எனக்குள் காதல் மழை காதல் சோகக்கவிதை கஸல் கவிதைகள்ஒரு நிமிட உலகம்நெஞ்சுக்குள் கள்ளிச்செடி பெண்ணியம் கவிதை எழுந்திரு போராடு வெற்றி உருக்கமான காதல் கவிதைகள் முள்ளும் ஒரு நாள் மலரும்என் காதல் பைங்கிளியே.....\nஹைபுன்ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூஎன்னவளின் காதல் டயறியிலிருந்துஅர்த்தமுள்ள கவிதைகள் கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைதிருக்குறளும் கவிதையும் - நட்பியல் உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் ஒரு வார்த்தை கவிதைகள் கவிதையால் காதல் செய்கிறேன்என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் .நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது பழமொன்ரியுநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் கனவாய் கலைந்த காதல் பூக்களால் காதல் செய்கிறேன் மின் மினிக் கவிதைகள் எனக்குள் இருவர் சிந்தித்து சிரிக்க சென்ரியூ உடலும் நீயே... உயிரும் நீயே..தாயே.. அம்மா... அன்னையே ..வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதைபஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள் ஹைக்கூகள்சென்ரியூ .....\nகாதல் கவிதை இனிய தமிழ் கவிதைகள் காதல் \" இரு \" வாசகங்கள்நட்பென்றால் இதுதான் நண்பாகே இனியவன் தன்னம்பிக்கை கவிதை காதல், நட்பு , கவிதைகள் காதலை காயப்படுத்தாதே காதல் துளிக்கவிதைகள்கவிப்புயல் லிமரைக்கூபொங்கல் சிறப்பு கவிதைகள் திருக்குறள் வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் ஹைபுன்முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயலின் வசனக்கவிதைகள்காதல் ஒன்று கவிதை இரண்டுகாட்சிப்பிழைகள் கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்கே இனியவனின்வாழ்த்துக்கவிதைகள் பேச்சுத்தமிழ் கவிதைகள்அடுக்கு தொடர் கவிதைகள்சொல்லாடல்\nசோக கவிதைகள் நெஞ்சத்தை கிள்ளாதே ராசா காதல் பூ போன்றது இன்றைய ச்ம்ச் கவிதை நட்பு கவிதை அகராதி என் காதல் அகராதிமுயற்சிசெய் - பயிற்சிசெய் என் கவிதை கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் ஒரு சொல் கவிதைகள்எப்போதும் நீ - எல்லாம் நீ காதல் மன முறிவு கவிதைகள் குழந்தைகள் கவிதைகள் நீ எதை செய்தாலும் அது காதல் காதல் கவிதையும் தத்துவமும்முகநூல் காதலருக்காக கே இனியவன் உணவு உணர்வை பாதிக்கும் ...\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ஹைக்கூகள் நட்பு மலர்களே மலருங்கள்காதலில் எதுவும் நடக்கும் கேள்வி.. பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் ���ுடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ... பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ...\nஒருவரியில் காதல்கவிதை வரி தாயே என்னை மன்னித்துவிடுமைக்ரோ கவிதைகள்காதல் செய் .... இன்றே செய் ....நன்றே செய் ....மரணம் -கவிதை தகவல் தொழில்நுட்ப கவிதைகள்முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் கானா கவிதை காதலின் இன்பமும் துன்பமும் ...காதல் அணுக்கவிதைகள்..காதல் சிதறல்கள்கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை போராட்ட கவித பல்வகை கவிதைகள்ஒரு தலைக்காதல் கவிதை கே இனியவன் ஹைக்கூகள் குமுறல் கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்புதுக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............\nகவிப்புயல் இனியவன் கஸல் - 971\nகனவாய் கலைந்த காதல் 11\nஎன்னவளே என் கவிதை 40\nஎன்னவளே என் கவிதை 38\nஎன்னவளே என் கவிதை 37\nகவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை\nஆலமரம் போல் காதல் வேண்டும்\nதாயே.. அம்மா... அன்னையே ..\nஎன்னிடம் தவம் இருப்பாய் ...\nநம் காதல் வென்றிருக்கும் ...\nநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 05\nகனவாய் கலைந்த காதல் 10\nகனவாய் கலைந்த காதல் 09\nகனவாய் கலைந்த காதல் 08\nஇதயங்கள் வெடித்து சிதறி விடும் .\nகாதலை செய்து விடாதே .\nகனவாய் கலைந்து காதல் 07\nவர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை\nஎன்னவளின் காதல் டயரி 16\nநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 04\nகனவாய் கலைந்து போன காதல் 06\nகனவாய் கலைந்து போன காதல் 05\nகனவாய் கலைந்து போன காதல் 05\nகாதல் ஒரு கூட்டு கலவை\nஅதிகம் காதல் செய்து விட்டேன்\nநீ தொலைவில் இருக்கிறாய் ...\nபுதிய புதிர் கேள்வி ....\nஹைக்கூ கவிதை க���ிப்புயல் இனியவன் 02\nஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்\nநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 03\nகனவாய் கலைந்து போன காதல் 04\nகாதல் - இரு - வாசகங்கள்\nகாதல் - இரு - வாசகங்கள் 03\nகாதல் - இரு - வாசகங்கள் 02\nகாதல் \" இரு \" வாசகங்கள்\nநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 02\nகனவாய் கலைந்து போன காதல் 03\nநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்\nகனவாய் கலைந்து போன காதல் 02\nஹைக்கூ கதை - அரசியல் மரபு\nஒருவன் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்டால் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவன் சாதனை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை நான்கு மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவனை உலகம் திரும்பி பார்க்க வேண்டுமென்றால் அவன் அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழ பழகிக்கொள்ள வேண்டும்\nSMS க்கு ஒரு வரி கவிதை\nகாதல் இருக்கும் வரைதான் வாழ்க்கை இருக்கும்\nஒரு சொல் கவிதைகள் நீ நான் காதல் @ தீ சுடும் சொல் @ வா போ பிரிவு @ இருந்தாய் சென்றாய் வலி @ நினைவு கனவு தோல்வி ----- காத...\nகலிப்பா கலிப்பாவின் இலக்கணத்தையும் கலிப்பா வகைகளையும் காண்போம். • கலிப்பா இலக்கணம் • காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், ...\nஅவளைக் கவரவே ..... கவிதை எழுதினேன் .... அவள் அருகில் இல்லாத போது வராத கவிதைகள்,....... என்னை விலகிசென்று ... இருக்கின்றபோது ..... அர...\nபறப்பதாக நினைத்து பரலோகம் போகிறான் போதைக்காரன் @@@ அரசாங்க அனுமதியோடு உடலை கருக்கும் செயல் சிகரெட் @@@ பேச்சில் ஒரு வாழ்க்கை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/07/08/peranbu-official-first-look-promo/", "date_download": "2018-07-20T14:23:28Z", "digest": "sha1:HONDE535T7XWKA6SUCV56QC3FQ5A3TN3", "length": 2296, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "Peranbu Official First Look Promo | Jackiecinemas", "raw_content": "\n'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\nசினிமா நடிகரை நிஜ அம்பேத்கராக நினைக்கும் அரசியல்வாதிகள்\nகோலமாவு கோகிலா டிரைலர் ரிவியூவ்\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\n“போத” படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி. சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை…...\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/22223-2012-12-06-05-18-47", "date_download": "2018-07-20T14:29:21Z", "digest": "sha1:YFIF6HX2FFZYGMKPRVRMMS3OYQ4YLSIE", "length": 18411, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "புதினாக்கீ​ரையின் ம‌க‌(ரு)த்து​வ‌ம்", "raw_content": "\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்\nநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள்\nதமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்\nஜாதி - மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஅலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்\nவெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2012\nஅடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.\nஎக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.\nசிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக . . .\nசிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது. புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.\nகர்ப்பஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த\nகருத்தரித்த இரண்டாவது மாதம் முதல் கருத்தரித்திருப்பதை மெய்ப்பிக்க, காலை வேளையில் வாந்தி உண்டாகும். சில சமயம் ஆகாரம் உண்டவுடன் வாந்தி வரும். தலைச் சுற்றல், சோம்பல், அரோசிகம் ஏற்படும். இதை மசக்கை வாந்தி என்று கூறுவார்கள். தினசரி இப்படி இருக்கும். 2, 3 வாரங்களுக்குப் பின் இது தானே மாறிவிடும். சில பெண்களுக்கு பிரசவிக்கும் வரை வாந்தி சாயந்திர வேளைகளில் ஏற்படும். இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன்படுகிறது.\nபுதினாக்கீரையைக் கொண்ட��� வந்து ஆய்ந்து எடுத்து, உரலில் போட்டு இடித்து அதை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். பிழிந்த சாறு இரண்டு ஆழாக்களவு எடுத்து அதைத் துணியில் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, களிம்பு ஏறாத ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் இந்தச் சாற்றைவிட்டு அதில், ஒரு சீசா அளவு அதாவது சின்னபடிக்கு ஒரு படியளவு சீமைக் காடியை விட்டு நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு அத்துடன் அரை கிலோ பழுப்புச் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து, இந்தச் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தின் மேல் துணி வேடு கட்டி அதன் மூலம் வடிகட்டி எடுத்து, முதல் பாத்திரத்தைக் கழுவி அதில் இதைவிட்டு, அடுப்பில் வைத்து, நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த சமயம் மருந்து சர்பத் போல பாகுபதமாகும். நன்றாக ஆறியபின் அதை ஒரு சுத்தமான சீசாவில் விட்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாந்தி வரும் சமயம் இந்தப் பாகில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து உள்ளங்கையில் விட்டு, நாவால் நக்கி அதை வாயில் வைத்துச் சுவைத்து விழுங்க வேண்டும். இந்த விதமாக ஒரு நாளைக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் சுவைக்கலாம். எந்த விதமான கெடுதலும் ஏற்படாது.\nரொட்டி, ஆப்பம், தோசை, இட்டிலி இவைகளை இந்தப் பாகில் தொட்டுத் தின்னலாம். ருசியாக இருக்கும். காலை வேளையில் இவ்விதம் சாப்பிடுவது நல்லது.\nபுதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும். இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயுவு கோளாறுகள், வயிற்றுப் போக்கு, பொருமல் போன்ற நோய்கள் குணமாகும்.\nபுதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும். புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும். தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.\nபுதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம். இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எ��்லா வியாதிகளும் குணமாகும். கஷ்டத்தைப் பாராமல் ஒவ்வொருவரும் புதினா பற்பொடி தயாரித்து பல்துலக்கி வந்தால், பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். பல் சம்பந்தமாக எந்த வியாதியும் வராது. இதைத் தயாரிப்பதும் சுலபம் தான்.\nபுதினாக்கீரையை எடுத்து, சுத்தம் பார்த்து, அதை ஒரு பெரிய தட்டு அல்லது முறத்தில் போட்டு வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும். புதினா காய்ந்து சருகான பின் உரலில் போட்டு இடிக்கவேடும். இந்த சமயம் இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு கறி உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்துச் சல்லடையில் சலித்து, கண்ணாடி அல்லது மங்கு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வேண்டும். தகர டப்பா கூடாது.\n- செங்கை நில‌வ‌ன் (எ) க‌திர்.செல்வ‌ம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகறி உப்பு என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manachatchi.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-20T14:47:42Z", "digest": "sha1:P7VCC2MQ3RPOBMJBSM5LAYT5JPGSYG4B", "length": 42045, "nlines": 915, "source_domain": "manachatchi.blogspot.com", "title": "பஜ்ஜிக்கடை : மயக்கமா...கிறக்கமா...மடி சாயலாமா...", "raw_content": "\nஎன்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.\nகரப்பான் பூச்சி அதன் தலை இல்லாமல் 9 நாட்கள் வாழ முடியும்\nசாப்பிட முடியாமலே மரணம் அடைகிறது\nசீட்டு விளையாடில் ஒவ்வொரு மன்னரும் உண்மையான வரலாற்றில் ஒரு அரசன் பிரதிநிதித்துவம்:\nஸ்பைடு : கிங் டேவிட் - கிளப் : அலெக்சாண்டர் தி கிரேட்\nஆட்டின் : சார்ல்மனேயில் - டைமன்ட் : ஜூலியஸ் சீசர்\nமனித இதயத்தில் உள்ள தசைகள் பத்து மீட்டர் தூரத்துக்கு காற்றில் ரத்தத்தை பீச்சி அடிக்கும் வலிமை கொண்டது.\nகண்ணை திறந்து கொண்டு ஒருக்காலும் தும்ப முடியாது\nநண்பன் ஒருவன் (நினைப்பு ரொம்பவே ஸ்மார்ட்ன்னு) ஒரு நாள் சொன்னான்:\nவெங்காயம் என்ற ஒன்றே உணவு வகையில் கண்ணீர் வரவைப்பது என்று,.....\nநா என்ன பண்ணுனேன் தெரியுமா\nதேங்காய எடுத்து ஓங்கி முஞ்சுல எறிஞ்சேன்....ஹி ஹி கண்களில் கண்ணீரு.. எப்பூடீ\nமனபிராந்தி : காத்துவாக்கில & காதுல\nஆங்கில குடியேறிகள் ஆஸ்திரேலியா சென��ற போது\nஅவர்கள் மிக உயர்ந்த மற்றும் இதுவரை குதித்து கண்டிராத ஒரு வித்தியாசமான விலங்கை கவனித்தனர்\nஅவர்கள், உடல் மொழியை பயன்படுத்தி பழங்குடி மக்களிடம் கேட்டதற்கு,\nபழங்குடி மக்களோ kan ghu ru என்று பதிலளித்தார்கள்..\nஅதி மேதாவியான ஆங்கலேயர் அது கங்காரு என புரிந்து கொண்டு விட்டார்கள் நடை முறைக்கும் வந்து விட்டது\nஉண்மையில் சொல்ல வேண்டுமானால் பழங்குடியினர்... ஆங்கிலேயர் கேட்டது புரிய வில்லை என்று கூறி உள்ளனர்\nஅதாவது \"kan ghu ru\" (நீங்கள் கேட்டது புரியவில்லை)\nவிஸ்கி : லொள்ளு & ஜொள்ளு\nLabels: கிரேட், கிளப், சீசர், டைமன்ட், பூச்சி, வெங்காயம், ஜூலியஸ், ஸ்பைடு\nஎங்கே போயிட்டீங்க ஆளையே காணோம்\nநன்றி தோழரே நலம் - ஆமாம் பண்டிகை கால விடுமுறை வந்தது இங்கு - தனிமையில் என்னத்தை.... இனிமை காண முடியுமா யோசித்ததின் விளைவு வுட்டுக்கு போய் இரு வாரங்கள் அப்படியே கோவை பதிவர்களுடன் (தனி பதிவு வரும் )....\nஓ அப்படியா சரி சரி\n//மனித இதயத்தில் உள்ள தசைகள் பத்து மீட்டர் தூரத்துக்கு காற்றில் ரத்தத்தை பீச்சி அடிக்கும் வலிமை கொண்டது.//\nசில முறை என் முகத்தில் அடிச்சிருக்கு...:) ஆபரேஷன் அப்போ..\nவாங்க மருத்துவரே, ஷ் யபா....அதானே ஆபரேசன் அப்போ.. வந்த அன்னைக்கே பயமுறுத்துறீங்களே.\nசூப்பரப்பு.. அதிலும் கரப்பான் பூச்சி பற்றி கேள்விப்பட்டதேயில்ல..\nஓவர் மயக்கம் ஒடம்புக்கு ஆகாது மாப்ள\nJQKA , பத்துமீட்டர் பீச்சல், தும்மல் கண்ணீர்(அடுத்த வாட்டி நல்ல கருங்கல்லாப்பாத்து எறிங்க கண்ணீர் என்ன நத்தமே வரும்) தகவல்கள் நன்று.\nகான் கு ரூ மேட்டரும் ஜீப்பரு...\nஅப்புறம் படத்துல இருக்கிற அம்மனி பேக்’கை கிள்ளுனவன் எவன்னு ஒழுங்கா சொல்லிருங்க.... எனக்கு அம்மனிக கஷ்டப்பட்டா மனசு தாங்காது சொல்லிபுட்டேன்....\nசத்தியமா நாங்க இல்லைங்கோ வீடு மாப்ளே பண்றதையும் பண்ணிட்டு தேவை இல்லாம எங்களை கோர்த்து விடறதே வேலை போசிங்கோ\nஇந்த உலகத்துல தகவமைப்புக்கு ஏத்த படி தன்னை மாத்திகிட்டு வாழற பூச்சியினம். உங்க மீசையை பார்த்து லேடீஸ் யாரும் பயப்பட மாட்டங்க இதேட மீசைய பாத்து பயந்து அலருவாங்க உண்டா...இல்லையா \nஹா ஹா ஹா நண்பரே நச்சுன்னு சொன்னீங்க போங்க\nஅப்புறம் படத்துல இருக்கிற அம்மனி பேக்’கை கிள்ளுனவன் எவன்னு ஒழுங்கா சொல்லிருங்க.... எனக்கு அம்மனிக கஷ்டப்பட்டா மனசு தாங்காது சொல்லிபுட்டேன்....\nஉங்களுக்கு முன்னாடி கமெண்ட் போட்டவரும் இந்த பதிவு போட்டவரும்தான் பங்கு\nஒய் ஒய் மாப்ளே ஒய்\nசில முறை என் முகத்தில் அடிச்சிருக்கு...:) ஆபரேஷன் அப்போ..\nபிரசவ ஆபரேஷனின் போதா டாக்டர்..அது குழந்தையின் சுச்சூவா இருக்கும்...அது குழந்தையின் சுச்சூவா இருக்கும்...அய்யோ...\nமாப்ளே, இது எனக்கு தோணாம போச்சே...இருக்கும் இருக்கும்\nஉங்கள் பாணியில் தகவல்களை அள்ளி தெளித்து விட்டீர்கள்\nஅருமையான தகவல்கள் கலந்த நகைச்சுவை கலந்த....”)))\nகங்காரு பெயர்க்காரணம் இன்று தான் அறிகிறேன் நண்பரே, அசத்தல்\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி Sep 3, 2012, 6:18:00 PM\nகரப்பான்பூச்சி அதான் அடித்தால் கூட சாகமாட்டேங்கிறது..\nசூப்பர் தகவல்கள்...அறியாத பலவும் கிட்டியது இங்கே...கங்காரு மேட்டர் எனக்கு மிக மிக மிக புதிது.....\nஅண்ணே, ஏகப்பட்ட அறிவியல் தகவல்கள் ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்\nஅண்ணே,விஸ்கி -விஸ்கி மாதிரி ஏறுது.மப்பூஊஊ ஊஊஊ\nஅன்னைக்கு சிக்கல,, சிக்கி இருந்தா தெரியும்\nதிண்டுக்கல் தனபாலன் Sep 3, 2012, 10:36:00 PM\nகலக்கல்... (நீண்ட நாட்களுக்குப் பின்)\nகரப்பான் போலத்தான் நம்ம வாழ்க்கையும் போல...ஹிஹி...ஆனாலும் உம்ம லொள்ளுக்கு அளவில்லாம போயிட்டு இருக்குய்யா...\nபுது பக்கம்...புது புது மெசேஜ்....புதுசா ஒரு ஜொள்ளு.....ம்ம்ம்ம்....கலக்குங்க பாஸ்....\nகங்காரு போலவே எங்க ஊர் பக்கத்திலும் ஒரு கதை சொல்வார்கள் பாஸ்.. அடியக்கமங்கலம் னு ஒரு ஊர்.ஒரு பிரிட்டிஷ்காரன் அந்த ஊருக்கு வந்து ஒரு பொண்ண கூப்பிட்டு இது என்ன ஊருன்னு கேட்டிருக்கான்.அந்தப்பொண்ணு பயந்து போயி பக்கத்து வீட்டு மங்களத்தை..\"அடி யக்கா மங்களம்..\"-னு கூப்பிட்டுயிருக்கு.அவன் தப்பா புரிஞ்சிகிட்டு ..\"ஓ..திஸ் ஈஸ் அடியக்கமங்கலம் .....\"-னு நோட் பண்ணிட்டு போயிட்டானாம்.\nகரந்தை ஜெயக்குமார் Sep 7, 2012, 4:14:00 AM\nஉங்க நக்கல் மற்றும் எழுதற ஸ்டைல் அருமை...\nகடைசி பட ஹீரோயின் பேர் என்னவோ\nஇம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...\nபதினெட்டு வயது இளம் பெண்\nநடுவுல கொஞ்ச நாளா காணோம்\nஆனந்தம் தொல்லை... பவர் ஸ்டார்....ஆ\nஇதயபலம் உள்ளவர்களா - வாங்கோ\nகாதல் அப்படின்னா ஒரு இது வேணும்\nகுட்டை பாவாடை குஷ்பு கண்டனம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nகொழுப்பும் நலமும் - 2\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என க��தல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nகாலா - சினிமா விமர்சனம்\nதமிழகத்தின் ஆபத்தான அசிங்க அரசியல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nகோவா ட்ரிப் /Goa trip\nஜெய் நடித்த புகழ் படத்தின் விமர்சனம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவிளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெய��விற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nகொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவாழ்க பதிவர் ஒற்றுமை.வளரட்டும் பதிவர்கள் புகழ்.\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nChilled Beers - மச்சி ஓப்பன் தி பாட்டில்\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇன்டர்நெட் ஓகே அது என்னங்க ஈதர்நெட்\nபதிவர் சந்திப்பு -மறைக்கப்படாத உண்மைகள்\nமதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nவாயிற்கு ருசியாக காய்கறி பஜ்ஜி\nசெவிக்கினிய பாடல்கள் - OLD IS GOLD\nமின்னஞ்சலை கொடுத்தால் பஜ்ஜி பார்சலில் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siruvarpoonga.blogspot.com/2005/06/3.html", "date_download": "2018-07-20T14:34:23Z", "digest": "sha1:7VKURWL2TKSBIAM6UKIF3Z4ALVNBAOWO", "length": 9435, "nlines": 49, "source_domain": "siruvarpoonga.blogspot.com", "title": "சிறுவர் பூங்கா: கதை எண் - 3 - ஒற்றுமை", "raw_content": "\nசிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.\nகதை எண் - 3 - ஒற்றுமை\nகோவில் கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன.\nகோபுரத்தில் கும்பாபிஷேக வேலை கள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.\nசெல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்���ன.\nதானியத்தை உலர்த் தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல் லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.\nநாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான்.\nஅடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலை களில் சிக்கிக் கொண்டன.\nசற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன் றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.\nஉடனே வேடன், ``அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே...'' என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.\nபறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, ``எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்... அவ்வளவுதான்'' என்று கூறின. உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்குக்கு, ``நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக் கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது'' என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம் பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.\nஇதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ``ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக `ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு' என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி'' என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.\nஅருமையான கதை பரஞ்சோதி.. நீங்கள் கூறியது போல இந்தக் கதை \"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே\" என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.\nஎனக்கு ஞாபகம் வந்த மற்றொரு வழக்குமொழி \"ஒரு கை தட்டினால், ஓசை எழும்புமா\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே\nஒரு கை தட்டினால், ஓசை எழும்புமா\nஒவ்வொரு கதைக்கும் மிகப் பொருத்தமான பழமொழிகள் கொடுப்பது அருமையாக உள்ளது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு நான் முதலாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியர் சொன்ன நான்கு காளைகளும், சிங்கமும் கதை நினைவுக்கு வருது.\nகதை எண் 2 - ஸ்நோ ஒயிட்\nமுதல் கதை - தேவதையின் தீர்ப்பு\nசிறுவர் பூங்கா - அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowmyathinkings.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-20T14:36:44Z", "digest": "sha1:CFRGLYNYMA4OFS3DQZIUOLZUN6ALDDLH", "length": 5406, "nlines": 114, "source_domain": "sowmyathinkings.blogspot.com", "title": "நட்புடன் சௌம்யா.....: 10/2012", "raw_content": "வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்... சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...\nLabels: (கல்கி வார இதழ்..), கவிதை\nமரணாவஸ்தை கொண்ட ஆகப் பெருந்துயரென்பது...\nயாரிருக்க முடியும் அவர்களைப் போல..\nஅது வெட்கமல்ல; பெருந்துயரொன்றின் கேவல்\nஅவளைவிட அதிதுயரம் சுமக்கிறான் அவன்.\nநிரப்பிக்கொண்டு காளிங்க நர்த்தனம் ஆடுகிறது.\nகாலத்தைக் குற்றம் சொல்லும் பாவம்\nநேசச் சிலுவை சுமக்கச் செய்திருக்கிறது.\nமரணாவஸ்தை கொண்ட ஆகப் பெருந்துயரென்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowmyathinkings.blogspot.com/2013/08/blog-post.html?showComment=1375710688642", "date_download": "2018-07-20T14:23:35Z", "digest": "sha1:TQ53ZJUFSZJJF6LSOCSISQHTNC3UMSPC", "length": 5330, "nlines": 90, "source_domain": "sowmyathinkings.blogspot.com", "title": "நட்புடன் சௌம்யா.....: அடர் வனமொன்றில் நான்...", "raw_content": "வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் ��ாலத்தில்... சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...\nபச்சிளம் குழந்தையின் பாதங்களை ஒத்திருந்தது\nஅவ்ஒற்றை புள் வழித் தடம்.\nஎன் கால்களும் தளிர் நடை பயிலத் துவங்கின\nகாற்றடிக்கும் போதெல்லாம் உதிரும் கணிகளை\nவாயிலேந்திக் கொண்டன இரு அணில்கள்\nஅதன் ரசனையை ருசிக்கத் துவங்கினேன்..\nநகை ஒலியை ஒத்தாற் போல்\nஅருகிருந்த பாறையில் தன் சுவடுகளை\nபதித்துக் கொண்டிருந்த அவ்வேளையில் தான்\nஎன் சுயமிழந்து பாயும் மீனாகினேன்..\nவெளிர் வானம் இருள் போர்த்திய நிலையில்\nஇடி மின்னலென நாடக ஒத்திகை ஒன்றை\nபூமியை வெறித்துக் கொண்டிருந்த வேளையில்\nநகை ஒலியை ஒத்தாற் போல்\nஅருகிருந்த பாறையில் தன் சுவடுகளை\nபதித்துக் கொண்டிருந்த அவ்வேளையில் தான்\nஎன் சுயமிழந்து பாயும் மீனாகினேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venpu.blogspot.com/2009/02/", "date_download": "2018-07-20T14:26:33Z", "digest": "sha1:UDWI37C3GXKI6GCS3HRCZFB3CSFH7IE2", "length": 29474, "nlines": 129, "source_domain": "venpu.blogspot.com", "title": "வெண்பூ: February 2009", "raw_content": "\nகொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் அனுபவம்...\nவிபத்துகள்... இன்றைய இயந்திர உலகின் தவிர்க்க முடியாமல் போன அம்சம். ஒருத்தர் செத்தால் சாவு, நூறு பேர் செத்தால் புள்ளிவிவரம் என்று சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் ஒரு சில விபத்துகள் நம்மை உலுக்கும், ஒரு சில நம் பழைய நினைவுகளை கிளறும். இந்த வாரம் 50 பேரை பலிகொண்ட அமெரிக்காவில் நடந்த விமான விபத்தும் என்னை கொஞ்சம் பாதித்தது உண்மை, காரணம்... விபத்து நடந்த இடம்.. நியூயார்க் மாநிலத்தின் பஃபலோ நகரம் (Buffalo). என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒன்றரை வருடங்களை கழித்த இடம்.\nமுதல் வெளிநாட்டுப் பயணம், கேரியர் கிராஃப் 90 டிகிரியில் ஏறிய காலகட்டம், எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நான் நானாக இருந்த / இருக்கவிட்ட‌ சூழல், தங்கமணியுடன் பூசல்களே இல்லாமல் இருந்த நாட்கள் (அ) மாதங்கள், முதல் குழந்தையின் முதல் விநாடிகளும் முதல் ஸ்பரிசமும், முதல் கார், அளவில்லாத பயணங்கள் என்று என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை பஃபல்லோ எனக்கு அளித்தது என்றால் மிகையில்லை.\nபுவியியல் ரீதியாக பஃபல்லோ அமைந்திருக்கும் இடமும் அதன் முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம். உலகின் மிகப்பெரிய அருவி + உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான நயாகாரா அருவியின் மிக அருகில் உள்ள பெரிய நகரம். நியூயார்க் மாகாணத்தின் மேற்கு எல்லையில் நியூயார்க் நகரில் இருந்து 8 மணி நேர தொலைவில் இருந்தாலும், நயாகராவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்க வேண்டிய விமான நிலையம் பஃபல்லோ நயாகரா சர்வதேச விமான நிலையம்தான். எழுத்தாளர் சுஜாதா கூட தனது நயாகரா பயண அனுபவங்களில் இங்கே தங்கியிருப்பதை குறிப்பிட்டிருப்பார்.\nநியூயார்க், நேவார்க், டெட்ராய்ட், வாஷிங்டன், சிகாகோ என்று எல்லா பெரிய நகரங்களில் இருந்தும் வரும் விமானங்கள் சுற்றுலா பயணிகளாலும், புகழ்பெற்ற பஃபல்லோ பல்கலைக்கழக மாணவர்களாலும் நிரம்பி வழியும். நயாகராவின் பிரமாண்டத்தை ரசிக்கவும், தன் மேல் படிப்புக்கான ஆர்வத்துடனும் பயணம் செய்த எத்தனை பேர் இந்த விபத்தில் இறந்திருப்பார்கள் என்று நினைக்கவே மனம் பதறுகிறது.\nவிபத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்\nஇன்று உலகம் முழுதும் கிடைக்கும் ப‌ஃபல்லோ சிக்கன் விங்ஸ், நியூயார்க் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரம், நயாகரா நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் அமெரிக்க நகரம், பஃபல்லோ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிக அதிகமான எண்ணைக் கொண்ட நெடுஞ்சாலை (I 990) என்று பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இந்த நகரின் இன்னொரு பிரபலமான‌ அடையாளம் குளிர்.\nநான் முதல் முதலில் அங்கே சென்றபோது வெயில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்க, எங்கு நோக்கினும் சாலை பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. என் கிளையண்டிடம் கேட்க, அவர் சிரித்துக் கொண்டே, \"ஒரு வருசத்தோட நான்கு சீசன்ஸ் என்னன்னு தெரியுமா\" என்று கேட்க, \"ஏன் தெரியாமல், சம்மர், ஃபால், வின்ட்டர், ஸ்ப்ரிங்\" என்றேன். \"அது மத்த ஏரியாக்களுக்கு, இந்த ஏரியாவை பொறுத்தவரைக்கும், அல்மோஸ்ட் வின்ட்டர், வின்ட்டர், ஸ்டில் வின்ட்டர், கன்ஷ்ட்ரக்ஷன்\" என்றார். பனி இல்லாத 5 மாதங்களை அடுத்து வரும் பனிக்காலத்திற்கு தயார் படுத்திக் கொள்ள உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் அறிவு இந்தியனான என்னை ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பில்லை.\nஅமெரிக்காவின் 5 பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான எர்ரீ ஏரியின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் இந்த நகரில் வருடத்தின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும். சமயத்தில் மைனஸ் 20 டிகிரி ஃபார்ன்ஹீட் வரைகூட வெப்பநிலை செல்லும் என்றால் புரிந்து கொள்ள முடியும்.\nஇந்த விபத்திற்கும் காரணம் விமானத்தின் இறக்கைகளில் பனி உறைந்தது காரணமாக இருக்கலாம் என்று வரும் செய்திகளை படிக்கும்போது பனிப்பொழிவில் இரண்டு மூன்று அடி பனிகுவியலுக்குள் சிக்கிக் கிடக்கும் காரும், அதை சரி செய்ய ஐஸ் ஸ்கார்ப்பர், டீ ஐசிங் உப்பு, நான்‍ஃப்ரீஸ் வின்ஷீல்ட் வாட்டர் என்று ஒவ்வொரு கார் ஓனரும் தயாராய் இருக்க, விமானத்திற்கு எவ்வளவு முன்னேற்பாடுகள் தேவைப்பட்டிருக்கும், அதில் யார் செய்யத்தவறிய ஒன்றால் விபத்து ஏற்பட்டது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.\nஎப்படியோ, 50 பேரை பலி கொண்ட இந்த விபத்து என் பசுமையான நினைவுகளை மீட்டெடுத்தது என்று சொல்லலாம்..\nஐ மிஸ் யூ பஃபல்லோ..\nLabels: அமெரிக்கா, அனுபவம், நிகழ்வு, நினைவுகள், விபத்து\n\"வண்டிய ஃபுல் சர்வீஸ் பண்ணிடுங்க\"\n\"கீ குடுங்க சார்.. வண்டிய செக் பண்ணிடுறேன்\"\n\"ஏங்க, செக் பேங்க்ல போட்டீங்களாங்க\n\"ஏங்க இந்த சனிக்கிழமை நீங்க ஃப்ரீயா குசும்பன், தாமிரா, அப்துல்லால்லாம் வருவாங்கன்னு ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாலயே சொன்னீங்களே. இந்த வாரம் எதும் வருவாங்களா குசும்பன், தாமிரா, அப்துல்லால்லாம் வருவாங்கன்னு ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாலயே சொன்னீங்களே. இந்த வாரம் எதும் வருவாங்களா\n\"இல்லைமா.. குசும்பன் ஊருக்கு போய்ட்டாரு.. மறுபடியும் வர்றப்ப வருவாரு. ஏன் கேக்குற‌\n\"இல்ல.. நீங்க ஷீ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. வாங்கிட்டு அப்படியே ராணி மெய்யம்மை ஹால்ல பட்டுப்புடவை சேல் போட்டிருக்காங்க, போய்ட்டு வரலாமா\n\"ப்ரேக் ஷீ மாத்தணும் சார்.. ப்ரேக் ரொம்ப கம்மியா இருக்கு. \"\n\"ஆமாங்க.. சர்வீஸ் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது. மாத்திடுங்க\"\n\"பையனுக்கு டாய்ஸ்லாம் பழசாயிடுச்சி. தூக்கி போட்டுட்டு வேற மாத்தணும். அப்படியே நுங்கம்பாக்கத்துல டாய்ஸ் கடைக்கு போகலாங்க. \"\n\"ஏம்மா, இருக்குறத வெச்சி வெளையாண்டுட்டுதான இருக்குறான்\"\n\"அதுக்காக புதுசா எதுமே வாங்கக் கூடாதா நான் என்ன‌ என‌க்கா கேக்குறேன் நான் என்ன‌ என‌க்கா கேக்குறேன்\n\"கேக்கவே வேணாம். இஞ்சின் ஆயில் மாத்திடுங்க. டாப் அப் பண்ணாதீங்க. கம்ப்ளீட்டாவே மாத்திடுங்க\"\n\"சரிங்க சார். எழுதிக்கப்பா, ப்ரேக் ஷீ, ஃப்ரண்ட், பேக் ரெண்டும், இஞ்சின் ஆயில்.. டூல் கிட் இருக்குது.. பெட்ரோல் அரை லிட்டர் இருக்கு.. பேட்டரி எக்ஸைட்\"\n\"சார் சீட் கவர் சேஞ்ச் பண்ணிடவா\n\"ஒரு சேஞ்சா இருக்கும். ஈவ்னிங் டின்னர் வெளிய பண்ணிக்கலாமா\n\"இந்த வாரம் ஏற்கனவே ரெண்டு தடவை வெளிய வாங்கி சாப்டாச்சுமா\"\n\"வீக் எண்ட் ரெண்டு நாள்தான் வீட்ல இருக்கீங்க. அதுவும் டீவி பாக்குறது போக இருக்குறதே கொஞ்ச நேரம்தான். நாங்க வாரம் ஃபுல்லா வீட்லயேதான இருக்குறோம். வீக் எண்ட்லயாவது எங்கியாவது வெளிய கூட்டிட்டு போங்களேன். அந்த டீவி சவுண்டைதான் கொஞ்சம் குறையுங்களேன். காது கிழியுது..\"\n\"டேங்க் கவர் கிழிஞ்சிருக்கு. மாத்திடுங்க... அப்புறம், ஹெட்லைட் வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கு. எதுனா பண்ண முடியுமா\n\"சார், இது பழைய மாடல் ஸ்பெலென்டர்ல இருக்குற பிரச்சினை. அசெம்ப்ளி ஃபுல்லா மாத்துனும். ஹாலஜென் லாம்ப் போட்டா நல்லா வெளிச்சம் வரும். 500 ரூவா ஆகும் சார். மாத்திடவா\"\n\"மாத்தி மாத்தி எதுனா கேட்டுகிட்டே இருக்கேன்னு நெனக்காதீங்க. நான் ஒண்ணு கேப்பேன் கோச்சுக்க மாட்டீங்களே\n\"கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா நகையே எதுவும் வாங்கல. எதுனா விசேஷம்னா எங்க அம்மா போட்ட நகையேத்தான் போட்டுகிட்டு போறேன். அடுத்த மாசம் என் பர்த்டே வருதுல்ல.. நான் சின்னதா ஒரு செயின் வாங்கிகிட்டுமா\n\"சர்வீஸ் சார்ஜ் எல்லாம் சேத்து 1500 ரூபா ஆகும் சார். ஆறு மாசத்துக்கு வண்டி வேற எந்த செலவும் வெக்காது. நான் கியாரண்டி\"\n\"இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய செலவு\n\"நான் என்ன எப்பவுமேவா கேக்குறேன். இத்தனை வருஷம் கழிச்சி கேட்டாக்கூட வாங்கித் தரலன்னா எப்படி\nஉங்களுக்கு \"எழுத்தாளர் சுஜாதா\"வைப் பிடிக்காதா\nசுஜாதா... இவரை வெறுமனே எழுத்தாளர் என்று குறிப்பிட்டதற்காக என்னை திட்டி ஏற்கனவே பின்னூட்டம் போட்டிருப்பீர்கள் (அ) போடத் தயாராக இருப்பீர்கள். தமிழக அரசியல் வரலாறை பேசும் யாருமே திட்டியாவது கலைஞரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது என்று உடன்பிறப்புகள் சொல்வது சுஜாதாவுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ் எழுத்துலகம் குறித்து யாராவது பேசினால் அது இவரைக் குறித்து பேசாமல் முற்றுபெறாது..\nஇப்ப அதுக்கு என்னடா நாயே என்று கவுண்டமணி ஸ்டைலில் கேட்பவர்களுக்கு, \"கொஞ்சம் பொறுங்க சாமி\"\nநான் சுஜாதாவின் கதைகளை எப்போது படிக்க ஆரம்பித்தேன் என்பது நினைவில்லை, என் சின்ன வயதிலேயே அவரது நாவல்களை படித்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னால் அது \"ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்\" என்று சொல்லும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு சற்றும் குறையாத கடைந்தெடுத்த அக்மார்க் பொய்.\nகற்றதும் பெற்றதும் மூலமாகத்தான் அவரது எழுத்துக்கள் எனக்கு பரிச்சயம். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது வார இதழ்களில் வரும் அவரது சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். அவரது \"ஏன் எதற்கு\" தொடரின் புத்தகத்தை படித்தபின் பல்வேறு துறைகள் மீதான அவரது அறிவும், ஈடுபாடும் என்னை ஆச்சர்யப்படுத்தியது.\nஅவர் ஒரு சிறந்த அறிவியல் கதை எழுத்தாளர் என்பதை நான் படிக்கும் எழுத்தாளர்களும், சந்திக்கும் நண்பர்களும் அடிக்கடி சொன்னாலும் நான் அவரது அறிவியல் கதைகளை படித்ததே இல்லை என்பதே உண்மை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த பிரிவான அறிவியல் புனைகதைகளில் அவர் மன்னர் என்பது தெரிந்திருந்தாலும் நான் அவரது புத்தகங்களை படிக்க எந்த முயற்சியும் எடுக்காதது எனக்கே இன்று வரை ஆச்சர்யம்தான்.\nஇந்தமுறை சென்னை புத்தக சந்தைக்கு செல்வது என்று முடிவு செய்தவுடனே நான் எடுத்துக்கொண்ட சபதம் இந்த முறை அவரது புத்தகங்களை வாங்கிவிட வேண்டும் என்பதுதான். அவரது புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று வழிகாட்டி உதவிய லக்கிலுக்கிற்கு நன்றி.\nமுதலில் படித்து முடித்த \"என் இனிய இயந்திரா\" மற்றும் \"மீண்டும் ஜீனோ\" பற்றி மற்றொரு சமயம் பதிவிடுகிறேன். இந்த பதிவில் நான் சொல்ல வந்தது அவரது \"கறுப்புக் குதிரை\" சிறுகதைத் தொகுப்பைப் பற்றி..\nவிசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் சுஜாதாவின் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 2000ம் ஆண்டு வாக்கில் ஆனந்த விகடனில் வெளிவந்த \"புதிய தூண்டில் கதைகள்\" என்ற தொடரின் புத்தக வடிவம் இது.\nசிறுகதைத் தொடர்கள் நம் எல்லாருக்குமே பரிச்சயமானதுதான். ஒரே எழுத்தாளரால் வாரம் ஒரு சிறுகதை எழுதப்படுவதை நாம் அடிக்கடி படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சொல்லப்போனால் சாருவின் குட்டிக்கதைகள், ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகள், லக்கியின் ஜட்டிக்கதைகள் (தமிழ்மணம் கவனிக்க, இந்த ஒரு வார்த்தைக்காக ஸ்டார் போடவேண்டாம்), கார்க்கியின் புட்டிக்கதைகள் என்று நாம் எல்லோருமே விரும்பி படித்து வரும் (அ) வந்த தொடர்கள�� கணக்கிலடங்கா..\nசுஜாதாவின் இந்தத் தொடர் எப்படி இதிலிருந்து எல்லாம் வேறுபட்டது நிஜமாகவே அந்த மனிதரை எல்லோரும் புகழும் அளவுக்கு அவரிடம் சரக்கிருக்கிறதா என்ற கேள்விகளுக்கு சரியான விடை இந்த புத்தகத்தை படிப்பதுதான்.\nதொகுப்பில் இருக்கும் 12 கதைகளும், நம்புங்கள், 12 வித்தியாசமான தளங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. எந்த இரண்டு கதைகளிலும் ஒரு ஒற்றுமை அல்லது துளிகூட எழுத்தாளனின் சாயல் தெரியவே இல்லை. \"கறுப்புக் குதிரை\" கிரிக்கெட் சூதாட்டம் என்றால் அதற்கு அடுத்த கதையான \"எல்லாமே இப்பொழுதே\" முழுக்க முழுக்க மனித இனத்தின் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது, அதற்கடுத்த \"கி.பி.2887ல் சில விலாசங்கள்\" கட்டுப்பாடுகள் நிறைந்த எதிர்காலத்தில் சட்டத்தை மீறி ஒரு பெண்ணைத் தேடிச்செல்லும் ஒருவனைப் பற்றி. ஒவ்வொரு கதையை படித்து முடிக்கும்போதும் ஒரு சிறுகதையை படித்து முடித்த திருப்தி உங்களுக்கு கிடைக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.\nசுஜாதா மோஸ்ட் வெர்சடைல் (இதுக்கு தமிழ்ல என்னாபா) எழுத்தாளர் என்பதற்கு சரியான உதாரணம் இந்தத் தொகுப்பு..\nநீங்கள் சுஜாதா ரசிகர் என்றால் இந்தக் புத்தகத்தைப் படியுங்கள். அவர் மீதான உங்கள் அபிமானம் இன்னும் அதிகமாகும். ஒருவேளை நான் தலைப்பில் சொல்லியிருப்பதுபோல், நீங்கள் இணையத்தில் எழுதும் ஒரு சிலரை போல், \"அவனெல்லாம் ஒரு எழுத்தாளர்னு கொண்டாடுறானுங்க‌\" என்று நினைப்பவராக இருந்தால், நீங்களும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள். உங்கள் நினைப்பு தவறு என்பது உங்களுக்கே தெரியும். மொத்தத்தில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.\nவெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ் (திருமகள் பதிப்பகம்)\nவிலை: ரூ.50/ (நிஜமாத்தான்.. ஒரு கதையின் விலை ஒரு கப் டீயின் விலையை விட குறைவு)\nஇது மலிவு விலை பதிப்பல்ல. தரமான தாளிலேயே அச்சிட்டு குறைந்த விலைக்கு கொடுத்த பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.\nஉங்களுக்கு \"எழுத்தாளர் சுஜாதா\"வைப் பிடிக்காதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/04/blog-post_10.html", "date_download": "2018-07-20T14:42:42Z", "digest": "sha1:S4AK5SE3DMZRX724RJQ6VBDP3B2DUKCB", "length": 26763, "nlines": 190, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : 'வெள்ளி, சனி, ஞாயிறு... ஆறு மணிக்கு மேல...'", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்��ால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n'வெள்ளி, சனி, ஞாயிறு... ஆறு மணிக்கு மேல...'\nகடந்த வருடம் கல்லூரிப் படிப்பை முடித்தவர் சரண்யா. காரைக்குடியில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். சரண்யாவுக்கும் மோகன் என்பவருக்கும் காதல் மலர்கிறது. இருவரும் அடிக்கடி சந்திப்பார்கள். ஒருநாள் இருவரும் காரைக்குடி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவுடைபொய்கை என்ற இடத்துக்குச் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஒரு பைக் அவர்கள் அருகே வந்து நிற்கிறது. 'என்னடா இங்கே பண்றீங்க... நடங்க ஸ்டேஷனுக்கு...’ என்று மிரட்டுகிறார், வண்டியில் வந்தவர். மோகன் அவர்களிடம் கெஞ்ச... அவரது வண்டி சாவியை எடுத்துக் கொண்டு... சரண்யாவை மட்டும் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் செல்கிறார்கள். பலாத்காரம் செய்கிறார்கள். அதன்பிறகு சரண்யாவை அனுப்பி வைக்கிறார்கள்.\nபோலீஸாரிடம் சரண்யா ரகசியமாக சொன்ன தகவலை வைத்து விசாரணையில் இறங்குகிறது போலீஸ் டீம். அர்ஜுனன், சாத்தையா என்ற இருவர் சிக்குகிறார்கள். சாதாரணமாக அவர்களிடம் விசாரணையை ஆரம்பிக்கிறது போலீஸ். அவர்கள் பேசப் பேச... மிரண்டு நிற்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.\nவிசாரணையில் என்ன சொன்னார்கள் அவர்கள் காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தோம். அர்ஜுனனின் வாக்குமூலம் இது. ''எனக்குச் சொந்த ஊர் காரைக்குடி பக்கத்துல உள்ள கொரட்டி கிராமம். என்னோட வேலை பார்த்த பெண்ணை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சேன். எனக்குக் குழந்தையில்லை. அதனால, என் பொண்டாட்டி என்னை குறையுடைய ஆள்னு பேசினதும் மனசு வெறுத்துப் போய்ட்டேன். என் ஃப்ரெண்டுகூடவே என் பொண்டாட்டி தொடர்பு வெச்சுக்கிட்டா. அதுவே எனக்குப் பெண்கள் மீது வெறுப்ப தந்துடுச்சு. அதுக்கப்புறம் நான் தனியா கடை வெச்சேன். அங்கே என் மச்சான் சாத்தையா அடிக்கடி வருவான். அவன் ஏற்கெனவே ஜெயிலுக்குப் போயிருக்கான். என் கடை வழியாதான் ஆவுடைபொய்கை காட்டுக்கு லவ்வர்ஸ், கள்ளக்காதல் ஜோடிகள் எல்லாம் போவாங்க. 2012ல ஒருநாள் நானும் சாத்தையாவும் போலீஸ்னு சொல்லி காட்டுக்குள்ள ஒதுங்குன ஒரு ஜோடிய மிரட்டினோம். அதுதான் நாங்க முதல்ல செஞ்ச சம்பவம். பொம்பளைங்க மீது எனக்கு இருந்த வெறுப்பால, இப்படி வர்ற பொம்பளங்களை சும்மாவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணி தொடர்ந்து இதையே வேலையா வெச்சுக்கிட்டோம்.\nசாத்தையாவும் நானும் போலீஸ் மாதிரி ட்ரெஸ் போட்டுக்கிட்டு ஜோடிய பின்தொடருவோம். அங்கே போனவுடனே ரெண்டு பேரையும் மிரட்டி பெண்ணை மட்டும் வண்டியில ஏத்திக்கிட்டுப் போய் எங்க ஆசைய தீத்துக்குவோம். அதிகமாக நாங்க மாலை ஆறுமணிக்கு மேலதான் இந்த வேலைய செய்வோம். அதனால யாருக்கும் எங்க மூஞ்சிய அடையாளம் தெரியலை. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் ஆள் சிக்காம இருக்காது. பகல்ல காட்டுக்குள்ள போனா முந்திரி மரத்துல ஏறி நின்னு பார்ப்பேன். ஜோடி கண்ணுல தென்பட்டா உடனே காரியத்துல இறங்கிடுவோம். எங்ககிட்ட சிக்குன பாதிபேர் கள்ள காதல் ஜோடி. மீதிபேர் லவ்வர்ஸ். அதனால யாரும் வெளியே சொல்லலை' என்று கூறியிருக்கிறார்.\nசாத்தையாவின் வாக்குமூலத்தில், ''அந்தக் காடு மொத்தம் 25 ஏக்கர் இருக்கும். காடு முழுக்க அர்ஜுனனுக்கு அத்துப்படி. அமாவாசை இருட்டில்கூட அர்ஜுனன் லைட் இல்லாம வண்டி ஓட்டுவான். அதனால ரோட்டுல பொண்ணை ஏத்தினதும் நடுகாட்டுக்கு லைட் இல்லாமலே வந்துருவோம். நாங்க எந்தப் பொண்ணையும் ஒருமுறைக்கு மேல உறவுகொள்ள மாட்டோம். நாங்க சொந்தக்காரங்கதான். ஆனா, சிக்கியவங்க முன்னாடி சார்னுதான் பேசிக்குவோம். யாரையும் கொலை செய்யுறது எங்க நோக்கம் இல்லை’' என்று சொன்னதாக போலீஸ் சொல்கிறது. இவர்கள் சொன்ன பட்டியலைக் கேட்டு போலீஸே ஆடிப்போய்விட்டது.\nஇந்த வழக்கை விசாரிக்கும் காரைக்குடி டி.எஸ்.பி முத்தமிழ், ''ஐந்து வருடங்களாக பெண்களை வேட்டையாடுவதை மட்டுமே வேலையாகப் பார்த்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகார்தான் இவர்களைப் பிடிக்க காரணமாக இருந்தது. கடைசியாக கடத்திய பெண் எங்களிடம் சொன்ன ஒரே அடையாளம் யூனிகார்ன் பைக். அதை மட்டுமே டார்கெட்டாக வைத்து தேட ஆரம்பித்தோம். சிக்கிட்டாங்க. ஆனால், இவ்வளவு பெண்களை சீரழித்திருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' என்று சொன்னார்.\nசமூகம் சாக்கடையாகிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியம...\nமே மாதம்... குஷியில் ஹவுஸ் ஓனர்கள்\nஉத்தம வில்லன்’ - பட முன்னோட்டம்\nநெட் நியூட்ராலிட்டி: இணையவாசிகளை மாட்டிவிட்ட டிராய...\nநிலநடுக்க ஆபத்தில் சென்னை உள்ளிட்ட 38 இந்திய நகரங்...\nஜெயலலிதா வழக்கும் சர்ச்சைக்குள்ளான பவானி சிங்கின் ...\nஇந்திய மக்கள் மகிழ்ச்சி பெற செய்ய வேண்டியது என்ன\nமகளுக்கு ஏன் 'இந்தியா' என பெயர் சூட்டினேன்- ஜான்டி...\nஜெ. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பவானி சிங் நீ...\nமேக்கேதாட்டு பிரச்னை: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க...\nஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை...\nயார் கையில் எத்தனை படங்கள்... டாப் ஹீரோக்களின் அடு...\nசாம்பார் சாதம் சாப்பிடும் கணவரை தேடும் ஸ்ருதிஹாசன்...\nபாக்யராஜ் வீட்ல விசேஷங்க... சாந்தனுக்கு டும் டும் ...\nஅறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிகள்\nவிஸ்டன் விருதை பெறும் முதல் இந்திய கிரிக்கெட் வீரா...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம்: இந்தியா ம...\nஇணைய நட்சத்திரங்களை உருவாக்கும் பட்டறை யூடியூப்புக...\n45 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் மசோதா வெற்றி: திருச...\nஆண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த பெண்\n‘எல் நினோ’வினால் இந்த ஆண்டு மழையின் அளவு குறையும்\nமனைவியின் நகையை விற்று படமாக்கிய ரே\nஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே நினைவு தினம்...\n(திருட)வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்\nசெம்மரக் கடத்தல்...ஸ்டார் ஹோட்டல்...சினிமா... கோடி...\n”ரஜினியும் நானும் ஏன் தியாகம் பண்ணணும் \nஏப்ரல் 23: உலக புத்தக தினம்\nநில மசோதா: ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை; அர...\nசெம்மரக் கடத்தலில் 'பருத்திவீரன்' சரவணன் கைதானதாக ...\nஏழை, ஏன் ஏழையாகவே இருக்க மாட்டான்\n'பிரஷர்' ஏற்றும் ப்ளெக்ஸ் போர்டு தேவையா\nசெம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்...\n'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வி...\nசூப்பர் ஓவரில் விளையாட இந்திய வ���ரர்களுக்கு 'தில்' ...\nஇவ்வளவுதான் அமெரிக்க ஹாலிவுட் படங்கள்…வாட்ஸப் கலாட...\nநதி போல ஓடனும்...தன்னம்பிக்கை கருணாகரன்\nமாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாப...\nஐம்பது வயதில் அசத்தல் வெற்றி\n“விக்ரம் போன் நம்பர் என்னிடம் இல்லை\nசாதி கலவரத்துக்கு காரணமான ப்ளெக்ஸ் போர்டு\nஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி...\n'கங்குலி இல்லையாம்.. அப்போ ரவி சாஸ்திரியா\nஇந்திய மக்களின் மனம் கவர்ந்த ஐ.பி.எல். அணி சென்னைத...\nபணத்தை வாங்கிட்டு கேஸை வாபஸ் வாங்கிடு \nசிக்கனத்தின் விலை பயணிகள் உயிரா\nஓ காதல் கண்மணி - படம் எப்படி \nகாஞ்சனா 2 - படம் எப்படி\n' ‘பிளைட்’ பார்த்தசாரதி மர்ம மரணம...\nசவால் விட்டார் சாரதா... சமாளித்தார் மனோரமா\nஅமிதாப் வாங்கித் தந்த ஆட்டோ\nமன்மத வருடம் புதன் பலன்கள்\nஉயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும...\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் 9வது அணி\nஐ.பி.எல்: சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் ...\nநோ ஹெல்மெட்; நோ பெட்ரோல்\nதோனி பற்றிய யுவராஜ் தந்தை விமர்சனம்: அனுஷ்காவுக்கா...\nதிரையை மிரட்டிய ஃப்யூரியஸ் 7... உலகின் டாப் 10 கார...\n119 காலி பணியிடத்தை நிரப்ப கோடிக்கணக்கில் லஞ்சம் ...\nமக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை\nசிக்ஸ்பேக் சீக்ரெட் சொல்லும் அதர்வா\nபாராட்டுங்கள், கேலி செய்யாதீர்கள், மன்னிப்புக் கேள...\nவேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி ...\nசுகன்யா சம்ரிதி, பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட்: யார...\n'ராவணன் போல தோனி கதை முடிவடையும்' - யுவராஜ் தந்தை...\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்...\nராகிங் புல் - உலக சினிமா\nஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன\nபழைய டயரிலும் பணம் பார்க்கும் பெல்ட் சிவா\nதிருட்டு கேமரா வைத்திருப்பதை நாமும் கண்டுபிடிக்கலா...\nஏப்ரல் 7: நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள் - அவரிட...\nஏப்ரல் 7: ஹென்றி ஃபோர்ட் நினைவுநாள் இன்று.\n'ஜென்டில்மேன் கேம்' என்ற பெருமையை இழக்கும் கிரிக்க...\nகோடீஸ்வரர்களை உருவாக்கும் அரசின் சாதனை\nவேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்\nஇலங்கையை வழிக்கு கொண்டு வருவது எப்படி\nகிரிக்கெட் வீரர்கள் காதலிப்பதிலும் வல்லவர்கள்...\nதமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவ���் ராமதாஸ்: ஒ...\nபெற்றோரே... குழந்தைகளின் பேச்சுக்கு காதுகொடுங்கள...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/08/111406?ref=photos-photo-feed", "date_download": "2018-07-20T14:10:42Z", "digest": "sha1:N7FXJO4HX7JDZPCHU6EEGM3GSU6S6OJY", "length": 6049, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "தீரன் புகழ் ராகுல் ப்ரீத்சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nமலைப்போல் குவிந்து கிடந்த அதிசய ராஜ நாகம் பலருக்கு அதிர்ச்சி கொடுக்கும் அபூர்வ காட்சி\nமனைவியிடம் 70 வயது முதியவர் அனுபவிக்கும் கொடுமை... தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மகன்.. கலங்க வைக்கும் காட்சி\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nராஜா ராணி சீரியல் வில்லன் சசிதரன் மனைவி யார் தெரியுமா- இங்கே பாருங்க கியூட் ஜோடி\n தமிழ்படம் 2 இயக்குனரின் பிறந்தநாள் கேக் பாருங்கள்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nதீரன் புகழ் ராகுல் ப்ரீத்சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்\nதீரன் புகழ் ராகுல் ப்ரீத்சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/02/blog-post.html", "date_download": "2018-07-20T14:42:43Z", "digest": "sha1:QZLMDLU6HJTEN4BCQC7UJZSYNW5FVBJ6", "length": 20640, "nlines": 152, "source_domain": "www.kimupakkangal.com", "title": "குருக்ஷேத்திரம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் குருக்ஷேத்திரம்\nசென்னையினை பற்றி எனக்குள் இருக்கும் அனைத்து விஷயங்களையும் இந்த இரண்டு நாட்களில் அப்படியே மாறிப்போனது. அது என் நேரமா அல்லது நான் வந்த நாட்கள் பிசி இல்லாத நாட்களா எனத் தெரியவில்லை. இதற்கான காரணம் இரண்டு நாட்களும் நான் சென்ற இடங்களிலெல்லாம் டிராஃபிக்கே இல்லை என்பது தான்.\nநான் சென்னைக்கு சென்றதன் காரணம் கிண்டி கேம்பஸில் ஒரு விரிவுரையினை கேட்க. அதனை தனிப்பதிவில் இடுகிறேன். இப்பதிவில் என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்ததை சொல்ல இருக்கிறேன். கிண்டி கேம்பசில் வருடா வருடாம் நடக்கும் ஒரு விழா இந்த குருக்ஷேத்திரா. இது மூளைக்கான ஒரு போர் என்னும் வசனத்துடன் அரங்கேற்றப்படுகிறது. இங்கே பொறியியல் படிப்பவர்களுக்கு போட்டிகளும், குறிப்பாக அவர்கள் படிக்கும் தொழில்சார் போட்டிகளும் அதன்பின் workshop களும். இந���த இரண்டாவதை எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். இதில் சில பிரச்சினைகளும் முளைத்தது.\nஎன்னுடைய சோம்பேறி தனத்திலும் காலந்தாழ்த்தப்படதாலும் அதனை தவற விட்டுவிட்டேன். மேலும் என் நண்பன் ஒருவனுக்கோ கதை வேறு மாதிரி இருந்தது. அவன் எனக்கு முன்பே அதனை பதிவு செய்ய முயற்சித்திருக்கிறான். ஆனால் பதிவு ஆகவில்லை. கிண்டியில் இருக்கும் பல்கலைகழகத்தினை அழைத்து கேட்டால் தொழில்நுட்பக்கோளாறு என்றிருக்கிறார்கள் அதன் பின்னே தான் அவனால் பங்கேற்க முடிந்தது.\nசரி விஷயத்திற்கு வருவோம். நான் என் இரு நண்பர்களுடன் அங்கு இருந்தேன். ஒருவன் ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் படிப்பவன். அவன் air crash investigation workshopக்கு வந்திருந்தான். ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிறது எனில் அதனை எப்படி ஆனது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பர் என்று மூன்று நாட்கள் வகுப்பு. இன்னுமொரு நண்பன் சிவில் தொழில்நுட்பம் படிப்பவன். அவன் எந்த workshop க்கு வந்தான் என்பது நினைவில்லை. ஆனால் இவர்கள் இரண்டு பேரும் பகிர்ந்த விஷயங்கள் இந்தியா தொழில்நுட்ப ரீதியில் முன்னேறுகிறது என்னும் என் சிந்தனையினை சற்று ஆட்டிப்பார்க்கிறது.\nமுதலில் விமானத்திற்கு வருவோம். இதனை நான் இணையதளத்திலெதுவும் தேடவில்லை. அவன் சொன்னதை அப்படியே பகிர்கிறேன். ஒரு விமானம் தரையிரங்கும் போது அந்த ஒட்டப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் கோடுகள் வரையப்பட்டிருக்குமாம். அது இரண்டு கோடுகள் இருந்தால் அந்த ஓட்டப்பாதை 2000 மீட்டரே. அதே மூன்று இருப்பின் 500 மீட்டர். மங்களூரில் இரண்டு கோடுகளே போட்டிருக்க வேண்டும் ஆனால் போடப்பட்டிருப்பதோ மூன்று. மேலும் இந்த விஷயத்தினை கண்டறிந்தவர்களால் மேலிடத்தில் கொண்டு சேர்க்க முடியவில்லையாம்\nசிவில் நண்பன் சொன்ன விஷயம் இன்னமும் சுவாரஸ்யமாக இருந்தது. நாம் வீடு கட்டுகிறோம் எனில் கம்பிகள் மூலமாக பீம்களை எழுப்புகிறோம் அல்லவா அது கூடவே கூடாதாம். அப்படி எழுப்புவதால் தான் பூகம்பத்தினை தாக்கு பிடிக்க முடியவில்லையாம். தென் அமேரிக்க நாடுகளை அவனுக்கு எடுத்த ஆசிரியர் உதாரணம் சொல்லியிருக்கிறார். அங்கு மணல்களையும் சிமெண்டுகளையும் மட்டுமே உபயோகிக்கிறார்கள். அதுவும் மணல் எங்கிருந்து எடுக்க வேண்டும் எனவும் ஒரு வரைமுறை இருக்கிறது. பூமியின் மேலிருப்பது முதல் த���ம். புற்கள் இருப்பது என எடுத்துக் கொள்வோம். அதற்கடியில் வேர்கள் இருக்கிறது. இது இரண்டாவது தளம். அதற்கும் கீழ் இருக்கும் மூன்றாம் தள மணலையே எடுத்து கட்ட வேண்டுமாம். அதிலும் முக்கிய விஷயம் சிமெண்டினைவிட மணலே அதிகம் இருக்க வேண்டுமாம். நமது தமிழகத்தில் இது சாத்தியமா இந்த கேள்வியினை கேட்டவுடன் அவர்களிடம் பதில் இல்லை இந்த கேள்வியினை கேட்டவுடன் அவர்களிடம் பதில் இல்லை தென் அமேரிக்க நாடுகளிலோ மணல் தான் மலிவு விலையாம்\nமேலும் இவ்விருவர்களும் ஆச்சர்ய பட்டது இவர்களுடன் படித்த மாணவர்களை கண்டு தான். அவர்கள் அனைவரும் ஐபாட் ஐஃபோன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு கேள்விகளை எழுப்புகிறார்கள் கேட்பதனை சந்தேகங்களை தேடுகிறார்கள். இந்த ஆச்சர்யம் எனக்கும் இருந்தது. எங்களைப் போன்ற மாணவர்களுக்கு இது போன்ற இயந்திர விழாக்கள் ஒரு அறிமுகம் அவ்வளவே.\nஇதற்கு சிறந்த உதாரணம் அங்கு எங்களுக்கு கிடைத்த ஒரு நண்பர். அவரும் சிவில் சம்மந்தமாக வந்திருந்தார். அவர் புவியியலை பற்றி அத்தனை விஷயங்களை சொன்னார். அதிலும் முக்கியமாக பெர்முடா முக்கோணத்தினை பற்றி. இந்த முக்கோணத்த்னை கடக்கும் எப்பேர்பட்ட பொருட்களையும் உள் இழுத்துக் கொள்கிறதாம். இதற்கான காரணம் என்ன என அறிய பல விஞ்ஞானிகள் முயற்சியில் இருக்கிறார்கள். ஒருவர் மட்டுமே அந்த முக்கோணத்தின் வீச்சிலிருந்து தப்பித்திருக்கிறார். அங்கு காலம் ஒரு புதிராகிவிடுகிறது என சொல்லியிருக்கிறார். அவருடன் நாங்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். போன நேரமே தெரியவில்லை.\nஆனால் அவர் பேசும் போதே வருத்தத்தின் வாடை வீசிக் கொண்டே இருந்தது. அதன காரணத்தினையும் அவர் சொன்னார். அது அவருக்கு மட்டுமல்ல. எங்கள் மூவருக்கும் இருந்தது. அது பகிர்வதற்கு ஆள் இல்லாததே. நாங்கள் மூவரும் எந்த பொறியியல் படிக்கிறோமோ அதிலேயே எங்கள் ஆசையும் எண்ண ஓட்டங்களும் இல்லை. இதனை வெளியில் சொன்னால் அதனை கேட்பவர்கள் எங்களை பைத்தியக்காரர்கள் என சொல்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் இந்த குரூர மனப்பான்மை தொடர்ந்தே வருகிறது. அது மனதளவில் ஏற்படுத்தும் வதையினை நம்மால் என்றும் சிந்திக்கக்கூட முடியாது. அப்படி தனித்து விடப்பட்ட சிந்தனையாளர்களுக்கு இது போன்ற விழாக்கள் உண்மையில் வரப்பிரசாதம். என்னை தொடர���ந்து வாசிக்குமன்பர்களிடம் இந்த கேள்வியினை நான் முன்வைக்கிறேன் - நான் எங்கே போவது \nஇது மூளைகளின் போர் என்பதால் இந்த விஷயத்தினையும் சொல்ல விரும்புகிறேன். ஆட்டோமொபைல் படிப்பவனுக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவ்வளவு அழகு அவனுக்கு. சிறுவன் தான். ஆனால் ஒன்றுமே பேசவில்லை. கேள்விகள் கேட்டாலும் பதில் எதுவும் கிடைக்கவில்லை. அவன் அம்மா சாப்பிடும் போது அவனிடம் தோசையினை கொடுத்து எனக்கு கொடுக்க சொன்னார். அப்போது அம்மா சொல்லும் வார்த்தைகளை அச்சு பிசகாமல் அப்படியே சொல்வான். நண்பனிடம் கேட்ட போது அவனுக்கு இருக்கும் பிரச்சினையினை Autism என்றான். அப்படியெனில் ஏதாவது கேள்வியினை அந்த சிறுவனை பார்த்து கேட்கிறோம் எனில் அவனுக்குள் பதில் சொல்லிவிடுவான். என்ன அதனை வெளியில் சொல்ல முடியாது. பாவம் தினம் தினம் அவன் அம்மாவும் அவனுடன் போராடிக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் குணமாக நான் இயற்கையினை பிரார்திக்கிறேன்.\nஅங்கிருந்து கிளம்பும் போது ஏதேனும் கதை அவனுக்கு சொல்ல வேண்டும் என தோன்றியது.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஅசோகமித்திரனின் கட்டுரைகளை தொகுப்பாக வாசித்ததில்லை. இணையம் வழி ஒன்றிரண்டு வாசித்திருப்பதாக ஞாபகம். அவருடைய முகம் புனைவின் வழி மட்டுமே என்...\nதி.ஜானகிராமனை வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு நாவல்களும் ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே வாசித்திருக்கிறேன். அவருடைய சிறுகதைகள் கொடுத...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக ���ணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஇலக்கியம் எனில். . . \nஎவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் \nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siddhahealer.blogspot.com/2012/02/know-your-body-54.html", "date_download": "2018-07-20T14:40:13Z", "digest": "sha1:FS6KWQAP2WJA7LVZ55SAZZITWQQN2FJP", "length": 17616, "nlines": 119, "source_domain": "siddhahealer.blogspot.com", "title": "தமிழ் மரபுவழி மருத்துவம்: நம் உடலை அறிவோம் Know Your Body - 54", "raw_content": "\nநமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.\nவெள்ளி, 17 பிப்ரவரி, 2012\nஇன்று ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது தங்கை , மகனுடன் (6 வயது) இரு சக்கர வாகனத்தில் செல்லும்பொழுது கீழே விழுந்ததில், நல்ல சிராய்ப்பு.....கிட்டத்தட்ட தீக்காயம் போல இருந்தது. வேகமாக சென்ற வண்டியாதளால், கீழே விழும்பொழுது தரையில் முகம், கை கால் எல்லாம் நன்றாக உரசி, பெரும் வெப்பத்தினால் காயமாகியிருந்தது ........ மகனுக்கும் கட்டை விரலில் நன்கு வெட்டி இரத்தம் கொட்டியது. அருகிலுள்ளவர்கள் மருத்துவமனை செல்ல சொல்லியும் சரி என்று வீட்டிற்கு வந்து விட்டார்கள். . மரு. தமிழவேள் அவர்கள் \"வெட்டு காய பச்சிலை பிழிந்து\", ஹீலிங் மற்றும் CS 7, பூசணி போன்ற மலர் மருந்துகளை அளித்து சென்றார்....18 நாட்கள் ஆகியுள்ளது. ஒரு மூன்று முறை ஹீலிங் கொடுத்திருப்பார், மற்றும் காயம் ஆற ஆற \"இரண தீர்வை\" எண்ணெய் மட்டுமே உபயோகித்து வந்தார்கள்....இப்பொழுது இருவருமே, ஒரு சிறு தழும்பு கூட இல்லாமல் குணமாகி வருகிறார்கள். அதிலும் மகனின் வெட்டுக்காயமும் சரியானது தான் பெரிய ஆச்சரியம் . தையல் போட்டிருந்தால் கூட இவ்வளவு அழகாக குணமாகி இருக்காது...(எப்படியும் தையல் போட விட்டிருக்க மாட்டான் முன்பொரு முறை ஊசி போட வந்த மருத்துவரையே காலால் உதைத்து விரட்டி விட்டான்...மருந்து, சிரப் என்று எவ்வளவோ கஷ்டப்படு த்தியிருக்கிறோம்....(எப்படியும் குடிக்க மாட்டான் ) அவனுக்கு பல முறை இதே போன்ற வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது, ஆனால் இதை போன்ற மென்மையான முறையில் இவ்வளவு சீக்கிரம் ஒரு முறை கூட குணமானதில்லை.......வாழ்க இயற்கை....வளர்க இயற்கை மருத்துவர்கள் / மருத்துவம���.......\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 8:31:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: know your body நம் உடலை அறிவோம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்\nஒரு பழம் பெரும் புத்தகம்\nநலம் காக்க எளிய வழி for your health\nநோய் தீர்க்கும் மலர் சாரம்\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள்\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nknow your body நம் உடலை அறிவோம்\nஇறை வழி மருத்துவம் (5)\nஇறைவழி மருத்துவ முகாம் (7)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன் (17)\nஒரு பழம் பெரும் புத்தகம் (1)\nதோழி. வாசுகியின் பக்கம் (1)\nநலம் காக்க எளிய வழி for your health (18)\nநோய் தீர்க்கும் மலர் சாரம் (2)\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள் (3)\nபயன் தரும் கருத்துக்கள் (19)\nமரபுவழி நலவாழ்வு மையம் (6)\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nவீட்டு மருத்துவர்களான பெண்களுக்காக (10)\nவெள்ளி, 17 பிப்ரவரி, 2012\nஇன்று ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது தங்கை , மகனுடன் (6 வயது) இரு சக்கர வாகனத்தில் செல்லும்பொழுது கீழே விழுந்ததில், நல்ல சிராய்ப்பு.....கிட்டத்தட்ட தீக்காயம் போல இருந்தது. வேகமாக சென்ற வண்டியாதளால், கீழே விழும்பொழுது தரையில் முகம், கை கால் எல்லாம் நன்றாக உரசி, பெரும் வெப்பத்தினால் காயமாகியிருந்தது ........ மகனுக்கும் கட்டை விரலில் நன்கு வெட்டி இரத்தம் கொட்டியது. அருகிலுள்ளவர்கள் மருத்துவமனை செல்ல சொல்லியும் சரி என்று வீட்டிற்கு வந்து விட்டார்கள். . மரு. தமிழவேள் அவர்கள் \"வெட்டு காய பச்சிலை பிழிந்து\", ஹீலிங் மற்றும் CS 7, பூசணி போன்ற மலர் மருந்துகளை அளித்து சென்றார்....18 நாட்கள் ஆகியுள்ளது. ஒரு மூன்று முறை ஹீலிங் கொடுத்திருப்பார், மற்றும் காயம் ஆற ஆற \"இரண தீர்வை\" எண்ணெய் மட்டுமே உபயோகித்து வந்தார்கள்....இப்பொழுது இருவருமே, ஒரு சிறு தழும்பு கூட இல்லாமல் குணமாகி வருகிறார்கள். அதிலும் மகனின் வெட்டுக்காயமும் சரியானது தான் பெரிய ஆச்சரியம் . தையல் போட்டிருந்தால் கூட இவ்வளவு அழகாக கு��மாகி இருக்காது...(எப்படியும் தையல் போட விட்டிருக்க மாட்டான் முன்பொரு முறை ஊசி போட வந்த மருத்துவரையே காலால் உதைத்து விரட்டி விட்டான்...மருந்து, சிரப் என்று எவ்வளவோ கஷ்டப்படு த்தியிருக்கிறோம்....(எப்படியும் குடிக்க மாட்டான் ) அவனுக்கு பல முறை இதே போன்ற வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது, ஆனால் இதை போன்ற மென்மையான முறையில் இவ்வளவு சீக்கிரம் ஒரு முறை கூட குணமானதில்லை.......வாழ்க இயற்கை....வளர்க இயற்கை மருத்துவர்கள் / மருத்துவம்.......\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 8:31:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: know your body நம் உடலை அறிவோம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/11/13/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-20T14:39:23Z", "digest": "sha1:J3PYSBWGM7A7CTEZYM2CQA4Y6ZAH7FMR", "length": 21657, "nlines": 137, "source_domain": "seithupaarungal.com", "title": "கொடியவர்களிடமிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅனுபவம், இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nகொடியவர்களிடமிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது\nநவம்பர் 13, 2014 நவம்பர் 13, 2014 த டைம்ஸ் தமிழ்\nசெல்வக் களஞ்சியமே – 76\n‘நாங்கள் தாயின் கருப்பையிலும் பாதுகாப்பாக இல்லை; வெளியிலும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை’\nசமீபத்தில் பெங்களூரில் ஒரு ஆறு வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமைக்குப் பிறகு பொங்கி எழுந்த கல்லூரி மாணவிகளின் கூட்டத்தில் ஒரு மாணவி கையில் பிடித்திருந்த அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இவை. படிக்கும்போதே மனது பதறுகிறது. நம் குழந்தைகளுக்கு நாம் வாழும் சூழ்நிலை பாதுகாப்பானதாக இல்லை என்கிற விஷயம் நம்மை தலை குனிய வைக்கிறது, இல்லையா பாதுகாப்பான ஒரு சமூகத்தை நம்மால் உருவாக்கிக் கொடுக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம். தங்கள் குழந்தை பருவங்கள��க் கூட நம் குழந்தைகள் தொலைக்க வேண்டுமா\n‘உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டும் உடைகளை பெண்கள் அணியக் கூடாது. அதுதான் இதைப்போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்கக் காரணம்’ என்று அரசியல் பெரிய தலைகள் எல்லாம் வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டிருக்கின்றன. ஆறு வயது பள்ளிக் குழந்தை என்ன மாதிரி உடை அணிந்திருக்கும் உள்ளக் கிளர்ச்சியைத் தூண்ட என்று தோன்றினாலும், எங்கேயோ பார்த்த காட்சிகளின் தினவை சொறிந்துகொள்ள குழந்தைகள் அகப்பட்திருக்கிறார்கள் இந்தக் கயவர்களுக்கு. குழந்தைகளின் உடலை ஒருவன் காமக்கண் கொண்டு பார்க்கிறான் என்றால் அவன் நிச்சயம் மனிதனல்ல; கொடிய மிருகம்.\nகர்நாடக முதலமைச்சர் ‘பள்ளி வளாகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு பள்ளிகளே பொறுப்பு’ என்று கூறி கைகழுவிவிட்டு விட்டார். என்ன மாதிரியான சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்ற வேதனை தான் ஏற்படுகிறது. எத்தனை பெற்றோர்கள் குழந்தைகள் பத்திரமாக பள்ளியில் இருக்கிறார்கள் என்ற மனநிம்மதியுடன் அலுவலகம் செல்லுகிறார்கள் இனி அந்த மனநிம்மதி என்ன ஆகும் இனி அந்த மனநிம்மதி என்ன ஆகும் ஆசிரியர் என்ற போர்வைக்குள் ஒரு மிருகம் இருப்பது குழந்தைக்கோ, பெற்றோர்களுக்கோ எப்படித் தெரியும்\nஒரு பத்திரிக்கைக்காக குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் ரீதியான அநீதிகளைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுத, ஒரு ஆங்கில செய்தித்தாளில் வந்திருந்த கட்டுரையை மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. குழந்தைகள் என்றாலே நமக்கு கள்ளங்கபடமற்ற சிரிப்பும், கவலையில்லாத முகமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் எத்தனை எத்தனையோ குழந்தைகள் வாழ்வில் இவை இல்லவே இல்லை என்பதை அந்த ஆங்கில கட்டுரை மூலம் அறிந்த போது இரண்டு மூன்று நாட்கள் இரவில் தூக்கமே வரவில்லை. இப்படியும் நடக்குமா, என்ன அநியாயம் இது என்று மனது பரிதவித்துப் போயிற்று.\nநம் குழந்தைகளைப் பாதுகாப்பது நம் கடமை. ஒவ்வொரு பெற்றோரும் தம்மைவிட தம் குழந்தைகள் நல்ல படிப்பு, நல்ல வசதிகளைப் பெற வேண்டும் என்றுதான் பாடுபடுகிறார்கள். எவனோ ஒரு கயவனின் கையில் நம் குழந்தை அகப்பட்டு சிதைந்து போகலாமா\nகுழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது இந்தக் கொடியவர்களிடமிருந்து\nகுழந்தைகளை (ஆண், பெண் இருபாலரையுமே) யாருடனும் – எத்தனை தெரிந்தவர்களாக இருந்தாலும் வெளியே தனியாக அன��ப்பக் கூடாது.\nநீங்கள் இல்லாமல் காரில் ஓட்டுனருடன் கூட அனுப்பாதீர்கள். இப்போதெல்லாம் குழந்தைகள் பள்ளி விட்டு வந்தபின் விதம்விதமான வகுப்புகளுக்குப் போய்வருகிறார்கள். ரொம்பவும் தெரிந்த ஓட்டுனர், பல வருடங்களாக உங்கள் வீட்டில் வேலை செய்கிறார் என்றாலும் கூட, பெற்றோர்களே, குழந்தைகளை அவர்களுடன் அனுப்பாதீர்கள். யார் எந்த சமயத்தில் எந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பார்கள் என்றே தெரியாது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது நம் கடமை.\nநமக்கு நன்கு தெரிந்தவர்கள்தான் நம் குழந்தைகளுக்கு எதிரி. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நன்கு அறிமுகம் ஆனவர் என்ற தகுதியே விபரீதம் நிகழ சந்தர்ப்பத்தை அளிக்கிறது.நாம் என்ன செய்தாலும் குழந்தை தன் பெற்றோர்களிடம் சொல்லாது; சொன்னாலும் அவர்கள் நம்மை சந்தேகப்பட மாட்டார்கள் என்ற எண்ணம் தவறு செய்யத் தூண்டுகிறது. இவர்களைப் பற்றிக் குழந்தைகள் நம்மிடம் சொன்னாலும், ‘ச்சே அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார்’ என்று நாம் குழந்தைகளை நம்ப மாட்டோம். இதுதான் ஆபத்தில் முடிகிறது.\nகுழந்தைகள் பள்ளியிலிருந்து வந்தவுடன் அன்றைய தினம் என்ன நடந்தது என்று விவரமாகக் கேட்டுக் தெரிந்து கொள்ளுங்கள். சின்ன சின்ன விவரங்களையும் கவனமாகக் கேளுங்கள்.\nகுழந்தை வழக்கத்துக்கு மாறாக சோர்வாக இருந்தாலோ, கவனக் குறைவுடன் இருந்தாலோ உடனே விசாரியுங்கள். இந்த சமயங்களில் குழந்தைகளை திட்டாதீர்கள். நீங்கள் திட்டினால் குழந்தைகள் பயந்துகொண்டு தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை பேச மாட்டார்கள்.\nகுழந்தைகளிடம் இதுபோல நடக்கும் கொடுமைகள் பற்றி பொதுவாகச் சொல்லி எச்சரிக்கை செய்யுங்கள்.\nஎதற்காகவும், யாரும் உங்கள் குழந்தையின் மேல் கைவைக்கக் கூடாது. தொட்டுப் பேசவும் கூடாது. அசிங்கமான ஜோக்குகள் சொல்லக்கூடாது.\nகுழந்தை யாரையாவது ‘bad uncle’ என்று சொன்னால் பொறுமையாகக் குழந்தையின் பேச்சைக் கேளுங்கள். ஏன் அப்படிச் சொல்லுகிறது, எந்த விஷயத்தில் அங்கிள் பேட் ஆக நடந்து கொண்டார் என்று விசாரியுங்கள்.\n‘ஆழம்’ இதழில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறை பற்றி வந்திருந்த எனது கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இதோ:\nபரவலாக எல்லா இடங்களிலும் மதம், கலாசாரம், வர்க்கம்என்று வேறுபாடில்லாமல் குழந்தைகள் சிறார்கள், சிறுமிகள் பேதமின்றி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர். நகரம், கிராமம் வேறுபாடில்லை. உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், தந்தை, சகோதரன், ஆசிரியர், அறிமுகமற்றவர்கள் என்று எங்கிருந்தும் யாரும் அத்துமீறல் செய்யமுடியும். இப்படிப்பட்ட குற்றவாளிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்று பொதுவாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால் இவர்களில் பலர் நம் வீட்டுக்குள் இருப்பவர்கள் என்னும் உண்மைமையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n‘ஹக்’ என்ற குழந்தைகளுக்கான உரிமை மையத்தின் இணை இயக்குனர் இனாக்ஷி கங்குலி சொல்கிறார்: ‘குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகள் இந்த மாதிரியான வன்முறைகளுக்கு அதிகம் ஆளாகிறார்கள். பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடும்போது குழந்தைகள் தனிமையில் விடப்படுவது ஒரு காரணம். நடுத்தர, மேல் வர்க்கக் குழந்தைகள்கூட இத்தகைய துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் மிகவும் நெருக்கமான குடும்ப வலைக்குள் இருப்பதால் இதைப்பற்றி பேச யாரும் இருப்பதில்லை; குடும்பத்தின் ‘மரியாதை’ முக்கியமாகக் கருதப்பட்டு மௌனம் காக்கப்படுகிறது.’\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை : முழு பட்டியல்\nNext postஜெயலலிதா தகுதியிழப்பு செய்யப்பட்டதாக அறிவித்த சட்டப்பேரவைச் செயலாளர் பதவி நீக்கம்\n“கொடியவர்களிடமிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது” இல் 2 கருத்துகள் உள்ளன\n5:06 முப இல் நவம்பர் 14, 2014\n1:23 முப இல் நவம்பர் 16, 2014\nநல்ல விழிப்புணர்வு கட்டுரை ரஞ்சனி.\nசிறுவயதிலிருந்தே குழந்தைகளை கவனமாய் நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்க்க வேண்டும் பெற்றோர்கள். இந்தகாலக்கட்டத்தில் இன்னும் பொறுப்பு அதிகமாகிறது.\nபெண் குழந்தைகளுக்கு சில விஷ்யங்களை சொல்லித்தர வேண்டும் அது இப்போது மிக அவசியம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் ��ெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/mayakkam-enna/story.html", "date_download": "2018-07-20T14:29:05Z", "digest": "sha1:F4EN7HVOKU3XZOXKM4DTIR43NOGUHKA4", "length": 11577, "nlines": 126, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மயக்கம் என்ன கதை | Mayakkam Enna Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nமயக்கம் என்ன, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கின்றார்.\nகார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) ஒரு கட்டற்ற படப்பிடிப்பாளர். இவர் தனது பெற்றோர்களை இழந்த நிலையில் தனது தங்கையுடன் அவரது நண்பர்களின் உதவியோடு வாழ்க்கையை நடத்தி வரும் ஒரு இளைஞன். ஒரு நாள் இவரது நெருங்கிய நண்பர் சுந்தர் அவரது பெண் தோழியான யாமினியை (ரிச்சா) இவருக்கு அறிமுகம் செய்ய , அந்த பொழுதிலிருந்தே இருவரும் சண்டையிட்டு கொள்ள , மோதலில் தான் காதல் ஆரம்பிக்கும் என்பதற்கேற்ப ரிச்சாவுக்கு கார்த்திக் மீது காதல் மலர்கிறது. மாதேஷ் கிருஷ்ணசாமி என்ற வன புகைப்படப்பிடிப்பாளர் போல் வரவேண்டும் என்ற இலட்சிய வெறியோடு கார்த்திக் அவரிடம் அணுகும் பொது அவர் அதை உதாசினப்படுத்தி, கார்த்திக் எடுத்த ஒரு பறவையின் புகைப்படத்தை தன்னுடையது என்று பிரபல்யப்படுத்திக்கொள்கிறார். கார்த்திக் ரிச்சா காதல் அவர்களின் நண்பர்களுக்கு தெரிய வந்து, இருவருக்கும் திருமணம் செய்துமுடிக்கப்படுகிறது. கூடவே, கார்த்திக்கின் தங்கைக்கும் சுந்தருக்கும் திருமணம் நடக்கிறது.\nகார்த்திக் எடுத்த புகைப்படத்தை தன் புகைப்படம் என கூறி விருதினையும் பெறுகிறார் மாதேஷ். இதனால் வெறுப்படையும் கார்த்திக் குடிகாரனாக மாறுகிறார். குடி மயக்கத்தில் மனச்சிதைவு உண்டாகும் கார்த்திக் அனைவரிடமும் வெறுப்பை உண்டாக்குகிறார் . தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாதேஷ், கார்த்திக் எடுத்த புகைப்படத்தை தன்னுடையது என்று விவரிக்கையில் ஆத்திரம் அடையும் கார்த்திக் தொலைக்காட்சி பெட்டியை உடைக்கிறார். கர்பிணியான யாமினி பதறியடித்துக்கொண்டு வருகையில் யாமின்யை கார்த்திக் கோபத்தில் தள்ளி விடுகிறார். இதனால் யாமினியின் கரு கலைகிறது. இரத்த வெள்ளத்தில் கிடக்கும் யாமினியை சுந்தரும் மற்ற நண்பர்களும் மருத்துவமனையில் சேர்கின்றனர். மூன்று நாட்களும் யாமினியின் ரத்தம் படித்த இடத்தில இருக்கும் கார்த்திக் அதற்காக வருந்துகிறார், ஆனால் அதை யாமினி ஏற்கவில்லை, அதனுடன் கார்த்திக்கிடம் பேசுவதை நிறுத்திவிடுகிறார். இதனிடையில் கார்த்திக்கின் புகைப்படம் ஒன்றை யாமினி குமுதம் இதழில் குடுக்க discovery நிறுவனம் எதேச்சையாக பார்க்க கார்த்திக்கிற்கு ஒரு வாய்ப்பு தருகிறது. கார்த்திக் வெற்றிகரமாக அவர் வாய்ப்பினை பயன்படுத்தி மிகபெரிய இடத்தினை பெறுகிறார். சர்வதேச புகைப்பட விருது நிகழ்ச்சியில் கார்த்திக்கின் புகைப்படமும் மாதேஷின் புகைப்படமும் இறுதி சுற்றுக்கு தேர்வாகிறது. அந்த நிகழ்ச்சியை தொடர் ஒளிபரப்பில் காண்கிறார் யாமினி. கார்த்திக்கின் புகைப்படம் விருதினை தட்டிசெல்கிறது. அந்நிலையில் கார்த்திக் விருதினை பெற்று இதற்கு காரணம் என் நண்பர்கள், இந்த வாழ்வு அவர்களால் வந்தது என்று கூறி விடைபெறுகையில் நின்று, \"நன் இங்கே நிற்க காரணம் என் மனைவி யாமினி. இரும்பு பெண் அவள் , என்னால் ஏற்பட்ட எத்தனையோ தாங்கினால். என்று யாமினியை தொலைகாட்சியில் அனைவர்க்கும் காண்பிக்கிறார் கார்த்திக். இரண்டு ஆண்டுகள் பேசாமல் இருந்த யாமிநியிடம் தொலைபேசியில் அழைக்கிறார் கார்த்திக். கார்த்திக்கின் நண்பர்கள் பேசு யாமினி என கூற \"ஹலோ \" என யாமினி அழைக்க அந்த ஆனந்த \"மயக்கம் என்ன \"\" .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2012/11/jaffna-04.html", "date_download": "2018-07-20T14:10:27Z", "digest": "sha1:CEMID3ENDWAKUXWOTUQAQSJW7ABBARKU", "length": 45144, "nlines": 196, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: யாழ் மாணவரின் தலை விதி(jaffna)-04", "raw_content": "\nயாழ் மாணவரின் தலை விதி(jaffna)-04\nசுயன்ஸ்கோலில் வகுப்பு முடிவடைந்ததும் காளிகோவிலில்தான் ஓய்வெடுக்கமுடியும்.ஏரியா மாமாணவர்களின் தொல்லையும் இடையிடையே நடக்கும் ரௌடி சண்டைகளின் தொல்லைகள் காரணமாக மாணவர்கள் சலித்துப்போயிருந்தது ஏனோ உண்மைதான்.ஆனால் அதற்காக தினந்தோறும் மாணவர்கள் அங்கே கத்தியின் மீது நடப்பதுபோல் மிகுந்த துன்பப்படுகிறார்கள் என்றெல்லாம் என்னால் மிகைப்படுத்தமுடியாது.இடையிடையே நடைபெறும் அவர்களது தொல்லைகள் ஒருபுறம் என்றால் காளிகோவிலடியில் மாணவர்கள் ஓய்வெடுக்கும்போது சுயன்ஸ்கோல் நிர்வாகமும் தொல்லைகொடுத்தது. சுயன்ஸ்கோல் நிர்வாகத்தின் இரண்டு தளபதிகள் இருக்கின்றார்களே பாலா,சசி என்ற இரண்டு செக்கிகள் அவர்கள்தான் காளிகோவிலடிக்குவருவார்கள்.முக்கியமாக வருவது பாலா \"டோய் இங்க ஒருத்தரும் நிக்கவேண்டாம்.சுயன்ஸ்கோலுக்குவர்ரவன் எவனாவது இங்க நிக்கிறது கண்டுபிடிச்சன் எண்டால் கார்ட்டைகிழிச்சு அனுப்பிடுவன்\"பாலா பேசும் நேரத்தில் காளிகோவிலில் இருந்து மாணவர்கள் காளிகோவிலில் இருந்து செல்வதுபோல் சிறிது தூரம் சென்றுவிட்டு மீண்டும் காளிகோவிலுக்கே வந்துவிடுவார்கள்.வேறு எங்கு செல்லமுடியும் ஆனால் சுயன்ஸ்கோல் நிர்வாகத்திற்கும் காளிகோவிலடியில் மாணவர்கள் நிற்பதைத்தடைசெய்வதைத்தவிரவேறு வழியில்லை. சுயன்ஸ்கோலை சுற்றியிருக்கும் அயலவர்கள் காளிகோவிலடியில் நடைபெறும் அடிதடிகள் தொல்லைகளை\"சுயன்ஸ்கோல்ல படிக்கிற பொடியள்\"என்ற ஒரே ஒரு பார்வைமூலமே பார்த்தார்கள்.இதனால் அடிக்கடி சுயன்ஸ்கோல் நிர்வாகத்திடம் முறைப்பாடு கண்டனங்கள் செல்லும்.இதன் காரணமாகத்தான் சுயன்ஸ்கோல் நிர்வாகம் அங்கு நிற்பதைத்தடைசெய்தது.சுயன்ஸ்கோல் நிர்வாகத்திற்கு காளிகோவிலடியில் என்ன நடைபெறுகின்றது ஆனால் சுயன்ஸ்கோல் நிர்வாகத்திற்கும் காளிகோவிலடியில் மாணவர்கள் நிற்பதைத்தடைசெய்வதைத்தவிரவேறு வழியில்லை. சுயன்ஸ்கோலை சுற்றியிருக்கும் அயலவர்கள் காளிகோவிலடியில் நடைபெறும் அடிதடிகள் தொல்லைகளை\"சுயன்ஸ்கோல்ல படிக்கிற பொடியள்\"என்ற ஒரே ஒரு பார்வைமூலமே பார்த்தார்கள்.இதனால் அடிக்கடி சுயன்ஸ்கோல் நிர்வாகத்திடம் முறைப்பாடு கண்டனங்கள் செல்லும்.இதன் காரணமாகத்தான் சுயன்ஸ்கோல் நிர்வாகம் அங்கு நிற்பதைத்தடைசெய்தது.சுயன்ஸ்கோல் நிர்வாகத்திற்கு காளிகோவிலடியில் என்ன நடைபெறுகின்றது அதை எப்படி தடுப்பது(தன்னிடம் வரும் மாணவர்களைப்பாதுகாத்தல்) என்பது தொடர்பில் ஆராய்வதற்கு நேரமில்லை.காளிகோவிலடி அடிபாடுகள் மோதல்களை ஆராய்ந்தால் சிலவேளைகளில் அரசியல்கட்சி பின்னணிகள் வரைகூட செல்லக்கூடும் என்று புரிந்திருக்கும்.இதனால் தன் பலத்தை இலகுவாகக்காட்டக்கூடிய மாணவர்களோடு நிறுத்திக்கொண்டது சுயன்ஸ்கோல்.இவ்வாறான ���ிரச்சனைகளை மாணவர்களும் சரி சுயன்ஸ்கோல் நிர்வாகமும் சரி எதிர்கொள்ளாமல் தவிர்க்கவேண்டுமாயின் வகுப்புக்கள் முடிந்ததும் ஓய்வெடுப்பதற்கு இடவசதி செய்துகொடுத்தாலே போதும்.எதோ ஒரு நாள் அங்கேயே தங்கி படுத்து உண்டு மலசலகூடத்தை நாறடிப்பதற்கு ஏற்றவகையிலான வசதிபடைத்த இடத்தை கேட்கவில்லை.அதிக பட்சம் 2 மணித்தியால பாட இடைவேளைகளின்போது தங்குவதற்கு இடத்தை ஏற்படுத்தினாலே போதும்.2000,3000 மாணவர்கள் கற்கும் இடத்தில் இந்த குறைந்தபட்ச வசதியைக்கூட செய்யவில்லையாயின் நிர்வாகத்தைத்தான் குறைகூறமுடியும். சயன்ஸ்கோலுக்கு படிப்பதற்கு வந்த மாணவனை நடு றோட்டில் போட்டு அடித்தால் அதற்கும் சுயன்ஸ் கோலே பொறுப்பு. பாடசாலை செல்லும் மாணவருக்கு பாடசாலை பொறுப்பு என்பது மாதிரித்தான்.சிறிய தனியார் கல்வி நிலையங்களே பாட இடைவெளிகளில் மாணவர் தங்க ஓரமாக ஒரு கொட்டிலை அமைத்தால் கோடிக்கணக்காக உழைக்கும் ஒரு நிர்வாகம் அதை செய்யாமல் இருப்பதற்கு காரணம் புரியவில்லை.\nமுதல் பதிவுக்கு யாழ் மாணவரின் தலை விதி(jaffna)-03\nஒரே ஒரு நன்மை சுயன்ஸ்கோலிற்கு கற்கவரும் பெண்களுக்கு இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.வகுப்புக்கள் நடைபெறாத கொட்டில்களில் தங்கமுடியும்.\nயாழ்மாணவரின் தலைவிதி என்று யாழ் சமூக உயர்தர (ஏ.எல்)மாணவசமூகத்தில் நடப்பவற்றைத்தான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.பயோ,மற்ஸ் மாணவர்களிடத்தே/மாணவர்களுக்கு நடப்பவை.யாழ்மாணவர்களைப்பொறுத்தவரை ஏ.எல் பயோ மற்ஸ் என்றால் சுயன்ஸ்கோல்தான் என்பது எழுதப்படாதவிதியாகிவிட்டது.சட்டமாகவே ஆக்கிவிட்டார்கள்.இதனால் மாணவர்களின் பெருமளவான நேரம் சுயன்ஸ்கோலிலேயே செலவிடப்படுவதனால் இத்தொடரின் பெருமளவான பகுதி சுயன்ஸ்கோலைப்பற்றியதாக இருக்கின்றது.இதற்காக இதை எழுதும் நான் சுயன்ஸ்கோலுக்கு எதிரான கோஸ்ரி என வெங்காயத்தனமாக எண்ணவேண்டாம்.அப்படி நீங்கள் சிந்திப்பது உங்கள் தவறல்ல ஏனெனில் கல்வி அரசியலில்,ஆசிரியர்களது அரசியலில் நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கின்றீர்கள் எனவே உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்.சுயன்ஸ்கோல் என்ன சகல தனியார் வகுப்புக்கள் பற்றியும் எதிர்காலத்தில் பதிவு எழுதப்படும்.சுயன்ஸ்கோலில் சில திறமையுள்ள ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என்பது உண்மை.சுயன்ஸ்கோல் ஆசிரியர்களின் ���ிறமை பற்றியோ வேறு ஆசிரியர்களின் திறமைபற்றியோ நான் இங்கு ஆராய்வதாக இல்லை.அதற்கு தனிப்பட்ட ஒரு தகுதிவேண்டும் என்பது உண்மை.\nநான் இங்கே ஆசிரியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கவில்லை.அதற்கு எனக்கு எந்த உரிமையும் கிடையாது.அவர்கள் தேசபிதாக்களாக இருந்தால் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்வதில் ஏதாவது கிடைக்கலாம்.இத்தொடரை வாசித்த சகோதரர் ஒருவர் கேட்டார் இதைப்பற்றி எழுத உமக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று\nஇந்தக்கேள்வியை பலர் பலரிடம் போகிறபோக்கில் தோமே என்று கேட்டுவிட்டு சென்றுவிடுகின்றார்கள்.ஒருவிடயத்தை விமர்சனம் செய்வதற்கு, சமூகத்தில் நடப்பவற்றைப்பற்றி கருத்துக்கூறுவதற்கு கேட்பதற்கு சகலருக்கும் உரிமை இருக்கின்றது.அதற்கு உரிமை இருந்தாலே போதும் தகுதி எல்லாம் தேவையில்லை.விமர்சிக்கவோ கருத்துக்கூறவோ விமர்சிக்கப்போகும்,கருத்துக்கூறப்போகும் விடய்ங்கள் பற்றிய தெளிவான அறிவு அவற்றின் பின்புலங்கள் பற்றிய தெளிவிருந்தாலே போதும்.\nஉதாரணத்திற்கு Stephen Hawking என்ற விஞ்ஞானி வெளியிட்ட The Grand Design என்ற புத்தகத்தில் பிரபஞ்சத்தோற்றம் பற்றிய கருத்துக்களைவெளியிட்டுள்ளார்.பிரபஞ்சத்தோற்றத்தை விளகக் இறைவன் தேவையில்லை விதிகளே போதும் என்று கூறி புதிய கொள்கைகளை முன் வைத்திருக்கிறார்.சில கொள்கைகள் என்னவென்பதை விளக்கவில்லை இது அவரது புத்தகத்தில் இருந்த குறைபாடு.இதை விமர்சனம் செய்யவோ கருத்துகூறவோ தகுதிவேண்டுமானால் இன்னொரு ஸ் ரீபஹோக்கிங்கால்தான் முடியும்.அப்படியானால் அந்த 2 ஹோக்கிங்களும் இதை தமக்குள் விமர்சனம் செய்துகொண்டிருக்கவேண்டியதுதான்.\nஆசிரியர்களின் சொந்த வாழ்க்கையை அலசினால் அது தனி நபர் தாக்குதலாகிவிடும்.\nஒரு மாணவன் சாதாரணதரத்தில் இருந்து உயர்தரத்திற்கு செல்லும்போது சில பல மாற்றங்கள் ஏற்படும்.பயோலொஜிக்கலான மாற்றங்களை சொல்லவில்லை.மனதளவில் ஏற்படும் மாற்றங்களைத்தான் கூறுகின்றேன். நட்புவட்டாரங்களும் கூடவே மாறிவிடுகின்றன.சாதாரண தரம்வரை நெற்றி நிறைய பட்டையும் கழுத்தில் உருத்திராக்கக்கொட்டையுடனும் திரியும் ஒருவன்,பாடசாலை வகுப்பு நேரங்களில் அருகில் இருக்கும் கோவில் மணித்தியாலத்திற்கு ஒருதடவை மணி ஓசை கேட்டதும் இருக்கையில் இருந்து எழுந்து கண்களைமூடி ��ினாயகாய நம என்று வழிபடும் ஒருவன் இன்னொருவனின் மூக்கை உடைத்துவிட்டு டேய் வீடு பூந்து உன்னை வெட்டுவன்ரா என்று கூறுமளவிற்கு அவனை எது மாற்றுகின்றது\nஉண்மையில் இது பெரிய கேள்வி பலதளங்களில் ஆய்வு செய்யப்படவேண்டிய கேள்விதான்.இதில் பெருமளவானபங்கு அவனது நட்புவட்டாரத்திற்குத்தான் இருக்கின்றது. உயர்தரத்தில் தோன்றும் புதிய நட்புக்கள்,சீனியர் மாணவர்களின் தவறான செயற்பாடுகள் தாமாகவே கற்பிக்கப்படல் போன்றவைதான் முக்கியகாரண்ங்களாக இருக்கமுடியும்.சாதாரண தரம்வரை கல்வியில் கொடிகட்டிப்பறந்தவைக்கூட உயர்தரம் சராசரிமாணவனாக்கிவிடுகின்றது. இதற்காகத்தான் யாழ்ப்பாணப்பெற்றோர் தமது பிள்ளைகளை பயோ,மற்ஸ் படிக்க அனுமதிப்பதற்கு பயப்படுகின்றார்கள்.சொல்லும் காரணம்\"அவன் 10 ஏ எடுத்தவனே All \"F\" எடுத்துட்டான் நீ அதைவிடக்குறைவாத்தான் எடுத்தனி எப்படி சாமாளிப்பாய் இந்தக்கேள்விகள் அனேக பயோ,மற்ஸ் உயர்தர மாணவர்களின் வீட்டில் கேட்பவை.எப்படியோ ஓ.எல் முடித்து தான் விரும்பும் பாடத்தை தெரிவு செய்வதற்குள் பெரிய கண்டத்தை தாண்டிய பீலிங்கே வந்துவிடும்.அதுவரை தனக்கு என்ன உறவென்றே தெரின்திராத பார்த்திராத அண்ணன்கள், சித்தப்பர்கள்,மாமன்கள் என்று பலர் வருவார்கள் கொலைமிரட்டல்விடுவது போல் இப்படித்தான் அவர் சுப்பண்ணேன்ர மோன் இருக்கிறார்தானே என்று ஒரு கதை சொல்லி எச்சரித்துவிட்டு செல்வார்கள்.\nசிறியவயதில் கற்பித்த ஆசிரியர் அந்த நேரம்தான் பலவருடங்கள் கழித்து வந்திருப்பார்.அட உனக்கு கூட்ட கழிக்கவே தெரியாதேடா நீ ஏ.எல்ல மற்ஸ் எடுக்கப்போறியா நீ ஏ.எல்ல மற்ஸ் எடுக்கப்போறியா ஏன் நடி றோட்டில நிக்கப்போறியே ஏன் நடி றோட்டில நிக்கப்போறியே என்பதுடன் பாருங்கோ...உன்ரபொடி அவ்ன்ர பிறன்ஸ் எடுக்கிறாங்கள் எண்டு தானும் எடுக்க ஆசைப்படுது..அவங்கள் கெட்டிக்காரங்கள் பாஸாவது ப்ண்ணிடுவாங்கள் உன்ர பொடி All \"F\" ஓட நிற்கப்போகுது என்பார்.காலையில் இருந்து வீடு கூட்டி வெங்காயம் வெட்டி,தேங்காய் துருவி ஒரு மாதிரி அம்மாவை காக்காய் பிடித்து ஓரளவிற்கு சம்மதம் வாங்கினால் ஒரே குண்டில் அத்தனையும் காலியாகிவிடும்.சரி அப்பா என்னசொல்வார் மம்மி முடிவெடுத்தால் பிறகென்ன சரி அதைவிடுங்கள்.\nஅத்துடன் நிற்காமல் வேறு ஆசிரியர்களைக்கொண்டு மகனுக்க���/மகளுக்கு அட்வைஸ்வேறு நடக்கும்.அந்த அளவிற்கு பெற்றோருக்குப்பயம்தான்.சரி ஒரு மாதிரி பாடத்தை தெரிவு செய்துவிட்டால் முடிந்தது என்று நினைக்கின்றீர்களாஅதுதான் இல்லை...பாடசாலையில் நடக்கும் கூத்துக்களை எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்....ஆனால் ஒருவிடயத்தை மட்டும் இப்பொழுதே கூறவேண்டுமானால்....பேரன்ஸ் மீட்டிங்கிற்கு போய்ஸ் பெரும்பாலும் தமது தாயாரைத்தான் அனுப்புவார்கள்...அதற்கு முதல் நாள் எந்த ஆசிரியரிடம் என்ன பேசவேண்டும் என்ன கேட்டால் என்ன சொல்லவேண்டும் என்றேல்லாம் ரெயிங்க் கொடுத்துத்தான் அனுப்புவார்கள். தாங்கள் கூறிய பீலா வெளியே தெரியக்கூடாதல்லவா.\nசரி பாடத்தை தெரிவு செய்தால் ஒரு மருத்துவ அல்லது பொறியியல் பீட மாணவனை பெற்றோர் கொண்டுவந்து முன்னே நிறுத்துவார்கள் அதோடு இவன் நம்ம சொந்தம்தான் என்று அறிமுகப்படுத்துவார்கள் ஆலோசனை வழங்க.அட நம்ம சொந்தத்தில கூட புத்திசாலிகள் இருக்கிறாங்களா ஆச்சரியமா இருக்கே என்ற நினைப்பில் கடவுளைப்பார்த்த பீலிங்கில் அந்த ஜீவன் அந்த பொறியியல்/மருத்துவபீட மாணவனைப்பார்க்க.அவன் தொடங்குவான். நான் கடைசியாக ஒருவருடன் பேசி 3 மாதங்களாகின்றது என்பதை சொல்லாமல் சொல்வதுபோல் இருக்கும்.பயோ என்பது என்று ஆரம்பித்து தான் பட்ட கஸ்ரங்கள்,வாங்கிய மார்க்குகள்,வாங்கிய ரியூட்கள் ஒவ்வொரு செக்ஸனுக்கும் குறைந்தது 2 ஆசிரியர்களின் பெயரை பரிந்துரை,அவரிடம் செல் இவரின் நோட்ஸை எழுதி வைத்திரு அல்லது போட்டோக்கொப்பி எடுத்து வைத்திரு என்று மருத்துவராவது எப்படி வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஅ என்று கூவாத குறையில் 3 மணித்தியால சொற்பொழிவு நடக்கும்.அவன் ஒரு அடிமைசிக்கிடிச்சு என்ற நினைப்பில் சென்றுவிட கேட்ட அப்பாவி ஜீவன்தான் பாவம் விறைத்துப்போய் வானத்தையே சிறிது நேரம் பார்த்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சு...ஊகும்...அப்படின்னா அவ்வளவுதானா\nஉயர்தரம் என்பது கடினமான ஒன்றுதான்.ஆனால் அவற்றை மேலும் பலவிடயங்கள் கடினமாக ஆக்கிவிடுகின்றன.சுயன்ஸ்கோல் இன்னபிற தனியார் நிறுவனங்கள்,கல்வி நிலையங்கள் மாணவர்கள் மீது எவ்வாறு நெருக்குதலை என்னவிதத்தில் மேற்கொள்கின்றன போன்ற விடயங்களை இத்தொடரினூடாக கூறமுயன்றுகொண்டிருக்கின்றேன்.\nசரியான ஒரு வழி நடத்தல் ,ஆரம்பம் இல்லாமைதான் இவற்றிற்கு மூலகாரணம்.பிரபல ஆசிரியர்களாக இருந்துகொண்டு,திறமையான ஆசிரியர்களாக இருந்துகொண்டு தமது சுய இலாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு சில ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள்.இவ்வாறானவர்களுக்கு போட்டியான சில ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் இவர்கள்தான் எதிரிகள்.இவர்கள் தமக்குள் நேரடியாக மோதிக்கொள்ளமாட்டார்கள்.தமக்கென்று வரும் தனது திறமைக்கென்று வரும்,திறமையினால் கிறங்கிப்போயிருக்கும் மாணவர்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கெதிரான பிரச்சாரங்களுக்குஏவிவிடல் என்பனவெல்லாம் நடக்கும்.ஒவ்வொரு பாடசாலைகளிலும் இவ்வாறான ஒரு கதை உண்டு.\nஇவ்வாறான ஆசிரியர்கள் தாம் நேரே சந்தித்துக்கொண்டால் தமக்கிடையே மிகுந்த மரியாதை நட்புறவுடன் நடந்துகொள்வார்கள்.அப்படியானால் மானவர்கள்\nடோய் தளபதிதாண்டா பெஸ்டு...அடுத்த சூப்பர்ஸ்ரார்டா...தல தாண்டா பெஸ்டு..நல்ல ஸ்ரைல்டா என்ற நிலைதான் தொடர்கின்றது.\n(வெங்காயம் தளத்தில் எழுதப்படும் இப்படியான விடயங்கள் முக்கியமான சிலரின் காதுகளுக்கு எட்டலாம். எட்டினால் \"தம்பி அதில எழுதிறவரை எங்களுக்கு நல்லாத்தெரியும்.உங்க கடைசிவாங்கில இருந்து கத்தி விசிலடிச்சதில நாந்தான் தம்பி காட்டைக்கிழிச்சு வெளில அனுப்பின்னான்.பிறகு அவன் வந்து கையில கால்ல விழுந்து அழுதுதான் தம்பி உள்ள விட்டனாங்கள்\" என்று ஒரு பீலாக்கதையை போகிறபோக்கில் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...)\nஅப்படி நடந்தால்....அட அரசியல்ல இதெல்லாம்.\nஉலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது\nபடம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-...\nவீட்டில் இருந்தபடி மாதம் 2000 டொலர் உழைக்க வேண்டும...\nநீங்கள் பேஸ்புக்கில் உங்கள் சகோதரியை காதலித்துவிட...\nஎன் நண்பன் என் முதல் எதிரி\nஉலக அழிவு ஹொலிவூட் திரைப்படங்கள்\nஅணு(atom ) vs ஒவையார் நீயா நானா\nசாரு நிவேதிதா நான் கடவுள் விமர்சனம்\nலைஃப் ஒஃப் பை (Life of Pi ) அசத்தல்\nபடம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-...\nஅணு vs ஓளவையார்,ஓளவையார் ஒருவர்தானா\nபடம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-...\nபேஸ்புக் மாமா வேலை பார்க்கின்றதா\nMentos ஐ கோலாவினுள் போட்டால் என்னா ஆகும்\nஅழகான வாழ்த்து அட்டைகளை நீங்களே உருவாக்கலாம்\nதீபாவளி வாழ்த்து+குட்டி மெஸேஜ்+பவரின் லட்டு தின்ன ...\nத இங்கிரிடிபில்��் அனிமேஸன் ஃபிலிம்\nகடவுள் ,ஹிக்ஸ் போஸன்,குர்ஆன்,பித்தலாட்டம்,சிவன் து...\nதலீபான்களால் சுடப்பட்ட சிறுமிக்கு நோபல் பரிசு பரிந...\nயாழ் மாணவரின் தலை விதி(jaffna)-04\nகோயில் காக்காத மனிதர்களை காக்க யாரும் வாருங்கள்......\nவிசிறிவிற்கும் சிறுவன் 10 மொழிகளைப்பேசி அசத்துகின்...\nவிஜய் அஜித் ரசிகன்னா முட்டாளா\nLifebook : வாழ்க்கையை இலகுவாக்கப்போகும் புதிய சாதன...\nசூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் - இரானில் ...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன்...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்���ளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிர���்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/jvp_26.html", "date_download": "2018-07-20T14:36:35Z", "digest": "sha1:FFCHQJJKLKUG2N3YT5LVT7YKUGUNAYSO", "length": 3131, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மூன்று மாதங்களுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் டத்தப்பட வேண்டும் – JVP", "raw_content": "\nமூன்று மாதங்களுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் டத்தப்பட வேண்டும் – JVP\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎல்லை நிர்ணய நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் மற்றும் புதிய தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும எனக் கூறி அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வந்தது. எனினும் தற்பொழுது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அதற்கான தடைகள் அகன்றுள்ளன. இதனால், தேர்தலை தொடர்ந்தும் ஒத்திவைக்காது அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் காரணங்களை கூறி அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/31/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA-811725.html", "date_download": "2018-07-20T14:40:20Z", "digest": "sha1:HWVPJSUSOE4SAKJAFUY3HZXOETGJPSJV", "length": 6236, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிறந்தநாள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nமத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிறந்தநாள்\nநத்தத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் 49ஆவது பிறந்தநாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சி 126 ஆவது ஆண்டு தொ��க்க விழா நடைபெற்றது.\nஇதையொட்டி கைலாசநாதர் கோயிலில் விசேஷ வழிபாடு நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். தொகுதி துணைத் தலைவர் பெருமாள்ராஜா, செயலர் அய்யாசாமி, ஒன்றியக் கவுன்சிலர் பாக்கியம், முன்னாள் ஊராட்சித் தலைவர் சின்னதொந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் நத்தம் மாரியம்மன் கோயிலில் பிற்பட்டோர் பிரிவு நிர்வாகி ராஜகோபால் தலைமையில் விசேஷ வழிபாடு நடத்தி இனிப்பு வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-2649998.html", "date_download": "2018-07-20T14:40:58Z", "digest": "sha1:7XKBATDMYVTZGY5XBVIUEFGVIKU2DJ6E", "length": 10204, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "சாலை மார்க்கமாக பெங்களூரு செல்கிறார் சசிகலா..!- Dinamani", "raw_content": "\nசாலை மார்க்கமாக பெங்களூரு செல்கிறார் சசிகலா..\nகூவத்தூரில் இருந்து போயஸ் இல்லம் திரும்பிய வி.கே.சசிகலா.\nசொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டு சாலை மார்க்கமாக பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய ���ூன்று பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.\nமேலும், இவர்கள் உடனடியாக பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் உள்ள 48-ஆவது அறையில் செவ்வாய்க்கிழமை நீதிபதி அஸ்வத் நாராயணா முன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சரணடைய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஆனால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜராகவில்லை.\nஇதனிடையே, உடல்நிலை சரியில்லாததால், நீதிமன்றத்தில் சரணடைய 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு சசிகலா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஎனினும், சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (பிப்.15) சரணடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.\nஇதனிடையே, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்ததும், அவர்கள் மூன்று பேரையும் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்படுவார்கள். இதற்காக மத்திய சிறையில் மூன்று பேருக்கும் சிறை அறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், இன்று காலை விமானம் மூலமாக சசிகலா பெங்களூரு சென்று நீதிமன்றத்தில் சரணடைவார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஆனால், தற்போது சாலை மார்க்கமாக பெங்களூரு செல்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்று வருகின்றன.\nமேலும், சசிகலா நீதிமன்றத்தில் சரணடைய, இன்னும் நான்கு வார கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்��ாரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/03/term-insurance-plan-6-things-keep-mind-while-buying-one-010712.html", "date_download": "2018-07-20T14:28:19Z", "digest": "sha1:EEFATQGYC4IR3JET5IRYEPH4KPIDLR5X", "length": 28252, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெர்ம் காப்பீட்டுத் திட்டம் தேர்தெடுக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..! | Term insurance plan: 6 things to keep in mind while buying one - Tamil Goodreturns", "raw_content": "\n» டெர்ம் காப்பீட்டுத் திட்டம் தேர்தெடுக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nடெர்ம் காப்பீட்டுத் திட்டம் தேர்தெடுக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nலைப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராகக் கடன் பெற முடியுமா..\nஐசிஐசிஐ வங்கியின் இடைக்காலச் சிஇஓ இவர்தான்.. சந்தா கோச்சார் நிலை என்ன..\nஜாயிண்ட் லைப் இன்சூரன்ஸ் என்றால் என்ன\nஉங்கள் கார் இன்சூரன்ஸ் கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா\n2018இல் எல்ஐசிக்கு சூப்பரான பிசினஸ்.. பிரிமீயம் தொகையில் 13.5% வளர்ச்சி..\nஇன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் முன் கேட்கவேண்டிய கேள்விகள்\nகாப்பீட்டின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்குக் காரணம் நமக்குப் பிறகு நமது குடும்பத்திற்கு இது ஒரு நிதியுதவியைப் பெற்றுத் தருவது தான். ஆனால் காப்பீடு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் சில விஷயங்களை ஞாபகத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.\nஇன்றைக்குப் பிரபலமாக இருக்கும் இன்சுரன்ஸ் திட்டத்தில் ஒன்று டெர்ம் இன்சூரன்ஸ். இந்த டெர்ம் இன்சூரன்ஸ் நமது வாழ்நாளுக்குப் பிறகும் நமது குடும்பத்திற்கு ஒரு நல்ல நிதி பாதுகாப்பை தருகிறது. துரதிஷ்டவசமாக ஒருவர் இறக்க நேரிட்டால், காப்பிடு நிறுவனம் அவரின் குடும்பத்திற்குப் பாதுகாவலனாக இருந்து செலுத்தப்படாத கடன்கள் இருந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறது. அவர்களுக்கு ஒரு வருமானத்தைக் கொடுக்கிறது. ஆனால் உயிரோடு இருக்கும்போது எந்த ஒரு பண லாபமும் இல்லை என்��தால் இந்தத் திட்டத்தை ஏற்கப் பலரும் எண்ணுவதில்லை. ஆனால் ஒவ்வொரு குடும்பத் தலைவனின் நோக்கமும், அவருக்குப் பிறகு அவர்களின் குடும்பம் வருமானம் இன்றி இருக்கக் கூடாது என்பதாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க , இது ஒரு மிகப்பெரிய மூலதனம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தற்காலிக லாபத்தை இதில் யோசிக்க வேண்டாம்.\nடெர்ம் இன்சூரன்ஸ் திட்டம், சுத்தமான பாதுகாப்புத் திட்டம் என்றும் அறியப்படுகிறது. ஒருவரின் இழப்பிற்குப் பிறகும் அந்தக் குடும்பம் சந்தோஷமாக , பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாமல் இருக்க , அதுவும் குறைந்த முதலீட்டில் செய்யும் ஒரு சேமிப்பாக இது பார்க்கப்படுகிறது. பிரதி மாதம் ரூபாய். 490 கட்டுவதன் மூலம், ரூபாய். 50,00,000 வரை காப்பீடு வழங்கப்படுகிறது.\nஇந்தப் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க இன்னும் தாமதம் வேண்டாம். ஆனால் அந்த முடிவை எடுப்பதற்கு முன், கீழே குறிப்பிட்டுள்ளவற்றைத் தெரிந்து கொள்வதால் உங்கள் முடிவை இன்னும் எளிதாக்கலாம்.\nஉங்கள் வருமானத்தில் 20 மடங்கு பணத்தைக் காப்பீடு தொகையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்\nஉங்கள் வருமானத்தில் 20 மடங்கு வரை உங்கள் காப்பீட்டுத் தொகை அளவை நிர்ணயித்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.. ஒரு குடும்பத்திற்கான சரியான காப்பீட்டை தெரிவு செய்யும் முன்னர்ச் சில விஷயங்களை முடிவு செய்தல் அவசியம். அவை,\n2. குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் உண்டாகும் சம்பள உயர்வு\n3. தினசரி குடும்பச் செலவு\n4. குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற வருங்காலத் தேவைகள்\n2. இளம் வயதிலேயே இன்சூர் செய்யுங்கள்\nகாப்பீட்டை வாங்குவதில் காலத் தாமதம் ஏற்படும்போது, உங்கள் மொத்த பிரிமியம் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. வயது அதிகரித்து இருப்பதால் இன்சூரன்ஸ் கவர் குறையலாம். டெர்ம் திட்டத்தில் உள்ள எல்லா அத்தியாவசிய பலன்களையும் அனுபவிக்க வேண்டும் என்றால் உங்கள் இளம் வயதிலேயே இந்தத் திட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். இதனால் நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணம் சேமிப்பை நோக்கிச் செல்லும் வாய்ப்பு உண்டு.\nபிரிமியத்தைக் கணக்கில் கொண்டு பலர் டெர்ம் இன்சுரன்சில் பணத்தை முதலீடு செய்கின்றனர், இது முற்றிலும் தவறு. காப்பீட்டின் அம்சங்களைக் கருத்தில் கொண்டு இதனை முடிவ�� செய்ய வேண்டும். குறைந்த பிரிமியம் கொண்ட விருப்பத்தைத் தேர்வு செய்வது தவறு. இந்தக் குறுகிய காலக் காப்பீடு எந்தப் பலனையும் கொடுக்காது. நீண்ட நாள், டெர்ம் இன்சுரன்சில் முதலீடு செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.\nடாக்டர் மற்றும் வக்கீலிடம் பொய் சொல்லக் கூடாது என்ற உண்மையை அனைவரும் அறிவர். காப்பீடு செய்பவரிடமும் எந்தப் பொய்யும் சொல்லக் கூடாது. உதாரணத்திற்கு, நீங்கள் 20 வயதில், உங்கள் மருத்துவ அறிக்கைகளை மறைத்து, ஒரு காப்பீட்டில் உங்கள் பணத்தை முதலீடு செய்கிறீர்கள். காப்பீடு காலத்திற்குள் எதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு, நீங்கள் இறந்தால், அதன்பிறகு, காப்பீடு நிறுவனம் மறைக்கப்பட்ட உங்கள் ஆரோக்கியக் குறைபாட்டால் தான் நீங்கள் இறந்தீர்கள் என்பதைக் கண்டுபிடித்தால் உங்கள் காப்பீடு பணம் முழுவதும் பறி போய்விடும். உங்கள் காப்பீட்டை முழுவதுமாகத் தள்ளுபடி செய்து விடுவார்கள். ஆகவே, உங்கள் வயது, ஆரோக்கியக் குறைபாடு, புகைப் பழக்கம், மற்ற காப்பீடு தகவல்கள் , உங்கள் மருத்துவப் பின்புலம், போன்றவற்றை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் மட்டுமே பூர்த்திச் செய்ய வேண்டும். இதன்மூலம் காப்பீடு நிறுவனம் உங்கள் மனுவை நிராகரிக்கும் வாய்ப்பைத் தடுக்கலாம்.\nடெர்ம் காப்பீடு திட்டம் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்குகிறது. நிதி பாதுகாப்பு, எளிதில் செலுத்த முடிகிற பிரிமியம், மற்றும் மனதிற்கு நிம்மதி போன்றவை இதன் மூலம் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் இதில் சிறந்தவற்றை எப்படித் தேர்ந்தெடுப்பது சிறந்த மற்றும் நமது பொருளாதாரத்திற்கு ஏற்றக் காப்பீட்டை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கடினமான செயல்.\nஆனால் இதற்கான சரியான வழி தெரியாதபோதுதான் இது கடினம். ஆன்லைன் மூலம் எல்லா இன்சூரன்ஸ் திட்டங்களையும் அதன் அம்சங்கள், உள்ளடக்கங்கள், விலக்குகள் போன்றவற்றைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிறகு அதன் நற்பெயர், பிரிமியம் தொகை, தீர்வு தொகை விகிதம் போன்றவற்றை ஒப்பீடு செய்யுங்கள். இதன் மூலம், உங்கள் நிதிநிலையிற்கு மற்றும் உங்கள் தேவைக்கு ஏற்றக் காப்பீட்டை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.\nஸ்மார்ட் முதலீட்டாளர்களின் நிறைந்த உலகில், அவர்களின் காப்பீடு திட்டங்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழ��களை மக்கள் அறிந்திருக்கிறார்கள். ரைடர்ஸ் அல்லது கூட்டு காப்பீடு மூலம் அதிகப் பலனை பெறலாம். உங்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு சரியான கூட்டு காப்பீடு முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.\nடெர்ம் காப்பீட்டில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான ஒரு செயல் ஆகும். ஒருவரின் இறப்பிற்குப் பிறகு இந்தக் காப்பீடு நிச்சயம் அவர்கள் குடும்பத்தினரை காப்பாற்றும். இப்போது நீங்கள் அறிந்து கொண்ட தகவல்கள் மூலமாக எளிதில் ஒரு நல்ல டெர்ம் இன்சூரன்சில் இணையலாம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-20T14:13:31Z", "digest": "sha1:HB3NEY6BSISG52Q4ACZPKPOGECARXZZI", "length": 53781, "nlines": 394, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "போர்ச்சுகீசியர் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nபடித்த இளைஞர்கள் “தாமஸ் கட்டுக்கதை”யைப் பரப்புவது ஏன்\nபடித்த இளைஞர்கள் “தாமஸ் கட்டுக்கதை”யைப் பரப்புவது ஏன்\n“தி ஹிந்து”விற்கு அவ்வப்போது, “தாமஸ் கட்டுக்கதை” பிரச்சாரத்தை முடுக்கிவிடும் என்பதனை நான் கவனித்து வருகிறேன்[1]. இப்பொழுதும் அப்போக்கு தொடர்கிறது. முன்னர் நந்திதா கிருஷ்ணா போன்றோர் கதைவிட்டார்கள் என்றால், இப்பொழுது படித்த இளைஞர்கள் கிளம்பியிருக்கிறார்கள். காஸ்பரோ பல்பி (Gasparo Balbi) என்ற வெனிஸைச் சேர்ந்த வைர வியாபாரி சோழமண்டல கறைக்கு 1582ல் வந்தடைந்தானாம். அப்பொழ்து அவன் சொல்கி���ான், “தாம்ஸின் நகரம் என்று இது அழைக்கப்படுகிறது, ஏனெனில், அவருடைய உடல் எச்சங்கள் இங்கு வைத்து மரியாதை செய்யப்பட்டு வருகின்றன”, என்று அனுஷா பார்த்தசாரதி என்பவர் எழுதிகிறார்[2]. போச்சுகீசிய கட்டடக்கலையைப் பற்றி உடனே “ஆஹா-ஓஹோ” என்று வக்காலத்து போற்றுதல்களும் பதிவாகியுள்ளன. “Cathay and the Way Thither” என்ற புத்தகத்தைப் படித்தாலே, காஸ்பரோ பல்பியின் முரண்பாடான விஷ்யங்களை அறிந்திருக்கலாம்[3].\nசென்ஹோரா டா எக்ஸ்பெக்டாகயோ (Senhora da Expectacao): செயின்ட் தாமஸ் மலை மீது இருக்கும் பழைய சர்ச், போர்ச்சுகீசியருக்கும், ஆர்மீனியர்களுக்கும் கலங்கரை விளக்கமாக பயன்பட்டது. இது 1523ல் பழுது பார்த்தனர், 1547ல் புதியதாக ஒன்றைக் கட்டினர். இக்காலத்தில் தான் அவர்கள் தாமஸே செதுக்கிய “ரத்தம் சிந்தும்” சிலுவையைக் கண்டுபிடித்தனர். அதுதான் இப்பொழுது கர்ப்பகிரகத்தில் இருக்கிறது[4]. இப்படி கட்டுக்கதை தொடர்கிறது. இதைத் தவிர “செயின் தாமஸ் கட்டிய சர்ச்” என்று இன்னொரு கதையும் காணப்படுகிறது[5]. நிதா சத்யேந்திரன் என்பவர், இந்த கதையை திரித்துள்ளார்[6]. திருவனந்தபுரத்தில் இருக்கும் இவருக்கு, உண்மைகளை அறிந்து கொள்ள யாரும் சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை[7].\nஇக்காலத்தில் தான் அவர்கள் தாமஸே செதுக்கிய “ரத்தம் சிந்தும்” சிலுவையைக் கண்டு பிடித்தனர் (. It was around this time that they discovered the bleeding cross, chiselled by St. Thomas himself.). இப்படி எழுதும் போது, படித்த இளைஞர்களுக்கு உரைத்திருக்க வேண்டுமே, எப்படி திடீரென்று போர்ச்சுகீசியர் வந்த பிறகுதான் அவை கண்டு பிடிக்கப்பட்டன. அதாவது, அவற்றைத் தேடித்தான் அவர்கள் அலைந்து, எல்லா நாடுகளிலும் உள்ளன என்று கதை விட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் அறிவர். அதை உணரும் போதாவது, இவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும். ஒருவேளை அவர்கள் கிருத்துவப் பின்னணியில் இருந்தாலும், கிருத்துவர்களாகவே இருந்தாலும், உண்மையினை உண்மை என்று கூற தயங்க வேண்டிய அவசியல் இல்லை.\nபடித்த இளைஞர்கள் தாமஸ் கட்டுக் கதையைப் பரப்புவது: அனுஷா பார்த்தசாரதி, நிதா சத்யேந்திரன், நந்தசிவபாலன் தியாகராஜன், எஸ். ஆர். ரகுனாதன் இவர்கள் எல்லோரும் யார் (Anusha Partha Sarathy, Nita Satyendran, Nandha Siva Balan Thiyagarajan and S.R. Raghunathan) என்று பார்த்தால், இக்கால படித்த இளைஞர்கள். ஆனால், மேற்கத்தைய முறை படிப்புமுறைகளினால், அவர்களுக்கு என்ன தெரியுமோ அல்லது தெரிவிக்கவேண்டுமோ அவற்றை மட்டும் பிடித்துக் கொண்டு எழுதுகிறார்கள். “தி ஹிந்துவில்” எழுதுகிறோம் என்ற பெருமை வரும், காசு வர்ம் என்று இவர்கள் இப்படி எழுதலாம். ஆனால், இதன் பின்னணியில் உள்ள குற்றங்களை, சதிகளை, சரித்திரப் புரட்டுகளை அறிந்து கொள்ளமல் அல்லது தெரிந்தும் தெரியாதது போல எழுதுவதால் அவர்களைப் பற்றியும் சந்தேகிக்க வேண்டிய நிலை உருவாகும். சரித்திர ரீதியில் உண்மைகளை ஆராய்வதில்லை. வின்சென்ட் ஸ்மித் புத்தகம் படித்திருந்தாலே, இவர்களுக்கு உண்மை தெரிய வந்திருக்கும். ஆனால், இப்படித்தான் எழுத வேண்டும் என்ற தீர்மானத்துடன் எழுதுகிறார்கள். புகைப்படங்களை போடுகிறார்கள்.\nஉண்மைகளை அறிந்து எழுத வேண்டும்: இடைக்காலத்தில் ஐரோப்பிய பிரயாணிகள் எழுதியதையெல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டு எழுத முடியாது. வாஸ்கோட காமாவைப் பற்றிய இந்திய தொடர்புகள் தெளிவாக இல்லை. சீனாவிற்கு அவர் செல்லவே இல்லை என்கிறார்கள். இந்நிலையில், “தாமஸ் கட்டுக்கதை” என்றாகி விட்ட பிறகு, மறுபடி-மறுபடி, “தி ஹிந்து”வில் இப்படி இளைஞர்களை வைத்து எழுதுவித்து பதிப்பிப்பது கேவலமானது. தொடர்ந்து அது அவ்வேலையை செய்து வருவதால், அவ்வப்போது கண்டிக்க வேண்டியிருக்கிறது.\n[1] இதைப் பற்றி நானும் ஈஸ்வர் சரணும் அதிகமாகவே எழுதியிருக்கிறோம். இப்பொழுது ஒருவேளை முத்தையா ஒதுங்கிக் கொண்டு, இப்படி இளைஞர்களை உபயோகப்படுத்துகிறார்களா என்ற சந்தேகமும் வருகிறது. http://bharatabharati.wordpress.com/\nகுறிச்சொற்கள்:அனுஷா பார்த்தசாரதி, எஸ். ஆர். ரகுனாதன், தாமஸ், நந்தசிவபானன் தியாகராஜன், நந்தசிவபாலன் தியாகராஜன், நிதா சத்யேந்திரன், போர்ச்சுகீசியர், லஸ் சர்ச், வின்சென்ட் ஸ்மித்\nஅனுஷா பார்த்தசாரதி, இளைஞர், எஸ். ஆர். ரகுனாதன், சாந்தோம், சிலுவை, தாமஸ், தி ஹிந்து, நந்தசிவபானன் தியாகராஜன்ன், நந்தசிவபாலன் தியாகராஜன், போர்ச்சுகீசியர், ரத்தம், லஸ் சர்ச், வின்சென்ட் ஸ்மித் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)\nகந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)\nகுதிரையேறும் ராவுத்தன் – கந்தர்புரி தாமஸ் (மேலேயுள்ள சித்திரம்) போர்ச்சுகீசியர் தாமஸ் க���்டுக்கதையை பரப்பியவிதம்: போர்ச்சுகீசியர்களுக்கு தாம் போகுமிடமெல்லாம் செயின்ட் தாமஸைல் கண்டுபிடிப்பது, சில எலும்புகளை போடுவது, இடத்தைப் பிடிப்பது, பிறகு ஆக்கிரமித்த இடத்தில் சர்ச்சைக் கட்டுவது என்பது பழக்கமாக இருந்து வந்தது. கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் பலவிதங்களில் ஒத்துப் போகிறது. இரண்டு கட்டுக்கதைகளையும் ஒரேமாதிரி புனையப்பட்டு வடிவமைப்புக் கொடுத்துள்ளது போன்று அவர்கள் அழித்த ஆதாரங்கள் காட்டுகின்றன. அங்கும் முதலில் இருந்த சர்ச்சை இடித்துவிட்டு, புதிய சர்ச்சைக் கட்டியுள்ளார்கள். உள்ள ஆதாரங்களை அழித்துள்ளார்கள்.\nகந்தர்புரியின் செயின்ட் தாமஸ் பக்கெட் (1118-1170): தாமஸ் எ பக்கெட் (St. Thomas à Becket) என்ற அந்த தாமஸ் ஆங்கிலதேசபிமானியாகக் கருதப்படுகிறார்[1]. அப்போஸ்தலர் தாமஸ் நினைவுநாளில் பிறந்ததால், இவருக்கு அதேபெயர் சூட்டப்பட்டதாம். கிட்டத்தட்ட அவரைப் பற்றிய கதைகள் எல்லாமே “ராபின் ஹுட்” கதைகள் போன்றேயுள்ளன. ஹென்றி VIII (Henry VIII) ராஜாவிற்குச் செல்லவேண்டியை வரிப்பணத்தை இவரே வசுல் செய்துகொண்டாராம். இதனால், ராஜாவிற்கும், இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. அதுமட்டுமல்லாது, இவர் குதிரையில் அங்குமிங்குமாகத் தெரிந்து வந்தபோது, தமக்கெதிராக படையைத் திரட்டுகிறார் என்ற சந்தேகமும் வளர்ந்தது. அவரிடத்தில் தங்கம், வைரம் என்று ஏராளமான செல்வம் இருந்ததாம். ராஜா, “எப்படி நீ இவ்வளவு செல்வம் வைத்திருக்கிறாய்”, என்று கேட்டதற்கு, கடவுள் கொடுத்தார் என்றாராம். அதுமட்டுமல்லாது, ஏழைகளுக்கு செல்வத்தைக் கொடுத்து வந்தாராம். கந்தர்புரி சர்ச்சின் ஆர்ச்பிஷப்பாக இருந்து (1118-1170), ஹென்றிக்கு இணையாக ஆதிக்கத்தைச் செல்லுத்தினாராம். இதனால், ராஜா இவரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.\nஅரசதுரோகி தாமஸ் உயிர்த்தியாகி தாமஸ் ஆனது: நான்கு தனக்கு வரவேண்டிய கணக்கைத் தீர்த்து வாருங்கள் என்று நால்வரை அனுப்பினாராம். அவர்களும் தாமஸின் கதையை முடித்துவிட்டு வந்தார்களாம். அதாவது ராஜாவின் கையாட்களால் டிசம்பர் 29 1170 அன்று கொலையுண்டு உயிர்த்தியாகியானார்[2]. செத்தப்பிறகும், அந்த தாமஸின் புகழ் அதிகமாகவே இருந்ததினால், சரித்திரத்திலிருந்தே அப்பெயரை நீக்க என்ற மன்னன் ம���யன்றான். 1538ல் ஹென்றியின் கட்டளைப்படி[3], அந்த சர்ச் இடிக்கப்பட்டு, தாமஸின் “ரெலிக்ஸ்” அதாவது எலும்புகள் கூட விட்டு வைக்காமல் எரிக்கப்பட்டன[4]. இதெல்லாமே, “அபோகிரபல் பைபிள்” அல்லது மறைத்துவைக்கப் பட்டுள்ள பைபிள்களில் தாமஸின் கதைகளைப் போன்றே இருப்பதைக் காணலாம்.\nதாமஸ் கொல்லப்பட்ட ரணகளறி குரூரக்கட்டுக்கதை: கிருத்துவம் ரத்தத்தில், கொலையில், கொடுமையில், குரூரத்தில் தோய்ந்து வளர்ந்தது. இதனால், அவர்கள் மனதில் வன்முறை, பயங்கரவாதம், தீவிரவாதம் என்பன மறைதேயிருந்து, வேலைசெய்து வந்துள்ளது. “தியாகவியல்” என்று வைத்துக் கொண்டு, கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் முதலியோரை உத்தமர்கள், உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்று கதைப் புனைவது அவர்கள் வழக்கம். ஏசு மக்களுக்காக உயிர்துறந்தார், தினமும் அவர் ரத்தம்-சதை குடித்துத்தின்று தான் நம்பிக்கையுடன் கிருத்துவர்கள் வாழ்கின்றனர்[5] என்பதனை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் இத்தகைய ரணகளறி குரூரக் கட்டுக்கதைகள் அவர்களுக்குத் தேவைப் படுகிறது. ஆகவே, தாமஸ் பக்கெட் கொலையுண்டதை குரூரமாகச் சித்தரித்துள்ளனர். தாமஸ் முழங்கால் போட்டு தியானம் செய்ய்ம் வேளையில், அந்த நான்கு கொலையாளிகள் கத்திகளுடன் வருகின்றனர். முதலில் ஒருவன் பின்பக்கமாக தலையை வெட்டுகிறான். ரத்தம் பீரிட்டெழுகிறது; அடுத்தவன் வெட்டுகிறான் – தலை கீழே விழுகிறது, இன்னொருவன் வெட்டுகிறான், தலைசிதறி மூளை வெளியேறுகிறது; பிறகு மற்றவனும் வெட்ட உடல் துண்டு-துண்டாகிறது. கிடைத்த அந்த சிதைந்த உடலை சீடர்கள் மறைத்து வைக்கின்றனர். ஏனெனில், அரசன் அதனையும் விடமாட்டான் என்ற அச்சம், இல்லை யாராவது திருடிச் சென்று விடுவார்கள் என்ற பயம், ஏனெனில், கிருத்துவர்களுக்கு பிணம் அதுவும் கிருத்துவ சந்நியாசி போன்றவர்களின் பிணம் என்றால் கூறுபோட்டு சாப்பிடுவார்கள்[6]. அதனால் தீராத வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை (இதனால் தான், கபாலி கதை கேட்டதும், கிருத்துவர்கள் அத்தகைய கதையை தாமஸுக்குக் கட்டிவிட்டனர்)\nதாமஸ் பக்கெட்டைப் பற்றி வளர்ந்த கட்டுக்கதைகள்: உள்ளூர் கதைகளின்படி, அவர் போப்பினால் மரியாதை செய்யப்பட்டவுடன் உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. அதாவது தாமஸைப் போல, இந்த தாமஸும் ஏசுநாதருக்கு இணையாக வைக்கப் படுகிறார��. உள்ளூர் தண்ணீர் பிடிக்கவில்லை என்று ஆயர்க்கொம்பினால் பூமியைக் குத்தினாராம். உடனே நீர் குபீரென்று கொப்பளித்தெழுந்து ஊற்றுபோல சொரிந்ததாம். இன்னொருமுறை இரவில் குயில் இனிமையாகப் பாடிக்க்கொண்டிருந்ததாம். அதைப் பிடிக்காமல், இனிமேல் தனதருகில் யாரும் பாடக்கூடாது என்று ஆணையிட்டுவிட்டாராம். கென்ட் என்ற இடத்தில் ஸ்டுரூட் என்ற கிராமத்தில் இருந்த மக்கள் அரசனுக்கு தமது ஆதரவைத் தெரியப்படுத்த, தாமஸ் குதிரையின் மீது சென்றபோது, குதிரையின் வாலை வெட்டிவிட்டார்களாம். இதனால் கோபம் அடைந்த தாமஸ், இனிமேல் அந்த கிராமர்த்தவர் வாலோடுப் பிறக்கக்கடவர் என்று சாபம் கொடுத்துவிட்டாராம்.\nமறக்காத மக்களும், கட்டுக்கதையாளர்களும்: இங்கிலாந்தில் கந்தர்புரிக் கதைகள் என்று இப்படி கட்டுக்கடைகள் அதிகமாகவே வளர்ந்தன. ஆனால், மக்கள் தாமஸை மறக்கவில்லை. பிறகு உடல் டிரினிடி சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது. சமாதியில் இரண்டு ஓட்டைகள் வைத்து அதன் மூலமாக பார்க்க வழிசெய்யப்பட்டது[7]. பிறகு தாமஸின் புகழ் பரவ ஆரம்பித்தது. சமாதிக்கு வந்து வேண்டிக் கொண்டால் நோய்-நொடி தீர்க்கும் என்ற நம்பிக்கைகள் வளர்ந்தன. பிரெஞ்சு நாட்டு மன்னன் லூயிஸ் VII (Louis VII) அங்கு வந்து தனது மகன் நோய் நீங்க வேண்டி வந்தானாம். 1172ல் தாமஸ் ரத்தம் தோய்ந்த ஒரு கல் போப்பிடம் அனுப்பிவைக்கப்பட்டதாம். அது இப்பொழுது மாரியா மகோரி (the church of Sta. Maria Maggiore) என்ற சர்ச்சில் உள்ளது. அந்த ரத்தம், எலும்புகள், மண்டையோடுகள் பற்றியும் அதிகமாகவே கதைகள் வளர்ந்தன[8]. எனவேத்தான், இப்பொழுதும் ஹாரிபாட்டர் போன்ற கட்டுக்கதைகள் மேனாடுகளில் பிரபலமாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.\nவின்சென்ட் ஸ்மித் மற்றவர்கள் தாமஸ் கட்டுக்கதைக்கு சண்டையிட்ட ரகசியம்: வின்சென்ட் ஸ்மித் என்பவன் தான், இப்பொழுதுள்ள இந்திய சரித்திரத்தை எழுதி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தவன். இது இன்றளவும் இந்தியர்கள் கண்மூடித்தனமாக படித்து வருகிறார்கள். ஆனால், அந்த வின்சென்ட் ஸ்மித், இந்த தாமஸ் கட்டுக்கதையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” வளர்வதை ஒப்புக்கொள்ளவில்லை. “அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டானான்[9].\nஇரண்டு கதைகளும் உண்மையாக இருக்கமுடியாது; அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது. அத்தாட்சியை ஆழ்ந்து ஆய்ந்தபிறகு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமானது, தென்னிந்திய கதை அச்சாவை ஆதரிப்பதாக இருக்கலாம். ஆனால், செயின்ட் தாமஸ் உயிர்த்தியாகியே இல்லை, ஏனெனில், முந்தைய ஹெராக்லியோன் என்ற ஞாஸ்திக் எழுத்தாளர் தாமஸ் தனது வாழ்க்கையின் இறுதிநாட்களை அமைதியில் கழித்தார் என்று உறுதியாக கூறியுள்ளார். Vincent Smith wrote, “Both stories obviously cannot be true; even an apostle can die but once. My personal experience, formed after much examination of the evidence, is that the story of the martyrdom in Southern India is the better supported of the two versions of the saint’s death. But, it is no means that St. Thomas was martyred at all, since an earlier writer, Heracleon. the gnostic, asserts that he ended his days in peace”.\nஅதாவது, இறந்த ஒரு மனிதனுக்கு ஒன்றிற்கு மேலான எலும்புக்கூடு, சமாதி முதலியன இருக்கமுடியாது. அதுமட்டுமில்லாது, உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்து பார்த்தால் எல்லா விஷயங்களும் தெரிந்துவிடும் என்பது அவனுக்குத் தெரியும். மற்ற ஆங்கில அதிகாரிகள், கிருத்துவ பாதிரிகள் சொன்னதை அவன் எற்க்கவில்லை. இருப்பினும், சில கிருத்துவர்கள் சொத்து, பணம் முதலியவற்றிற்காக, இக்கட்டுக்கதையை விடாப்பிடியாக வளர்த்து சரித்திரம் ஆக்க வேண்டும் என்று கோடிகளையும் கொட்டத் தயாராகி விட்டார்கள்.\n[5] உயிர்ப்பலி – யூகேரிஸ்ட் என்ற சடங்கு தினமும் நடத்தப் படுகிறது. ஒவ்வொரு கிருத்துவனும் அவ்வேறே நம்புகிறான். நம்பவேண்டும், இல்லையென்றால் அவன் கிருத்துவன் ஆகமாட்டான்.\n[6] ரத்தத்திற்கு ரத்தம், சதைக்கு சதை என்பது அவர்களது திட்டவடமான நம்பிக்கை. அதனால்தான், டிராகுலா போன்ற படங்களில் ரத்தம் குடிக்கும் காட்சிகள் உள்ளன; ஜூம்பி / ஜோம்பிகள் – உயித்தெழுந்த பிணங்கள் மனிதர்களைக் கடித்துக் குதறித் தின்று உயிர்பெறுகின்றன. அதாவது இரண்டாவது ஜென்மத்தைப் பெறுகின்றன. இப்படியும் ஹாலிஹுட் படங்களில் காண்பிக்கப் படுகின்றன, இவையெல்லாம் இந்தியர்களுக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால், கிருத்துவர்களுக்கு புரிந்துதான் உள்ளது. அதனால்தான் இத்தகைய படங்கள் தொடர்ந்து எடுக்கப் படுகின்றன. அவற்றை கிருத்துவர்கள் மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், உணவு, உயிர்ப்பலி, எலும்பு, கட்டுக்கதை தாமஸ், கந்தர்புரி, கந்தர்���ுரி தாமஸ், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவம், குதிரை, கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சாந்தோம் சர்ச், சிறைத்தண்டனை, தாமஸ், தினமலர், தியாகம், தெய்வநாயகம், பறவை, பாட்டு, போர்ச்சுகீசியர், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலித் தாமஸ், மண்டையோடு, ரத்தம், ரெட்சிங்கர், வால்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இடைக்கச்சை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஐயடிகள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், பரிசுத்த ஆவி, பாட்ரிக் ஹாரிகன், பிஷப் இல்லம், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மயிலாப்பூர், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\nஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப் பால் VIஐ சந்தித்தது, தாமஸ் ஆராய்ச்சி பற்றி பேசியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=6572", "date_download": "2018-07-20T14:15:09Z", "digest": "sha1:6ESIGN7ATOZVEQ4HQC4CJDRBZFCB2L5P", "length": 19890, "nlines": 160, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » மாணவ பெண்களின் சட்டைகளில் குத்தி விளையாடிய சிங்கள பொலிஸ் – படங்கள் உள்ளே photo\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமாணவ பெண்களின் சட்டைகளில் குத்தி விளையாடிய சிங்கள பொலிஸ் – படங்கள் உள்ளே photo\nமாணவ பெண்களின் சட்டைகளில் குத்தி விளையாடிய சிங்கள பொலிஸ் – படங்கள் உள்ளே ………………\nகம்பளை கல்வி வலையத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா அன்மையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் எஸ்.சிவயோகன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கம்பளை கல்வி வலைய கோட்ட கல்வி பனிப்பாளர் திருமதி பி.துஸ்யந்தி அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகாளாக பிரபல வர்த்தகர் ஞானசேகரன்¸ புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள்¸ கம்பளை கல்வி வலைய ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட பெற்றோரகள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள.; இதன் போது அதிதிகளின் உரைகளும் மாணவர்களுக்கான சின்னம் அனிவித்தலும் நடைபெற்றது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய விளையாட்டு விழா- photo\nஒஸ்ரேலியா மெல்பேர்னில்கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா 2018\nசிங்கள கடல் படையின் கோர தாக்குதலில் தமிழக மீனவர்கள் ஏழுபேர் காயம்\nபல கொள்ளைகளில் ஈடுபட்ட 21 வயது தமிழ் திருடனை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸ்\nஅமெரிக்கா அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து5௦ பேரை கொன்ற புயல் – 40,000 வீடுகள் சேதம்\nமாணவர்களுக்கு ஊக்கத்தொகை தகவல் பொய்யானது-கல்வி அமைச்சு\nதேனிசை செல்லப்பா அவர்கள் 76 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்- video\nதிடீரென உடைந்து விழுந்த கூரைகள்: வவுனியா நகரசபை கடைத்தொகுதியில் பதற்றம்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒர��வர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« மலையகத்திலும் தபால் நிலையங்கள் பூட்டு தோட்ட தொழிளாலர்களும் பாதிப்பு photo\nநாவலபிட்டிய கதிரேசன் கல்லூரி அபிவிருத்திக்கு 400 இலட்சம் நிதி ஒதுக்கீடு photo »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/03/blog-post_1.html", "date_download": "2018-07-20T14:25:25Z", "digest": "sha1:V7VAAF67QLA7JSOQKSVY7ATAPX4WAIGE", "length": 49265, "nlines": 400, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: பங்குச் சந்தையில் பெண்களின் பங்கு.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 1 மார்ச், 2013\nபங்குச் சந்தையில் பெண்களின் பங்கு.\n”ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி”ன்னு பங்குச் சந்தையில சொல்லிட முடியாது. இல்லத்தரசிகளும் சரி வேலைக்குக் செல்லும் பெண்களும் சரி இன்று தங்கள் பணத்தை பல வழிகளிலும் முதலீடு செய்கிறார்கள்.\nபங்குச் சந்தையில் ஈடுபடுவது கொஞ்சம் ரிஸ்கியானது என்ற அறிமுகத்தோடே ஆரம்பிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் இதில் எவ்வளவு லாபம் வருமோ அவ்வளவு நஷ்டமும் வரும். பொதுவாய் வீட்டில் சும்மாதானே இருக்கேன். நான் ஏதாவது பிசினஸ் செய்கின்றேன் அல்லது வேலைக்குப் போறேன் என்று கணவரை நச்சரிக்கும் பெண்கள் தங்கள் கணவரிடம் துணிந்து என்னிடம் ஒரு பத்தாயிரம் கொடுங்க . ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து பார்க்கிறேன். ,லாபம் பண்ணத் தெரியுதான்னு. நஷ்டமாயிட்டா தொடர வேண்டாம். லாபம் வந்தா தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமா செய்யலாம் எனக் கேட்கலாம்.\nஉங்கள் சிறுவாட்டுப் பணத்தில் கூட ( போஸ்டாஃபீஸ், இன்சூரன்ஸ், தங்கம், வீடு, மனை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தது போக) சிறிய அளவில் பங்குகள் வாங்கி விற்கலாம். லாபம் காணலாம். இதற்கெல்லாம் அதிகம் ஒன்றும் தேவையில்லை பெண்மணிகளே.. கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் அனுமானம், கொஞ்சம் வாங்கிய ஷேர்களின் ஏற்ற இறக்கங்களைப் பின் தொடர்தல் மட்டுமே.\nபொதுவா ஒருத்தர் ஷேர் பிசினஸ் செய்யணும்னா இரண்டு விதமா செய்யலாம். இதுக்குன்னே இருக்கின்ற ப்ரோக்கர் ஆஃபிசுகளை அணுகி தங்களுக்காக ஒரு டீமேட் அக்கவுண்டும், ஷேர் ட்ரேடிங் அக்கவுண்டும், ஆரம்பிக்க வேண்டும். ஏற்கனவே பாங்க் அக்கவுண்ட் இல்லாவிட்டால் பாங்க் அக்கவுண்டும் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு பான் கார்டு மற்றும் புகைப்படம் அத்யாவசியத் தேவை. இது போக ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி, ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், இதில் ஏதோ ஒன்று முகவரிக்கான சான்றிதழாகக் கொடுக்க வேண்டும். இரண்டு க்ராஸ் செய்யப்பட்ட ப்ளாங்க் செக்குகளைக் கொடுக்க வேண்டும்.\nஅடுத்து என்ன.. கொஞ்சம் பணத்தைக் கணவரிடம் கேட்டு வாங்கிப் போட்டு ஷேர் ட்ரேடிங்கை ஆரம்பிக்க வேண்டியதுதான். ஆரம்பிக்க ரூபாய் 500/- ம் , வருடாந்திரத் தொகையாக ரூபாய் ( சர்வீஸ் சார்ஜ்) 350/- கட்டவேண்டி வரும்.\nப்ரோக்கர் அலுவலகம் மூலமாக செய்யப்படும் பிசினஸ் ஆஃப்லைன் ட்ரேடிங் எனப்படும். நாமே நம்முடைய கணினியில் செய்யும் ட்ரேடிங்கின் பெயர் ஆன்லைன் ட்ரேடிங்.ஷேர்கான், icicidirect.com, பெனின்சூலார், ஓரியண்டல் ஸ்டாக்ஸ், கார்வி போன்ற நிறுவனங்களின் மூலம் ஆஃப்லைனாகவோ ,அவர்களின் அனுமதியின் பேரில் நம்முடைய கணினியில் இருந்து ஆன்லைனாகவோ ட்ரேடிங் செய்ய முடியும்.\nபங்குச்சந்தை என்பது பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்பது. நாமே அதன்குறிப்பிட்ட பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆவது. நீங்கள் ஆரம்பிக்காமலே நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர் ஆகின்றீர்கள். மேலும் அந்தக் கம்பெனியின் லாபம் நஷ்டம் பொறுத்து உங்களுக்கு வருடாந்திர ரிப்போர்ட்டின் அடைப்படையில் போனஸ் பங்குகளும் வழங்கப்படும்.\nமுதன் முதலாக அறிமுகப்படுத்தப்படும் பங்குகள் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்ஸ் எனப்படும். ( பொதுமக்களின் பங்களிப்பையும் நிறுவனங்கள் ஏற்பது. பொதுமக்களையும் பங்குதாரராக்குவது. ) இதன் படி குறைந்த முதலீட்டில் வாங்கப்படும் பங்குகள் பெருமளவு லாபத்தையும் கொடுக்கும். சிலது நஷ்டத்தையும் கொடுக்கும். நஷ்டம் என்றால் நீங்கள் முதலீடு செய்த தொகை மட்டுமே.\nஇந்த டீமேட் அக்கவுண்ட் மற்றும் ஆன்லைன் ட்ரேடிங்க் ஆரம்பிக்கும் முன் இது எல்லாமே பேப்பர் வடிவில் இருந்தது. இப்போது எல்லாமே ஈ ட்ரேடிங்தான். எதுவுமே பேப்பர் இல்லை. உங்கள் இன்வெஸ்ட்மெண்ட் எல்லாமே கணினி மூலமே. வங்கியில் பணம் செலுத்தி ட்ரேடிங்கை ஆரம்பித்தால் அதன் இருப்புத்தொகை அல்லது நாம் நிர்ணயித்து முதலீடு செய்யும் தொகைக்கேற்ப லாபமோ நஷ்டமோ கிடைக்கும்.\nலாபத்தையும் நஷ்டத்தையும் சேர்த்தே சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில் மிகக் குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடுகள் என்றால் அது வங்கியில் ஃபிக்சட் டெப்பாசிட், அஞ்சலக முதலீடு, ரியல் எஸ்டேட், தங்கம், வீடு, மனை, இன்சூரன்ஸ், பிபிஎஃப் இவை எல்லாம் அடங்கும். கொஞ்சம் ரிஸ்க் உள்ள முதலீடு என்றால் அது மியூச்சுவல் ஃபண்ட். இதுவும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் பொறுத்தே அமையும். மிக அதிக ரிஸ்க் என்றால் அது பங்குச் சந்தையில் ஈடுபடுவதுதான். மிகச் சிறந்த வழிகாட்டலுடன் ஈடுபட்டால் இதிலும் அதிகம் சம்பாதிக்கலாம்.\nதினப்படி ட்ரேடிங் செய்பவர்களை ஜாபர் என்பார்கள். ( joobers ) . மிக அதிக அளவு சூதாட்டம் போல வாங்கி விற்பது நல்லதல்ல. இதை gambling என்பார்கள். NSE & BSE & MSE ( NATIONAL STOCK EXCHANGE & BOMBAY STOCK EXCHANGE & MADRAS STOCK EXCHANGE) பரிந்துரைக்கும் நிறுவனங்களின் அதாவது A+++ நிறுவனங்களின் பங்குகளை வாங்கி முதலீடாக வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. அந்தப் பங்குகள் ஏறும்போது விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.\nபங்குச் சந்தையில் ஈடுபட்ட சில காலத்துக்குள் மிக அதிக லாபம் பார்த்து விட்டால் அது உங்களை அதிக அளவு ஈர்த்து பணம் பண்ணும் வெறியிலும் தள்ளி விடலாம். எனவே பார்த்து ஈடுபடுவது நல்லது.\nஷேர் மார்க்கெட்டிலேயே கமாடிட்டி மார்க்கெட் ( பலசரக்கு சாமான்கள் ) . கரன்சி மார்க்கெட் ( அந்நிய நாட்டுப் பணப் பரிவர்த்தனை ) ஆகியவனவும் உண்டு. நீங்கள் தங்கத்தைக் கூட பேப்பர் கோல்ட் அல்லது ஈ கோல்ட் என்னும் முறையில் கூலி சேதாரம் இல்லாமல் 22 காரட், 24 காரட் தங்கத்தில் பணத்தைப் போட்டுக் குறிப்பிட்ட சவரன் அல்லது கிராம் தங்கம் வாங்கலாம். திருடர் கொண்டு போய்விடுவாரோ என்ற பயம் இருக்காது. வெள்ளியையும் கூட இம்முறையில் வாங்கலாம்.\nஇன்னும் இண்டெக்ஸ் ட்ரேடிங்கும் உண்டு. அது நிஃப்டி, என் எஸ் இ, பி எஸ் இ ஆகியவற்றின் இண்டெக்ஸ் பார்த்து முதலீடு செய்து விற்பது. எதில் செய்தாலும் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கம்பார்த்து உடனடியாக வாங்கவோ விற்கவோ செய்தால் லாபம் அதிகமாக்கலாம். நஷ்டம் வந்தாலும் தவிர்க்கலாம். வீட்டில் செய்யும் ஆன் லைன் ட்ரேடிங்குக்கு நாம் ஸ்டாப் லாஸ் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.\nஃப்யூச்சர் மற்றும் ஆப்ஷன் ( கால் ஆப்ஷன், புட் ஆப்ஷன் ) ஆகிய வியாபாரங்கள். யூக வணிகம் எனப்படுகின்றன. அதாவது மார்க்கெட் இரண்டு மாதம் கழித்து ஏறும் அல்லது இறங்கும் எனக் கொண்டு வணிகம் செய்வது. இதில் நஷ்டம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இதை மிகவும் பரிந்துரைப்பதோ ஊ���்குவிப்பதோ இல்லை.\nமுன்பெல்லாம் பங்குச் சந்தையில் சென்று கூவிக் கூவிப் பங்குகள் விற்பதை தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். இப்போதெல்லாம் ஆன்லைன் ட்ரேங்க்/ஆஃப்லைன் ட்ரேடிங்தான். இருந்த இடத்தில் இருந்தே வியாபாரம்.\nஸ்பாட் என்று ஒன்று உண்டு. அந்த இடத்திலேயே பணம் கொடுத்து வாங்குவது. மார்க்கெட் புல்லிஷ் என்றால் ஏற்றமாயிருக்கிறது என்று அர்த்தம். பியரிஷ் என்றால் இறக்கமாயிருக்கிறது என்று அர்த்தம். பங்குச் சந்தையில் ஈடுபடும் பலர் என் குடும்பத்தில் இருப்பதால் என்ன புல்லா, பியரா என்று முன்பு பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதுபற்றி முரட்டுக் காளையும் மிரளும் கரடியும் என்ற தலைப்பிலும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்.\nநாம் புதிதாக ஆரம்பிக்கும் நிறுவனங்களிலும், மென்பொருள் துறையிலும் பணத்தை முதலீடு செய்யுமுன் பலமுறை யோசிக்க வேண்டும். எம் பி ஏ படிக்கும் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்திலேயே எல்லா நிறுவனங்களையும் ஆராய்ந்து எப்படி முதலீடு செய்வது என ஆலோசனை சொல்லும் பாடத்திட்டமே உள்ளது. இதற்கு என்று சில கால்குலேஷன்ஸ் இருக்கிறது.\nபொதுவாக ஆட்சி மாற்றம், உலகளாவிய யுத்தங்கள், குரூட் ஆயில் விலை ஏற்றம், தங்கம் விலை ஏற்றம் பொறுத்து பங்குச் சந்தையின் போக்கும் மாறுகிறது. ஹிந்து , இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் லைன், எகனாமிக் டைம்ஸ், காபிட்டல் மார்க்கெட் ஆகிய பத்ரிக்கைகளும் , இதழ்களும் போக என் டி டி வி, சி என் பி சி டிவியும் 24 மணி நேரமும் ஷேர் ப்ரைஸ் மூமெண்ட்ஸ் பற்றி அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.\nபங்குச் சந்தை என்ன ஆண்கள் மட்டுமே ஈடுபடும் ஒரு துறையா.. இல்லை.. எனக்கு நெய்வேலியில் ஹிந்தி வகுப்பு எடுத்த ஆசிரியை, மற்றும் என் உறவினர் பெண்கள் சிலர் மட்டுமல்ல என் 68 வயதான அம்மா கூட இதில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். மிகச் சிறந்த கம்பெனிகளின் அல்லது வங்கிகளின் பங்குகளை வாங்குவது அவை ஏறும்போது விற்று லாபம் பார்ப்பது இதுதான் அவரின் கொள்கை. இறங்கி விட்டால் அப்படியே வைத்து விடுவார். தொடர்ந்து தொலைக்காட்சியில் பங்கு ஏற்ற இறக்கம் குறித்துக் கவனித்து வந்தாலே ஒரு தெளிவு கிடைத்து விடும்.\nமனம் போன போக்கிலோ, அல்லது நிபுணர் கருத்துக்களிலோ, டிப்ஸ்களிலோ நம்பிக்கை வைக்காமல் தொடர்ந்து சந்தையின் போக்கைக��� கவனித்து வருவதே சாலச் சிறந்தது. குமுதத்தில் தீபதர்ஷிணி பங்குச் சந்தை குறித்து எழுதி வருகிறார். மேலும் மும்பையைச் சேர்ர்ந்த தர்மஸ்ரீ பங்குச் சந்தை பற்றிய வகுப்பு எடுக்கிறார். பங்குச் சந்தை என்றால் என்ன, அடிப்படை விஷயங்கள், ஆன் லைன் ட்ரேடிங் மூலம் பங்குகளை வாங்குவது , விற்பது, நாள் வர்த்தகத்தில் ஈடுபடும் முறைகள், நல்ல நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி என 5 வகுப்புக்கள் எடுக்கிறார்.\nஎன்னுடைய தாத்தா 96 வயது ( இறக்கும் )வரையிலும் பங்குச் சந்தையில் ஈடுபட்டு வந்தார். நாளை மார்க்கெட்டில் என்ன பங்கு ஏறுமோ, என்ன பங்கு இறங்குமோ என்ற நினைப்பு அவர் சில சமயம் உடம்பு சரியில்லாமல் ஆஸ்பிட்டலில் முதுமை காரணமாக அட்மிட் ஆனபோதும் ஏற்பட்டதுண்டு. அந்த வேகத்திலேயே எழுந்து விடுவார். அவரை அந்த வயது வரை செலுத்தியது சுறுசுறுப்பாக வைத்திருந்தது அவர் ஈடுபட்ட பங்குச் சந்தையே எனலாம்.\nஇதை சூதாட்டக்களம் என்று பெண்கள் கருதுவதாலேயே ஈடுபடுவதில்லை. இதுவும் ஒரு முதலீடு என உணர்ந்தால் ஈடுபடலாம். நம் நாட்டில் 2 சதவிகிதம் பேரே இந்தப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார்கள். நம் நாட்டின் பொருளாதாரத்தின் முகுகெலும்பாய் இருக்கும் பங்கு வர்த்தகத்தைப் பாதுகாப்பாக செய்து நம்மையும் உயர்த்தி நாட்டையும் உயர்த்தலாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:37\nலேபிள்கள்: கட்டுரை , பெண் மொழி , மெல்லினம்\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n1 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 6:53\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்��� நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nமணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..\nபுதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\nகுன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்...\nகுங்குமம் தோழியில் ”கீரை மண்டி..”\nசூரிய வணக்கத்தில் 2013 பட்ஜெட் பற்றி நாகப்பன் வள்ள...\nஅடுத்தவீட்டு அபித்து & ராமாயி ஃபேஸ்புக்குக்குவந்து...\nஇன்னும் தெரியலை.. யார் அந்த ஃபேன்..\nசுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.\nகம்பர் விழாவில் இன்று ”செம்மொழிச் சிலம்பு” நூல் வெ...\nவனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்...\nராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்சனமும் மகளிர்தினச் செ...\nகும்பகோணம் புத்தகத் திருவிழாவில் ”சாதனை அரசிகளு”ம்...\nஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில்\nஅப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர்.( OBSESSIVE COMPUL...\nஇராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்..\nஜெ ஜெ கல்லூரிகளில் மகளிர் தின விழா(2013) வில் சிறப...\nசெட்டிநாட்டு மட்டன் குழம்பு. சென்னை அவென்யூவில்.\nஃபேஸ்புக் பரணின் சாளரம் & குங்குமம் தோழியின் நான் ...\nதமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை.\nபங்குச் சந்தையில் பெண்களின் பங்கு.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யு���்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19291", "date_download": "2018-07-20T14:46:53Z", "digest": "sha1:U57YH226E3WCSDQ5Z6MJUVEPXD4GD7KW", "length": 7881, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "பிரபுதேவா - ஹன்சிகா படத்�", "raw_content": "\nபிரபுதேவா - ஹன்சிகா படத்தின் அப்டேட்ஸ்...\nபிரபுதேவா - ஹன்சிகா நடித்துள்ள ‘குலேபகாவலி’ படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.\nபிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடிக்க, ரேவதி, ஆனந்தராஜ், ராமதாஸ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, அம்பானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.\nவருகிற பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் சென்னை விநியோக உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனமும், செங்கல்பட்டு விநியோக உரிமையை சி.எஸ்.பதம்சந்தும் பெற்றுள்ளனர். மதுரை விநியோக உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனமும், சேலம் விநியோக உரிமையை 7ஜி சிவாவும் பெற்றுள்ளனர்.\nதிருநெல்��ேலி - கன்னியாகுமரி விநியோக உரிமையை மணிகண்டனும், திருச்சி - தஞ்சாவூர் விநியோக உரிமையை காமதேனு பிக்சர்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளனர். மீதமுள்ள இடங்களிலும் பெரிய விநியோக நிறுவனங்கள் வாங்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.\nமருத்துவக் கல்வி – விழிப்புணர்வு நிகழ்வு ...\nகூட்டு எதிர்க்கட்சியிடம் ஏன் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதில்லை : அகில......\nவர்த்தக தகவல் மையம் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் - ரிஷாத்...\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கப்பல்...\nவைரலாகும் எச்.ஐ.வி இரத்தத்தால் வரையப்பட்ட இளவரசி டயானாவின் ஓவியம்\nகாலி மைதானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugavanam-tamil-readings.blogspot.com/2016/05/", "date_download": "2018-07-20T14:04:23Z", "digest": "sha1:HWLL3GW4AVBNU7LP3UHPADAZLJYIF2EB", "length": 5334, "nlines": 60, "source_domain": "sugavanam-tamil-readings.blogspot.com", "title": "Sugavanam Tamil Readings: May 2016", "raw_content": "\nJawaharlal Nehru - இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார்\nJawaharlal Nehru - இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார்\nஇந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் சுதந்��ிரம் கிடைத்தவுடன் உருவான டஜன் கணக்கான பிரச்சனைகளை திறமையாகவும் நேர்மையாகவும் கையாண்டு இருக்கிறார். பிடிவாதமாக இந்தியாவை ஜனநாயக நாடாக அறிவித்து தன்னையும் காந்தியையும் தீவிரமாக எதிர்த்த அம்பேத்காரையே சட்ட அமைச்சராக நியமித்து அரசியல் சாசனம் எழுதப் பணித்திருக்கிறார். இன்றளவும் உலகமே போற்றும் ஜனநாயகத் தூண்களை பெரும் அக்கறை, பொறுமையோடு நிறுவி இருக்கிறார். பெண்கள் மற்றும் ஒடுக்கப் பட்ட இனத்தவருக்கு சட்ட ரீதியாக பெரும் மாற்றங்கள் கொண்டு வர உழைத்திருக்கிறார். இந்தியாவை ஒருங்கிணைக்க பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஏழ்மை மிகுந்திருந்த, படிப்பறிவற்ற ஒரு தேசத்தை நவீன உலகுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்களிப்பு அவருடையது.\nகாஷ்மீர், சீனா மாதிரி பல்வேறு பிரச்சனைகள் அவரால் தீர்க்க முடியவில்லை. அதை வைத்துதான் அவரை வலதுசாரிகள் தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அறுபது ஆண்டுகள் ஆகியும் அந்தப் பிரச்சனைகள் தீரவில்லை என்பதே அவை எவ்வளவு சிக்கல் நிறைந்தவை என்பது தெரியும். தவிர காஷ்மீர் மற்றும் சீனா இரண்டு பிரச்சனைகளையும் தீர்க்க அவருக்குப் பின் எந்தப் பிரதமரும் அவர் அளவுக்கு முயற்சி செய்யவில்லை.\nஇதை எல்லாம் தாண்டி திறமையான எழுத்தாளர், வரலாற்று அறிஞர், பேச்சாளர். பெரும் படிப்பார்வம் கொண்டவர். இலக்கியம், இசை, மது, மாது, தம்மு விஷயங்களில் ரசனைக்கார ஆசாமி.\nநேருவுக்குப் பின் அவரின் திறமை/நேர்மையில் பாதி அளவு கூட கொண்ட ஒரு பிரதமரை இந்தியா இன்னமும் பார்க்கவில்லை.\nநேருவைப் பற்றி அதிகம் படித்ததில்லை.\nJawaharlal Nehru - இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/06/143957?ref=view_latest", "date_download": "2018-07-20T14:20:18Z", "digest": "sha1:XEJYIW5Q2OD7OZN4DTI7J2VNLQHTJ24A", "length": 6946, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "டேய் அப்படியே உன் லிஸ்டில் என்ன சேர்த்துகிட்ட! விஜய் செய்த கலாட்டா - Cineulagam", "raw_content": "\n மோசமாக நடக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nஉங்களுக்கு HIV வரவில்லையா என கேட்ட ரசிகர்- ஸ்ரீரெட்டி கொடுத்த பதிலை பாருங்க\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவிஜய் எப்படியான ஒரு சாதனை செய்திருக்கிறார் தெரியுமா உதாரணமாக எடுத்து சொன்ன பிரபல இசையமைப்பாளர்\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nகனவு நிறைவேறும் முன்பே கண்ணை மூடிய பிரியங்கா: கதறி அழும் நண்பர்கள்..\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nடேய் அப்படியே உன் லிஸ்டில் என்ன சேர்த்துகிட்ட\nவிஜய் எப்போதும் படப்பிடிப்பில் அமைதியாக தான் இருப்பார். ஆனால், அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் செம்ம ஜாலியாக இருப்பார்.\nஎல்லோரையும் கலாய்த்து எடுப்பாராம், அப்படித்தான் வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் காமெடி நடிகர் ஸ்ரீநாத்(இவர் விஜய் கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு சீனியர்) இணைந்து நடித்திருப்பார்.\nஇவர்கள் இருவரும் ஒரு பேட்டியில் பேசிக்கொண்டிருக்கும் போது, என் வயதுள்ள விஜய் இன்று பெரிய நடிகர் ஆகிவிட்டார் என்று கூறினார்.\nஅதற்கு உடனே விஜய் ‘டேய், என்ன விட, நீ 2 வருஷம் பெரியவன், இது தான் சான்ஸுன்னு என் வயசோட உன்ன சேர்த்துகிறீயா’ என கேட்க, தொகுப்பாளரே விழுந்து விழுந்து சிரித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/02/blog-post_3.html", "date_download": "2018-07-20T14:32:40Z", "digest": "sha1:35VEMM6YTDGQJHTOGBC4GGBG5TS4WCQ5", "length": 6035, "nlines": 90, "source_domain": "www.gafslr.com", "title": "பொருளாதார நெருக்கடிக்கும் வறுமைக்கும் தீர்வு காணும்போது தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம் - ஜனாதிபதி - Global Activity Foundation", "raw_content": "\nHome Unlabelled பொருளாதார நெருக்கடிக்கும் வறுமைக்கும் தீர்வு காணும்போது தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம் - ஜனாதிபதி\nபொருளாதார நெருக்கடிக்கும் வறுமைக்கும் தீர்வு காணும்போது தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம் - ஜனாதிபதி\nநாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும் வறுமைக்கும் தீர்வு காணும்போது தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு முதலீடு நாட்டுக்கு அத்தியாவசியமானதாகும். தேசிய கைத்தொழிலாளர்களை பாதுகாப்பதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நேற்று ஆரம்பமான 2018 பாதணிகள் தொடர்பான சர்வதேச கண்காட்சிகயை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36664-actot-vishal-gave-petition-to-election-officer-rajesh-lakhani.html", "date_download": "2018-07-20T14:51:35Z", "digest": "sha1:5U4YOL45VTNC2S6ATNPCOOB4CHAQGQV6", "length": 9569, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லக்கானியிடம் மனு அளித்தார் விஷால் | Actot Vishal gave petition to Election officer Rajesh lakhani", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nலக்கானியிடம் மனு அளித்தார் விஷால்\nதலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தனது மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக நடிகர் விஷால் புகார் மனு அளித்தார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால், தீபா உட்பட 73பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. தன்னை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக இடம்பெற்றுள்ளதாக கூறி விஷாலின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.\nஇந்த நிலையில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் புகார் மனுவை அளித்தார். அப்போது, வேட்புமனு பரிசீலனையின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து ராஜேஷ் லக்கானியிடம் நடிகர் விஷால் விளக்கினார். மேலும், வேட்புமனு விவகாரத்தில் தன்னிடம் மட்டுமே பாரபட்சம் காட்டப்பட்டதாக லக்கானியிடம் முறையிட்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து ஆதராங்களுடன் புகாரை லக்கானியிடம் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக ஆளுநரிடமும் முறையிட உள்ளதாகவும் அவர் கூறினார்.\nடக்-அவுட்டில் தொடங்கி தொடர் நாயகன் ஆன கோலி\nகுஜராத்தில் தவிக்கும் தமிழக மீனவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“50 பேர் மீது புகார் கொடுத்தேன்; ஒரு நடவடிகையும் இல்லை” - ஸ்ரீரெட்டி வேதனை\nதமிழ் நடிகர்கள் மீது தொடரும் ஸ்ரீ ரெட்டியின் அடுத்தடு��்த புகார்கள்\nமாநிலங்களவைக்கு புதிய எம்.பி்க்கள் நியமனம்\nநீட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய மனு : நாளை விசாரணை\nநிரவ் மோடி விவகாரம் : சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய மனு தள்ளுபடி \nநடிகர் சங்க இடம் விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு\nகருணைக்கொலை செய்ய வேண்டி ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு\nஇராமநாதபுரத்துக்கு கிடைக்குமா மருத்துவக் கல்லூரி \n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nதண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்\nஉலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ராகுல் ஹேஷ்டேக் - வைரலாகும் ப்ரியா வாரியர் படம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடக்-அவுட்டில் தொடங்கி தொடர் நாயகன் ஆன கோலி\nகுஜராத்தில் தவிக்கும் தமிழக மீனவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/03/blog-post_16.html", "date_download": "2018-07-20T14:38:52Z", "digest": "sha1:XVBRFBHJF5HOMECO66EC3E4RA44K5LWR", "length": 8109, "nlines": 227, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்", "raw_content": "\nபள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nபள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக\nஅவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nதமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3.92 லட்சம்பட்டதாரி ஆசிரியர்களும், 2.17 லட்சம் இடைநிலை ஆசிரியர்களும் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளன.\nமேலும், உயர்நிலைப் பள்ளிக���ில் 884 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 34 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. கற்றுத்தருவதற்கு ஆசிரியர்களே இல்லாத நிலையில், மாணவர்கள் எவ்வாறு தேர்வினை துணிவோடு எழுத முடியும்இதனால் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.\nஇப்படிப்பட்ட சூழலில் 100 சதவீத மாணவர்கள் தேர்வடையவேண்டுமென தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்துவது நியாயம் தானாமாணவர்களின் கல்வித் தரம் உயர அனைத்துப் பாடங்களுக்கும், தனித் தனியாக பாடம் வாரியாக ஆசிரியர்களை உடனடியாக நியமிப்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்\nதேனி அல்லிநகரம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் அமெரிக்க இன்ஜினியர்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://siddhahealer.blogspot.com/2012/01/know-your-body-53.html", "date_download": "2018-07-20T14:37:28Z", "digest": "sha1:7MSP6NFWOX6PTW6SNIXSOEIQHSKAWPLX", "length": 17531, "nlines": 135, "source_domain": "siddhahealer.blogspot.com", "title": "தமிழ் மரபுவழி மருத்துவம்: Know Your Body - 53", "raw_content": "\nநமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.\nசெவ்வாய், 24 ஜனவரி, 2012\nஅன்பு ஒரு வெகுமதிக்கு சமானம், அது உங்களை அடையும்பொழுது, பிரித்துப்பார்த்து அனுபவியுங்கள்.....உங்களை வந்தடையாவிடில் கவலை வேண்டாம்...எங்கோ யாரோ, உங்களுக்காக பொதிந்து பாதுகாத்து கொண்டு வர தயாராக உள்ளனர்....\nமுன்னொரு காலத்தில் மூன்றே மூன்று நோய்கள் தான் இருந்தனவாம், அவையாவன பசி, தாகம், மரணம்.....அதனால் தான் சித்தர்களும் இம்மூன்று நோய்களை வென்று அமரத்துவம் எய்தினர்.......இதிலிருந்தே தெரிகிறது தற்கால நோய்கள் மற்றும் அதன் பெயர்கள் எல்லாம் நாமே உருவாக்கியவை என்று..... \"எனக்கு வருடம் ஒரு முறை காது வலி வரும், மூன்று நாட்கள் கஷ்டப்படுவேன்....மாதம் ஒரு முறை வயிற்று வலி வரும், ஒரு மணி நேரத்தில் சரியாகிவிடும், என்று நாமே முனைந்து பல நோய்களை உருவாக்கி வருகிறோம்\"....... \"நினைப்பு தான் பொழப்பை கெடுத்தது \" என்று ஒரு பழமொழி உண்டு.....சமீபத்தில், நண்பர்களுடன் ஒரு குவளை பீர் அருந்தி, குடும்பத்தினரிடம் அந்த விவரத்தை பகிர்ந்து, அவர்களிடம் கடுஞ்சொல் வாங்கி, அதனால் தான் இதுவோ, அதுவோ என பயந்திருந்த ஒரு 20 வயது இளை��னை, \"வா...உட்கார்....உனக்கு ஒன்றும் இல்லை\" என்று கூறி ஒரு புள்ளியில் வைத்தியம் செய்த பிறகு தான் அவனுக்கிருந்த பயம் சரியானது...\nகட்டை விரலில் இருந்த நான்கு புள்ளிகளை பார்த்தோம்...இப்பொழுது தொண்டை வலிக்கு அழுத்த வேண்டிய இடம் பற்றி அறிவோம்...\nகட்டை விரலுக்கும், ஆள் காட்டி விரலுக்கும் இடையே உள்ள \"சவ்வுப்பகுதி\" - தொண்டைக்கான இடமாகும்.....தொண்டை வலி இருக்கும்பொழுது இதை இலேசாக தடவி கொடுத்தாலே வலி போய்விடும்...\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 6:24:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: know your body நம் உடலை அறிவோம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்\nஒரு பழம் பெரும் புத்தகம்\nநலம் காக்க எளிய வழி for your health\nநோய் தீர்க்கும் மலர் சாரம்\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள்\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nknow your body நம் உடலை அறிவோம்\nஇறை வழி மருத்துவம் (5)\nஇறைவழி மருத்துவ முகாம் (7)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன் (17)\nஒரு பழம் பெரும் புத்தகம் (1)\nதோழி. வாசுகியின் பக்கம் (1)\nநலம் காக்க எளிய வழி for your health (18)\nநோய் தீர்க்கும் மலர் சாரம் (2)\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள் (3)\nபயன் தரும் கருத்துக்கள் (19)\nமரபுவழி நலவாழ்வு மையம் (6)\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nவீட்டு மருத்துவர்களான பெண்களுக்காக (10)\nசெவ்வாய், 24 ஜனவரி, 2012\nஅன்பு ஒரு வெகுமதிக்கு சமானம், அது உங்களை அடையும்பொழுது, பிரித்துப்பார்த்து அனுபவியுங்கள்.....உங்களை வந்தடையாவிடில் கவலை வேண்டாம்...எங்கோ யாரோ, உங்களுக்காக பொதிந்து பாதுகாத்து கொண்டு வர தயாராக உள்ளனர்....\nமுன்னொரு காலத்தில் மூன்றே மூன்று நோய்கள் தான் இருந்தனவாம், அவையாவன பசி, தாகம், மரணம்.....அதனால் தான் சித்தர்களும் இம்மூன்று நோய்களை வென்று அமரத்துவம் எய்தினர்.......இதிலிருந்தே தெரிகிறது தற்கால நோய்கள் மற்றும் அதன் பெயர்கள் எல்லாம் நாமே உருவாக்கியவை என்று..... \"எனக்கு வருடம் ஒரு முறை காது வலி வரும், மூன்ற�� நாட்கள் கஷ்டப்படுவேன்....மாதம் ஒரு முறை வயிற்று வலி வரும், ஒரு மணி நேரத்தில் சரியாகிவிடும், என்று நாமே முனைந்து பல நோய்களை உருவாக்கி வருகிறோம்\"....... \"நினைப்பு தான் பொழப்பை கெடுத்தது \" என்று ஒரு பழமொழி உண்டு.....சமீபத்தில், நண்பர்களுடன் ஒரு குவளை பீர் அருந்தி, குடும்பத்தினரிடம் அந்த விவரத்தை பகிர்ந்து, அவர்களிடம் கடுஞ்சொல் வாங்கி, அதனால் தான் இதுவோ, அதுவோ என பயந்திருந்த ஒரு 20 வயது இளைஞனை, \"வா...உட்கார்....உனக்கு ஒன்றும் இல்லை\" என்று கூறி ஒரு புள்ளியில் வைத்தியம் செய்த பிறகு தான் அவனுக்கிருந்த பயம் சரியானது...\nகட்டை விரலில் இருந்த நான்கு புள்ளிகளை பார்த்தோம்...இப்பொழுது தொண்டை வலிக்கு அழுத்த வேண்டிய இடம் பற்றி அறிவோம்...\nகட்டை விரலுக்கும், ஆள் காட்டி விரலுக்கும் இடையே உள்ள \"சவ்வுப்பகுதி\" - தொண்டைக்கான இடமாகும்.....தொண்டை வலி இருக்கும்பொழுது இதை இலேசாக தடவி கொடுத்தாலே வலி போய்விடும்...\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 6:24:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: know your body நம் உடலை அறிவோம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-mar-21/", "date_download": "2018-07-20T14:49:32Z", "digest": "sha1:TU6XEXUIE76DHPUBFA23JIU6KQXNBWSO", "length": 26128, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 21 March 2018", "raw_content": "\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றி பெறுவோம் `நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றி பெறுவோம்’ - அமைச்சர் உதயக்குமார் நம்பிக்கை ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - அமைச்சர் உதயக்குமார் நம்பிக்கை ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\nகௌரி லங்கேஷ் கொலையில் `கொலையாளிக்கு பைக் ஓட்டிய’ நபர் கைது இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான் இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான் - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது திருவனந்தபுரம் - ���ங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்: நெல்லை வரை நீட்டிக்க கோரிக்கை\n`மோடியைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே முதல்வர் செயல்படுகிறார்’ - விளாசும் திருமாவளவன் ப்ரியா வாரியார் - ராகுல் மிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி...’ - விளாசும் திருமாவளவன் ப்ரியா வாரியார் - ராகுல் மிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி... ஹேய் சூப்பரப்பு லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நெல்லையில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு\nஜூனியர் விகடன் - 21 Mar, 2018\nமிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி\nமூன்றாவது அணியை முறியடிக்குமா காங்கிரஸ்\n“தேர்தலைக் காரணம் காட்டி காவிரித் தீர்ப்பை தள்ளிப்போட முடியாது\nநீண்ட பயணத்தில் வென்ற விவசாயிகள்\n250 கோடி ரூபாய் அரசு நிலங்கள்... ஆக்கிரமித்த அ.தி.மு.க-வினர்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 10\nகுரங்கணி காட்டுத்தீ... உண்மைகளை மூடப்பார்க்கும் வனத்துறை\nரிலீஸ் அன்றே ‘சுடப்’பட்ட படம்\nவைட்டமின் டி மாத்திரை சாப்பிட்டால் சிறுநீரகக் கல் வரும்\n2ஜி அப்பீல்... பின்வாங்குகிறதா மத்திய அரசு\nBy செ.சல்மான் பாரிஸ் 21-03-2018\nவைட்டமின் டி மாத்திரை சாப்பிட்டால் சிறுநீரகக் கல் வரும்\nகுரங்கணி காட்டுத்தீ... உண்மைகளை மூடப்பார்க்கும் வனத்துறை\nகுரங்கணி காட்டுத்தீ... உண்மைகளை மூடப்பார்க்கும் வனத்துறை\nஅங்கு காட்டூத்தீ ஏற்பட்டதற்கு யார் காரணம் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த\nரிலீஸ் அன்றே ‘சுடப்’பட்ட படம்\nஆபத்தில் இருப்பவரை எப்படியும் காப்பாற்றிவிடும் ஹீரோக்களைப் பார்த்தால், ரசிகனுக்கு மகிழ்ச்சி. திருட்டு வி.சி.டி அல்லது ஆன்லைனில் தனது படம் வெளிவராமல் இருந்தால் மட்டுமே படத்தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி.\nவைட்டமின் டி மாத்திரை சாப்பிட்டால் சிறுநீரகக் கல் வரும்\nகடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த 25 வயது இளம்பெண் ஒருவரைச் சென்னையைச் சேர்ந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு ‘சிறுநீரகத்தில் கல் இருக்கிறது’ எனச் சொல்லி, அதற்கான மருந்துகளை டாக்டர் பரிந்து ரைத்துள்ளார்.\n2ஜி அப்பீல்... பின்வாங்குகிறதா மத்திய அரசு\nமார்ச் 21-ம் தேதியுடன் 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேர் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்டு 90 நாள்கள் முடிவடைகின்றன. சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த நாளுக்குள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வார் களா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: காணாமல் போன அம்மா பக்தி\n‘‘அ.தி.மு.க-வில் அம்மா பக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போவதைக் கவனித்தீரா’’ என்றார். ‘என்ன’ என்று விழிகளால் கேட்டோம்.\nஜெயலலிதா இவர்களுக்குப் பதவி தந்தவர். எப்போது வேண்டுமானாலும் பறிக்கும் வல்லமை கொண்டவர். அதனால் பயந்தார்கள்.\nஎம்.ஜி.ஆரின் குணங்களில், 90 சதவிகித குணங்களை ரஜினியிடம் பார்க்கிறேன். அடக்கம், பெருந்தன்மை, அன்பு என எம்.ஜி.ஆரைப்போல, ரஜினியிடமும் அந்தக் குணாதிசயங்களைக் காண்கிறேன்.\n‘‘அறிவிக்கப்படாத அமைச்சராக திண்டிவனம் முன்னாள் நகரமன்றத் துணைத் தலைவர் முகமது ஷெரிப் வலம் வருகிறார். ‘அமைச்சர் சி.வி.சண்முகமே என் சட்டைப் பாக்கெட்டுக்குள்’ என்று சொல்லிக்கொண்டு இவர் செய்துவரும்\n‘‘பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அண்ணனை, கடைசியில் ஓ.பி.எஸ்-ஸும் கைவிட்டுவிட்டார். அதனால், பி.ஜே.பி-க்குப் போக அண்ணன் முடிவெடுத்துவிட்டார்’’ என்கிறார்கள் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்கள்.\nமூன்றாவது அணியை முறியடிக்குமா காங்கிரஸ்\n‘மிஷன் 2019’. இது பிரதமர் மோடி - பி.ஜே.பி தலைவர் அமித் ஷா கூட்டணியின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான திட்டம். ஒரே ஒரு கட்சியில் இருக்கும் இந்த இரண்டு தலைவர்களின் கூட்டணியை முறியடிக்க, 20 கட்சிகளின் தலைவர்களை இணைத்துள்ளார் சோனியா காந்தி.\n“தேர்தலைக் காரணம் காட்டி காவிரித் தீர்ப்பை தள்ளிப்போட முடியாது\n2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பிலும், இந்த மார்ச் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என்பது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்னும் சில முக்கிய ஆட்களைக் கட்சியில் சேர்த்தால் மய்யம் பலம்பெறும். இவர்கள் அனைவரும் ஸ்தாபனத் தலைவர் கமலை ஒரு சாயலில் பிரதிபலிப்பவர்கள் என்பது முக்கிய அம்சம்.\nபிரமாண்ட விழா எடுத்து ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்று தன் அமைப்புக்குப் பெயரை அறிவித்து, தனிக்கொடி ஏற்றியிருக்கிறார் தினகரன்.\nநீண்ட பயணத்தில் வென்ற விவசாயிகள்\nமும்பை மக்களுக்கு எல்லா மொழிகளிலும் பிடிக்காத வார்த்தை, ‘போரா���்டம்’. இந்தியாவின் பிஸியான பிசினஸ் தலைநகரம் எந்தத் தொந்தரவையும் விரும்புவதில்லை. அதிலும், திங்கள்கிழமை காலை என்பது டென்ஷன் நேரம்.\n‘‘நம் பேராசையாலும் முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம். நிச்சயம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் இந்த பூமி தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டும்.\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 10\nஜன்னல் ஸ்கிரீன் துணியால் வடிகட்டிய நிலவு. நைட்டியில் இருந்த ரம்யா, கட்டிலில் தன் மடியில் இருந்த கணினியில் தீவிரமாக இருந்தாள்.\nகாஜல் அகர்வால் சமீபத்தில், தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், திடீரென அதிலிருந்து விலகிவிட்டார்.\n\"உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\" - 'ஒரு த\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\n``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n250 கோடி ரூபாய் அரசு நிலங்கள்... ஆக்கிரமித்த அ.தி.மு.க-வினர்\n‘அரசே எங்களுக்கானதுதான்... அரசு வேலைகளும் எங்கள் கட்சியினருக்குத் தான்’ என அமைச்சர்களே வெளிப் படையாகப் பேசுகிறார்கள். அதனால்தானோ என்னவோ, ‘அரசு இடங்களும் எங்களுடையவை’ என முடிவுசெய்து, கூச்சமின்றி ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-20T14:27:21Z", "digest": "sha1:2VFCJK4GDUQEMXF763KJ2TGLTZODJCWH", "length": 7096, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "வாழைச்சேனையில் இரண்டு கைக்குண்டுகள் மீட்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கியது USAID அமைப்பு\nவாழைச்சேனையில் இரண்டு கைக்குண்டுகள் மீட்பு\nவாழைச்சேனையில் இரண்டு கைக்குண்டுகள் மீட்பு\nவாழைச்சேனை பொ���ிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை பகுதியில் இரண்டு கைக் குண்டுகள் இன்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nகிரான் கும்புறுமூலை மர முந்திரகை வீதியில் புதிதாக அமைக்கப்படும் உல்லாச விடுதிக்காக காணியை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே குறித்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து உல்லாச விடுதியினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், மட்டக்களப்பு குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாட்டுக்கமைய வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினை\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nரஷ்ய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் மீது நச்சுத்திராவக தாக்குதல் நடத்திய சந்தேகத்திற்குரிய நோவிச\nமுல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. தனியார் ஒருவருக்கு\nகிளிநொச்சியில் தாலிக் கொடியை அறுக்க முயன்றவர்கள் நையப்புடைப்பு\nகிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் இன்று (சனிக்கிழமை) மாலை பெண் ஒருவருடைய தாலிக் கொடியை\nஜம்மு – காஷ்மீரில் மோதல் : இரு பொலிஸார் உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்நாக் மாவட்டத்தில், பொலிஸார் மற்றும் தீவிரவாதிகளுக்கிடையில் இடம்பெ\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கியது USAID அமைப்பு\nபோக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டு\nமகிந்த குழுவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்குத் தீர்வில்லை: வியாழேந்திரன்\nவட.மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleutnc.com/cecmembers.php", "date_download": "2018-07-20T14:17:11Z", "digest": "sha1:U7KESJG73T23XE2BPCZHMB2ZPJCT7CYD", "length": 10611, "nlines": 89, "source_domain": "bsnleutnc.com", "title": "BSNLUTNC CEC Members", "raw_content": "\nBSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சிம் கார்ட்டில் டேட்டா வசதி தேவையென்ற ஊழியர்களின் கோரிக்கையை BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு தேசிய கவுன்சில் கூட்டத்தில் முன்வைத்து மனித வள இயக்குனரின் ஒப்புதலையும் பெற்றிருந்தார். ஆனால் கார்ப்பரேட் அலுவலகத்தின் நிர்வாக பிரிவு வழங்க முடியாது என கூறிய பின்னர் தொடர்ச்சியாக அது போன்ற ஒரு திட்டத்தை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என நமது மத்திய சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் புதியதாக ரூ.600/- திட்டம் என்ற பெயரில் ஊழியர்களுக்கு 90 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன், தினம் 1GB டேட்டா மற்றும் 100 SMSகளையும் இலவசமாக வழங்கி நிர்வாகம் 05.06.2018 அன்று உத்தரவு வெளியிட்டுள்ளது. மத்திய சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.\nBSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சிம் கார்ட்டில் டேட்டா வசதி தேவையென்ற ஊழியர்களின் கோரிக்கையை BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு தேசிய கவுன்சில் கூட்டத்தில் முன்வைத்து மனித வள இயக்குனரின் ஒப்புதலையும் பெற்றிருந்தார். ஆனால் கார்ப்பரேட் அலுவலகத்தின் நிர்வாக பிரிவு வழங்க முடியாது என கூறிய பின்னர் தொடர்ச்சியாக அது போன்ற ஒரு திட்டத்தை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என நமது மத்திய சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் புதியதாக ரூ.600/- திட்டம் என்ற பெயரில் ஊழியர்களுக்கு 90 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன், தினம் 1GB டேட்டா மற்றும் 100 SMSகளையும் இலவசமாக வழங்கி நிர்வாகம் 05.06.2018 அன்று உத்தரவு வெளியிட்டுள்ளது. மத்திய சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.\nBSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சிம் கார்ட்டில் டேட்டா வசதி தேவையென்ற ஊழியர்களின் கோரிக்கையை BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு தேசிய கவுன்சில் கூட்டத்தில் முன்வைத்து மனித வள இயக்குனரின் ஒப்புதலையும் பெற்றிருந்தார். ஆனால் கார்ப்பரேட் அலுவலகத்தின் நிர்வாக பிரிவு வழங்க முடியாது என கூறிய பின்னர் தொடர்ச்சியாக அது போன்ற ஒரு திட்டத்தை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என நமது மத்திய சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தத��. அதன் அடிப்படையில் புதியதாக ரூ.600/- திட்டம் என்ற பெயரில் ஊழியர்களுக்கு 90 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன், தினம் 1GB டேட்டா மற்றும் 100 SMSகளையும் இலவசமாக வழங்கி நிர்வாகம் 05.06.2018 அன்று உத்தரவு வெளியிட்டுள்ளது. மத்திய சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.\nBSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சிம் கார்ட்டில் டேட்டா வசதி தேவையென்ற ஊழியர்களின் கோரிக்கையை BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு தேசிய கவுன்சில் கூட்டத்தில் முன்வைத்து மனித வள இயக்குனரின் ஒப்புதலையும் பெற்றிருந்தார். ஆனால் கார்ப்பரேட் அலுவலகத்தின் நிர்வாக பிரிவு வழங்க முடியாது என கூறிய பின்னர் தொடர்ச்சியாக அது போன்ற ஒரு திட்டத்தை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என நமது மத்திய சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் புதியதாக ரூ.600/- திட்டம் என்ற பெயரில் ஊழியர்களுக்கு 90 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன், தினம் 1GB டேட்டா மற்றும் 100 SMSகளையும் இலவசமாக வழங்கி நிர்வாகம் 05.06.2018 அன்று உத்தரவு வெளியிட்டுள்ளது. மத்திய சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdjm.blogspot.com/2009/09/blog-post_14.html", "date_download": "2018-07-20T14:01:46Z", "digest": "sha1:ACAB5VMBXCLCLGQT7DP2DGYCGWKGCELR", "length": 50069, "nlines": 316, "source_domain": "cdjm.blogspot.com", "title": "கடற்புறத்தான் கருத்துக்கள்: பஃறுளி முதல் யூப்ரடீசு வரை", "raw_content": "\nநாஞ்சில் நாட்டு கடற்புறத்தானின் கண்ணியில் சிக்கியவை\nபஃறுளி முதல் யூப்ரடீசு வரை\nபொதுவாக வரலாற்று ,மொழி ஆய்வு நூல்கள் வெறும் தகவல் தொகுப்புகளாக இருப்பதால் புரட்டியவுடன் ஒரு அயற்சியை ஏற்படுத்தி முழுவதும் படிக்க விடாமல் செய்வதுண்டு ..சிங்கை நூலகத்தில் இந்த 400 பக்க புத்தகத்தை எடுத்துப் புரட்டிய போது வழக்கத்துக்கு மாறாக மிக சுவாரஸ்யமாக தோன்றியதால் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முடிக்கவும் ,வெறுமனே பக்கங்களை புரட்டவும் விடாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டது இந்த பத்தகம் .\nமா.சோ.விக்டர் என்பவர் எழுதிய இந்த நூலை படித்து முடிக்கும் போது இவருடைய மொழியறிவு ,கடும் உழைப்பு மலைக்க வைத்தது. பஃறுளி ஆறு பண்டைய குமரிக்கண்டத்தில் ஓடிய ஆறு . பஃறுளி = பல துளி என சொல்ல வேண்டியதில்லை . ஆசிரியர் நிறுவ முனைவது .. குமரிக்கண்டமே விவிலியம் சொல்லும் ஆதிமனிதன் ஆதாம் வாழ்ந்த இடம் . விலிலியத்தில் சொல்லப்பட்ட நோவாவின் வெள்ளப்பெருக்கே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த கடற்கோள் .நோவா குமரிக்கண்டத்தை சேர்ந்தவரே .வெள்ளப்பெருக்கால் குடிபெயர்ந்த தமிழர்கள் சிந்து சமவெளி ,அங்கிருந்து பாபிலோன் ,மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் சென்று பரவினார்கள் . கிரேக்கம் , எபிரேயம் உட்பட மத்திய கிழக்கு மொழிகளில் காணப்படும் பல சொற்களின் மூலம் தமிழே . விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல நாடுகள், ஆறுகள் , மாந்தர்களின் பெயர்கள், பழக்க வழக்கங்களின் மூலம் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டின் மூலமாக இருக்கிறது . விவிலிய ஆராச்சியாளர்கள் அர்த்தம் கண்டு பிடிக்க முடியாத பல எபிரேய வார்த்தைகளின் மூலம் தமிழ் சொற்களின் திரிபாக இருக்கிறது .. இதன் மூலம் தமிழும் ,தமிழர் பண்பாட்டு பரவலும் வெறும் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல , 10000 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் பழமை வாய்ந்தது ..உலகின் பல மொழிகளின் தாயாக தமிழ் இருந்திருக்கிறது.\nவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டை ஓரளவு ஏற்கனவே படித்திருப்பவர்களுக்கு இந்நூல் மேலும் சுவாரஸ்யத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . வெறும் ஆராய்ச்சி ,தகவல் தொகுப்பு என்றில்லாமல் விவிலியம் சொல்லும் ஆதி மனித தோற்றம் , நோவா வெள்ளப்பெருக்கும் , ஆபிரகாம், மோயீசன் , இஸ்ராயேல் வரலாறு என்று ஒரு வரிசைக்கிரமமான விவிலிய நிகழ்வுகளினூடே தகவல்கள் இணைந்து ஒரு நாவல் படிக்கும் உணர்வை ஊட்டுகிறது இந்நூல்.\nஇதில் சொல்லப்பட்ட தகவல்களில் சிலவற்றை உதாரணங்களாக சுருக்கமாக பார்ப்போம் ...\n* பைபிள் - பப்பிலியோன் (Biblion) என்னும் கிரேக்க சொல்லுக்கு கோரையினின்று உருவாக்கப்பட்ட தாளில் எழுதப்பட்ட நூல் என்பது பொருளாகும் .பைப்புல் அல்லது பசும் புல் என்று கோரையினம் தமிழில் சொல்லப்பட்டது . பைப்புல் என்ற தமிழ் சொல்லே கிரேக்கத்தில் பைப்பில் என திரிந்தது.\n* அப்பிரு (apiru) என்னும் சுமேரிய மூலச் சொல்லினின்று ஈப்ரூ (Hebrew) என்ற சொல் பிறந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் . அப்பிரு என்ற சொல்லுக்கு 'அந்த பக்கம்' , 'அப்புறம்' (that side) என்று ஆக்ஸ்போர்டு கலைக்களஞ்சியம் பொருள் கூறுகிறது . அப்புறம் ,அப்புற என்ற தமிழ் சொல்லின் திரிபே அப்பிரு அல்லது அப்பிறு.\n* ஆபிறகாமை 'அலைந்து கொண்டிருந்த அறம்வாயன் (Wandering Aramean) என்று விவிலியம் விளிக்கிறது . அறம் + வாய் எனும் இரு தமிழ் சொற்களில் முன்னது இடத்தையும் , பின்னது மொழியையும் குறிக்கிறது .அறம் என்னும் பகுதி பாபிலோனுக்கு வடபகுதியில் இருந்தது . அறம் என்பது நோவாவின் பேரனின் பெயர் . அப்பகுதியில் பேசப்பட்ட மொழி அறம்வாய் பின்னர் அறமாய்க் என திரிந்தது.ஆபிரகாம் பிறந்த ஊரின் பெயர் ஊர் (Ur). ஆபிரகாமின் மனைவி பெயர் சாராய் .. தமிழில் சார் = அழகி .\n* உல் -உல்கு -உலகு என்ற சொல்லுக்கு உருண்டை என்பதே பொருள் . இந்த உலகம் வான் வெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர் . ஞாலுதல் என்பதற்கு தொங்குதல் என்பதே பொருள் . எனவே உலகம் ஞாலம் எனப்பட்டது .உல் -உல்கு என்ற தமிழ் சொல்லின் நீட்சியே உர்ல்ட் என்றவாறு world என்ற சொல் உருவானது . இரு -இருத்தல் என்ற பொருளில் எர்த் (earth) என்னும் சொல் வந்தது . எபிரேய மொழியில் உலகம் ஓலம் (Olam) எனப்பட்டது .\n* இசுரேல் - இசுரா -எல் (எல் -யூதர்களின் கடவுள்) . இசுரா என்பதற்கு முரண்படுதல் , வரிந்து செயல்படுதல் (Contended) என்ற பொருள் சொல்லப்பட்டுள்ளது . தமிழில் இசைவுறா - ஏற்றுக்கொள்ளாத ,முரண்பட்ட .\n* கனான் என்ற எபிரேய சொல்லுக்கு (நோவாவின் பேரன் ,இதனாலேயே கனான் ,கானான் நாடு எனப்பட்டது) பழுப்பு அல்லது கறுப்பு என பொருள் சொல்லப்படுகிறது . பெருவெள்ளத்தால் குமரி கண்டத்திலிருந்து குடிபெயர்ந்த நோவாவின் பேரன் கருமை நிறமாகத்தான் இருக்க வேண்டும் ..தமிழில் கன்னான் = கரிய நிறம் கொண்டவன் . காயன் வழியில் இலமெக் என்பான் யா ஆள் (Jabal) , ஊ ஆள் (Jubal ), துவள் காயன் (Tubal Cain) ஆகியோருடைய தந்தையாக சொல்லப்படுகிறான் . இவனின் மனைவிகள் சிலை (Zillah ) மற்றும் ஆடை (Adah).\n* கல்லோடு (Gilead) - ஓட்டை கவிழ்த்தது போன்ற மலை (கல்+ ஓடு) . யாபோக்கு (Yabbok) என்னுன் ஆறு ..தமிழில் யா = தென் திசை போக்கு =செல்லுதல் ..யாப்போக்கு = தென் திசையில் செல்லும் ஆறு .\n* Yarmuk என்னும் ஆறு பாலத்தீனத்தில் பாய்கிறது .இதில் ஆறு ஆறுகள் வந்து கலக்கின்றன . ஆறு +முகம் -த்தின் திரிபே யார்முக் ஆனது .. யாறு என்ற தமிழ் சொல் யோர் (Yor) என்று எபிரேய மொழியில் திரிந்து 'தன்' நகரம் வழியாக பாயும் ஆறு 'யோர்தன்' என பெயர் பெறுகிறது.\n* கலிலி ஏரிக்கு சின்னீரோத்து என்ற பெயரும் உண்டு . சின்ன + நீர் + ஊற்று என்ற மூன்று தமிழ் சொற்களின் இணைப்பே சின்னீரோத்து என திரிந்துள்ளது . நீர்+ஊற்று திரிந்து பீரோற்று பின்னர் பெய்ரூட் ஆனது ..பெய்ரூட் என்ற சொல்லுக்கு நீர் ஊற்றுகளின் நகரம் என்பதே பொருள்.\n(கடல்சார்ந்த தொழில் முறையிலும் , கடல் வழி பயணங்களிலும் தமிழன் முன்னோடி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்)\n* கலம்(kalam) என்ற தமிழ் சொல் , Galaia (கிரேக்கம்) , Galea (லத்தீன்) , Galley (ஆங்கிலம்)\n* நாவி என்ற தமிழ்ச் சொல் , Naus (கிரேக்கம் ) , Navis (லத்தீன் ) , Navie (பிரெஞ்சு) , Navy (ஆங்கிலம்)\n* நங்கூரம் என்ற தமிழ்ச் சொல் , Angura (கிரேக்கம்) , Ancora (லத்தீன்) , Anchor (ஆங்கிலம்) . Angk என்ற கிரேக்க சொல்லுக்கு வளைந்த (hook) என பொருள் கூறப்பட்டுள்ளது . அங்கு - அங்குதல் - அங்கனம் = வளைந்த சாய்கடை.\n* மாந்தன் மண்ணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவன் என்ற விவிலியக் கூற்றை அடிப்படையாக வைத்தே Man என்ற சொல் வந்த்து ..இது மண் என்னும் தமிழ் சொல்லே.\nஇது போன்ற பல விளக்கங்கள் , பல்வேறு சுமேரிய , கிரேக்க , எபிரேய சொற்களுக்கு கிடைக்கிறது ..இது தவிர யாக்கோபு மாமன் மகளை மணந்தது , 7 நாட்கள் திருமண கொண்டாட்டங்கள் போன்றவை தமிழர் பண்பாட்டை பிரதிபலிப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.\nபொதுவாக யாராக இருந்தாலும் தங்கள் இனம் தான் பழமையானது என நிறுவவே முனைவர் ..ஆனால் இந்த புத்தகத்தில் வறட்டு வாதமோ , யூகங்களோ மிக மிகக் குறைவு என்றே எனக்கு தோன்றியது ..வார்த்தைகளுக்கு உள்ள ஒற்றுமைகளை விளக்கும் போது வெறும் ஓசைகள் தரும் ஒற்றுமையாக இருந்தால் அதை வலுவானதாக எடுத்துக்கொள்ள முடியாது .ஆனால் ஓசைகள் மட்டுமின்றி மூல மொழியில் கொள்ளப்படும் அர்த்தமும் , தமிழ் வார்த்தையின் அர்த்தமும் ஒன்றாக இருப்பதே வலுவான ஆதாரமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.\nமா.செ.விக்டர் என்ற இதன் நூலாசிரியர் இதை எழுதுவதற்கு மேற்கொண்டிருக்க வேண்டிய உழைப்பும் ,சிந்தனை பெருக்கும் நினைத்தால் மலைக்க வைக்கிறது ..அவரின் மற்ற நூல்களின் பட்டியலை பார்த்தால் இன்னும் மலைப்பு .. வெத்து வேட்டுகளெல்லாம் பெரிய இலக்கியவாதிகளாக அறியப்படும் தமிழ் சூழலில் இத்தகையோர் அந்த அளவு கூட அறியப்படாதது மிகவும் துரதிருஷ்டவசமானது .இவர் ஒரு முனைவர் -ஆ இல்லையா தெரியவில்லை . இந்த ஒரு புத்தகத்துக்காகவே 4 முனைவர் பட்டம் கொடுக்கலாம் .. இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தமிழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது.\n// இந்த ஒரு புத்தகத்துக்காகவே 4 முன��வர் பட்டம் கொடுக்கலாம் .. இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தமிழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது. //\nசொல்லப்பட்ட தகவல்கள் பிரமிப்பூட்டுபவையாக இருக்கின்றன. இன்னும் ஆராய்ச்சிகள் செய்தால் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்றுதான் தோன்றுகிறது. குமரிக்கு தெற்கே கடலுக்கடியில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் ஒழிந்து கிடக்கின்றனவோ.\nகுமரிக்கண்டம் அல்லது லெமுரியா பற்றி பலரும் ஆய்வுகள் செய்து புத்தகங்கள், படைப்புக்கள் வெளியிட்டாலும் பெரும்பாலான மேற்கத்தைய ஆய்வாளர்கள் லெமுரியா கண்டம் என்பது இருக்கவில்லை என்று அடம் பிடிக்கின்றனர். இந்து சமுத்திரத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது தெரியவில்லை.\nநூலாசிரியரின் ஆய்வு & அர்பணிப்பு போற்றத்தக்கது. ஆனாலும் அதற்கெல்லாம் இங்கே மரியாதை கிடைக்குமா...\n//சொல்லப்பட்ட தகவல்கள் பிரமிப்பூட்டுபவையாக இருக்கின்றன. இன்னும் ஆராய்ச்சிகள் செய்தால் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்றுதான் தோன்றுகிறது.//\nஇங்கே நான் சொன்னது மிகச்சில உதாரணங்கள் தான் ..இது போல புத்தகமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன.\nஇது தமிழ்மையம் வெளியீடு தானே\n சிங்கை பொத்தகக் கடைகளில் உள்ளதா\nதமிழ்மையத்துக்குத் தொலைபேசி நான்கைந்து பேர்களிடம் பேசி மா.சோ.விக்டரின் நூல்களைப் பெற முயன்றால், அவர்கள் அங்கே இந்த நூலை விற்கும் முனைப்பில் இருப்பது போலவே தெரிவில்லை. தொலைதூர வெளிநாடொன்றில் இருந்து ஒருவன் தமிழ் நூல் ஒன்றைப் பெறக் கூப்பிட்டு பேசுகிறானென்பதே அவர்களுக்கு நம்ப முடியா ஒரு கலாய்த்தல் போல் தோன்றுகிறது போலும். பல முறைத் தொடர்பு கொண்டும், சரியான மறுவினை அங்கிருந்து வரவில்லை. செகத் கசுபார் அடிகளார் தான் அதன் நிறுவனர் என அறிகிறேன்.\nமசோ.விக்டர், அரசேந்திரன், அருளி, முனைவர்.நெடுஞ்செழியன் போன்ற அருமையான ஆய்வாளர்களின் நூல்களைப் பெறுவது கொழுகொம்பாக உள்ளது. வெகுசனப் பொத்தகக் கடைகளில், இணைய நூலங்காடிகளில் கேட்டால் கையை விரிக்கிறார்கள். இவர்கள் போன்றோரைத் தொடர்புகொள்ளவும் சரியான முகவரிகள் இல்லை. ஒரு புறம் ஒதுங்கிய நூல் யாவாரம் போற் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள இந்தத் தமிழ்வட்டத்தோடு, இவர்கள் ஆய்வுகளைப் பின்பற்றித் தொடர்ந்து வரும் ஒரு சில ஆய்வாளர், ஆர்வலர் சில��் கைகளுக்குத் தான் போய்க் கிடைக்கிறது. அமேசன்.காம் போன்ற தளங்களில் ISBNஎண்களோடு உலகெங்கிலும் கிடைக்கக் கூடிய மாதிரி இவர்கள் போன்றோர் நூல் வெளியிட்டால் தான் அனைவரையும் சென்று அடையும்.\n-தமிழாய்வாளர்களின் நூல்களை வாங்க முயன்று கடுப்படைந்திருக்கும் ஒருவன்\n//இது தமிழ்மையம் வெளியீடு தானே\n சிங்கை பொத்தகக் கடைகளில் உள்ளதா\nஆம் .தமிழ் மையம் வெளியீடு தான் ..சிங்கை நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன் .புத்தக கடையில் உள்ளதா தெரியவில்லை.\n//நூலாசிரியரின் ஆய்வு & அர்பணிப்பு போற்றத்தக்கது.//\nவாங்க டொன்லீ .அங் மோ கியோ நூலகத்துல இருக்குது .எடுத்து படிங்க.\n// இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தமிழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது. //\nபல அரிய தகவல்களைப் பெற முடிந்தது. இலங்கையில் உள்ள ஒரு மலையை ஆதம்ஸ் மலை என்றும் அனைத்து மதத்தவரும் அந்த இடத்தை புனிதமாக கருதுவதாகவும் கேள்விப் பட்டிருக்கலாம். ஆதம் பேசிய மொழி தமிழ்தான் என்று ஒரு இஸ்லாமிய ஆராய்ச்சியாளர் ஒரு புத்தகம் முன்பு வெளியிட்டிருந்தார். நோவா பிரளயத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.\n//இலங்கையில் உள்ள ஒரு மலையை ஆதம்ஸ் மலை என்றும் அனைத்து மதத்தவரும் அந்த இடத்தை புனிதமாக கருதுவதாகவும் கேள்விப் பட்டிருக்கலாம்.//\nஆம் ..இது பற்றிய செய்தியும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nஆசிரியருடைய மற்றைய புத்தகங்கள், புத்தக வெளியீட்டுவிழா பற்றிய செய்திகள்\nவருகைக்கும் மேலதிக தகவலுக்கும் நன்றி \n நம் தமிழர்களின் பண்பாடு அது, தமிழ்ப்\nபற்று , தமிழ்ப்புலமையும், செம்மொழித்தமிழாய்வில் செழுமையும் மிக்கவரை சிறப்பு செய்வதற்கு மனம் வேண்டுமே\nநீங்கள் குறிப்பிட்டமட்டிலும் ஆசிரியருக்கு முனைவர் பட்டம் கொடுக்க பல்வேறு பல்கலைக்கழகங்களும் வரிசைகட்டி நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆசிரியரின் முன்னாள் மாணவன் என்ற முறையில் அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்....இவ்வளவு சிறப்பு வாய்ந்த புத்தகங்களை எழுதிய இவர் ஒரு முனைவரா என வினவியுள்ளீர்கள் இப்புத்தக ஆசிரியர் ஒரு விருப்ப ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர் என்றால் உங்களால் நம்ப முடியாதுதானே இப்புத்தக ஆசிரியர் ஒரு விருப்ப ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர் என்றால் ��ங்களால் நம்ப முடியாதுதானே ஆனால் அதுதான் உண்மை.... தங்களின் வசதிக்காக ஆசிரியரின் முழு முகவரி:\n//இவ்வளவு சிறப்பு வாய்ந்த புத்தகங்களை எழுதிய இவர் ஒரு முனைவரா என வினவியுள்ளீர்கள் இப்புத்தக ஆசிரியர் ஒரு விருப்ப ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர் என்றால் உங்களால் நம்ப முடியாதுதானே இப்புத்தக ஆசிரியர் ஒரு விருப்ப ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர் என்றால் உங்களால் நம்ப முடியாதுதானே\n//நீங்கள் குறிப்பிட்டமட்டிலும் ஆசிரியருக்கு முனைவர் பட்டம் கொடுக்க பல்வேறு பல்கலைக்கழகங்களும் வரிசைகட்டி நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆசிரியரின் முன்னாள் மாணவன் என்ற முறையில் அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்//\nஅருமையான தகவல்கள் ஜோ சார். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. விக்டர் அவர்களின் உழைப்பு கண்டிப்பாக போற்றுதலுக்குரியது தான். நீங்கள் இப்பதிவில் காட்டியிருக்கும் மேற்கோள்களைப் படித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது - தமிழ் மொழியின் தொன்மையான தொடர்புகளைக் கண்டு. மிக்க நன்றி.\nஇது போன்ற புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டித் தரும் விருபா இணையத்தளத்திற்கும், விருபா இயக்கும் தொல்தமிழ் இணையத்தளத்திற்கும் நம் நன்றிகள்\n2. முனைவர் பட்டம் கொடுப்பார்களா, அங்கீகரிப்பார்களா என்று சோராமல், இத்தகைய புத்தகங்களை வாசிப்பதும், பரப்புவதும், இவற்றைக் குறித்த ஆரோக்கியமான உரையாடல்களை மேற்கொள்வதுமே இத்தகைய நூலாசிரியர்களுக்கு நாமளிக்கும் மதிப்பாகும். தளராவூக்கமே நமது இன்றைய தேவை.\nமேலே ஒரு அன்பர் புத்தகங்களை பெறுவதில் உள்ள சிரமங்களை சொல்லியிருக்கிறார் ..அவருக்கு உதவியான தகவல்கள் இருந்தால் அளிக்கலாமே\nஇந்த நூலை நான் இன்னும் படிக்கவில்லை. நான் இங்கு சொல்ல இருப்பவற்றுக்கு பலத்த பதில்கள் இந்நூலில் இருக்கலாம்.\nவரலாற்று/மொழி ஆய்வின் பலத்த சார்புகளால் மிகுந்த கடுப்படைகிறேன். சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்தை பற்றிய சமீபத்தில் வெளிவந்த ஒரு மிக முக்கியமான ஆய்வுக்கட்டுரை: (அவ்வெழுத்து மொழியின் எழுத்துவடிவமா அல்லது பிம்பங்களின் தொகுப்பா என்பதை ஆராயும் கட்டுரை - அதனால் அந்நாகரீகத்தாரின் படிப்பறிவைப் பற்றிய கட்டுரை). ஆனால் இரு சாராரும் குழாயடி சண்டை போடாத குறையாக அடித்துக்கொண்டார்கள். இதில் பொதுமக்களை சென���றடையும் புரிதல்...சுத்தம்.\nஇந்தியாவில் மட்டும் தான் வரலாற்று ஆய்வு இத்தனை அரசியல் ஆகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.\nபொதுவாக குமரிக்கண்டம் பற்றி இதுவரை எனக்குப் படிக்கக் கிடைத்தவை அவ்வளவு உவப்பாகப் பட்டதில்லை. தொல்பொருள்/சமுத்திரவியல் சார்ந்த ஆய்வுகள் குறைவாகவும், இலக்கியம் சார்ந்த ஆய்வுகள் நிறையவும் கிடைக்கப் பெறுகின்றன. அதுவே பிரச்சனை இல்லை என்றாலும், ஆசிரியரின் அர்த்தப் படுத்துதல்களுக்கு (interpretations) பெரிய பங்கு இருக்கும் நிலை இருக்கிறது.\nசிலப்பதிகாரப் பாடலில் வரும் தொலைவுக் குறிப்பை ஆரம்பப்புள்ளியாக வைத்துக்கொண்டு குமரிக்கண்டத்துக்கு வரைபடம் எல்லாம் போட முனைந்திருக்கிறார்கள் \nசு.கி.ஜெயகரன் (தியோடர் பாஸ்கரனின் சகோதரர்) : 'குமரி நில நீட்சி' என்ற நூலை எழுதியிருக்கிறார். குமரிக் கண்டம் என்ற கருதுகோள் உருவான விதம், வரலாற்றில் அதன் அரசியல், அக்கருதுகோளின் 'எதிரிகள்' அதை கையில் எடுத்துக்கொண்ட முரண்நகை, கடந்தகால் ஆய்வுகளின் தன்மை, தற்கால உத்திகள், குறிப்பாக சமுத்திரவியல் - oceanography, மூலம் கண்டடைந்தவை பற்றி எழுதியிருக்கிறார். நான் படித்த அளவில் மிக திருப்திகரமான நடுநிலை ஆய்வுநூல் அது.\nதமிழ் சார்ந்த சொற்பிறப்பியல் (etymology) மிக சிக்கலான ஒன்று. எதை வைத்து ஒன்றை சொல்கிறார்கள் என்று சான்றுகள் கிடையாது. யூகங்கள் மூலம் கண்டடையும் தேற்றங்களே அனேகம்.\nஒலி ஒத்துப்போவதை மட்டும் வைத்து சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஏற்கவோ, மறுக்கவோ போதிய பாண்டித்தியம் எனக்கு இல்லை.\nஆனால்ல் காது இட்டுச்செல்லும் பாதையில் எனக்கு பலத்த சந்தேகம் உண்டு:\nஒரு முறை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார்தாசன் சொன்னார்.\nபெற்றோர் ஒத்தல் (parents in agreement) என்பதில் இருந்து தான் betrothal என்ற வார்த்தை வந்தது.\nசிரிக்காமல், மிகுந்த நம்பிக்கையுடன் ஆணித்தரமாக சொன்னார். இதை எல்லாம் எப்பிடி எதிர்வாதம் செய்வது. betroth என்பது troth (truth என்பதற்கு பொது வேர் என்று நினைக்கிறேன்) என்ற சொல்லிலிருந்து 'வாக்கு கொடுப்பது' என்ற அர்த்தப்படும்படி வந்த சொல் என்று கொஞ்சம் எளிதாகவே புரிகிறது.\nஅதனால் தான் காதை மட்டும் நம்புவதில் எனக்கு தயக்கம்.\nஜெயகரனின் புத்தகமும் வசவுகள் வாங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். சில பகுதிகள் வாசிப்பதற்கு எளிதாக இல்லாத கரடுமுரடானவை தான். ஆனால் குமரிக்கண்டம் கருதுகோளை பல முனைகளில் இருந்து ஆராய்ந்து எழுதிய நூலாக அது எனக்குப் பட்டது.\nஇது தொடர்பாக எனக்குத் தோன்றிய சில எண்ணங்கள்\n//ஒலி ஒத்துப்போவதை மட்டும் வைத்து சொல்கிறார்களா என்று தெரியவில்லை.//\nஇதை பதிவிலேயே தெளிவாக சொல்லியிருக்கிறேன்..\"வார்த்தைகளுக்கு உள்ள ஒற்றுமைகளை விளக்கும் போது வெறும் ஓசைகள் தரும் ஒற்றுமையாக இருந்தால் அதை வலுவானதாக எடுத்துக்கொள்ள முடியாது .ஆனால் ஓசைகள் மட்டுமின்றி மூல மொழியில் கொள்ளப்படும் அர்த்தமும் , தமிழ் வார்த்தையின் அர்த்தமும் ஒன்றாக இருப்பதே வலுவான ஆதாரமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.\"\nகுறிப்பாக பிரளயம் சார்ந்த கதைகள் உலகில பற்பல நாகரீகங்களில், பல்வேறு கதைகளில் இருப்பதை ஜெயகரன் குறிப்பிடுகிறார்.\nநோவா தவிற மத்ஸ்யாவதாரத்திலும் இதே கதை தான். கடவுள் ஒரு பெரிய மீனாக வந்து ஒரு கப்பலில் சில ஜீவராசிகளை இழுத்து சென்று காப்பாத்துவது தான் கதை. இதே போல ஆஃப்ரிகா, தென் அமெரிகாவில் எல்லாம் இருக்கிறதாம்.\nமனிதன் ஒரு இடத்தில் இருந்தபோது நிகழ்ந்த நிகழ்வை,வழிவழியாகச் சொல்லப்பட்டு வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற சந்ததிகள் வெவ்வேறு வகையில் சொன்ன கதையா. அல்லது பல இடங்களில் நடந்த கடல்சார்ந்த அழிவுகளை அந்த அந்த மனிதக் குழுக்கள் நினைவுகூறியவையா என்ற கேள்வியை ஜெயகரன் பேசுகிறார்.\n'கடற்கோளால் அழிந்த தொன்மையான நாகரீகம்' என்பது பல இடங்களில் வழங்கப்படும் 'தன் வரலாற்றை சொல்லுதலின்' ஆரம்பப்புள்ளியாக இருக்கிறது.\nவிக்டர் நிறுவ முனையும் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கோண்டு ஆதாம் தமிழன் ,நோவா தமிழன் ,தமிழ் தான் மனித இனத்தின் முதல் மொழி என வெறும் கும்மி அடிப்பது என் நோக்கமில்லை .இந்த புத்தகத்தில் அதீத அனுமானங்கள் இருக்கலாம் .ஆனால் ஆச்சரியப்படுத்தும் அர்த்த ஒற்றுமைகள் கொட்டிக் கிடக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.\nதீபாவளி தமிழர் விழா அல்ல\nஇராவணனை (தமிழனை) கொன்று வடவர் கொண்டாடும் விழா\nஇதை தமிழனே கொண்டாடுவது வேடிக்கை\nமதம் எப்படி தமிழனை அடிமை படுத்தி இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்\nவிழாக்கள் நல்லது அதற்காக உன்னை கொன்றவனையா கொண்டாடுவது\nதன் துணைவியை ஐயம் கொண்டு தீமிதிக்க சொன்னவன் நல்லவனா இல்லை\nஇதை நம்ப���ம் தமிழன் ஒரு கோமண சுற்று ....\nபல பொத்தங்களும் சிங்கை தேசிய நூலகத்தின் படித்துள்ளேன்\nஉண்மையிலே அயராத உழைப்பும் சிந்தனையும் மலைக்க வைக்கின்றன.\nதங்களின் கட்டுரையும் இடுகையும் மகிழ்ச்சியை அளிக்கின்றன.\n3.தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 1\n4.தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 2\n5.தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 3\nஉன்னைப்போல் ஒருவன் - முரண்களும் சந்தேகங்களும்\nபஃறுளி முதல் யூப்ரடீசு வரை\nஒரு நடிகனின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது அவமானமா\nஇயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2004/11/blog-post_05.html", "date_download": "2018-07-20T14:23:43Z", "digest": "sha1:PXEXS4CTRS5QGJJO36BP54NGDUJCT5GO", "length": 37080, "nlines": 587, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: நெதர்லாந்தின் மைக்கேல் மூர் படுகொலை", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 05, 2004\nநெதர்லாந்தின் மைக்கேல் மூர் படுகொலை\nஅமெரிக்காவில் தேர்தல் பரபரப்பில் அந்தச் செய்தி அவ்வளவாக கவனிப்பைப் பெறவில்லை. இறந்தது என்னவோ ஒருவர்தான். ஆகவே இருக்கலாம். பல்லாயிரக்கணக்கான சூடானியர்கள் இன்றும் பாதுகாப்பின்றி இருப்பதே அமெரிக்காவுக்குப் பெரிய விஷயம் இல்லை.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஓவியரான வான் கோ (Van Gogh)-வின் உறவினர் கொல்லப்பட்டிருக்கிறார். தியோ வான் கோ (Theo van Gogh) நெதர்லாண்ட் நாட்டில் வசிக்கும் குறும்பட இயக்குநர். காலை ஒன்பது மணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். நாக்கை அறுத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை நிகழ்ந்திருக்கிறது. மொரொக்கோ நாட்டில் இருந்து குடியேறிவன் கொன்றிருக்கிறான். அவன் தவிர வேறு சில மொரோக்கோ நாட்டில் இருந்து வந்த நெதர்லாந்தவர்களும் குற்றத்திற்காக பிடிபட்டிருக்கிறார்கள்.\nமுஸ்லீம்களை பகைத்துக் கொள்ளும் ஒரு பதினோரு நிமிட குறும்படத்தை எடுத்திருக்கிறார். திருமணமான முஸ்லீம் பெண்களின் அவலத்தை, நறுக்கென்று, ஹால்ண்ட் நாட்டு தூர்தர்ஷனில் வெளியிட்டிருக்கிறார்.\nஇந்த நூற்றண்டில் ஹாலண்ட் நாட்டுக்கு இது இரண்டாவது படுகொலை. இரண்டாடுகளுக்கு முன்பு ப்பிம் ஃபார்டூய்ன் (Pim Fortuyn). போன வாரம் வான் கோ. ஆனால், இந்த முறை இஸ்லாமிய தீவிரவாதம். எனவே, இன்னும் பரவலாக எதிர்க்கப்படுகிறது.\nப்பிம் ஃபார்டூய்ன் கலகக்காரர்.ஃப்ரான்ஸின் வலதுசாரி ப��ரமுகர் ழான்-மரீ லெ பென் (Jean-Marie Le Pen) போல தீவிரமான கொளகைப்பிடிப்போடு மிதவாதிகள் வயிற்றில் புளியோதரையே கலக்குபவர். மேற்கத்திய நாடுகளில் வறுமைக்கோட்டை நெருங்கிய நிலையில், தினப்படி வாங்கும் ஏழைகள், இப்போது இடதுசாரி கொள்கைகளைத் தூக்கி ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பி விட்டார்கள். அவர்களுக்கு புஷ் போன்ற வலதுசாரிகள் மனங்கவர ஆரம்பித்திருக்கிறார்கள்.\nதங்களின் வேலைகளுக்கு லட்சுமி வெடி வைப்பதற்காக, அண்டை அயலில் இருந்து இன்னும் பரம் ஏழைகள் இறக்குமதியாவது பிடிக்கவில்லை. படித்தவர்களின் மனப்பானமையாக தாராளமயமாக்கலையும் அதன் வழித்தோன்றல்களையும் கண்டு அச்சமுறுகிறார்கள். நாகரிகம் எல்லாம் பூசி, ·பினாயில் மெழுகி, தேன் தடவியப் பேச்சுக்களின் நடுவே, இவர்களின் அடக்கி வைத்த ஆசைகளை வெளிக் கொனர்ந்தவர் ப்பிம் ·பார்டூய்ன்.\nஇஸ்லாம் 'பிற்படுத்தப்பட்டது' என்று அதிரடியாக ஆரம்பித்தார். பெண்களையும், ஓரின மக்களையும் மோசமாக நடத்துவதை நிறுத்தவேண்டும் என்றார். பெண்கள் நிலை, மனித உரிமை, அடிப்படை வசதி போன்ற பலவற்றினால் அமெரிக்காவை விட முன்னேறிய நாடாக நெதர்லாந்து கருதப்படுகிறது. நெதர்லாந்தில் ஓரினக் கல்யாணங்களுக்கு சட்டபூர்வமாக முழு அனுமதியும், சாதாரண மணமக்களுக்குக் கிடைக்கும் அத்தனை சமூக நலன்களும் கிடைக்கும்.\nஅமெரிக்காவில் மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு மாகாணங்களில்தான் இவை ஏனோ தானே என்று கிடைக்கிறது. கடந்த தேர்தலில் பதினொன்று மாநிலங்கள், ஓரினத் திருமணங்களை எதிர்த்து வாக்களித்திருக்கிறது.\nஹாலந்து நாட்டவருக்கும் ப்பிம்மின் பேச்சுக்கள் பிடித்திருந்தது. ஒண்டவந்தப் பிடாரன் ஊர்ப்பிடாரிகளை விரட்டுவது போல நினைத்துக் கொண்டார்கள். குடியேறிகள் புகுந்துகொண்டு தங்களின் தனித்துவத்தை மாற்றியமைப்பதை எதிர்த்தார்கள். பக்கத்து நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும் குடிபுகல் எளிது அல்ல. நெதர்லாந்திலும் குடிபுகலை நிறுத்தி வைப்போம் என்று ப்பிம் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.ஃப்ரான்ஸின் ழான் இவரைவிட இன்னும் ஒரு படி அதிகம் சென்று வெளிநாடுகளில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரை துரத்தியடிப்பேன் என்று தேர்தல் அறிக்கை விடுகிறார்.\nஆனால், ப்பிம்மின் இறப்பு பெரிய அளவில் கண்டனத்துக்கு ஆளாகவில்லை. அவ���ின் மறைவு ஒருவித நிம்மதியையும், நிஜத்தை ஒத்திப்போடவும் வசதி செய்தது. இப்பொழுது, மீண்டும் அதே போன்ற ஒரு கொலை. ஆனால், இன்னும் கொடூரமாக. சுதந்திரப் பேச்சை அறைகூவியவர் கொல்லப்பட்டிருக்கிறார். ப்பிம் அன்றே அடித்துச் சொன்னதை உண்மையாக்கும் விதமாக நிகழ்ந்திருக்கிறது.\nகொலை செய்யும்படி தியோ வான் கோ என்ன படம் எடுத்தார் 'சரணாகதி' (Submission) என்னும் தலைப்பு. கட்டாய மணத்துக்கு ஆளாகும் மணப்பெண். தினமும் அடித்து சித்திரவதைப்படுத்தும் கணவன். வன்புணரும் மாமா என்று பத்து நிமிஷத்தில் ஒரு முஸ்லீம் பெண்ணின் இரண்டாம்தர வாழ்க்கையைச் சொல்லும் படம். எழுதியவரும் ஒரு முஸ்லீம் பெண்மணி. பனிரெண்டு வருடத்துக்கு முன் சோமாலியாவில் இருந்து நெதர்லாந்துக்குக் குடியேறியவர். இன்று பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். அயான் ஹிர்ஸி அலி (Ayaan Hirsi Ali)யே படத்தில் உருக்கமான குரலில் விவரித்திருக்கிறார். வன்முறைக்குள்ளான நால்வரின் கிட்டத்தட்ட மார்பகஙள் தெரியும் ஆடையில், குரானின் வாசகங்களை எழுதி குறும்படத்தின் முடிக்கிறார் தியோ வான் கோ. ஆகஸ்ட்டில் ஒளிபரப்பானபிறகு தியோவுக்கும் அலிக்கும் கொலை மிரட்டல் வந்திருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பில் இருந்தே இஸ்லாமின் இறைத் தூதுவர் முகமத் 'வக்கிரம் பிடித்தவர்', ஆறு வயது ஆயிஷாவை ஐம்பத்திமூன்றில் மணமுடித்தவர் என்று ஹிர்ஸி அலி கடுமையாகத் தாக்கிவருபவர்.\nமூன்று பகுதியாக இந்தத் தொடரை எடுக்க தியோ வான் கோ தீர்மானித்திருந்தார். முதல் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள். இரண்டாம் பகுதியில் ஆண்களின் நிலைப்பாடு. கடைசியாக அறிஞர்கள், முஸ்லீம் பெரியோர்களின் கருத்து. அரைகுறைப் படத்திலேயே அவசரப் பிச்சுவாக கொலையாளி, தியோவை முடித்து விட்டார்.\nஹாலந்தின் பதினெட்டு மில்லியனில் ஒரு மில்லியன் இஸ்லாமியத்தை சார்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் 'சரணாகதி' திரைப்படத்தையும் ஹிர்ஸி அலியையும் எதிர்த்தாலும், ஐரோப்பாவின் அராபிய லீக் தியோவின் மரணத்துக்கு அதிர்ச்சியை தெரிவித்துள்ளது.\n'சரணாகதி' தவிர இரண்டாண்டுகள் முன்பு தீவிரவாதத்துக்கு பலியான் ப்பிம் ஃபார்டூய்ன் (Pim Fortuyn) குறித்த வாழ்க்கை வரலாற்றையும், அவர் இறந்த தேதியான 06-05 என்னும் தலைப்பில் படம் எடுத்திருக்கிறார். இது இன்னும் வெளியாகவில்��ை. தொலைபேசியில் சூடான பேச்சின் மூலம் உணர்ச்சி பொங்க வைக்கும் இளவயது மாதுவை குறித்த 1-900 என்னும் படமும் பரவலாக பாராட்டைப் பெற்றது. ·போன் மூலம் செக்ஸ் பேச விரும்புபவர்கள் அமெரிக்காவில் 1-900 என்னும் இலக்கத்தில் ஆரம்பிக்கும் எண்களை அழைப்பார்கள். நெதர்லாந்து பெண்ணுக்கும் மொரோக்கோ பையனுக்கும் ஏற்படும் காதல், சிறிய வயதில் குற்றம் புரிந்தோருக்கான மறுவாழ்வு திட்டங்களை அலசும் திரைப்படம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. நெதர்லாந்து திரைப்பட விழாக்களில் பலமுறை பரிந்துரைக்கப் பட்டும், ஐந்து விருதுகளும் வாங்கியிருக்கிறார்.\nஹாலந்து நாட்டவர்கள் கொதித்துப் போயிருப்பதாக லண்டன் டைம்ஸ் எழுதுகிறது. 'ஹிட்லரை கல்லறையில் இருந்து எழுப்ப வேண்டும்' என்றும், 'அனைத்து வெளிநாட்டினரும் நாடு கடத்தப்பட வேண்டும்' என்றும் புகைப்படத்துடன் பேட்டி கொடுக்கிறார்கள். இதற்கு நேர் மாறாக மொரொக்கோ நாட்டில் இருந்து ஹாலந்தில் குடியேறுபவர்களுக்காக நடத்தப்படும் வலைத்தளங்களில் ஆதரவு கரகோஷம் எழுந்திருக்கிறது. அடுத்து ஹிர்ஸியையும் தீர்க்க வேண்டும் போன்ற பதிவுகளுக்கு அஞ்சி, பெரும்பாலான தளங்கள் மூடப்பட்டிருக்கிறது.\nநெதர்லாந்து நாட்டின் குடிபுகல்துறைக்கான மந்திரியும் இஸ்லாமின் சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கிறார். 'மசூதிகளில் 'டட்ச்' மொழிதான் ஒலிக்கவேண்டும். ஹாலந்தில் இருந்து கொண்டு எதற்கு வேற்று மொழிகள்' என்று கேட்டிருக்கிறார். இவர் ப்பிம் ஃபார்டூய்னின் அரசியல் கட்சி சார்ந்தவர். குடியுரிமை வழங்குவதற்கான கேள்விகளிலும், பயிற்சிகளிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். மதத்தலைவர்களுக்கான விசா கிடைப்பதற்கே இந்தப் பரீட்சையை பாஸ் செய்ய வேண்டும். டட்ச் மொழி, ஹாலந்து சரித்திரம், சமூக அமைப்பு போன்றவற்றைக் கரைத்துக் குடிக்காவிட்டால் இமாம்களுக்கு விசாவே கிடைக்காது. கருணைக் கொலை, பேச்சு சுதந்திரம், ஆகியவையும் இதில் அடக்கம்.\nஒருவரையருவர் நம்பாத பொழுதுதான் கோபம் உதிக்கிறது. பயம் வருகிறது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட, சந்தேகக் கண்ணால் பார்க்கப்படுபவர்களுக்கு எரிச்சல் கிளம்புகிறது. சொந்த அடையாளங்கள் முக்கியத்துவம் அடைய ஆரம்பிக்கின்றன. குழுக்களாக சேர ஆரம்பித்து, தங்கள் நிலைப்பாட்டை பிரகடனப்படுத்துகிற��ர்கள். குடியேறியதற்காக ஃப்ரான்ஸில் சர்தார்ஜி கொண்டை கூடாது; இடுப்பில் கத்தி தவிர்க்க வேண்டும். அமெரிக்காவில் (பெரும்பாலான இடங்களில்) தீபாவளி பட்டாசு கிடையாது. வந்தேறியாக இருப்பதால், சொல்வதை எல்லாம் பின்பற்றி அடக்கமாக இருக்க வேண்டுமா அல்லது நம் மேல் என்றாவது நம்பிக்கை பிறக்கும் என்று அமைதியாகப் பின்பற்றுவதா அல்லது நம் மேல் என்றாவது நம்பிக்கை பிறக்கும் என்று அமைதியாகப் பின்பற்றுவதா அமெரிக்காவில் புஷ் ஜெயிப்பதற்குக் கூட இவ்வாறான காரணங்களை சொல்கிறார்கள். அன்னியப்படுத்தலும் பயமுமே பலரை வலதுசாரியாக்கியுள்ளது என்கிறார்கள்.\nகாந்தி, மார்ட்டின் லூதர் கிங் சொன்ன அஹிம்சைக்கு இது நல்ல காலமில்லை. வீரப்பனுக்கும், விஜயகுமாருக்கும் துப்பாக்கி தூக்கி காரியத்தை முடிப்பதே பெரிதெனத் தோன்றும் காலம். கொஞ்சம் அறிவியல் புனைகதை போல் யோசித்தால், அமெரிக்காவில் இருக்கும் குடியேறிகள் அனைவரும் வெளியேற்றப்படுவதாகவும், சிவில் போர் போல ஒன்று வெடிப்பதாகவும் கற்பனை விமானம் ஓடுகிறது. நீதிமன்றங்கள், மக்கள் தீர்ப்பு போன்றவற்றில் நம்மில் பலர் நம்பிக்கையிழந்து வருகிறோம். அன்றாவது 'அரசன் அன்றே கொன்றான்'. இப்பொழுது பாதிக்கப்பட்டவர்கள்தான் இன்றே கொல்கிறார்கள்.\nதன் கருத்தை பட்டவர்த்தனமாக படம் எடுத்ததற்கு தியோ பலியாகியுள்ளது வருத்தத்திற்குரியது. பேச்சுரிமை அனைவருக்கும் இருக்கும் நெதர்லாந்தில் இது இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்குகிறதோ என்று அச்சப்பட வைத்துள்ளது. கிறித்துவத்தை நக்கல் செய்து வரும் மெல் ப்ரூக்ஸ் போன்றோரின் படங்களை ஏற்றுக் கொள்ளும் சமூகத்தில் இருப்பவர்கள், இஸ்லாமியரையும் அவ்வாறே பொறுத்துப் போகச் சொல்வது மிகவும் சரியே.\nஆனால், முழுச்சுதந்திரமென்பது தங்களின் பேச்சுரிமையை அளந்து அனுபவிப்பதற்கா அல்லது தங்களின் கோட்பாடுகளை பிறர் புண்படும் அளவு நம்புவதே என்று நினைப்பதற்கா\nஅஞ்சலி: இயக்குனர் வான் கோ - ஆசாரகீனன் | Submission - ஆசாரகீனன்\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 11/05/2004 06:48:00 முற்பகல்\nநல்ல விரிவான அலசல். இதெல்லாம் எங்கே கொண்டுபோய் விடுமா என்று பயம் வருவது உண்மை. ஆனால் அதெல்லாம் கொஞ்ச நேரம், அப்புறம் 'மறதி;-)' வந்து நம்மை விடுவித்துவிடும்.\nசொன்னது… 11/05/2004 09:03:00 முற்பகல்\nஅருமையான பதிவு. கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.\nசொன்னது… 11/05/2004 03:51:00 பிற்பகல்\n இத இத இதத்தான் எதிருபாத்தேன். நல்லா எழுது... வெல்டன்னு (அப்றம் இந்த ராயரு பக்கம் போவாதீங்க...ஒன்னுகெடக்க ஒன்னு சொல்லி ஒங்க மனச மாத்திப்போடுவாங்கோ..என்ன நாஞ்சொல்றது புரிதா பாலாசி தம்பி (அப்றம் இந்த ராயரு பக்கம் போவாதீங்க...ஒன்னுகெடக்க ஒன்னு சொல்லி ஒங்க மனச மாத்திப்போடுவாங்கோ..என்ன நாஞ்சொல்றது புரிதா பாலாசி தம்பி\nசொன்னது… 11/05/2004 04:16:00 பிற்பகல்\nசொன்னது… 11/06/2004 03:13:00 முற்பகல்\nபெயரில்லா சொன்னது… 11/07/2004 08:25:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=28445", "date_download": "2018-07-20T14:09:16Z", "digest": "sha1:Y2I7KGEE5BP6VFSGF2PK4W56OO7GENFX", "length": 18953, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » மிளகாய் தூளை வீசி 125 பவுன்தங்க நகையை திருடி சென்ற திருடன் -துணிகர கொள்ளை .\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமிளகாய் தூளை வீசி 125 பவுன்தங்க நகையை திருடி சென்ற திருடன் -துணிகர கொள்ளை .\nமிளகாய் தூளை வீசி 125 தங்க நகையை திருடி சென்ற திருடன் -துணிகர கொள்ளை …..\nஇலங்கை – மட்டு காத்தான் குடியில் வீடொன்றுக்குள் புகுந்த திருடன் அங்கு மிளகாய் தூளை வீசி\nநாயின் கவனத்தை திசை திருப்பி விட்டு வீட்டின் உள்ளே புகுந்து அங்கிருந்த நூற்றி இருபத்தி ஐந்து\nபவுன் நகையை திருடி சென்று கொண்டு தப்பி ஓடிவிட்டான்\nமேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇலங்கையில் எயிட்ஸ் நோயால் 178 பேர் பலி- வாலிபங்களே அதிகம் பாதிப்பு\nவித்தியா கற்பழிப்பு படுகொலை வழக்கு தீர்ப்பு வெளியாகிறது – மரண தண்டனை உறுதி -கலக்கத்தில் கொலையாளிகள் ….\nபொலிசாரை குத்தி கொன்ற ஐ எஸ் தீவிரவாதி – பதட்டத்தில் பொலிசார்\nபுஸ்ஸல்லாவையில் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி 07 பேர் வைத்தியசாலையில் photo\nஇளம் பெண் சிசுவுக்கு பால் குடிப்பதை அருகில் இருந்து பார்த்த பொலிஸ்\nஆண்டாள் ஆட்டி படைக்கும் சர்ச்சை –வெடிக்கும் பொண்ணு – வீடியோ\nவெள்ளத்தில் மிதக்கும் கனடா – மக்களை மீட்க குவிக்க பட்டுள்ள 2000-இராணுவம் , டாங்கிகள் – வீடியோ\nபுலிகள் கோரிய தனி நாட்டை ஆளும் அரசு பிரித்து கொடுக்க போகிறது – மகிந்தா குளறல்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\nமண்வெட்டி பிடித்து நாற்று நட்ட மைத்திரி – வயல் காட்டில் வேலை -படம் உள்ளே »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ர���யை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/04/vgk-10-04-04-vgk-01-to-vgk-10.html", "date_download": "2018-07-20T14:38:56Z", "digest": "sha1:NMGVQS5BL3OZFGHO776EWA2QHA5EKC25", "length": 92329, "nlines": 701, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 10 / 04 / 04 - VGK 01 to VGK 10 - ................ பரிசு மழை பற்றியதோர் அலசல் ! - வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nதங்கள் அனைவரின் ஒத்துழைப்பினால், உற்சாகத்தினால், ஆர்வத்துடனான ஈடுபாட்டினால் நாம் அறிவித்த “சிறுகதை விமர்சனப் போட்டி” வெற்றிகரமாக வாராவாரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.\nஇதுவரை 12 சிறுகதைகள் வெளியிடப்பட்டு, 10 சிறுகதைகளுக்கான விமர்சனப்போட்டி முடிவுகளும் முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.\nமொத்தம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நமது நாற்பது [ 40 ] ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் MORE THAN 25% வெற்றிகரமாக முடிந்துள்ளன.\nபற்றிய ஓர் அலசல் இதோ:\n1. திரு. ரமணி [தீதும் நன்றும் பிறர் தர வாரா] அவர்கள்:\n2. திருமதி. இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்கள்:\n3. திருமதி கீதா மதிவாணன் [���ீதமஞ்சரி] அவர்கள்:\n4. திருமதி கீதா சாம்பசிவம் [எண்ணங்கள்] அவர்கள்:\n5. திரு. E.S. சேஷாத்ரி [காரஞ்சன் - சேஷ்] அவர்கள்:\n6. திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் [அரட்டை] அவர்கள்:\n7. திருமதி கலையரசி [ஊஞ்சல்] அவர்கள்:\n8. திருமதி ராதாபாலு [எண்ணத்தின் வண்ணங்கள்] அவர்கள்:\n9. திருமதி தமிழ்முகில் பிரகாசம் [முகிலின் பக்கங்கள்] அவர்கள்:\n10. திருமதி ஷக்தி ப்ரபா [மின்மினிப்பூச்சிகள்] அவர்கள்:\n11. திரு. J. அரவிந்த் குமார் அவர்கள்:\n12. திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்:\n13. திரு. முஹம்மது நிஜாமுத்தீன் [நிஜாம் பக்கம்] அவர்கள் :\n14. முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்:\n15. திண்டுக்கல் திரு. பொன் தனபாலன் அவர்கள்:\nமேலே குறிப்பிட்டுள்ள நபர்களைத்தவிர, 'VGK-03' AND/OR ’VGK-10' ஆகிய கதைகளுக்கு விமர்சனம் எழுதி அனுப்பியுள்ள அனைவருக்குமே போனஸ் பரிசு அளிக்கப்பட உள்ளன.\nஅவ்வாறு போனஸ் பரிசுகள் மட்டுமே பெறக்கூடிய அவர்களின் பட்டியல் சற்றே நீண்டதாக இருப்பதால், அவர்கள் அனைவரின் பெயர்களையும் நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை. அவர்களுக்கு மட்டும், அதுபற்றி தனியே மின்னஞ்சல் மூலம் தகவல் அளிப்பதாக இருக்கிறேன். அவர்களுக்கும் நம் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.\nஅடியேன் தனி ஒருவனாக, யாருடைய உதவிகளும் இன்றி இந்தக் கணக்கு வழக்குகளை MANUAL RECORDS ஆக மட்டுமே பதிவு செய்துகொண்டு வருவதால், இதில் என்னையும் அறியாமல் ஒருசில பிழைகள் ஏற்பட்டுவிட வாய்ப்புக்கள் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனவே, மேலே தெரிவித்துள்ள பரிசு விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின், தயவுசெய்து, சம்பந்தப்பட்டவர்கள், பின்னூட்டம் மூலம் சுட்டிக்காட்டினாலோ, அல்லது மெயில் மூலம் தகவல் தெரிவித்தாலோ, மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.\nஇதனால் CLERICAL ERRORS ஏதேனும் இருப்பின் அவற்றை இப்போதே சரிசெய்துகொள்ள ஏதுவாகும். PLEASE OFFER YOUR CONFIRMATION and COMMENTS.\nஇந்தப்போட்டியில் தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ கலந்து கொண்டுவரும் அனைவருமே மிகச்சிறந்த திறமையான எழுத்தாளர்கள் என்பதில் ஐயம் இல்லை.\nதாங்கள் இந்தப்போட்டியில் கலந்துகொள்வது இந்த சுண்டைக்காய் பரிசுத் தொகையைப் பெறுவதற்காக மட்டும் அல்ல என்பதும் எனக்கு நன்றாகவே புரிகிறது.\nதங்களின் விமர்சன எழுத்துத் திறமைகளை, மேலும் மேம்படுத்திக் கொள்ளவும், மனதின் அடியில் அமுங்கியுள்ள அந்தத் தங்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரவும் மட்டுமே, இந்தப் போட்டியினை ஒரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு வருகிறீர்கள் என்பதும் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.\nஇந்தப் போட்டியைப்பற்றி அறியாத, இந்தப் போட்டியில் இதுவரை கலந்துகொள்ளாத, மிகச்சிறந்த விமர்சன எழுத்தாளர்கள் மேலும் பலர் ஆங்காங்கே நம் பதிவுலகில் இருக்கக்கூடும்.\nஎல்லாப் பதிவர்களைப்பற்றியும் எனக்கோ அல்லது, என் வலைத்தளப் பதிவுகளைப்பற்றி, மற்ற எல்லாப் பதிவர்களுக்குமோ தெரிந்திருக்க வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை அல்லவா \nஅதுபோல மிகச்சிறந்த விமர்சன எழுத்தாளர் ஒருவரைத் தங்களுக்குத் தங்கள் நட்பு வட்டம் மூலம் தெரிந்திருக்குமானால், அவரையும் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளச் செய்து உதவுங்கள் என உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்தப்போட்டி மேலும் விறுவிறுப்பாகவும், ஆரோக்யமானதாகவும் அமைய தங்களின் இந்த ஒத்துழைப்பு மிகவும் உதவக்கூடும் என்பதால் இந்த சிறிய உதவியினை தங்களிடமிருந்து, நானும், என்னைவிட அதிக ஆவலுடன் நம் மதிப்புக்குரிய நடுவர் அவர்களும் எதிர்பார்க்கின்றோம்.\nஇந்தப்போட்டிகளில் என்னைவிட அதிக ஆர்வம் காட்டி செயல்பட்டு வருபவரும், மிகக்கடினமான உழைப்பாளியும், விமர்சனங்களை ஆர்வத்துடன் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, போட்டிக்கு வந்துள்ளவற்றில் மிகத்தரமானவைகளை வடிகட்டித் தேர்ந்தெடுத்து, விமர்சனம் எழுதியவர் யார் என்று தனக்கே தெரியாத நிலையிலும், நியாயமான தீர்ப்புக்களை, உடனுக்குடன் அறிவித்து வரும், உயர்திரு நடுவர் அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக 'சிறுகதை விமர்சனப்போட்டி'யில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்க வேணுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nபரிசு மழை பலமாகப் பொழிகிறதோ \n” உண்மை சற்றே வெண்மை ”\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 5:59 PM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள் - இடைக்கால அலசல்\nவிமர்சனங்களின் பரிசு பெற்றவர்கள் பற்றிய விபரம்\nபரிசுகள் பெற்ற அன்புள்ள‌ங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஅசத்தலான பரிசுப் போட்டியை அறிவித்��ு பதிவுலகை மகிழ்ச்சியில் ஆழ்த்திவரும் தங்களுக்கும் அதில் அற்புதமான விமரிசனங்களை எழுதி பரிசுகளைக் குவித்துவரும் பதிவன்பர்களுக்கும் பாராட்டுக்கள்\nபரிசு மழையில் நனைந்து பரிசுகளை அள்ளிச் சென்றவர்களுக்கும், இனிமேல் நனையப் போகிறவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்\nதிரு V.G.K அவர்களுக்கு வணக்கம் “ திருச்சியில் ஒரு இளைஞர் “ - என்று மூத்த வலைப்பதிவர் திரு பழனி.கந்தசாமி சொல்லியது நூற்றுக்கு நூறு உண்மை\nபிரபல பத்திரிகைகள் அல்லது குழுமங்கள் நடத்த வேண்டிய ஒரு மகத்தான காரியத்தை தனிமனிதனாக வலைப்பக்கம் சிறுகதை விமர்சனப் போட்டியை நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். இது ஒரு மகத்தான சாதனை. தமிழ் வலைப்பக்க வரலாற்றில் உங்களுக்கென்று ஓர் இடம் உண்டு.\nஇந்த போட்டியின் மூலம் பல திறமை மிக்கவர்களையும், புதியவர்களையும் காண முடிந்தது. “ தேவரீர்ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை “ – என்ற பாரதியின் (கண்ணன் என் சேவகன்) வரிகளைப் போல, பதிவுலக மக்கள் அனைவரும் உங்கள் அன்பையே பெரிதெனக் கொள்கின்றனர் என்பது கண்கூடு.\nஇந்த சிறுகதை விமர்சனப் போட்டியை நடத்தி வரும் வலையுலகப் பிதாமகர் திரு V.G.K அவர்களுக்கும், நடுவராக இருக்கும் ஆசிரியர் அவர்களுக்கும் ( யாரென்று தெரியவில்லை; பிற்பாடு தெரியப்படுத்துவார்) நன்றி\nஉங்களால் ஒரு நிறுவனம் போல்\nமிகச் சிறப்பாக இதுபோல் எப்படிச்\nசெயல்பட முடிகிறது எனப் புரியவில்லை\nஒரு படைப்பாளிக்கு மிகச் சிறந்த படைப்புகளைத் தர\nஅனுபவ அறிவு,அதிக வாசிப்புப் பழக்கம் மட்டும்\nநல்ல விமர்சனப் பக்குவமும் வேண்டும் எனத் தெளிந்து\nஒரு அருமையான போட்டியை ஏற்பாடு செய்தமைக்கு\nஉங்களால் நாங்கள் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கிறோம்\nபரிசு பெற்றவர்கள் பற்றிய விபரம்\nபரிசுகள் பெற்ற அன்புள்ள‌ங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபரிசு பெற்றவர்கள் பற்றிய விபரம்\nபரிசுகள் பெற்ற அன்புள்ள‌ங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபரிசு பெற்றவர்களின் விவரங்களைத் தொகுத்து அளித்தமைக்கு நன்றி பலருடைய திறமைகள் வெளிவர வாய்ப்பளித்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் சார்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் April 7, 2014 at 10:01 PM\nவிமர்சனம் தரும் பதிவர்களைப் பற்றிய 1-10 கதைகளுக்கான முழுமையான தொகுப்ப���. இதை செம்மையாக செய்துவரும் தங்களுக்கு என்றும் என் பாராட்டுக்கள் ஐயா\nகுறிப்பு: கடுமையான போட்டியில் திறமையான விமர்சனங்களைத் தேர்ந்தெடுத்துத் தரும் நடுவர் அவர்களுக்கும் சிறப்பு நன்றிகள்\nதங்கள் அறிக்கையைப் பார்த்து பிரமித்தேன். அடக்கமாக எவ்வளவு அற்புதமான செயல்பாடு இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்து நிச்சயம் நீங்கள் பெருமையடையலாம். அந்த பெருமையையெல்லாம் போட்டியில் பரிசு பெற்ற, இனிப் பெறப் போகிற அன்பர்களுக்கும் வாரி வழங்கலாம்.\nபரிசு பெறுபவர்களின் பெயர்களைப் பார்க்கும் பொழுது பார்த்தவர்களையே பார்க்கிறோமோ என்று ஒரு பிரமை ஏற்பட்டது உண்மை. இந்த பரிசுப்பட்டியலைப் பார்க்கும் பொழுது ஆரம்பத்தில் கலந்து கொண்ட பரிசுகள் பெற்ற பல அன்பர்களை\nமறந்திருக்கிறோம் என்பது இப்பொழுது தான் தெரிந்தது. வரும் காலத்தில் புதியவர்கள் பலரும் பரிசுகள் பெறப்பெற நிச்சயம்\nபெரும்படையாகும் இந்த வலைத்தள பரிசு பெற்றோர் படை\nதிரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் 'தமிழ் வலைப்பக்க வரலாற்றில் உங்களுக்கென்று ஒரு இடம் உண்டு' என்று சொன்னது உண்மையே. தனது படைப்புகளுக்கு விமரிசனம் என்று வரும் பொழுது மாறுபட்ட பார்வைகளையும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு அவற்றையும் தன் வளர்ச்சிக்கு உரமாக்கிக் கொள்வதற்கு ஒரு பக்குவம் தேவை.\nஎந்த சலனமும் இல்லாத அந்த நிலை ஒரு வரம். தாங்கள் அந்த வரத்தை பெற்றிருப்பது தங்கள் வாழ்க்கையின் சாதனையாக நான் நினைக்கிறேன்.\nவாசகர்கள், சக பதிவர்கள் மனசில் நிலையான ஓர் இடத்தைப் பிடித்தவர் அல்லவா, தாங்கள்\nபரிசு மழையில் நனைந்த அந்தக் கலர்க்குடை கைவிரித்து நாணிக் கோணி நர்த்தனமிடுவது உங்களின் இந்த வலைத்தளத்தை நேசிக்கும் சக பதிவர்களாய்த் தான் எனக்கு உருவகப்பட்டது. உண்மையில் அவர்களே இந்தக் கொண்டாட்டத்தின் நாயகர்கள்\nஇந்தப் பெருமையெல்லாம் அவர்களையேச் சாரும் என்பதினால் அவர்களே மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள். 347 பார்வையாளர்களும் இந்த சாதனையை பார்த்துக் கொண்டு பூத்தூவி வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னொரு கண்ணுக்கும் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்ன நினைவு. தனி ஒருவராக சமாளித்துக் கொண்டிருப்பது அசதியைக் கூட்டலாம். ஒரு சின்ன ஓய்விற்குப் பிறகு இந்த போட���டியைத் தொடரலாம் என்று நீங்கள் நினைத்தாலும் அது நியாயம் தான்.\nஉங்களைப் பார்த்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது.\nதிண்டுக்கல் தனபாலன் April 7, 2014 at 10:52 PM\nமுதலில் மிகவும் நன்றி ஐயா...\nதொடர முடியவில்லையே எனும் வருத்தம் ஒவ்வொரு கதைக்கும் உண்டு... வேலைப்பளு + சூழ்நிலை... ம்...\nமுடிந்தால் முடியாதது இல்லை... ஆனாலும் திருப்தியுடன் செய்ய வேண்டும்...\nபரிசு பெற்றோரின் பட்டியலை தொகுத்து வழங்கியமைக்கு நன்றிகள் ஐயா.\nநல்லதோர் போட்டியினை அறிவித்து, பதிவர்களின் திறன்களை அறியச் செய்து, மென்மேலும் ஊக்கமும் உற்சாகமும் வழங்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.\nசிறுகதை விமர்சனப் போட்டியை இவ்வளவு சிறப்பாக நடத்தும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...\nமிகவும் பொறுமையாக பரிசு பெற்றோர் பட்டியலை தயார் செய்து பதிவு செய்ததில் தெரிகிறது தங்களின் பொறுமை மற்றும் ஒரு போட்டியை நடத்தும் திறமை....\nஅருமையான நற்செயல் - கதை விமர்சனப் போட்டி நடத்தி - பரிசு மழையில் பதிவர்களை நனைய வைத்து - மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது பாராட்டுக்குரிய செயல். இவ்வளவு பணிகளையும் தாங்கள் ஒருவராக - ஒரே ஒரு நடுவரின் உதவியுடன் கதைகளைத் தேர்ந்தெடுத்து - இவ்வளவு விபரமாகப் புள்ளி விபரங்க்ளுடன் பதிவிட்டமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் வை.கோ - பரிசுகள் பெற்ற அனைத்துப் பதிவர்களையும் பாராட்டி வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கடுமையான உழைப்பினையும் - தேர்ந்தெடுத்த நடுவரின் உழைப்பினையும் பாராட்டுவதற்குச் சொற்களே இல்லை - வெற்றி பெற்ற அனைவருக்கும் ம்னங்கனிந்த வாழ்த்துகள் - பாராட்டுகள் - நட்புடன் சீனா\nபண மழையில் நனைந்த அனைவருக்கும் உளங் கனிந்த நல் வாழ்த்துக்கள்\nஉடல்நிலை சரியில்லாத போதும் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதும் அலுக்காமல், சலிக்காமல் இத்தனை விபரங்களை நினைவு வைத்துக் கொண்டு தொகுத்து அதற்கேற்ற படங்களையும் தேர்ந்தெடுத்துப் போட்டு...... உண்மையில் பிரமிக்க வைக்கும் உழைப்பு என்பதோடு அதில் உங்கள் ஈடுபாடும் அசத்துகிறது. திரு ஜீவி அவர்கள் சொன்னது போல் உங்களிடமிருந்து இன்னும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. இது ஒரு சாதாரணமான வேலை அல்ல. இதை எடுத்துச் செய்யப் பொறுமை மட்டும் போதாது. சலிப்பு இல்ல��மல் சகிப்புத் தன்மையோடு எல்லாவற்றையும் பிரித்துத் தனித்தனியாக நடுவருக்கு அனுப்பி, யாரோடது பரிசு பெற்றது என்பதைக் கண்டு கொண்டு..... ம்ஹூம், உங்களால் மட்டுமே முடியும். வாழ்த்துகளும், வணக்கமும்.\nபரிசு பெற்றவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தனிமனிதனாக இவ்வளவு பெரிய விஷயத்தினை செய்து வரும் தங்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் பாராட்டுகள்.\nவலைப்பதிவு நண்பர்கள் குறிப்பிடுவதுபோல் இது ஒரு இமாயல சாதனைதான். வாராவாரம் கதைகளைத் தொகுத்து வெளியிடுவதில் துவங்கி வரும் விமர்சனங்களைத் தொகுத்து நடுவர் அவர்களுக்கு அளிப்பது, நடுவர் தேர்ந்தெடுக்கும் பரிசுக்குரிய விமர்சனங்களை முறைப்படுத்தி முதல், இரண்டாம், மூன்றாம் என்று தனித்தனி பதிவுகளாக்கி சிறப்புற வெளியிடுவது மறுபடி அடுத்த கதையை குறித்த நாளில் வெளியிடுவது என்று மிகவும் திட்டமிடலுடனும் நேரமேலாண்மையுடனும் இந்தப் போட்டியை சிறப்புற நடத்திச் செல்லும் தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் கோபு சார். இப்போது கூடுதல் பதிவாக இதுவரை வெளியிட்டுள்ள விமர்சனங்களில் மொத்தமாய்ப் பரிசுபெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியதோடு மற்றவர்களையும் எழுதத் தூண்டும் வண்ணம் ஊக்கமளித்துள்ளீர்கள்.\nஆரம்பத்தில் விமர்சனம் எழுதத் தயங்கிய நான் இன்று பல தொடர்பரிசுகள் பெற முழுமுதற்காரணம் தாங்களே.. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. தங்களுடைய உற்சாகமும் தூண்டுதலுமே தொடர்ந்து எழுதவைத்துக்கொண்டிருக்கின்றன. மிக்க நன்றி கோபு சார்.\nபரிசுகளைப் பெற்றுள்ள அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். தொடர்ந்து பல பரிசுகளை வென்றிடவும் வாழ்த்துக்கள்.\nபரிசுகள் பெற்ற அனைருக்கும் என் அன்புடன் கூடிய பாராட்டுகள்\nஎவ்வளவு நேரம் செலவழித்து திட்டமிட்டு இவ்வளவு ,செய்திகள்,தகவல்கள்,பரிசுகள்,அதைத் தொடர்ந்து கதைகளும்,பரிசு மழைகளும்.ஆர்வம் எப்படிப்பட்டது என்பது, தெளிவாக விளங்குகிறது. பாராட்டுகளுக்கு வார்த்தை தேடவேண்டும். எல்லோருக்கும் வாழ்த்துகள்.அன்புடன்\nவாழ்த்துகள். பொழுது கிடைக்காததால் என்னால் இப்போது இந்தப்போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். இல்லையென்றால் என் பெயரும் வந்திருக்குமாக்கும் \nநான் மிகவும் ஆவலுடன் விமர்சனங்களை எதி��்பார்த்த மேலும் ஒரு டஜன் பெண்மணிகள் [பதிவர்கள்] விலகி நின்று இந்தப்போட்டியினை வேடிக்கை பார்த்து வருவதுடன், தொலைபேசியிலும், மெயிலிலும் தங்களைப்போலவே ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்து நழுவிக்கொண்டு வருகிறார்கள்.\nஅந்த மாபெரும் மகளிர் அணிக்கு தாங்கள் தலைவியாகவோ, உபதலைவியாகவோ, செயலாளராகவோ, கொள்கை பரப்புச் செயலாளராகவோ, பொருளாளராகவோ இருக்கக்கடவது \nஎனினும் தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nபரிசு பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்......\nஉங்கள் தொடர்ந்த ஆர்வத்திற்கும் இடைவிடாத உழைப்பிற்கும் எனது பாராட்டுகள்.\nபடித்து முடித்து நிறைய நேரம் ஆச்சு பிரமிப்பிலிருந்து விடுபட.\nஎப்படி நீங்கள் மட்டுமே தனி ஒருவராய் எல்லாவற்றையும் தொகுத்து , நடுவருக்கு அனுப்பி, மீண்டும் பரிசு பெற்றவர்களை அறிவித்து, அடுத்த கதையை வெளியிட்டு, ......ஹப்பா......மூச்சு வாங்குகிறது.\nஉங்களுடைய இத்தனை வேலைக்கும் பின்னாடி தெரிவது உங்களுடைய முழுமையான ஈடுபாடும், தளராத உழைப்பும் என்றே சொல்ல வேண்டும்.\nஎன் பெயரையும் இந்த லிஸ்டில் பார்க்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகிறது. இந்த நல் வாய்ப்பை நல்கி என்னுடைய எழுத்து பலரை சென்றடைய வழி வகுத்த உங்களுக்கும், சிறந்த விமரிசனங்களை தேர்ந்தெடுத்து கொடுக்கும் நடுவருக்கும் என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.\nParamasivam என்கிற பெயரில் என் கருத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தவறுக்கு மன்னிக்கவும்.\nஇத்தனை வாரங்கள் தொடர்ச்சியாக இப்போட்டியைத் திறம்பட நடத்தி வருவதுடன் அவ்வப்போது போனஸ் பரிசுகளையும் அறிவித்து யார் யாருக்கு எவ்வளவு என்பதையும் இப்போது ஒரு தொகுப்பாக வெளியிட்ட தங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. குறிப்பிட்ட தேதியில் கதையை வெளியிட்டு அவ்வப்போது எல்லோருக்கும் நினைவுப்படுத்த மெயில் அனுப்பி நடுவர் அவர்களுக்குத் தனி மெயிலில் விமர்சனத்தை அனுப்பி..... அப்பப்பா பாதி எழுதும் போதே மூச்சு வாங்குகிறது. இத்தனை வேலைகளையும் ஒருவராகச் செய்ய அசாத்திய பொறுமையும் ஊக்கமும் திட்டமிடலும் வேண்டும். இடையிடையே விமர்சனம் எப்படியிருக்க வேண்டும் என்ற குறிப்புகள் வேறு பாதி எழுதும் போதே மூச்சு வாங்குகிறது. இத்தனை வேலைகளையும் ஒருவராகச் செய்ய அசாத்திய பொறுமையும் ஊக்கமும் திட்டமிடலும் வேண்டும். இடையிடையே விமர்சனம் எப்படியிருக்க வேண்டும் என்ற குறிப்புகள் வேறு இத்தனை கன கச்சிதமாக இது போல் ஒரு போட்டியை வேறு யாராவது தொடர்ச்சியாக நடத்தியிருப்பார்களா என்பது சந்தேகமே இத்தனை கன கச்சிதமாக இது போல் ஒரு போட்டியை வேறு யாராவது தொடர்ச்சியாக நடத்தியிருப்பார்களா என்பது சந்தேகமே\nVGK-03 [சுடிதார் வாங்கப்போறேன்] கதைக்கும் and / or VGK-10 [மறக்க மனம் கூடுதில்லையே] கதைக்கும் விமர்சனம் எழுதி அனுப்பிய அனைவருக்கும் அவர்களுக்கான ‘போனஸ் பரிசு’ ஒதிக்கீட்டுத் தொகை எவ்வளவு என்பது பற்றிய தகவல் அறிவிப்பினை மெயில் மூலம் நான் அனுப்பி விட்டேன்.\nயார் பெயரும் விடுபட்டுப்போகாமல் கவனமாகவே மெயில்கள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.\nSubject : ’அன்புடன் கோபு [ VGK ] - தங்களுக்கான போனஸ் பரிசு பற்றிய அறிவிப்பு’\nVGK-03 and / or VGK-10 ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ’போனஸ் பரிசுத்தொகை’ பற்றிய மேற்படி மெயில் தகவல் ஏதும் கிடைக்காமல் இருப்பவர்கள் யாரேனும் இருந்தால், தயவுசெய்து என்னை இங்குள்ள பின்னூட்டப்பெட்டி மூலமோ மெயில் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.\nஅன்புடன் கோபு [ VGK ]\nmanual ஆக maintain செய்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.\nMS OFFICE - Excel sheet உபயோகித்துப் பாருங்களேன் \nEasy ஆக இருக்கும், மிகுந்த உபயோகமாகவும் இருக்கும்.\nsuggestion அதிகப் பிரகங்கித்தனமானதாக இருந்தால், மன்னிக்கவும் .\nஇது உங்கள் பார்வைக்கு மட்டும் \nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\n//manual ஆக maintain செய்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அப்படியென்றால், நோட்டுப் புத்தகத்திலா \nஆம் ... நோட்டுப்புத்தகங்களில் மட்டுமே தான்.\nகம்ப்யூட்டர் கண்டு பிடித்து, அது நம் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே கம்ப்யூட்டரைவிட வேகமாகவும், துல்லியமாகவும் கணக்கு வழக்குகளை கையாண்டவன் அல்லவோ இந்த மிகச்சாதாரணமானவன்.\n//MS OFFICE - Excel sheet உபயோகித்துப் பாருங்களேன் \nஎன் அலுவலக நாட்களின் கடைசி 10 வருடங்கள் EXCEL இல் சும்மாப் புகுந்து விளையாடியவன் தான், நான். அதுபற்றி எனக்குத் தெரியாது என்பது அல்ல. பிறருக்குப்பாடம் நடத்தும் அளவுக்கு EXCEL நான் கற்று வைத்துள்ளேன் என்பதே உண்மை.\n//Easy ஆக இருக்கும், மிகுந்த உபயோகமாகவும் இருக்கும்.//\nதாங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது. இருப்பினும்,\nஇந்தப்போட்டி பற்றிய தகவல்கலை MANUAL RECORDS ஆக என் கைப்பட திட்டமிட்டு வடிவமைத்து எழுதி வரும்போதும், அவற்றைப் அவ்வப்போது புரட்டிப்பார்க்கும் போதும், ஏற்படும் மன மகிழ்ச்சி [ஆத்ம திருப்தி] மேற்படி கணினி ரிகார்ட்ஸ்களில் எனக்குக் கிடைப்பது இல்லை.\nகணினியே தவறு செய்யலாம் ஆனால் இந்த கோபாலகிருஷ்ணன் கணக்கில் தவறே செய்ய முடியாது என்ற கர்வமும் எனக்கு மிகவும் அதிகமாகவே உண்டு ஐயா.\nஎன் தந்தை பள்ளிசென்று படித்தவரே கிடையாது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, ஒரு நாள் இரவு 8 மணிக்கு அவரிடம் நான் ஒரு சிக்கலான கணக்கினைச் சொல்லிவிட்டு, உறங்கப்போய் விட்டேன்.\nபேப்பர் பென்சில் பேனா எதுவுமே இல்லாமல், தூங்காமல்\nமனதிலேயே யோசித்து, விடை கண்டுபிடித்து, இரவு 12 மணிக்கு என்னை எழுப்பி, மிகச்சரியான விடையைச் சொல்லிவிட்டார் என் தந்தை.\nஅவர் கூறிய விடையை நான் ஒரு தாளில் எழுதிக்கொண்டு, கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்து, விடை மிகச் சரியாக வந்ததில் அசந்து போனேன்.\nஅந்த நள்ளிரவில் அவர் காலில் விழுந்து வணங்கினேன்.\nஅப்படிப்பட்ட கணிதப்புலியின் மகன் ஐயா, நான்.\nஇன்று இங்கு இதைச் சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமையடைகிறேன்.\nநான் அன்று அவரிடம் கூறிய கணக்கினை இன்று மிகப்பெரிய கணித மேதைகளாலும், பேப்பர் பேனா இல்லாமல் அவரைப்போல குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் மனக்கணக்காகப் போட்டு விடையைச் சொல்லவே முடியாது ஐயா. அந்தக்கணக்கில் அவ்வளவு சிக்கல்கள் உண்டு. ஞாபக சக்தி மிக அதிகம் தேவைப்படும்\n//suggestion அதிகப் பிரகங்கித்தனமானதாக இருந்தால், மன்னிக்கவும் . இது உங்கள் பார்வைக்கு மட்டும் \nஇல்லை ......... இல்லவே இல்லை. எனக்கு SUGGESTIONS அதாவது ஆலோசனைகள் கேட்பதோ சொல்லுவதோ வெல்லம் சாப்பிடுவது போலத்தான். SUGGESTION SCHEME இல் NATIONAL AWARDS கூட வாங்கியுள்ளவன், நான்.\nஅன்புடன் கோபு [ VGK ]\nசிரம் தாழ்த்திய வணக்கங்களும் ,\nதங்களின் அயராத முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. பல எழுத்தாளர்களை நீங்கள் உருவாக்குகின்றீர்கள். தங்களுடைய முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்.\nநீங்கள் குறிப்பிட்ட அந்தக் கணக்கை தற்போது வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்குமே ஐயா\nவாருங்கள் Mr. K B Jana Sir, வணக்கம்.\n//நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கணக்கை தற்போது வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்குமே ஐயா\nஅதாவது எந்தக்கணக்குக்கும் விடை இல்லாமல் இருக்காது.\nசிலவற்றை படித்தவர்கள் FORMULA மூலம் போட்டு விடுவார்கள்.\nசில கணக்குகளை மட்டும் நாம் FORMULA உபயோகித்துப் போட்டு விடலாம்.\nசில கணக்குகளை அவ்வாறு போட இயலாது. அவற்றை TRIAL & ERROR என்ற METHOD இல் தான் போட முடியும்.\nமேலும் நான் கொடுத்த அந்தக்கணக்குக்கு 3 விதமான விடைகள் உண்டு.\nFORMULA வைத்தெல்லாம் போட அது சரிப்பட்டு வராது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், பள்ளிக்கூடப்படிப்பே படிக்காத ஒருவர், தன் அறுபது வயதுக்கு மேல், உடல்நலம் குன்றி நடமாட்டமும் இல்லாத நிலையில், கட்டிலில் அமர்ந்தவாறே, பேப்பர் பேனா பென்சில் போன்ற எந்த எழுதுபொருளும் இன்றி, மனதாலேயே இந்தக் கணக்கினைப்போட்டு மிகச்சரியாக விடையைக் கொண்டுவந்து, என்னிடம் சொன்னது தான் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.\nஇது போல என் தந்தையும் நானும் எங்களுக்குள் எவ்வளவோ கணக்குகளை பகிர்ந்து கொண்டதும் உண்டு. இதையெல்லாம் என் பதிவுகளிலும் ஏற்கனவே\nகொண்டுவந்துள்ளேன். இருப்பினும் அதிகமான பேர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை என்பதே உண்மை. அதனால் நானும் அந்தபகுதியை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டு விட்டேன்.\nஇதில் உள்ள 8வது கணக்கு [இட்லி கணக்கு] தான் நான் என் தந்தையிடம் அன்று கொடுத்தது.\nமுடிந்தால் பேனா, பென்சில், பேப்பர் இல்லாமல் மனதால் போட முடியுமா என முயற்சித்துப் பாருங்கள்.\n[முதலுக்கு விடையும் அடுத்த புதிய கணக்கும்]\nமூன்றாவது புதிய கணக்கும், அதற்கான விடையும் ... குழந்தைகளுடன் விளையாட]\n[நான்காவது புதிய கணக்கும் அதற்கான விடையும் ... குழந்தைகளுடன் விளையாட மட்டுமே.]\nஇவைகளுக்கான வரவேற்பு சரியாக இல்லாததால் இந்தப்பகுதியை நான் தொடராமல் நிறுத்திக்கொண்டு விட்டேன்.\n//அதாவது எந்தக் கணக்குக்கும் விடை இல்லாமல் இருக்காது. //\nபதில் இல்லை என்றால் கேள்விகளே கிடையாது என்பது போல்.\nஎதிர்பார்ப்பு இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்பது மாதிரி.\n*****அதாவது எந்தக் கணக்குக்கும் விடை இல்லாமல் இருக்காது. *****\nபதில் இல்லை என்றால் கேள்விகளே கிடையாது என்பது போல்.\nஎதிர்பார்ப்பு இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்பது மாதிரி.//\nஎது சொன்னாலும் மிக அருமையாகச் சொல்கிறீர்கள் ;)\nமேலே தாங்கள் எழுதியுள்ள மிகப்பெரிய பின்னூட்டத்தையும் படி���்து மகிழ்ந்தேன். முன்புபோல எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் பதில் எழுத என் சரீரம் இடம் கொடுக்காமல் உள்ளது. நேரப்பற்றாக்குறையும் உள்ளது. அடுத்தடுத்து போட்டி வேலைகளிலும் முழுகிப் போக வேண்டியதாகவும் உள்ளது.\nஎன்னிடமிருந்து பதில் இல்லை என்றால் அவர்களிடமிருந்து பின்னூட்டமும் இல்லை என சிலர் என்னைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்துள்ளனர்.\nதாங்கள் சொல்வது போல என் பதில் = அவர்களின் எதிர்பார்ப்பு.\nஅவர்களின் பின்னூட்டம் = எனது [வலைத்தள] வாழ்க்கை.\n இந்தப்போட்டி முடியும்வரை யாரிடமும் என்னால் போட்டிபோட முடியாமல் உள்ளதே \nசிவ சிவா ... என சிவனேன்னு இருக்க வேண்டியுள்ளது, ஸார். கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்.\nஇங்கு அன்புடன் வருகை தந்து, அழகான பல்வேறு கருத்துக்களைச்சொல்லி, மகிழ்ச்சியினைப் பகிர்ந்துகொண்டுள்ள அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதினில் இருப்பினும், அடுத்தடுத்து போட்டி சம்பந்தமான வேலைகள் தலைக்குமேல் தேங்கி நிற்பதால், எனக்கு முன்புபோல நேரம் கிடைக்காமல் உள்ளது. அதனால் என்னை தயவுசெய்து மன்னிக்கவும்.\nசுடச்சுட போட்டி சம்பந்தமான முடிவுகளும், பரிசு பெற்றவர்கள் பற்றிய விபரங்களும் வாராவாரம், எப்படியும் சனி, ஞாயிறு, திங்களுக்குள் வெளியாகிக்கொண்டே இருப்பது மேலும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.\nஇதே போல பரிசுத்தொகைகளையும், பரிசினை வென்றவர்களுக்கு, சுடச்சுட அனுப்பி வைத்தால் மேலும் மகிழ்ச்சியாக இருக்குமே என என் மனதில் நினைத்தேன்.\nஅதற்கான ஆக்கபூர்வமான ஒருசில நடவடிக்கைகள் என்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத்திட்டத்தை வெகு விரைவில் நடைமுறைப்படுத்த தீவிர செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.\nஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பரிசு பெற்ற அனைவருக்கும் மெயில் மூலம் தகவல் அளிக்கப்பட உள்ளன என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஉயர்திரு நடுவர் அவர்கள் என்னுடன் மிகச்சிறப்பாக ஒத்துழைத்து இந்தப்போட்டிக்கு இதுவரை உறுதுணையாக இருப்பதுபோலவே, இந்த பரிசுகளை உரியவர்களுக்கு *உரிய நேரத்தில்* சேர்க்கும் பொறுப்பினில் எனக்கு உதவி செய்திட ஒரு மிகத் திறமை வாய்ந்த பதிவர் தாமாகவே முன்வந்துள்ளா���்கள். அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\n[அதாவது, *உரிய நேரத்தில்* = ஒவ்வொரு 10 கதைகளுக்கான போட்டி அறிவிப்புகள் முற்றிலும் அறிவிக்கப்பட்டதும், என வைத்துக்கொள்ளலாம்]\nநடுவர் யார் என்பது மர்மமாக இருப்பதுபோலவே இந்த உதவியாளர் யார் என்பதும் இப்போதைக்கு மர்மமாகவே இருக்கட்டும். உரிய நேரம் வரும்போது நம் உயர்திரு நடுவர் அவர்களின் பெயரையும், இந்த உதவியாளர் அவர்களின் பெயரையும் பகிரங்கமாக அறிவித்து கெளரவப்படுத்த நினைக்கிறேன்.\nVGK-01 முதல் VGK-10 வரை பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளவர்களுக்கு அவர்களுக்கான மொத்தப் பரிசுத்தொகை வரும் 10.05.2014 க்குள் அவரவர்களுக்கு கிடைக்குமாறு செய்ய இப்போது திட்டமிடப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் தங்களுக்கு என்னிடமிருந்து இது சம்பந்தமாக ஓர் மெயில் வரும்.\nஇந்தத்திட்டம் வெற்றிபெற தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.\nபிரியமுள்ள கோபு [ VGK ]\nVGK-01 TO VGK-10 வரை முதல் 10 போட்டிகளில் பரிசுக்குத் தேர்வானவர்களிடமிருந்தும், அதைத்தவிர போனஸ் பரிசுக்கு மட்டும் தேர்வானவர்களிடமிருந்தும், [பரிசுத்தொகையினை அனுப்பி வைக்க] வங்கிக்கணக்குத் தகவல்கள் அனுப்பி வைக்குமாறு மெயில் மூலம் கேட்டிருந்தேன்.\nவங்கித்தகவல்கள் மெயில் மூலம் 25.04.2014க்குள் அனுப்பி வைத்துள்ள அனைவருக்கும், பரிசுப் பணம் அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பியாகிவிட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபரிசுத்தொகை தங்களின் வங்கிக்கணக்குக்கு கிடைக்கப்பெற்றவர்கள் மெயில் மூலம் அதை உறுதிசெய்து எனக்கு தகவல் தெரிவித்தால் நல்லது.\nஇதுவரை வங்கித்தகவலை மெயில் மூலம் அனுப்பி வைக்காதவர்கள் தயவுசெய்து 30.04.2014 க்குள் அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டிக்கான முதல் 10 கதைகளான VGK-01 to VGK-10 க்கு, பரிசுக்குத்தேர்வான அனைவருக்கும், பரிசுத்தொகை முழுவதுமாக, அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு அனுப்பப்பட்டு விட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nVGK-11 To VGK-20 பட்டியலில் மகிழ்ச்சியுடன் மீண்டும் இதேபோல விரைவில் நாம் சந்திப்போம்.\nஒத்துழைப்பளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nதிருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]\nஇந்த வெற்றியாளர், தாங்கள் இதுவரை ஒட்டுமொத்தமாகப் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சிகளைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஆஹா.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்... எல்லோரும் இவ்ளோ ஆர்வமாக பங்குபற்றியிருப்பது பார்த்து மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்தும் அனைவரும் உற்சாகமாக பங்குபற்ற ஆண்டவனை வேண்டிக்கொண்டு.. ஒரு ஓரமா நிற்கிறேன் :).\n//ஆஹா.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்... எல்லோரும் இவ்ளோ ஆர்வமாக பங்குபற்றியிருப்பது பார்த்து மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்தும் அனைவரும் உற்சாகமாக பங்குபற்ற ஆண்டவனை வேண்டிக்கொண்டு.. //\nஅனைவர் சார்பிலும் அதிராவுக்கு என் நன்றிகள்.\n//ஒரு ஓரமா நிற்கிறேன் :).//\nஒரு ஓரமா நின்றாலும், நட்ட நடுவிலே நின்றாலும் என் எல்லாப்பதிவுகளுக்கும் வருகை தந்து கும்மியடிக்கவும், கோலாட்டம் போடவும் மறந்துடாதீங்கோ.\nதங்களின் வருகைதான் எனக்கும் மற்றவர்களுக்கும் ஒருவித கலகலப்பை ஏற்படுத்தும்.\nபரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஇணையம் பக்கம் வரமுடியாத அளவு பயணங்கள், உறவினர் வருகை. நான் நிதானமாய் அனைத்தையும் படிப்பேன். உங்கள் கடின உழைப்புக்கும், அனைவரும் பரிசுபெற வேண்டும் என்ற உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.\nபத்து கதைகள் முடிந்து விட்டனவா\nஎன்ன ஒரு திட்டமிட்ட உழைப்பு.எவ்வளவு பேரை சந்தோஷப்படுத்தி வருகிறீர்கள் பாராட்டுகள்\n//நான் மிகவும் ஆவலுடன் விமர்சனங்களை எதிர்பார்த்த மேலும் ஒரு டஜன் பெண்மணிகள் [பதிவர்கள்] விலகி நின்று இந்தப்போட்டியினை வேடிக்கை பார்த்து வருவதுடன், தொலைபேசியிலும், மெயிலிலும் தங்களைப்போலவே ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்து நழுவிக்கொண்டு வருகிறார்கள்.//\nம்ம்ம்ம். இதுல நானும் ஒண்ணு.\nபணி ஓய்வு பெரும் நேரம். அலுவலகப்பணி, வீட்டுப்பணி, குட்டிப்பேத்தி இத்யாதி, இத்யாதி காரணங்களாலதான் முடியல. ஆனா இப்ப ரொம்பவே வருத்தமா இருக்கு.\nபுள்ளி விவரங்கள பாக்கும்போது மலைப்பா இருக்கு. இதுக்காக நீங்க எவ்வளவு உழைத்திருப்பீங்கன்னு நினைக்கும் போது ஆச்சரியமா இருக்கு.\n**நான் மிகவும் ஆவலுடன் விமர்சனங்களை எதிர்பார்த்த மேலும் ஒரு டஜன் பெண்மணிகள் [பதிவர்கள்] விலகி நின்று இந்தப்போட்டியினை வேடிக்கை பார்த்து வருவதுடன், தொலைப���சியிலும், மெயிலிலும் தங்களைப்போலவே ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்து நழுவிக்கொண்டு வருகிறார்கள்.**\n//ம்ம்ம்ம். இதுல நானும் ஒண்ணு.//\n//பணி ஓய்வு பெரும் நேரம். அலுவலகப்பணி, வீட்டுப்பணி, குட்டிப்பேத்தி இத்யாதி, இத்யாதி காரணங்களாலதான் முடியல. ஆனா இப்ப ரொம்பவே வருத்தமா இருக்கு.//\nதங்களின் இந்த வருத்தம் எனக்கும் உண்டு. அதனால் மட்டுமேதான், இனியாவது கலந்துகொள்ளும் அனைவருக்கும் நான் நிச்சயமாகப் பரிசு அளிக்கும் வகையில், மிகச்சுலபமாக இன்னொரு போட்டியே அறிவித்துள்ளேன்.\nRef: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html அதிலாவது தாங்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருவது என் மனதுக்கு சற்றே ஆறுதலாக உள்ளது.\n//புள்ளி விவரங்கள பாக்கும்போது மலைப்பா இருக்கு. இதுக்காக நீங்க எவ்வளவு உழைத்திருப்பீங்கன்னு நினைக்கும் போது ஆச்சரியமா இருக்கு.//\nபதிவர்களில் பலரும் பரவலாகக் காட்டிய ஆர்வம் + ஈடுபாடு + ஒத்துழைப்பினால், என்னால் இதற்காக மிகவும் உற்சாகமாகவே உழைக்க முடிந்தது.\nஆம். உண்மைதான். இந்த என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’ வேலைகளிலெல்லாம் கொஞ்சமும் தலையிடாமலும், தடுக்காமலும், இரவில் தூக்கம் வராத இந்த மனுஷ்யன் ஏதோ செய்துவிட்டுப்போகட்டும் ..... (நமக்குத் தொந்தரவு தராமல் ஆளை விட்டால் போதும்), என நினைத்து, பெரும்பாலும் தொலைகாட்சிப் பெட்டியுடன் ஐக்கியமாகிப்போய், மறைமுகமாக எனக்கு உதவிய பெருமை தங்கள் மன்னிக்கும் நிச்சயம் உண்டு. :)\nஇன்னாமா புள்ளி வெவரம்லா தயாரிச்சு போட்டிருக்கீக. படிகவுமே சந்தோசமா இருக்குது.\nபரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் ஜி. வி. சார் சொல்லியிருப்பது மிகவும் சிறப்பு. நல்ல படிப்பு அநுபவம் அனைவருக்குமே கிடைக்கிறது. விமரிசனபோட்டியில் கலந்து கொள்பவர்கள் எல்லாம் உங்கள் பள்ளியில் புடம் போட்ட தங்கமாக ஜொலிக்கிறார்கள்.\nபரிசுகளை அள்ளிக் குவித்த அனைவர்க்கும், வாரி வழங்கிய வாத்யாருக்கும் வாழ்த்துகள்..\nபரிசு பெற்றவர்களின் விவரங்களைத் தொகுத்து அளித்தமைக்கு நன்றி பலருடைய திறமைகள் வெளிவர வாய்ப்பளித்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் சார்\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்ப...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n2 ஸ்ரீராமஜயம் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n2 ஸ்ரீராமஜயம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத...\n71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... \n2 ஸ்ரீராமஜயம் தாயன்பைப்போல கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்கும் காண முடியவில்லை. பிள்ளை எப்படியிருந்...\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n2 ஸ்ரீராமஜயம் பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த...\nVGK 13 - வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ \nVGK 12 - ’உண்மை சற்றே வெண்மை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2015/06/a-dustbin-law.html", "date_download": "2018-07-20T14:21:29Z", "digest": "sha1:QZO3ZJLVIXHR7SCKG5ZCDZHKYMIYEO2T", "length": 20108, "nlines": 197, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: குப்பை வண்டி விதி- கடைபிடிப்போம்", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nகுப்பை வண்டி விதி- கடைபிடிப்போம்\nகுப்பை வண்டி விதி’ தெரியுமாஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.\nஇவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எது��ும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.\nஅந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.\nஅவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்.. நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார்.\nபல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது.\nஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்”“அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.\nஇதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.\nசாதனையாளர்களா. உருவாகிக் கொண��டிருக்கும் நம் நண்பர்களுக்கு நாம் சொல்வது இது தான்: அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.\nவாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.ஒ.கே. சந்தோஷமா இப்போ வேலையை ஆரம்பிங்க பார்க்கலாம்\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 21:18\nபயனுள்ள் சிந்தனை. பல சமயங்களில் இப்படி தேவையில்லாமல் எரிந்து விழும் மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது\nஎன்னைப்போன்ற ... மனிதர்களுக்கு நல்ல புத்தி மதிசொல்லியுள்ளீர்கள் தாங்கள் சொல்வது போல பொறுமை காத்திட வேண்டும் பின்பு வாழ்க்கை இனிதாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி சகோ... த.ம2\nகரந்தை ஜெயக்குமார் 9 June 2015 at 06:23\nகுப்பை வண்டி விதி அருமை நண்பரே\nஉணர்ந்து பார்த்தால் தாங்கள் சொல்லியிருப்பது\nதிண்டுக்கல் தனபாலன் 9 June 2015 at 07:07\nஅருமை... எதையும் நம் எடுத்துக் கொள்ளும் மனதைப் பொறுத்து...\nஅருமையான கருத்தை உணர்த்திய சிறப்பான பகிர்வு \n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எ��க்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/we-should-make-children-understand-life-117112800018_1.html", "date_download": "2018-07-20T14:24:20Z", "digest": "sha1:UK3R2EMQWXGQHT2WVPPUA44PKRW4JE5L", "length": 23193, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்... | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌ச���ய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்...\nவேலூர் பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது, இந்த சமுதாயத்தின் அடுத்த கல்வி கொலை. இதில் யாரும் குற்றவாளிகளாக முடிவு செய்யப்பட போவதில்லை. ஏனெனில், இது ஒரு பெரும் அறிவார்ந்த மனித சமுதாயமே சேர்ந்து நிகழ்த்திய கொலை. ஆசிரியர் திட்டியதால் மாணவிகள் இறந்ததற்கு எப்படி சமுதாயமே பொறுப்பேற்கும்\nஇதன் விடை எளிது. ஏனெனில், இவர்களின் மரணத்திற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் ஆகி விட மாட்டார்கள் எனும் பதிலிலிருந்து இதன் விடையை நெருங்கலாம். இந்த கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலரும் பொது தேர்வுக்கு தயாராகும் அல்லது பள்ளிக்கு செல்லும் ஏதேனும் குழந்தையை உடையவர்களாக அல்லது அவர்களுக்கு வேண்டப்பட்டவராக இருப்பீர்கள். அவர்களின் மீது நீங்களும் இந்த சமுதாயமும் திணிக்கும் போட்டிகளும் அது சார்ந்த நிர்பந்தங்களும் மேலிருந்து கீழே பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நியாயமாக தோன்றலாம். ஆனால், அது கீழே இருப்பவர்களின் பார்வையிலிருந்து பார்த்தால் தான் தெரியும் அது எவ்வளவு பெரிய வன்முறை என்பது.\n2011 வருடத்திற்கு பிறகு குழந்தைகள் மீதான வன்முறை 300 மடங்காக அதிகரித்து விட்டது. இதில் வன்முறைக்கு எதை அளவுகோலாக பயன்படுத்தி இருப்பார்கள் என்பது தெரிந்தால், இன்னும் சில அளவுகோல்களை சேர்க்க பரிந்துரைக்கலாம். காலையில் ஒரு மனிதனை வம்படியாக எழ வைப்பது எவ்வளவு பெரிய வன்முறை என்பது நாம் அவர்களாக இருந்தால் தான் தெரியும் பள்ளிக் கூடங்கள்,பாடங்கள், ஆசிரியர்கள் கசக்கிறார்கள் என்றால் அதை சகித்துக் கொண்டு பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வன்முறையை அவர்கள் மீது திணிக்கிறீர்கள் பள்ளிக் கூடங்கள்,பாடங்கள், ஆசிரியர்கள் கசக்கிறார்கள் என்றால் அதை சகித்துக் கொண்டு பன்னிரண்டு வ���ுடங்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வன்முறையை அவர்கள் மீது திணிக்கிறீர்கள் அதன் மூலம் அவர்கள் என்ன பயன் அடைந்து விடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள் அதன் மூலம் அவர்கள் என்ன பயன் அடைந்து விடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள் இல்லை, நீங்கள் தான் என்ன பயன் அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்\nஇந்தியாவில் வேலைக்கு போகும் இருவரில் ஒருவர் ஏதேனும் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதாவது, உங்கள் அலுவலகத்தில் அருகருகே நீங்களும் உங்கள் நண்பரும் அமர்ந்து இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.இருவரில் ஒருவருக்கு ஏதோ ஒரு மன நோய் சரி அது நண்பருக்கு என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா சரி அது நண்பருக்கு என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா இரத்த அழுத்தம் இருக்கிறதா நீங்கள் ஆய்வுகளையோ தரவுகளையோ நம்ப வேண்டாம், உங்களிடமிருந்தும் உங்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். ஓடி ஓடி உழைத்து, காலை உணவு சரியாக மென்று சாப்பிட நேரம் இல்லாமல், மனைவியிடமோ, நண்பர்களிடமோ சிரித்து பேசி நாள் கடந்து, மேலதிகாரியிடம் திட்டு வாங்கி,யார் யாருக்காகவோ உழைத்து, மாத கடைசியில் பணமே இல்லாமல் அடுத்த மாதத்திற்காக தவம் கிடப்பதெல்லாம் என்ன வாழ்க்கை\nபணம் தான் வாழ்க்கை என நியாயப்படுத்துவதில் என்ன ஆகி விடப் போகிறது பணம் தான் வாழ்க்கையா என்று சற்று யோசித்து பாருங்கள் பணம் தான் வாழ்க்கையா என்று சற்று யோசித்து பாருங்கள் ஜாதி, மதம், அழகு,நிறம்,மொழி, கொள்கை, அரசியல், தகுதி, நியாயம், தேர்வு என எல்லாமே அடுத்த நேரத்திற்கு உணவு இல்லையென்றால் பொய்யாகி போய் விடும். எவ்வளவு பெரிய முரண் இது. நீங்கள் வாழ தேவை உணவும் இருப்பிடமும் மட்டுமே. உடையும் நாமே சேர்த்துக் கொண்டு விட்டோம். சரி அதுவும் இருந்துவிட்டு போகட்டும். இதற்காக இயற்கை கொடுத்த அந்த குழந்தை தன் சுயத்தை இழந்து, தன விளையாட்டை இழந்து, தன் நேரத்தை இழந்து யாருக்காக, எதற்காக போராடுகிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து அதுவும் உங்களை போல் ஆகிவிட வேண்டுமா\nசற்றே சிந்தித்து பாருங்கள், எவ்வளவு பட்டதாரிகள் வீட்டுக்கு வீடு வாசப்படி போல் வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் நிரம்பி வழிந்துக் கொண்ட���ருக்கிறார்கள். அனைவருக்கும் வேலை என்பதெல்லாம் நடக்கும் காரியமா ஒரு பக்கம் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம் வழுத்து வரும் நிலையில், அதே தொழிற்சாலைகள் ஆள் எடுக்கும் பொழுது,முதல் ஆளாக நிற்கிறார்கள் நம் இளைஞர்கள். இன்று இயற்கை காப்பதற்கான போராட்டங்களில் இளைஞர்களின் பங்கு குறைவாக இருப்பதற்கு காரணமே, அவனுக்கும் இயற்கைக்கும் இடையே விழுந்த பிளவு தான்.\nஇவற்றை சரிப்படுத்த வேண்டுமானால், கல்வி முறையை மாற்ற வேண்டும். அதை இந்த அரசாங்கங்கள் செய்து விடும் என நினைக்கிறீர்களா நானே தலைமை அதிகாரி ஆனாலும் செய்ய முடியாது. அதுதான் எதார்த்தம். நீங்களே கல்வி முறையை மாற்றுங்கள். இயற்கையோடு இணைந்த கல்வி முறை. அமைதியை மட்டுமே போற்றும் கல்வி முறை, ஊடகத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் கல்வி முறை, தற்சார்பு கல்வி முறை, பாலியல் கல்வி முறை. இதை நீங்கள் பணம் கொட்டி கொடுக்கும் பள்ளிகள் சொல்லி தராது. அதற்கு தேவை எல்லாம் மதிப்பெண்கள் தான். இந்த கல்வி முறையில் ஆசிரியர்கள் தேவை இல்லை. மதிப்பெண்கள் தேவை இல்லை. தற்கொலைகளும் தேவையே இல்லை.\nஇவையெல்லாம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலையே வேண்டாம். குக்கூ காட்டுப்பள்ளி போன்று தனியார் பள்ளிகள் உருவாக்க உறுதுணையாக இருங்கள். ஜவ்வாது மலை அடிவாரத்தில் புளியனுர் கிராமத்தில் இயங்கி வரும் குக்கூ காட்டுப் பள்ளி மாற்று கல்வி சிந்தனையாளர்களின், இயற்கை ஆர்வலர்களின் வாழ்நாள் கனவு. வாழ்வின் ஒரு முறையாவது சென்று விட்டு வாருங்கள். அவர்களின் பாடமுறை, சொல்லிக் கொடுக்கும் தன்மை எல்லாம் ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ் நாள் கனவு. இப்படி ஒரு பள்ளிக்காக தான் ஏங்கி தவிக்கிறார்கள்.\nஇப்படி பள்ளிகளை உருவாக்கி தர வேண்டியது நம் கடமை. குழந்தைகளுக்கு தேவை பள்ளிக் கஊடங்கள் தானே ஒழிய, ஆசிரியர்கள்’ இல்லை. அவர்களின் நேரத்தை அவர்கள் விரும்பியது போல் செலவு செய்யட்டும்.\nமனித வாழ்வோடு எந்த சம்பந்தமும் இல்லாத, வகுப்பறைகளும், பாழடைந்த புது புத்தகங்களும், ஆசிரியர்களும் கால அட்டவணைகளும், திட்டும் கேலியும், போட்டியும் மதிப்பெண்ணும் இல்லாத ஆரோக்கியமான சூழலை உங்கள் குழந்தைக்கு உருவாக்கி கொடுங்கள். வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுமே முதல் மதிப்பெண் தான் வாங்க வேண்டும் என்றால் யார் தான் இரண்டாம் மதிப்பெண் வாங்குவது அனைவருமே ஆசிரியராக, கலெக்டராக, மருத்துவராக, பொறியாளராக வேண்டும் என்றால் யார் தான் விவசாயம் செய்வது\nகஷ்டங்கள் எதில் தான் இல்லை இந்த வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை விட இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைவு தான். அனுப்பி வையுங்கள். இயற்கைக்காக, நீங்கள் பெற்ற குழந்தையை இயற்கையிடமே அனுப்பி வையுங்கள். அது தான் நீங்கள் இந்த மனித இனத்திற்கு செய்யப் போகும் கைமாறு.\nஅஜித் மற்றும் விஜய் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்த கார்த்தி\nவெள்ளை மாளிகைக்கு செல்கிறது நடிகை சமந்தாவின் சேலை\nஆதார் எண்ணை இணைக்க வேண்டாம்; எல்ஐசி எச்சரிக்கை\nஅதிமுக, திமுகவிற்கு கமல்ஹாசன் சவாலாக இருப்பார் - கருத்து கணிப்பில் தகவல்\nதமிழ் ராக்கர்ஸ் மூலம் எங்கள் படத்தை பார்க்கலாம்: கார்த்தி பேச்சு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19094", "date_download": "2018-07-20T14:47:02Z", "digest": "sha1:QSO2SROOVUCUY7D67WXNIHP3O4QD46AD", "length": 7994, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "சினிமாவில் வாய்ப்பு இல்", "raw_content": "\nசினிமாவில் வாய்ப்பு இல்லை : கார் ஓட்டும் பிரபல நடிகர்\nசினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாததால் பிரபல கன்னட நடிகர் கார் ஓட்டுனராக வேலை பார்ப்பது தெரியவந்துள்ளது.\n90களில் கன்னட சினிமா உலகில் நுழைந்து 25 வருடங்களாக 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஷங்கர் அஸ்வத். ஆனால், சமீப காலமாக அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. எனவே, வாடகைக்கு கார் அனுப்பும் உபேர் நிறுவனத்தில் அவர் பகுதி நேர வேலை பார்க்கிறார்.\nஇதுபற்றி கருத்து தெரிவித்த ஷங்கர் அஸ்வத் “ வாய்ப்புகாக நான் யாரிடம் பிச்சை கேட்க விரும்பவில்லை. எனக்கு என் சுயமரியாதை மிகவும் முக்கியம். அதனால் கார் ஓட்டும் வேலை பார்க்கிறேன். அதில் நல்ல வருமானம் கிடைக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என அவர் கூறுகிறார்.\nகாரில் வருபவர்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக மப்ளர் மூலம் தலை மற்றும் முகத்தை மூடிக்கொள்கிறார். இவரின் தந்தை கே.எஸ்.அஸ்வத் கன்ன��த்தில் 370 படங்கள் நடித்த பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விவகாரம் கன்னட சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமருத்துவக் கல்வி – விழிப்புணர்வு நிகழ்வு ...\nகூட்டு எதிர்க்கட்சியிடம் ஏன் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதில்லை : அகில......\nவர்த்தக தகவல் மையம் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் - ரிஷாத்...\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கப்பல்...\nவைரலாகும் எச்.ஐ.வி இரத்தத்தால் வரையப்பட்ட இளவரசி டயானாவின் ஓவியம்\nகாலி மைதானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsexstory.org/category/tamil-kamaveri-kathaikal/", "date_download": "2018-07-20T14:07:32Z", "digest": "sha1:TFL7CQFEOLSDYASFJNACCP4P6ENNYILI", "length": 4826, "nlines": 41, "source_domain": "tamilsexstory.org", "title": "தமிழ் காமவெறி கதைகள் Archives - Tamil Sex Stories - Tamil Sex Stories", "raw_content": "\nவன்க்கம்…ஹாட் பிரென்ஸ் எனது கடந்த கதைக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து அனைவரும் தங்கள் பாராட்டுகள் மட்டும் கருத்துக்களை சேர் செய்து இருந்தனர் அனைவருக்கும் நன்றி…அதில் மூன்று பெண்கள் என்னை தொடர்புகொள்ள...\nரெண்டு பேருக்கும் புடிச்சு போய்ட்டா எதுவும் தப்பில்ல\nவாசகர்கள் அனைவருக்கும�� என் வணக்கம். இது என்னுடைய இரண்டாவது கதை. முதல் கதைக்கு ஆதரவு கொடுத்து கமெண்ட் செய்தவர்களுக்கு நன்றிகள். இது ஒரு உண்மை சம்பவம். என் பெயர் டோனி....\nசரசம்மாவோடு சல்லாபத்தில் யாருக்கு லாபம்\nநான் அசாமில் குடும்பத்தோடு ஒரு எஸ்டேட் அதிகாரியாக பணி புரிந்து கொண்டிருந்தேன். திருமணத்திற்கு முன்பே எனது உறவினர் ஒருவர் மூலம் அங்கு வேலைக்கு சேர்ந்து, இப்போது அதே எஸ்டேட்டில் ஆல்...\nஅத்தை வீட்டில் ஆரம்பித்த வைத்தியம்\nவணக்கம், என் பெயர் ராம், 27வயது ஆகிறது. பொறந்தது, வளந்தது எல்லாம் சென்னையில் தான். இந்த கதையில் என் ஆண்டியை எப்படி மயக்கி மேட்டர் செய்தேன் என்று சொல்ல போகிறேன்....\nமதுரையில் ஒரு தனியார் மில் குவார்ட்டஸில் நான் என் கணவர், குழந்தைகளோடு குடியிருக்கிறேன். என்னோட பக்கத்து வீட்டில் தான் பவித்ராவு குடும்பத்தோடு இருக்கிறாள். இருவரின் கணவர்களும் அதே மில்லில் சூப்பர்வைசராக...\nஅக்காவை ஆட்டை போட்டுவிட வேண்டியதுதான் 18,943 views\nபுதிய தமிழ் குடும்ப செக்ஸ் கதை 18,318 views\nமாமா பாதியில விட்டுட்டுப் போகாதீங்க மாமா ப்ளீஸ் 14,667 views\nஎன் அக்கா மேல எனக்கு ரொம்ப ஆசை 13,298 views\nஅக்கா தம்பி கதைகள் (19)\nதமிழ் காமவெறி கதைகள் (18)\nதமிழ் செக்ஸ் ஸ்டோரீஸ் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2017/05/8.html", "date_download": "2018-07-20T14:30:21Z", "digest": "sha1:5ABT3ZZARBR5NF5SVON2I3K577IYCNZX", "length": 40364, "nlines": 233, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: கண்ணும் கண்சார்ந்த இடமும் -பகுதி 8 ( சங்க இலக்கியத்தில் கேசாதிபாதம் உண்டா? )", "raw_content": "\nகண்ணும் கண்சார்ந்த இடமும் -பகுதி 8 ( சங்க இலக்கியத்தில் கேசாதிபாதம் உண்டா\nகண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் அல்குல் முதல் வயிறு வரையிலான பெயர்ச்சொற்கள் குறிக்கும் பெண்களின் பல்வேறு உடல் உறுப்புக்களைப் பற்றிக் கண்டோம். இவற்றுள் முலையும் கொங்கையும் பெண்களின் மார்பகத்தை மிகச்சில இடங்களில் மட்டுமே குறிக்கும் என்றும் பெரும்பாலான இடங்களில் கண்களையே குறிக்கும் என்றும் கண்டோம். இதற்கு ஆதாரமாக, சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்து தமது மார்பகங்களை மறைத்து இருந்தனர் என்று ஏழாம் பகுதியில் பல சான்றுகளுடன் விரிவாகக் கண்டோம். இந்நிலையில், பொருநராற்றுப்படையில் கேசாதிபாதமாகப் பாடப்பட்டிர���க்கும் பெண் உறுப்புக்கள் தொடர்பான சில பெயர்ச்சொற்களைச் சுட்டிக்காட்டி, அவை பெண்களின் அந்தரங்க உறுப்புக்களையே சுட்டுகின்றன என்று சிலர் வாதிடுகின்றனர். இவர்களது கருத்து எவ்வளவு தவறானது என்பதை இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம்.\nஉறுப்புப் பெயர்களும் உணர்த்தும் பொருட்களும்:\nஇன்றைய தமிழ் அகராதிகள் பெண்களின் உடல் உறுப்புக்கள் தொடர்பாகக் கூறியிருக்கும் பொருட்களையும் அவை கூறாமல் விட்ட புதிய பொருட்களையும் கீழே அட்டவணையில் காணலாம்.\nவ. உறுப்புப் அகராதிகள் காட்டும் அகராதிகள் காட்டாத\nஎண் பெயர் பொருட்கள் புதிய பொருட்கள்\n1 அல்குல் பெண்குறி, இடுப்பு நெற்றி\n2 அளகம் தலைமயிர் கண்ணிமை\n3 ஆகம் உடல், மார்பகம் கண், கண்ணிமை\n4 இறை கை, முன்கை கண்ணிமை\n5 எயிறு பல் கண், கடைக்கண் ஈறு\n6 ஓதி தலைமயிர் கண்ணிமை\n7 கதுப்பு கன்னம், தலைமயிர் கண்ணிமை\n8 குறங்கு தொடை கண்ணிமை\n9 கூந்தல் தலைமயிர் கண்ணிமை\n10 கொங்கை மார்பகம் கண், கண்ணிமை\n11 சிறுபுறம் முதுகு, பிடர் கண், கண்ணிமை, கன்னம்\n12 தோள் கையின் மேல் பகுதி கண், கண்விளிம்பு\n13 நுசுப்பு இடுப்பு கண்ணிமை\n14 நுதல் நெற்றி கண், கண்ணிமை\n15 மருங்குல் இடுப்பு, வயிறு, உடல் கண், கண்ணிமை\n16 முகம் தலையின் முன்பகுதி கண்\n17 முறுவல் பல், சிரிப்பு கண்\n18 முலை மார்பகம் கண், கண்ணிமை\n19 மேனி உடல் கண், கண்ணிமை\n20 வயிறு தொப்புள் உள்ள பகுதி கண், கண்ணிமை\nபெண்களின் கண்களையும் கண்சார்ந்த இடங்களையும் குறிப்பதற்கு மட்டும் எத்தனைப் பெயர்களை பழந்தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி உள்ளனர் பாருங்கள். தமிழ் இலக்கணத்தில் இதனை ' ஒருபொருட் பன்மொழி ' என்று கூறுவர். பெண்களின் கண் மற்றும் கண்சார்ந்த இடங்களைக் குறிப்பதான ஒருபொருட் பன்மொழிகளும் அவற்றின் உவமை விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nகண்: பெண்களின் கண்களைக் குறிப்பதற்கு மட்டும் ஆகம், எயிறு, கொங்கை, சிறுபுறம், தோள், நுதல், மருங்குல், முகம், முறுவல், முலை, மேனி, வயிறு என்று 12 வகையான பெயர்ச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர் புலவர்கள். அதுமட்டுமின்றி, வெண்ணிற ஒளிவீசும் பெண்களின் கண்விழிகளை நிலவுடனும் கடல்முத்துடனும் ஒளிவீசும் மணிகளுடனும் ஒப்பிடுவர். உருண்டு திரண்ட அவரது விழிகளின் மேல் கண்ணிமையில் வண்ணங்களைத் தீட்டி அழகுசெய்திருக்கும்போது அவரது கண்களை மூங்கில்காயுடனும் பனைநுங்குடனும் தென்னையின் இளநீர்க்காயுடனும் கலசத்துடனும் குங்குமச்சிமிழுடனும் தெப்பத்துடனும் ஒப்பிடுவர்.\nகண்ணிமை: பெண்களின் கண்ணிமைகளைக் குறிப்பதற்கு மட்டும் அளகம், ஆகம், இறை, ஓதி, கதுப்பு, குறங்கு, கூந்தல், கொங்கை, சிறுபுறம், நுசுப்பு, நுதல், மருங்குல், முலை, மேனி, வயிறு என்று 15 வகையான பெயர்ச்சொற்களைப் பழந்தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி உள்ளனர். பெண்கள் மெல்லிய வரிகளை உடைய தமது இமைகளைக் கருப்புமையினால் பூசி இருக்கும்போது அவற்றைக் கார்மேகங்களுக்கும் யானையின் துதிக்கைக்கும் ஒப்பிடுவர். வண்ண மைகளாலோ சந்தன குங்குமத்தாலோ பூசியிருக்கும்போது அவற்றை வேங்கை, முல்லை, தாமரை முதலான பல்வேறு பூக்களின் இதழ்களுக்கும் பூங்கொடிகளுக்கும் மயில்தோகைக்கும் நத்தைகளின் வண்ணவண்ண மேலோட்டிற்கும் செவ்வானத்திற்கும் ஒப்பிடுவர். இவரது கண்ணிமைகள் மிகவும் மெலிந்திருப்பதால் இவற்றை நீர்க்குமிழிகளுடன் ஒப்பிடுவதும் வழக்கமே. வண்ணங்களைத் துறந்த இமைகள் ஆங்காங்கே வெளுத்திருக்கும்போது அவற்றை மரல்செடியின் இலைகளுக்கும் முழுமையாக வெளுத்திருக்கும்போது அவற்றை வெண்ணிறச் சிப்பிகளுக்கும் ஒப்பிடுவர். இமைகளில் உள்ள முடிகள் நரைத்திருக்கும்போது அவற்றை மீன்முள்ளுடனும் கொக்கின் தூவியுடனும் ஒப்பிடுவர்.\nகடைக்கண்: பெண்களின் கடைக்கண்ணை எயிறு என்ற சொல்லால் குறித்தனர் புலவர். இமைகளில் மைபூசி கடைக்கண் ஈற்றில் கூரிய வரியினை எழுதியிருக்கும்போது அவற்றை முல்லை, முருக்கம் போன்ற மலர்களின் மொட்டுக்களுடனும் கிளி, நாரை போன்றவற்றின் தலையுடனும் ஒப்பிடுவர். மகிழ்ச்சியினால் கடைக்கண்ணில் இருந்து வழியும் கண்ணீரின் சுவையினை அமிழ்தம், நெல்லிக்காய், நுங்கு போன்றவற்றுடன் ஒப்பிடுவர்.\nநெற்றி: பெண்களின் நெற்றியினைக் குறிக்க அல்குல் என்ற சொல்லைப் பயன்படுத்தினர் புலவர். வண்ண வண்ணப் புள்ளிகளால் அழகுசெய்யப்பட்ட நெற்றியினை பாம்பின் படப்பொறியுடனும் வளைந்த வரிகளால் அழகு செய்திருக்கும்போது அவற்றைக் கடல்அலைகளுடனும் ஒப்பிடுவர். பல வண்ண மாலைகளை அணிந்திருக்கும் நெற்றியினைத் தேரின் நடுவில் உள்ள தட்டுடனும் ஆலவட்டத்துடனும் பூக்கூடையுடனும் ஒப்பிடுவர்.\nபெண்களின் கண் மற்றும் கண்சார்ந்த இடங்களைக் குறிக்கப் புலவர்கள் பயன்படுத்திய மேற்கண்ட பல்வேறு சொற்களை ஒருபொருட் பன்மொழி என்று அறியாமல் இவை அனைத்தையும் பெண்களின் பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கப் பயன்படுத்தி உள்ளனர் என்று தவறாகக் கருதியதன் விளைவே சங்க இலக்கியத்தில் 'கேசாதிபாதம்' என்னும் உத்தி உள்ளது என்று இவர்கள் வாதிடுவதற்கு அடிகோலியது எனலாம்.\nதற்போதைய அழகியல் பெயர்வைப்பு முறைகளுள் ஒன்றுதான் கேசாதிபாதம் என்று கூறப்படுவதாகும். இதனை கேசம் + ஆதி + பாதம் என்று மூன்றாகப் பிரித்து ' முடிமுதலடி அழகியல் ' என்று தமிழ்ப்படுத்திக் கூறலாம். ஒரு பெண்ணுடைய உடலுறுப்புக்களின் அழகினைப் புகழ்ந்து பாடும்போது, அவரது தலைமுடியில் இருந்து துவங்கி அவரது அடி வரையிலும் உள்ள உறுப்புக்களை மேலிருந்து கீழாக வரிசையாக வருமாறு ஒவ்வொன்றாக அமைத்துப் பாடுவதை ' முடிமுதலடி அழகியல் ' என்று கூறுவர்.\nமுடிமுதல் அழகியல் என்பது சிற்றிலக்கியத்தைச் சேர்ந்த ஒரு இலக்கிய வகையாகும். வடமொழியில் பிரபந்தம் என்று அழைக்கப்படுவதே தமிழில் சிற்றிலக்கியம் என்று கூறப்படுகிறது. பிரபந்தம் என்ற சொல்லாகட்டும்; கேசாதிபாதம் என்ற சொல்லாகட்டும்; இரண்டுமே தமிழ்ச் சொற்கள் அல்லாத நிலையில், இவை இரண்டும் தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் பிற்காலத்தியவை என்று சொல்லாமலே விளங்கும் \nசங்க இலக்கியத்தில் கேசாதிபாதம் உண்டா\nமுடிமுதலடி அழகியல் ஆகிய கேசாதிபாதம் என்னும் இலக்கிய வகை பற்றி தமிழின் மூத்த இலக்கண நூல்களான தொல்காப்பியமோ நன்னூலோ குறிப்பிடவில்லை. சங்க இலக்கியங்களில் இந்த இலக்கியவகை பயின்று வந்திருந்தால், தொல்காப்பியமோ நன்னூலோ கண்டிப்பாக அதைப் பற்றிக் கூறியிருக்கும். ஆனால், இந்த இலக்கண நூல்களில் முடிமுதலடி அழகியல் பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை.\nசங்க இலக்கியங்களில் கேசாதிபாதம் ஆகிய முடிமுதலடி அழகியல் முறை பின்பற்றப்படவில்லை என்பதற்கு இதுவொன்றே சான்றாக அமையும். இருந்தாலும் பொருநராற்றுப்படையில் இருந்து சில பாடல்வரிகளை எடுத்துக்காட்டி அதில் கேசாதிபாத முறை பின்பற்றப் பட்டிருப்பதாகக் கூறுவார் உளர். இதுபற்றி ஆய்வுசெய்ததில், இந்தப் பொருநராற்றுப்படையில் காணப்படுகின்ற குறிப்பிட்ட சில வரிகள் அதன் ஆசிரியரால் எழுதப்பட்ட வரிசைமுறையில் இருந்து வேண்டுமென்றே பின்னாளில் வரிசை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரிய வந்தது. அதாவது, சங்க இலக்கியத்தில் கேசாதிபாத உத்தி கையாளப் பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டுவதற்காகவே இதை யாரோ செய்திருக்கிறார்கள். பொருநராற்றுப் படையில் வரும் அந்த சில வரிகளின் வரிசைமுறை செயற்கையானவை என்பதை உறுதிப்படுத்தும் முன்னர் பத்துப்பாட்டில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று காணவேண்டிய தேவை இருப்பதால் முதலில் அதைக் காணலாம்.\nபத்துப்பாட்டு நூல்களை ஆய்வு செய்ததில், திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி மற்றும் நெடுநல்வாடையில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற பல வரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை பற்றிய தகவல்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.\n1. திருமுருகாற்றுப்படையில் சூரர மகளிரின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 13 லிருந்து 41 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் அமைப்புமுறை பின்வருமாறு: அடி, நுசுப்பு, தோள், அல்குல், மேனி, ஓதி, நுதல், காது, ஆகம், முலை ஆக மொத்தம் 10 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.\n2. சிறுபாணாற்றுப்படையில் விறலியரின் அழகியல் பற்றி வரி எண் 13 லிருந்து 32 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: கதுப்பு, அடி, குறங்கு, ஓதி, முலை, எயிறு, நுதல் ஆக மொத்தம் 7 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பதைத் தெளிவாக அறியலாம்.\n3. மதுரைக்காஞ்சியில் பெண்களின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 410 முதல் 418 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: கண், எயிறு, வாய், இறை, தோள், முலை, கூந்தல் ஆக மொத்தம் 7 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவு.\n4. நெடுநல்வாடையில் பெண்களின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 136 முதல் 151 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: முலை, ஆகம், நுதல், ஓதி, கண், காது, முன்கை, விரல், அல்குல், மேனி, தோள், முலை, நுசுப்பு, அடி ஆக மொத்தம் 13 பெயர்ச்சொற்கள். ( முலை என்ற சொல் இருமுறை வந்திருக்கிறது.). இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெரிகிறது.\n5. பொருநராற்றுப்படையில் பாடினியின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 25 லிருந்து 42 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் அமைப்புமுறை பின்வருமாறு: கூந்தல், நுதல், புருவம், கண், வாய், பல், காது, கழுத்து, தோள், முன்கை, விரல், உகிர், ஆகம், முலை, கொப்பூழ், நடு, அல்குல், குறங்கு, தாள், அடி ஆக மொத்தம் 20 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால், இவை இச்சொற்களுக்கான தற்போதைய பொருள்களின் அடிப்படையில் மிகச் சரியான வரிசைமுறையில் அமைக்கப்பட்டிருப்பதை அறியலாம்.\nபொருநராற்றுப்படையில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் கேசாதிபாத அதாவது முடிமுதலடி அழகியல் அமைப்புமுறைப்படிப் பாடப்பெறவில்லை என்பதைக் கீழ்க்காணும் கருத்துக்களின் அடிப்படையில் நிறுவலாம்.\n1. பொருநராற்றுப்படையில் சிலவரிகளின் வரிசைமுறை செயற்கையானவை:\nமேலே கண்டவாறு, ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படையிலும் சிறுபாணாற்றுப்படையிலும் பெண்களின் உறுப்புப் பெயர்கள் எவ்வித வரிசைமுறையிலும் அமைக்கப்பெறாது பாடப்பெற்றிருக்க, ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இயற்றப்பட்ட ஒரேமாதிரியான அமைப்புமுடைய பொருநராற்றுப்படையில் மட்டும் வரிசைமுறையில் அமைத்துப் பாடப்பெற்றிருப்பது முரணாகத் தோன்றுகிறது. இப்பாட்டில் வரும் சில வரிகளின் வரிசைமுறை செயற்கையானவை என்று கூறுவதற்கு இதுவே அடிப்படையாக அமைகிறது.\n2. பொருநராற்றுப்படையில் வரும் உறுப்புப்பெயர்கள் ஒருபெண்ணுக்குரியவை அல்ல:\nதிருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி மற்றும் நெடுநல்வாடையில் வரும் பெண்களின் உறுப்புப்பெயர்கள் ஒரேஒரு பெண்ணுக்கானவை அல்ல. திருமுருகாற்றுப்படையானது சூரரமகளிர் பற்றியும், சிறுபாணாற்றுப்படையானது விறலியரைப் பற்றியும் மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் பல பெண்களைப் பற்றியும் பேசுகிறது. இந்நிலையில் பொருநராற்றுப்படை மட்டும் பாடினி என்று ஒரே ஒரு பெண்ணைப் பற்றி மட்டும் கூறுமா. என்ற கேள்வி எழுகிறது. ஆய்வுசெய்ததில், பொருநராற்றுப்படையும் ஏனைய நூல்களைப் போலவே பாடினி என்று ஒரே ஒரு பெண்ணை மட்டும் பாடவில்லை. உண்மையில் அக் கூட்டத்தில் பல பாடினிகள் இருந்தனர் என்பதனை ' ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு ' என்ற 61 ஆவது வரி விளக்கிநிற்கிறது. அத்துடன், பாடினி என்ற சொல்லானது ஒருபெண்ணை மட்டுமின்றி பல பெண்களைக் குறிக்கவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றாக, புறநானூற்றுப் பாடல் 361 ல் ' புரி மாலையர் பாடினிக்குப் பொலம் தாமரைப்பூ பாணரொடு ' என்ற சொற்றொடரில் பாடினி என்ற சொல்லானது பலரைக் குறிக்கப் பயன்பட்டுள்ளதை அறிந்துகொள்ளலாம். மேலும் 'பாடினியர்' என்ற தனிச்சொல்லாடலும் சங்க இலக்கியங்களில் இல்லை. இதிலிருந்து, பொருநராற்றுப்படையில் வரும் பெண்களின் உறுப்புப்பெயர்கள் ஒரே பெண்ணைக் குறிக்காமல் பல பெண்களைக் குறித்து வருபவையே என்பது உறுதியாகிறது.\nகேசாதிபாதம் எனப்படும் முடிமுதலடி அழகியல் உத்தியானது ஒரே பெண்ணைப் பாடுவதை அதாவது அவளது உறுப்புக்களின் அழகினை முடிமுதல் அடிவரையிலுமாக வரிசையாக வருமாறு அமைத்துப் பாடுவதனை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், பொருநராற்றுப் படையிலும் சரி ஏனை பத்துப்பாட்டு நூல்களிலும் சரி, உறுப்புப் பெயர்கள் ஒரே பெண்ணைப் பற்றிக் கூறாமல் பல்வேறு பெண்களைப் பற்றியே கூறுகிறது என்று மேலே கண்டோம். மேற்கண்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, பொருநராற்றுப்படையில் வரும் பெண்களின் உறுப்புப் பெயர்கள் கேசாதிபாத முறையில் அமைத்துப் பாடப்பெறவில்லை என்பதும் அப் பெயர்ச்சொற்கள் பெண்களின் அந்தரங்க உறுப்புக்களைக் குறித்து வரவில்லை என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.\nநேரம் மே 31, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்-பொருள் விளக்கம், வரலாறு\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nதமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. - 5 - இயற்பியல்\nமுன்னுரை: தமிழில் அறிவியல் நூல்கள் சாத��தியமா. என்னும் தலைப்பில் இதுவரை வேதியியல், கணிதம், உணவியல் சார்ந்த கட்டுரைகளைக் கண்டோம். ...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.\nபழமொழி: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும். தற்போதைய பொருள்: ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக்கல்லும் பறந்து செல்லும். தவறு: எழுத்துப் ...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 4 ( கூந்தல் - கொ...\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 5 ( நுசுப்பு - ந...\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 6 ( முறுவல் - மு...\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 7 ( சங்ககாலப் பெ...\nகண்ணும் கண்சார்ந்த இடமும் -பகுதி 8 ( சங்க இலக்கியத...\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-2648763.html", "date_download": "2018-07-20T14:46:51Z", "digest": "sha1:OA66P3JAJHLCX4H5CTK5W3GW5YPCPQIR", "length": 8336, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "காங்கிரஸ் ஆதரவு யாருக்கு? உண்மையை உடைத்தார் திருநாவுக்கரசர்- Dinamani", "raw_content": "\nசென்னை: உங்கள் ஆதரவு தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கா அல்லது அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கா என்ற கேள்விக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுகரசர் விளக்கம் அளித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரை வலியுறுத்துவதால், நாங்கள் சசிகலாவுக்க�� ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.\nஆனால், எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை. அரசியல் சட்டத்துக்கே எங்கள் ஆதரவு. அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.\nஏதாவது ஒரு பக்கத்தில் இருப்பவரை அழைத்து ஆட்சி அமைக்க அனுமதித்து, அவர்களை சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வைக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.\nஎம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்தவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரது பெரும்பான்மையில் சந்தேகம் இருந்தால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும். காலதாமதம் செய்யக் கூடாது என்பதே எங்கள் கருத்து என்று கூறினார்.\nமேலும், பாஜக நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, பாஜகவுக்குள்ளேயே இது தொடர்பாக இரு வேறு கருத்துகள் உள்ளன. சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு சுப்ரமணிய சுவாமி வலியுறுத்துகிறார். ஆனால் அவரது கருத்து பாஜக கருத்து அல்ல, என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். இந்த விஷயத்திலேயே கட்சிக்குள் பிளவு இருப்பது தெரிகிறது என்றார் திருநாவுக்கரசர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/119847/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-07-20T14:44:19Z", "digest": "sha1:7PIEEWWU5BKBE43RPQDG6POG7QXBU3HH", "length": 8650, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "தேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும் நோக்கில் ஏலத்திற்கு வரும் மேலதிக தேயிலையை கொள்வனவு செய்ய இலங்கை தேயிலை சபை முன்னிலையாகியுள்ளது.\nதேயிலை தொழிற்துறை தரப்பினர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலின் பிரதிபலனாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதேயிலை விலை வீழ்ச்சியடைவதன் காரணமாக பாதிக்கப்படும் சிறு தேயிலை தோட்ட உற்பத்தியாளர்களின் வருமானத்தை நிரந்தரமாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.\nஇதற்கமைய, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஏலத்தில் விடப்படும் தேயிலையை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கேள்வி குறைந்தமை மற்றும் உலக சந்தையில் தேயிலை விலையின் வீழ்ச்சி என்பனவே தேயிலை விலை குறைவிற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்...\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nவெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு...\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nஅரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை...\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(13.06.2018) வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_67.html", "date_download": "2018-07-20T14:21:45Z", "digest": "sha1:OS5PZAX6ISGAIJZGE3ESYPDHCGP7BMVR", "length": 7156, "nlines": 103, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உதவிடலாம் - எம்.ஜெயராமசர்மா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest கவிதைகள் உதவிடலாம் - எம்.ஜெயராமசர்மா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T14:22:06Z", "digest": "sha1:EKGSY3RJ2RHLHXYLGNZNDM4TVWLBQ327", "length": 7492, "nlines": 154, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "ஜென் கவிதைகள் | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nPosted in ஜென் கவிதைகள், யுவன் சந்திரசேகர், ரசித்த கவிதைகள் on ஜூன் 28, 2007| 2 Comments »\n��ப்போது மூடுவது என்பது பற்றி\nதமிழில் – யுவன் சந்திரசேகர்\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து\nஇதனால் சகலமானவர்களுக்கும் - வைரமுத்து\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/10/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2", "date_download": "2018-07-20T14:33:31Z", "digest": "sha1:S34CVFSDBEB6K7UKEJKVRRFE7NY2JI2T", "length": 18813, "nlines": 99, "source_domain": "blog.unchal.com", "title": "மின்மினி தேசம் : பாகம் 2 – ஊஞ்சல்", "raw_content": "மின்மினி தேசம் : பாகம் 2\nமுன்கதை : ஆட்டிபிஷல் இன்ரெல்யன்ஸ் என்னும் செயற்கைப் புத்திசாலித்தனத்தை முழுமையாகப் பயன்படுத்தி எந்தவிதமான மனிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தானாகச் சிந்தித்து செயற்படக்கூடிய பீனிக்ஸ்விண்வெளிக் கப்பலின் துணைக் கப்டன் மஞ்சரி விண்வெளியில் இதுவரை மனித சஞ்சாரமே கண்டிராத தடங்களை நோக்கி தனது இளம் விஞ்ஞானிகள் குழுவுடன் ஒளியின் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றாள்… பாகம் 1\nவாங்க மஞ்சரி.. ஆதித்யனின் குரல் அவளை வரவேற்றன. அவனைப் பார்த்து மெல்லச் சிரித்து விட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டாள் மஞ்சரி. எல்லோரும் வந்துவிட்டார்களா எனக் கண்களை ஒரு சுற்று சுழற்றிப் பார்த்து குரலை மீண்டும் உயர்த்தினான் பீனிக்ஸ் இன் கப்டன் ஆதித்யா.\nநேர்த்தியாக வாரப்பட்ட கேசம். மாநிறம் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணம் அவனின் சருமம். வசீகரக் கண்கள் வீசும் பார்வைகள், இலகுவில் எவரையும் தனது ஆழுமைக்குள் கொண்டு வந்து விடும். அந்தக் கண்களில் எப்போதும் மாறாது படர்ந்திருக்கும் ஈரம், அவன் உள்ளத்தின் கனிவின் பிரதிபலி��்பு. உதடுகளின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் அந்த சின்னப் புன்னகை அது அவனின் தனிச் சிறப்பின் முத்திரை.\nநாங்கள் எல்லோரும் மிகவும் முக்கியமான அதிகம் ஆபத்து மிக்க பயணம் ஒன்றில் ஈடுபட்டிருக்கின்றோம். எங்கள் ஒவ்வொருவரினதும் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிதான் இங்கே நமது இலக்கின் வெற்றிக்கு ஒரே ஒரு மூலதனம். நம் ஒவ்வொருவரினதும் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப் போவதும் நம்மை நம்பி அனுப்பி வைத்த எமது பூமியின் உறவுகளின் எதிர்காலமும் எங்கள் அறுவரின் கைகளில் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. நாம் சென்று கொண்டிருக்கும் பாதை இதுவரை எவரும் வரையறுக்காத பாதை. எவரும் சென்று பாத்திராத பாதை.அந்தப் பாதையில் அடுத்த நொடி மறைத்து வைக்கப்பட்டுள்ள மர்ம முடிச்சுக்கள் நிட்சயமாக ஏராளம். ஆனால் நிட்சயமாக அவை இரசிக்தத்தக்க ஒன்றாகத்தான் இருக்கும். அந்த மர்ம முடிச்சக்களை அவிழ்த்து புதுக் கதையொன்றைப் படித்து இரசிக்க நானும் உங்களோடு ஆர்வத்தோடு தயராக இருக்கின்றேன். பார்ப்போம் முடியாது என்று எதுவும் இல்லை. நிச்சயமாக நமது இலக்கு வெற்றி பெறும்.\nம்… பானு நமது இந்தப் பயணத்தின் நோக்கத்தினை எல்லோருக்கும் கொஞ்சம் விரிவுபடுத்துங்கள். இங்கிருக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மீளவும் எல்லாவற்றையும் தெளிவுபடுத்த இது வாய்ப்பாக இருக்கும். என்று விண்வெளி ஆய்வுகளில் பிரத்தியேக பயிற்சியை மேற்கொண்ட பானுவை அழைத்துவிட்டு அமர்ந்தான் ஆதித்யன்.\nதனக்கு முன்னால் இருந்த மடிப்புக்கணணியின் திரையில் விரல் நுனியினால் சிலவற்றை வரைந்தான் பானு. உடனே முன்னால் இருந்த அந்தப் பெரிய வெண்திரை ஒளிர்ந்தது… சில காட்சிகள் விரிந்தன அதிலே..\nஒரு விண்வெளிக்காட்சி அது.. நீண்ட நிசப்தம் நிறைந்த பெருவெளி. கருங்கம்பளத்தில் விதைக்கப்பட்ட வைரக்கற்களைப்போல மின்னி மின்னி ஒளிர்ந்தன பல நட்சத்திரங்கள். அதிலே பளிச்சிட்டுத்தெரிந்த ஒரு பெரிய கோளினை நோக்கிக் காட்சி நீண்டது. மஞ்சள் நிறமான அந்தக் கோளில் சிவப்பு நிறக்கோடுகள் மிகதெளிவானதும் அந்தக் கோள் நமது ஞாயிற்றுக் தொகுதியின் வியாழன்தான் என புலனாகியது. வியாழனிற்கு அண்மையாக அந்த காட்சி வந்ததும் சில நிமிடங்களுக்கு காட்சி நிலையானது. வியாழனின் மேற்பரப்பு மிகத் தெளிவாகப் படமாக்கப���பட்டது அந்த வெண்திரையில். திடீர் என்று வியாழனின் மத்திய பகுதியில் சில ஒளிப்புள்ளிகள் தோன்றி மின்னல் வெட்டியது போல் பளிச்சிட்டு மறைந்தன காட்சித் திரையில் இருந்து. அந்த ஒளிப் புள்ளிகள் அந்த காட்சித்திரையில் சில கணங்கள்தான் தோன்றியிருந்தாலும் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை. வெண்திரை மீண்டும் ஒளியிழந்து வெண்மையாகியது..\nநீங்க இதுவரைக்கும் பார்த்தது எனது சூரிய மண்டலத்தில் வியாழன் கிரகத்தைச் சுற்றி வரும் மாலதி அதிவேக விண்வெளிக் கப்பலில் இருந்து படமாக்கப்பட்ட காட்சிகள். சில நாட்களுக்கு முன்னர் வியாழன் கிரகம் தனது சுற்றுப் பாதையில் இருந்து விலகி போவதை மாலதி சந்திரனில் உள்ள விண்வெளி நிலையத்தின் மத்திய நிலையத்திற்கு தெரியப்படுத்தியது. சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கோளான இந்த வியாழன் சூரிய மண்டலத்தில் இருந்து விலகிச் செல்வது ஏன் எனத் தெரியாமல் குழம்பியிருந்தது அப்போது அந்த விண்வெளி மத்திய நிலையம். மாலதியின் தகவல் மேலும் ஆராயப்பட்டது அங்கே. வியாழன் தனது சுற்றுப்பாதை விட்டு தீடீர் தீடீர் என்று நேர்கோட்டில் இயங்கி பின் மீண்டும் புதிய நீள்வளைய அச்சில் சூரியனைச் சுற்றி இயங்குவதுமாக தாறுமாறான நடத்தை மாற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு தீடீர் தீடீர் என்று அது ஏன் நேர்கோட்டு இயக்கத்தில் இயங்குகின்றது. சூரியனை வியாழன் ஒரு சீரான நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதற்கு சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையே காணப்படும் ஈர்ப்பு விசையே வட்ட இயக்கத்தை செய்யத் தேவையான மைய நாட்டவிசையைக் கொடுக்கின்றது. இவ்வாறு தீடீர் தீடீர் என வட்ட இயக்கம் விலகுவதாக இருந்தால் அந்த மையநாட்ட விசை அறுபடவல்லவா வேண்டும்.. அது எவ்வாறு சாத்தியமாகும். கற்பனையில் வரையப்படும் அந்த இணைப்பை அறுப்பதானால் அந்த மைய நாட்ட சக்தியை விலகச் செல்வதற்கு அதற்கு சமனும் எதிருமான மாற்று விசையை கயிகட்டி இழுப்பது போல இழுத்தால்தான் இவ்வாறான நிகழ்வு சாத்தியம் அது எவ்வாறு சாத்தியமாகும். கற்பனையில் வரையப்படும் அந்த இணைப்பை அறுப்பதானால் அந்த மைய நாட்ட சக்தியை விலகச் செல்வதற்கு அதற்கு சமனும் எதிருமான மாற்று விசையை கயிகட்டி இழுப்பது போல இழுத்தால்தான் இவ்வாறான நிகழ்வு சாத்தியம்.. இவ்வாறான இயற்கைக்கு ��ாறான நிகழ்வினால் நமது பூமியின் இயக்கும் அல்லவா பாதிக்ப்படும்.. நமது பூமியின் இயக்கம் சீராக இருப்பதற்கு நமது ஞாயிற்றுத் தொகுதியின் அனைத்துக் கோள்களினதும் சீரான இயக்கம் அவசியப்படுகின்றது. அதிலே எந்த ஓர் கோளும் குளறுபடி செய்ய முயற்சித்தால் அந்தக் குழப்பம் ஏனையவற்றையும் பாதிக்கும். எனவே முதலில் வியாழனின் நடத்தை மாற்றத்துக்குக் காரணம் என்ன என்பது பற்றி ஆராய வேண்டும் என்று மத்திய நிலையத்தில் முடிவெடுத்தன் விளைவாக மாலதியின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. அதன் விளைவுதான் நாம் பார்த்த இந்தக் காட்சிகள்.. என முடித்து நீண்ட மூச்சு விட்டான் பானு. இனி நாங்கள் அந்தக் காட்சியின் மிகுதிக் காட்சியையும் பார்ப்போம்.\nபீனிக்ஸின் கலந்துரையாடல் அறையில் வெண்திரை மீண்டும் ஒளிர்ந்தது. அதேவேளை விண்வெளியில் ஒளியினோடு சரிநிகராகப் போட்டி போட்டு விண்வெளி வீதிதனில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த அந்த பீனிக்ஸினை மெல்ல எங்கிருந்தோ கணக்கிடமுடியாத வேகத்தில் வந்த ஒரு கரும் நீலநிறப்படலம் ஒன்று முற்றாக மூடத்தொடங்கியது. மார்கழி மாலையில் மலைமுகடுகளை மெல்லப் படர்ந்து மூடிவிடும் பனிப்புகார் போல அந்த நீலநிறப் படலம் பீனிகஸினை முழுமையாக மூடிக் கொண்டது. ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த பீனிக்ஸினை தன் மெல்லிய நீண்ட கரங்களுக்கள் இழுத்து அடக்கிக் கொண்டு அதனோடு சேர்ந்து ஒளியின் வேகத்தில் பயணித்தது அந்த நீலநிறப்படலமும்…\nநல்ல கற்பனை… மிக அருமையான முடிச்சு.\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0012_02.html", "date_download": "2018-07-20T14:42:34Z", "digest": "sha1:IEEKQBE6Q5KKAKFN7VIK4BATKDYB2MPP", "length": 246188, "nlines": 2916, "source_domain": "projectmadurai.org", "title": " TheivappaadalkaL (in tamil script, unicode/utf-6 format)", "raw_content": "\nசி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்\nசி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்\n1. விநாயகர் நான்மணி மாலை\n(சக்திபெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்\nசித்(திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா) - அத்தனே\n(நின்)றனக்குக் காப்புரைப் பார், நின்மீது செய்யும் நூல்\nஇன்றிதற்கும் காப்புநீ யே. 1\nநீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்\nநாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்,\nவாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்\nதீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. 2\nகமலா சனத்துக் கற்பகமே 3\nகற்பக விநாயகக் கடவுளே, போற்றி\nசிற்பர மோனத் தேவன் வாழ்க\nவாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க\nஆரண முகத்தான் அருட்பதம் வெல்க\nபடைப்புக் கிறையவன்; பண்ணவர் நாயகன்,\nஇந்திர குரு.எனது இதயத் தொளிர்வான்\nசந்திர மவுலித் தலைவன் மைந்தன்\nகணபதி தாளைக் கருத்திடை வைப்போம்,\nகுணமதிற் பலவாம்; கூறக் கேளீர்\nஉட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்,\nஅக்கினி தோன்றும், ஆண்மை வலியுறும்\nதிக்கெலாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்,\nகட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்,\nவிடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்\nதுச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு\nநிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்,\nஅச்சந் தீரும். அமுதம் விளையும்,\nவித்தை வளரும், வேள்வி ஓங்கும்\nஇங்குநாம் பெறலாம், இஃதுணர் வீரே 4\n(உண)ர்வீர் உணர்வீர் உலகத்தீர், இங்குப்\n(புண)ர்வீர் அமர(ரு)ம் போக(ம்) - கண(ப)தியைப்\n(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்\nகாதலுடன் கஞ்சமலர் கால்) 5\nகாலைப் பிடித்தேன் கணபதி, நின்பதங் கண்ணிலொற்றி\nநூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)\nவேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்\nகோலை மனமென்னும் நாட்டின் நிறுத்த குறியெனக்கே. 6\nஇவையும் தர நீ கடவாயே. 7\nகடமை யாவன, தன்னைக் கட்டுதல்\nபிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல்\nவிநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய்,\nநாரா யணனாய் நதிச்சடை முடியனாய்\nபிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி,\nஅல்லா, யெஹோவா எனத்தொழு தன்புறும்\nதேவருந் தானாய், திருமகள், பாரதி.\nஉமையெனுத் தேவியர�� உகந்தவான் பொருளாய்,\nஉலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்,\nஇந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும்\nகடமை யெனப்படும, பயனிதில் நான்காம்,\nஅறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.\nதன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்\nதனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்\nஎல்லாப் பயன்களும் தாமே எய்தும்,\nஅசையா நெஞ்சம் அருள்வாய், உயிரெலாம்\nஇன்புற் றிருக்க வேண்டி, நின் இருதாள்\nபழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய் - ஒளிபெற்றுக்\nகல்விபல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்\nதொல்வினைக்கட் டெல்லாம் துறந்து. 9\nதுறந்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக்\nகுறைந்தா ரைக்காத் தெளியார்க்குண வீந்து குலமகளும்\nஅறந்தாங்கு மக்கள்ம் நீடுழி வாழ்கென அண்டமெலாம்\nசிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே. 10\nசிவமே, நாடிப் பொழு தனைத்தும்\nஅஞ்சேல் என்று சொல்லுதியே. 12\nசொல்லினுக் கரியனாய் சூழ்ச்சிக் கரியனாய்ப்\nபல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை,\nஉள்ளுயி ராகி உலகங் காக்கும்\nசக்தியே தானாந் தனிச்சுடர் பொருளை,\nசக்தி குமாரனைச் சந்திர மவுலியைப்\nபணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,\nஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,\nசக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று\nயார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியவனாய்,\nயார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய்\nஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பலமுறை\nசூழ்ந்து, தெளிந்து பின் சூழ்ந்தார்க் கெல்லாம்\nகூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து\nதேறித் தேறிநான் சித்திபெற் றிடவே,\nநின்னா லியன்ற துணைபுரி வாயேல்\nபொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்;\n எனை நீ வாழ்வித் திடுவாய்\nசக்தி குமாரன் சரண்புகழ் வாயே 12\nபுகழ்வோம் கணபதியின் பொற்கழலை நாளும்\nதிகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே - இகழ்வோமே\nபுல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம, ஈங்கிது காண்\nவல்லபைகோன் தந்த வரம். 13\nவரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்\nகரவும் புலைமை விருப்பமும் ஐயமும் காய்ந்தெறிந்து\nசிரமீது எங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத்\nதரமேகொல் வானவர் என்றுளத் தேகளி சார்ந்ததுவே 14\nகோமான் பாதக் குளிர்நிழலே. 15\nநிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த்\nதழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து\nமண்ணினும் காற்றினும் வானினும் எனக்குப்\nபகைமை யொன்றின���றிப் பயந்தவிர்த் தாள்வான்\nஉள்ளத் தோங்க நோக்குறும் விழியும்,\nமௌன வாயும், வரந்தரு கையும்,\nஉடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்,\nஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்\nவேத முனிவர் விரிவாப் புகழ்ந்த\nபிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்\nதானே யாகிய தனிமுதற் கடவுள்,\nயானென தற்றார் ஞானமே தானய்\nமுக்தி நிலைக்கு மூலவித் தாவான்\nசத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்\nநித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்\nஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை\nவாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை,\nவெள்ளாடை தரித்த விட்டுணு வென்று\nமுப்பொழு தேத்திப் பணிவது முறையே. 16\nமுறையே நடப்பாய் முழுமூட நெஞ்சே\nஇறையேனும் வாடாய் இனிமேல் - கறையுண்ட\nகண்டன் மகன்வேத காரணன் சக்திமகன்\nதொண்டருக் குண்டு துணை. 17\n எனதுயி ருள்ளே யிருந்து சுடர்விடுக்கும்\nஇணையே துனக்குரைப்பேன் கடைவானில் எழுஞ்சுடரே\nஇறைவி இறைவன் இரண்டும்ஒன் றாகித்\nதாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்\nஉள்ளொளி யாகி உலகெலாந் திகழும்\nஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது\nயாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே\nஅபயம் அபயம் அபயம்நான் கேட்டேன்,\nநோவு வேண்டேன் நூற்றாண்டு வேண்டினேன்,\nஅச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்,\nஉடைமை வேண்டேன் உன்துணை வேண்டினேன்,\nவேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே. 20\nதிடம்நீ யருள்செய்தாய், எங்கள் - உடைமைகளும்\nஇன்பங் களுமெல்லாபம் ஈந்தாய் நீ யாங்களுனக் (கு)\nஇயம்பு மொழிகள் புகழ்மறை யாகும், எடுத்தவினை\nபயன்படும்; தேவர் இருபோதும் வந்து பதந்தருவர்\nஅயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்\nவியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே 22\nஅருளுண்டு அச்சம் இல்லையே. 23\nஅச்ச மில்லை அமுங்குத லில்லை,\nபாவ மில்லை பதுங்குத லில்லை\nஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்,\nஅண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்\nகடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்,\nயார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்,\nஎங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்,\nவான முண்டு மாரி யுண்டு\nஞாயிறும் காற்றும் நல்ல நீரும்\nதீயும் மண்ணும் திங்களும் மீன்களும்\nஉடலும் அறிவும் உயிரும் உளவே,\nதின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்,\nகேட்கப் பாட்டும் காணநல் லுலகமும்\nகளித்துரை செய்யக் கணபதி பெயரும்\nவஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்��ோ\nசெஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே. 24\nநமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்\nஇமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய\nமைந்தன் கண நாதன் நங்குடியை வாழ்விப்பான்\nசெய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்,\nவையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெல்லாம்\nஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே\nஎனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே\nபொறுத்தா ரன்றே பூமி யாள்வார்\nயாவும் நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்\nசெவ்விய நெறி, அதிற் சிவநிலை பெறலாம்,\nபொங்குதல் போக்கிற் பொறையெனக் கீவாய்\nமங்கள குணபதி, மணக்குள கணபதி\nநெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்,\nநாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்,\nஉளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி\nஆள்வதும், பேரொளி ஞாயிறே யனைய\nசுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்\nநோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்.\nகாத்தருள் புரிக கற்பக விநாயகா\nகோத்தருள் புரிந்த குறிப்பரும் பொருளே\nஅங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்\nஆற்ற லருளி அடியேனைத் - தேற்றமுடன்\nவீணையொலி என்நாவில் விண்டு. 29\nவிண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே\nதொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்\nபண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்தசுவைத்\nதெண்டமிழ்ப்பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே. 30\nனுள்ளே நின்று தீங் கவிதை\nபேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,\nகேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்,\nமண்மீ துள்ள மக்கள், பறவைகள்.\nவிலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு, மரங்கள்,\nயாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,\nஇன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந்த் திடவே\nசெய்தல் வேண்டும், தேவ தேவா\nஞானா காசத்து நடுவே நின்றுநான்\n'பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்\nவிளங்குக; துன்பமும், மிடிமையும் நோவும்,\nசாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்\nதிருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி\n'அங்ஙனே யாகுக' என்பாய் ஐயனே\nஇந்நாள் இப்பொழுது தெனக்கிவ் வரத்தினை\nசரணம் சரணம் சரணமிங் குனக்கே. 32\nஉனக்கேஎன் ஆவியும் உள்ளமும் தந்தேன்,\nமனக்கேதம் யாவினையும் மாற்றி- (எனக்கே நீ)\nநீண்டபுகழ் வாணாள் நிறைச் செல்வம் பேரழகு\nவேண்டுமட்டும் ஈவாய் விரைந்து. 33\nவிரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா\nகுரங்கை விடுத்துப் பகைவரின் த���வைக் கொளுத்தியவன்\nஅரங்கத் திலேடிரு மாதுடன் பள்ளிகொண் டான் மருகா\nவரங்கள் பொழியும் முகிலே, என்னுளத்து வாழ்பவனே\nகிருத யுகந்தான் மேவுகவே. 35\nமேவி மேவித் துயரில் வீழ்வாய்.\nஎத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்.\nஇன்புறச் செய்வேன், எதற்குமினி அஞ்சேல்,\nஐயன் பிள்ளை (யார்) அருளால் உனக்குநான்\nநினக்குநான் உரைத்தன நிலை நிறுத்தி(டவே)\nதீயிடைங் குதிப்பேன் கடலுள் வீழ்வேன்,\nவெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன்.\nஏதுஞ் செய்துனை இடரின்றிக் காப்பேன்\nமூட நெஞ்சே முப்பது கோடி\nமுறையுனக் குரைத்தேன, இன்னும் மொழிவேன்,\nதலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே,\nபராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்\nஇல்லை, நானெனும் எண்ணமே வெறும்பொய்'\nஎன்றான் புத்தன் இறைஞ்சுவோம் அவன்பதம்\nஇனியெப் பொழுதும் உரைத்திடேன், இதை நீ\nகவலைப் படுதலே கருநரகு அம்மா\nசிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே. 36\nஎய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில்\nஅன்பிற் சிறந்த தவமில்லை. அன்புடையார்\nஇன்புற்று வாழ்தல் இயல்பு. 37\nஇயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதென்றாம்.\nசெயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும், சீர்மிகவே\nபயிலு நல்லன்பை இயல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்\nமுயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே. 38\nகொணர்வேன், தெய்வ விதியிஃதே. 39\nசிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி\nபுதுவினை காட்டும் புண்ணியா, போற்றி\nமதியினை வளர்க்கும் மன்னே, போற்றி\nஇச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கு\nமூல சக்தியின் முதல்வா போற்றி\nபிறைமதி சூடிய பெருமான் வாழி\nநிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி\nகாலம் மூன்றையும் கடந்தான் வாழி\nசக்தி தேவி சரணம் வாழி\nஉண்மை வாழி, ஊக்கம் வாழி\nநல்ல குணங்களை நம்மிடை யமரர்\nகிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த\nவிரதம் நான் கொண்டனன், வெற்றி\nதருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே\nராகம் -நாட்டைக் குறிஞ்சி தாளம் - ஆதி\nதருவாய் நலமும் தகவும் புகழும்\nதவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)\nமுடிவே கருதும் வடிவே லவனே\nசுருதிக் கருதிக் கவலைப் படுவார்\nகவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)\nகுமரா பிணியா வையுமே சிதறக்\nகுமுறும் சுடர்வே லவனே சரணம்\nபுதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்\nதருவாய் தொழிலும் பயனும் அமரர்\nராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம்\nவில்லினை யொத்த புருவம் வளர்த்தனை\nசொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு\nகல்லினை யொத்த வலிய மனங்கொண்ட\nபல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்\nவெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்\nகடலினை - உடல்வெம்பி மறுகிக் கருகிப்\nகிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்\nகொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு\nதுள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்\nஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப\nநீறு படக்கொடும் பாவம் பிணிபசி\nகூறு படப்பல கோடி யவுணரின்\nமாறு படப்பல வேறு வடிவொடு\n4. கிளி விடு தூது\nவல்ல வேல்முரு கன்தனை -இங்கு\nவந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)\nதில்லை யம்பலத்தே - நடனம்\nசெல்வத் திருமகனை - இங்கு வந்து\nசேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)\nஅல்லிக் குளத்தருகே - ஒருநாள்\nஅந்திப் பொழுதினிலே - அங்கோர்\nமுற்றும் மறந்திடக் கற்றதென்னேயன்று (சொல்ல)\nபாலை வனத்திடையே - தனைக் கைப்\nபற்றி நடக்கையிலே - தன் கை\nவேலின் மிசையாணை - வைத்துச் சொன்ன\nவிந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று (சொல்ல)\nவீரத் திருவிழிப் பார்வையும் - வெற்றி\nவேலும் மயிலும்என் முன்னின்றே - எந்த\nநேரத் திலும்என்னைக் காக்குமே- அனை\nநீலி பராசக்தி தண்ணருட் - கரை\nஊக்கத்தை என்னுளம் நாடுதே- மலை\nவாரத் திலேவிளை யாடுவான் -என்றும்\nவேடர் கனியை விரும்பியே- தவ\nவேடம் புனைந்து திரிகுவான்- தமிழ்\nநாடு பெரும்புகழ் சேரவே -முனி\nநாதனுக் கிம்மொழி கூறுவான்- சுரர்\nபாடு விடிந்து மகிழ்ந்திட - இருட்\nயேடு தரித்த முதல்வனும் - குரு\nதேவர் மகளை மணந்திடத் -தெற்குத்\nதீவில சுரனை மாய்த்திட்டான், - மக்கள்\nயாவருக் குந்தலை யாயினான், - மறை\nஅர்த்த முணர்ந்துநல் வாயினன், - தமிழ்ப்\nபாவலர்க் கின்னருள் செய்குவான், - இந்தப்\nபாரில் அறமழை பெய்குவான், -நெஞ்சின்\nஆவ லறிந்தருள் கூட்டுவான், - நித்தம்\nதீவளர்த் தேபழ வேதியர் - நின்றன்\nசேவகத் தின்புகழ் காட்டினார், - ஒளி\nமீவள ருஞ்செம்பொன் நாட்டினார், - நின்றன்\nமேன்மையி னாலறம் நாட்டினார், - ஜய\nநீவள ருங்குரு வெற்பிலே - வந்து\nநின்றுநின் சேவகம் பாடுவோம் - வரம்\nஈவள் பராசக்தி யன்னை தான் - உங்கள்\nஇன்னருளே யென்று நாடுவோம் -நின்றன் (வீரத்)\n7. வள்ளிப்பாட்டு - 1\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ\n(இந்த) நேரத்தி லேமலை வாரத்தி லேநதி\nயோரத்தி ல���யுனைக் கூடி -நின்றன்\nவீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம்\nமிக்க மகிழ்ச்சிகொண் டாடி - குழல்\nபாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை\nயோரத்திலே அன்பு சூடி - நெஞ்சம்\nஆரத் தழுவி அமர நிலை பெற்றதன்\nபயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்)\nவெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி\nவிரிந்து மொழிவது கண்டாய் - ஒளிக்\nகொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்\nகுறிப்பிணி லேயொன்று பட்டு - நின்றன்\nபிள்ளைக் கிளிமென் குதலியி லேமனம்\nபின்ன மறச் செல்லவிட்டு - அடி\nதெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே\nசேர விரும்பினன் கண்டாய். (எந்த நேரமும்)\nவட்டங்க ளிட்டுங் குளமக லாத\nமணங்ப்பெருந் தெப்பத்தைப் போல - நினை\nவிட்டு விட்டுப்பல லீலைகள் செய்து நின்\nமேனி தனைவிட லின்றி - அடி\nஎட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை\nஇட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்\nஇட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்த நேரமும்)\n8. வள்ளிப் பாட்டு - 2\nஉனையே மயல் கொண்டேன் -வள்ளீ\nஉவமையில் அரியாய், உயிரினும் இனியாய்\nகலவியி லேஅமு தனையாய், - (கலவியிலே)\nநீயா கிடவே வந்தேன். (உனையே)\nஎத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்\nசித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு\nசேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.\nஅத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய\nமாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)\nமுக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு\nமுழுதினையு முணரும் உணர் வமைத்தாய்\nபக்தியென் றொரு நிலை வகுத்தாய் - எங்கள\nபோற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்\nமாற்றுவாய், துடைப்பாய், வளர்ப்பாய், காப்பாய்\nகனியிலே சுவையும், காற்றிலே இயக்கமும்\nகலந்தாற் போலநீ, அனைத்திலும் கலந்தாய்,\nஉலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி\nபுதியதிற் புதுமையாய், முதியதில் முதுமையாய்\nஉயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,\nஉண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளே\nநானெனும் பொருளாய் நானையே பெருக்கித்\nதானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,\nகவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்,\nபிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,\nயானென தின்றி யிருக்குநல் யோகியர்\nஞானமா மகுட நடுத்திகழ் மணியாய்,\nசெய்கையாய் ஊக்கமாய், சித்தமாய் அறிவாய்\nநின்றிடும் தாயே, நித்தமும் போற்றி\nஇன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி\nதுன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி\nஅமுதங் கேட்டேன், அளிப்பாய் போற்றி\nசாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி\nஇயற்கை யென்றுரைப்பார் - சிலர்\nசெயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்\nவியப்புறு தாய்நினக்கே - இங்கு\nவேள்விசெய் திடுமெங்கள் ஓம் என்னும்\nநாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய்.\nஅன்புறு சோதியென்பார் - சிலர்\nஇன்பமென் றுரைத்திடுவார் - சிலர்\nபுன்பலி கொண்டுவந்தோம் - அருள்\nமின்படு சிவசக்தி - எங்கள்\nஉண்மையில் அமுதாவாய் - புண்கள்\nவண்மைகொள் உயிர்ச்சுடராய் - இங்கு\nஒண்மையும் ஊக்கமுந்தான் - என்றும்\nஅண்மையில் என்றும் நின்றே - எம்மை\nதெளிவுறும் அறிவினை நாம் - கொண்டு\nஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை\nகளியுறக் குடித்திடுவாய் - நின்றன்\nகுளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர்\nஅச்சமும் துயரும் என்றே - இரண்டு\nதுச்சமிங் கிவர்படைகள் - பல\nபிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு\nகோடிமண் டபந்திகழும் - திறற்\nநாடிநின் றிடர்புரிவார் - உயிர்\nசாடுபல் குண்டுகளால் - ஒளி\nபாடிநின் றுனைப்புகழ்வோம் - எங்கள்\nநின்னருள் வேண்டுகின்றோம் - எங்கள்\nபொன்னவிர் கோயில்களும் - எங்கள்\nஅன்னநல் லணிவயல்கள் - எங்கள்\nஇன்னவை காத்திடவே - அன்னை\nஎம்முயி ராசைகளும் - எங்கள்\nசெம்மையுற் றிடஅருள்வாய் - நின்றன்\nமும்மையின் உடைமைகளும் - திரு\nமுன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்,\nஅம்மைநற் சிவசக்தி - எமை\n12. காணி நிலம் வேண்டும்\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும், - அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினதாய் - அந்தக்\nகாணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்கு\nபத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலோசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும், - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா\nகாவலுற வேணும், - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்\nநல்லதோர் வீணை செய்தே - அதை\nசொல்லடி சிவசக்தி - எனைச்\nவல்லமை தாராயோ, - இந்த\nசொல்லடி, சிவசக்தி - நிலச்\nவிசையுறு பந்தினைப்போல் - உள்ளம்\nநசையறு மனங்கேட்டேன் - நித்தம்\nதசையினைத் தீசுடினும் - சிவ\nஅசைவறு மதிகேட்டேன் - இவை\nமோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன��\nதேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்\nயோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்\nஏகத் திருந்துலகம் - இங்குள்ள\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்\nசிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்\nஇந்தப் பதர்களையே - நெல்லா மென\nஎந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று\nவெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு\nவிள்ளற் கரியவளே - அனைத்திலும்\nபூலோக குமாரி ஹே அம்ருத நாரி\nஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே\nகால பய குடாரி காம வாரி, கன லதா ரூப கர்வ திமிராரே.\nபாலே ரஸ ஜாலே, பகவதி ப்ரஸீத காலே,\nநீல ரத்ன மய நேக்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே\nலீலா ஜ்வாலா நிர்மிதவாணீ, நிரந்தரே நிகில, லோகேசாநி\nநிருபம ஸுந்தரி நித்யகல்யாணி, நிஜம் மாம் குருஹே மன்மத ராணி.\n17. மஹா சக்தி வெண்பா\nதன்னை மறந்து சகல உலகினையும்\nமன்ன நிதங்காக்கும் மஹாசக்தி - அன்னை\nஅவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்\nநெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,\nஅஞ்சிஉயிர் வாழ்தல் அறியாமை, - தஞ்சமென்றே\nவையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை\nசெய்யக் கருதியிவை செப்புவேன் - பொய்யில்லை\nஎல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற\nஎண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்\nவிண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணியதோர்\nசக்தியே நம்மை சமைத்ததுகாண், நூறாண்டு\nநெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்\nபஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்\nவஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி\nதஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர், சக்தி\nஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.\nநல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி\nஅல்லது நீங்கும் என்றே யுலகேழும்\nசொல்லத் தகுந்த பொருளன்று காண்\nஅல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்\nஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.\nநம்புவ தேவழி யென்ற மறைதன்னை\nகும்பிட்டெந் நேரமும் சக்தி யென் றாலுனைக்\nஅம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்\nஉம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்\nஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.\nபொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,\nஅன்னை பராசக்தி என்றுரைத் தோம், தளை\nசொன்ன படிக்கு நடந்திடு வாய், மன\nமே தொழில் வேறில்லை, காண்,\nஇன்னு மதே யுரைப்போம், சக்தி ஓம் சக்தி\nஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.\nவெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு\nதெள்ளு கலைத் தமிழ் வாணி\nவெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி\nவேல், சக்தி வேல், சக்தி வேல்\nகதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார்,\nகாவி யம்பல நீண்டன கட்டென்பார்,\nவிதவி தப்படு மக்களின் சித்திரம்\nமேவி நாடகச் செய்யுளை வேவென்பார்,\nஇதயமோ எனிற் காலையும் மாலையும்\nஎந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,\nஎதையும் வேண்டில தன்னை பராசக்தி\nஇன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே.\nநாட்டு மக்கள் பிணியும் வறுமையும்\nநையப் பாடன் றொரு தெய்வங் கூறுமே,\nகூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்\nகொண்டு வையம் முழுதும் பயனுறப்\nபாட்டிலே யறங் காட்டெனு மோர்தெய்வம்,\nபண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்\nஊட்டி எங்கும் உவகை பெருகிட\nஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே.\nநாட்டு மக்கள் நலமுற்று வாழவும்\nநானி லத்தவர் மேனிலை எய்தவும்\nபாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்\nபண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான்Y\nமுட்டும் அன்புக் கனலொடு வாணியை\nமுன்னு கின்ற பொழிதி லெலாங்குரல்\nகாட்டி அன்னை பராசக்தி ஏழையேன்\nகவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள்.\nமழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்\nவானி ருண்டு கரும்புயல் கூடியே\nஇழையு மின்னல் சரேலென்று பாயவும்\nஉழைய லாம்இடையின் றிஇவ் வானநீர்\nஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்\n\"மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்\n\" என்று பாடுமென் வாணியே.\nசொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்\nசொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்,\nஅல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்\nஅன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்,\nகல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்\nகால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,\nபுல்லி னில்வயி ரப்படை காணுங்கால்\nபூத லத்தில் பராசக்தி தோன்றுமே\nதகத் தகத் தகத் தகதகவென் றோடோமோ\nசக்தி சக்தி சக்தி சக்தியென்று பாடோமோ\nஅகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள் - அவள்\nஅம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள்\nதகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே\nசரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே. (தகத்)\nபுகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்\nகுகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே - அது\nகுழந்தையதன் தாயடிக்கீழ் சேய்போலே. (தகத்)\nமிகத்தகைப்படு களியினிலே மெய்சோர - உன்\nவீரம்வந்து சோர்வை வென்று கைதேர\nசகத்தினிலுள்ளே மனிதரெல்லாம் நன்றுநன்றென -நாம்\nசதிருடனே தாளம் இசை இரண்டு மொன்றொன (தகத்)\nதுன்ப மங்லாத நிலையே சக்தி,\nதூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி,\nஅன்பு கனிந்த கனிவே சக்தி,\nஆண்மை நிறைந்த நிறைவே சக்தி,\nஇன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,\nஎண்ணத் திருக்கும் எரியே சக்தி,\nமுன்புநிற் கின்ற தொழிலே சக்தி,\nமுக்தி நிலையின் முடிவே சக்தி.\nசோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,\nசொல்லில் விளங்கும் சுடரே சக்தி,\nதீம்பழந் தன்னில் சுவையே சக்தி,\nதெயவத்தை எண்ணும் நினைவே சக்தி,\nபாம்பை அடிக்கும் படையே சக்தி,\nபாட்டினில் வந்த களியே சக்தி,\nசாம்பரைப் பூசி மலைமிசை வாழும்\nசங்கரன் அன்புத் தழலே சக்தி.\nவாழ்வு பெருக்கும் மதியே சக்தி,\nமாநிலங் காக்கும் மதியே சக்தி,\nதாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,\nசஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,\nவீழ்வு தடுக்கும் விறலே சக்தி,\nவிண்ணை யளக்கும் விரிவே சக்தி,\nஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,\nஉள்ளத் தொளிரும் உயர்வே சக்தி.\nவையம் முழுதும் படைத்தளிக் கின்ற\nமஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்,\nசெய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி\nசேர்ந்திட நல்லருள் செய்க வென்றே.\nபூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்\nபுலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்,\nவேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை\nவேகம் கவர்ச்சி முதலிய பல்வினை\nமேவிடும் சக்தியை மேவு கின்றோம்,\nஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை\nயாங்கள் அறிந்திட வேண்டு மென்றே.\nஉயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்\nதோங்கிடும் சக்தியை ஓது கின்றோம்,\nபயிரினைக் காக்கும் மழையென எங்களைப்\nபாலித்து நித்தம் வளர்க்க வென்றே.\nசித்தத்தி லே நின்று சேர்வ துணரும்\nசிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்,\nஇத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்\nஎமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே.\nமாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்\nவையமிசை நித்தம் பாடு கின்றோம்,\nநூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்\nநோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே.\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி\nஓம்சக்தி என்றுரை செய்திடு வோம்,\nஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார், சுடர்\nஒண்மை கொண்டார், உயிர் வண்மை கொண்டார்.\nஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை\nதொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்.\nமூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த\nகாலப் பெருங்களத்தின் மீதே - எங்கள்\nகாலை இளவெயிலின் காட்சி - அவள்\nநீல விசும்பினிடை இரவில் - சுடர்\nநாரண னென்று பழவேதம் - சொல்லும்\nசேரத் தவம் புரிந்து பெறுவார் - இங்கு\nஆதி சிவனுடைய சக்தி - எங்கள்\nஅன்னை யருள் பெறுதல் முக்தி,\nமீதி உயிரிருக்கும்போதே - அதை\nபண்டை விதியுடைய தேவி - வெள்ளைப்\nகண்ட பொருள் விளக்கும் நூல்கள் - பல\nமூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று - அந்த\nமூலப் பொருள் ஒளியின் குன்று\nநேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த\nநேரமும் போற்று சக்தி என்று.\n24. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்\nராகம் - பூபாளம் தாளம் - சதுஸ்ர ஏகம்\nகையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது\nசாதனைகள் யாவினையுங் கூடும் - கையைச்\nசக்தி தனக்கே கருவியாக்கு - அது\nகண்ணைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது\nசக்தி வழியதனைக் காணும் - கண்ணைச்\nசக்தி தனக்கே கருவி யாக்கு - அது\nசெவி, சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ\nசக்தி சொலும் மொழியது கேட்கும் - செவி\nசக்தி தனக்கே கருவியாக்கு - அது\nவாய், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ\nசக்தி புகழினையது முழங்கும் - வாய்\nசக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசக்தி நெறி யாவினையும் வழங்கும்.\nசிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும் - அதச்\nசக்தி தனக்கே கருவியாக்கு - சிவ\nசக்தி தங்ருச் சுவையினை நுகரும் - சிவ\nசக்தி தாக்கே எமது நாக்கு.\nமெய்யைச், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ\nசக்தி தருந் திறனதி லேரும் - மெய்யைச்\nசக்தி தனக்கே கருவியாக்கு - அது\nகண்டம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசந்ததமும் நல்லமுதைப் பாடும் - கண்டம்\nசக்தி தனக்கே கருவியாக்கு - அது\nதோள், சக்தி தனக்கே கருவியாக்கு - அது\nதாரணியும் மேலுலகுந் தாங்கும் - தோள்\nசக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசக்தி பெற்று மேருவென ஓங்கும்.\nநெஞ்சம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசக்தியுற நித்தம் விரிவாகும் - நெஞ்சம்\nசக்தி தனக்கே கருவியாக்கு - அதைத்\nதாக்க வரும் வாளொதுங்கிப் போகும்.\nசிவ, சக்தி தனக்கே எமது வயிறு - அது\nசாம்பரையும் நல்லவுண வாகும் - சிவ\nசக்தி தனக்கே எமது வயிறு - அது\nசக்தி பெற உடலினைக் காக்கும்.\nஇடை, சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல\nசக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் - இடை\nசக்தி தனக்கே கருவியாக்கு - நின்றன்\nகால், சக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசாடியெழு கடலையுந் தாவும் - கால்\nசக்தி தனக்கே கருவி யாக்கு - அது\nமனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும் - மனம்\nசக்தி தனக்கே கருவி யாக்கு - அதில்\nமனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசக்தங்யற்ற சங்ந்தனைகள் தீரும் - மனம்\nசக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல்\nசாரும் நல்ல உறுதங்யும் சீரும்.\nமனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசக்தி சக்தி சக்தியென்று பேசும் - மனம்\nசக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல்\nமனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசக்தி நுட்பம் யாவினையும் நாடும் - மனம்\nசக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசக்தி சக்தி யென்று குதித் தாடும்.\nமனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசக்தியினை எத்திசையும் சேர்க்கும் - மனம்\nசக்தி தனக்கே கருவியாக்கு - அது\nதான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும்.\nமனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது\nசந்தமும் சக்திதனைச் சூழும் - மனம்\nசக்தி தனக்கே கருவியாக்கு - அதில்\nமனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - எதைத்\nதான் விரும்பி னாலும்வந்து சாரும் - மனம்\nசக்தி தனக்கே உரிமையாக்கு - உடல்\nமனம், சக்தி தனக்கே கருவியாக்கு - இந்தத்\nதாரணியில் நூறுவய தாகும் - மனம்\nசக்தி தனக்கே கருவியாக்கு - உன்னைச்\nமனம், சக்தி தனக்கே கருவியாக்கு - தோள்\nசக்தி பெற்றுநல்ல தொழில்செய்யும் - மனம்\nசக்தி தனக்கே கருவியாக்கு - எங்கும்\nமனம், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ\nசக்தி நடையாவும் நன்கு பழகும் - மனம்\nசக்தி தனக்கே கருவியாக்கு - முகம்\nமனம், சக்தி தனக்கே கருவியாக்கு - உயர்\nசாத்திரங்கள் யாவும் நன்குதெரியும் - மனம்\nசக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல\nசத்திய விளக்கு நித்தம் எரியும்.\nசித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - நல்ல\nதாளவகை சந்தவகை காட்டும் - சித்தம்\nசக்தி தனக்கே உரிமையாக்கு - அதில்\nசாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும்.\nசித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அறு\nசக்தியை யெல்லோர்க்கு முணர் வுறுத்தும் - சித்தம்\nசக்தி தனக்கே உரிமை யாக்கு\nமனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது\nசக்தி சக்தி என்று குழலூதும் - சித்தம்\nசக்தி தனக்கே உரிமையாக்கு - அதில்\nசித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது\nசக்தி யென்று வீணைதனில் பேசும் - சித்தம்\nசக்தி தனக்கே உரிமையாக்கு - அது\nசித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது\nசக்தி யென்று தாளமிட்டு முழக்கும் - சித்தம்\nசக்தி தனக்கே உரிமையாக்கு - அது\nசித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது\nசக்திவந்து கோட்டை கட்டி வாழும் - சித்தம்\nசக்தி தனக்கே உரிமையாக்கு - அது\nமதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nசங்கடங்கள் யாவினையும் உடைக்கும் - மதி\nசக்தி தனக்கே உடைமையாக்கு - அங்கு\nமதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nசாரவருந் தீமைகளை விலக்கும் - மதி\nசக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nமதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nசக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் - மதி\nசக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nமதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nதர்க்கமெனுங் காட்டிலச்சம் நீக்கும் - மதி\nசக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்\nமதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்\nசஞ்சலத்தின் தீயவிருள் விலகும் - மதி\nசக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்\nமதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்\nசார்வதில்லை ஐயமெனும் பாம்பு - மதி\nசக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்\nதான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு.\nமதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nதாரணியில் அன்புநிலை நாட்டும் - மதி\nசக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nமதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது\nசக்திதிரு வருளினைச் சேர்க்கும் - மதி\nசக்தி தனக்கே அடிமையாக்கு - அது\nதாமதப் பொய்த் தீமைகளைப் போக்கும்.\nமதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது\nசத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் - மதி\nசக்தி தனக்கே அடிமையாக்கு - அது\nமதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது\nசத்தியநல் லிரவியைக் காட்டும் - மதி\nசக்தி தனக்கே அடிமையாக்கு - அதில்\nமதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது\nசக்திவிர தத்தை யென்றும் பூணும் - மதி\nசக்தி விரதத்தை யென்றுங் காத்தால் - சிவ\nமதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - தெளி\nதந்தமுதம் பொய்கையென ஒளிரும் - மதி\nசக்தி தனக்கே அடிமையாக்கு - அது\nஅகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nதன்னையொரு சக்தியென்று தேரும் - அகம்\nசக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nஅகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nதன்னையவள் கோயிலென்று காணும் - அகம்\nசக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nதன்னை யெண்ணித் துன்பமுற நாணும்.\nஅகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nசக்தியெனும் கடலிலோர் திவலை - அகம்\nசக்தி தனக்கே உடைமையாக்கு - சிவ\nசக்தி யுண்டு நமக்கில்லை கவலை.\nஅகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்\nசக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் - அகம்\nசக்தி தனக்கே உடைமையாக்கு - அது\nசக்தி திரு மேனியொளி ஜ்வலிக்கும்.\nசிவ, சக்தி என்றும் வாழி\nசக்திசக்தி யென்று குதித்தாடு - சிவ\nசக்திசக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி என்றோது,\nசக்திசக்தி சக்தீ என்பார் - சாகார் ��ன்றே நின்றோது.\nசக்திசக்தி என்றே வாழ்தல் - சால்பாம் நம்மைச் சார்ந்தீரே\nசக்திசக்தி என்றீ ராகில் - சாகா உண்மை சேர்ந்தீரே\nசக்திசக்தி என்றால் சக்தி - தானே சேரும் கண்டீரே\nசக்திசக்தி என்றால் வெற்றி - தானே நேரும் கண்டீரே\nசக்திசக்தி என்றே செய்தால் - தானே செய்கை நேராகும்,\nசக்திசக்தி என்றால் அஃது -தானே முத்தி வேராகும்.\nசக்திசக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ\nசக்திசக்தி சக்தீ யென்றே - தாளங்கொட்டிப் பாடோமோ\nசக்திசக்தி என்றால் துன்பம் - தானே தீரும் கண்டீரே\nசக்திசக்தி என்றால் இன்பம் - தானே சேரும் கண்டீரே\nசக்திசக்தி என்றால் செல்வம் - தானே ஊறும் கண்டீரோ\nசக்திசக்தி என்றால் கல்வி - தானே தேறும் கண்டீரோ\nசக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ\nசக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ\nசக்திசக்தி வாழீ என்றால் சம்பத் தெல்லாம் நேராகும்,\nசக்திசக்தி என்றால் சக்தி தாசன் என்றே பேராகும்.\nராகம் - தன்யாசி தாளம் - சதுஸ்ர ஏகம்\nஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு - கெட்ட\nசஞ்சலங்கள் யாவினையும் கொல்லு ,\nசக்திசக்தி சக்தியென்று சொல்லி - அவள்\nஓம், சக்திமிசை பாடல்பல பாடு - ஓம்\nசக்திசக்தி என்று தாளம் போடு.\nசக்திதருஞ் செய்கைநிலந் தனிலே - சிவ\nஓம், சக்திதனையே சரணங் கொள்ளு - என்றும்\nசக்திபுக ழாமமுதை அள்ளு - மது\nஓம் சக்திசெய்யும் புதுமைகள் பேசு - நல்ல\nசக்திதிருக் கோயிலுள்ள மாக்கி - அவள்\nஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை - இதைச்\nசார்ந்து நிற்ப தேநமக்கொ ருய்கை,\nசக்தியெனும் இன்பமுள்ள பொய்கை - அதில்\nஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு - சிவ\nசக்திபெற்ற நல்லநிலை நிற்பார் - புவிச்\nஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு - அவள்\nசக்தியருள் கூடிவிடு மாயின் உயிர்\nஓம் சக்திசெய்யுந் தொழில்கலை எண்ணு - நித்தம்\nசக்திகளை யேஇழந்துவிட்டால் - இங்கு\nஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு - ஒரு\nசக்திசில சோதனைகள் செய்தால் - அவள்\nஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து - சிவ\nசக்தியும் சிறப்பும்மி கப்பெறுவாய் - சிவ\nஇன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே\nஎதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை,\nமுதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை,\nமன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே\nவையகத்தில் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்\nபிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்\nநினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,\nநினைத்தப் பயன் காண்பதவள் செய்கை யன்றோ\nமனமார உண்மையினைப் புரட்ட லாமோ\nமஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ\nஎனையாளும் மாதேவி, வீரர் தேவி\nமனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி\nமலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே\nசக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்,\nசங்கர னென்றுரைத்திடுவோம், கண்ணன் என்போம்,\nநித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி\nநினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி,\nபக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,\nபசிபிணிக ளிலாமற் காக்கச் சொல்லி\nஉத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,\nஉலகளந்த நாயகிதாள் உரைப்பாய் நெஞ்சே\nசெல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்,\nசிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்,\nகல்வியிலே மதியினை நீ தொடுக்க னொன் றில்லை,\nகருணையினாaல் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,\nதொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்,\nதுணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே\nநல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்\nநமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே\nபாட்டினிலே சொல்வதும் அவள்சொல் லாகும்\nகேட்டது நீ பெற்றிடுவாய், ஐய மில்லை,\nமீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதி சக்தி,\nவேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி,\nநாட்டினிலே சனகனைப்போல் நமையும் செய்தாள்,\nநமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே\nசந்திர னொளியில் அவளைக் கண்டேன்,\nசரண மென்று புகுந்து கொண்டேன்,\nஇந்திரி யங்களை வென்று விட்டேன்,\nஎனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.\nபயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,\nபக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்,\nதுயரி லாதெனைச் செய்து விட்டாள்,\nதுன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.\nமீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்,\nவீசி நிற்கும் வளியைச் செய்தாள்,\nவான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,\nவாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ)\nஉஜ்ஜய காரண சங்கர தேவீ\nஉமாஸரஸ்வதி ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ)\nவாழி புனைந்து மஹேசுவர தேவன்\nதோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம். (உஜ்ஜயினீ)\nசத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,\nதிறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)\nயாதுமாகி நின்றாய் - காளி\nதீது நன்மை யெல்லாம் - காளி\nபூத மைந்தும் ஆனாய் - காளி\nபோத மாகி நின்றாய் - காளி\nஇன்பமாகி விட்டாய் - காளி\nபின்பு நின்னை யல்லால் - காளி\nஅன்ப ளித்து விட்டாய் - காளி\nதுன்பம் நீக்கி விட்டாய் - காளி\nயாது மாகி நின்றய் - காளி\nதீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.\nபோதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்\n - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.\nஎந்த நாளும் நின்மேல் - தாயே\nகந்தனைப்ப யந்தாய் - தாயே\nமந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில்\nசிந்தை யெங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் அன்றே\nகர்ம யோகமென்றே - உலகில் - காக்கு மென்னும் வேதம்,\nதர்ம நீதி சிறிதும் - இங்கே - தவற லென்ப தின்றி,\nமர்ம மான பொருளாம் - நின்றன் - மலர டிக்கண் நெஞ்சம்,\nசெம்மை யுற்று நாளும் - சேர்ந்தே - தேசு கூட வேண்டும்.\nஎன்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும்,\nகுன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த வடிவும்,\nநன்றை நாடு மனமும் - நீயெந் - நாளு மீதல் வேண்டும்,\nஒன்றை விட்டு மற்றோர் - உழலும் நெஞ்சம் வேண்டா.\nவான கத்தி னொளியைக் - கண்டே - மனம கிழ்ச்சி பொங்கி,\nயானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும் வாழ்வேன்,\n - உவமை நானு ரைகொ ணாதாம்.\nவான கத்தி னொளியின் - அழகை வாழ்த்து மாறி யாதோ\nஞாயி றென்ற கோளம் - தருமோர் - நல்ல பேரொ ளிக்கே\nதேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார்\n - அழகாம் - மதியின் இன்ப ஒளியை\nநேயமோ டுரைத்தால் - அங்கே - நெஞ்சி ளக்க மெய்தும்.\nகாளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும்,\nவேளை யொத்த விறலும் - பாரில் - வெந்த ரேத்து புகழும்,\nயாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும்,\nவாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே\nவிண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள்\nவீரை சக்தி நினதருளே - என்றன்\nகண்ணும் கருத்தும் எனக்கொண்டு - அன்பு\nகசிந்து கசிந்து கசிந்துருகி - நான்\nபண்ணும் பூசனை கள்எல்லாம் - வெறும்\nபாலை வனத்தில் இட்ட நீரோ, - உனக்\nநீயே சரணமென்று கூவி - என்றன்\nநெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி\n எனக்கு மிக நிதியும் -அறந்\nதன்னைக் காக்கு மொருதிறனும் - தரு\nவாயே என்றுபணிந் தேத்திப் - பல\nவாறா நினது புகழ்பாடி - வாய்\nகாளீ வலியசா முண்டி - ஓங்\nகாரத் தலைவியென் னிராணி - பல\nநாளிங் கெனையலைக்க லாமோ, - உள்ளம்\nதாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது\nதாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம்\nநீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு\nதேடிச் சோறுநிதந் தின்று - பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை\nமுன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்\nமூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி\nஎன்னைப் புதியவுயி ராக்கி - எனக்\nகேதுங் கவலையறச் செய்து - மதி\nதன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்\nதோளை வலியுடைய தாக்கி - உடற்\nசோர்வும் பிணிபலவும் போக்கி - அரி\nவாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு\nமாறா வுடலுறுதி தந்து - சுடர்\nநாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி\nநண்ணித் திகழுமுகந் தந்து - மத\nவேளை வெல்லுமுறைகூறித் - தவ\nஎண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி\nயேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்\nபண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்\nபல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை\nநண்ணும் பாட்டினொடு தாளம் - மிக\nநன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல\nபண்ணிற் கோடிவகை இன்பம் - நான்\nகல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்\nகட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்\nபுல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்\nபோத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை\nவெல்லத் தினிப்புவரச் செய்தல் - என\nவிந்தை தோன்றிட இந்நாட்டை - நான்\nதொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி\nகூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்\nகொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை\nநாடும் படிக்குவினை செய்து - இந்த\nநாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி\nசாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி\nமூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை\nஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை\nஅச்சம் போயொழிதல் வேண்டும் - பல\nபார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை\nஉய்யக் கொண்டருள வேண்டும் - அடி\nஉன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி\nவையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை\nகரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,\nகாளி நீ காத்தருள் செய்யே,\nமரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்,\nஇரணமுஞ் சுகமும், பழியுநற் புகழும்\nசரணமென் றுனது பதமலர் பணிந்தேன்,\nஎண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும்,\nமண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்\nகண்ணிலாப் பேயை எள்ளுவேன், இனியெக்\nதண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்\nநீசருக�� கினிதாந் தனத்தினும், மாதர்\nமாசுறு பொய்ந்நட் பதனினும், பன்னாள்\nதேசுறு நீல நிறத்தினாள், அறிவாய்ச்\nவீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்\nஐயமுந் திகைப்புந் தொலைந்தன, ஆங்கே\nபொய்யுமென றினைய புன்மைக ளெல்லாம்\nவையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்\nதுய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்\nதவத்தினை எளிதாப் புரிந்தனள், போகத்\nசிவத்தினை , இனிதாப் புரிந்தனள், மூடச்\nபவத்தினை வெறுப்ப அருளினள் நானாம்\nபான்மை கொன்றவள் மயம் புரிந்தாள்,\nஅவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,\n34. மஹா சக்தி வாழ்த்து\nவிண்டு ரைக்க அறிய அரியதாய்\nவிரிந்த வான் வெளியென - நின்றனை,\nஅவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை,\nமண்ட லத்தை அணுவணு வாக்கினால்,\nவருவ தெத்தனை அத்தனை யோசனை,\nகொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,\nநாடு காக்கும் அரசன் தனையந்த\nநாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,\nபாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்\nபண்ணும் அப்பன் இவனென் றறிந்திடும்,\nகோடி யண்டம் இயக்கி யளிக்கும்நின்\nகோலம் ஏழை குறித்திட லாகுமோ\nநாடி யிச்சிறு பூமியிற் காணுநின்\nநலங்கள் ஏத்திட நல்லருள் செய்கவே\nகரிய மேகத் திரளெனச் செல்லுவை,\nகாலு மின்னென வந்துயிர் கொல்லுவை,\nசொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை,\nசூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை,\nவிரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,\nவெல்க காளி யெனதம்மை வெல்கவே.\nவாயு வாகி வெளியை அளந்தனை,\nவாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,\nதேயு வாகி ஒளியருள் செய்குவை,\nசெத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை,\nபாயு மாயிரஞ் சக்திக ளாகியே\nசாயும் பல்லுயிர் கொல்லுவை, நிற்பன\nதம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.\nநிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,\nநீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை\nஇதலத்தின் மீது மலையும் நதிகளும்\nசாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை,\nகுலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்\nகூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை\nபுலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய், அன்னே\nசித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்\nதத்து கின்ற திரையுஞ் சுழிகளும்\nதாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்\nசுத்த மோனப் பகுதியும் வெண்பனி\nசூழ்ந்த பாகமும் கட்டவெந் நீருமென்று\nஒத்த நீர்க்கடல் போலப் பலவகை\nவெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்\nவெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்\nஅடி��டு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்\nதாடுங் காளீ, சாமுண் டீ\nஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்\nஅதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே\nமுந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே\nமுடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்\nபாழாய் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்\nபயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே\nஊழாம் பேய்தான் ஓஹோஹோ வென் றலைய - வெறித்\nதுறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்\nசக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்\nசடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே\nஎத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே\nஎரியுங் கோலங் கண்டே சாகும் காலம்\nகாலத் தொடுநிர் மூலம் படிமூ வுலகும் - அங்கே\nகடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்\nகோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்\nகொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்\nஇந்த மெய்யும் கரணமும் பொறியும்\nஇருபத் தேழு வருடங்கள் காத்தனன்,\nவந்தனம், அடி பேரருள் அன்னாய்,\nசிந்த னைதெளிந் தேனினி யுன்றன்\nதிருவ ருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன்\nவந்தி ருந்து பலபய னாகும்\nவகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ\nஎண்ணி லாத பொருட்குவை தானும்,\nஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே\nவிண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்\nவெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்,\nதண்ணி லாவின் அமைதியும் அருளும்,\nதருவள் இன்றென தன்னை யென் காளி,\nவறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன்.\nதானம் வேள்வி தவங்கல்வி யாவும்\nதரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,\nவானம் மூன்று மழைதரச் செய்வேன்,\nமாறி லாத வளங்கள் கொடுப்பேன்,\nமானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை\nவண்மை யாவும் வழங்குறச் செய்வேன்,\nஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்,\nநான்வி ரும்பிய காளி தருவாள்.\n38. மஹா காளியின் புகழ்\nகாவடிச் சிந்துராகம் - ஆனந்த பைரவி தாளம் - ஆதி\nகாலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது\nகாளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங்\nகாரமிட் டுலவுமொரு வண்டு - தழல்\nகாலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்\nகால்களா றுடைய தெனக் கண்டு - மறை\nமேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி\nவிண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த\nவிந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் - பழ\nவேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த\nவீரசக்தி வெள��ளம் விழும்பள்ளம் - ஆக\nவேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்.\nஅன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்\nஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை - இதை\nஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை - அவள்\nஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்\nஅறிவுமவள் மேனியிலோர் சைகை - அவள்\nஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.\nஇன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்\nஇஃதெலா மவள்புரியும் மாயை - அவள்\nஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை - எனில்\nஎண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்\nஎய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை - எரித்து\nஎற்றுவாரிந் நானெனும் பொய்ப் - பேயை.\nஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்\nஅங்குமிங்கு மெங்குமுள வாகும் - ஒன்றே\nயாகினா லுலகனைத்தும் சாகும் - அவை\nஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த\nஅறிவு தான் பரமஞான மாகும்.\nநீதியா மரசுசெய்வார் நிதிகள்பல கோடி துய்ப்பர்\nநீண்டகாலம் வாழ்வர் தரைமீது - எந்த\nநெறியுமெய்து வர்நினைத்த போது - அந்த\nநித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத\nநீழலடைந் தார்ர்கில்லையோர் தீது - என்று\nஎடுத்த காரியம் யாவினும் வெற்றி,\nஎங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே\nவிடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி\nவேண்டி னேனுக் கருளினன் காளி,\nதடுத்து நிற்பது தெய்வத மேனும்\nசாரு மானுட வாயினும் அஃதைப்\nபடுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,\nபாரில் வெற்றி எனக்குறு மாறே.\nஎண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,\nஎங்கும் வெற்றி எதனினும் வெற்றி,\nகண்ணு மாருயி ரும்மென நின்றாள்\nகாளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்,\nமண்ணும் காற்றும் புனலும் அனலும்\nவானும் வந்து வணங்கிநில் லாவோ\nவிண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ\nவெல்க காளி பதங்களென் பார்க்கே.\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nஉன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nகலகத் தரக்கர் பலர், - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nகருத்தினுள்ளே புகுந்துவிட்டார் - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nபலகற்றும் பலகேட்டும், - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nபயனொன்று மில்லையடி - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nநிலையெங்கும் காணவில்லை - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nநின்பாதம் சரண்புகுந்தோம், - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nதுணிவெளுக்க மண்ணுண்டு, - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nதோல்வெளுக்கச் சாம்பருண்டு, - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nமணிவெளுக்கச் சாணையுண்டு, - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nமனம் வெளுக்க வழியில்லை- எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nபிணிகளுக்கு மாற்றுண்டு - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nபேதைமைக்கு மாற்றில்லை - எங்கள் முத்து\nமாரியம்மா, எங்கள் முத்து மாரி\nஅணிகளுக்கொ ரெல்லையில்லை - எங்கள் முத்து\nஅடைக்கலமிங் குனைப்புகுந்தோம் - எங்கள் முத்து\nமாரியம்மா. எங்கள் முத்து மாரி\nதேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி\nகேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்\nபாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்,\nகோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய்.\nஎப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி,\nஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.\nசக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி\nபக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.\nஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,\nயாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.\nதுன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்,\nஇன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள் தருவாள்.\nநம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு,\nஅம்பி கையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.\nதாருக வனத்தினிலே - சிவன்\nசரண நன் மலரிடை யுளம்பதித்துச்\nசீருறத் தவம் புரிவார் - பர\nபேருயர் முனிவர் முன்னே - கல்விப்\nபெருங் கடல் பருகிய சூதனென்பான்\nதேருமெய்ஞ் ஞானத்தினால் - உயர்\nஊழியைச் சமைத்த பிரான், - இந்த\nஏழிரு புவனத்திலும் - என்றும்\nஆழுநல் லறிவாவான், - ஒளி\nதேவர்க் கெலாந்தேவன். - உயர்\nகாவலி னுலகளிக்கும் - அந்தக்\nஆவலொ டருந்தவர்கள் - பல\nஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே\nமேவிநின் றருள் புரிந்தான். - அந்த\nவேள்விகள் கோடி செய்தால் - சதுர்\nமூளுநற் புண்ணியந்தான் - வந்து\nநாளுநற் செல்வங்கள் - பல\nஇக்கதை உரைத்திடுவேன், - உளம்\nநக்க பிரானருளால் - இங்கு\nதொக்கன அண்டங்கள் - வளர்\nஎத்தனை யுளதென்ப தியார றிவார்\nநக்க பிரானறிவான், - மற்று\nதொக்க பேரண்டங்கள் - கொண்ட\nதருகின்ற வானமோர் கடல்போலாம் ,\nஅக்கட லதனுக்கே - எ���்கும்\nஇக்கட லதனக்கே - அங்கங்\nதொக்கன உலகங்கள், - திசைத்\nமிக்கதொர் வியப்புடைத்தாம் - இந்த\nவியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்\nயாவர் கண்டார் திசை வெளியினுக்கே\nசொல்லிமொர் வரம்பிட்டால் - அதை\nஅத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்,\nஇணைசர ணென்றால் இதுமுடி யாதா\nமன்மத ரூபா, வானவர் பூபா,\nநிஷ்க ளங்கா, சர்வா, சர்வா தாரா,\nசரணம், சரணம், சரண முதாரா\nமெல்லி தழ்ப்பூங் கமலத் தெய்வப்\nவேத வானில் விளங்கி அறஞ்செய்மின்\nசாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்\nதீத கற்றுமின் என்று திசையெலாம்\nமோத நித்தம் இடித்து முழங்கியே\nஉண்ணுஞ் சாதிக் குற்றமும் சாவுமே\nநண்ணு றாவனம் நன்கு புரந்திடும்\nஎண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்\nபண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே.\nஎங்க ளாரிய பூமியெனும் பயிர்\nமங்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்\nதுங்க முற்ற துணைமுகி லேமலர்ச்\nசெங்க ணாயநின் பதமலர் சிந்திப்பாம்.\nவீரர் தெய்வதம் கர்மவிளக்கு, நற்\nபார தர்செய் தவத்தின் பயனெனும்\nதார விர்ந்த தடம்புயப் பார்த்தனோர்\nகார ணமெனக் கொண்டு கடவுள்நீ.\nநின்னை நம்பி நிலத்திடை யென்றுமே\nஉன்னுங் காலை உயர்துணை யாகவே\nசொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம்.\nஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்\nஉய்ய நின்மொழி பற்றி யொழுகியே,\nமைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்\nசெய்யும் செய்கையி னின்னருள் சேர்ப்பையால்.\nஎய்ப்பில் வீரமும், இப்புவி யாட்சியும்,\nதப்பி லாத தருமமுங் கொண்டுயாம்\nஅப்ப னேநின் னடிபணிந் துய்வமால்.\nமற்று நீயிந்த வாழ்வு மறுப்பையேல்\nசற்று நேரத்துள் எம்முயிர் சாய்ந்தருள்\nவெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம்.\nநின்றன் மாமர பில்வந்து நீசராய்ப்\nபொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்,\nஇன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்\nவென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே.\nவருவாய், வருவாய், வருவாய் - கண்ணா\nஉருவாய் அறிவில் ஒளிர்யாய் - கண்ணா\nஉயிரின் னமுதாய்ப் பொழிவய் - கண்ணா\nகருவாய் என்னுள் வளர்வாய் - கண்ணா\nகமலத் திருவோ டிணைவாய் - கண்ணா\nஇணைவாய் எனதா வியிலே - கண்ணா\nஇதயத் தினிலே யமர்வாய் - கண்ணா\nகணைவா யசுரர் தலைகள் - சிதறக்\nகடையூ ழியிலே படையோ டெழுவாய்\nஎழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்\nஇரவிக் கிணையா உளமீ தினிலே\nதொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா\nதுணையே, அமரர் தொழுவா னவனே\n கண்ண பெருமானே - ��ீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\n கண்ண பெருமானே - நீ\nராகம் - யதுகுல காம்போதி தாளம் - ஆதி\nகாக்கைச் சிறகினிலே நந்த லாலா\nகரியநிறந் தோன்று தையே, நந்த லாலா\nபார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா\nபச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா\nகேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா\nகீத மிசைக்குதடா, நந்த லாலா\nதீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா\nதீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா\nகண்ணன் பிறந்தான் - எங்கள்\nகண்ணன் பிறந்தான் - இந்தக்\nகாற்றை யெட்டுத் திசையிலுங் கூறிடும்\nதிண்ண முடையான் - மணி\nவண்ண முடையான் - உயிர்\nதேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்\nபுண்ணை யொழிப்பீர் - இந்தப்\nபாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை\nஎண்ணிடைக் கொள்வீர் - நன்கு\nகண்ணை விழிப்பீர் - இனி\nஏதுங் குறைவில்லை, வேதம் துணையுண்டு (கண்ணன்)\nஅக்கினி வந்தான் - அவன்\nதிக்கை வளைத்தான் - புவி\nயாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்\nதுக்கங் கெடுத்தான் - சுரர்\nஒக்கலும் வந்தார் - சுடர்ச்\nசூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,\nமிக்க திரளாய் - சுரர்,\nஇக்கணந் தன்னில் - இங்கு\nமேவி நிறைந்தனர், பாவி யசுரர்கள்\nபொக்கென வீழ்ந்தார் - உயிர்\nகக்கி முடித்தார் - கடல்\nபோல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்)\nசங்கரன் வந்தான், - இங்கு\nமங்கல மென்றான் - நல்ல\nசந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்,\nபங்க மொன் றில்லை - ஒளி\nபாரின்கண் முன்பு வானத்திலே நின்று,\nகங்கையும் வந்தாள் - கலை\nமங்கையும் வந்தாள், - இன்பக்\nசெங்கம லத்தாள் - எழில்\nபொங்கு முகத்தாள் - திருத்\nதேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்)\nகண்ணன் திருவடி, எண்ணுக மனமே\nதிண்ணம் அழியா, வண்ணந் தருமே\nதருமே நிதியும், பெருமை புகழும்\nகருமா மேனிப் பெருமா னிங்கே.\nஇங்கே யமரர் சங்கந் தோன்றும்\nமங்கும் தீமை, பொங்கும் நலமே\nநலமே நாடிற் புலவீர் பாடீர்,\nநிலமா மகளின், தலைவன் புகழே.\nபுகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்\nதொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே\nதீர்ப்பான் இருளைப், பேர்ப்பான் கலியை\nஆர்ப்பா ரமரர், பார்ப்பார் தவமே.\nதவறா துணர்வீர், புவியீர் மாலும்\nசிவனும் வானோர், எவரும் ஒன்றே.\nஒன்றே பலவாய், நின்றோர் சக்தி\nஎன்றுந் திக��ும், குன்றா வொளியே.\nராகம் - ஹிந்துஸ்தான் தோடி\nஅலையொ லித்திடும் தெய்வ - யமுனை\nஇலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்\nநாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ\nகண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடீ\nகாதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,\nபண்ணன் றாமடி பாவையர் வாடப்\nபாடி யெய்திடும் அம்படி தோழி\nகாற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்\nகாதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு\nதூற்றினை யொத்த இதழ்களும் - நில\nவூறித் ததும்பும் விழிகளும் - பத்து\nமாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த\nவையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை\nவேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்\nநேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்\nபோயின, போயின துன்பங்கள் நினைப்\nபொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்\nவாயினி லேயமு தூறுதே - கண்ணம்\nமாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்\nதீயினி லேவளர் சோதியே - என்றன்\nநின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா\nபொன்னை யே நிகர்த்த மேனி மின்னையே, நிகர்த்த சாயற்\nமார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ-கண்\nயாவு மே சுக முனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்\nமேவு மே - இங்கு யாவுமே, கண்ணம்மா\nபீடத்தி லேறிக் கொண்டாள் - மனப்\nநாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்\nகேடற்ற தென்று கண்டுகூடக் கருதுமொளி\nமாடத்தி லேறி ஞானக் கூடத்தில் விளையாடி\nஓடத்தி ரிந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்\nஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்\nமூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற்றதை யமரர்\nதேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமை செய்து\nவேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)\nகண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ\nவிண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்கா தனத்தே\nநண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ\nஎண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்\nபெண்ணி லரசியிவள் பெரிய எழி லுடையாள்\nகண்ணுள் மணியெனக்குக் காத லிரதியிவள்\nபண்ணி லினிய சுவைபரந்த மொழியினாள்\nஉண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி)\nராகம் - செஞ்சுருட்டி தாளம் - ரூபகம்\nஎங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ,\nஎங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ\nஎங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ,\nஎங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன்.\nஎங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்,\nஎங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்,\nதிங்களை மூடிய பா���்பினைப் போலே\nசெறிகுழல், இவள் நாசி எட் பூ. (எங்கள்)\nமங்கள வாக்கு நித்யானந்த ஊற்று,\nமதுர வாய் அமிர்தம், இத ழமிர்தம்,\nசங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை,\nசாய வரம்பை, சதுர் அயிராணி. (எங்கள்)\nஇங்கித நாத நிலைய மிருசெவி\nசங்கு நிகர்த்த கண்டம் அமுர்த சங்கம்,\nமங்களக் கைகள் மஹா சக்தி வாசம்\nவயி றாலிலை, இடை அமிர்த வீடு. (எங்கள்)\nசங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்,\nதாமரை யிருந்தாள் லக்ஷ்மீ பீடம்\nபொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்\nபுத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம். (எங்கள்)\n நினைக்காதல் கொண் டேனே - நினது திரு\nஉருவே மறவாதிருந் தேனே - பல திசையில்\nதேடித் திரிந்திளைத் தேனே - நினக்கு மனம்\nவாடித் தினங்களைத் தேனே - அடி, நினது\nபருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்\nகருவம் படைத்திருந் தேனே - இடை நடுவில்\nபையச் சதிகள்செய் தாயே - அதனிலுமென்\nமையல் வளர்தல் கண்டாயே - அமுத மழை\nபெய்யக் கடைக்கண்நல் காயே - நினதருளில்\nஉய்யக் கருணைசெய் வாயே - பெருமை கொண்டு\nவையந் தழைக்கவைப் பேனே - அமரயுகஞ்\nசெய்யத் துணிந்துநிற் பேனே - அடியெனது\n என்திரு கண்ணே - எனையுகந்து\n வருந் திருப் - பெண்ணே\nராகம் - நாட்டை தாளம் - சதுஸ்ர ஏகம்\nநிலவு செய்யும் முகமும் - காண்பார்\nகலக லென்ற மொழியும் - தெய்வக்\nஇலகு செல்வ வடிவும் - கண்டுன்\nகுமரி நினை இங்கே - பெற்றோர்\nஅமரர் போல வாழ்வேன் - என்மேல்\nஇமய வெற்பின் மோத - நின்மேல்\nவாணி தன்னை என்றும் - நினது\nபேணி வையமெல்லாம் - நன்மை\nபூணு மைந்த ரெல்லாம் - கண்ணன்\nபொன்னும் நல்ல மணியும் - சுடர்செய்\nமின்னு நின்றன் வடிவிற் - பணிகள்\nஎன்னு ரைப்ப னேடீ - திருவே\nநின்னை மார்பு சேரத் - தழுவி\nசெல்வ மெட்டு மெய்தி - நின்னாற்\nஇல்லை என்ற கொடுமை - உலகில்\nமுல்லை போன்ற முறுவல் - காட்டி,\nராகம் - சக்ரவாகம் தாளம் - திஸ்ர ஏகம்\nசெய்கை யெல்லாம் வெற்றி கொண்டே\nஉத்தம நிலை சேர்வ ரென்றே\nஉயர்ந்த வேத முரைப்ப தெல்லாம்,\nமெத்த மையல் கொண்டு விட்டேன்\nவண்ண முடைய தாமரைப் பூ\nமழையினைப் போல் உள்ள முண்டோ\nமாதவன் சக்தியினைச் - செய்ய\nபோதுமிவ் வறுமையெலாம் - எந்தப்\nவேதனைப் படுமனமும் - உயர்\nவாதனை பொறுக்கவில்லை - அன்னை\nகீழ்களின் அவமதிப்பும் - தொழில்\nமூழ்கிய விளக்கினைப் போல் - செய்யும்\nஏழ்கட லோடியுமோர் - பயன்\nவீழ்கஇக்கொடு நோய்தான் - வைய\nமீதினில் வற��மையோர் கொடுமை யன்றோ\nபாற்கட லிடைப் பிறந்தாள் - அது\nபயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்;\nஏற்குமோர் தாமரைப் பூ - அதில்\nநாற்கரந் தானுடையாள் - அந்த\nவேற்கரு விழியுடையாள் - செய்ய\nநாரணன் மார்பினிலே - அன்பு\nதோரணப் பந்தரிலும் - பசுத்\nவீரர்தந் தோளினிலும் - உடல்\nபாரதி சிரத்தினிலும் - ஒளி\nபரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.\nபொன்னிலும் மணிகளிலும் - நறும்\nகன்னியர் நகைப்பினிலும் - செழுங்\nமுன்னிய துணிவினிலும் - மன்னர்\nபன்னிநற் புகழ்பாடி - அவள்\nமண்ணினுட் கனிகளிலும் - மலை\nபுண்ணிய வேள்வியிலும் - உயர்\nபண்ணுநற் பாவையிலும் - நல்ல\nநண்ணிய தேவிதனை - எங்கள்\nவெற்றிகொள் படையினிலும் - பல\nநற்றவ நடையினிலும் - நல்ல\nஉற்றசெந் திருத்தாயை - நித்தம்\nகற்றபல் கலைகளெல்லாம் - அவள்\nகருணை நல்லொளி பெறக் கலிதவிர்ப்போம்.\nராகம் - கமாஸ் தாளம் - ஆதி\nதேகி முதம் தேகி ஸ்ரீராதே, ராதே\nராக ஸமுத்ரஜாம்ருதே ராதே, ராதே\nராஜ்ஸ்ரீ மண்டல ரத்ந, ராதே, ராதே\nபோக ரதி கோடி துல்யே ராதே, ராதே\nபூதேவி தப; பல ராதே, ராதே\nவேத மஹா மந்த்ர ரஸ ராதே, ராதே\nவேத வித்தியா விலாஸினி ஸ்ரீ ராதே, ராதே\nஆதிபரா சக்தி ரூப ராதே, ராதே\nஅத் யத்புத ச்ருங்காரமய ராதே, ராதே\nகாதலெனுந் தீவினிலே, ராதே ராதே\nகாதலெனுஞ் சோலையிலே ராதே ராதே\nகற்பகமாம் பூந் தருவே ராதே, ராதே\n செல்வப் பெண்ணே, ராதே, ராதே\nவானவர்க ளின்ப வாழ்வே ராதே, ராதே\nஎங்ஙனம் சென்றிருந்தீர் - எனது\nதிங்களைக் கண்டவுடன் - கடல்\nகங்குலைப் பார்த்தவுடன் - இங்கு\nபொங்கு வீர் அமிழ்தெனவே - அந்தப்\nமாதமொர் நான்காநீர் - அன்பு\nபாதங்கள் போற்றுகின்றேன் - என்றன்\nவேதங்க ளாக்கிடுவீர் - அந்த\nபெண்மணி யின்பத்தையும் - சக்திப்\nவண்மையில் ஓதிடுவீர் - என்றன்\nதானெனும் பேய்கெடவே - பல\nவானெனும் ஒளிபெறவே - நல\nதீயினை நிறுத்திடுவீர் - நல்ல\nமாயையில் அறிவிழந்தே - உம்மை\nதாயென உமைப்பணிந்தேன் - பொறை\nவாயினிற் சபதமிட்டேன்; - இனி\nராகம் - ஆனந்த பைரவி தாளம் - சாப்பு\nவெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்\nவீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;\nகொள்ளை யின்பம் குலவு கவிதை\nகூறு பாவலர் உள்ளத் திருப்பாள்\nஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;\nகள்ள மற்ற முனிவர்கள் கூறும்\nகருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)\nமாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,\nமக்கள் பேசும் மழலையில் உள்ளா��்;\nகீதம் பாடும் குயிலின் குரலைக்\nகிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,\nகோத கன்ற தொழிலுடைத் தாகிக்\nகுலவு சித்திரம் கோபுரம் கோயில்\nஇன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)\nவஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு\nவாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;\nவெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்\nவித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்,\nமிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,\nவீர மன்னர் பின் வேதியர் யாரும்\nதஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,\nதரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்)\nதெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,\nஉய்வ மென்ற கருத்துடை யோர்கள்\nஉயிரி னுக்குயி ராகிய தெய்வம்;\nசெய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்\nசெம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்;\nகைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்\nகவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்)\nசெந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்\nசேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்\nவந்த னம்இவட் கேசெய்வ தென்றால்\nவாழி யஃதிங் கெளிதென்று கண்டீர்\nமந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை\nவரிசை யாக அடுக்கி அதன்மேல்\nசந்த னத்தை மலரை இடுவோர்\nசாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்)\nவீடு தோறும் கலையின் விளக்கம்,\nவீதி தோறும் இரண்டொரு பள்ளி,\nநாடு முற்றிலும் உள்ளன வூர்கள்\nநகர்க ளெங்கும் பலபல பள்ளி;\nதேடு கல்வியி லாததொ ரூரைத்\nதீயி னுக்கிரை யாக மடுத்தல்\nகேடு தீர்க்கும் அமுதமென் அன்னை\nகேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்)\nஊணர் தேசம் யவனர்தந் தேசம்\nஉதய ஞாயிற் றொளி பெறு நாடு;\nசேண கன்றதோர் சிற்றடிச் சீனம்\nசெல்வப் பார சிகப்பழத் தேசம்\nதோண லத்த துருக்கம் மிசிரம்\nசூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்\nகாணும் பற்பல நாட்டிடை யெல்லாம்\nகல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்)\nஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்\nநல்ல பாரத நாட்டிடை வந்தீர்,\nஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்,\nஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்,\nமான மற்று விலங்குக ளொப்ப\nமண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ\nபோன தற்கு வருந்துதல் வேண்டா,\nபுன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்\nஇன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்\nஇனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nபின்ன ருள்ள தருமங்கள் யாவும்\nபெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்\nஅன்ன யாவினும் புண்ணியம் கோடி\nஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வி��்தல். (வெள்ளைத்)\nநிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;\nநிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;\nஅதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்\nஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்\nமதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்\nவாணி பூசைக் குரியன பேசீர்\nஎதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்\nஇப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்\nமாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்\nஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே \nஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே\nவாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்\nஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையினாள்\nகாணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்\nமாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.\nபொன்னரசி நாரணனார் தேவி புகழரசி\nமின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்\nஅன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி\nதன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.\nமலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்\nஉலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள்\nநிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம்\nதலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.\nராகம் - ஸரஸ்வதி மனோஹரி தாளம் - திஸ்ர ஏகம்\nபிள்ளைப் பிராயத்திலே - அவள்\nபெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு\nபள்ளிப் படிப்பினிலே - மதி\nபற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட\nவெள்ளை மலரணைமேல் - அவள்\nவீணையுங் கையும் விரிந்த முகமலர்\nவிள்ளும் பொருளமுதம் - கண்டேன்\nவெள்ளை மனது பறிகொடுத் தேன் - அம்மா\nஆடிவரு கையிலே - அவள்\nஅங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில்\nஏடு தரித்திருப்பாள் - அதில்\nஇங்கித மாகப் பதம்படிப் பாள், அதை\nநாடி யருகணைந்தால் - பல\nஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள், \"இன்று\nகூடிமகிழ்வ\" மென்றால் - விழிக்\nகோணத்தி லேநகை காட்டிச் செல்வாள், அம்மா\nஆற்றங் கரைதனிலே - தனி\nயானதோர் மண்டப மீதினிலே, தென்றற்\nகாற்றை நுகர்ந்திருந்தேன் - அங்கு\nகன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள், அதை\nஏற்று மனமகிழ்ந்தே - \"அடி\nஎன்னோ டிணங்கி மணம்புரி வாய்\" என்று\nபோற்றிய போதினிலே - இளம்\nபுன்னகை பூத்து மறைந்துவிட்டாள், அம்மா\nதேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு\nபித்துப் பிடித்ததுபோல் - பகற்\nபேச்சும் இரவிற் கனவும் அவளிடை\nவைத்த நினைவை யல்லால் - பிற\nபத்திரண் டாமளவும் - வெள்ளைப்\nபண்மகள் காதலைப் பற்றிநின் றேன், அம்மா\nஇரண்டாவது - லக்ஷ்மி காதல்\nராகம் - ஸ்ரீராகம் தாளம் - திஸ்ர ஏகம்\nஇந்த நிலையினிலே - அங்கொர்\nஇன்பப் பொழிலி னிடையினில் வேறொரு\nசுந்தரி வந்துநின்றாள் - அவள்\nசோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்\nசிந்தை திறைகொடுத்தேன் - அவள்\nசெந்திரு வென்று பெயர்சொல்லி னாள், மற்றும்\nஅந்தத் தின முதலா - நெஞ்சம்\nஆரத் தழுவிட வேண்டுகின் றேன், அம்மா\nபுன்னகை செய்திடுவாள் - அற்றைப்\nபோது முழுதும் மகிழ்ந்திருப்பேன், சற்றென்\nமுன்னின்று பார்த்திடுவாள் - அந்த\nமோகத்தி லேதலை சுற்றிடுங் காண், பின்னர்\nஎன்ன பிழைகள் கண்டோ - அவள்\nஎன்னைப் புறக்கணித் தேகிடுவாள், அங்கு\nசின்னமும் பின்னமுமா - மனஞ்\nகாட்டு வழிகளிலே - மலைக்\nகாட்சியிலே புனல் வீழ்ச்சி யிலே, பல\nநண்ணு சிலசுடர் மாடத்தி லே சில\nவேட்டுவர் சார்பினிலே - சில\nவீர ரிடத்திலும், வேந்த ரிடத்திலும்,\nமீட்டு மவள் வருவாள் - கண்ட\nவிந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம் அம்மா\nமூன்றாவது - காளி காதல்\nராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம்\nபின்னொர் இராவினிலே - கரும்\nபெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு,\nகன்னி வடிவமென்றே - களி\nகண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்\nயாவு முலகில் வசப்பட்டுப் போமடா\nதெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;\nஅல்லும் பகலுமிங்கே - இவை\nஅத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று\nவில்லை யசைப்பவளை - இந்த\nவேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்\nதொல்லை தவிர்ப்பவளை - நித்தம்\nதோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா\nஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி\nஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.\nஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி\nஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.\nகணபதி ராயன் - அவனிரு\nகுண முயர்ந் திடவே - விடுதலை\nகூடி மகிழ்ந் திடவே. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)\nசொல்லுக் கடங்காவே - பரா சக்தி\nவல்லமை தந்திடுவாள் - பரா சக்தி\nவாழி யென்றே துதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)\nவெற்றி வடிவேலன் - அவனுடை\nதுள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)\nதாமரைப் பூவினிலே - சுருதியைத்\nபூமணித் தாளினையே கண்ணி லொற்றிப்\nபுண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)\nபாம்புத் தலைமேலே - நடஞ் செயும்\nமாம்பழ வாயினிலே - குழலிசை\nவண்மை புகழ்ந்திடு வோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)\nசெல்வத் திருமகளைத் - திடங்கொண்டு\nசெல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி\nதிக்க னைத்தும் பரவும் ஓம் சக்தி. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)\nசக்தி பதமே சரணென்று நாம்புகுந்து\nபக்தியினாற் பாடிப் பலகாலும் - முக்திநிலை\nகாண்போம், அதனாற் கவலைப் பிணிதீர்ந்து\nபொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ\nவெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம் - நெறிகொண்ட\nவையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை\nஅறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்\nவறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்; - குறிகண்டு\nசெல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்\nகாலைப் பணிந்தால் கவலைபோம் - மேலறிவு\nதன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று\nசுகத்தினைநான் வேண்டித் தொழுதேன், எப்போதும்\nஅகத்தினிலே துன்புற் றழுதேன் - யுகத்தினிலோர்\nமாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி\nராகம் - காமாஸ் தாளம் - ஆதி\nஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஜய)\nபயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற்\nபதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)\nபுயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி\nபொற்பாத முண்டு அதன் மேலே,\nநியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை; குலசக்தி\nநெறியுண்டு, குறியுண்டு; வெறியுண்டு. (ஜய)\nமதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ\nவிதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை\nவிசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய)\nஅலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி\nதொலையொட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்\nதுணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)\nராகம் - ஸ்ரீராகம் தாளம் - ஆதி\nகனவென்ன கனவே - என்றன்\nகண் துயி லாது நனவினிலே யுற்ற (கன)\nகானகங் கண்டேன் - அடர்\nகானகங் கண்டேன் - உச்சி\nவானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன)\nபொற்றிருக் குன்றம் - அங்கொர்\nபொற்றிருக் குன்றம் - அதைச்\nசுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும். (கன)\nகுன்றத்தின் மீதே - அந்தக்\nகுன்றத்தின் மீதே - தனி\nநின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)\nபொன்மரத் தின்கீழ் - அந்தப்\nபொன்மரத் தின்கீழ் - வெறுஞ்\nசின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)\nபுத்த பகவன் - எங்கள்\nபுத்த பகவன் - அவன்\nசுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன)\nகாந்தியைப் பார்த்தேன் - அவன்\nகாந்தியைப் பார்த்தேன் - உபசாந்தியில் மூழ்கத் ததும்பிக் குளித்தனன். (கன)\nசோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன)\nபாய்ந்ததங் கொளியே; - பின்னும்\nபாய்ந்ததங் கொளியே; - அருள்\nத���ய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)\nகுன்றத்தின் மீதே - அந்தக்\nகுன்றத்தின் மீதே - தனி\nநின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன். (கன)\nதேரின்முன் பாகன் - மணித்\nதேரின்முன் பாகன் - அவன்\nசீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)\nஓமென்ற மொழியும் - அவன்\nஓமென்ற மொழியும் - நீலக்\nகாமன்றன் உருவுமவ் வீமன்றன் திறலும் (கன)\nஅருள் பொங்கும் விழியும் - தெய்வ\nஅருள் பொங்கும் விழியும் - காணில்\nஇருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்குந்த் திகிரியும் (கன)\nகண்ணனைக் கண்டேன் - எங்கள்\nகண்ணனைக் கண்டேன் - மணி\nவண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன)\nசேனைகள் தோன்றும் - வெள்ளச்\nசேனைகள் தோன்றும் - பரி\nயானையுந் தேரும் அளவில் தோன்றும். (கன)\nகண்ணன்நற் றேரில் - நீலக்\nகண்ணன்நற் றேரில் - மிக\nஎண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)\nஇசையும் நன்கிசையுமிங் கிவனுக் கிந்நாமம். (விசை)\nஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை\nபெற்றதன் பேறே - செவி\nபெற்றதன் பேறே - அந்தக்\nகொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (பெற்ற)\n\"வெற்றியை வேண்டேன்; - ஜய\nஅற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (பெற்ற)\nஅற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ\nமிஞ்சிய அருளால் - மித\nமிஞ்சிய அருளால் - அந்த\nவெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)\nஇம்மொழி கேட்டான் - கண்ணன்\nஇம்மொழி கேட்டான் - ஐயன்\nசெம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)\nவில்லினை யெடடா - அந்தப்\nபுல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா\nவாடி நில்லாதே; - மனம்\nவாடி நில்லாதே; - வெறும்\nபேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்லினை)\nஒன்றுள துண்மை - என்றும்\nஒன்றுள துண்மை - அதைக்\nகொன்றி டொணாது குறைத்த லொண்ணாது (வில்லினை)\nதுன்பமு மில்லை - கொடுந்\nதுன்பமு மில்லை - அதில்\nஇன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்லினை)\nபடைகளுந் தீண்டா - அதைப்\nபடைகளுந் தீண்டா - அனல்\nசுடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்லினை)\nசெய்தலுன் கடனே - அறஞ்\nசெய்தலுன் கடனே - அதில்\nஎய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே (வில்லினை)\nசுருதி யின்கண் முனிவரும் பின்னே\nதூமொ ழிப்புல வோர்பலர் தாமும்\nபெரிது நின்றன் பெருமையென் றேத்தும்\nபெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;\nகருதி நின்னை வணங்கிட வந்தேன்;\nகதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.\nவேதம் பாடிய சோதியைக் கண்டு\nவேள்விப் பாடல்��ள் பாடுதற் குற்றேன்;\nநாத வார்கட லின்னொலி யோடு\nநற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;\nகாத மாயிரம் ஓர்கணத் துள்ளே\nஅணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.\nகடுகி வான்மிசை ஏறுதி யையா\nபடரும் வானொளி யின்பத்தைக் கண்டு\nஉடல் பரந்த கடலுந் தன்னுள்ளே\nஒவ்வொரு நுண்டுளி யும்வழி யாகச்\nசுடரும் நின்றன் வடிவையுட் கொண்டே\nசுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.\nஎன்ற னுள்ளங் கடலினைப் போலே\nஎந்த நேரமும் நின்னடிக் கீழே\nநின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்\nநின்றன் ஜோதி நிறைந்தது வாகி\nநன்று வாழ்ந்திட செய்குவை யையா\nஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா\nமன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்\nவாழ நோக்கிடும் வள்ளிய தேவா\nகாதல் கொண்டனை போலும் மண்மீதே,\nகண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே\nமாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்\nமண்டினாள், இதில் ஐயமொன் றில்லை;\nசோதி கண்டு முகத்தில் இவட்கே\nதோன்று கின்ற புதுநகை யென்னே\nஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே\nஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.\nதிருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்\nமருவுபல் கலையின் சோதி வல்லமை யென்ப வெல்லாம்,\nவருவது ஞானத் தாலே வையக முழுவதும் எங்கள்\nபெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு.\nகவலைகள் சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்,\nஅவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,\nஇவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்,\nநவமுறு ஞான பாநு நண்ணுக; தொலைக பேய்கள்.\nஅனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்\nமனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்,\nதினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்\nஇனத்திலே, கூடிவாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.\nபண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும், ஆங்கே\nஎண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்\nதிண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்\nநண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின்.\nஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா\nநயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,\nவயமிக்க அசு ரரின் மாயையைச் சுட்டாய்,\nவியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,\nதுயர் நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்.\nமயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பய்\nஉயவேண்டி இருவருளம் ஒன்றுறக் கோப்பாய்;\nபுயலிருண் டேகு முறி யிருள்வீசி வரல்போற்\nபொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய் (ஜய)\nஎல்லை யில்லாதோர் வானக் கடலிடை\nகின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை\nசொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு\nசோதி மயக்கும் வகையது தானென்சொல்\nநல்ல ஒளியின் வகைபல கண்டிலன்\nநனவை மறந்திடச் செய்வது கண்டிலன்\nகொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று\nமாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்\nவயதிற் கவலையின் நோவிற் கெடுவது\nகாத லொருத்தி இளைய பிராயத்தள்\nகாமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள்\nமீதெழும் அன்பின் விலைபுன் னகையினள்\nவேண்டிமுன் காட்டு முகத்தின் எழிலிங்கு\nசாதல் அழிதல் இலாது நிரந்தரம்\nதண்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்\nநின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு\nநீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்\nமன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன்\nமாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்\nதுன்னிய நீல நிறத்தள் பராசக்தி\nதோன்றும் உலகவ ளேயென்று கூறுவர்\nபின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்\nபெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்\nகாதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்\nகாதல் செய்வார் நெஞ்சிற் கின்னமு தாகுவை\nசீத மணிநெடு வானக் குளத்திடை\nதேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை\nமோத வருங்கரு மேகத் திரளினை\nமுத்தி ணொளிதந் தழகுறச் செய்குவை\nதீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்\nசெய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ\nமெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்\nமேனி யழகு மிகைபடக் காணுது\nநல்லிய லார்யவ னத்தியர் மேனியை\nநற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்\nசொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும்\nசோதி வதனம் முழுதும் மறைத்தனை\nபுல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்\nபோகிடச் செய்து நினதெழில் காட்டுதி\nஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்\nஅன்பை வளர்த்திடுவோம் - விண்ணின்\nஆசை வளர்த்திடுவோம் - களி\nஆவல் வளர்த்திடுவோம் - ஒரு\nதேவி மகனைத் திறமைக் கடவுளைச்\nசெங்கதிர் வானவனை - விண்ணோர் தமைத்\nதேனுக் கழைப்பவனைப் - பெருந்திரள்\nசேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்\nசித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்\nதீமை யழிப்பவனை - நன்மை\nசேர்த்துக் கொடுப்பவனை - பல\nசீர்க ளுடையவனைப் - புவி\nஅத்தனை யுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்\nஆரியர் நாயகனை - உருத்திரன்\nஅன்புத் திருமகனை - பெருந்திர\nகட்டுகள் போக்கி விடுதலை தந்திடுங்\nகண்மணி போன்றவனை - எம்மைக்\nகாவல் புரிபவனைத் - தொல்லைக்\nகாட்டை யழிப்பவனைத் - திசை\nஎட்டும் புகழ்வளர்ந்தோங்கிட - வித்தைகள்\nயாவும் பழகிடவே - புவிமிசை\nஇன்பம் பெருகிடவே - பெருந்திரள்\nஎய்திப் பணிந்திடுவோம் - வாரீர் (தீ)\nநெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்\nநீக்கிக் கொடுப்பவனை - உயிர்\nநீளத் தருபவனை - ஒளிர்\nநேர்மைப் பெருங்கனலை - நித்தம்\nஅஞ்ச லெஞ்சே லென்று கூறி எமக்குநல்\nஆண்மை சமைப்பவனைப் - பல்வெற்றிகள்\nஆக்கிக் கொடுப்பவனைப் - பெருந்திரள்\nஆகிப் பணிந்திடுவோம் - வாரீர்\nஅச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி\nஅழித்திடும் வானவனைச் - செய்கை\nஆற்றுமதிச் சுடரைத் - தடை\nயற்ற பெருந்திறலை - எம்முள்\nஇச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்\nஏற்றதோர் நல்லறமும் - கலந்தொளி\nஏற்றுந் தவக்கனலைப் - பெருந்திரள்\nஎய்திப் பணிந்திடுவோம் - வாரீர்\nவான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று\nமண்டி யெழுந்தழலைக் - கவி\nவாணர்க்கு நல்லமுதைத் - தொழில்\nவண்ணந் தெரிந்தவனை - நல்ல\nதேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்\nதீம்பழம் யாவினையும் - இங்கேயுண்டு\nதேக்கிக் களிப்பவனைப் - பெருந்திரள்\nசேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்\nசித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்\nதேவத் திருமகளிர் - இன்பத்\nதேக்கிடுந் தேனிசைகள் - சுவை\nதேறிடு நல்லிளமை - நல்ல\nமுத்து மணிகளும் பொன்னும் நிறைந்த\nமுழுக்குடம் பற்பலவும் - இங்கேதர\nமுற்பட்டு நிற்பவனைப் - பெருந்திரள்\nராகம் - நாதநாமக்கிரியை தாளம் - சதுஸ்ர ஏகம்\nரிஷிகள்: எங்கள் வேள்விக் கூடமீதில்\nபங்க முற்றே பேய்க ளோடப்\nஅசுரர்: தோழரே, நம் ஆவி வேகச்\nவாழ வந்த காடு வேக\nரிஷிகள்: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்\nசின்ன மாகிப் பொய் யரக்கர்\nஅசுரர்: இந்திராதி தேவர் தம்மை\nஏசி வாழ்ந்தோமே - ஐயோ\nரிஷிகள்: வானை நோக்கிக் கைகள் தூக்கி\nஞான மேனி உதய கன்னி\nஅசுரர்: கோடி நாளாய் இவ்வனத்திற்\nகூடி வாழ்ந்தோமே - ஐயோ\nபாடி வேள்வி மாந்தர் செய்யப்\nரிஷிகள்: காட்டில் மேயுங் காளை போன்றான்\nஅசுரர்: வலி யிலாதார் மாந்த ரென்று\nமகிழ்ந்து வாழ்ந்தோமே - ஐயோ\nகலியை வென்றோர் வேத வுண்மை\nரிஷிகள்: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்\nஅசுரர்: உயிரை விட்டும் உணர்வை விட்டும்\nஓடி வந்தோமே - ஐயோ\nரிஷிகள்: அமரர் தூதன் சமர நாதன்\nகுமரி மைந்த��் எமது வாழ்விற்\nஅசுரர்: வருணன் மித்ரன் அர்ய மானும்\nமதுவை உண்பாரே - ஐயோ\nபெருகு தீயின் புகையும் வெப்பும்\nரிஷிகள்: அமர ரெல்லாம் வந்து நம்முன்\nநமனு மில்லை பகையு மில்லை\nஅசுரர்: பகனு மிங்கே யின்ப மெய்திப்\nபுகையில் வீழ இந்திரன் சீர்\nரிஷிகள்: இளையும் வந்தாள் கவிதை தந்தாள்\nரிஷிகள்: அன்ன முண்பீரே பாலும் நெய்யும்\nம'ன்ன' நின்றீர் தேவ ரெங்கள்\nரிஷிகள்: சோமமுண்டு தேர்வு நல்கும்\nரிஷிகள்: உடலுயிர்மே லுணர்விலுந் தீ\nகடவுளர் தாம் எம்மை வாழ்த்தி\nரிஷிகள்: எங்கும் வேள்வி அமர ரெங்கும்\nதங்கு மின்பம் அமர வாழ்க்கை\nதிருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து\nவருக வருவதென்றே - கிளியே\nவெற்றி செயலுக் குண்டு விதியின் நியமமென்று,\nகற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமு மெல்லாம்\n - அன்புக் கழிவில்லை காண்\nஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,\nஆயிர மாண் டுலகில் - கிளியே\nதூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை\nநேயத்துடன் பணிந்தால் - கிளியே\n'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்.\nஎழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்\nநேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.\nதேசத் தீர் இதன் உட்பொருள் கேளீர்;\nதேவர் வந்து நமக்குட் புகுந்தே\nநாச மின்றி நமை நித்தங் காப்பார்;\nநம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.\nஅன்புகாண் மரியா மக்த லேநா\nஆவி காணிதிர் யேசு கிறிஸ்து;\nமுன்பு தீமை வடிவினைக் கொன்றால்\nமூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;\nபொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே\nபோற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை;\nஅன்பெனும் மரியா மக்த லேநா\nஉண்மை யென்ற சிலுவையிற் கட்டி\nவண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து\nவான மேனியில் அங்கு விளங்கும்;\nபெண்மைகாண் மரியா மக்த லேநா,\nபேணும் நல்லறம் யேசு கிறிஸ்து,\nநுண்மை கொண்ட பொருளிது கண்டீர்\nநொடியி லிஃது பயின்றிட லாகும்.\nபல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்\nஎல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லாவெளி வானிலே\nசொல்லாலும் மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி\nகல்லாதவராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்\nபொல்லாதவராயினும் தவமில் லாதவ ராயினும்\nநல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும்\nஎல்லோரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச் செய்பவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarusriraj.blogspot.com/2010/02/blog-post_18.html", "date_download": "2018-07-20T14:20:12Z", "digest": "sha1:NLMXHSQ7ORHGGGQAQLOOJZEAD6VTKYYB", "length": 6241, "nlines": 89, "source_domain": "sarusriraj.blogspot.com", "title": "கோலங்கள்: ரங்கோலி", "raw_content": "\nகோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nமுதன் முதலாக கணணியில் வரைந்தது ( using MS.Paint) . உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகின்றன\nநல்லா இருக்கு. ஆனா இதை வாசலில் வரைய முடியுமா\nவாவ்வ்வ் ரொம்ப அழகாயிருக்கு சாரு அக்காமுதல் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்முதல் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்\nரொம்ப நல்லா இருக்குங்க.. நீங்களே வரைந்ததா\nஎனக்கு ரங்கோலி என்றால் ரொம்ப பிடிக்கும் சாரு. அதிலேயும் கன்னியில் போடுவது நல்லாவே இருக்கு.\nசகோதரர் அண்ணாமையான் அவர்களுக்கு நன்றி\nவாசலில் போடுறது மிகவும் ஈசியானது சுதாகர் அண்ணன்\nரொம்ப நன்றி இமா என்ன உங்கள் பிளாக் அப்டேட் ஆகாமல் இருக்கு\nநன்றி மேனகா ஆமாம் முதல் முயற்சி வெற்றி அடைந்தது சந்தோசமா இருக்கு , நான் தான் வரைந்தேன்\nநன்றி திவ்யாஹரி ஆமாம் நான் தான் வரைந்தேன்\nரொம்ப நன்றி விஜி கட்டாயாம் புதுவிதமான ரங்கோலி போட முயற்சி செய்கிறேன்\n புது முயற்சி வெற்றியடைந்ததற்கு பாராட்டுக்கள்\nசூப்பரா இருக்கு சாரு அக்கா.\nசாரு..ரொம்ப அழகா இருக்கு கண்ணி ரங்கோலி...ஆரம்பமே அழகாக இருக்கு இன்னும் நிரைய கோலங்கள் தாங்க....சாரு பூஜை அறையில் போடும் சிறு சிறு புள்ளி வைத்த கோலங்கள் தாங்க ப்லீஸ்.....\nநன்றி சகோதரர் ஜெய்லானி மற்றும் ஆசியா அக்கா\nசொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை , அனைவரிடமும் அன்போடு பழகுபவள்\nநன்றி பிரியா ராஜ்,விஜி மற்றும் மஹி\nநன்றி மேனகா & சுதா அண்ணன்\nநன்றி கீதா ஆக்ஸல், மேனகா சத்யா\nநன்றி மலிக்கா மற்றும் ஜலிலா அக்கா\nநான் போடும் கோலங்களை ரசிப்பவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video.indiaeveryday.com/p/india-everyday-videos/3-ZFYk7MFps.htm", "date_download": "2018-07-20T14:25:53Z", "digest": "sha1:ADGGR6ZDBE6QLD65XBDUXYVER4E5MJUZ", "length": 3633, "nlines": 102, "source_domain": "video.indiaeveryday.com", "title": "கலைத்துறையை வாழவைக்க கேப்டன் அனைத்து உதவிகளையும் செய்வார் திருமதி பிரேமலதா விஜயகாந்த்", "raw_content": "\nகலைத்துறை��ை வாழவைக்க கேப்டன் அனைத்து உதவிகளையும் செய்வார் திருமதி பிரேமலதா விஜயகாந்த்\nTags: கலைத்துறையை வாழவைக்க கேப்டன் அனைத்து உதவிகளையும் செய்வார் திருமதி பிரேமலதா விஜயகாந்த், கலைத்துறையை வாழவைக்க கேப்டன் அனைத்து உதவிகளையும் செய்வார் திருமதி பிரேமலதா விஜயகாந்த் video, watch கலைத்துறையை வாழவைக்க கேப்டன் அனைத்து உதவிகளையும் செய்வார் திருமதி பிரேமலதா விஜயகாந்த், கலைத்துறையை வாழவைக்க கேப்டன் அனைத்து உதவிகளையும் செய்வார் திருமதி பிரேமலதா விஜயகாந்த் online video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394308", "date_download": "2018-07-20T14:36:21Z", "digest": "sha1:3E7IEWIYSBJCTQUFVBXRNVW3ZX53SZXE", "length": 7769, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓமலூர் அருகே ஆட்சியர் ரோகிணியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு | Surprised by the public blockade of the ruler Rohini near Omalur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஓமலூர் அருகே ஆட்சியர் ரோகிணியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\nசேலம்: ஓமலூர் அருகே பெரியேரிபட்டியில் ஆட்சியர் ரோகிணியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி சேலம் ஆட்சியரை மக்கள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி கூறியதையடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர்.\nஆட்சியர் ரோகிணி பொதுமக்கள் முற்றுகை\nபுதிதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை, ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தலாம்: கமல்\nபொறியியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடக்கம்\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிடில் அபராதம்: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nசெய்யாத்துரை வணிக வளாகத்தில் ஆவணங்கள் உள்ள அறைக்கு சீல் வைப்பு\nதிருவண்ணாமலையில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷிய பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்\nவேலைநிறுத்தம் போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாள்தோறும் ரூ.250 கோடி இழப்பு\nபுதுக்கோட்டை அருகே ஆளுநர் வாகனம் மீது அரசு பேருந்து லேசாக உரசியது\nவிசாரணை ஆணையத்தில் ஆணைய வழக்கறிஞர் - சசிகலா தரப்பு இடையே கடும் வாக்குவாதம்\nசென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்\nஜெயலலிதா இறந்த அன்று இரவில், புதிய அமைச்சரவை பற்றிய ஆலோசனை : சசி உதவியாளர்\nபெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்: லாரி சம்மேளன தலைவர் பேட்டி\nகுண்டர் சட்டத்தை எதிர்த்து வழக்கு : டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணை\nநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மக்களின் தீர்ப்பை எதிர்ப்பது போல் உள்ளது : ராஜ்நாத் சிங்\nசென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nசீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T14:50:05Z", "digest": "sha1:MAADT22OIBCJSSUGZEY52G223GCGKQBZ", "length": 7346, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூர்ம அவதாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிருந்தாவனம் கோயிலில் உள்ள ஓர் தூணில் காணப்படும் கூர்ம உருவச் செதுக்கல்\nகூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாவது அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).\nஅசுரரும் தேவரும் மேரு மலையை மத்தாக வைத்துக் வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு திருபாற்கடலைக் கடைகையில் விஷ்ணு ஆமை உரு எடுத்து மேரு மலைக்கு பிடிமானமாக இருந்தார்.\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன�� வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n1 வைணவர்களில் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை தசாவதாரங்களில் ஒருவராகக் கருதுகின்றனர். ஆனால் வைணவ நூல்களில் புத்தர் பற்றிய குறிப்புகள் இல்லை.\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2018, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/anavar-hgh-stack/", "date_download": "2018-07-20T14:21:41Z", "digest": "sha1:GPXTVZ5I344PWPNUVJPC3REXKCI2GCI3", "length": 18055, "nlines": 220, "source_domain": "steroidly.com", "title": "ஒரு Anavar உள்ளதா & உண்மையான முடிவு செய்ய HGH ஸ்டேக் முன்னணி? (அல்லது அது ஒரு கழிவு உள்ளது?)", "raw_content": "\nCrazyBulk மூலம் Anvarol உட்சேர்க்கைக்குரிய ஸ்டீராய்டு Anavar ஒரு சக்திவாய்ந்த மாற்று ஆகும். இந்த நிரப்பியாக ஏடிபி அதிகரிக்க phosphocreatine நிலைகள் கூட்டுகிறது (அடினோசின் டிரைபாஸ்பேட்) தயாரிப்பு. முடிவு உங்கள் உடற்பயிற்சிகளையும் எரிபொருளாக ஆற்றல் அதிகரிக்கும், ஒரு கெட்டியாக்கிவிடும் கொழுப்பு கிழித்துவிடும் இயக்கிய, வரையறுக்கப்பட்ட உடலமைப்பு.இங்கே படித்து தொடர்ந்து.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nகுமட்டல், வாந்தி, செக்ஸ் இயக்கி மாற்றங்கள், தலைவலி, தோல் நிறம் மாற்றங்களை, எண்ணெய் தோல், முடி கொட்டுதல், changes in weight, and acne are the most common side effects seen from using this type of steroid.\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, ராக்-கடினமான ஒல்லியான தசை பாதுகாத்து தீவிர உங்கள் உடற்பயிற்சிகளையும் மற்றும் ஆற்றல் எடுத்து. இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்ற���ம் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nஎரி முன்னேறி FAT & பூஸ்ட் சக்தி\nபிளவுபட்ட ஹார்ட் தசைநார் குறிச்சொற்கள்\nவெடிப்பு பவர் & வலிமை\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/02/bill-gates-big-change-billionaires-list-010581.html", "date_download": "2018-07-20T14:34:04Z", "digest": "sha1:OO6J7DBZLFUHDKQOGLZ3YDSU7DOPMCQZ", "length": 22437, "nlines": 253, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓரம்கட்டப்பட்ட பில் கேட்ஸ்.. ஆதிக்கம் கைமாறியது..! | Bill gates: Big Change In Billionaires list - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓரம்கட்டப்பட்ட பில் கேட்ஸ்.. ஆதிக்கம் கைமாறியது..\nஓரம்கட்டப்பட்ட பில் கேட்ஸ்.. ஆதிக்கம் கைமாறியது..\nகுறைந்த விலை கச்சா எண்ணெய் அல்லது டிரம்ப்.. மோடி எதைத் தேர்வு செய்வார்\nபணக்காரர்கள் பட்டியலில் டாப் 3 இடங்களை ஆட்சி செய்யும் டெக் தலைவர்கள்..\nஆதாரில் எந்த ஒரு தனியுரிமை சிக்கலும் இல்லை.. சொல்கிறார் பில்கேட்ஸ்..\nதன்னுடைய பாதி சொத்துக்களை நன்கொடையாக கொடுத்த இன்போசிஸ் நந்தன்..\n10 லட்சம் பங்குகளை விற்று உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றார் ஜெப் பீசோஸ்..\nஉலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார் பில்கேட்ஸ்.. யார் முதலிடம் தெரியுமா\nபில் ��ேட்ஸ் பற்றி நீங்களே கேள்விப்படாத உண்மைகள்..\nபில் கேட்ஸ் என்னும் பெயர் உலகின் மிகப்பெரிய பணக்காரன் என்பதன் வாயிலாகவே அதிகமானோருக்குத் தெரிந்திருக்கிறது, இதன் பின்பே அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர், மென்பொருள் வர்த்தகத்தையே மாற்றிய ஒரு சிறந்த வியாபாரி என்பதை அதன் பின்னர்த் தெரிந்துகொண்டவர்கள் ஏராளம்.\nபில் கேட்ஸ் தலைமையில் மைக்ரோசாப்ட் அதன் போட்டி நிறுவனங்களாக ஆப்பிள், ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி சமானியர்களிடமும் தனது வர்த்தகத்தைக் கொண்டு சேர்த்ததன் மூலம் பல ஆண்டுகளாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலேயே இருந்தார்.\nஇந்நிலையில் பில் கேட்ஸ் தனது சுயமுடிவின் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறி தொண்டு நிறுவனத்தைத் தனது மனைவியுடன் இணைந்து துவங்கினார்.\nஇந்தத் தொண்டு நிறுவனத்தில் தனது அதிகப்படியான சொத்துக்களை நன்கொடையாகக் கொடுத்த காரணத்தால் இவரது சொத்து மதிப்பில் தொடர்ந்து சரிவுகள் ஏற்பட்டது.\nஆனாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரும் அளவிலான பங்குகள் பில் கேட்ஸிடம் இருந்த காரணத்தால் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்பும் முதல் இடத்திலேயே ராஜாவாகத் திகழ்ந்தார்.\nஇந்நிலையில் வர்த்தகச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் போட்டியாகக் குறுகிய காலகட்டத்தில் பல நிறுவனங்கள் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்த காரணத்தால் பில் கேட்ஸ் சொத்து மதிப்பிற்கும் பிற முன்னணி பணக்காரர்களுடைய சொத்து மதிப்பிற்குமான வித்தியாசம் குறையத் துவங்கியது.\nகடந்த சில வருடங்களாகவே அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பீசோஸ், பில் கேட்ஸ் உடன் போட்டி போட்டு வந்த நிலையில் பில்கேட்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nஉலகின் டாப் 10 பணக்காரர்கள்\n2018ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்காரர்கள் பட்டியலைச் சீனாவின் ஹூரன் வெளியிட்டுள்ள நிலையில் இதில் பில்கேட்ஸ் அவர்களுக்குக் கிடைத்துள்ள இடத்தைப் பாருங்கள்.\nசொத்து மதிப்பு: 123 பில்லியன் டாலர்\nவருடாந்திர வளர்ச்சி: 71 சதவீதம்\nசொத்து மதிப்பு: 102 பில்லியன் டாலர்\nவருடாந்திர வளர்ச்சி: 31 சதவீதம்\nசொத்து மதிப்பு: 90 பில்லியன் டாலர்\nவருடாந்திர வளர்ச்சி: 11 சதவீதம்\nசொத்து மதிப்பு: 79 பில்லியன் டாலர்\nவருடாந்திர வளர்ச்சி: 36 சதவீதம்\nசொத்து மதிப்பு: 78 பில்லியன் டாலர்\nவருடாந்திர வளர்ச்சி: 105 சதவீதம்\nநிறுவனம்: LVMH (லூயிஸ் வில்டான்)\nசொத்து மதிப்பு: 73 பில்லியன் டாலர்\nவருடாந்திர வளர்ச்சி: 6 சதவீதம்\nசொத்து மதிப்பு: 67 பில்லியன் டாலர்\nவருடாந்திர வளர்ச்சி: 46 சதவீதம்\nசொத்து மதிப்பு: 54 பில்லியன் டாலர்\nவருடாந்திர வளர்ச்சி: 13 சதவீதம்\nசொத்து மதிப்பு: 50 பில்லியன் டாலர்\nவருடாந்திர வளர்ச்சி: 35 சதவீதம்\nசொத்து மதிப்பு: 49 பில்லியன் டாலர்\nவருடாந்திர வளர்ச்சி: 17 சதவீதம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய அரசு திடீர் உதவி.. என்ன காரணம்..\n150 பில்லியன் டாலர்.. பில் கேட்ஸ், வாரன் பபெட்-ஐ வாயை பிளக்கவைத்த ஜெப் பிசோஸ்..\nசென்செக்ஸ் 218 புள்ளிகளும், நிப்டி 10,937 புள்ளிகளாகவும் சரிவு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/arivithal.php?ad=182", "date_download": "2018-07-20T14:41:33Z", "digest": "sha1:S3O2VZB2AOD7YBPCKPE5PEFVRXXERADC", "length": 4264, "nlines": 34, "source_domain": "battinaatham.net", "title": "மரண அறிவித்தல் Battinaatham", "raw_content": "\nஅமரர் : வேல்முருகு சுபராஜ்\nபார் வீதி சீலாமுனையை சேர்ந்த அமரர் வேல்முருகு சுபராஜ் அவர்கள் இன்று(05-07-2018) காலமானார். அன்னார் காலம்சென்ற வேல்முருகு- சந்தனம் ஆகியோரின் அன்பு மகனும் சுபராஜ் ஜெனட் அவரின் பாசமிகு கணவரும் ஷனோவர்சித்தன் பாசமிகு தந்தையும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம். நல்லடக்கம் 08.07.2018 திகதி 4மணிக்கு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது\nதகவல் : சதாசிவம் ஸ்தீபன்\nதொடர்புகளுக்கு : பார் வீதி சீலாமுனை\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2010/07/blog-post_26.html", "date_download": "2018-07-20T14:34:08Z", "digest": "sha1:SDNJWMQSO36NXZQFKQAOJ4VIURYWKN2I", "length": 59369, "nlines": 551, "source_domain": "engalblog.blogspot.com", "title": "இட்லியும் தோசையும் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசுடச் சுட சில கேள்விகள்\nஇட்லியும் தோசையும் சற்றேறக் குறைய ஒரே கலவையால், ஒரு கரண்டி மாவு கொண்டு தயாரிக்கப்படுபவை. ஆனால், ஹோட்டல்களில், இட்லியை விட தோசை விலை அதிகம். ஏன்\nசீரியஸ் கேள்வி அல்ல. தமாஷான பதில்களும் வரவேற்கப்படுகின்றன.\nபசியோடு இருக்கும் உங்களிடம், மேலும் ஒரு கேள்வி, இட்லிக்கு மற்றும் தோசைக்கு, என்ன சைட் டிஷ் உங்களுடைய தெரிவு என்பதையும் பதிந்து, படிப்பவர் மனதில் ஆசை ஏற்படுத்துங்கள்.\nLabels: இட்லி, தோசை, விலை\nஇட்லியின் பரப்பளவை விட தோசையின் பரப்பளவு அதிகம்.\nசைட் டிஷ் சாம்பார், மிளகாய் பொடி டெட்லி காம்பினேஷன்.\nஇட்லி சின்னது, தோசை பெருசு ..\nஇட்லி அண்ட் தோசைக்கு எனது தேர்வு நல்ல காரமான தேங்காய் சட்னி .. இட்லிக்கு இட்லி மிளகாய் பொடியும் நன்றாக இருக்கும்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஇட்லியி விட தோசைக்கு எரிபொருள் தேவை அதிகம். 16 இட்லிக்களை அவிக்கும் நேரத்தில் 5 அல்லது 6 தோசைதான் தயாரிக்க முடியும்.\nதோசை தயார் செய்ய, எண்ணெயும் தேவைப் படுகிறது.\nஎனவே, இட்லியை விட தோசைக்கு Production Cost அதிகம்.\nஇட்லிக்கு சாம்பார், சட்னியும் தோசைக்கு மிளகாய்ப் பொடியும் என்னுடைய தெரிவு.\nதோசைய ரெண்டுபக்கமும் சுடுறோம்ல... :) 2 :))\nஇட்லிய ரெண்டா-(ஜோடியா) வாங்குறதால, consession தர்றாங்களோ \nபின்னோக்கி சார் - பரப்பளவு காரணம் என்றால், மலபார் ஆடை தோசையைவிட விலை குறைவாக இருக்கவேண்டுமே (சும்மா - வாதத்தைத் தொடரத் தான் ...\nஎல் கே சார், இட்லி சின்னது, தோசை பெருசு. இல்லை என்று தோன்றுகிறது. By weight or volume both are same.\nபெ சொ வி சார், நான் சில கல்யாண மண்டப சமையல் அறைகளில் பார்த்திருக்கிறேன். பெரிய தோசைக்கல், ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் பல தோசைகள் தயாரிப்பா��்கள். எனினும், நீங்கள் சொன்னமாதிரி, தோசைக்கு தயாரிப்பு செலவு அதிகம்தான்.\nப்ரியமுடன் வசந்த் சார், அப்படிப் பார்த்தால், இட்லியை எல்லாப் பக்கங்களிலும் நீராவியால் சுடுகிறோமே \nமாதவன் சார். அப்போ செட் தோசைக்கும் concession உண்டா\nகக்கு - மாணிக்கம் said...\nதோசைக்கு \"தயாரிப்பு செலவு \" என்பது இட்லியைவிட அதிகம்.\nமூன்று தோசைகள் தயாரிக்கும் அதே நேரத்தில் குறைந்தது சுமார்\n20 (வீட்டு சைஸ் இட்லிகள்) தயார் செய்துவிடலாம்.\n1 மிளகாய் போடி + நல்ல எண்ணெய்\n2 வெங்காயம் தக்காளி சட்னி.\nமாலையில் காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்து,காலையில் செய்த மீதமுள்ள இட்லிக்கு, மதியம் வைத்த சுண்டைக்காய் குழம்பில் நல்லஎண்ணையை விட்டு தின்றுவிட்டு, அம்மாதரும் சூடான ஒரு தம்ளர் பில்டர் காபியை குடித்துவிட்டு ......ஆஹா.....\nகக்கு - மாணிக்கம், சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.\nஇவ்வளவு நாளா இல்லாம்ம, இப்ப ஏன் இப்படி ஒரு சந்தேக கேள்வி\nஎனக்குத் தோசை+மீன் குழம்பு (அசைவம்)\nதோசை + பொரிச்ச கத்தரிக்கா இல்லாட்டி வெண்டைக்காய் குழம்பு(சைவம்)பிடிக்கும்.\nகாலங்காத்தால என்னை போல வற ரொட்டி சாண்ட்விச் சாப்பிடுற பாவப்பட்ட ஜீவன்கள்கிட்ட இப்படி எல்லாம் கேட்டு வெறுபேத்துரீங்களே சார்.... ஹும்... சரி இருந்தாலும் சொல்றேன்...\nஇட்லி with வெங்காய சாம்பார், கார சட்னி & தேங்காய் சட்னி\nதோசை with அரைச்சிவிட்ட கார குழம்பு, தக்காளி சட்னி & தேங்காய் சட்னி\nஓ... விலை பத்தி கேட்டீங்கல்ல...\nஅது வந்து சார்... இட்லி ஒரே ஈடுல முப்பது இட்லி கூட செய்யலாம்... தோசை ஒண்ணு ஒண்ணா தானே செய்யணும்... So labour cost கூட... அதான் விலையும் கூட...\nஅதோட இட்லி பெரும்பாலும் சிம்பிள் food லிஸ்ட்ல வருது...(எனக்கு இல்ல) தோசை ஸ்பெஷல் food லிஸ்ட்...அதான் விலை அதிகம்\n(ஓவரா விளக்கம் சொல்லிட்டனோ... ஹும்... என் கஷ்டம் எனக்கு...)\n// அப்பாவி தங்கமணி said...\nஅதோட இட்லி பெரும்பாலும் சிம்பிள் food லிஸ்ட்ல வருது...(எனக்கு இல்ல) தோசை ஸ்பெஷல் food லிஸ்ட்...அதான் விலை அதிகம் //\n'எனக்கு இல்ல' என்பதை ரசித்தோம். அ த இட்லியை பற்றி அநன்யா மற்றும் பலருடைய பதிவுகளில் படித்ததுதான் காரணம்\nதமிழ் உதயம். நாங்க ரொம்ப நாளா யோசனை செய்துகொண்டே இருந்தோம். இதை வாசகர்களிடம் கேட்பதா வேண்டாமா என்று. கடைசியில் மனதை (அ தங்கமணி இட்லி போல) கல்லாக்கிக்கொண்டு கேட்டுவிட்டோம்\nஹேமா - சுவையான தக��ல்களுக்கு நன்றி.\nதோசையை ஹோட்டல்களில் ஏன் பாய் போல சுருட்டி கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று நான் அடிக்கடி யோசனை செய்தது உண்டு. பல ஹோட்டல்களில் என்ன செய்கிறார்கள் என்றால், நீள் வட்ட (Elliptical) வடிவத்தில் தோசையை செய்து, அதை அந்த நீள் வட்டத்தின் பெரு அச்சு (Major axis) வாட்டில் சுருட்டி, அது ஏதோ பெரிய தோசை போன்று பாவலா காட்டுகிறார்கள். உங்களிடம் சுருட்டப்பட்ட தோசை வந்தவுடன், அதைப் பிரித்து மேஜர் ஆக்சிஸ் & மைனர் ஆக்சிஸ் அளந்து பாருங்கள். அது முறையே 5:3 என்ற விகிதத்தில் இருக்கும்.\nஅ.த , இட்லியை பற்றி நீ பேச வேண்டாம்\nஇட்லியவிட தோசை விலை அதிகம் ஏன்\nகுண்டா குல்லமா இருக்கறதவிட நல்ல சிலிம்மா,கொஞ்ச உயரமா, செவ செவன்னு இருக்கிறததான எல்லார்த்துக்கும் பிடிக்கும். (இட்லி, தோசயதாங்க சொல்றேன்). அதனால விலை அதிகமோ என்னமோ...\nதோசைக்கு சிக்கன் குருமா, தக்காளி சட்னி\n//LK said... அ.த , இட்லியை பற்றி நீ பேச வேண்டாம் //\nஇட்லிய பத்தி பேச என்னை விட ஒரு பொருத்தமான ஆளை நீ காட்டு பாப்போம்... (ஹி ஹி ஹி)\nவரவர உங்களின் கேள்விகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது . எனக்கு சாப்பிடதான் தெரியும் . பகிர்வுக்கு நன்றி\nநல்ல கேள்வி ... பசிக்கு எது இருந்தா என்ன... விலையா முக்கியம். ம்ம்ம் அசத்துங்க... அடுத்து .. விலையா முக்கியம். ம்ம்ம் அசத்துங்க... அடுத்து ..\nஆனால், ஹோட்டல்களில், இட்லியை விட தோசை விலை அதிகம். ஏன்\nசித்ரா சொன்னது போல, தோசை நிறைய இடம் இடித்துக் கொள்வது மட்டும் இல்லை. திருப்பிப் போட ஒரு தனி திறமை வேண்டும் - சரக்கு மாஸ்டர் சம்பளம் கூடுகிறது. தயாரிப்பு முதல் வாடிக்கையாளர் வாய் வரை சரக்கு கையாளும் முறைகளும் தனி.\nஇட்டிலியில் ரகங்கள் இல்லை - தோசையில் வகைகளும் ரகங்களும் எண்ணிலடங்காதவை.\nஇது தவிர மீட்டர் தோசை, செட் தோசை இப்படி பரிமாணங்களும் பல விதம்\nஇட்டிலி வேகும் போது சற்று அதிக நேரம் வைத்தால் எதுவும் கேட்டுப் போவதில்லை. ஆனால் தோசை விஷயத்தில் சரக்கு மாஸ்டருக்கு வேலை காலி.\nஆக பொருள் ஒன்றாயிருப்பினும், பதனிடும் முறை, அதற்கு வேண்டிய திறன், நேரம் இவை பொறுத்து விலையும் மாறு படுகிறது.\nஎன்னைப் பொறுத்த வரை தோசை ஒவ்வொன்றும் ஒரு கவிதை. புகழ் பெற்ற சித்திரங்கள் போல் ஒன்று மாதிரி இன்னொன்று கிடையாது.\nசில வருடங்களுக்கு முன் மாற்றியமைக்கப் பட்ட xerox எந்திரத்தில் ஐந்து ரூபாய்க்கு ஒரு மசாலா தோசை சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் சாப்பிட்டிருக்கிறீர்களா அது தோசை செய்யும் அழகைப் பார்ப்பதற்கே நானும் நண்பர்களும் அங்கு நிறைய நேரம் செலவிட்டிருக்கிறோம்.\nஅப்பாவைக் கேட்டால், தோசையுடன் நேற்று வைத்த மீன் குழம்புதான் சரியான ஜோடி என்பார்.\nமீந்து போன தோசையை (மீந்து போக வாய்ப்பு இல்லை..) ஒண்ணும் பண்ண முடியாது. இட்லி மீந்து போனால் இட்லி உப்புமா, இட்லி ஃப்ரை செய்து சாப்பிடலாம்\nஇட்லி சில பேருக்கு வாயு தொந்தரவு கொடுக்கலாம்:) உ.பருப்பு அதிகமான அளவில் இட்லியில் உண்டு.\nதட்டில் மூன்று அழகான மெத்தென்ற தோசைகளை எடுத்துக்கணும். ஒரு தோசையில் தோசை மிளகாய்ப் பொடி தூவி நல்லெண்ணெய் விடணும். அந்தட் தோசை மேல இன்னோரு தோசை அதில் வெள்ளை கெட்டி சட்டினி. மூன்றாவது தோசையின் மேல் கெட்டித் தயிர்.\nஆச்சா...மூன்றையும் ஒன்றாகச் சுருட்டி,இல்லைன்னால் மூன்றுபாகமாக கட் செய்து சாப்பிடலாம்.\nஇந்த மாதிரியெல்லாம் பதிவு போட்டு வயித்தெரிச்சலா கொட்டிக்காதீங்க ஆமா... :-(\nஇட்லி, தோசை சாப்பிட முடியாமல் வறண்ட சப்பாத்தி தின்று உயிர் பிழைப்போர் சங்கம்...\nசூடான , (நகைச்)சுவையான விவாதங்கள். அப்பாவி தங்கமணி, எல் கே, கு கு, பனித்துளி சங்கர், கௌதமன் (ஆசிரியர் குழு கௌதமன் அல்ல), மதுரை சரவணன், சித்ரா, பாஸ்கரன், கே. ரங்கன், ரவிச்சந்திரன், வல்லிசிம்ஹன், சேதுபதி - எல்லோரும் பங்குபெற்று கலக்கிவிட்டீங்க. நன்றி.\nநியாயமான கேள்வி. இட்லி விலையேத்த வேண்டியது தான்.\nநல்லெண்ணையோ நெய்யோ கலந்த மிளகாய்ப்பொடி, சாம்பார், தக்காளி, தேங்காய், வெங்காயம் என்று மூவகை சட்டினியோடு தட்டைச் சுத்தி எளிமையா செட்டப். நடுவுல அரை டசன் இட்லி இல்லின்னா அரை முறுகலா ரெண்டு தோசை. பிட்டு பொடி, வெங்காய சட்னி, சாம்பார்னு ஒவ்வொன்னுலயும் தொட்டுக் கலந்து ஒரு வாய். தக்காளி சட்னி, சாம்பார்னு ஒரு வாய். பொடினு தனியா ஒரு வாய். சாம்பார் தேங்காய் சட்னினு ஒரு வாய். ஒவ்வொரு சட்னியிலும் தனித்தனியா ஒரு வாய். பொடிய மட்டும் தனியா விரலால் தொட்டு ஒரு சைடு ருசி. மறுபடியும் சாம்பார்ல தொட்டு.. இட்லி தோசைய காணோமேய்யா.. சட்னி சாம்பாரையும் காணோம்... இதென்ன அப்புசாமி கதையா இருக்கே\nதிரு அப்பாதுரையின் ரசனைக்கு ஒரு சபாஷ்\nவர்ணனையிலேயே, இட்லி சாம்பார், காரச் சட்னி, போடி நெல்லேண்ணெய் இப்படி ஏகப்பட்ட காம்பினேஷனை, இட்லி வடை இல்லாமலேயே வார்த்தைகளில் சுவையாகத் தாளிதம் செய்து கொடுத்த பின்னூட்டத்திற்காக\n ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் கிடைக்குமா\n//, கௌதமன் (ஆசிரியர் குழு கௌதமன் அல்ல)//\nஅப்பாதுரைக்கு ஒரு ரசிகமணி பட்டம் கொடுக்கலாமோ\nகல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் பாட்டு நினைவுக்கு வரல்லே\nhostelல mixலாம் வச்சிகிட்டா.. தொரத்திவிட்ருவாய்ங்க... :-)\nசேதுபதி சார். சில நல்ல பிராண்ட் (ரெடி மேட்) இட்லி மாவு கடைகளில் கிடைக்கின்றனவே அவைகளை வாங்கி இட்லியோ தோசையோ - பத்து நிமிடங்களில் தயார் செய்யலாமே\nஅதான் சரி. தாயார்,ஹேமான்னு ஏகப்பட்ட ப்ராண்ட் வரது.\nஆனால் ஸ்டவ்,ஹீட்டர் வைத்துக் கொள்ளக்கூடார்ஹோ என்னவோ. ஒரு ப்லக் பாயிண்ட் இருந்தால் போதுமே. இட்லி எலெக்ட்ரிகல் குக்கர் இருந்தால் போதும்.எந்த ஊரில் இருக்கிறீர்கள்:)\nதோசையை வார்க்க கூடுதல் கவனமும், துல்லியமான நேரமும், அழகுத்தன்மையும் தேவைப்படுகிறது. :)\nbangalore தான்... தோசை, இட்லிங்கற பேர்ல ஏதோ ஒண்ணு போடறாய்ங்க... அதுக்கு சாம்பார் அதுவும் இனிப்பா... முடியல... :-(\nidea நல்லாத்தான் இருக்கு... :-) முயற்சி செய்றேன்..\nஇட்லி, தோசை ரெண்டுக்குமே என் சாய்ஸ் எப்பவும் மிளகாய்ப் பொடிதான். தோசை தோ சொய்ங் என்பதால் இரட்டிப்பு விலை இருக்கத்தானே செய்யும்\nஇட்லி, தோசை ரெண்டுக்குமே என் சாய்ஸ் எப்பவும் மிளகாய்ப் பொடிதான். தோசை தோ சொய்ங் என்பதால் இரட்டிப்பு விலை இருக்கத்தானே செய்யும்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஜேகே -- மரணத்துக்குப் பின்னும் தொடரும் எண்ணம்.\nஎங்கள் வாசகர்கள் சினிமாட்டிக்(கெட்)டிக் ‌‍‌\nஎன்ன நினைத்து என்னை அழைத்தாயோ\nபடப்பெயர்கள் கொண்ட குறுக்கெழுத்துப் புதிர்\nபடப் பெயர் - புதிர்.\nஎன்ன சொல்லப் போகிறாய் எண்காலியே\nகவனம் + கற்பனை = காசு\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் \nபயப்படாதீங்க ஒரு சோதனை ஓட்டம்.\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nவாங்க பேசலாம் :) - வாங்க பேசலாம் :) வாங்க முதலில் எங்க வீட்டு தோட்டத்தில் ரெட் கர்ரன்ட்ஸ் .(red currants ) பழங்கள் இந்த வருடத்து அறுவடையில் பறவை நட்புக்கள் சாப்பிட்டு எங்களுக...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகி��� அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்த��� போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரி���ு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpadaipugal.blogspot.com/2006/01/blog-post.html", "date_download": "2018-07-20T14:26:37Z", "digest": "sha1:BI22CZQDOOTKETEY7SPF67XTDG2SSTPT", "length": 7663, "nlines": 131, "source_domain": "enpadaipugal.blogspot.com", "title": "என் படைப்புகள்(En padaipugal)", "raw_content": "\nஅலுவலகத்திலிருந்து ஆரறை மணிக்கே கிளம்பினேன்\nஇருந்தும் ஆச்சர்யமில்லை ..ஆம் அது அதிகாலை ஆரறை..\nBus stand வந்தவுடனே Bus வந்தது\nஇக்கரைக்கு அக்கரை பச்சை மட்டுமல்ல..Bus ம்தான்\nகாலைக்கடன் நல்லது என்பதை தவறாய்\nபுரிந்த ஒருவன் கையை நீட்டினான்...\n\"சில்லரை இல்லை சென்றுவிடு\" என்றேன்\n\"conductor இடம் இதையே சொல்லு கலாய்ப்பான்\" கூறிவிட்டு சென்றான்\nகைகளை நீட்டினேன் பேருந்தை நிறுத்த\nTraffic Police ஐ கண்ட Two-wheeler போல் நிற்காமல் சென்றது\nகல்லூரி வரை கற்றதாயிற்றே...எப்படியோ ஏறிவிட்டேன்..\nபூசாரிக்கும், நடத்துனர்க்கும் ஒரு ஒற்றுமை உண்டு\nபூசாரி நமக்காக அர்ச்சனை செய்வார் \nநடத்துனர் நம்மை அர்ச்சனை செய்வார் \nஅர்ச்சனை முடித்ததால் அவருக்கு காசை கொடுத்துவிட்டு\nஉள்ளிருந்த எனக்கு \"புகை பிடித்தல்\" கெட்டது என்றும்\nபின்னால் வந்தவனுக்கு \"புகை குளியல்\" நல்லது என்றும்\nபுகை விட்டபடியே சென்றது பேருந்து...\nஇரவு உறக்கம் இல்லாததால் இருக்கையிலேயே\n\"இன்னும் கொஞ்ச நேரம் Mummy\"..... Please.\n\"தம்பி எழுந்திரிப்பா ...இது Ladies seat\" ..\nகண் விழித்து பார்த்தேன் நின்றது\nகருணை அதிகமாயும்,உருவம் சின்னதாயும் உள்ள ஒரு பெண்...\nஎழுந்து நின்று அரைமணி தான் இருக்கும்\nஅதற்க்குள் இறங்கும் இடம் வந்து விட்டது ;-)\nஎதிரே வந்த பெண் என்னையே பார்த்து சென்றாள்..\nசின்னதாய் வந்த சந்தோசம் சில நொடிதான் நீடித்தது..\nஅவள் பார்த்தது என்னையல்ல ..என் ID-Card ஐ...\nSchool van க்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கும்,\nOffice Bus க்காக காத்திருக்கும் என்னை போன்ற நண்பர்களுக்கும்\nஅவர்கள் செல்ல போகும் இடம் சந்தோசமாய் இருப்பதில்லை..\nகடல் நீரை குடி நீராய் மாற்ற முடியுமா \nஎன ஆலோசிக்கும் அறிஞர்கள் மத்தியில்..\nஅன்றைய உணவை குப்பை தொட்டியிலிருந்து\nஎடுத்துசென்றான் ஒரு தூய்மையில்லா தூய்மை விரும்பி \nநண்பர்கள் வீட்டில் Night Shift முடித்துவிட்டு\nஅவரவர் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொன்டிருந்தார்கள்..\nசப்பாத்தி என்றான் என் நண்பன்..\n\"அது நேத்து Night குதானடா..\"\nமுழுதாய் மூன்று மணி நேரம் கூட இருக்காது என்னுறக்கம்\nComplete ஆகாத code என்னை அதற்குள் எழுப்பிவிட்டது\nநம் வாழ்க்கை அலுவலகத்திலிருந்து ஆரறை மணிக்கே கிளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=21011", "date_download": "2018-07-20T14:17:58Z", "digest": "sha1:JMY2CVA7335SYQQ5YM7MJDW6WDO625U6", "length": 20122, "nlines": 167, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » லண்டனில் எரிந்த அடுக்குமாடி தொடரில் உயிருடன் மீட்க பட்ட குடும்பம் – வியப்பில் பொலிஸ்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nலண்டனில் எரிந்த அடுக்குமாடி தொடரில் உயிருடன் மீட்க பட்ட குடும்பம் – வியப்பில் பொலிஸ்\nலண்டனில் எரிந்த அடுக்குமாடி தொடரில் உயிருடன் மீட்க பட்ட குடும்பம் – வியப்பில் பொலிஸ்\nலண்டனில் கிறின் பெல் அடுக்கு மாடி தொடரில் பற்றி பிடித்த தீயில் இருபத்தி நான்கு மாடிகள் முற்றாக எரிந்து அழிந்தன .\nஆனால் அந்த கட்டிடத்திற்குள் சிரியா நாட்டை சென்ற குருதிஸ் மக்கள் உயிருடன் மீட்க பட்டுள்ளனர் .\nபதொன்பத்து மற்றும் இருபத்தி நான்கு வயது மகள்களும்\nஅவரது தாயாருடன் மேற்படி குடும்ப உறவுகள் உடல் ஆரோக்கிய நிலையில் மீட்க பட்டுள்ளனர் .\nமேற்படி விடயம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது .\nஅத்துடன் ஒரு அறையில் நாப்பதுக்கு மேற்பட்ட உடல்கள் இறந்து கருகிய நிலையில் மீட்க பட்டுள்ளது .\nதொடர்ந்து மேற்படி மாடியில் இறந்தவர்கள் தொடர்பான விடயத்தை பிரிட்டன் அரசு மூடி மறைத்து வருவது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை கடலடியில் வைத்து திருடிய சீனா -அதிர்ச்சியில் அமெரிக்கா\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் 12 பேர் பலி -படங்கள் உள்ளே\nகோர விபத்தில் சிக்கி மூவர் பலி 19 பேர் காயம் –\nwest London பகுதியில் 3 அறை வீட்டுக்குள் 35 பேர் உறங்கியது அம்பலம் – மடக்கி பிடித்த பொலிஸ்…\nகுவைத்தில் இலங்கை மந்திரவாதி கைது – பல குடும்பங்களை பிரித்தது அம்பலம்\n13 கப்பல்களில் MGR தந்த பணத்தில் ஆயுதங்களை கடத்தினோம் – கேபி இரகசியங்களை உடைத்தார் – video\nமுல்லை மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்-photo\nis முக்கிய தளபதிகளை போட்டு தள்ளிய ரஷ்யா- சிரியாவில் துடைக்க படும் இறுதி தீவிரவாதிகள் …\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழ��்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« உயிர் தப்பிக்க ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு மூழ்கி 126 பேர் பலி\nதாய் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 10 வயது சிறுவன் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaithevathi.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-20T14:42:51Z", "digest": "sha1:3M5CDMWNM6MMIE3UHOFMQKKCB3XRZJKM", "length": 10240, "nlines": 52, "source_domain": "manavaithevathi.blogspot.com", "title": "மணவை தேவாதிராஜன்: October 2010", "raw_content": "\nசனி, 30 அக்டோபர், 2010\nஇக்கால முற்றும் துறந்த ஞானிகள் \nமுன்னொரு காலத்தில் மனிதனில் ஒரு சிலர், சிறிது காலம் வாழ்ந்து பின்னர் வாழ்வுதனை வெறுத்து முற்றும் துறந்து மெய் ஞானி என்று தன்னை (ஏ)மாற்றிக்கொண்டு வாழ்ந்தவர்கள் சிலரும் உண்டு. தற்கால கணினி உலகத்திலும் சற்றும், கொஞ்சமும், துளியும் அனைவரும் வியக்கதகாத அருவருப்பான வகையில் பல முற்றும் துறந்த ஞானிகளும் வீ (வா)ழ்ந்து கொண்டுதான் இற(ரு)க்கிறார்கள்.\nபணம் ஆம் அதுதான் வாழ்வாதாரம் என எண்ணி அந்த காகிதத்தின் மேல் உள்ள மோகத்தினால் முற்றும் துறந்து விடுகிறார்கள். அவைகள் மா.., ஈ.., வெ..., சூ., சொ... காரணம் இவைகள் அனைத்தையும் தன் வாழ்க்கையில் அவர்கள் கேள்வி படாத ஒன்றாகும். பாவம் அவர்களை அறியாமலேயே து(இ)றக்கிறார்கள்.\nபணம், பாசம் இவை இரண்டும் ஒரு பாதையில் செல்வதில்லை. பணத்தின் வலி வேறு, பாசத்தின் வழி வேறு அது ஆல விழுதின் வேர்(று). பாசத்தை உள்ளத்தளவிலே வைத்திருப்பவர்களுக்குத் தான் அதனுடைய அருமை புரியும். ரயிலின் இரு வேறு பாதைகளை போல பணமும் பாசமும் அருகருகே நீண்ட தூரம் சென்றாலும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு எப்படி என்றுமே ஒன்று சேராதோ அதுபோல பணமும் பாசமும் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒன்று சேராது என்பதே சத்தியமான உண்மை.\nபணம் என்றால் சாதாரணமாக வேலைக்குசென்று மாத சம்பளமோ, தின கூலியோ, அல்லது தொழில் அதிபர்களோ நேர்மையான முறையில் தனக்கென்ன கிடைக்��ிறதோ அதை மட்டும் பெற்று வாழ்பவர்களை குறிப்பிடவில்லை. பணத்தின் மேல் பற்று, பாசம் என்று யாரை சொல்கிறோம். மேற்கண்ட நபர்களின் வருமானத்திற்கும் அப்பால் மேலே சொன்ன மா.., ஈ.., ..... மற்ற அனைத்தையும் துறந்து அதனை பாவம்\nக(இ)ஷ்டப்பட்டு அனைவரிடமும் இ(ரு)ரந்து தன் நிலை இல்லா வாழ்க்கைதனை உயர்த்த பல அடுக்கு மாடிகள் கட்டி. சொகுசு வாகனங்களை வாங்கி இ(ற)ருப்பார்கள்.\nஇது மாதிரி பணத்தின்மேல் மோகம் கொண்டு வெறித்தனமாக அதனை சேகரிக்கும் மனிதனில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இவர்களுக்கு நீங்களே ஏதாவது ஒரு பெயரை வைத்து கொள்ளுங்கள். தயவுசெய்து விலங்குகளின் பெயர்களை வைக்காதீர்கள், பாவம் அந்த ஜீவராசிகள் மனதளவில் வேதனைப்படும். மேற்கண்ட பணத்திற்கு ஆளாய் பறக்கும் பிரகஸ்பதிகள் அனைவரும் ஆண்டவன் கையில் உள்ள உயரே பறந்து கொண்டிருக்கும் பட்டங்கள் ஆவார்கள். இது போன்ற பட்டத்தை ஆண்டவன் மிக உயரே நாம் அனைவரும் வியந்து பார்கதக்கவகையில் பறக்க விட்டு கொண்டே இருப்பான். குறுகிய காலத்திற்கு பிறகு ஆண்டவன் சற்றே பட்டத்தை சுண்டி (இழுத்து) விடுவான். அப்போது பட்டம் தலைகீழாக கீழ் நோக்கி வந்து பிறகு மேல் எழும்பும். அப்போது பட்டத்தை அதாவது அந்த பிரகஸ்பதியை நம்பி வாழும் அனைவரும் என்ன ஆவார்கள் என்பதை நாமும் சரி மேற்கண்ட பட்டமும் சரி எண்ணி பார்க்கவே முடியாது\nயாருக்காக அந்த பட்டம் உயர உயர பறந்ததோ அவை அனைத்தையும் இழந்து பின்னர் தனிமரமாக பறக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆண்டவனின் கணக்கை யாரால் புரிந்து கொள்ள முடியும். அதனால் தான் என்னவோ அவன் பட்டத்தை விடாமல் இறுக்கி பிடித்து கொள்வான். ஆனால் அந்த பட்டமே ஒரு சில நாட்களில் ஆண்டவன் கையில் இருந்து விடுபட்டு தானாகவே தன்னை அழித்துக்கொள்ளும். பணத்தின் பயனால் அதிகபட்சம் என்ன முடியும் என்பதை நம்மால் ஒரிரு வார்த்தைகளில் கூறிவிட முடியும்.\nஒன்று - வெயில் காலத்தில் குளிர் சாதனம்\nகுளிர் காலத்தில் வெப்ப சாதனம்\nஇரண்டு - உயர பறக்க ராக்கெட்\nகடலுக்கு அடியில் செல்ல நீர் மூழ்கி கப்பல்\nமூன்று - பல விதமான சத்தான உணவுகள் - அதுவும்\nசர்க்கரை வியாதி இல்லாமல் இருந்தால் தான்\nஇருந்துவிட்டால் பிறகு என்ன கஞ்சி காய்ச்சி விடுவார்கள் \nபயப்படவேண்டாம் உங்களை அல்ல நீங்கள் சாப்பிடுவதற்கு .\nஇவை அன்றி வேறதும் இவர்��ள் கண்டிலர். இது போன்ற பிரகஸ்பதிகள் மண்ணில் வாழ்ந்து கொண்டு இருப்பதாக எண்ணி வாழும் போதே இறந்து கொண்டு இருப்பவர்கள். இவர்களுக்காக நாம் ஆழ்ந்த பரிதாபமெனும் அஞ்சலியை செலுத்துவோம் அவர்கள் இப்பூமியிலே வீ (வா)ழும் போதே.\nஇடுகையிட்டது இரா. தேவாதிராஜன் நேரம் முற்பகல் 6:11 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇக்கால முற்றும் துறந்த ஞானிகள் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://n-aa.blogspot.com/2008/04/blog-post_24.html", "date_download": "2018-07-20T14:21:05Z", "digest": "sha1:X6LOZ24P3QDRHGKU7KMI2ADQNISWCK7H", "length": 9118, "nlines": 121, "source_domain": "n-aa.blogspot.com", "title": "நா: நோக்கியா பயனர்களே, மின்கலம் வெடிக்கிறது. தீர்வு கிடைக்கிறது.", "raw_content": "\nநோக்கியா பயனர்களே, மின்கலம் வெடிக்கிறது. தீர்வு கிடைக்கிறது.\nநோக்கியா தொலைபேசியின் சில மாதிரிகளின் மின்கலம் ஆனது குறித்த எண்ணிக்கையான மின்னேற்றத்தின் பின்னர் அது வெடிப்பதாகவோ அல்லது பிழையான வழியில் செயற்படுவதாகவோ நோக்கியா நிறுவனத்தினர் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.\nஇவ்வகை மின்கலங்கள் குறித்தவொரு நிறுவனத்தால் குறித்த காலப்பகுதியில் நோக்கியா நிறுவனத்திற்காக செயப்பட்டவையாகும். இந்தவகை மின்கலங்களை நீங்கள் வைத்திருந்தால் நோக்கியா நிறுவனம் இலவசமாக மாற்றித்தரச் சம்மதித்திருக்கிறது.\nமுதலில் நீங்கள் பாவிக்கும் நோக்கியா தொலைபேசி கீழ்வரும் மாதிரிகளில் ஏதுமொன்றா என உறுதிப்படுத்துங்கள்.\nமேலும் மின்கலத்தின் மேற்புறத்தில் \"Nokia\" மற்றும் \"BL-5C\" எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறதா எனவும் பாருங்கள்.\nபின்னர் மின்கலத்தின் பின்புறத்தில் 26 எழுத்துக்களாலான மின்கல அடையாளக்க குறியீடு இருக்கிறதா எனப் பாருங்கள். பின்னர் அந்த 26 எழுத்துக் குறியீட்டை இந்த நோக்கியாவின் இணைய முகவரிக்குச் சென்று கீழே உள்ள எழுத்து வெளியில் போட்டு உங்கள் மின்கலம் மீளப்பெறுவதற்குத் தகுதியானதா என பரிசோதித்து, அண்மையிலுள்ள நோக்கியா வாடிக்கையாளர் நிலையத்தில் போய் மாற்றிக்கொள்ளுங்கள்\nஇடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ\n\"நா அசைய நாடே அசையும\" என்று சொல்வார்கள். நான் நாடசைக்க இங்கு வரவில்லை. நாவுக்கு அகராதியிலே நாக்கு, தீயின் சுடர், சொல், அழகு மற்றும் நடு என வேறுபட்ட நல்ல அர்த்தங்களைப் பார்த்ததால் கவரப்பட்டு நாவென இந்த வலைப்பூவுக்குப் பெயர் சூட்டினேன்.\nநோக்கியா பயனர்களே, மின்கலம் வெடிக்கிறது. தீர்வு கி...\nஆ.வியில் தமிழ்நதியின் பேட்டியும் மறுப்பும்\nமது - பக்கவிளைவு - தீர்வு\nஎவ்வாறு வேறுபடுத்தலாம் எரிதப் பின்னூட்டங்களை\nஆகாஷூக்கு பதில் கடிதம் - சந்தியா\nசந்தியாவுக்கு ஒரு காதல் கடிதம் - ஆகாஷ்\nக.மு...க.பி - ஆணும் பெண்ணும்\nலிங்கம் வாயிலிருந்து - கப்ஸா விடுகிறான் கள்ளக் கடவ...\nநெரிசல் இல்லா இடம் வேண்டும்.\nநா என்பது நான் - பாரதத்தில்,\nநா என்பது நாய் - ஈழத்தில்.\nஇரண்டினதும் ஒலிக்குறிப்புகள் முற்றிலும் வேறுபட்டன. \"நா என்ன சொல்ல வரேன்னா\" என்பதில் நாக்கு நடு அண்ணத்தைத் தொடுகிறது; \"எனக்கு நா கடிச்சுப்போட்டுது\" என்பதில் நாக்கு முன் அண்ணத்தைத் தொடுகிறது. நான் இல் 'ன்' உம் நாய் இல் 'ய்' உம் மறைகின்றன பேச்சுவழக்கில்.\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள். தட்டச்ச மேலே படத்தில் சொடுக்குங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarusriraj.blogspot.com/2009/08/blog-post_79.html", "date_download": "2018-07-20T13:58:07Z", "digest": "sha1:A2LETT53D5BR5XDJHGVGCWFZ4CSFC7DO", "length": 6038, "nlines": 76, "source_domain": "sarusriraj.blogspot.com", "title": "கோலங்கள்: ரங்கோலி (எனது மகள் ஜனனி வரைந்தது)", "raw_content": "\nகோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nரங்கோலி (எனது மகள் ஜனனி வரைந்தது)\nசாரு ரொம்ப அருமையா போட்டு இருக்கிறாள், ஜனனிக்கு என் வாழ்த்துக்கள்\nஜனனி குட்டிமாவிற்கு என்னுடைய வாழ்த்துகள்..\nஇதே மாதிரி நீங்கள் தெருவில் போடும் கோலங்களையும் போட்டோ எடுத்து போட்டால் இன்னும் அழகாக இருக்கும்..\nவாவ் சூப்பரா இருக்கு கோலம்.அழகா வரைந்திருக்காங்க.ஜனனிக்கு என் பாராட்டுக்கள்\nஆமாம் சாரு கீதா சொல்வதும் சரி தெருவில் போடும் கோலங்களை போட்டோ எடுத்துப் போடுங்க.\nஉங்கல் பொண்ணு கூட கோலம் போடுவாளா\nரொம்ப அழகா இருக்கு ஜனனிகுட்டி. மென்மேலும் வளர்ழ் வாழ்த்துக்கள்\nமிகவும் நன்றி ஜலிலா அக்கா , உங்களை போன்ற பெரியோர்களின் ஆசிர்வாதங்கள் அவளுக்கு ஊக்கம் அளிக்கும்.\nமிகவும் நன்றி கீதா, மார்கழி மாததில் போடும் கோலங்களை புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.\nபாயிஜா விடுமுறையில் மாலை நேரம் , கோலம் போடுவாள் , இது மாதிரி ரங்கோலி அப்புறம் 4 புள்ளி கோலங்கள் போடுவாள் . அவள் விரும்பு செய்யும் வேலை.\nமலிக்கா அக்கா , உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி\nஹாய் சாரு...ஜனனி வரைந்ததா....அழகா இருக்கே....அம்மாவைப்பார்த்து பார்த்து குட்டியும் கோலம் போட ஆரம்பித்து விட்டாளோ...ம்ம்...இன்னும் நிரைய கோலம் பொடுடா ஜனனி....அத்தையின் வாழ்த்துக்கள்.\nநன்றி சகோதரர் ஜெய்லானி மற்றும் ஆசியா அக்கா\nசொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை , அனைவரிடமும் அன்போடு பழகுபவள்\nநன்றி பிரியா ராஜ்,விஜி மற்றும் மஹி\nநன்றி மேனகா & சுதா அண்ணன்\nநன்றி கீதா ஆக்ஸல், மேனகா சத்யா\nநன்றி மலிக்கா மற்றும் ஜலிலா அக்கா\nநான் போடும் கோலங்களை ரசிப்பவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2012/11/01.html", "date_download": "2018-07-20T14:12:07Z", "digest": "sha1:KMUET5LFFQBCSX5DXHDERLSBVANYUYT3", "length": 45402, "nlines": 258, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: கடவுள் ,ஹிக்ஸ் போஸன்,குர்ஆன்,பித்தலாட்டம்,சிவன் துகள்-01", "raw_content": "\nகடவுள் ,ஹிக்ஸ் போஸன்,குர்ஆன்,பித்தலாட்டம்,சிவன் துகள்-01\nகடவுள் துகள் கொஞ்சம் பழையமேட்டர்தான் இருந்தாலும் உண்மைதெரியவேண்டும்தானே அப்படியாயின் தொடருங்கள்.ஹிக் போஸன் என்பதுதான் கண்டுபிடிக்கப்பட்ட துகளின் பெயர்.அது எவ்வாறு கடவுள் துகளானது அப்படியாயின் தொடருங்கள்.ஹிக் போஸன் என்பதுதான் கண்டுபிடிக்கப்பட்ட துகளின் பெயர்.அது எவ்வாறு கடவுள் துகளானது இதை நமது சமய நம்பிக்கையாளர்கள் எவ்வாறு தமது சமய நம்பிக்கைகளைப்பரப்புவதற்கு வழக்கமாக செய்வதுபோல் தம் வசம் வளைத்துப்போட்டார்கள் இதை நமது சமய நம்பிக்கையாளர்கள் எவ்வாறு தமது சமய நம்பிக்கைகளைப்பரப்புவதற்கு வழக்கமாக செய்வதுபோல் தம் வசம் வளைத்துப்போட்டார்கள் என்பதைத்தான் பார்க்கப்போகின்றோம்.ஹிக் போஸன் துகள் அப்படியே சென்று சில இடங்களில் சிவன்துகள் என்ற பெயரையும் பெற்றிருக்கின்றது.புதிதாக எந்த விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்கள் வெளிவந்தவுடன் மத நம்பிக்கையுடையோர் செய்ய���ம் முதல் வேலை கண்டுபிடிப்பின் வார்த்தைகளை ஒத்த வார்த்தைகளை(தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு)தேடிப்பிடிப்பது அடுத்தகணமே இதை நமது சமயம் எப்போதோ கூறிவிட்டது என்பது அலப்பற தாங்கல.சரி சமயம் கூறிவிட்டது என்றால் கூறியவை சகலவற்றையும் எனி கண்டுபிடிக்கப்போகும் விடயங்கள் உட்பட சகலவற்றையும் ஒரு புத்தகமாக/தொகுப்பாக வெளியிடுங்களேன் என்றால் அவர்கள் மாயமாக மறைந்துவிடுகின்றார்கள்.சமயம் கூறியவற்றை ஆராய்வதற்காக ஒரு ஆய்வு சாலையை அமையுங்கள் அதுதான் பல கோட்பாடுகளை கூறுகின்றதே.அப்படியானால் நாம் விரைவிலேயே முன்னனி வல்லரசாகிவிடுவோம் என்று கூறினாலும் கேட்பதாய் இல்லை.வெறுமனயே கூறுகின்றார்கள் வார்த்தைகளால் மட்டும்.சரி வாருங்கள் முடியுமான அளவிற்கு அலசுவோம்.\nசமயப்பெரியார் ஒருவர் சிவன்கோவிலின் அருகாமையில் இருந்த மண்டபத்தில் பிரசங்கம்செய்துகொண்டிருக்கின்றார்.அவர் பத்திரிகைகளை அடிக்கடி வாசிப்பவர் பலவிடயங்களைதெரிந்துகொள்பவர் இதனால் தான் அப்டேட் ஆவதுடன் தனது சமயத்தையும் அப்டேட் ஆக்குபவர்.சுருக்கமாக நம்ம நித்தி மாதிரின்னு வச்சுக்குங்க.(இப்படி சாமியார்கள் மட்டுமல்ல வலைப்பூப்பதிவர்கள் பலரும் இப்படி ஆரம்பித்திருக்கின்றார்கள்) அவரது பிரசங்கத்தில் கடவுள் துகள் நுழைந்துவிடுகின்றது.\n\"பகவானின் பக்தர்களாகிய நாம் இந்தப்புதிய விஞ்ஞானக்கண்டுபிடிப்பைப்பற்றி ஆச்சரியப்படத்தேவையில்லை.ஏனெனில் இவை இன்றைய விஞ்ஞான சமூகத்தவருக்கு புதியவையாக இருக்கலாம். ஆனால் நமது சமயத்தவருக்கு மிகவும் பழமையான விடயங்கள் இவை.சமயத்தின் முன் விஞ்ஞானம் இன்னும் குழந்தைதான்.அது சற்று விருத்தியடைந்ததே அண்மைக்காலகட்டங்களில்தான்.இன்று இவர்கள் பெருமையுடன் கூறிக்கொள்ளும் கோட்பாடுகள் எல்லாவற்றையும் சித்தர்களும் ஞானிகளும் எப்போதோ கூறிவிட்டார்கள்.\nஅணு என்னும் பதத்தை ஔவையார் அறிமுகப்படுத்தினார். \"'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் ''இதின் அணு என்ற பதத்தைப்பயன்படுத்தியுள்ளார்.அத்துடன் அணுவைபிரிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் கூறினார்கள் பின்னர் அவர்களே அதை பிரிக்கமுடியுமென்றும் கூறினார்கள்.ஆனால் ஔவையோ முன்பே \"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி\" என்பதனூடாக அணுவைப்பிளக்க முடியும் என்று கூறினார்.\nதிருமூலர் திருமந்திரத்தில் அணு பற்றிக்குறிப்பிடுகின்றார்.\nஅணுவில் அணுவினை ஆதிப் பிரானை\nஅணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு\nஅணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே.\nஅவனின்றி ஓர் அணுவும் அசையாது இதைக்கூறியவர் தாயுமானவர்.\nஉபநிடதத்தில் \"\"அணோர் அணீயான் மஹதோ மஹீயான்'' என்று அணுவைச் சிறியதற்கு சிறியதாகவும் - பெரியதற்கு பெரியதாகவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nதிருவள்ளுவர் தனது குறளில் \"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்\" என்று\nகூறியுள்ளார்.இதில் வானுறையும் அதாவது இது வேற்றுக்கிரகமாகவும்\nஇருக்கலாம் வேறு உலகமாகவும் இருக்கலாம்.\nஅத்துடன் நமக்கே உரிய இலக்கியங்களும் விஞ்ஞானத்தை பறைசாற்றுகின்றன.\nஇரணியன்,' இறைவன் எங்கு உள்ளான் '' என்று பிரகலாதனிடம் வினவினான். அப்போது பிரகலாதன் ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்தச் சிறு பகுப்பில் அமைத்து உள்ளான் என விடை கூறுகிறான்.\n' சாணினு முளனோர் தன்மை\nகோணினு முளன்..... \" [கம்பராமாயணம்.253]\nஆயிரம் ஆயிரம் வருடங்களுக்குமுன்பே ரிஷிகளும் முனிவர்களும் அனைத்து அணு மூலக்கூறுகளின் அடிப்படை ஒன்றே என்று கண்டறிந்துகூறிவிட்டார்கள்.இதைத்தான் சர்வ சாதாரணமாக அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்திலும் இருக்கின்றது என்று கூறினார்கள்.இந்த அடிப்படைத்துகளைத்தான் விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள் அதுதான் கடவுள் துகள் அதாவது அது சிவன் துகள்.இந்த கடவுள்துகளின் அசைவும் எம்பெருமான் சிவனின் அசைவும் ஒன்று.இதை இவர்கள் 40 வருடங்கள் செலவழித்து பல பில்லியன் செலவழித்து அறிந்ததை நம் சமயத்தவர் பல வருடங்களின் முன்பே எதுவித கருவிகளின் உதவியுமின்றி இவற்றை முழுமையாக உணர்ந்து நடராஜர் சிலையில் சிவனின் அசைவு விளக்கிவிட்டார்கள்.இதை ஒத்துக்கொண்டுதான் எம்பெருமான் சிவனின் சிலையை அவர்களது ஆய்வுகூடத்தில் வைத்துள்ளார்கள். கடவுளை நம்ப மறுக்கும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூடத்தில் நான் வணங்கும் கடவுளின் சிலையை நிறுவியுள்ளார்கள் என்பது எமக்கு பெருமைதான். அழிக்கும் கடவுளாகிய எம்பெருமானின் சிலை 2004ஆம் ஆண்டே நிறுவப்பட்டுள்ளது. தில்லை வாழும் நடராஜரின�� தாண்டவ நிலை பிரபஞ்சத்தோற்றத்தை ஒத்திருக்கின்றது. பிரம்ம ரகசியம் என்று ஒருவகையில் கூறியது பிரபஞ்சத்தோற்றத்தின் ஆதியில் இருந்ததாகக்கருதப்படும் துகளாகிய கடவுளின் இயல்பை அல்லது கடவுள்துகளின் இயல்பை தன்னகத்தே கொண்டுள்ள நடராஜர் திரு உருவைத்தான்.\nஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டைவிளக்கினார் என்று தலையில் தூக்கிவைத்துக்கொண்ட்டாடுகின்றோம்.ஆனால் அவர் அதைக்கூறமுன்பே உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத் தான் இவர்கள் \"உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான்: முழு உண்மை அல்ல (absolute) அல்ல\" என்கிறார்கள்.\nடார்வினின் உயிர்களின் பரிமானவளர்ச்சிக்கோட்பாடுபற்றிய கோட்பாடு 200 ஆண்டுகளுக்கு முன்னர் On the Origin of Species என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஆனால் இதை இந்து மத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான\nஆண்டுகளுக்கு முன்னமே முதல் அவதாரமாக\n3. 'வராக அவதாரம்' 4.சிம்மாவதாரம்'.\n5. மிருகங்களிலிருந்து முதுகுத் தண்டு நிமிர ஆரம்பித்ததும் 'வாமன அவதாரம். என்று பல அவதாரங்களினூடாக இந்தக்கோட்பாட்டை விளக்கியுள்ளன.\nஇன்னொரு உதாரணமாக நாம் அன்றாடம் அருந்தும் நீரில் ஐதரசன்,ஒட்சிசன் இருக்கின்றது. இந்த உண்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு\nமுன்பே நம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\n'' பிராணம் ஏசும் அன்யத்வே '' என்கிறது அதர்வண வேதம். அதாவது பிராண வாயு ஒரு பங்கும்\nஇன்னொரு வாயு இரண்டு பங்கும் என்கிறது.\nஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.\n\"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்\nஅளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி\nஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்\nஇன்நுழை கதிரின் துன் அணுப் புரைய\nபிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.\nவேற்றுக்கிரகத்தவர் பற்றி சிலப்பதிகாரத்தில் காட்டப்பட்டுள்ளது.\n\"பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்\nஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு\nஅமரர��க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்\nகாதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்\nகட்புலம் காண விட்புலம் போயது\n\"ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது.\"\nஇது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பார்த்தால் வேற்றுக்கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.\nஇப்படி இன்றைய விஞ்ஞானம் குழந்தையாக தவழ ஆரம்பிக்கும் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது சமயம் ஓட ஆரம்பித்துவிட்டது.எனவே நீங்கள் இந்துசமயத்தவர் என்பதில் பெருமைகொள்ளவேண்டும்.இவற்றை உருவாக்கி எமக்கறியச்செய்த எம்பெருமான் சிவனை மனதார வணங்கவேண்டும்......\nஇவ்வாறு அவரின் சொற்பொழிவு ஈடேறியது.\nஇந்த கடவுள் துகள் மேட்டர் ஜாக்கி வாசுதேவ் வரை சென்றிருக்கின்றது.உலகம் முழுவதிலும், பௌதிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கூட, இப்பொழுது அணுத்துகள் பௌதிகம் (particle physics) பற்றி பேசுவதே மிகப் பெரிய சாதனைதான். என்று ஆரம்பித்துவிட்டு அவரே தொடர்ந்து அதைப்பற்றி சொல்லியிருக்கின்றார்.ஐம்புலங்களால் கூட உணர முடியாதவற்றை உங்களால் உணர முடிந்தால் அதுவே விஞ்ஞானம் என்கிறார் ஜாக்கி.ஆறாவதாக ஏதவது புலன்கள் இருக்கும் என்று நினைக்கின்றேன்.ஜாக்கிக்கு நித்தி என்ன சளைத்தவரா உலகின் முதல் 100 ஆன்மீக சஞ்சிகைகளில் அவரின் சஞ்சிகையும் இடம்பிடித்தது என்றால் சும்மாவாஆனால் நித்திக்கு ஆயிரம் சோலிகள்.கடவுள் துகளைதேடுவதில் எங்கே நேரம் கமாரா துகளை தேடுவதிலேயே நேரம் செல்கின்றது அவருக்கு.\nஇது ஒரு இந்து சமய சொற்பொழிவாகையால் குர்ரானை நான் இங்கு இழுக்கவில்லை.குர்ஆனும் சயன்ஸும் அல்லது குர்ஆனும் கடவுள்துகள் என்றதலைப்பில் மீண்டும் ஒருவர் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தால்\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அல் குர்ஆனில் பின்வரும் வசனங்களின் மூலம் விளக்குகின்றது.\nஅவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ���வாறு பிள்ளை இருக்க முடியும் அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ( அல்-குர்ஆன் 6 :101 ).\nநிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா\nஇதைக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது....\nஅவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்¢ அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்¢ இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்¢ சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது¢ (நபியே) அறிந்து கொள்வீராக அவன் (யாவரையும்) மிகைத்தவன்¢ மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:5\nஓடிவிடாதீர்கள் தொடர்ந்து குர்ஆன் பற்றியவசன்ங்களை மேற்கொள்காட்ட நான் அண்ணன் சுவனப்பிரியன் அல்ல..\nகுர்ஆனும் விஞ்ஞானமும்/பிரபஞ்சவிளக்கமும் என்றதலைப்பில் நிச்சயம் அண்ணன்தான் பதிவிடமுடியும் என்று நம்புகின்றேன்.\nஅடுத்த பதிவுக்கு ஒரு சிறிய ஆரம்பம்\nநம் முன்னோர்களுக்கு கடவுள்துகள் என்றால் என்னவென்று தெரிந்திருக்கின்றது.அதனால்தான் கோவில்களில் இருந்துவிட்டு முக்கியமாக சிவன் கோவில்களில் கீழே இருந்துவிட்டு எழும்போது உடைகளை தட்டிவிட்டு எழுகின்றார்கள்...காரணம் கடவுள் துகள் ஒட்டிக்கொள்ளும் அவற்றுடன் வெளியேவந்தால் தெய்வக்குத்தமாயிடும்...\nபேஸ்புக்கில் ஒரு விடயம் பகிர்ந்துகொள்ளப்பட்டு வருகின்றது.\nநியுசிலாந்தில் கண்டுபிடிக்கபட்ட தமிழில் எழுதபட்ட A.D 1200 பழமையான மணி...இது எப்படி அங்கு சென்றது ..... தமிழனின் பல வரலாறுகள் பெருமைகள் குறித்து வைக்கபடாததால் அழிந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.உலகம் முழுவதும் கப்பலோட்டிய நாகரிகத்தை கொண்ட தமிழன் வரலாறுகள் இன்று நமக்கெல்லாம் தெரியாத அளவுக்கு அழிந்து விட்டது இடையில் வந்தவர்கள் உரிமை கொள்கிறார்கள்.\nஉண்மையில் அந்த மணியைப்பற்றிய விபரம் என்னவென்று தேடியதில்\nநியூசில��ண்ட் மியூசியத்தின் தளத்தில் கிடைத்த தகவல்..\nஉலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது\nபடம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-...\nவீட்டில் இருந்தபடி மாதம் 2000 டொலர் உழைக்க வேண்டும...\nநீங்கள் பேஸ்புக்கில் உங்கள் சகோதரியை காதலித்துவிட...\nஎன் நண்பன் என் முதல் எதிரி\nஉலக அழிவு ஹொலிவூட் திரைப்படங்கள்\nஅணு(atom ) vs ஒவையார் நீயா நானா\nசாரு நிவேதிதா நான் கடவுள் விமர்சனம்\nலைஃப் ஒஃப் பை (Life of Pi ) அசத்தல்\nபடம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-...\nஅணு vs ஓளவையார்,ஓளவையார் ஒருவர்தானா\nபடம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-...\nபேஸ்புக் மாமா வேலை பார்க்கின்றதா\nMentos ஐ கோலாவினுள் போட்டால் என்னா ஆகும்\nஅழகான வாழ்த்து அட்டைகளை நீங்களே உருவாக்கலாம்\nதீபாவளி வாழ்த்து+குட்டி மெஸேஜ்+பவரின் லட்டு தின்ன ...\nத இங்கிரிடிபில்ஸ் அனிமேஸன் ஃபிலிம்\nகடவுள் ,ஹிக்ஸ் போஸன்,குர்ஆன்,பித்தலாட்டம்,சிவன் து...\nதலீபான்களால் சுடப்பட்ட சிறுமிக்கு நோபல் பரிசு பரிந...\nயாழ் மாணவரின் தலை விதி(jaffna)-04\nகோயில் காக்காத மனிதர்களை காக்க யாரும் வாருங்கள்......\nவிசிறிவிற்கும் சிறுவன் 10 மொழிகளைப்பேசி அசத்துகின்...\nவிஜய் அஜித் ரசிகன்னா முட்டாளா\nLifebook : வாழ்க்கையை இலகுவாக்கப்போகும் புதிய சாதன...\nசூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் - இரானில் ...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார��கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன்...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\n��ிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/04/blog-post_82.html", "date_download": "2018-07-20T14:44:24Z", "digest": "sha1:7SYYRA6V3OKH2SVXJ5IKW45N3MZUXO2H", "length": 29169, "nlines": 190, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : இலங்கையை வழிக்கு கொண்டு வருவது எப்படி? ராமதாஸ் ஐடியா!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஇலங்கையை வழிக்கு கொண்டு வருவது எப்படி\nதமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லும் இலங்கைக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச காவல்துறை மூலம் இந்திய நடவடிக்கை மேற்கொள்வதன் மூலமே இலங்கையை வழிக்கு கொண்டு வர முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇது தொட��்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. அதுமட்டுமின்றி, எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களை கைது செய்யவும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யவும் இலங்கை கடற்படைக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேன ஆணையிட்டிருக்கிறார். அதன்படி, வங்கக்கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் 33 பேரை 5 படகுகளுடன் சிங்களப்படை நேற்றிரவு கைது செய்துள்ளது.\nவங்கக் கடலில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்னை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்குப் பிறகு ஏற்பட்ட இச்சிக்கல் 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரம் அடைந்தது. இக்காலகட்டத்தில் வங்கக் கடலில் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாகக் கூறி 800க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்; ஏராளமான மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இரு நாட்டு மீனவர் அமைப்புகளே இப்பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஇரு நாட்டு மீனவர்களுக்கிடையே சென்னையில் கடந்த 24ஆம் தேதி நடந்த மூன்றாம் கட்ட பேச்சுக்களின் போது, இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 83 நாட்களுக்கு மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் விடுத்த கோரிக்கையை இலங்கை மீனவர்கள் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தான் உள்நாட்டு அரசியல் அழுத்தத்தை சமாளிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் இந்த அறிவிப்பை இலங்கை அதிபர் வெளியிட்டிருக்கிறார்.\nஇந்தியா- இலங்கையைப் பொறுத்தவரை கடல் எல்லையை பிரித்துப் பார்க்க முடியாது; அப்படிப் பிரித்துப் பார்த்தால் மீனவர்கள் பிழைப்பு நடத்த முடியாது என்பது தான் உண்மை. இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பு மிகவும் குறுகியது. இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லை வந்து விடும். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் தான் விசைப்படகுகள் மீன் பிடிக்க முடியும் என்பதால் பல நேரங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும் நுழைவது தவிர்க்க முடியாதது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எந்த அளவுக்கு கைது செய்யப்பட்டு இருக்கிறார்களோ, அதில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலங்கை மீனவர்களும் இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்ற புள்ளிவிவரமே இதை உணர்த்தும்.\nஇந்த உண்மையை உணராமல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மிரட்டுவதும், வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கான தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை இலங்கை அதிபர் சிறிசேன மறுப்பதும், அதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 33 பேர் அவர்களின் படகுகளுடன் கைது செய்யப்பட்டிருப்பதும் ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. இது மீனவர்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்குமே தவிர தீர்க்க உதவாது. வங்கக்கடலில் காலம் காலமாக தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் நட்புடன் மீன்பிடித்து வந்துள்ளனர். சர்வதேச வழக்கச் சட்டங்களின்படி (Customary international laws) பாரம்பரிய உரிமைகள் சட்டப்படி செல்லும். அந்த அடிப்படையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள வங்கக்கடலில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. இதை இந்தியா வலியுறுத்திக் கேட்கும்போது அதை இலங்கை அதிபராலோ, இலங்கைப் பிரதமராலோ ஒருபோதும் மறுக்க முடியாது. ஆனால், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இந்திய அரசு மறுப்பது தான் வேதனையான உண்மை ஆகும்.\nஐக்கிய நாடுகள் அமைப்பால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) முறையிட்டு இந்த உரிமையை நிலைநிறுத்த முடியும். மேலும், வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கைக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச காவல்துறை மூலம் மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்னையில் இலங்கையை வழிக்கு கொண்டு வர முடியும். எனவே, இலங்கை மீது கருணை பார்வை காட்டுவதை விடுத்து, அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான சட்டபூர்வ உரிமையை தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும். அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுகளுடன் மீட்கவும் மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார்.\nLabels: அரசியல், உலகம், கட்டுரை, செய்திகள், சென்னை, தலைவர்கள், பிரபலங்கள், விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியம...\nமே மாதம்... குஷியில் ஹவுஸ் ஓனர்கள்\nஉத்தம வில்லன்’ - பட முன்னோட்டம்\nநெட் நியூட்ராலிட்டி: இணையவாசிகளை மாட்டிவிட்ட டிராய...\nநிலநடுக்க ஆபத்தில் சென்னை உள்ளிட்ட 38 இந்திய நகரங்...\nஜெயலலிதா வழக்கும் சர்ச்சைக்குள்ளான பவானி சிங்கின் ...\nஇந்திய மக்கள் மகிழ்ச்சி பெற செய்ய வேண்டியது என்ன\nமகளுக்கு ஏன் 'இந்தியா' என பெயர் சூட்டினேன்- ஜான்டி...\nஜெ. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பவானி சிங் நீ...\nமேக்கேதாட்டு பிரச்னை: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க...\nஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை...\nயார் கையில் எத்தனை படங்கள்... டாப் ஹீரோக்களின் அடு...\nசாம்பார் சாதம் சாப்பிடும் கணவரை தேடும் ஸ்ருதிஹாசன்...\nபாக்யராஜ் வீட்ல விசேஷங்க... சாந்தனுக்கு டும் டும் ...\nஅறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிகள்\nவிஸ்டன் விருதை பெறும் முதல் இந்திய கிரிக்கெட் வீரா...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம்: இந்தியா ம...\nஇணைய நட்சத்திரங்களை உருவாக்கும் பட்டறை யூடியூப்புக...\n45 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் மசோதா வெற்றி: திருச...\nஆண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த பெண்\n‘எல் நினோ’வினால் இந்த ஆண்டு மழையின் அளவு குறையும்\nமனைவியின் நகையை விற்று படமாக்கிய ரே\nஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே நினைவு தினம்...\n(திருட)வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்\nசெம்மரக் கடத்தல்...ஸ்டார் ஹோட்டல்...சினிமா... கோடி...\n”ரஜினியும் நானும் ஏன் தியாகம் பண்ணணும் \nஏப்ரல் 23: உலக புத்தக தினம்\nநில மசோதா: ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை; அர...\nசெம்மரக் கடத்தலில் 'பருத்திவீரன்' சரவணன் கைதானதாக ...\nஏழை, ஏன் ஏழையாகவே இருக்க மாட்டான்\n'பிரஷர்' ஏற்றும் ப்ளெக்ஸ் போர்டு தேவையா\nசெம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்...\n'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வி...\nசூப்பர் ஓவரில் விளையாட இந்திய வீரர்களுக்கு 'தில்' ...\nஇவ்வளவுதான் அமெரிக்க ஹாலிவுட் படங்கள்…வாட்ஸப் கலாட...\nநதி போல ஓடனும்...தன்னம்பிக்கை கருணாகரன்\nமாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாப...\nஐம்பது வயதில் அசத்தல் வெற்றி\n“விக்ரம் போன் நம்பர் என்னிடம் இல்லை\nசாதி கலவரத்துக்கு காரணமான ப்ளெக்ஸ் போர்டு\nஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி...\n'கங்குலி இல்லையாம்.. அப்போ ரவி சாஸ்திரியா\nஇந்திய மக்களின் மனம் கவர்ந்த ஐ.பி.எல். அணி சென்னைத...\nபணத்தை வாங்கிட்டு கேஸை வாபஸ் வாங்கிடு \nசிக்கனத்தின் விலை பயணிகள் உயிரா\nஓ காதல் கண்மணி - படம் எப்படி \nகாஞ்சனா 2 - படம் எப்படி\n' ‘பிளைட்’ பார்த்தசாரதி மர்ம மரணம...\nசவால் விட்டார் சாரதா... சமாளித்தார் மனோரமா\nஅமிதாப் வாங்கித் தந்த ஆட்டோ\nமன்மத வருடம் புதன் பலன்கள்\nஉயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும...\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் 9வது அணி\nஐ.பி.எல்: சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் ...\nநோ ஹெல்மெட்; நோ பெட்ரோல்\nதோனி பற்றிய யுவராஜ் தந்தை விமர்சனம்: அனுஷ்காவுக்கா...\nதிரையை மிரட்டிய ஃப்யூரியஸ் 7... உலகின் டாப் 10 கார...\n119 காலி பணியிடத்தை நிரப்ப கோடிக்கணக்கில் லஞ்சம் ...\nமக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை\nசிக்ஸ்பேக் சீக்ரெட் சொல்லும் அதர்வா\nபாராட்டுங்கள், கேலி செய்யாதீர்கள், மன்னிப்புக் கேள...\nவேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி ...\nசுகன்யா சம்ரிதி, பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட்: யார...\n'ராவணன் போல தோனி கதை முடிவடையும்' - யுவராஜ் தந்தை...\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்...\nராகிங் புல் - உலக சினிமா\nஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன\nபழைய டயரிலும் பணம் பார்க்கும் பெல்ட் சிவா\nதிருட்டு கேமரா வைத்திருப்பதை நாமும் கண்டுபிடிக்கலா...\nஏப்ரல் 7: நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள் - அவரிட...\nஏப்ரல் 7: ஹென்றி ஃபோர்ட் நினைவுநாள் இன்று.\n'ஜென்டில்மேன் கேம்' என்ற பெருமையை இழக்கும் கிரிக்க...\nகோடீஸ்வரர்களை உருவாக்கும் அரசின் சாதனை\nவேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்\nஇலங்கையை வழிக்கு கொண்டு வருவது எப்படி\nகிரிக்கெட் வீரர்கள் காதலிப்பதிலும் வல்லவர்கள்...\nதமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் ராமதாஸ்: ஒ...\nபெற்றோரே... குழந்தைகளின் பேச்சுக்கு காதுகொடுங்கள...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/177207/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T14:48:22Z", "digest": "sha1:XYMOMM7BPAVHKOPQYSNM6HGOZ3DBOVAA", "length": 7553, "nlines": 146, "source_domain": "www.hirunews.lk", "title": "இன்றைய தங்க நிலவரம்.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி\n24 கரட் தங்கம் 52 ஆயிரத்து 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.\n22 கரட் தங்கம் 48 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.\nஇதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 550 ரூபாவாகவும்,\n22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதனிடையே, வெள்ளி ஒரு கிராம் விலை 100 ரூபா என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்...\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nவெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு...\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nஅரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை...\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(13.06.2018) வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/09/93776.html", "date_download": "2018-07-20T14:27:43Z", "digest": "sha1:2GMY6NNPJN7FWYNUIGB2ZG5ULOHN2CZE", "length": 8729, "nlines": 158, "source_domain": "www.thinaboomi.com", "title": "அமர்நாத் யாத்திரையில் இதுவரை 14 பேர் பலி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு வெற்றி\nவெளியே சிரிப்பு - உள்ளே பதட்டம் மோடியை கிண்டல் செய்த ராகுல்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க தமிழக அதிகாரிகள் உறுதி\nஅமர்நாத் யாத்திரையில் இதுவரை 14 பேர் பலி\nதிங்கட்கிழமை, 9 ஜூலை 2018 இந்தியா\nஜம்மு : காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். நிலச்சரிவு, உடல்நலக்குறைவு ஆகியவற்றால் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் இதுவரை 14 பேர் இறந்துள்ளனர்.\nஇதற்கிடையே, காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதி பர்ஹான் வானியின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரிவினைவாதிகள் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்ததையடுத்து பாதுகாப்பு கருதி பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து பக்தர்கள் யாரும் அமர்நாத் செல்ல அனுமதிக்கப்படவில்லை.\nஅமர்நாத் யாத்திரை 14 பேர் பலி Amarnath pilgrims 14 people\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: தமிழகத்தில் 2025 ஆண்டுக்குள் காநோய்களை கட்டுப்படுத்த இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்டம்\nவீடியோ : காவிரி பிரச்சனையில் முழு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும்தான்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவீடியோ : லாரிகள் வழக்கம் போல் ஓடும்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nவீடியோ : தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமசிங்கராஜா தலைமைச்செயலகத்தில் பேட்டி\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n1டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்க...\n2டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\n3கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா\n4பார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/03/27/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2018-07-20T14:28:53Z", "digest": "sha1:DJSQNDFI3WMA67NMMALQSYLKJAXSZPXE", "length": 17269, "nlines": 128, "source_domain": "seithupaarungal.com", "title": "கணவன்-மனைவி சண்டை இல்லை : மனம் திறக்கும் தாமரை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை\nகணவன்-மனைவி சண்டை இல்லை : மனம் திறக்கும் தாமரை\nமார்ச் 27, 2015 த டைம்ஸ் தமிழ்\nதெருவுக்கு வந்து விட்டேன் ,\nதமிழ் உணர்வாளர்களே சம்மதம் தானா \nஎன்ற என் பதாகையில் முதல் இரண்டு வரிகள்தாம் கண்ணுக்குத் தெரிந்ததா மூன்றாம் வரிக்கு ஒருவர் கண்ணும் போகவேயில்லையா மூன்றாம் வரிக்கு ஒருவர் கண்ணும் போகவேயில்லையா \nதமிழ்ப் பற்றுக் கொண்டவர்கள் பதைபதைத்திருக்க வேண்டாமா . தமிழ்ப்பற்றுக் கொண்ட ஒரு பெண் , ஊரறிந்த தமிழ்க்கவிஞர் எவ்வளவு மனம் புண்பட்டிருந்தால் இப்படிச் சொல்லித் தெருவில் அமர்ந்திருப்பார் . தமிழ்ப்பற்றுக் கொண்ட ஒரு பெண் , ஊரறிந்த தமிழ்க்கவிஞர் எவ்வளவு மனம் புண்பட்டிருந்தால் இப்படிச் சொல்லித் தெருவில் அமர்ந்திருப்பார் என்று ஒரு கணம் யோசித்திருக்க வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்திருக்க வேண்டாமா ஓடோடி வந்திருக்க வேண்டாமா ஓடோடி வந்தவர்கள் தாய்த்தமிழ்ப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியை புவனேஸ்வரியும், தாய்த்தமிழ்ப்பள்ளி அறங்காவலர் சிவ.காளிதாசனும், என் தமிழ் அறிந்த மாணவர்கள் சிலரும். சிலர் சொல்கிறார்கள் , தியாகுவை நேசித்தேன், தெருவுக்கு வந்துவிட்டேன் என்று பதாகையை எழுதியிருக்க வேண்டுமாம்… எழுதியிருந்தால்………..\n. இவரே சொல்லிவிட்டார் , தியாகுவுக்கும் இவருக்கும் பிரச்சினை, அதற்கு எதற்குத் தெருவில் உட்கார வேண்டும், நீதிமன்றத்துக்குத் தானே போகவேண்டும், கணவன்-மனைவி சண்டை என்று ஊற்றி மூடியிருக்க மாட்டார்களா தியாகுவை நாங்களா நேசிக்கச் சொன்னோம் என்று அடுத்த அலம்பலை ஆரம்பித்திருக்க மாட்டார்களா தியாகுவை நாங்களா நேசிக்கச் சொன்னோம் என்று அடுத்த அலம்பலை ஆரம்பித்திருக்க மாட்டார்களா \nஇது கணவன்-மனைவி சண்டை இல்லை என்று நான் தலைப்பாடாக அடித்துக் கொண்டும் இதை அப்படிச் சுருக்கப் பார்ப்பதன் நோக்கம் என்ன தூங்குவது போல் நடிப்பது எதற்காக \nதமிழ் உணர்வாளர்களுக்கு நான் எழுதிய ஆரம்பகட்டக் கடிதத்தில் எல்லா விளக்கங்களும் உள்ளன. அதில் நான் கேட்ட கேள்விகளான ,’ நீங்கள் அமைக்க இருக்கும் தமிழ்த்தேசத்தில் ,\n குடும்பம் என்ற அமைப்பு உண்டா அல்லது திறந்தவெளிப் பல்கலைக் கழகமா அல்லது திறந்தவெளிப் பல்கலைக் கழகமா \nஆகியவற்றிற்கு இன்றுவரை எந்த அமைப்பும் / உணர்வாளரும் பகிரங்கமாகப் பதில் சொல்லவில்லை. பதில் வரட்டும், பிறகு என் அடுத்த கேள்வியைத் தொடுக்கிறேன்.\n” குடும்பம் குடும்பமாக அரசியலுக்கு வரவேண்டும் ” என்பது தமிழ் வட்டாரங்களில் பிரபலமான கோட்பாடு .\nகுடும்பம் குடும்பமாகத் தெருவில் நிற்பதற்கா \nசாதி, மதம் துறந்து , ‘ தமிழராக இணைவோம் ‘ என்ற முழக்கத்தை நம்பி வெளியே வந்தவள் , ஒரு பிரச்சினை என்றால் தமிழ்ச் சமூகத்திற்குத்தானே வர முடியும் . வரக் கூடாது என்றால் அடுத்து தெருவுக்குத்தானே வரமுடியும் \nஎன்னுடையது அடையாளப் போராட்டம். ஓடி ஓடி ஒவ்வொரு கதவாகத் தட்டியபிறகுதான் தெருவுக்கு வந்தேன். ‘ என்னுடைய மொழிப்பற்றும் இனப்பற்றும் தாம் என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தன ‘. இவற்றைக் குறிவைத்துப் பயன்படுத்தித்தான் தியாகு என்னை அடைந்தார், அணுஅணுவாகச் சிதைத்தார், தெருவில் விட்டு வேடிக்கை பார்த்தார்.\nதமிழ்நாட்டின் எந்த ஒரு இயல்பான ஆண்மகனும் தன் மனைவியும் குழந்தையும் தெருவில் நிற்பதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதை அவமானமாகவே நினைத்துப் பதைத்திருப்பார்கள்… தமிழ்ச் சமூகத்தில் ‘தெருவுக்கு வருவது’ என்பது இழிவு . இது போன்ற ‘இயல்புக்கு மேலான’ ‘அறிவுசீவி தமிழ்த் தேசியவாதிகள்தாம்’ அதைக் கூட ‘ மார்பில் மற்றுமொரு விழுப்புண் ‘ என்று வெற்றிச் சிரிப்பு சிரிப்பார்கள் \nசமூகத்தின் வெகுமக்கள் உணர்விற்கும் தம் அரசியல் ‘அறிவுசீவி உணர்வுக்கும் ‘ இவ்வளவு பெரிய இடைவெளி வைத்துக் கொண்டிருக்கும் இவர்களா தமிழ்மக்களை அணுகி , தமிழ்த்தேசம் அமைக்கப் போகிறார்கள் \n‘ தமிழைக் காட்டி ஏன் அந்தப் பெண்ணை ஏமாற்றினாய் நாளை எப்படிப் பெண்கள் தமிழ் அரசியலுக்கு வருவார்கள் நாளை எப்படிப் பெண்கள் தமிழ் அரசியலுக்கு வருவார்கள் ‘ என்று நீங்கள் சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டியது தியாகுவைத்தானே ஒழிய , இருபதாண்டு காலமாக வேறு நினைவே இன்றி தமிழுக்காகவே உழைத்த என்னை அல்ல……\nதமிழ் என் தாய்மொழி. என் உயிர்மூச்சு. அது என்னை உயர்த்தியது. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் எனக்கு இல்லை. ‘ தமிழால் முடியும் ‘ என்று தமிழ்த் திரையுலகில் நின்று, வென்று காட்டிய சாதனை சாதாரணமானது இல்லை. என் தமிழ்ப்பணி தொடரும், யாருக்காகவும் நிற்காது.. அதைச் செய்ய யாருடைய சான்றிதழும் எனக்குத் தேவை இல்லை.\nமுடிந்தால் என்போன்ற உண்மையான தமிழ் உணர்வாளர்களை / தொண்டர்களைக் காப்பாற்றப் பாருங்கள். அதுதான் உங்கள் தமிழ் / திராவிடத் தமிழ்த் தேசத்திற்கு நல்லது.\nபோலிப் போராளிகளையும் / வாய்ப்பேச்சு வீரர்களையும் / வாதத்திறன் வல்லுநர்களையும் அடையாளம் கண்டு ஒதுக்காவிட்டால், பாவம்…. உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. சேதாரம் அடைந்தது அடைந்ததுதான்…. இனியேனும் சேதாரத்தைக் கட்டுப்படுத்தப் பாருங்கள்…..\nகடந்த இருபதாண்டுகாலத் தியாகுவின் செயல்பாடுகள் குறித்து விசாரணை கேட்டிருக்கிறேன்.\n‘ இயக்கம் ‘ என்ற பெயரில் இங்கே என்ன நடக்கிறது, தமிழ் / திராவிடத் தமிழ் அரசியல் என்றால் என்ன , ‘தமிழ்ப்பற்று’ எவ்வெவற்றிற்கெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்ற எல்லா உண்மைகளும் வெளிவரும். இனி தமிழின் பெயரால் எந்தப் பெண்ணும் ஏமாற்றப் படக்கூடாது . என் வாழ்க்கையே இனிவரும் இளம்பெண்களுக்கும் / இளைஞர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.தெருவுக்குக் கொண்டுவந்த ‘தமிழ் அரசியல்’ தன்னை ஆன்ம விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளட்டும்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், கணவன்-மனைவி சண்டை, கவிஞர் தாமரை, குடும்பம், சர்ச்சை, சாதி, சுவருக்குள் சித்திரங்கள், தமிழ் அரசியல், தமிழ்நாடு, தலித், தலித் அரசியல், தியாகு, புதிய பறவை, மதம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கு ஓய்வும் தேவை\nNext postதேர்வு நேரம்: நினைவுத்திறன் வளர்க்க மாத்திரையா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர�� (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selections.wordpress.com/2008/12/31/provide-sms-for-srilanka-in-gmail/", "date_download": "2018-07-20T14:34:53Z", "digest": "sha1:U2OHWEHFD6NZYFP2H37LITEVMYARBY6F", "length": 4312, "nlines": 143, "source_domain": "selections.wordpress.com", "title": "Provide SMS for Srilanka in GMail! | ...மற்றுமொரு துளையுள்ள பானை!", "raw_content": "\nநிச்சயம் ஒரு புலம் பெயர்ந்த தமிழரின் வேண்டுகோளாகத்தான் இருக்க வேண்டும்\n« இடையிடையே தேர்தல் போதும் – தமிழக கிராமங்கள் தன்னிறைவடைய\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை »\n12 பேர் | 9 நாள்கள் | 5 குடும்பங்கள் | 4 தலைமுறை | 3 நாடுகள் | 2 ரெட்டை வால் ரெங்குடுக்கள் | ஒரு ட்ரிப்\nஐந்து பேர் நான்கு நாட்கள் முன்று ஊர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-galaxy-tab-s2-has-been-launched-globally-009683.html", "date_download": "2018-07-20T14:29:28Z", "digest": "sha1:JGZJULHPCCGZYO53XK4L5GZG6LQAGN3F", "length": 7573, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy Tab S2 has been launched globally - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி டேப் எஸ்2 வெளியானது..\nசாம்சங் கேலக்ஸி டேப் எஸ்2 வெளியானது..\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி டேப் எஸ்2 உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்டுள்ளது. இரு மாடல்களில் கிடைக்கும் இந்த கருவி 9.7 இன்ச் திரையும் மற்றொரு மாடல் 8 இன்ச் திரையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி டேப் எஸ்2 மெலிதாக இருப்பதோடு எடை குறைவாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்டல் ஃப்ரேம் மற்றும் 5.6 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே மற்றும் மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் சேவைகளோடு இரு ஆண்டுகளுக்கு 100 ஜிபி இலவச க்ளவுட் டேட்டா வழங்கப்பட்டுள்ளது.\nகைரேகை ஸ்கேனர் கொண்ட டேப் எஸ்2 வை-பை, அல்லது வை-பை எல்டிஈ மற்றும் 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஐபோன���, ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=29735", "date_download": "2018-07-20T14:22:37Z", "digest": "sha1:FSC4DYDL4ZW3PSZNT4GAVWOTGCVZLHIA", "length": 27411, "nlines": 173, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » இளஞ்செழியனின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை இந்து ஆலயங்களில் மிருக பலி இட தடை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇளஞ்செழியனின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை இந்து ஆலயங்களில் மிருக பலி இட தடை\nஇளஞ்செழியனின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை இந்து ஆலயங்களில் மிருக பலி இட தடை\nஇந்து ஆலயங்களில் மிருக பலி இடுவதற்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று )தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பான வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇந்து ஆலயமான கவுணாவத்தை நரசிம்மர் ஆலயம் தொடர்பிலேயே இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஆலயத்தில் பத்தாயிரம் தொடக்கம் பதினைந்தாயிரம் வரையிலான மக்கள் கூடும் சமய விழாவில் முன்னூறு தொடக்கம் ஐநூறு வரையிலான கோழிகள், ஆடுகளை வெட்டி இறைச்சியாக்கி ஆலயத்தினுள் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இதன்போது மன்றில் தெரிவித்தார்.\nஆலயத்தினுள் வேள்வி பூசைகளை நடாத்துவதற்கு சங்கானை பிரதேசசபை, தெல்லிப்பழை பிரதேசசபை, உடுவில் பிரதேசசபை, சண்டிலிப்பாய் பிரதேசசபை, கோப்பாய் பிரதேசசபை ஆகியன அனுமதி வழங்கியுள்ளதாக மன்றில் கூறிய நீதிபதி, இவ்வாறு அனுமதி வழங்குவதற்கு இறைச்சிக்கடை சட்டத்தை பயன்படுத்தியுள்ளமை கேவலமான விடயம் என தெரிவித்தார்.\nஅத்துடன், இறைச்சிக்கடைச் சட்டம், மிருக வதைச் சட்டம், அரசியல் சட்டம் ஆகிய சட்டங்களின் படி ஆலயங்களில், மக்கள் கூடும் பொது இடங்களில் மிருகங்களை பலியிடல் குற்றச்செயலாகும் என்று கூறினார்.\nமுன்னூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த சமய அனுஷ்டானமான மிருக பலியிடலை நிறுத்துவது சட்டப்படி தவறானது என கவுணாவத்தை நரசிம்மர் ஆலயம் சார்பில் நீதிமன்றில் கூறப்பட்டது.\nஇதன்போது விளக்கமளித்த நீதிபதி இளஞ்செழியன், இதற்கு இறைச்சிக்கடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறைச்சிக்கடை சட்டத்திற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீதிபதி மன்றில் கேள்வியெழுப்பினார்.\nஇறைச்சிக் கடை சட்டமென்பது இறைச்சிகளை விற்பனை செய்யும் சட்டமாகும். இதனை தவறாக புரிந்து கொண்டுள்ள வலிகா��ம் பகுதி பிரதேச செயலாளர்கள் தான்தோன்றித்தனமாக அனுமதி வழங்கியுள்ளதாகவும் மன்றில் நீதிபதி குறிப்பிட்டார்.\nபிரதேச சபைகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கோழிகள், ஆடுகளை வெட்டி, மக்கள் கூடும் பொது இடங்களில் சமூக சீர்கேட்டினை ஏற்படுத்தியுள்ளன.\n2014 ஆம் ஆண்டு வேள்வி பூசைக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட போதும், நீதவான் நீதிமன்றிற்கு அவ்வாறு அனுமதி வழங்க அதிகாரம் இல்லை என தெரிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், இது தொடர்பில் மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்பவற்றுக்கே அதிகாரம் உள்ளதாகவும் மன்றில் சுட்டிக்காட்டினார்.\nபொது இடங்களில் மிருகங்களை பலியிட முடியுமா என மன்றில் கேள்வியெழுப்பிய நீதிபதி, பேருந்து நிலையத்தில் மிருக பலியிட முடியுமா யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானம் மக்கள் கூடும் பொது இடம். அங்கு மிருக பலியிட முடியுமா யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானம் மக்கள் கூடும் பொது இடம். அங்கு மிருக பலியிட முடியுமா தலதா மாளிகையில் 1 இலட்சம் மக்கள் கூடும் சமய நிகழ்வில் மிருகங்களை பலியிட அனுமதி கோர முடியுமா\nஉள்ளூராட்சி சபைகள் இதற்கு அனுமதி வழங்குமா அதே போல் நல்லூர் ஆலய திருவிழாவின் போது மிருகங்களை பலியிட முடியமா அதே போல் நல்லூர் ஆலய திருவிழாவின் போது மிருகங்களை பலியிட முடியமா கிறிஸ்மஸ் நிகழ்வின் போது அந்தோனியார் கொச்சிக்கடை ஆலயத்தில் மிருகங்களைப் பலியிட முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார்.\nஎவ்வாறாயினும் யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்களை பலியிடுவதற்கு முற்றாக தடை விதித்து உத்தரவிட்டார்.\nஇத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால், அது தொடர்பாக உடனடியாக விசாரித்து குற்றமிழைத்தவரை கைது செய்து அருகிலுள்ள நீதவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nநி��்கவரெட்டிய பள்ளி மீது தாக்குதல்:துரித விசாரணை நடத்த வேண்டும் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து\n37 வயது பெண் 38 பிள்ளைகளை பெற்று உலக சாதனை – ஆறு தடவை இரட்டை குழந்தைகள் -படம் உள்ளே\nலண்டனில் மாபெரும் போராட்டம் – ஓடி தப்பிய இராணுவ அதிகாரி\nபோதை வஸ்து கடத்திய ஜேர்மன் நாட்டவர் பொலிசாரால் மடக்கி பிடிப்பு\nபிரதேச அபிவிருத்தியை சிறப்பாக முன்னெடுக்க எங்களை மைத்திரி ஆதரிக்க வேண்டுமாம் – கிசுபுல்லா கூவல்\nஇரகசிய விபச்சார நிலையம் சுற்றி வளைப்பு 18 பெண்கள் கைது\nசுயலாபத்துக்காய் அதிகாரத்தைப் பயன்படுத்தும் நம் அரசியல் தலைமைகள்\nமலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தீர்மாணம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« அரசியல் கைதிகளின் வழக்கை அனுராதபுரம் மாற்றியது சாட்சியாளர்���ளே -பிதற்றும் சுமத்திரன்\nஉடனடியாக பயங்கரவாத சட்டத்தை நீக்கவேண்டும் வலியுறுத்திய ஐ.நா பிரதிநிதி -திண்டாடும் மைத்திரி »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mittaikkadai.blogspot.com/2008/08/", "date_download": "2018-07-20T14:36:35Z", "digest": "sha1:ZYLQS2UFB4IXIA2BNFHFEY66JC5X3BEW", "length": 12713, "nlines": 113, "source_domain": "mittaikkadai.blogspot.com", "title": "மிட்டாய்க்கடை: August 2008", "raw_content": "\nஅனிச்சம் என்று திருக்குறளில் கூறப்பட்டுள்ள மலர் இதுவே \nஇதன் தாவரவியல் பெயர் Anagallis arvensis.\nஇதன் வழக்கு பெயர் scarlet pimpernel\nசங்க இலக்கிய தாவரங்கள் (நன்றி: நிலாச்சாரல்.காம்)\nபதிவிட்டவர் பட்டிக்காட்டான் at 3:04 PM 0 பேர் கருத்து கூறியுள்ளனர்\nமதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்திட்டம்\nமதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். மே 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.\nஇத்திட்டத்தின் தலைவராக சுவிட்சர்லாந்தில் இருக்கும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் என்பவரும் துணைத்தலைவராக அமெரிக்காவிலுள்ள முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் என்பவரும் உள்ளனர். எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்லும் ஒரு கூட்டு முயற்சியே மதுரைத் திட்டமாகும்.\nமதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி,மயிலை தமிழ் எழுத்துருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர(TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் இலவசமாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறையில் தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்ட இணையதளம்\nஜூன் 2007 வரை வெளியிடப்பட்ட மின்பதிப்புகளின் அகரவரிசைப்பட்டியல்\nபதிவிட்டவர் பட்டிக்காட்டான் at 12:54 PM 0 பேர் கருத்து கூறியுள்ளனர்\nரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 1994ல் நிறுவப்பட்ட ஓர் ஒப்பற்ற நூலகம். இந்த நூலகம் 19 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வரையிலான காலப்பகுதியில் வெளியான 100,000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களும், பிற எழுத்து வடிவங்களும் கொண்ட ஓர் அரிய நூலகம். கோட்டையூரில் இருந்த ரோஜா முத்தையா என்பார் 1950களில் நூல்களை சேர்க்கத் தொடங்கி தம் வாழ்க்கையை நூற்களை தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்பணித்து 1992ல் மறைந்தார். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கலகத்தார் பெருமுயற்சி எடுத்து, இன்று உலகில் உள்ள தமிழ் ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயன் தருமாறு, இந்நூலகத்தை நிறுவ பெரிதும் துணைபுரிந்தனர். மேற்குலகுக்கு தமிழை ஆழமாக அறிமுகம் செய்த ஏ.கே ராமானுஜம் அவர்கள் புத்தகத்தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது. இந்நூலகம் தமிழ்நாட்டில், சென்னையில் அடையாறுக்கு அருகே தரமணியில் உள்ளது. வேறு எந்த இந்திய மொழிகளிலுமோ அல்லது உலகமொழிகளிலுமோ இச்சிறு காலப்பகுதிக்கான ஆக்கங்களை இத்தனை நேர்த்தியாக இத்தனை எண்ணிக்கை கொண்ட நூல்களும் எழுத்துக்களும் சேர்ந்த தொகுப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகின்றது.\nஇந்நூலகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புத்தகங்களை நகல் எடுத்தும், microfilming செய்தும் தரும் வசதி உள்ளது. மேலும் 10000 க்கும் மேற்பட்ட நூல்கள் microfilming செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.\nஅவ்வப்போது கருத்துரைகள், சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.\nரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஇந்நூலகம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள\nரோஜா முத்தையா பற்றி கடாரத்தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி எழுதிய கட்டுரைகள்\nபதிவிட்டவர் பட்டிக்காட்டான் at 12:07 PM 0 பேர் கருத்து கூறியுள்ளனர்\n��னடிய தமிழ் இலக்கியத் தோட்டம்\nமதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்திட்டம்\nரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaram.blogspot.com/2014/03/chennai.html", "date_download": "2018-07-20T14:38:24Z", "digest": "sha1:RTVJKDEWI4VXKZQEJNGW54SO6BSLEGFY", "length": 20074, "nlines": 132, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: Chennai - சென்னை", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nசிங்கப்பூர் அழகான நகரம். ஆசிய நாடுகளில் இருந்து செல்பவர்களுக்கு அது ஒரு சொர்க்க பூமியாகக் காட்சியளிக்கின்றது. ஏனென்றால் ஆசிய நாடுகளில் அது ஒரு செல்வந்த நாடாக இருக்கின்றது. ஆனால் மேலை நாடுகளில் இருந்து செல்லும் உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடியதாக பெரிதாக ஒன்றும் இல்லை என்றே சொல்ல முடியும். எனவே சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் தமிழ் நாடு நோக்கிப் பயணமானோம். நிறைய தமிழர்கள் தினமும் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கும் சென்னைக்கும் பயணித்துக் கொண்டே இருக்கின்றார்கள். நாங்கள் பயணித்த விமானமும் பயணிகளால் நிரம்பியிருந்தது. முன்பெல்லாம் இலங்கைக்கும் தென்னிந்தியாவில் இருந்து நிறையப் பயணிகள் வருவார்கள். ஒருகாலத்தில் காங்கேசந்துறையில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கும் திருச்சிக்கும் விமானங்கள் தினமும் சென்று வந்து கொண்டிருந்தன. பலாலி விமான நிலையமும் பார்ப்பதற்கு அழகாக, மிகவும் அழகான பூச்செடிகளால் குறிப்பாக ரோஜாச் செடிகளால் நிறைந்திருந்தது.\nஅந்த நாட்களில் பட்டப்படிப்பு படிப்பதற்காகப் பல தமிழ் மாணவர்கள் தென்னிந்திய பல்கலைக் கழகங்களுக்குச் சென்றிருந்தனர். சென்னையிலும் திருச்சியிலும் இருந்த பல்கலைக் கழகங்கள் அவர்களுக்குக் கைகொடுத்திருந்தன. எனது மூத்த சகோதரியும் திருச்சியில்தான் பட்டப்படிப்பை முடித்திருந்தார். ஒவ்வொரு முறையும் விடுமுறையில் வரும் போது கதைப் புதத்தகங்கள் கொண்டு வந்து தருவார். திரும்பிச் செல்லும்போது, சினேகிதிகளுக்காக இடியப்பமும் முட்டைக் கறியும் கட்டிக் கொண்டு செல்வார். அந்தச் சாப்பாட்டிற்கு குறிப்பாக அந்த முட்டைக் கறிக்கு அங்கே அப்போது அதிக வரவேற்பிருந்தது. அந்த நாட்களில் சமைத்த உணவு கொண்டு செல்ல அனுமதித்திருந்தார்கள். இந்த விசேடமான முட்டைக் கறியை எப்படிச் சமைப்பது என்பதைச் சண்டிலிப்பாயில் உள்ள உறவினரிடம் இருந்துதான் அவர் கற்றுக் கொண்டிருந்தார். இதைவிட தலைமன்னாரில் இருந்து தென்னிந்தியாவிற்குக் கப்பலில் சென்று வரக் கூடிய வசதிகளும் அப்போது இருந்தன. எல்லாப் பாகங்களில் இருந்தும் தலைமன்னாருக்குத் தொடர் வண்டிப்பாதைகளின் தொடர்பும் இருந்தன. இதனால் குறைந்த செலவில் செல்ல விரும்பியவர்கள் கப்பல் பாதையைப் பயன் படுத்தினர். யுத்தம் ஆரம்பித்ததால் அந்த வசதிகள் எல்லாம் தடைப்பட்டுப் போயின. இப்போது இலங்கையின் தலைநகரான கொழும்பிற்கு மட்டும் நேரடியாக விமானச் சேவைகள் நடைபெறுகின்றன.\nதமிழ் நாட்டின் தலை நகரான சென்னை பட்டினத்தை மற்றாஸ் என்றும் அழைப்பார்கள். மற்றாஸ் கபே என்ற பெயரில் ஒரு படம் கூட வெளிவந்திருந்தது. ஆனால் அரசியல் காரணங்களுக்காகத் தமிழ் மக்கள் அந்தப் படத்தைப் புறக்கணித்திருந்தனர். சமீபத்தில் வெளி வந்த சாருக்கான் தீபிகா படுகோன் நடித்த நகைச்சுவைப் படமான சென்னை எக்ஸ்பிறஸ் உங்களுக்கு ஞாபகம் வரலாம். பண வசூல் விடையத்தில் சக்கை போடு போட்ட படமாக இருந்தது. சத்தியராஜ்யும் நடித்திருந்த இந்தப் படத்திற்கு சுமார் 63 கோடி அமெரிக்க டொலர் வசூல் கிடைத்திருந்தது. சென்னையை அண்மித்துக் கொண்டிருந்தபோது, விமானத்தில் வந்த பணிப்பெண் ஒரு புன்சிரிப்போடு என்னருகே வந்தார். ‘நாட்டிய நாடகம் பார்க்க விருப்பமா’ என்று என்னிடம் கேட்டார். எனது முகபாவத்திலிருந்து எனது விருப்பம் தெரிந்திருக்க வேண்டும், சாருகானின் நிகழ்ச்சி ஒன்றிற்காக குறைந்த விலையில் நுழைவுச் சீட்டுப் பெறக்கூடிய கூப்பன் இரண்டை என்னிடம் கொடுத்தார். எதற்கும் வலிய வருவதை ஏன் விடுவான் என்று வாங்கிக் கவனமாக வைத்துக் கொண்டேன். விமானம் தரை இறங்கியதும் பிரத்தியேக பேருந்தில் ஏற்றிக் கொண்டு வந்து வாசலில் இறக்கி விட்டார்கள். சுங்க இலாக்காவால் வெளியே வந்து எமது பயணப் பொதிகளுக்காகக் காத்திருந்தோம். கொண்டு வந்த பொதிகளில் ஒரு பொதி குறைவாக இருந்தது. எனவே கடைசிவரை காத்திருந்தோம். அதிகாரிகளிடம் விசாரித்த போது எங்கள் விமானத்தில் அந்தப் பொதி வரவில்லை என்பது தெரிய வந்தது. பொதியில் நான் முகவரியும் தொலை பேசி எண்ணும் குறி��்திருந்தேன். இப்படியாகத் தவறிப் போகும் பொதிகள் பொதுவாக அடுத்த விமானத்தில் வரும் என்றும் வந்ததும் அறிவிப்பதாகவும் அதிகாரிகள் சொன்னார்கள். இதனால் மீண்டும் ஒரு முறை விமான நிலையத்திற்குப் போகவேண்டிய வேலை ஏற்பட்டது. நல்ல காலமாக பெட்டியை அடுக்கும்போது உடுப்புகளைப் பகிர்ந்து அடுக்கியதால் தப்பிக் கொண்டோம். மறுநாள் பொதி கிடைத்து விட்டதாகவும், அங்கே வந்து பொதியை எடுத்துச் செல்லுமாறும் விமான நிலையத்தில் இருந்து தகவல் கொடுத்திருந்தார்கள்.\nவிமான நிலையத்திற்கு, எங்களை வரவேற்கச் சென்னையில் வைத்திய கலாநிதியாக இருக்கும் எனது ஒன்றுவிட்ட சகோதரரும் அவரது மனைவி ஆனந்தியும் வந்திருந்தனர். அவரின் விருப்பப்படியே மவுண்றோட் என்று சொல்லப்படுகின்ற அண்ணா சாலையில் உள்ள அங்கத்தவர்களுக்கு மட்டுமான விடுதி ஒன்றில் தங்கினோம். சகல வசதிகளும் உள்ள இடமாக அது இருந்தது. குறிப்பாக நாங்களாகவே வெளிக்கிட்டுத் திரியக் கூடிய பாதுகாப்பான இடமாக மட்டுமல்ல, பாதுகாவலர்கள் கடமையில் இருக்கும் இடமாகவும் இருந்தது. சாந்தி திரையரங்கம், ஸ்பென்சர் பிளாஸா, சென்னை எக்ஸ்பிரஸ் மோல் போன்றவையும் மிக அருகே இருந்தன. நாங்கள் தங்கியிருந்த இடத்தில் சிறந்த உணவு வசதிகளும் அங்கேயே கிடைத்தன. மறுநாள் ஸ்பென்ஸர் பிளாசாவிற்குச் சென்றிருந்தோம். முன்பு இருந்த கலகலப்பு அந்த இடத்தில் இப்போது இருக்கவில்லை. ஏனோதானோ என்று வாடிக்கையாளர்கள் வந்து போவது போல இருந்தது. நாங்கள் குறிப்பாகத் தேடிச் சென்ற சில வியாபார நிலையங்கள்; அந்த இடத்தை விட்டு விலகிவிட்டிருந்தன. அண்ணா சாலையில் இருந்து சற்று உள்ளே இருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் மோல் இப்போது பிரபலமடைந்து வருவதாகச் சொன்னார்கள். இது சென்னையிலே பெரிய அங்காடியாகவும் தென்னிந்தியாவிலே உள்ள இரண்டாவது பெரிய வியாபார அங்காடியாகவும் இருக்கின்றது. இது 900,000 சதுர அடி பரப்பைக் கொண்டது. நிலமட்டத்தின் கீழ் பகுதியில் சுமார் 1500 வண்டிகள் நிறுத்தக் கூடிய வசதிகள் இருக்கின்றன. இதைவிட திரை அரங்கு, ஐந்து நட்சத்திர விடுதி ஆகியனவும் இங்கே இருக்கின்றன. அங்கே சென்ற போது விடுமுறை நாளாக இருந்தாலும், அந்தப் பெரிய அங்காடி மிகவும் கலகலப்பாக இருந்தது. உயர் மட்டத்து இளவட்டங்கள் சந்திக்கும் இடமாகவும், அவர்கள் அங்கே உ��ா வருவதையும் காணக்கூடியதாக இருந்தது. பணமாற்றுச் செய்வதற்கு வசதியாக வங்கிகளும் அங்கே திறந்திருந்தன.\nதிரும்பி வரும் போது, சுவர்களில் ஒட்டியிருந்த விளம்பரங்கள் சில என்னைக் கவர்ந்தன. அதில் முக்கியமானது பாலகன் பாலச்சந்திரனுடையது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, தனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைக் கூட அறியாத நிலையில் பசி தாங்கமுடியாமல் யாரோ கொடுத்த சிற்றுண்டியை பசியோடு உண்பது போன்ற அப்பாவித் தனமான பார்வையோடு கூடிய அந்த புகைப்படக் கட்டவுட் மிகப் பெரிதாக எல்லோர் பார்வையையும் கவர்ந்து இழுத்த வண்ணம் இருந்தது. இதைவிட வீதிகள் எல்லாம் இப்படியான சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். வண்டி ஓட்டுனரிடம் விசாரித்த போது சில தினங்களுக்கு முன் மிகப் பெரிய அனுதாப ஊர்வலம் ஒன்று மாணவர்களால் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மிக நீண்ட மௌனத்தின் பின் அந்த மணவர் எழுச்சி இடம் பெற்றதாகவும், எவ்வளவு காலத்திற்கு இது தொடருமோ தெரியாது என்றும் குறிப்பிட்டார். ஆனால் அவர் குறிப்பிட்டது போலவே சில அரசியல் பிரமுகர்கள் நன்மை செய்வது போல அதில் தலையிட்டு எல்லாவற்றையும் குழப்பி அடித்து விட்டார்கள். காலா காலமாய் இப்படியான அரசியல்தான் தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.\nCrocodile Bank - முதலைகள் காட்சியகம்\nலிட்டில் இந்தியா - Little India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsexstory.org/category/tamil-aunty-sex-stories/page/3/", "date_download": "2018-07-20T14:22:41Z", "digest": "sha1:HIZAVLP2PRDG3HWYJDFDY5NGCAZVXDKX", "length": 3930, "nlines": 38, "source_domain": "tamilsexstory.org", "title": "ஆண்ட்டி கதைகள் Archives - Page 3 of 3 - Tamil Sex Stories - Tamil Sex Stories", "raw_content": "\nஅன்று புதன்கிழமை. லேசாக தலைவலித்தது. முக்கியமான வகுப்புகள் அன்று எதுவும் ல்லை என்பதால், வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டுருந்தேன். என் வீட்டில் ருந்து மூணாவது வீட்டில் உள்ள தேவி மாமி...\nகணக்கு டீச்சர் சகுந்தலா – Part 1\nசென்னையை அடுத்த செங்கல்பட்டில் இருக்கும் ஒரு ஹையர் செகண்டரி பள்ளியில் கணக்கு டீச்சராக வேலை பார்ப்பவள் சகுந்தலா அவள் தனிப்பட்ட வாழ்கையை பற்றி கேக்கவே வேண்டாம். அவள் புருஷன் எங்கு...\nசுகமான இன்பங்கள் – kamakathaikal\nTamil sex stories செல்வி சரோஜாவுக்கு, வயது பதிமூன்றுக்கு மேலிராது, எப்பவும் துள்ளலும் துடிப்புமாகத் துள்ளித் திரிந்தாள், பருவம் அவளை வாளிப்பாகவும் வனப்புமிக்க எழிலரசியாக��ே காட்டிற்று. இன்னமும் தாவணி போடாத...\nTamil Kamakathaikal நானும் ன் நண்பன் முரீனிவாசனும் பால்ய சிநேகிதர்கள். ல்கேஜி முதல் -தோ -ப்போது 12வது வரை ஒரே பள்ளி, ஒரே கிளாஸ், அடுத்தடுத்த பென்ச், அட்டண்டன்ஸ் கூடஅடுத்தடுத்து...\nஅக்காவை ஆட்டை போட்டுவிட வேண்டியதுதான் 18,943 views\nபுதிய தமிழ் குடும்ப செக்ஸ் கதை 18,318 views\nமாமா பாதியில விட்டுட்டுப் போகாதீங்க மாமா ப்ளீஸ் 14,667 views\nஎன் அக்கா மேல எனக்கு ரொம்ப ஆசை 13,298 views\nஅக்கா தம்பி கதைகள் (19)\nதமிழ் காமவெறி கதைகள் (18)\nதமிழ் செக்ஸ் ஸ்டோரீஸ் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2013/02/blog-post_5.html", "date_download": "2018-07-20T14:09:12Z", "digest": "sha1:XDEWHABVSMWU6YWQ23IHNI6T62C6LMI3", "length": 15232, "nlines": 160, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: கமல் தமிழ் நாட்டில் பிறந்து தொலைத்துவிட்டார் என்ன செய்வது", "raw_content": "\nகமல் தமிழ் நாட்டில் பிறந்து தொலைத்துவிட்டார் என்ன செய்வது\nமுஸ்லீம்களைப்பற்றியகருத்துக்களுடன் 2012இலேயே குறைந்தது 10 படங்கள் வெளிவந்தன.ஆயினும் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்புவந்தமைக்கு ஒரே ஒரு காரணம் அது கமலின்படம் என்பதுதான்...\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஎன்ன ஒரு அசத்தலான விளம்பரம்- Help a child\nஆர்மி ரெயினிங்க் அனுபவம்-02(பாலியல் கல்வி)\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-எதிர்ப்பு-சிலம் டோக் ...\nயாழ்ப்பாண சாப்பாடு : பசி மயக்கத்திலே ஒரு அலைச்சல்....\nயாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைகள் : பசியுடன் ஒரு ஆய்வு...\nஎதிர்கால மனைவி யாருடன் கொண்டாடுகிறார்\nபுதுப்புதுக் காதலர்- ஒரே தினம். ~ காதலர் தினம்.\nSix Pack Shortcuts-நாளுக்கு 10 நிமிடம் ஒதுக்கினாலே...\nதமிழக மின்தடையை நீக்க -உருத்திராக்கம் அரியகண்டுபிட...\nகமல் தமிழ் நாட்டில் பிறந்து தொலைத்துவிட்டார் என்ன ...\nபேஸ்புக்கிற்கு 9 வயது-evolution of facebook\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதி���ின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன்...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில�� செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20543&cat=3", "date_download": "2018-07-20T14:22:01Z", "digest": "sha1:XGJOJUXFTSRK62522JIM6UM6AVBY5EHZ", "length": 8963, "nlines": 112, "source_domain": "www.dinakaran.com", "title": "பொறுமையால் பெருமை வென்ற ரகுராமன்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nபொறுமையால் பெருமை வென்ற ரகுராமன்\nகாதல் தீபம் ஒளிர்ந்தது- அன்று\nமலரவன் பாதம் சரணடைந்த சீதை\nகாவலன் அணிதுறந்து காவி தரித்து\nகானகம் ஏகினான்; காதலி பின்தொடர்ந்தாள்.\nகனகமயிலை கண்ட புள்ளி மான்கள்\nஅழகில் தோற்றோமென ஓடி ஒளிந்தன\nகண்டு மயங்கினள் பொன்மான், பொய்மான்\nஅம்மான் கொண்டுவருவீர் எம���மான் என்றாள்\nஇளமான் பேச்சில் பெருமான் பேதையுற்றான்\nஒளிமான் நீயிருக்க நிழல்மான் எதற்கு என்றான்\nதனிமான் நானும் விளையாட வேணும் என்றாள்\nகோமான் துரத்தி செல்ல குலமான் காத்திருந்தாள்\nஅசுரமான் அந்தக் கவரிமானை கடத்திச்\nமனம் நேரானவள் சிறைபட்டாள் அசோகவனம்\nமங்கைபிரிவால் ராமன் மனம் சோகவனம்\nமனம் கூடானான்; சுக்ரீவன் சகியை\nதனதாக்கி கொண்ட வாலி - குணாளன்\nநேர் நிற்க தகுதியிழந்தான்- ஆகையால்\nமறைந்து நின்று அம்பெய்த - வாலி\nமண்ணில் வீழ கண்முன் விரிந்தான் ராமன்\nகொதிக்கும் ஊர் உலையை தணிக்க\nதீ தீண்டாத தீம்பழம் சீதை\nசீலத்தில் சீறும் பாம்புக்கு நிகர் என்றுரைத்தான்\nஆட்சி நிர்வாகத்தில் அயோத்தி ராமன்\nமாட்சி, மாண்பில் கோசலை ராமன்\nவீரத்தில், பரிவில் தசரத ராமன்\nஆழ்ந்த அன்பில் ஜானகி ராமன்\nகம்பனாக எனை பாவித்து தந்தேன்\nசடையப்பவள்ளல் கரம் காணிக்கை முத்தம்\nகம்பனாக நானும் மாறி தந்தேன்\nபொன்ஏரி பூத்த ரங்கநாதன் வழி\nதோன்றல் கருணை வான்கைக்கு முத்தம்\nராமன் வழி நடப்பதே கம்பனுக்கு கைமாறு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசீனிவாசமங்காபுரம் அருகே கல்யாண வெங்கடேஸ்வரர் வேட்டைக்கு செல்லும் உற்சவம்\nவனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா : பூச்சாட்டுடன் துவக்கம்\n1800 ஆண்டு பழமைவாய்ந்த சீவலப்பேரி காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்\nவருஷாபிஷேகத்தை முன்னிட்டு வனத்திருப்பதி கோயிலில் கருடசேவை\nஆவுடையலிங்கேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nசீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ��திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-blogger-poll-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-20T14:50:10Z", "digest": "sha1:XRCKR3QKFRQXTK4ASLJTLC3NE5LSBQ24", "length": 12183, "nlines": 141, "source_domain": "www.techtamil.com", "title": "பிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்படி? – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nபிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்படி\nபிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்படி\nபிளாக்கரில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளது. அந்த வசதிகளில் ஒன்று தான் Blogger Poll வசதி. இந்த வசதியின் மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களிடம் கருத்து கேட்க சிறிய ஓட்டெடுப்பு நடத்த எதுவாக உள்ளது. ஆனால் இந்த வசதியை நாம் பிலாக்கரின் side பாரில் மட்டுமே பயன்படுத்த முடியும். பிளாக்கர் பதிவில் இந்த வசதியை நேரடியாக இணைக்க முடியாது. நம் பதிவில் வாசகர்களிடம் கருத்து கேட்க வேண்டுமானால் poll வசதிக்காக மற்ற தளங்களின் உதவியை நாட வேண்டி உள்ளது. அந்த தளங்களில் உறுப்பினர் ஆகி பிறகு இந்த பிளாக்கர் பதிவில் விட்ஜெட்டை சேர்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது சிறிய ட்ரிக்ஸ் பயன்படுத்தினாலே போதும் நேரடியாக Blogger Poll வசதியை நம்முடைய பதிவுகளில் இணைத்து விடலாம்.\nமுதலில் நீங்கள் எப்பொழுதும் போல Poll விட்ஜெட்டை உங்கள் பிளாக்கர் side பாரில் இணைத்துக் கொள்ளுங்கள். (தெரியாதவர்கள் Design ==> Add a Gadget ==> Poll சென்று விட்ஜெட் உருவாக்கிக் கொள்ளுங்கள். )\npoll விட்ஜெட் உருவாக்கியவுடன் உங்கள் வலைப்பூவை open செய்துகொண்டு Source Code(Ctrl + u) பகுதிக்கு செல்லுங்கள்.\nஅடுத்து Ctrl + F கொடுத்து கீழே உள்ள URL தேடவும்.\nஇந்த URL கொடுத்து தேடினால் உங்களுக்கு கீழே இருப்பது போன்ற ஒரு கோடிங் கிடைக்கும்.\nஇது போன்று கோடிங் கண்டுபிடித்தவுடன் இந்த கோடிங்கை முழுவதுமாக காப்பி செய்து கொண்டு பிளாக்கரின் New Post பகுதிக்கு செல்லுங்கள்.\nEdit HTML பகுதியை click செய்து அந்த copy செய்த கோடிங்கை paste செய்து விடவும்.\nபோதும் நீங்கள் Compose பகுதிக்கு சென்றால் இந்த விட்ஜெட் சேர்ந்திருப்பதை பார்க்கலாம். இனி எப்பொழுதும் போல உங்கள் பதிவை type செய்து விட்டு publish செய்து விடலாம்.\nஇப்பொழுது பதிவில் Poll விட்ஜெட் சேர்ந்திருப்பதை காணலாம்.\nநம்முடைய பிலாக்கரில் “Exploding Fireworks Ef...\nநம்முடைய பிலாக்கரில் \"Exploding Fireworks Effect\" கொண்டு வர கீழே உள்ள சிறிய கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.\nBlogger மூலம் சம்பாதிக்க இணையதளங்கள்...\nஎழுதும் அனைவரும் தங்கள் blogger பிரபலமாக வேண்டும் என்று நினைப்பது உண்டு. அப்படி நம் blogger பிரபலம் ஆகும் போது நம்முடைய பிளாக்கை வைத்தே நாம் பெரியளவு ...\nநம்முடைய Blogger-ல் பதிவிற்கு வாசகர்கள் இடும் comment வெறும் எழுத்துக்களால் கொடுக்கிற படி தான் நம்முடைய blogger-ன் setup இருக்கும். இதில் நாம் எந்தப்...\nபிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம்...\nGoogle வழங்கும் Blogger தளத்தின் மூலம் வலைப்பூக்களை உருவாக்கி பயன்படுத்தி நம் அனுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களிடையே பகிந்து வருகிறோம். Google...\nநம் Blog-ல் வரும் வாசகர்களுக்கு “Welcome �...\nநம் பதிவுகளை பார்க்க வரும் வாசகர்களுக்கு நாம் நன்றி சொல்லியோ அல்லது நம்முடைய blog-ல் உள்ள தொகுப்புகளை பற்றியோ இதில் சொல்லலாம். அது மட்டுமில்லாமல் இ...\nபிலாக்கருக்கு தேவையான முக்கியமான shortcut keys....\nபிலாக்கரில்(Blogger) நாம் தினமும் பதிவு எழுதுவது வழக்கம். அப்படி எழுதும் போது கீழ்க்கண்ட shortcut keys தெரிந்து வைத்துகொண்டால் நமக்கு மிகவும் எளிதாகவு...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் Google Talks\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம்\nBlogger-க்கு தேவையான முக்கியமான SHORTCUT KEY\nBlogger மூலம் சம்பாதிக்க இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/07/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-07-20T14:35:26Z", "digest": "sha1:W7I7LO67HU43WW4WPZO6FLRJWWNYXFUX", "length": 8371, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "ஜெயலலிதாவுக்கு ஜாமின் மறுப்பு! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு\nஒக்ரோபர் 7, 2014 ஒக்ரோபர் 7, 2014 த டைம்ஸ் தமிழ்\nஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, தண்டனையைத் தடை செய்யும் மனுவும், ஜாமின் கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார். முன்னதாக, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து செய்தி வெளியானது. அதற்கு, மதியம் 2.30க்குப் பின்னர் நடைபெற்ற வாதத் தொடர்ச்சியின்போது, அரசுத் தரப்பில் இருந்து ஆஜரான வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் வெளிவிட ஆட்சேபம் ஏதும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதனால், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்துவிடும் என்று செய்தி பரவியது.\nமேலும், நீதிபதி தனது உத்தரவை வாசிக்கத் தொடங்கியவுடனே, அதற்கான நம்பிக்கை தெரிந்தது. இதனால், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில், தனது உத்தரவின் இறுதியில் நீதிபதி சந்திரசேகரன் இந்த வழக்கில் ஜெயலலிதாவை ஜாமினில் விடுவிப்பதற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என்று கூறினார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதா, தமிழ்நாடு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஜெ ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு\nNext postசகோதர சண்டை ஏன் வருகிறது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.��ெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-20T14:23:17Z", "digest": "sha1:GVJPSCBI54G75Y5X46XKINYUXQ322VCT", "length": 37828, "nlines": 384, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "ஶ்ரீவில்லிபுத்தூர் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nArchive for the ‘ஶ்ரீவில்லிபுத்தூர்’ Category\nதாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்த மரியதாஸ்\nதாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்த மரியதாஸ்\nஜான் கணேஷின் அபார கிருத்துவமத ஞானத்தைக் கண்டு, கிருத்துவர்களே ஆச்சரியப்பட்டனர். இதனால், இவருக்கு ஏகப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டது. மக்கள் இவரது பேச்சை விரும்பி வந்ததால், செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டது[1]. ஒருமுறை என்னுடைய கூட்டத்திற்கு வர சௌகரியமாக, பிரத்யேகமாக ரெயில் வண்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது உறவினர்களும், அவரது கிருத்துவத் தொடர்புகளைக் கண்டிக்கவில்லை. முதலில் எதிர்த்தாலும், பணம் வருவதால் நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஏதோ இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் போலும். திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சுமார் 20 ஆண்டுகள் இந்த காரியங்களால் பிரிந்தே வாழ நேர்ந்தது. இவ்விதமாக பிரசங்கத்தின் அனுபவத்தினால், அவருக்கு கிருத்துவ இறையியல் அத்துப்படியாகியது. அவருக்குத் தெரிந்திருந்த அளவுக்கு, வேறெந்த கிருத்துவ பிரசங்கி அல்லது போதகருக்குக் கூட தெரியாது என்ற அளவுக்கு சிறப்பைப் பெற்றார். பைபிளையே கரைத்துக் குடித்து விட்டதால், எந்த வசனத்தையும் எண்களுடன் கூறி, விளக்கம் கொடுக்கும் அளவுக்கு பண்டிதரானார். பிரசங்களுக்காக பல இடங்களுக்குச் சென்று வரும் போது, ஶ்ரீவில்லிபுத்தூரில் சில கத்தோலிக்க போதகர்கள், பாஸ்டர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுள் ஒருவர், இவரது கிருத்துவ ஞானத்தைக் கண்டு அசந்து போய்விட்டார்.\nஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸ் ஜான் கணேஷை சந்தித்தது[2]: அந்த ஒருவர் தான் ஜே. மரிய தாஸ் ஆவர். 1971-1976 காலத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் மடாலத்தில் ஜே. மரியா தாஸ் என்ற பாதிரி இருந்துள்ளார். “உள்கலாச்சாரமயமாக்கல்” மற்றும் கிறிஸ்தத் தொன்மையினை நிலைநாட்டுவதற்கு ஆதாரங்களை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இவருக்கும் ஏதோ தொடர்பு இருந்தது தெரிகிறது. திருச்சியில் மைக்கேல் என்ற பாதிரி “தமிழ் இலக்கியக் கழகம்” என்ரு ஒன்றை வைத்துக் கொண்டு அத்தகைய ஆராய்ச்சியை செய்து வந்தார். இவர் தாம், ஜான் கணேஷை மரிய தாஸுக்கு அறிமுகப்படுத்தியது. ஆர்ச் பிஷப் அருளப்பாவுக்கு தெரிந்தவராகவும் இருந்தார். இந்நிலையில் தான், ஜான் கணேஷின் திறமையைக் கண்டு, அவர் தமது வேலைக்கு உதவக்கூடும் என்று தீர்மானித்துள்ளார். இதனால், ஜான் கணேஷுடன் பேசிப்பார்த்ததில், அவர் ஒரு விசுசாசியாகவும், பைபிள் ஞானத்தில் தலைசிறந்தும் விளங்குவதை கண்டு கொண்டார். அவரைப் பற்றி ஆர்ச் பிஷப் அருளப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.\nஆர்ச் பிஷப் அருளப்பா தாமச் கட்டுக்கதையை உருவாக்கி ஆதாரங்களை தயாரிக்க முற்படுதல்: விவரம் அறிந்த அருளப்பா அவரை சந்திக்க ஆர்வம் காட்டினார். 1973-74 காலத்தில், மரியா தாஸ் என்ற கத்தோலிக்க பாதிரி, கணேஷ் ஐயரை ஆர்ச் பிஷப் அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1975ல் ஏற்பாடு செய்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. மைலாப்பூரில் இவர்களது சந்திப்பு நிகழ்ந்தது. கணேஷ் ஐயரிடம் பணம் இல்லை என்பதனை அறிந்து கொண்டு, அவ்வப்போது பணம் கொடுத்து, அருளப்பா அவரை தன்பால் இழுக்க முயற்சி செய்தார். தான் எழுதிய “பேரின்ப விளக்கு” என்ற புத்தகத்தில், செயின்ட் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார், திருவள்ளுவருக்கு பைபிளை சொல்லிக் கொடுத்தார், அதனால் தான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார், திருவள்ளுவரே ஒரு கிறுத்துவர் என்றெல்லாம் ஒரு கருதுகோளை உருவாக்கி வைத்துள்ளார் என்று கொஞ்சம் கொஞ்சமாக கூற ஆரம்பித்தார். பிறகு, “அதற்கான ஆதாரங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் இருவரும் அனைத்துலக ரீதியி���் பெரும் புகழைப் பெறலாம், அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும்”, என்ற கோரிக்கோளை வைத்தார். ஜான் கணேஷுக்கு முதலில் தான் ஒரு கிருக்கரிடம் வந்து மாட்டிக் கொண்டோமா என்று கூட யோசித்தார்.\nஓலைச்சுவடிகள், தாமிரப் பட்டயங்கள் முதலியவற்றைத் தயாரிக்க அருளப்பாவின் திட்டம்: கணேஷ் ஐயருக்கு இதெல்லாம் வெறும் கட்டுக்கதை, அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை நன்றாகவே தெரியும், இருபது ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் தாமஸ் இந்தியாவுக்கு வந்த 1950வது தினம் என்று கொண்டாடினார்கள். அதில் அப்பொழுதைய பிரதமர் நேரு கலந்து கொண்டார். “உண்மையிலேயே தாமஸ் இந்தியாவுக்கு வந்தது மெய்யா”, என்று அவர் கேட்ட போது, அருகில் இருந்த எந்த ஆர்ச் பிஷப்போ, பாதிரியோ வாயைத்திறக்கவில்லை. புன்னகைத்து, நேருவின் கவனத்தைத் திருப்ப முயன்றனர். அதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால், அவர்களால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. இவ்விசயங்களை அருளப்பாவிடம் சொன்னபோது, அருளப்பா சொன்னார், “அவ்வாறு ஆதாரங்கள் இல்லையென்றால், ஆதாரங்களை நாம் உண்டாக்க வேண்டும். ஓலைச்சுவடிகள், தாமிரப் பட்டயங்கள் போன்றவற்றை தயாரிக்க வேண்டும்”. கணேஷ் ஐயர், “அத்தகைய வேலையை நான் விரும்பவில்லை, ஆனால், அப்பொழுது எனக்கு பணம் தேவையாக இருந்தது, அதனால், அத்தகைய கள்ள ஆவணங்களைத் தயாரிக்கும் வேலைக்கு ஒப்புக்கொண்டேன்”, என்கிறார். அவ்வாறே கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. “சாந்தி ஆஸ்ரமம்” என்றும் அவருடைய மேற்பார்வையில் கட்டப்பட்டது.\n1960களில் நடத்தப் பட்ட மோசடிகள். போலி ஆராய்ச்சிகள் முதலியன: 1963ல் பொன்னு ஏ. சத்தியசாட்சி, எம். தெய்வநாயகம், வி. ஞானசிகாமணி, ஆர். அருளப்பா முதலியோர் கூடி எப்படி பிரச்சாரத்திற்காக துண்டு-பிரசுரங்கள், சிறு புத்தகங்கள் எழுதி வெளியிடுவது, ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு தமது முடிவுகளுக்கு ஏற்றவாறு ஆதாரங்களை உருவாக்குதல்-தயாரித்தல் மற்றும் அதற்கேற்ற முறையில் புத்தகங்களை வெளியிடுவது பற்றி பேசி, ஒரு திட்டமும் தயாரித்துள்ளது, ஜான் கணேஷுக்குத் தெரியவந்தது. இரட்சண்ய யாத்திரிக நிலையம், 7, மார்கெட் தெரு, அயனாவரம், சென்னை – 23 என்ற இடத்தில் ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு செயல்பட்டனர். எம். தெய்வநாயகம் அதற்கேற்றவாறு அருளப்பாவின் ஆதரவுடன் சிறு-சிறு புத்தகங்களை அருகிலேயே மெய்ப்பொருள் அச்சகம்[3] என்று வைத்துக் கொண்டு, வெளியிட ஆரம்பித்தார். “திருவள்ளுவர் கிருத்துவரா” என்ற புத்தகம் 1963ல் வெளியிடப்பட்டது. 1965ல் சந்தேகிக்கும்-சந்தேகிக்கப்படும் தாமஸ் தபால்-தலை வெளியிடப்பட்டது. 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப்பாக பதவிக்கு வருகிறார். இதற்குப் பிறகு, இவ்வேலை உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது. 1968ல் கிருத்துவக் கல்லூரி(தாம்பரம்)யில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது. பொன்னு ஏ. சத்தியசாட்சி அதற்கு தலைவராக இருந்தார். 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா” என்ற புத்தகம் 1963ல் வெளியிடப்பட்டது. 1965ல் சந்தேகிக்கும்-சந்தேகிக்கப்படும் தாமஸ் தபால்-தலை வெளியிடப்பட்டது. 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப்பாக பதவிக்கு வருகிறார். இதற்குப் பிறகு, இவ்வேலை உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது. 1968ல் கிருத்துவக் கல்லூரி(தாம்பரம்)யில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது. பொன்னு ஏ. சத்தியசாட்சி அதற்கு தலைவராக இருந்தார். 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா” வெளியிடப்பட்டபோது, கருணாநிதி அதற்கு “மதிப்புரை” வழங்கி பாராட்டியுள்ளார். சரித்திர ஆதாரத்தைப் பற்றி கவலைப்படவில்லை. இன்னொரு பக்கம் சித்தர் பாடல்களில் இடைசெருகல் செய்வது, புதியதாக பாடல்களை எழுதி வெளியிடுவது போன்ற மோசடிகளும் ஆரம்பித்தன. 1969ல் டேவிட் சாலமோன் என்பவர் 16 பக்கங்கள் கொண்ட “அகத்தியர் ஞானம்” என்ற சிறுநூலை வீ. ஜானசிகாமணிக்குக் கொடுத்தாராம்[4]. அதை வைத்துக் கொண்டும் மோசடி ஆராய்ச்சிகள் தொடர்ந்தன.\nவீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம்\n1970களில் நடத்தப் பட்ட மோசடிகள். போலி ஆராய்ச்சிகள் முதலியன: அத்திட்டத்தின் கீழ் கண்ட குறும்புத்தகங்கள் வெளிவந்தன:\nஆண்டு குறும்புத்தகத் தலைப்பு ஆசிரியர் முன்னுரை / முகவுரை வழங்கியோர் அணிந்துரை / பாராட்டுரை\n எம். தெய்வநாகம் கா. அப்பாதுரை பொன்னு ஆ. சத்தியசாட்சி\n1972 எழுபிறப்பு எம். தெய்வநாகம்\n1974 மனித இன ஒருமைப்பாடு ஆர். அருளப்பா\n1974 சான்றாமை ஆர். அருளப்பா\n ஆர். அருளப்பா ஆர். அருளப்பா வி. டி. தேவசகாயம்\n1975 பேரின்ப விளக்கம் ஆர். அருளப்பா மற்றும் எம். தெய்வநாகம்\n1976 God in Thirukkural ஆர். அருளப்பா ச. வே. சுப்ரமணியன் வீ. ஞானசிகாமணி\nஇவ்வாறு முன்னரே தீர்மானம் செய்து போலி ஆராய்ச்சி நடத்தி, ஒருவருக்கு ஒருவர் பாராட்டுத் தெரிவித்து, தொடர்ந்து செயல்பட்டதை சுலபமாக யார�� வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.\n[1] அப்படியென்றால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், பழைய நாளிதழ்களிலிருந்து, அத்தகைய ஆதாரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.\n[3] மெய்ப்பொருள் அச்சகம், 5, மார்கெட் தெரு, அயனாவரம், சென்னை – 600 023.\n[4] வீ. ஞானசிகாமணி கூறுகிறார், “என் நினைவு சரியாக இருக்குமானால் அகத்தியர் ஞானம் என்னும் சிறு நூல், 16 பக்கங்களுடையதாய் 1969-ல் எனக்குக் கொடுக்கப்பட்டது. டாக்டர் டேவிட் சாலமோன் எம்.பி.பி.எஸ்., இதனை என்னிடம் கொடுத்தார்”. முன்னுரை, அகத்தியர் ஞானம் [விளக்கவுரை], “ஞானோதயம்”, 66/7, அசோசியேசன் சாலை, சென்னை – 600 050.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்ய பால், கட்டுக்கதை, கட்டுக்கதை தாமஸ், சத்தியசாட்சி, சிவகங்கா, ஜான் கணேஷ், ஞானசிகாமணி, தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, திருச்சி, தெய்வநாயகம், பேரின்ப விளக்கு, பைபிள், மதுரை, மரிய தாஸ், மரியதாஸ், மைக்கேல், ஶ்ரீரங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர்\nஅருளப்பா, ஆச்சார்ய பால், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஏசு, கட்டுக் கதை, கத்தோலிக்கம், ஜான் கணேஷ், தாமஸ், தாமஸ் கட்டுக் கதை, தாமஸ் கதை, திருச்சி, தெயநாயகம், பொய், மதுரை, மரிய தாஸ், மரியதாஸ், மைக்கேல், ஶ்ரீவில்லிபுத்தூர் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\nஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப் பால் VIஐ சந்தித்தது, தாமஸ் ஆராய்ச்சி பற்றி பேசியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraaera.blogspot.com/2009_02_08_archive.html", "date_download": "2018-07-20T14:20:55Z", "digest": "sha1:ZR7FQDMALQV35EWBYQCDZSSQV37Z2E2L", "length": 8525, "nlines": 78, "source_domain": "eraaera.blogspot.com", "title": "அமுதவன் பக்கம்: 2/8/09 - 2/15/09", "raw_content": "\nஅழித்தொழிப்பு நடவடிக்கையில் இலங்கையும் அதில் தன்னை இனைத்துக்கொண்டு எதார்த்தமாக இருப்பதாய் நடிக்கும் இந்தியாவும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இயங்கும் நேரம் இது.\nதமிழ்நாட்டுத் தலைவர்கள் யாவரும் அடுத்த தேர்தலுக்காக் உத்தி பிரியும் வேலையிலேயே இருப்பது இனத்துரோகம் ஆகும்.\nகாங்கிரசுக்கு எப்போதும் ஒரே நிலைதான்.மத்தியில் ஆட்சிக்கு பா.உருப்பினர்\nஇடங்கள் வேண்டும் அவ்வளவே.அதற்காக அரசியல் இலாபம் யாருக்கும் தரத்தயார். கங்கிரசுக்கு சிலர் தேவை. அதில் உறுப்பினர் ஆக ஒரேஒரு தகுதிப்\nபோதும். அதா���து, தமிழ்ர் விரோதப்போக்கும், துரோகம் செய்யும் துணிவும்\nஇருக்கவேண்டும். அதனால் நான், நீ என்று கதர்கள் கூத்தாடும். அதநால்தான்\nஇப்போது தமிழக துரோகிகளுக்கு அகிலிந்திய பதவிகள் காத்திருக்கிண்றன.\nதுணைக்கங்கிரசாக உறுமாரியுள்ள தி.மு.கஒருப்க்கம்,அதில் விஜயகாந்தை\nசேர்க்க வியூகம். பமக வை ஒதுக்கி,அத்துடன் வி.சி யையும் ஒதுக்கி வைத்தல். இதன் மோல்ம் பா.மன்ற இடங்களை கோடுதலாகப் பெற்று பின்னர்\nதி.மு.க. வை ஓரம் கட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணம். மறூ புறம் எப்போது\nவேண்டுமானாலும் காங்கிரசுடன் சேர ஆயத்தமாக புலிஎதிற்பு கோஷம் போயும் அ.தி.மு.க. கம்யூக்கள் கருவேப்பிள்ளைகள் எப்போதும் சில இடங்களுக்காக நிலை மாற்றும் நிலையிலேயே இருத்தல். மதிமுக தத்திப்-\nபிழைக்கும் நிலை. தமிழகத்தில் ஈழ ப் ப்ரச்சினையை சரியாகக் கையில் எடுத்ததே இழ்ப்பை சரிகட்டவே.என்றாலும் வலதுகளிடம் கொங்சம் நேர்மை உள்ளது.ஆனால் தோழமையோ ஈழ் எதிர் நிலை எடுக்கும் அதிமுக வுடன்.\nபிஜேபியோ கேட்கவே வேண்டாம் தமிழ் தமிழர் சிந்தனைக்கு எதிரானது.அதற்கு சோவின் சான்றுகளே உதாரணம். இவர்களும் பாமக வுடன்\nகோட்டு கிடைத்தால் போதும் என்ற நிலை. இவ்வளவுக்கும் இடையில்\nமக்கள் பெரிதும் வீதிக்கு வந்து போராடி தமிழீழ உயிகளைக் காக்கத்தவிக்கிறார்கள். ஆனாலும் தேர்தல் பூதம் அச்சுருத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஈழம் அமைதிப்பெரவேண்டுமானால் சர்வதேசியம் முன்\nவர வேண்டும் அதற்க்கு சோனியா, கங்கிரசு இல்லாத நிலை ம்திதியில் வரவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் விடுதலை தமிழ் நாட்டிற்கும் தமிழ் இனதிற்கு வேண்டும். முறையாக யார் இதனை முன்நெடுப்பார்கள். இன உணர்வாளர்கள் ஒன்றிணைய வேண்டும். அது எப்போது\nWednesday, February 04, 2009 வாங்க பக்கவாத்தியம் வாங்க பக்கவாத்தியம்\nவாங்க பக்கவாத்தியம் வாங்க பக்கவாத்தியம் வாங்க பக்கவாத்தியம் பக்கவாத்தியம் லையோ பக்கவாத்தியம்…..\nபக்கவாத்தியம் தேவைப்படுவோர் குறிப்பாக பொதுவாழ்க்கையில் தேவைப்படுவோர்\nகவனிக்கவும் குறைந்த செலவில் ஆர்ப்பாட்டமாக பகுத்தறிவுப்பகலவன் பெரியார்\nசிந்தனைகளைக்கொண்ட கோட்டத்துடன் பக்கவாத்தியம் செய்யப்படும் . அரசாங்கமேடை\nஎன்றால் எலவயமாகவும் செய்யப்படும். தேவையானவர்கள் அனுகவேண்டுவோர் வேப்பேரி\nபெரியார் சாலையில் ��ெரியாரின் முத்திரைத்தாள் சுமைதாங்கிகள் ஆயத்தமாக இருப்பார்கள்.\n[குறிப்பு: ஈழப்பிரச்சினையில் தோழர் வீரமணி அவர்கள் நடவடிக்க்கையை நினைத்துக்கொண்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=29538", "date_download": "2018-07-20T14:26:42Z", "digest": "sha1:77VFC52KV2BROFLW4S44KOLZLCVMCT4B", "length": 16050, "nlines": 159, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » வினோத விடுப்பு » கார் கொள்ளையர்களை ஓட ஓட அடித்து விரட்டும் மக்கள் – video\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்க��� -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகார் கொள்ளையர்களை ஓட ஓட அடித்து விரட்டும் மக்கள் – video\nகார் கொள்ளையர்களை ஓட ஓட அடித்து விரட்டும் மக்கள் – video\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nசமையல் செய்யும் பிரிட்டன் அதிபர் – இவங்க மனிதர்கள் – video\nநடிகர் அகில் திருமணம் திடீர் ரத்து-பட உலகில் பரபரப்பு\nபெண்களுக்கு குழந்தைப் பிறக்கும் காலம் குறையும் காலகட்டங்கள் எவை தெரியுமா ..\nபறந்த விமானத்தில் செக்ஸ் கூத்து – பெண்களின் அட்டகாசம்\nஆங்கிலம் பேசும் மீனு – வீடியோ\nதுப்பாக்கி சுடும் நான்கு வயது சிறுமி – video\nஇந்த பொண்ணு என்ன பண்ணுது பாருங்க – video\nகள்ளன் பொலிஸ் சண்டை – மாப்புள்ள முதல்ல இதை பாரு-video\nஇது எப்புடி இருக்கு – செம மாப்பு – வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது – வீடியோ...\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க – வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் …\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது...\nஇது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nஅந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி – தமிழர்களே உசார்...\nநாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் – வீடியோ...\nஇறந்த தாக்கிய ஓநாய் VIDEO\nபொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் – video\nஹீ ஹீ சிரிங்க சிசிங்கா video\nவயிறு சிரிக்க வைத்த மணியின் – மணி – video\nதேடி வந்த மரணம் – வீடியோ\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ...\n« மனித முகத்துடன் பிறந்த பூனை – video\nஅழகியை கடித்து குதறிய சுறா -இது தேவையா மகளே – video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalpani.blogspot.com/2013/", "date_download": "2018-07-20T14:19:17Z", "digest": "sha1:RFIG3ETFBVE5SPAOKXQGSQUDMJDUMROA", "length": 23464, "nlines": 93, "source_domain": "makkalpani.blogspot.com", "title": "மக்கள் பணியே.. கடவுள் பணி...: 2013", "raw_content": "மக்கள் பணியே.. கடவுள் பணி...\nஅரசுக்கும் நமக்கும் வேண்டும் பொறுப்பு\nஉலகிலுள்ள எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளும், தங்களது சரித்திரப் பின்னணியையும், கலாசார அடையாளங்களையும், புராதனச் சின்னங்களையும் பாதுகாத்து, வெளிநாட்டினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டித் தங்களது வரலாற்றுச் சிறப்புகளை நில��நிறுத்தத் தயங்குவதில்லை.\nபல ஐரோப்பிய நாடுகளின் புராதனச் சின்னங்கள் ஏழெட்டு நூற்றாண்டுகள் பழமையானவை, அவ்வளவே. சில கோட்டைகளும், மாதா கோவில்களும்தான் அவர்களால் காட்ட முடிகிற சரித்திரச் சான்றுகள்.\nஆனால், அந்த சரித்திரச் சான்றுகளை அவர்கள் பாதுகாத்துப் பராமரிக்கும் விதமும், அவைகளைப் பற்றிய விவரங்களைப் புத்தகங்களாகவும், சுற்றுலாப் பயணிகள் எடுத்து செல்லும் விதத்திலான நினைவுப் பொருள்களாகவும் விற்பனைச் செய்து பெருமை தட்டிக் கொள்வதும், எந்த அளவுக்கு அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை பறைசாற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.\nஉலகிலேயே மிகப் பழமையான சரித்திரத்தை உடைய நமது இந்தியாவின் நிலைமை மெச்சிக் கொள்ளும்படியாக இல்லை. தென்னிந்தியாவிலுள்ள பல ஆலயங்களையும், அஜந்தா, எல்லோரா குகைச் சிற்பங்களையும், மாமல்லபுரம் குடவரைக் கோவில்களையும், நாம் இன்னும் முழுமையான பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் உள்படுத்தவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.\nஅவற்றைப் பற்றிய குறிப்புகளும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தரப்படும் கையேடுகளும்கூட கவர்ச்சிகரமாகவும் முறையாகவும் தயாரிக்கப்படவில்லை என்பதை நினைக்கும்போது, எந்த அளவுக்கு நாம் நமது பெருமைகளை உதாசீனப்படுத்துகிறோம் என்பது தெரிகிறது.\nஇப்படிப்பட்ட நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, மத்திய கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கை வெளிவந்திருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறை பற்றிய தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கை எந்த அளவுக்கு அந்தத் துறை, அரசால் வழங்கும் நிதியை முறைகேடாக வீணாக்குகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.\nஏறத்தாழ 5000 ஆண்டு அறியப்பட்ட சரித்திரப் பின்னணியுடைய இந்தியாவில் எண்ணிலடங்காத நினைவுச் சின்னங்களும், பாதுகாத்துப் பராமரிக்கப்பட வேண்டிய சரித்திரச் சான்றுகளும் பரந்து கிடக்கின்றன.\nஅவ்வப்போது அகழ்வாராய்ச்சிகள் மூலம் பல புதிய சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் துறையிடம், அதன் கண்காணிப்பில் எத்தனை நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்கிற தகவல்கூட இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா பல அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் காணாமல் போயிருக்கின்றன என்றால் அதை என்னவென்று சொல்வது பல அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் காணாமல் போயிருக்கின்றன என்றால் அதை என்னவென்று சொல்வது தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டுகள் இவை.\nபழமையான பல கலைப் பொக்கிஷங்கள், பட்டியலில் காணப்படுகின்றன. ஆனால், களவு போயிருக்கின்றன. சில சரித்திரச் சின்னங்களே காணாமல் போயிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஒன்று, அவை ரியல் எஸ்டேட்காரர்களால் கட்டடம் கட்ட இடித்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன அல்லது சரியான பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழுந்து அழிந்திருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால், இந்தியத் தொல்லியல் துறை, அந்தச் சின்னங்களின் பராமரிப்புக்கான செலவை மட்டும் கணக்கெழுதி வந்திருக்கிறது...\nஇல்லாத நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் நிதி ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள். நமது திருமலை நாயக்கர் மகால் போன்ற பல சரித்திரச் சின்னங்கள், போதிய பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் சீரழிந்து வருகின்றன. அதைப் பாதுகாக்க வேண்டிய இந்தியத் தொல்லியல் துறையோ, கவலைப்படாமல் இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறது கணக்குத் தணிக்கை அறிக்கை.\nதலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரிகளின் அறிக்கையின் முக்கியக் குற்றச்சாட்டு, இந்தியத் தொல்லியல் துறை, சரித்திரச் சின்னங்களைப் பராமரிக்கும் பாதுகாப்புத் திட்டத்தை நவீனப்படுத்தி வகுக்கவில்லை என்பது. காலனிய ஆட்சி வகுத்த பாதையில்தான் இப்போதும் அந்தத் துறை செயல்படுகிறது.\nமத்திய அரசின் கலாசார அமைச்சகமும் சரி, நமது பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதிலும், இந்தியத் தொல்லியல் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும் அக்கறை செலுத்தாமல் இருப்பதுதான் இதன் அடிப்படைக் காரணம்.\nபாரம்பரியப் பெருமைகளை, சரித்திரச் சான்றுகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் செய்யும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, நமக்கும் உண்டு. பொதுமக்கள் அக்கறை செலுத்தவோ, கவலைப்படவோ தயாராக இல்லாத நிலையில், அதற்கு ஒதுக்கப்படும் நிதியாதாரங்கள் அதிகாரிகளால் ஒதுக்கப்படுகின்றன.\nஅரசு விழித்துக் கொள்கிறதோ இல்லையோ, நாம் விழித்துக் கொண்டாக வேண���டும். பாரம்பரியச் சின்னங்கள் இந்தியாவின் சொத்து. நமது சொத்து. அவை அழிந்துவிட கூடாது\nLabels: பொதுவானவை, வெளி பதிவு\nஅமெரிக்காவில் நடந்தது போல் இந்தியாவிலும் நடக்குமா\nதவறான கொள்கைகளாலும், முறையான கண்காணிப்பு, கட்டுப்பாடுகளைச் சரிவர, சரியான நேரத்தில் மேற்கொள்ளாமல் போனதாலும் பொருளாதாரத்தை மிகப்பெரிய நெருக்கடியில் தள்ளி இருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.\nகுறிப்பாக, நிதியமைச்சகத்தின் பல தவறான முடிவுகள்தான் இன்று ரூபாயின் மதிப்பு கணிசமாகக் குறைந்திருப்பதற்கும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கும் காரணம். இப்போது மீண்டும் ஒரு தவறான முடிவை நிதியமைச்சகம் எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.\nப்ரிட்ஜ், ஏர்கண்டிஷனர், டெலிவிஷன், மோட்டார் சைக்கிள் போன்ற மத்திய தர வகுப்பினர் பரவலாக வாங்க ஆசைப்படும் பொருள்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் முன்வர வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.\nஇதன் மூலம் நுகர்வோர் பொருள்களின் விற்பனையை அதிகரிப்பதும், உற்பத்தியைப் பெருக்குவதும்தான் நிதியமைச்சகத்தின் நோக்கம்.\nஅதனால், பொருளாதாரம் சுறுசுறுப்படைந்து புதிய வேகத்துடன் இயங்கும் என்பது அவரது எதிர்பார்ப்பு. இதனால் ஏற்றுமதி அதிகரிக்கப் போவதும் இல்லை. இறக்குமதி குறையப் போவதும் இல்லை.\nசற்று யோசித்துப் பார்த்தால், இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கக் கூடும் என்பதும் அதனால் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரே மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன.\nநமது இன்றைய உடனடித் தேவை நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பது. அதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை, இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் அத்தியாவசியப் பொருள்கள் அல்லாதவை எவை என்பதைப் பட்டியலிட்டு அவற்றிற்கான சுங்க வரியை அதிகப்படுத்துவது.\nஇறக்குமதியைக் கட்டுப்படுத்துவது. அடுத்தாற்போல, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் அதே வேளையில் அன்றாட வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்கவும் வழிகோலுவது.\nஇருசக்கர மோட்டார் வாகனங்களுக்கு அதிகக் கடனுதவி வழங்குவதன் மூலம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. குறைந்த வட்டியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் கடனுதவி வழங்குவதன் மூலம், அந்த வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்குமே தவிர குறையாது. அது மட்டுமா\nஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி நிற்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களை மேலும் கடனாளிகளாக்குவதன் மூலம், அவர்களது அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சியாகவும் இது முடியும்.\nகுறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்று பொருள்களை வாங்குவோரும் நாளையே வட்டி விகிதம் உயர்த்தப்படுமானால் கடனைத் திரும்பி அடைக்க மாட்டார்கள். முறையான கட்டுப்பாடுகளோ, தேவையை உத்தேசித்த கடன் விநியோகமோ இல்லாமல் போனால் 2008 இல் அமெரிக்காவில் நடந்தேறிய வங்கி திவால் நிலைக்கு நமது அரசுடமை வங்கிகளும் தள்ளப்படும்.\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரவர்த்தி கூறியிருப்பதுபோல, இப்போதே அரசு வங்கிகளிடம் இருக்கும் வைப்பு நிதியின் 78 விழுக்காடு கடனாக வழங்கப்பட்டுவிட்ட நிலைமை. இதற்கு மேலும் கடன் வழங்கி அவை வாராக் கடனாகப் போனால், வங்கிகள் தடுமாறத் தொடங்கிவிடும்.\nஅரசு நிதியுதவி அளிக்கும் என்றாலும் எந்த அளவுக்கு உதவி செய்துவிட முடியும் அல்லது பங்களிப்பு நல்க முடியும் அந்த அளவுக்கு அரசிடம் அதிகப்படியான நிதியாதாரம் இருந்தால் பொருளாதாரம் இப்படி தள்ளாட வேண்டிய அவசியமே இல்லையே.\nஇங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது. எல்லாவற்றிலும் தனியார்மயம், தனியார் பங்களிப்பு என்று பேசும் அரசு, இதுபோன்ற சிறுகடன்களையும், நுகர்வோர் கடன்களையும் குறைந்த வட்டியில் வழங்கும்படி தனியார் பன்னாட்டு வங்கிகளுக்கு அறிவுரை வழங்குவதுதானே வாராக்கடனாகும் வாய்ப்புள்ள கடன் விநியோகம் என்றால் அது அரசு வங்கிகளுக்கு என்று ஒதுக்கீடு செய்வது என்ன நியாயம்\nநிதியமைச்சருக்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவின் பலமே நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு மனப்பான்மைதான். தயவுசெய்து, அதை உருக்குலைத்து, மக்களைக் கடனாளியாக்கி நடுத்தெருவில் நிறுத்தத் திட்டம் தீட்டாதீர்கள்\nLabels: பொதுவானவை, வெளி பதிவு\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\nகறுப்புப் பணம் வெள்ளையாக மாற உதவும் மக்களுக்கான அரசு\nமின்வெட்டு : தமிழகத்த��ன் 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படும்\nஊழலை போராட்டங்கள், சட்டங்கள் மூலம் ஒழிக்க முடியுமா\nகல்விதான் இலவசமாக தரப்பட வேண்டும்\nஆசிரியர்களின் அர்பணிப்பு உணர்வு எங்கே போனது\nதேவையில்லாத அரிசி விலை உயர்வு ஏன்\nசம்பளம் தரும் பொதுமக்களைப் பற்றி அரசு கவலைப்படுமா\nஅரசுக்கும் நமக்கும் வேண்டும் பொறுப்பு\nஅமெரிக்காவில் நடந்தது போல் இந்தியாவிலும் நடக்குமா\nமேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mittaikkadai.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-20T14:35:07Z", "digest": "sha1:BGIRRQ7G36GLQESDPBZIDRCPLIG5LMVH", "length": 39870, "nlines": 106, "source_domain": "mittaikkadai.blogspot.com", "title": "மிட்டாய்க்கடை: August 2009", "raw_content": "\nஒருவர் வெளிப்படுத்திய கருத்துகளை எதிர் கொள்ளும்போது அவற்றை அறிவு ரீதியாக உள்வாங்கிப் பின் மாற்றுக் கருத்துகளைத் தர்க்க ரீதியாக முன்வைக்க வேண்டும். ஆனால் பொதுவாகத் தமிழ்ப் பத்திரிகைச் சூழலில், மாறுபட்ட கருத்துகளைத் தர்க்க பூர்வமாக எதிர்கொள்ளும் தன்மை குறைவென்பதை நான் லெமூரியா பற்றி எழுதியபோது வந்த எதிர்வினைகளால் உணர்ந்தேன். கருத்துகளை எதிர்கொள்ளாமல், எழுதியவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் எதிர்வினைகளைக் கண்டேன்.\nகாலச்சுவடு இதழில், சில ஆண்டுகளுக்கு முன் 'லெமூரியா - குமரிக் கண்டம் குழப்பம்' என்ற கட்டுரையை, பின்னர் வரவிருந்த 'குமரி நிலநீட்சி' என்று தலைப்பிட்ட என் நூலுக்கு வெள்ளோட்டம் போல் எழுதினேன். அதில் மனுக் குலம் தோன்றியதற்கு முன்னிருந்த கோண்ட்வானாக் கண்டமும், மேனாட்டு மறை'ஞானி'களின் கற்பனையில் உதித்த லெமூரியாவும் சங்க இலக்கியங்கள் சில சுட்டும் குமரி என்ற நிலப் பரப்பும் வெவ்வேறானவை என்பதை விளக்கியிருந்தேன்.\nஅதற்கான எதிர்வினைகளை, மறைந்த கண்டத்துடன் சம்பந்தப்பட்ட புனைபெயர்களில் எழுதியோர், காலச்சுவடு எதிர்வினைகளைப் பிரசுரிக்கவில்லையென்று குறைகூறி, அவற்றை ஒப்புரவு என்ற பத்திரிகையின் இதழ் ஒன்றில் பதிவு செய்தனர். காலச்சுவடு ஒரு கருத்துப் போரைத் துவங்கியிருப்பதாகவும் அதை எதிர்கொள்ளக் குமரிக் கண்ட ஆதரவாளர் அனைவரும் முன்வர வேண்டும் என்ற அறைகூவலும் எழுதப்பட்ட அந்த எதிர்வினைகளில் கோபமே மேலோங்கியது.\nகருத்துப் போர் ஆரம்பிப்பதாகக் கூறி என்மீது வசைமாரி பொழிந்த அந்த எதிர்வினைகளில் ஒன்றுகூட என் நூலிலுள்ள அறிவியல் சார்ந்த வாதங்களை எதிர்கொள்ளவில்லை. 'எப்படி இவர் இப்படிக் கூறலாம்' என்ற தோரணையில் எழுதப்பட்ட எதிர்வினைகளில் கடற்கோள், கண்டப் பெயர்ச்சி, மறைந்த கண்டம், அங்குத் தழைத்த சீரிய நாகரிகம் பற்றி எழுதி, சங்கப் புலவோர், உரைகாரர் கூறியவை கட்டுக் கதைகளாக இருக்க முடியாது என வாதிட்டனர். எப்படி 'இருந்திருக்க முடியும்' என்பதைக் கூறாத அந்த வாதங்கள், குத்துச் சண்டை பயிலுவோர் திருப்பக் குத்தாத மணல்பையின் மீது குத்துவதை எனக்கு நினைவுறுத்தின.\nஅவற்றில் எனக்கு விடுக்கப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி, 'நான் கோடிக்கணக்கில் செலவழித்துக் கடலடி ஆய்வுகள் நடத்தினேனா' என்பது. என் வாதங்கள், அறுபதுகளுக்குப் பின் நடத்தப்பட்ட புவியியல், கடலடி மற்றும் ஆழியியல் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆம், அவற்றிற்கென ஆய்வு நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் பல கோடிகள் செலவழித்துள்ளன. ஆனால் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். மறைந்த கண்டங்கள் பற்றி எழுத ஆரம்பித்த பன்மொழிப் புலவர் துவங்கி அது பற்றி எழுதிக்கொண்டிருக்கும் பேருந்துத் தொழிலதிபர்வரை எவரேனும் ஒருவராவது கடலடி ஆய்வுகள் நடத்தியவரா அல்லது புவியியலின் அடிப்படைகளைத்தான் புரிந்துகொண்டவர்களா' என்பது. என் வாதங்கள், அறுபதுகளுக்குப் பின் நடத்தப்பட்ட புவியியல், கடலடி மற்றும் ஆழியியல் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆம், அவற்றிற்கென ஆய்வு நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் பல கோடிகள் செலவழித்துள்ளன. ஆனால் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். மறைந்த கண்டங்கள் பற்றி எழுத ஆரம்பித்த பன்மொழிப் புலவர் துவங்கி அது பற்றி எழுதிக்கொண்டிருக்கும் பேருந்துத் தொழிலதிபர்வரை எவரேனும் ஒருவராவது கடலடி ஆய்வுகள் நடத்தியவரா அல்லது புவியியலின் அடிப்படைகளைத்தான் புரிந்துகொண்டவர்களா அவர்கள் அனைவரும் ஸ்காட் எலியட் சொன்னார், ஹெலினா ப்ளவாட்ஸ்கி சொன்னார் என்று அவர்கள் எழுதியவற்றை, மூலங்களை ஆராயாமல், கேள்விகள் எழுப்பாமல், அவர்களின் லெமூரியாக் கோட்பாடு என்ற அரைத்த மாவையே தமிழில் அரைக்கவில்லையா\nதொல்காப்பியருக்கு முற்பட்ட புலவோர் எழுதியவற்றை மேற்கோள் காட்டி 'என்மனார் புலவோர், பாங்குற உணர்ந்தோர்' என்று எழுதும் மரபு, தொல்காப்பியத்த��ல் உள்ளது. அதே மரபில், நக்கீரர் தம் இறையனார் அகப்பொருளுரையில் குமரி எனும் நிலப்பகுதி பற்றிக் குறிப்பிட்டதை எழுநூறு அல்லது எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த உரைகாரர் பின்பற்றினர். அவர் மிகைப்படுத்தி எழுதிய நிலவியல் விவரங்கள் வேத வாக்குகளாக அன்று இருந்ததாக நம்பப்பட்டவற்றை, அன்று எழுதப்பட்ட இலக்கியக் குறிப்புகளை, புவியின் மேற்பரப்பைச் செயற்கைக் கோள்களால் கண்காணிக்கும் இன்று மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். மேம்பட்ட அறிவியல் ஆய்வுகளால் கண்டத் தட்டுகளின் அமைப்பு, கடல் மட்ட உயர்வு பற்றி அறிந்துகொண்ட நிலையில், சங்கப் புலவர் மற்றும் உரைகாரர் கூறியதை விடுத்து, இந்த நூற்றாண்டிற்குள் காலடியெடுத்து வைக்க வேண்டும்.\nகருத்துகளை உள்வாங்காமல், அவற்றிற்கு எதிர்வினைகளை எழுதுவது ஆகாயத்துடன் சிலம்பம் செய்வது போலாகும். ஓர் எடுத்துக்காட்டு, வெகுஜனமக்கள் வார இதழ் ஒன்றில் அன்றைய அரசியல்வாதி எழுதிய மறுப்புக் கட்டுரை. 'தமிழன் மட்டுமல்ல மனிதயினம் தோன்றியதே குமரிக் கண்டத்தில்தான் என்று பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்போது பெங்களூர்க்காரர் ஒருவர், குமரிக் கண்டம் என்றே ஒன்று இருந்ததில்லை என்கிறார். அதைப் படித்ததும் இலக்கியச் செல்வர் துள்ளிக் குதித்து எழுந்துவிட்டார்' என்ற முற்குறிப்புடன் ஆரம்பித்தது 'தமிழன் தோன்றிய குமரிக் கண்டம்' என்ற கட்டுரை. அதில் 'இலங்கையில் புகழ்பெற்ற நூலாகிய மகாவம்சம், இலங்கைக்கும் தெற்கே 700 காதம் (இவர் கணக்குப்படி அது 4900 மைல்களுக்குச் சமம்) நிலப்பரப்பு இருந்ததாகக் கூறுகிறது' என்று எழுதியிருந்தார். அந்த எதிர் வாதம் அவர் மகாவம்சத்தையோ என் நூலையோ புரட்டிக்கூடப் பார்க்காமல் எழுதியது என்பது தெளிவு.\nஅவர் மகாவம்சத்தைப் புரட்டிப் பார்த்திருந்தால் அதில் குமரிக் கண்டம் பற்றிய குறிப்புகள் எதுவுமேயில்லை என்பதைக் கண்டிருப்பார். என் நூலை வாசித்திருந்தால், சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நிலப்பரப்பு எதுவாகயிருக்கும் என்பதை நான் விளக்கியிருப்பதையும் அறிந்திருப்பார். புவியியல் பதங்கள் விரவலாகப் பயன்படுத்தப்பட்ட அவரது கட்டுரையில், நிலவியல் வரைபடங்கள் இரண்டு, அதில் ஒன்றில் 12 கோடி ஆண்டுகட்கு முற்பட்ட ���ுமரிக் கண்டத்தின் படம் இருந்தது. மனித குலம் தோன்றியதே ஒரு லட்சத்திற்கும் குறைவான காலம் என்ற நிலையில், புவியின் வரலாறு, மனித குலத்தின் வரலாறு பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலுடன் அவை பற்றி எழுத வேண்டும்.\nஎன்னைப் பாராட்டி, என் நூலுக்கு மதிப்புரை எழுதியவர் ஒருவர், நூலைப் படிக்காமல் எழுதியிருக்கிறார் என்றால் வியப்படைய வேண்டாம். தீராநதியில் (ஜூலை 2003) வெளிவந்த 'விஞ்ஞானமும் இலக்கியமும் கலந்த ஆய்வு' எனத் தலைப்பிடப்பட்ட பத்மாவதியின் மதிப்புரையின் ஆரம்பமே 'இலக்கிய ஆதாரங்கள், கண்டங்கள் நகர்வது பற்றிய தகவல்கள், மனித நாகரிகத்தின் வளர்ச்சி, கடல் மட்ட ஆதாரங்களைக் கொண்டு லெமூரியாக் கண்டம் கடலில் மூழ்கிவிட்டதை நிறுவுகிறது இந்தப் புத்தகம்' என்று தொடங்குகிறது. அவர் எழுதிய மதிப்புரைக்கும் என் நூலின் அடிப்படை இயங்குதளத்திற்கும் எந்த விதமான தொடர்புமில்லை. மேலும் கடலுக்கடியில் எரிமலை வெடித்துக் குமுறும்போது உருவாகும் நிலநடுக்கம் பற்றி நான் எழுதியதைப் புரிந்துகொள்ளாமல் அதையே இந்திரனுக்கு நீராட்டு விழா நடத்திய நம் முன்னோரின் பெருமை பேசப் பயன்படுத்தியிருந்தார் அவர். 'பராந்தக சடையன் வெளியிட்ட செப்பேடுகளில் உள்ள, வேள்விக்குடி செப்பேட்டில் உயர்ந்துகொண்டிருந்த மலையைத் தடுத்து நிறுவியவரும், கடல்நீர் முழுவதையும் குடித்த குடமுனியைப் பற்றிக் கூறப்பட்டதால், கண்டப் பெயர்ச்சி, மலைகள் உயர்வது பற்றி நம் முன்னோர்கள் அன்றே தெரிந்து வைத்திருந்தனர்' என்று எழுதினார்.\nபாராட்டுகள் பலவகை. அவற்றில் மறைமுகமான பாராட்டு ஒருவகை. ஒருவர் பாடியதைப் போலப் பாடுவது, ஒருவர் எழுதியவற்றை எழுதுவது போன்ற செயல்களால், காப்பியடிப்பவர், தான் யாரைக் காப்பியடிக்கிறாரோ, அவர்மீதுள்ள தன் அபிமானத்தை வெளிப்படுத்துகிறார் என்றே சொல்லலாம். இதைத்தான் imitation is a form of appreciation என்ற ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. இவ்வகையில் என்னைப் பாராட்டியவர் நாவலர் சடகோபன் என்பவர். 'குமரி நிலநீட்சி'யில் நான் எழுதிய சில முக்கியமான கருதுகோள்களை வரிக்கு வரி எடுத்தெழுதி 'மறைந்த கண்டம்' பற்றிய கட்டுரை ஒன்றை ஒரு நாளிதழில் எழுதியிருந்தார். ஓரிடத்திலாவது அவர் அந்தக் கருத்துகளை எங்கிருந்து எடுத்தார் என்பதைக் குறிப்பிடாமல் எழுதியிருந்தார் அந்தப் பண்பாளர் இதில் ஒரு ஆபத்து என்னவென்றால், லெமூரியா பற்றிய எனது கருத்துகள், தமிழினப் பெருமை பேசுவோரைத் தாக்கும் ஒரு தடியாகச் சிலரால் பயன்படுத்தப்படக்கூடும், மேற்கூறிய நாவலர் சடகோபன் மாதிரி. ஆனால் எனது நோக்கம் அதுவல்ல. தமிழர்கள் பெருமை கொள்ள எண்ணற்ற கூறுகள் உள்ளபோது, இல்லாத ஒன்றைப் பிடித்துக்கொண்டிருக்கத் தேவையேயில்லை என்பது என் நிலைப்பாடு.\nஇரு ஆண்டுகளுக்கு முன் கணையாழியில் குமரிக் கண்டம் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். புவியியல் அபத்தங்கள் நிரம்பிய அக்கட்டுரை, மறைந்த கண்டத்தில் பாலைவனங்களும் அதில் ஒட்டகங்களும் இருந்திருக்கக்கூடும் எனச் சிலாகித்தது. அக்கட்டுரை கூறிய கருத்துகளை மட்டுமே எதிர்கொண்டு முல்லையும் குறிஞ்சியும் திரிந்து உருவாகும் பாலை நிலமும் பாலைவனமும் ஒன்றல்ல என்றும் இந்தியாவின் தென் பகுதியருகே பாலைவனங்கள் என்றும் இருந்ததற்கான புவியியல் தடயங்கள் ஏதுமில்லையென்றும், ஒட்டகங்கள் பாலைவனத்தில் பரிணமித்த விலங்குகள் அல்ல, அவை வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்தியபின் பாலைவனங்களில் பயன்படுத்தப்பட்டன என்பதையும் குறிப்பிட்டேன். என் கட்டுரைக்கு மறுபடியும் எதிர்வினையெழுதிய அக்கட்டுரையாளர், என் கருத்துகளைத் தர்க்க ரீதியாக எதிர்கொள்ளாமல், எவ்வாறு தமிழர் தன்னம்பிக்கையின்றித் துவண்டுக் கிடக்கின்றனர் என்றும் பழம்பெருமை பேசுவதில் தவறில்லை என்றும் எனக்கு அறிவுரை அளித்திருந்தார்.\nகுமரி நிலநீட்சிக்கு எதிர்வினை எழுதியோர் ஏதோ தாம் மட்டும் தமிழினத்தின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின் காவலர் போன்று எழுதினர். நானும் என் பள்ளிப் பருவத்தில் மறைந்த கண்டம் பற்றியும் 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கும்' முற்பட்ட தமிழினத்தின் பெருமை பற்றியும் பேசக் கற்றுக்கொண்டேன். அதைக் கற்பித்த, தமிழ் இலக்கியத்தை மட்டுமே அறிந்த என் தமிழாசிரியர்களுக்கு நன்றி கூற வேண்டும் பள்ளியில் கற்றுக்கொண்ட குமரிக் கண்டக் கோட்பாட்டை அன்று பரிபூரணமாக நம்பினேன். பின்னர் புவியியல் பயில ஆரம்பித்தபோதுதான், மறைந்த கண்டக் கோட்பாடு எத்தகைய மிகை என்பதும் எவ்வாறு அலங்கரிக்கப்பட்டது என்பதும் புலப்பட்டது. அதைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக் கூற வேண்டும் என்ற உந்துதலால் அது பற்றி எழுத முற்பட்டேன். உண்மையைத் தேடும் என் ஆய்வுகள் அரசியல் எல்லைகளையும் சாதி-இன, மத, மொழி வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவை.\nஎன் நூலைப் படித்துணர்ந்து நடுநிலையான மதிப்புரை எழுதியவர்களில் பொ. வேல்சாமி முக்கியமானவர். அவர் லெமூரியா - மறைந்த கண்டங்கள் கோட்பாடுகளை ஆதரித்து எழுதுபவர்களின் உள்நோக்கம் பற்றிய ஒரு முக்கியமான கேள்வியையெழுப்பினார். ஆரிய இனப் பெருமை பேச வெள்ளைக்கார மறை'ஞானி'கள் லெமூரியாக் கோட்பாடு பற்றி எழுதினர் என்றால், இன்றைய தமிழ்ப் பத்திரிக்கைச் சூழலில் ஏன் அது பற்றி எழுதுகிறார்கள்\nஅண்மையில் பழந்தமிழகம் பற்றிய நூலொன்றைக் கண்டேன். அதில் மறைந்த கண்டம் பற்றிய 'ஆய்வு'க் கட்டுரைகளில் வேத விளக்கங்களும் புராணக் கதைகளும் பஞ்சாங்க ஆதாரங்களுடன் காவி நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. குமரிக் கண்ட ஆய்வாளர் ஒருவர், ஐந்திறம் நூலைப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து தமிழ் மொழி பற்றியும் தமிழர் பற்றியும் முக்கியமாக இந்துமதம் பற்றிய தகவல்களையும் கிரகித்துக் கொண்டிருப்பதாக ஓர் எழுத்தாளர் எழுதியதைக் காண நேர்ந்தது. பழந் தமிழகத்தில் (மறைந்த கண்டம் உட்பட) இருந்தவர்கள் அனைவருமே இந்துக்கள் என முன்கூட்டியே எடுத்த முடிவுக்கு இவர்களால் ஆதாரங்கள் தேடப்படுகின்றன.\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டில் புராணங்களையும் ஆகமங்களையும் துணைக்கு இழுத்து வந்து அறிவியலால் தெளிவு செய்யப்பட்ட கோட்பாடுகளை 'ஆராய்ந்து'கொண்டிருப்பதாகக் கூறும் கேலிக்கூத்தை நாம் பிறந்த மண்ணில் மட்டும்தான் காண முடியும்.\nஇந்தியாவின் பன்முகத் தன்மையிலும் மதச்சார்பின்மையிலும் ஜனநாயகத்திலும் அக்கறையுடையோர் கவனிக்க வேண்டியவை பற்றி எழுதிய அ. மார்க்ஸ் 'வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்' \"இந்துத்துவவாதிகளின் பிரதான ஆயுதம் வரலாறு. வரலாற்றின் அடிப்படையில் அவர்கள் எதிரியை அடையாளப்படுத்துகிறார்கள். 'தேசியத்தை' வரையறுக்கின்றனர். தங்களின் நிகழ்கால அரசியலுக்குத் தோதாக ஒரு பழங்காலத்தைக் கட்டமைக்கின்றனர். அதன் மூலம் நிகழ்காலம் மட்டுமல்லாமல் பழங்காலமும் அவர்களின் வசமாகிறது\" என்று குறிப்பிடுகிறார். இங்குதான் தமிழினத்தின் பழங்காலத்தை யார் கையிலெடுத்திருக்கிறார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும். 'பண்டைய இந்தியா' எனும் நூலில் உள்ள அபத்தங���களைச் சுட்டிக்காட்டும் மார்க்ஸ், 'நமது பழம்பெருமையைப் பீற்ற வேண்டும் என்பதற்காக வேத காலத்திலோ, சங்க காலத்திலோ கணிப்பொறிகள் இருந்தன என்று சொல்லிவிட முடியுமா நாகரிகம் ஒன்றின் காலத்தைச் சொல்லும்போது அது பிற வரலாற்றுச் சம்பவங்கள், பிற துறை முடிவுகள் ஆகியவற்றுடன் பொருந்துகிறதா என்பதை அறிவது முக்கியம். ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு சில தரவுகளை மூடி மறைப்பது, வரலாறு எழுதியலின் அறமன்று' என்று கூறும் அவர், எழுதுபவரின் அறியாமையின் காரணமாகவோ, வேறெந்த நோக்கத்திலோ தவறான தகவல்களைத் தராமலிருப்பது முக்கியமானதொன்று என்றும், ஆதாரமற்ற விவரங்களை உறுதிபடச் சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார். ஆனால் இதைத்தான் பல மறைந்த கண்ட ஆதரவாளர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.\nசெவிவழிச் செய்திகள், ஐதீகங்கள், புராணங்கள், இலக்கியக் குறிப்புகள் ஆகிவற்றிற்குத் தம் மனம் போன போக்கில் கொடுத்த விளக்கங்களை ஆதாரமாகக் கொண்டு, தமிழ் நூல்களின் வரலாற்றுக் காலங்களைக் கணித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் ஆய்வுத் துறையில் முத்திரை பதித்தவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. அவர் கண்ட முடிவுகளில், தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோரின் காலங்களை கி.பி.5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாகக் குறிப்பிட்டதால் அவர் தூற்றப்பட்டார் என்றும், அவரது நிலைப்பாட்டை எதிர்த்தவர்கள் தக்க ஆதாரங்கள் காட்டி மறுக்காமல், உணர்ச்சிமயமான எதிர்வினைகளை எழுதினர் என்பதையும் முனைவர் அ.க. பெருமாள் (தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு - 1983) சுட்டிக்காட்டுகிறார். 'தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணிக்கவந்தவர் எல்லோரும் வையாபுரியாரின் காரணங்களை அறிவுபூர்வமாக மறுக்காது, முத்திரை குத்திப் பழித்துவிட்டு, தமிழ் நூல்களைத் தொன்மையான காலத்திற்குத் தள்ளித் திருப்திப்பட்டுக்கொள்ளும் நிலையைத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் பரக்கக் காண்கிறோம்' என்கிறார் பெருமாள்.\nகுமரி நிலநீட்சி பற்றிய என் கணிப்புகளும் இதே போன்ற, ஆனால் நான் எதிர்பார்த்ததைவிடக் குறைவான எதிர்ப்புகளை, எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. காரணம், வையாபுரியாரின் காலக் கணிப்புகள் வந்த காலத்திற்கும் இக்காலத்திற்கும் உள்ள வேறுபாடுகள். இன்���ு கோட்பாடுகளின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வியெழுப்பும் அறிவியல் நாட்டம் கொண்ட இளைய தலைமுறையினர் இருப்பது; தகவல் துறையின் முன்னேற்றத்தால் அண்மைக் கால ஆய்வுகள் பற்றிய பரவலான புரிதலிருப்பது; விழிப்புணர்வு கொண்ட பகுத்தறியும் வாசகர்களின் எண்ணிக்கை பெருத்திருப்பது போன்றவை அன்றில்லாதவை. லெமூரியா மறைந்த கண்டம் பற்றிய என் கருத்துகளை ஏற்றுக் கொள்வது கடினமாகயிருப்பது தன்னின உயர்வுவாதம் பேசும் ஒரு சிறு விழுக்காட்டினருக்கே.\nதன்னின உயர்வுவாதமே பிரிவினைகளுக்குக் காரணம். இப்படித்தான் ஒரு காலத்தில் சீனர்களும் அவர்களே உலகின் மூத்த குடியினர் என்றும் அவர்கள் வாழும் பகுதியே உலகின் மையம் என்றும் நம்பினர். ஆனால் அது அறிவியல் காட்டும் உண்மையல்ல என்பதைச் சீனச் சிந்தனையின் மறுமலர்ச்சிக் காலத்திலேயே உணர்ந்தனர். ஒருசாரார் அடுத்தவரைவிட உயர்ந்தவர் என்று எண்ணுவதாலேயே சாதி, இன, மதச் சண்டைகள் உருவாகின்றன.\nதமிழர்தான் மூத்த குடியென்பதும் தன்னின உயர்வுவாதம்தான். ஒரு லட்சம் ஆண்டுகட்கு முன், ஆதி மனிதர் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி உலகெங்கிலும் வியாபித்தனர்; அவர்களே நம் முன்னோர்கள் என்ற அறிவியலால் தெளிவான உண்மையை, இந்தத் தன்னின உயர்வுவாதிகளால் செரிக்க முடியாது என்பது வேறு விஷயம். தமிழர் நாகரிகம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முற்பட்டது என்று ஓர் 'இலக்கியவாதி' கூறினால் அதை நம்புவதுதான் தமிழ்ப் பற்றின் அடையாளமாகக் கருதப்படும் நிலை நீடிக்க வேண்டுமா, அல்லது மானிடவியல், தொல்லியல் ஆகியவற்றின் அண்மைக் கால ஆய்வுகளின் முடிவு என்ன என்பதை அறிந்து, இந்தத் தேங்கிய நிலையை மாற்ற வேண்டுமா என்பதைப் பகுத்தறிய விழையும் வாசகர்கள்தான் தீர்வு செய்ய வேண்டும்.\nபதிவிட்டவர் பட்டிக்காட்டான் at 10:51 PM 2 பேர் கருத்து கூறியுள்ளனர்\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku.blogspot.com/2010/09/blog-post_07.html", "date_download": "2018-07-20T14:38:48Z", "digest": "sha1:7RPPJP4F64KIWMZI5MEY7KU2X4PO2BXK", "length": 63113, "nlines": 281, "source_domain": "savukku.blogspot.com", "title": "சவுக்கு: இளங்கோவடிகளும், எல்காட் நிறுவனமும்.", "raw_content": "\nதலைப்பை பார்த்து விட்டு, இந்தப் பதிவு ஏதோ சிலப்பதிகாரம் தொடர்பானது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்தப் பதிவு, சிலப்பதிகாரம் பற்றியது அல்ல. எல்காட் நிறுவனத்தில் உள்ள இளங்கோவன் என்ற ஒரு அதிகாரியின் சித்து விளையாட்டைப் பற்றியது.\nஎல்காட் நிறுவனம் என்பதன் பணி என்ன தமிழகத்தின் அனைத்துத் துறைகளுக்கும், கணினி வாங்கித் தருவது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கணினி வாங்குவது, நில ஆவணங்கள் மற்றம் பத்திரப் பதிவுத் துறை ஆவணங்களை கணினி மயப்படுத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவதை கணினி மயப் படுத்தவது உள்ளிட்ட முக்கியப் பணிகளை செய்து வரும் தமிழக அரசின் நிறுவனம் தான் எல்காட்.\nஇந்த எல்காட் நிறுவனம், ஒரு துணை நிறுவனத்தை துவக்கி, அரசுப் பணம் 700 கோடி ரூபாயை கபளீகரம் செய்ததை ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், தான் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற ஆவணங்களில் தெளிவாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார்.\nஆவணங்களோடு தெள்ளத் தெளிவாக, அரசு முதலீடு செய்திருந்த ஒரு நிறுவனம், ஒரே நாளில் எப்படிக் காணாமல் போனது என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்குப் பதிலாக அவரை பணி இடை நீக்கம் செய்தது கருணாநிதி அரசு.\nஉமாசங்கருக்கு தலித் அமைப்புகளிடமிருந்தும், மற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலிருந்தும் கிடைத்த ஆதரவை பார்த்த கருணாநிதி அரசு, பயந்து பின் வாங்கியது. ஆனால் உமாசங்கருக்கு கிடைத்திருக்கும் டான்சி மேலாண்மை இயக்குநர் என்ற புதிய பதவி, அவரை மேலும் சிக்கலில் ஆழ்த்தவே என்று சவுக்கு பார்க்கிறது. அந்தத் துறையில் ஏதாவது ஒரு புகாரில் உமா சங்கரை சிக்க வைக்கவே இந்த பணி நியமனமோ என்ற சந்தேகம் சவுக்குக்கு உள்ளது.\nஉமாசங்கர் அவர்கள் மேலும் கவனமாக, தான் கையெழுத்துப் போடும் கோப்புகளில் அதிக கவனத்தோடும், தொலைபேசியில் பேசும் உரையாடல்களில் ஜாக்ரதை உணர்வோடும் இருக்க வேண்டும் என்று சவுக்கு கேட்டுக் கொள்கிறது. ஏனெனில், சாதாரணமாகவே, சகட்டு மேனிக்கு அனைவரது போனையும் ஒட்டுக் கேட்கும், நபர்கள் உளவுத் துறையில் இருப்பதால், இவரது மொபைல், வீட்டுத் தொலைபேசி மற்றும், அலுவலகத் தொலைபேசி கட்டாயமாக ஒட்டுக் கேட்பில் இருக்கும் என்று சவுக்கு நம்புகிறது.\nஇந்த எல்காட் நிறுவனம், அரசுத் துறைகளுக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும், டெண்டர் விடுகிறது. இலவச வண்ணத் தொல���க்காட்சி பெட்டிகளும் இது போல ஓபன் டெண்டர் மூலமாகவே பெறப் படுகின்றன.\nஇந்த டெண்டர்கள் பரிசீலனை செய்யப் படுகையில் L1, L2, L3 என்று மூன்று வகையாக பரிசீலிக்கப் படும். L1 என்றால் Lowest Rate 1 என்று பொருள். எல்லா டெண்டர்களிலும், குறைந்த விலையை குறிப்பிட்டிருக்கும் L1க்குத் தான் ஆர்டர் தர வேண்டும். L1ஐ விட்டு விட்டு L2 தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில், அந்த டெண்டர் கமிட்டி அதற்கான காரணங்களை பதிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, L1 நிறுவனத்தின் பொருட்கள் தரமானதாக இல்லை, அந்த நிறுவனம் உடனடியாக குறிப்பிட்ட காலத்துக்குள் பொருட்களை தராது, ஏற்கனவே இது போல டிஃபால்ட் ஆன நிறுவனம் போன்ற வலுவான காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஇதனால் பெரும்பாலான நேர்வுகளில் L1 தான் தேர்ந்தெடுக்கப் படும். ஒரு டெண்டருக்கு ரேட்டை அனுப்பும் முன் ஒரு நிறுவனம், அந்த ரேட் கட்டுப் படியாகுமா, சப்ளை செய்ய முடியுமா, இந்த ரேட்டில் லாபம் கிட்டுமா என்பதையெல்லாம் பரிசீலித்துதான் அனுப்பும். சில நிறுவனங்கள், குறைந்த விலையை போட்டு பெரிய அளவில் லாபம் இல்லாவிடினும், அரசு ஆர்டர் கிடைத்தால் அடுத்த ஆர்டரில் லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டு விடுவார்கள். ஆனால், L1 ரேட்டுக்கு மாறாக L2வையோ L3யையோ, தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.\nஇந்தச் சிக்கலைத் தவிர்க்க எல்காட் நிறுவனத்திற்கு டெண்டர் கோட் செய்யும் ஒரு நிறுவனம், டெண்டர் எப்படி விட வேண்டும் என்று மின்னஞ்சலில் எல்காட் நிறுவனத்தின் பொது மேலாளரான ஆர்.இளங்கோ என்பவருக்கு ஆரஞ்சு எஜுகேஷன் என்ற மல்டி மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். அந்த மின்னஞ்சலின் தமிழாக்கம் வருமாறு.\nவரக்கூடிய மேன் பவர் டெண்டர் எப்படி விட வேண்டும் என்பது குறித்த எனது எண்ணங்கள்.\nசார், இந்த டெண்டரில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், டெக்னிக்கல் சூப்பர்வைசர்கள், ப்ரோக்ராம்மர்கள் என்று பல்வேறு திறன்வாய்ந்த நபர்களின் தேவை இருப்பதால், இந்த டெண்டரில் முக்கியமாக மேன்பவர், டேட்டா என்ட்ரி பணி மற்றும் தொழில் நுட்ப அறிவு தேவையாக இருப்பதாலும், நல்ல தொழில்நுட்ப பின்னணி கொண்ட குழுவினரிடம் இந்த டெண்டர் கிடைக்க வேண்டும் (உதாரணத்திற்கு எங்களின் பின்னணி இது போன்ற தொழில்நுட்ப வல்லுனர்களை பயிற்சி அளி���்து அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக அனுப்ப இயலும்)\nஇதை அடிப்படையாக கொண்டு, டெண்டரில் விண்ணப்பிப்பதற்கான தகுதி கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.\n1. ஆண்டுக்கு 2.5 கோடிக்கும் மேலாக கடந்த மூன்று ஆண்டுகள் டர்ன் ஓவர்\n2. அரசு மற்றும் அரசு சார் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 40 லட்சத்திற்கு குறையாமல் டேட்டா என்ட்ரி மற்றும் வேலை பார்த்திருப்பதற்கான ஆவணங்கள் மற்றும் டெண்டர் பெற்றதற்கான சான்று.\n3. மூன்றில் இரண்டு முக்கிய வேலைகளை (டெட்டா என்ட்ரி, மற்றும் கணினி பயிற்சி ) எடுத்துச் செய்ததற்கான அனுபவம்.\n4. அரசுத் துறைகளில் டெண்டர் எடுத்து அதை நிறைவாகச் செய்து முடித்ததற்கான சான்றிதழ்\n5. மாநில அளவில் டெண்டர் எடுத்து வேலை முடித்ததற்கான அனுபவம்.\n6. உங்கள் கையில் கட்டுப் பாட்டை வைத்துக் கொள்ளும் அளவுக்கு பரிசீலிக்கும் அளவுகோல்கள் (அனுபவம் மற்றும் பரிசீலனைக்குப் பிறகு சிறந்த மூன்று நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் பட வேண்டும்)\nமாநில அளவில் அனுபவம் மற்றும் கூடுதலாக கணினி பயிற்சி மற்றும் டேட்டா என்ட்ரி அனுபவம்.\nமுதல் சுற்று முடிந்து விலை தொடர்பான பேச்சு வார்த்தைக்கு வரும் முன், மிகுந்த கட்டுப் பாடுகளை விதிக்க வேண்டும். முதல் கட்ட பரிசீலனைக்குப் பின் சிறந்த மூன்று நிறுவனங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். மேலும் ஜீவன் மற்றும் ஸிக்மா நிறுவனங்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் படக் கூடாது. அவர்கள் மிகக் குறைவான விலையை குறிப்பிடுவார்கள், அந்த விலைக்கு நாங்கள் குறைத்து குறிப்பிட முடியாது. இவர்களை வெளியே தள்ளுவதற்கான சிறந்த வழி முதல் கட்ட பரிசீலயின் போதுதான். ஜீவன் நிறுவனத்தை ஏற்கனவே இது போல முதல் கட்ட பரிசீலனையில் தள்ளி விட்டு விட்டோம், அவருக்கும் முதல் கட்ட பரிசீலனைக்குப் பிறகு அடுத்தக் கட்டத்திற்கு வர முடியாது என்பது புரிந்து விட்டது. இரண்டே இரண்டு நிறுவனங்கள் இறுதி கட்டம் வரை வந்து விட்டால் பேச்சுவார்த்தைக்கு இரண்டு பேர்தான் வருவார்கள். எங்கள் நிறுவனத்தை போல ITFS data entry மற்றும் Linux training என்ற எல்லா டெண்டர்களிலும் விலை தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும் போது நாங்கள் தான் L1 ஆக இருப்போம். இந்த உத்தியையே நாம் போகஸ் டெண்டர் மற்றும் மேன்பவர் டெண்டரில் கையாள வேண்டும். இந்த இரண்டு டெண்டர���களையும் நாம் மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். மிகுந்த கட்டுப் பாடுகளை விதித்தால் தான் நாம் முன்னேற முடியும்.\nபோகஸ் டெண்டருக்கு ஒரு வேலைக்கான மதிப்பீட்டை ஒரு கோடிக்கு உயர்த்தினல் வெறும் நான்கு நிறுவனங்கள் தான் போட்டி போட இயலும். இறுதி கட்டத்திற்க 2 நிறுவனங்கள் தான் வரும். இதை பற்றி சிந்தியுங்கள் சார்.\nநீங்களும் நாங்களும் ஒரு சிறந்த அணி இளங்கோ சார். உங்களின் திறமையைப் பார்த்தும், அனுபவத்தைப் பார்த்தும் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் சார். இதற்கெல்லாம் மேலாக நான் உங்களோடு மிகுந்த பாதுகாப்பாகவும், உணர்கிறேன் சார். நான் உங்களோடு உங்கள் வீட்டில் இருப்பது போலவும், உங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவும் உணர்கிறேன் சார். உங்களின் உதவிக்கு மிக்க நன்றி இளங்கோ சார். என்னுடைய இனிமையான கடவுளிடம் நமது இந்த அற்புதமான உறவை என்றென்றைக்கும் பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் சார்.\nஇதற்கு இளங்கோ பதில் எழுதுகிறார்.\nநன்றி கீதா. ஒரு உறவு பலமாக இருந்து விட்டால், வெளிப்புற சக்திகள் ஏதாவது ஒரு காரணத்திற்காக அதன் மீது தாக்கம் செலுத்தும் வரை அந்த உறவு நீண்ட காலம் தொடரும் என்றே நான் எண்ணுகிறேன். என்னுடைய இமேஜ் பாதிக்காத வரை, தொழில் ரீதியாக என்னால் இயன்றவற்றை நான் உங்களுக்கு செய்கிறேன்.\n(இளங்கோ சார். நான் உங்கள் குடும்பத்தில் ஒருத்தி போல உணர்கிறேன். இந்த அற்புதமான உறவு தொடர வேண்டும்னு கீதா மேடம் எழுதியிருக்காங்களே. என்னா ஒறவு சார் அது \nமேற்கூறிய இரண்டு மின்னஞ்சல்களையும், ஒரு அப்பாவி ஊழியர், தற்போது எல்காட்டின் மேலாண் இயக்குநராக இருக்கும் சந்தோஷ் பாபுவுக்கு அவருடைய santynits@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறார்.\nஅவ்வளவுதான். என்ன நடக்கிறது தெரியுமா அந்த ஊழியருக்கு தண்டனை வழங்கப் பட்டு, பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப் படுகிறார்.\nஇளங்கோ, கலர் டிவி கொள்முதல் செய்யும் பிரிவுக்கு மாற்றப் பட்டு கூடுதல் பொறுப்பை கவனிக்கிறார்.\nஇந்த ஆரஞ்சு எஜுகேஷன் என்னும் சன் ஐடெக் நிறுவனத்திற்கு தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 7200 மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் டெண்டர் வழங்கப் படுகிறது. இதையடுத்து கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள பல்வேறு ஆர்டர்கள் இதே நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ள���ாகவும் தெரிகிறது.\nஇந்த கேடு கெட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பாருங்கள் \nஇது தொடர்பாக தகவல் தொழில் நுட்ப செயலர் டேவிட் தாவிதாரிடம் புகார் கொடுக்கலாம் என்று பார்த்தால், இந்த நபர் மீது ஏற்கனவே வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக ஒரு குற்றச் சாட்டு.\nசரி அமைச்சரிடம் புகார் கொடுக்கலாம் என்றால், பூங்கோதை ஏற்கனவே லஞ்சப் புகாரில் சிக்கிய தனது உறவினருக்காக ஐபிஎஸ் அதிகாரி உபாத்யாயை போனில் தொடர்பு கொண்டு சிக்கியவர்.\nஇது போன்ற திருடர்களை கருணாநிதி நல்ல பதவி கொடுத்து அலங்கரிக்கிறார். எனக்கு ஒரு வீட்டு மனை, ஒரு Flat தவிர வேறு சொத்து எதுவுமே இல்லை என்று கூறும் ஐஏஎஸ் அதிகாரி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து வழக்கு. எப்படி இருக்கிறது \nகருணாநிதி அரசில்தான் இது போன்ற கேடுகெட்ட அதிகாரிகள் தலை கொழுத்து ஆடுகிறார்கள்.\nலஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை தொலைபேசியில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளைப் பற்றி விசாரிக்காதே என்று மிரட்டிய ஸ்ரீபதிக்கு தலைமை தகவல் ஆணையர் பதவி. ஊரே நாம் இந்தப் பதவியை ஏற்பதை எதிர்க்கிறதே என்று கொஞ்சமும் சூடு சொரணை இல்லாமல் சிரித்துக் கொண்டே பதவி ஏற்கும் ஒரு ஜென்மம்.\nமரியாதைக் குறைவாக எழுதியும் கூட வெட்கமில்லாமல் பதவியை தொடரும் தகவல் ஆணையர்கள்.\nஊழல் வழக்கில் எஃஐஆர் போட பரிந்துரைக்கப் பட்ட அதிகாரியை தலைமைச் செயலாளராக்கி அழகு பார்க்கும் ஒரு முதலமைச்சர்.\nதனக்குத் தானே அப்பழுக்கற்ற ஊழியர் என்று சான்றிதழ் கொடுத்துக் கொண்டு, அதை வைத்து வீட்டு மனை வாங்கும் ஒரு அயோக்கியத் தனமான ஐஏஎஸ் அதிகாரி.\nஊரில் உள்ளவர்கள் தொலைபேசியையெல்லாம் ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றியும் சொத்து சேர்த்தது பற்றியும், நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற் போல எழுதியும், கொஞ்சமும் வெட்கமில்லாமல் ஆணவத்தோடு திரியும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.\nஇதை விட கேவலமாக எழுத முடியாது என்று ஒரு மாநகர காவல்துறை ஆணையாளரைப் பற்றி எழுதிய பிறகும், நான் ஊழலுக்கு எதிரானவன் என்று தனக்குத் தெரிந்த பத்திரிக்கையாளரை வைத்து செய்தி வெளியிடும் ஒரு கேவலமான கமிஷனர்.\nசரியாகத் தானே சொன்னான் பாரதி\nபேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று..\nஒரு பேய்க் கூட்டமே அரசாண்டு கொண்டிருக்கிறதே… சாத்திரங்கள் பிணந்தின்னாமல் வ��று என்ன செய்யும் \nசந்தோஷ் பாபுவா இப்படி செய்தார் , நம்பமுடியவில்லை............\n\\\\ஊரில் உள்ளவர்கள் தொலைபேசியையெல்லாம் ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றியும் சொத்து சேர்த்தது பற்றியும், நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற் போல எழுதியும், கொஞ்சமும் வெட்கமில்லாமல்\\\\\nமானம் வெட்கம் சூடு சொரணை...அடுத்தவர் மலத்தை தின்னும் இந்த மானங்கெட்ட கழிவு தின்னும் பன்றிகளுக்கு இதுவெல்லாம் எங்கே இருக்க போகிறது சவுக்கு. இவர்கள் சோறு தின்னும் போது அந்த சோறு எப்படி வந்தது என்பதை ஒரு நிமிடம் மனசாட்சியை கொண்டு பார்த்தால் ...அதில் எத்தனையோ பரிதாபமான தமிழ்நாட்டு ஜீவன்களின் உழைப்பும்,ரத்தமும் தெரியும். இவர்களுக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போகிறது. ஆக...அடுத்த பிறவியில் இவர்கள் எல்லாம் உறுதியாக சாக்கடையில் நெளியும் புழுக்களாக பிறந்து கோடானுகோடி மக்களின் கழிவுகளை மேய்ந்து கொண்டிருக்கும் என்று சாக்கடைப்புழுவாக பிறப்பார்கள் என்று சாக்கடை புழு புராணம் சொல்கிறது. வாழ்கவளமுடன் பெரிய சாக்கடை புழுவாக போகும் முதல் புழு.\n\\\\இந்த அற்புதமான உறவு தொடர வேண்டும்னு கீதா மேடம் எழுதியிருக்காங்களே. என்னா ஒறவு சார் அது \nசவுக்கு..நம்ம முதல் அமைச்சர் அறிமுகம் செஞ்சாரே டெட்ரா பேக் பதநீர்...அது எப்பிடி இருக்குன்னு பாக்க ரெண்டு பேரும் சேந்து குடிக்க போயிருப்பாங்க.என்ன கொடும சார் இது.ரெண்டு பேர் சேந்து பதநீர் குடிக்கறது தப்பா\nபேய்களை விரட்டவேண்டுமானால் மாந்திரீகம்தான் சிறந்த வழி, அதற்கு நல்ல பூசாரி தேவை,பூசாரி கிட்டத்தட்ட தேசியத்தலைவன் பிரபாகரன் போலிருந்தால் பரவாயில்லை, ஒரு பூசாரியைத்தேடுங்கள் பேய்கள் சுடுகாடுபக்கமும் தூமை துவைக்குமிடங்களிலும் சாக்கடைச்சரிவுகளில்ம் சில மலக்குழிகளுக்குள்ளும் மறைவிடம் தேடி தொலைந்துவிடும் ,பரிசுத்தமான பூமியைக்காணலாம்,\nஉலகத்தமிழின விரோதி, திருக்குவளை தீயசக்தி கருணாநிதி முன்பு மனோகரா திரைப்படத்தில் ஒரு வசனம் எழுதியிருக்கும்... \"வட்டமிடும் கழுகு, வளைத்துவிட்ட மலைப்பாம்பு, வாய்பிளந்து நிற்கும் ஓநாய்\" ...இதுதான் அந்த வசனம்.\nதமிழகத்தை பிற்காலத்தில் நாமும், நம் குடும்பமும், நமக்கு \"ஜால்ரா\" அடிக்கும் அதிகாரிகளும் இதுபோல் சூழ்ந்துநின்று சுரண்டி கொள்ளையடிப்போம் என்பதைத்தான் அன்றே சொல்லியிருக்கிறார் என்பது என்போன்ற பொதுஜனங்களின் தாழ்மையான கருத்து.\nதோழர் சவுக்கு அவர்கள், மிக்க கவனமாக இருக்கவும். யாரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள். \"கருணா\"க்கள் எங்கும் இருப்பார்கள். உங்கள் பாதுகாப்பில் அதிகம் கவனம் கொள்ளவும். தோழமையுடன்..சிங்கம்\nBlogging -ஐ பொழுது போக்கிற்காக பயன் படுத்தாமல் நம்மிடையே உள்ள களைகளை எடுப்பதற்கு பயன் படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி\n//நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற் போல எழுதியும், கொஞ்சமும் வெட்கமில்லாமல் ஆணவத்தோடு திரியும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.//\n... வெட்கம் எல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா\nஇவங்க எப்பவுமே இப்படித்தான் ஏதாவது BLOG எழுதிக்கிட்டே இருப்பாங்க...\nகவனம் தோழரே ...கவனம் தோழரே... 95 சதம் அரசு அதிகாரிகள் இதுமாதிரி விசயத்தில் ஒரே ஜாதி ...ஜாக்கிரதை ...\nகேவலமான மனிதர்கள், முறையற்ற ஆட்சி , திறமையான கைஉட்டு ஆட்சியாளர், வாழ்க வளர்க தமிழகம்\nBlogging -ஐ பொழுது போக்கிற்காக பயன் படுத்தாமல் நம்மிடையே உள்ள களைகளை எடுப்பதற்கு பயன் படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி ....உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்..எல்லாவற்றையும் சந்தேகத்தோடு அணுகவும்.\nடெல்லி: பாஜகவின் கடும் எதிர்ப்பை மீறி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார்.\nஇவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர் என்று கூறி அவரது பதவியேற்பு விழாவை பாஜக புறக்கணித்தது.\nமத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த பிரதியுஷ் ஷாவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய ஆணையரை நியமிப்பது தொடர்பான தேர்வு கமிட்டி கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது.\nஅந்தக் கமிட்டியில் பிரதமர் மன்மோகன் சிங் , உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.\nஇந்தப் பதவிக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பி.ஜே.தாமஸ் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அதற்கு சுஷ்மா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.\nஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை முறைகேட்டில் தாமசுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை மூடி மறைக்கவே, அவரையே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுஷ்மா கு���்றம் சாட்டினார்.\nமேலும் தேர்வுக் கமிட்டி கூட்டத்திலேயே, பி.ஜே.தாமஸ் நியமனத்துக்கு எதிரான தனது குறிப்பையும் சுஷ்மா சுவராஜ் எழுதினார்.\nஆனாலும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் பி.ஜே.தாமஸையே தேர்வு செய்தனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது.\nஇந்த அறிவிப்பு வெளியான உடனேயே, மத்திய ஊழல் கண்காணிப்பு துறையின் புதிய ஆணையராக நேற்று மாலையே பி.ஜே.தாமஸ் பதவியேற்றுக் கொண்டார்.\n//டெல்லி: பாஜகவின் கடும் எதிர்ப்பை மீறி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார்.// ஊழலே ஊழலுக்கு காவலா, எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்தியத்துணைக்கண்டத்தின் தர்பார்.இவர்களெல்லாம் மனித விந்தில் உற்பத்தியாகி பிறந்து தாய்ப்பால் குடித்து வளரவில்லையா, குரூரமாக பதவி பணமே குறிக்கோளாக இருக்கிறார்களே இருதைய வெடிப்புக்கூட இவர்களை அணுக மறுக்கிறதே,\nஅம்மாவின் உண்மை விசுவாசி சவுக்கு,\nகவலை வேண்டாம், அம்மாவின் ஆட்சி வந்தால் இது போன்ற ஊழல் அதிகாரிகளை விரட்டி அடித்து விடுவார்.\nபுரட்சித் தலைவி அம்மாவிற்கு உங்கள் சேவைகளை காணிக்கையாக்குங்கள்.\nஅரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பணத்திற்கும் பெண்களுக்கும் விலைபோகும் காலம் இது. இவர்களுக்கு ஒரு Accountability ஃபிக்ஸ் பண்னாதவரை இது தொடரும். மேலும் விபரங்களுக்கு:\nஅம்மாவின் விசுவாசி அல்லது ஐயாவின் என்பது முக்கியமில்லை.தன்னை எதிர் நோக்கி நிற்கும் விபரீதாங்களை பெரிதுபடுத்தாமல் சவுக்கு மேற்கொள்ளும் பணி. இப்போ, இந்த நிமிடம்,மலைப்பாம்புக்கூட்டங்களின் வாயில் சிக்கி சாவின் தறுவாயிலிருக்கும் சமூகத்தின் ஆபத்தை,களையும் நோக்கோடு முரசறைவது எத்தனை பேரால் முடிந்திருக்கிறது. சமூக ஆபத்து களையப்பட்ட பின் ஐயாவோ,, அன்னையோ சரியாக நடந்துகொண்டால், சவுக்கின் முரசு பரணுக்கு போய்விடப்போகிறது நல்லது நடக்கும் போது உபத்திரவம் கொடுக்காமலிருப்பதே பெருத்த சமூகப்பணியல்லவா,\nதமிழக காவலர்களின் காமவெறி - அகதி பெண்ணின் கடைசி வாக்குமூலம்\n சவுக்கு விசாரித்து விளக்கம் தருமா..\nஅந்த கீதா மேடம் பெர்சனல் Email ID கிடைக்குமா சார்\nசவுக்கு மாதிரியான சமுக ஆர்வலர்கள் ஒன்று கஊடினால் மட்டுமே சிலர் தனிப்பட்ட லாபங்களுக்காக முன் எடுக்கும் மக்களுக்கு எதிரான திட்டங்க��் மற்றும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும். இதில் வரும் செய்திகள் எந்தளவுக்கு உண்மை என்பது சாதரண குடிமகனான எனக்கு தெரியவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளில் உள்ளதை போல மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் எழுத்து சுதந்திரம் கண்டிப்பாக தேவை.\nஅதுவே தான் ஒரு நல்ல மக்களாட்சிக்கும் எடுத்துகாட்டு.இது ஒரு நல்ல முயற்சி. மேலும் வலுபெற்று வளர வாழ்த்துக்கள்.\nஅடி வாங்கி வாங்கி சிலையாகும் கல்லை போல், அதிகார வர்க்கத்தின் நெருக்கடிகளை தாங்கி தாங்கி நீங்கள் பலம் அடைவிர்கள். சளைக்காமல் சுழற்றுங்கள் உங்கள் சவுக்கை. நீங்கள் சொந்தமாக தொலைகாட்சி சேனல் ஆரம்பித்தால் நமது சவுக்கை சாதாரண மக்களின் இல்லம் வரை கொண்டு சேர்க்கலாம், அதான் நம்ப சீஎம் தாத்தா இலவச தொலைகாட்சி பெட்டி தந்திருக்கிறாரே.\nஇந்த உலகத்திலேயே அதிக அனானி கமெண்ட் போடப்பட்ட பிளாக் சவுக்காகத்தான் இருக்கும்.\nஇந்தக்கருத்தை பின்னூட்டத்தில் பிரசுரிக்கிறீர்களோ தெரியவில்லை, இந்திய தண்டனைச்சட்டத்தின்படி ஒருவன் ஏற்கெனவே திருமணமாகியிருந்தால் அந்தப்பெண்ணை விவாகரத்து செய்யாமல் இன்னுமொரு பெண்ணை திருமணம் செய்யமுடியாது என அறிகிறேன், மனைவியானவள் மோசமான பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் (HIV,,VD,எயிட்ஸ்) அல்லது புத்தி சுவாதீனமற்று(பயித்தியம்) ஏதாவதொன்று அதற்கான சான்றுகளை உரிய திணைக்களத்தில் சமர்ப்பித்தபின் துறை சார்ந்த ஒப்புதலோடு இன்னுமொரு திருமணம் புரியலாமென்று சட்டம் கூறுவதாக ,விஜய் ரிவியில் சமீபத்தில் ஒரு நிகட்சியில் ஒரு சட்டத்தரணி கூறக்கேட்டேன், அந்த சம்பிரதயங்களை கடைப்பிடிக்காவிட்டால் குறைந்தது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு ஆளாகவேண்டும் என அறிந்தேன், அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் சகலருக்கும் பொருந்தும் என நம்புகிறேன், விடையம் என்னவென்றால் இன்று முதலமைச்சராக இருக்கும் மு.கருணாநிதி அவர்கள், இறந்து போன முதல் மனைவி பத்மாவதி போக தற்போழுது நடைமுறையில் இரண்டு தாரத்தை வெளிப்படையாக வைத்திருக்கிறார், அவர்களுக்கு வாரிசுக்களும் இருக்கின்றன, ஒரு மானிலத்தின் மக்களுக்கு வழிகாட்டியாக அவர் இருப்பதால் சட்டப்படி எப்படி அவரால் இரண்டுதாரங்கள் வைத்திருக்க முடிந்தது, அரசியல்க்கட்சித்தலைவர்களுக்கு விதிவிலக்கு ஏதும் உண்டா, அல்லது பொதுமகன் ஒருவன் பொது நலன் கருதி அவர்மீது வழக்குபோடுவதற்கான சந்தற்பம் இருக்கிறதா தயவுசெய்து யாராவது இதற்கு பதிலளிக்க முடியுமா என அறிய விரும்புகிறேன்,\nசூடு, சொரணையில்லாத ஜென்மங்களிடம் பேசித்தான் என்ன புண்ணியம் சவுக்கு..\nஇவர்கள் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பதற்காக நாம் மக்களுக்கு இது போன்ற உண்மைகளை தெரியப்படுத்தாமல் இருக்கக் கூடாது.. உங்களுடைய தைரியமான புலனாய்வுத் தகவல்களுக்கு எனது சல்யூட்..\nஆளும் கட்சியின் சாதாரண வார்டு உறுப்பினரோ அல்லது ஒரு போலீஸ் பிசியோ மிரட்டினால் கூட ஐயோ எதுக்கு வம்பு என்று ஒதுங்கி போகும் இந்த நாட்டில் உயர் அதிகார வர்க்கங்களை காய்ச்சி எடுக்கும் உங்கள் தைரியம் யாருக்கும் வராது. உங்கள் எண்ணங்களை இணையம் தாண்டி தொலைகாட்சியில் பார்க்க ஆவலாக உள்ளேன். சட்ட சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ளுங்க நண்பரே., பலமான அரசியல் அஸ்திவாரத்தை அமைத்து கொள்ளுங்கள். யாராலும் அசைக்கமுடியாத இடத்தில அமர்ந்து அதிகார சதிகாரர்களுக்கு எதிராக சவுக்கை சுழற்றுங்கள்.\nசவுக்குக்கு என்று ஒரு சேனல் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளதா\nநான் சவுக்கை தொடர்ந்து வாசிக்கும் நபர்களில் ஒருவன். தமிழ்நாட்டின் அவலநிலை கண்டு வேம்பும் சாதரண நபர்களில் ஒருவன்...உங்கள் பேர் அபிமானி உங்கள் செயலை மிகவும் பரட்ட தக்க செயல்...தமிழ்நாட்டுக்கு அவசியமான ஒன்று...\nஇதை முன்னரே எழுத நினைத்தேன், ஆனால் முடியவில்லை... இபோழுது எழுதுகிறேன்....\nகாக்கி உடையில் காட்டுமிராண்டிகள். என்ற தலைப்பில் உங்கள் பதிவை படித்தேன். ககிகளின் நடவடிக்கைகள் கண்டிப்பாக கண்டிக்கவேண்டிய செயல், அதில் வெற்றியையும் அடைத்தோம். ஆனால் நீங்கள் ஒரு தலை பட்சமாக எழுதியதாக நினைக்கிறன். அசோக் குமார் பேருந்தில் செய்த கலாட்டவை கண்டிக்கவே இல்லையே ஏன் அதனால் தென் அவர் காவல் நிலையத்தில் ஒப்டைக்கபாட்டர். அவர் பெறுதில் வந்தா இரு வெளிநாட்டு பயணிகளை அதிக தொந்தரவு செய்தார் என்று சொல்லபடுகிறதே அதை பற்றி நீங்கள் எழுதவில்லையே அதனால் தென் அவர் காவல் நிலையத்தில் ஒப்டைக்கபாட்டர். அவர் பெறுதில் வந்தா இரு வெளிநாட்டு பயணிகளை அதிக தொந்தரவு செய்தார் என்று சொல்லபடுகிறதே அதை பற்றி நீங்கள் எழுதவில்லையே பயன்சிட்டு எடுக்க மறுத்தார் என்று சொல்லபடுகிறதே பயன்சிட்டு எடுக்க மறுத்தார் என்று சொல்லபடுகிறதே அவரை அந்த பேருந்து நடத்துனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் அந்த பேருந்துக்கு மறைமுக மிரட்டல் விடப்பட்டதே அந்தே பேருந்து அடித்த ஒரு மாதம் அந்தே வழி தடத்தில் இயக்கம் முடியவில்லயே அவரை அந்த பேருந்து நடத்துனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் அந்த பேருந்துக்கு மறைமுக மிரட்டல் விடப்பட்டதே அந்தே பேருந்து அடித்த ஒரு மாதம் அந்தே வழி தடத்தில் இயக்கம் முடியவில்லயே அதை பற்றி ஏன் எழுதவில்லை \nபதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்\nஉங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்\nஜோசப் ஃபெலிக்ஸுக்கு ஒரு கடிதம்\nகிளம்பிற்றுக் காண் குறுநரிகளின் கூட்டம்\nதிருட்டுச் சாமியாரும், தொள்ளாயிரம் அடிமைகளும்\nகடந்த வருடம் மூன்று தேசியவிருது வாங்கிய \" தங்கமீன்கள் \" என்ற திரைப்படத்தில் நாயகன் வறுமையிலும் தனது அன்பு மகளை எப்படி பொ...\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் வருகையில், இந்த நீதிபதிகள் பொங்குவதை பார்த்திருக்கிறீர்களா \nவேட்டி பிரச்சினை பூதாகாரமாக ஆக்கப்பட்டு இப்போது சட்டமும் வந்தாகிவிட்டது. தமிழ் இந்து செய்தி இணைப்பு இவ்வாறாக தமிழ் மரபுகளை...\nஎ ல்லாப் பொழுதுகளைப் போலவேதான் அந்த புதனும் விடிந்தது. சவுக்கு வழக்கம் போல நீதிமன்றத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த காலை வேளையில் தான் அந்த...\nஒரு மகிழ்ச்சி…. ஒரு சோகம்…..\nஒரே நேரத்தில் இப்படி இரண்டு விதமான உணர்வுகள் வந்தால் அதை எப்படி அனுபவிப்பது அனுபவித்துத் தானே ஆக வேண்டும். முதலில் சோகத்தை பகிர்ந்து கொ...\nநித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி \nபொதுவாக, தமிழ்நாட்டுக்கென ஒரு ‘ட்ரென்ட்’ உண்டு. அது பத்திரிக்கையாளர்கள் மீதான புகார்களைப் பற்றி மூச்சு விடாதது. பத்திரிக்கையாளர்களைப் ...\nசி.டி.செல்வம் என்ற மொள்ளமாறி - பாகம் இரண்டு.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நமது முன்னோர்கள், நீதிபதிகளின் மீது நடவடிக்கையே எடுக்க இயலாத அளவுக்கு, மிக மிக சிக்கலான ஒரு...\nதீபாவளி சிறப்பு பட்டிமன்றம். கலைஞருக்கு நன்றி \nதமிழக முதல்வர் கலைஞருக்கு திமுகவும் தமிழக அரசும் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு விருதுகளை வழங்குகின்றன. அவர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siruvarpoonga.blogspot.com/2005/06/blog-post_22.html", "date_download": "2018-07-20T14:35:34Z", "digest": "sha1:JM7SGZGIAD562GRQBIPHIZ45MDNQXKCS", "length": 17360, "nlines": 63, "source_domain": "siruvarpoonga.blogspot.com", "title": "சிறுவர் பூங்கா: முதல் கதை - தேவதையின் தீர்ப்பு", "raw_content": "\nசிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.\nமுதல் கதை - தேவதையின் தீர்ப்பு\nதேவதையின் தீர்ப்பு - பி.சிவநேசன்\nஅது ஓர் அழகிய பனிக்காலம்.\nரவியும் சீதாவும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ஒரே வகுப்பு. படிப்பில் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி விவாதங்கள் வருவதுண்டு. காரணம், அவர்களில் யார் பெரியவர் என்று. அதை நிரூபிக்க, இருவரும் போட்டி போட்டுக் கொண்டு படிப்பதும் உண்டு.\nஅன்றும் அப்படித்தான் ரவியும் சீதாவும் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கிடையே விவாதம் முற்றியது.\nரவி சொன்னான், \"\"நான்தான் உன்னை விட அறிவில் சிறந்தவன்'' என்று.\nஆனால் சீதாவோ அதை மறுத்தாள். \"\"நிச்சயமா இல்லை... நாந்தான்'' என்றாள் ஆணித்தரமாக. அதற்குச் சான்றாக அவரவர் தங்கள் பிரதாபங்களை சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தனர். இதே ரீதியில் பேச்சு வளர்ந்து கொண்டிருந்தது.\nஅப்போது திடீரென அவர்கள் முன் தோன்றியது ஓர் அழகிய தேவதை. தேவதையைக் கண்ட இருவரும் செய்வதறியாமல் திகைத்தனர். பின் இருவரும் சுதாரித்துக்கொண்டு, \"\"நீங்கள் யார்\nதேவதை அவர்களிடம், \"\"நான் தேவலோகத்து மங்கை. இந்த வழியாகத்தான் தினமும் பறந்து உலா செல்வேன்... இன்றும் அவ்வாறு போகும்போது உங்களது வாக்குவாதம் கேட்டது. பொறுக்கமுடியாமல் இறங்கி வந்தேன்'' என்றது.\nபின், \"\"உங்களுக்குள் என்ன பிரச்சினை என்னிடம் சொல்லுங்கள்.. முடிந்தால் தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன்'' என்றது.\n இவளைவிட நான்தான் அறிவில் சிறந்தவன் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறா'' என்றான்.\n\"\"ஒண்ணும் கெடயாது... நாந்தான் இவனை விட அறிவாளி...'' என்று சீதா சொல்ல, ரவி மறுக்க, சூடான விவாதம் மீண்டும் தொடங்கியது.\nஇதைக் கண்ட தேவதை வருந்தியது. ஒரு கணம் யோசித்தது.\n\"\"சரி, சரி... உங்கள் சண்டையை சற்று நிறுத்துங்கள். இதற்கு நான் ஒரு வழி செய்கிறேன்'' என்று கூறியது.\n\"\"உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ, அவர்தான் அறிவில் சிறந்தவர்'' என்று கூறி, \"\"உங்களுக்கு இதி���் சம்மதமா\nரவியும் சீதாவும் \"சம்மதம்' எனத் தலையாட்டினர்.\nஉடனே போட்டி என்ன என்பதை தேவதை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தது. \"\"நான் உங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு குடுவை தருகிறேன். இது பனிக்காலம் அல்லவா அந்தக் குடுவையில் இரவு முழுவதும் பனித்துளிகளைச் சேமிக்க வேண்டும். இருவரில் யார் அதிகம் சேமிக்கிறீர்களோ அவர்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்'' என்று கூறியது.\n\"\"ஆனால் ஒரு நிபந்தனை. இத் தருணத்திலிருந்து போட்டி முடியும் வரை நீங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவோ பேசிக்கொள்ளவோ கூடாது. நான் நாளை மாலைதான் மீண்டும் வருவேன். இதே மைதானத்தில் எனக்காகக் காத்திருங்கள்'' என்று கூறி, மூடியில்லாத இரு குடுவைகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு மறைந்தது.\nஇருவரும் குடுவையுடன் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். செங்கதிர் சூரியன் மறைந்து, பால் ஒளி வீசும் இரவு ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பனியும் கொட்ட ஆரம்பித்தது. ரவி குடுவையை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தான். திறந்தவெளியில் வைத்தான். பின் உறங்கச் சென்றான். ஆனால் உறக்கமே வரவில்லை. அடிக்கடி சென்று குடுவையில் பனித்துளிகள் சேர்ந்துள்ளதா எனப் பார்த்துக்கொண்டே இருந்தான்.\nசீதாவும் அவளது வீட்டின் முன்புறம் உள்ள புல்தரையில் குடுவையை வைத்தாள். இடையிடையே பனித்துளியின் அளவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். \"நாளை எப்படியாவது ரவியை ஜெயிக்கணும்' என்ற சிந்தனையிலேயே அவள் தூங்கிப்போனாள்.\nசீதாவும் ரவியும் சென்று அவரவர் குடுவையைப் பார்த்தனர். ஓரளவுக்கு இருவரது குடுவையிலும் பனி நிறைந்திருந்தது. ஆனால் ரவியின் குடுவையில் இதை விட அதிகம் இருக்குமோ என்று சீதாவும், சீதாவின் குடுவையில் அதிகம் இருந்தால் என்ன செய்வது என்று ரவியும் நினைத்தனர்.\nமதியத்துக்கு மேல் இருவரும் மைதானத்துக்கு தேவதையைப் பார்க்கக் கிளம்பினர். அப்போது மற்றவரது குடுவையில் அதிகமாக இருந்தால் நாம் தோற்றுவிடுவோமே என்று இருவருமே நினைத்ததால், குடுவை நிறையத் தண்ணீரை ஊற்றி எடுத்துச் சென்றனர்.\nமைதானத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் குடுவையை மறைத்துவைத்தபடி காத்திருந்தனர். மாலை ஆனதும் தேவதை வந்தது.\n எங்கே உங்கள் குடுவையைக் காட்டுங்கள்'' என்று குடுவைகளை வாங்கிப் பார்த்தது.\nபின்னர��� வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தது தேவதை. இதைக் கண்ட இருவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ரவி கேட்டான்,\nஅதற்குப் பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்த தேவதை, \"\"சாதாரணமாக பனித்துளி என்பது என்ன தெரியுமா மேலே உள்ள நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவியாகிவிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத்திலிருந்து இங்கே காத்திருக்கிறீர்கள். என்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் சிறிதளவாவது ஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில் தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரது குடுவையும் நிரம்பி வழிகிறதே மேலே உள்ள நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவியாகிவிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத்திலிருந்து இங்கே காத்திருக்கிறீர்கள். என்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் சிறிதளவாவது ஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில் தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரது குடுவையும் நிரம்பி வழிகிறதே இது எப்படி இதைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்வது\n\"\"இப்போது சொல்லுங்கள்.... உங்களில் அறிவில் சிறந்தவர் யார் என்று'' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டது தேவதை.\nஇருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றனர்.\n இது நம் வாழ்வில் தினமும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வு. இதைக்கூட நாம் தெரிந்துகொள்ளவில்லை. உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள், புத்திசாலிகள் என்று எவருமே இல்லை. இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளத்தான் நீங்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, இப்படி வீண் விவாதங்கள் செய்து நேரத்தை வீணடிப்பது எவ்வகையில் சிறந்ததாகும்'' என்று கேட்டது தேவதை.\nஅதைக் கேட்ட இருவரும் தம் தவறை உணர்ந்து, \"\"எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள் இனிமேல் இதுபோன்ற தவறுகளை எல்லாம் செய்யமாட்டோம்'' என்று கூ���ினர்.\nபின் தேவதை அவர்களைப் பார்த்து, \"\"உங்களுக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டும்\n\"\"நீங்கள் கொடுத்த இந்த அறிவுரையே எங்களுக்கு விலைமதிக்க முடியாத பரிசு'' என்று ஒரே குரலில் கூறினர்.\n\"\"உங்களது இந்தப் பரிசை எங்களது மற்ற நண்பர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் நல்வழிப்படுத்துவோம்'' என்றாள் சீதா.\n\"\"மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த பூலோகத்தின் தூண்கள். தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்'' என்று கூறி மகிழ்ச்சியுடன் மறைந்தது தேவதை.\nரவியும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் உண்மையான நட்புடன்.\nஅருமையான கதை பரஞ்சோதி.. இந்தக் கதை \"கற்றது கையளவு, கல்லாதது உலகளவு\" என்ற முதுமொழியை நினைவு படுத்துகிறது.\n\"கற்றது கையளவு, கல்லாதது உலகளவு\"\nசிறுவர் பூங்கா - அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowmyathinkings.blogspot.com/2011/10/1.html", "date_download": "2018-07-20T14:19:33Z", "digest": "sha1:LRY6DHBABKUYOSHFZSDL4PIHJZA2HP2X", "length": 2924, "nlines": 76, "source_domain": "sowmyathinkings.blogspot.com", "title": "நட்புடன் சௌம்யா.....: \" காதலும் காதல் நிமித்தமும்... \" 1", "raw_content": "வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்... சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...\n\" காதலும் காதல் நிமித்தமும்... \" 1\n\"காதலும் காதல் நிமித்தமும்.. \" 2\n\" காதலும் காதல் நிமித்தமும்... \" 1\n\" சொப்பனச் சுவடுகள்.. \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2015/01/panel-of-43-assistant.html", "date_download": "2018-07-20T14:07:30Z", "digest": "sha1:7Q6WDVMVESJYBHALQX2YWML63RVPC6RZ", "length": 22946, "nlines": 788, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Panel of 43 Assistant Engineer/Mechanical and Junior Engineer/Mechanical. I Grade - Selected for promotion as Assistant Executive Engineer/Mechanical - Orders", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல���லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 5:38 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ண���்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nTNNHIS புதிய இன்சூரன்ஸ் கார்டு இதுவரை பெறாத அரசு ஊழியர்கள் யாரை தொடர்பு கொள்வது.\nஇது வரை கார்டு வராதவர்கள் கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அதில் தங்கள் NHIS மாவட்ட பொருப்பாளர் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும். அ...\n2014ல் மின்துறை செய்திகள் தளத்தில் பதிவிடப்பட்ட அ...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு...\nலஞ்ச, ஊழல் புகாரைப் பெற என்.எல்.சி.யில் வாட்ஸ் அப்...\nமின் கட்டணத்தை நுகர்வோர் முன் பணமாக செலுத்தினால் 6...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://tharaasu.blogspot.com/2009/08/1.html", "date_download": "2018-07-20T14:32:06Z", "digest": "sha1:KV6XFMJBJMZEAWILI23QSZYSWL45ZEZZ", "length": 16263, "nlines": 231, "source_domain": "tharaasu.blogspot.com", "title": "தராசு: மனதைத் திற - மகிழ்ச்சி வரட்டும் - 1", "raw_content": "\nமனதைத் திற - மகிழ்ச்சி வரட்டும் - 1\nநேற்று நமது நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினேன். மின்னலென பதில் அனுப்பினார்கள் அனைவரும். அதில் நமது பரிசல் அண்ணா மாத்திரம் வித்தியாசமாக பதில் அனுப்பினார். \" Happy our's day\" என பதில் அனுப்பினார். நெஞ்சைத்தொடும்படியாய் சில வார்த்தைகளில் தன் அன்பை நட்பை புரியவைத்தார். நன்றி தல.\nநம் மனதுக்குள் எத்தனை விஷயங்களை பூட்டி வைத்து விடுகிறோம். தினசரி தண்ணீர் ஊற்றி, மொட்டை மாடியின் பூந்தொட்டியில் மலர்ந்து விரிந்திருக்கும் ஒரு புத்தம் புது பூவை நமது குழந்தை ரசித்து தடவும் பொழுது, அந்த குழந்தையின் சந்தோஷமும் நம்மை தொற்றிக் கொள்கிறது, குழந்தையிடம் அன்பாய் ஒரு வார்த்தை \" பூ எவ்வளவு அழகாருக்கல்ல\" என்று கேட்டு வையுங்கள். நம்ம அம்மாவும்/அப்பாவும் நம்மள மாதிரியே ரசனை உள்ளவர்கள் தான்னு அந்த பிஞ்சு மனம் பூரிக்கும்.\nமனைவி செய்யும் சமையல் வாசனை தூக்கலாய் நாசியை துளைக்க, அந்த பண்டம் அடுப்பில் கொதிக்கும் போதே கமகமக்கும் மணம் உங்களை அதன் சுவையை கற்பனை செய்து நாவில் நீர் வரச் செய்து அலைக்கழிக்கும். அந்த வாசனையை முழுதுமாய் அனுபவித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து எதாவது ஒரு புத்தகத்திலோ அல்லது டி.வி.யிலோ மூழ்கி இருப்பீர்கள். எழுந்து சென்று மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லி வாருங்கள் \" என்னது, இ���்வளவு கலக்கலா இருக்கு, அப்படி என்னம்மா பண்ற\" இது போதும், அங்கு அனைத்து சுவைகளும் ஒரு சேர, ஒரு புன்னகை பூக்கும்.\nகணவர் வாங்கி வந்த புடவை/ அல்லது குழந்தைகளுக்கான துணி உங்களுக்குப் பிடித்திருக்கிறது, வெறும் நல்லாருக்கு என ஒற்றை வார்த்தையில் ஒதுங்கிக் கொள்வதை விட, \" நீ எதைச் செஞ்சாலும் ஒரு ஸ்டைலாத்தான்யா செய்யற\". ஒரு சிறு பாராட்டு.\nகுழந்தை கிரேயானில் வரைந்த ஓவியம், அப்பா அடுக்கி வைத்த புத்தக அலமாரி, அம்மா பேத்திக்கு பின்னி விட்ட தலை அலங்காரம், அண்ணா வாங்கி வந்த கைக்கடிகாரம், அப்பாவுக்காக குழந்தை கொடுத்த சின்ன அன்பளிப்பு என எங்கெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை வார்த்தைகளாலும், செயல்களாலும் வெளிப்படுத்த முடியுமோ, கண்டிப்பாக செய்யுங்கள்.\nபகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். பரிசல் அண்ணன் சொன்ன மாதிரி \" Happy our's day\" என உங்கள் நட்பாகட்டும் அல்லது அன்பாகட்டும், மனதை திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமனதை திறவுங்கள், மகிழ்ச்சி வரட்டும்.\nஎனக்கு மின்ன்ல் என்றால் பயம் தல\n\\\\\\\\\\ பகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். பரிசல் அண்ணன் சொன்ன மாதிரி \" Happy our's day\" என உங்கள் நட்பாகட்டும் அல்லது அன்பாகட்டும், மனதை திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமனதை திறவுங்கள், மகிழ்ச்சி வரட்டும்.///\nம் ம் ம் ம் ம் ம்\nநல்ல விஷய்ம் ஆனா எல்லோரும் அப்பிடி எடுத்துக்க மாட்றாஙக் தராசண்ணெ..\nஇப்படிதான் ஒரு வாட்டி டைட்டான் டீ சர்ட் போட்டுருந்த பொண்ணுகிட்ட போய் அவளை பாராட்டினேன். அதுக்கு அவ அடிக்க வரா.. ஏன்ணே..\nஎந்த பாராட்டும் உள்ளத்தில் இருந்து வரவேண்டும், அப்படி வராத பட்சத்தில் அவற்றை கேட்பவர்களுக்கு ஒரு வித சலிப்பை தந்துவிடும்\nமனைவியிடம் நீங்க என்றுமே பொய் சொல்லமுடியாது மிக சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள்)\nகேபிள் நீங்க என்ன சொல்லி இருப்பீங்கன்னு தெரியாதா\nஎனக்கு மின்ன்ல் என்றால் பயம் தல\nதெரியும், இப்படி கோக்கு மாக்கா எதாவது சொல்லுவீங்கன்னு \n//@ நாஞ்சில் நாதம் said...\nம் ம் ம் ம் ம் ம்//\nஇப்படிதான் ஒரு வாட்டி டைட்டான் டீ சர்ட் போட்டுருந்த பொண்ணுகிட்ட போய் அவளை பாராட்டினேன். அதுக்கு அவ அடிக்க வரா.. ஏன்ணே..\nஅந்த லைனை தாண்டி நீங்களும் போயிருக்க கூடாது, அவங்களும் வந்திருக்க கூடாது, பேச்சு பேச்சாத்தான் இருந்திருக்கணும்.\nநீங்க அங்கயும் போய் ���ான் யூத்துண்ணு சொல்லீருப்பீங்க, அதான்.\n//மனைவியிடம் நீங்க என்றுமே பொய் சொல்லமுடியாது மிக சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள்)//\nமனதை திறந்து பாராட்டுங்கள்னு தான் சொன்னேன். பொய் சொல்லுங்கன்னு சொன்னனா, பொய் சொன்னா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க.\nஆமா தொறந்து வச்சா... வந்த மகிழ்ச்சி போயிராது...\nபகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். நட்பாகட்டும் அல்லது அன்பாகட்டும், மனதை திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஏன் இந்த பச்சப் புள்ளய இப்படி எல்லாம் வார்றீங்க\nவாங்க தோஸ்ட், சாரி, டோஸ்ட், சாரி கோஸ்ட்,\nஅண்ணாச்சி ஹேப்பி அவர்ஸ் டே........\nசரி சரி இவ்வளவு சொன்னப்புறம் பாராட்டலைன்னா நல்லாருக்காது..\nநல்லாருந்தது. வாழ்த்துகள். ஆமா எனக்கு ஒரு குறுஞ்செய்தியும் வரலையே..\nமனதை திற - மகிழ்ச்சி வரட்டும் - 2\nசகதியில் அகதிகள் - நிற வெறியின் உச்சகட்டம்.\nஜுகல்பந்தி 5 ஆகஸ்ட் 2009 - இப்படியும் ஒரு வாரம்\nமனதைத் திற - மகிழ்ச்சி வரட்டும் - 1\n\u0012\u0015ஆதங்கம்\f\u0012\u001bவிமர்சனம்\f\u0012\u0012சமூகம்\f\u0012\u0012வரலாறு\f(1)\nதமிழ் மண பதிவு (1)\nஇத்தனை ஊர்ல இருந்தா நம்மள லுக் உடறாங்க\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thewayuseeit.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-20T14:03:58Z", "digest": "sha1:CTTUERFP6NNBFW4CRCJUXSHN7NMZGPMV", "length": 8062, "nlines": 62, "source_domain": "thewayuseeit.blogspot.com", "title": "அன்பே சிவம்: உடல் ஆரோக்கியம்", "raw_content": "\nபூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே\n\"உடம்பால் அழிவார் உயிரால் அழிவார்\"\n\"உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்\"\n\"சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்\" என்றெல்லாம் பொன்மொழிகள் கூறி உடல் ஆரோக்கியத்தை பேணவேண்டிய அவசியத்தை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nஒரு 10 அல்லது 20 வருசத்திற்கு முன்னாடி இருந்த மருத்துவ வசதிகளையும் இப்போ இருக்கிற வசதிகளையும் ஒப்பிட்டு பாருங்க. இன்னைக்கு மருத்துவ துறையில் ரொம்பவும் குறிப்பிடத்தக்க வகையில் பெரிய அளவில முன்னேற்றம் கண்டிருக்கோம். அப்போ மக்களோட ஆரோக்கியமும் அதே அளவிற்கு முன்னேறி இருக்கனும். அப்படி இருக்கான்னா, இல்லைன்னுதான் சொல்லமுடியும். ஏன் இப்படி இருக்குன்னு நாம என்னைக்காவது யோசிச்சு பாத்திருக்கோமா\nசமீபத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் பேச்சை கேட்க நேரிட்டது. அதன் சாராம்சம்.\nஇப்போதெல்லாம் ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிய வந்தவுடன் முதலில் செய்வது ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து செக்கப் செய்து கொள்கிறோம். அவரவர் வசதி வாய்ப்புக்குத் தகுந்தாற்போல் அரசு மருத்துவமனையில் ஆரம்பித்து மிகப் பெரிய தனியார் மருத்துவமனை வரைக்கு போகிறோம். மருத்துவமனைக்குத் தகுந்தாற்போல் பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், ஸ்கேன் என்று எல்லா டெஸ்ட்களும் எடுத்துவிட்டு, பெரும்பாலும் சொல்வது\n\"எல்லா டெஸ்ட் ரிசல்ட்டுமே நல்லா தான் வந்திருக்கு, ஆனா பெண்தான் கொஞ்சம் வீக்கா இருக்கு, விட்டமின் மாத்திரை தர்றேன், இதை சாப்பிட்டால் சரியாப் போய்டும்\" என்று சொல்லி இரும்பு சத்து மாத்திரையும், ஃபோலிக் ஆசிட் மாத்திரையும் தினம் ஒன்று என்ற அளவில் எழுதிக் கொடுப்பார்கள். மறக்காமல் அடுத்த விசிட் எப்போது என்பதை சொல்லி அனுப்புவார்கள். அடுத்த விசிட்லயும் அதே இரும்பு சத்து மாத்திரையும், ஃபோலிக் ஆசிட் மாத்திரையும் வேற மருந்து கம்பெனி பேர்ல எழுதி கொடுப்பாங்க. இப்படி டாக்டர்ங்க சொல்ற எல்லாத்தையும் அப்படியே ஃபாலோ பண்ணி வந்தாலும் எத்தனை பேருக்கு சுகப்பிரசவம் நடக்குது.\nஇது எப்படி இருக்குன்னா - வருசம் முழுமைக்கும் படிச்சிட்டு பரிட்சை எழுதும் போது நான் படிச்ச கேள்வி வரலைன்னு சொல்ற மாதிரி இருக்கு. அப்படியே காரணம் சொல்றமாதிரி இருந்தாலும் எத்தனை தடவைதான் அதையே சொல்ல முடியும். ஆனா இன்னைக்கு எத்தனை சிசேரியன் நடக்குது. அப்போ ஏதோ ஒன்னு சரியில்லைன்னுதானே அர்த்தம்.\nஇந்த மாதிரியான ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் வர்றதுக்கு ஒரே ஒரு காரணம்தான். அது நாம உண்ணும் உணவு. அது எப்படின்னு தெரிஞ்சுக்க ரதி லோகநாதன் இயற்கை உணவைப் பற்றி எழுதிய \"ஆரோக்கியம் ஆனந்தம்\" பதிவைப் படிங்க. ரொம்ப அழகா நல்லா சொல்லியிருக்காங்க.\nபதிவோட நிறுத்திடாம அவங்க அனுபவத்தையும் பகிர்ந்திருக்காங்க. அதையும் கேளுங்க.\nஉங்க கருத்துகளையும் மறக்காம பகிர்ந்துக்கோங்க.\nLabels: ஆரோக்கியம், இயற்கை உணவு\nபார்க்க வேண்டிய படங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/deiva-magal/101772", "date_download": "2018-07-20T14:22:05Z", "digest": "sha1:RDHWOMK6TZPBS23VMJ5IPXOUQYWAU3XN", "length": 4764, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Deiva Magal - 06-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nபிரபு உடனான நட்பு குறித்து மனம் திறந்த குஷ்பூ\nஇலங்கையின் 12 ஆண்டுகால சாதனையை தகர்த்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇலங்கை மர்மமாக மரணமடைந்த பிரித்தானியா வீரர்கள்\n30 வருடங்களாக தூங்காமல் வாழும் விசித்திர நபர்\nமன்னாரில் இப்படி ஒரு சம்பவம் 52 பெட்டிகளில் அடைக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள்..\nதமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் - வெளியானது பகீர் தகவல்.\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nஏழைக்குழந்தைகளை வைத்து டிஆர்பி ஏத்தும் பிக்பாஸ் முகம் சுழிக்கவைத்த யாஷிகாவின் ஆடை\nபட்டம் பெற்றும் ஆடு வளர்த்து சம்பாதிக்கும் பெண்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nபச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய நடிகை- ஆத்திரமடைந்த ரசிகர்கள்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nமனைவியின் மேல் ஏற்பட்ட சந்தேகம்.. அந்த இடத்தில் மின்சாரம் பாய்ச்சி கொடூர கொலை செய்த கணவன்\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/01/19.html", "date_download": "2018-07-20T14:51:47Z", "digest": "sha1:3J34NLIEXFSUIVW62KXH2O54RXFQKCFE", "length": 9383, "nlines": 41, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nபுதன், 6 ஜனவரி, 2016\nமாநில அளவில் நடக்கும் அடைவுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக19 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nமாநில அளவில் நடைபெறுகிற அடைவுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக சிறப��பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் தொடக்க நிலை மாணவர்களின் கற்றல் திறனை அறிய, கற்றல் அடைவு தேர்வு நடத்த கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் வட்டார வாரியாக தேர்வு செய்து தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வுக்கு பிரத்யேக கேள்வித்தாள்கள் பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்படும்.\nஇத்தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக மதிப்பீடு செய்யப்பட்டு, மாநில அளவில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வுகளின் முடிவின் படி வரும் கல்வியாண்டுகளில் பயிற்சிகள், கற்றல், கற்பித்தல் முறை மாற்றியமைக்கப்படும். இதில் மாணவர்களின் எழுத்து திறன், வாசிப்புதிறன், கணித செயல்பாடு பரிசோதிக்கப்படுகிறது. இக்கல்வியாண்டிற்கான தேர்வு இன்று தொடங்கி வரும் 8ம் ேததி வரை நடக்க உள்ளது. ஆனால் தொடக்கக் கல்வித்துறையில் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, எழுத படிக்க தெரிவதில்லை. ஆல்பாஸ் என்பதாலும், பொதுத்தேர்வுகள் இல்லையென்பதாலும், ஆசிரியர்களும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கு வந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்போது தேர்ச்சி பெற வைக்க கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.\nகற்றல் அடைவு திறன் தேர்வுகளில் ஆண்டுதோறும் வளர்ச்சி இருப்பதை போன்ற தோற்றத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். குறையும் பட்சத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு டோஸ் விழும் என்பதால், அதற்கேற்ப ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தில்லுமுல்லு வேலைகளில் இறங்கிவிடுகின்றனர். பெயரளவுக்கு தேர்வு நடத்தி, விடைத்தாள்களை, ஆசிரியர்களே நிரப்புகின்றனர். அல்லது மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவுகின்றனர். இதனால் கற்றல் அடைவு தேர்வில், மாணவர்கள் முழு திறனுடன் வெளிவருவதாக போலித்தோற்றத்தை உருவாக்கிவிடுகின்றனர்.\nஇவற்றை கண்காணிக்கும் வகையில் மாநில அளவில் நடக்க உள்ள மாணவர்களுக்கான அடைவுத் திறன் தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக மொத்தம் 19 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மாநில திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.\nதூத்துக்குடி, திருநெல்வேலி, க���்னியாகுமாரி சுந்தரராமன் (ஆலோசகர்), ஈரோடு - முகமது அஸ்லம் (ஒருங்கிணைப்பாளர்), வேலூர் - காயத்திரி (ஒருங்கிணைப்பாளர்), புதுக்கோட்டை - அருண்(ஒருங்கிணைப்பாளர்), விருதுநகர் - அப்துல்வாகாப் (ஒருங்கிணைப்பாளர்), சேலம் - ரகுராமன்(ஒருங்கிணைப்பாளர்), சிவகங்கை, ராமநாதபுரம் -மரியம்ரத்தினசாமி(ஒருங்கிணைப்பாளர்), கரூர் - மகாலட்சுமி (ஒருங்கிணைப்பாளர்), திருச்சி உமா மகேஸ்வரி(ஒருங்கிணைப்பாளர்), திருவண்ணாமலை ரேகா(ஒருங்கிணைப்பாளர்), நாமக்கல் செல்வகுமாரி, விழுப்புரம் சோபியா, தஞ்சாவூர் -சவரிநாதன், கிருஷ்ணகிரி அமுதா, தருமபுரி எஸ்தர், கோயம்பத்தூர் கணபதி, கடலூர் ஜரீன், திண்டுக்கல் வெண்மதி.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/01/blog-post_18.html", "date_download": "2018-07-20T14:48:48Z", "digest": "sha1:FYOEHJRVHXO65NFZD5PS4K4MNIY24FXN", "length": 21912, "nlines": 159, "source_domain": "www.kimupakkangal.com", "title": "எக்ஸைலும் கறுப்பு அன்னமும் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் எக்ஸைலும் கறுப்பு அன்னமும்\nநான் முக்கால்வாசி சினிமாக்களும் நூல்களும் என் வீட்டில் இருக்கும் போது தான் வாசிக்கிறேன். என் அம்மாவின் கவலை கூட வீட்டிற்கு வந்தால் போதும் நூலையோ அல்லது அறையின் கதவினை தாழிட்டுக் கொண்டு சினிமா பார்க்கிறானே என. மேலும் அதற்கு வேறு காசினை தண்ணீர் போல செலவழிக்கிறேன். இங்கு விடுதி அறைக்கு வந்தால் நான் எழுதுவது மட்டுமே அதிகம் செய்கிறேன். புத்தாண்டு முடிந்து வந்ததிலிருந்து the double என்னும் நாவலினை வாசிக்க ஆசைப்படுகிறேன்.ஆனால் முடியவில்லை. கல்லூரி வேலைகள் அல்லது எழுதுகிறேன். ஆனால் சினிமா மட்டும் பார்க்க முடிகிறது. எப்படியெனில் என் அறையில் இருப்பவர்கள் தமிழ் சினிமா மட்டுமே பார்ப்பவர்கள். மேலும் அவர்கள் வீட்டிற்கு சென்றால் நிறைய வேலைகள் இருப்பதால் இங்கு வந்தால் மட்டுமே சினிமாவினை பார்ப்பவர்கள். அதனால் நான் பார்த்த படமாயினும் சிலவற்றினை அவர்களுடன் சேர்ந்து பார்ப்பேன். நேற்று அறையில் இருப்பவர்களுடன் city of god இன��று black swan.\nஇந்த black swan படம் நான் கொண்ட மீள்பார்வையில் இன்னமும் ஆச்சர்யத்தினை மட்டுமே அளிக்கிறது. டேரன் அரனாவ்ஸ்கி இப்படத்தின் இயக்குனர். இதன் பற்றிய என் பார்வையினை நான் சில நாட்களுக்கு முன்னர் தான் பதிவு செய்திருந்தேன். அதன் லிங்க் - black-swan-2010 - க்ளிக்கி வாசிக்கவும்.\nஇந்த இயக்குனரின் அனைத்து படங்களுமே குழப்பம் விளைவிக்கும் படங்கள் என்பதையும் ஒருவருடன் நான் மேற்கொண்ட சாட்டினில் அறிந்து கொண்டேன். குழப்பம் எனில் இவர் நேரிடையாக சொல்ல வேண்டிய விஷயத்தினை நடிப்பாக கதாபாத்திரமாக மாற்றி கதையாக்குகிறார். இவருடைய மீதி படங்களையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்த படத்திலும் கதாநாயகி நீனாவின் உள்ளுணர்வு கதாபாத்திரமாகிறது.\nஇன்று இப்படத்தினை என் அறை நண்பர்களுடன் பார்க்கும் போது ஒரு திகில் அனுபவமே இப்படத்தில் எனக்கு இருந்தது. அதிலும் குறிப்பிட்டு ஒரு காட்சி. அந்த காட்சியினை சொல்வதற்கு முன் எக்ஸைல் என்னும் சாரு நிவேதிதா எழுதிய நாவலிலிருந்து இந்த காட்சியினை பார்க்கும் போது நினைவில் வந்த பகுதியினை சொல்ல நினைக்கிறேன்.\nகைவசம் என்னிடம் எக்ஸைல் நாவல் இல்லை. பல நாட்களுக்கு முன் வாசித்தது. நான் அதிக முறை வாசித்த நாவல்களில் எக்ஸைலும் ஒன்று. அதில் சால்சா நடனத்தினை பற்றி அதிக குறிப்புகள் வருகிறது. அந்த நடனம் காமத்துவமான நடனம் என உலகில் கருதப்படுகிறது(ஒரு முறை நீயா நானாவில் கோபிநாத் சொன்னது). அந்த நடனம் பழங்குடி மக்கள் தங்கள் விளையாத நிலத்தினை வைத்து எப்படி குழந்தைகளை காப்பாற்றுவது என தெரியாமல் பஞ்சத்திலும் பட்டினியிலும் ஒரு குட்டி கொண்டாட்டமாக இசையினையும் நடனத்தினையும் உருவாக்கினர். அது தான் சால்சா(திசை அறியும் பறவைகள் நூலிலிருந்து. . .). இந்த சால்சா நடனம் சில காமத்தினை தூண்டும் நடன பாஷைகளை தன்னுள் கொண்டுள்ளது. மேலும் இது தனியாக ஆடக் கூடிய நடனமும் அல்ல. ஜோடியாகத் தான் ஆட வேண்டும். அப்படி ஆடும் போது கண்ட இடங்களில் கை வைக்கிறானே என எண்ணம் தோன்றினாலே அந்த கலையினை ஆட முடியாது. இத்தோடு எக்ஸைல் எடுத்ததினை முடித்துக் கொள்கிறேன்.\nஇப்போது black swan படத்திற்கு செல்வோம். இந்த எக்ஸைலின் குறிப்புகள் மூலமாக சொல்ல வரும் விஷயம் கலை என்பது உணர்வுகளுக்கு அல்லது புலனுணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது. அப்படி புலன்க��ையும் வெளிப்புற உணர்ச்சிகளையும் அடக்கினாலே ஒருவன் சால்சா அல்லது பாலே போன்ற நடனங்களை முழுதும் அறிந்து கொள்ள முடியும்.\nமேலும் இந்த கலைகள் செய்யும் உன்னதமான விஷயம் என்ன எனில் இரண்டு. ஒன்று சுயத்தினை இழப்பது மற்றொன்று சுகத்தினை கொடுப்பது. முதலில் சுயத்தினை இழப்பது. கலை என்பது ஒரு exited state. அதனை அனுபவிக்கும் போது நாம் நம் உணர்ச்சிகளும் நினைவுகளும் அடங்கிய சுயத்தினை இழந்து அந்த உலகத்திற்குள் நுழைகிறோம். அப்போது நமது இழக்கப்பட்ட உணர்ச்சி பண்டமாக்கப்பட்டு கலையின் வெளிப்பாடாக பார்வையாளனுக்கு கிடைக்கிறது. அங்கே இரண்டாவது நிலை எய்தப்படுகிறது. இங்கே கலைஞனுக்கு என்ன இருக்கிறது என கேள்வி எழலாம். கலைஞன் இருத்தல் என்னும் நிலைக்கும் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கும் ஒரு நிலைக்கும் செல்லும் போது அவன் அனுபவிக்கும் ஒரு உணர்வு மர்மமானது. அதனை அனுபவிக்க மட்டுமே முடியும். அதனால் தான் கவிஞன் எழுத்தாளன் நடனம் மற்றும் இசைக்கலைஞர்களை எப்படி இப்படி செய்கிறீர்கள் என கேள்வி கேட்டால் ஒன்று உளறுகிறார்கள் அல்லது புரியாத மாதிரி பதில் சொல்கிறார்கள். அப்படியே சிலர் சொல்லியிருந்தாலும் அது உண்மை நிலையினை ஒத்திருக்க நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. அதன் சாயலாக இருக்கலாம். அவ்வளவே.\nஇதனை அஃதாவது இந்த மர்ம உணர்வினை போர்ட்மேன் அழகுற படத்தில் நடித்திருக்கிறார். நான் இன்று ஆச்சர்யப்பட்ட இடம் உணர்ச்சிகளை பண்டமாக்கும் ஒரு நிலை என கூறியிருந்தேன் அல்லவா அதனை படத்தில் பார்த்து தான்.\nகறுப்பு அன்னமாக நடிக்க அவள் பார்வையாளர்களை கிளர்ச்சியினை அடையச் செய்யும் அளவு நடனமாட வேண்டும். அது அவளுக்கு வரவில்லை. அப்போது தாமஸ் என்று வரும் சொல்லிக் கொடுப்பவரே அவளுடன் சேர்ந்து ஆடுகிறார். அப்போது அவளின் உடலின் மேல் தன் கைகளை ஓட விடுகிறார். அப்படி செய்யும் போது அவர் சொல்லும் வார்த்தை நான் உன்னை எங்கங்கு தொட்டாலும் அதற்கான உணர்ச்சி வினையினை வெளிக்காட்டு என்று. அவள் அவரை விலக்கியவுடன் நடனத்திலிருந்து சட்டெனெ இதழ் முத்தம் கொடுக்க அவளும் உணர்ச்சிவசப்பட்டு முத்தம் கொடுக்க ஆரம்பிக்கிறாள். காட்சி காமத்துவ களேபரமாகிவிடுகிறது. இந்த காட்சியினை வாசிக்கும் போது உங்களது முகம் சுழிக்கப்படலாம். ஆனால் இந்த காட்சி முடிந்த உடனே அவர��� அவளை விலக்கி சொல்லும் வார்த்தை - that was me seducing you when it needs to be the other way around.\nஇது சாதாரணமாக தெரியலாம். ஆனால் இதனுள் இருக்கும் விஷயம் உணர்ச்சி சார்ந்து இருக்கும் வாதை. ஒரு உணர்ச்சியினை பண்டமாக்குகிறோம் எனில் அதனை செய்பவனுக்கு அந்த உணர்ச்சி மரக்க வாய்ப்பிருக்கிறதல்லவா உதாரணத்திற்கு பிணவறை காப்பாளனுக்கு அவன் மனைவி தரும் முத்தம் எவ்வித உணர்ச்சியினை தருமோ அது போல என கொள்ளலாம். ஆனால் கலைஞனுக்கு அது அத்தியாவசியமாகிறது. அப்படி செய்வதன் மூலமே கலை உயிர் பெறுகிறது.\nபடைப்பாளி வதைகளை உள்ளூர அனுபவிப்பவன். அவனை உதாசீனம் செய்யாதீர்கள். சாமான்யனுக்கும் கலைஞனுக்கும் அநேக வித்தியாசங்கள் இருக்கிறது. சாமான்யன் ஒரு முறை இறக்கிறான் படைப்பாளி ஒவ்வொரு கணமும் இறக்கிறான்.\nபி.கு : நான் எந்த படத்தினையாவது பார்க்க வேண்டும் என முடிவு செய்து காத்திருந்து வாங்கினால் அதில் காமம் சார்ந்த காட்சிகள் வந்துவிடுகிறது. இதற்கு பயந்தே எந்த படமாகினும் அதனை லேப்டாப்பிலேயே பார்க்க வேண்டியுள்ளது. எப்போது தான் இருபத்தியோரு இன்ச் டி.வியில் நான் விரும்பும் உலக சினிமா பார்ப்பது \nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஅசோகமித்திரனின் கட்டுரைகளை தொகுப்பாக வாசித்ததில்லை. இணையம் வழி ஒன்றிரண்டு வாசித்திருப்பதாக ஞாபகம். அவருடைய முகம் புனைவின் வழி மட்டுமே என்...\nதி.ஜானகிராமனை வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு நாவல்களும் ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே வாசித்திருக்கிறேன். அவருடைய சிறுகதைகள் கொடுத...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே த��்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nவிஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்\nஆசையே அலைபோலே. . .\nஎன் தேவையை யாரறிவார். . .\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tvk-party-cadres-seige-chennai-airport-316984.html", "date_download": "2018-07-20T14:15:43Z", "digest": "sha1:OKAS4WNXRINY5E5DMYVAJYJVMM6EQFBN", "length": 10683, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமான நிலையம் முற்றுகை... விளம்பரப் பதாகை மீது ஏறி த.வா.க போராட்டத்தால் பதற்றம்! | TVK party cadres seige chennai airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விமான நிலையம் முற்றுகை... விளம்பரப் பதாகை மீது ஏறி த.வா.க போராட்டத்தால் பதற்றம்\nவிமான நிலையம் முற்றுகை... விளம்பரப் பதாகை மீது ஏறி த.வா.க போராட்டத்தால் பதற்றம்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nசென்னையில் போர்க்கப்பலை பார்க்க திரண்ட மக்கள் - சல்யூட் அடித்து வரவேற்ற கடற்படை வீரர்கள்\nசீமான், அன்சாரி விடுதலை செய்யப்படும்வரை மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாரதிராஜா\nஎங்கள் கைதுக்கு பின் யாரோ இருக்கிறார்கள்.. இது ஒரு சூழ்ச்சி.. பாரதிராஜா கடுமையான தாக்கு\nமோடிக்கு எதிர்ப்பு..விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம்- வீடியோ\nசென்னை : காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். பயணிகள் உள்நாட்டு முனயம் செல்லும் பகுதியில் உள்ள விளம்பரப் பதாகை மீது ஏறி நின்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் சென்னை விமான நிலையம் வந்தடைய உள்ள நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். பிரதமர் வந்து செல்லும் 5வது கேட் பகுதி பலத்த பாதுகாப்புடன் ���ருக்கிறது.\nஎனினும் உள்நாட்டு முனையம் பகுதியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். இதே போன்று விமான நிலைய கார் நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள உயரமான விளம்பரப் பதாகை மீது ஏறி நின்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆபத்தான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nகையில் கருப்புக்கொடி ஏந்தியும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடியை பிடித்துக் கொண்டும் மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் எதிராக அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். பாதுகாப்புகளையும் மீறி உயரமான இடத்தில் ஏறி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. போராட்டக்காரர்களை கீழே இறங்கி வருமாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/all-shootings-are-cancelled-comming-sunday-due-to-nadigar-sangam-meeting/", "date_download": "2018-07-20T14:40:47Z", "digest": "sha1:5KKAYZE4BKVMLIUWIRTV2SKU4NARYSEC", "length": 13129, "nlines": 121, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் சங்க பொதுக்குழுவை முன்னிட்டு வருகிற ஞாயிருன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து! - Cinemapettai", "raw_content": "\nநடிகர் சங்க பொதுக்குழுவை முன்னிட்டு வருகிற ஞாயிருன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 20ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுரி வளாகத்தில் உள்ள பெர்ட்ராம் ஹாளில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது.\nஇது, புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. நடிகர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) ஆகிய அமைப்புகள் அன்றைய தினம் பொதுகுழுவிற்காக படப்பிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது.\nஇந்த கூட்டத்தில் பழம்பெரும் நடிகர் நடிக பூபதி அமரர் பி.யு.சின்னப்பாவின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்துதல், அவரது நுற்றாண்டு விழா வீடியோ மற்றும் நடிகர் சங்கம் செயல்பாடுகள் பற்றிய வீடியோ தொகுப்பும் திரையிடப்படவிருக்கிறது. அத்துடன் நடிகர் சங்கத்தின் டைரக்டரி வெளியீடு மற்றும் “இணையதளம்” வெளியீட்டும் நடைபெறவிருக்கிறது.மேலும், தங்களது வாழ்கையை நாடகத்துறைக்கு அர்பணித்த பழம்பெரும் கலைஞர்களை கௌரவித்து சுவாமி சங்கரதாஸ் கலைஞர் விருதுமற்றும் பொற்கிழி வழங்கப்படுகிறது.\nதுணை தலைவர் கருணாஸ் 2014 – 2015 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு அறிக்கையை சமர்பிக்க உள்ளார். பொருளாளர் கார்த்தி, சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும், பொது செயலாளர் விஷால், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்களை குறித்தும் விளக்கி உரையாற்ற உள்ளார். உறுபினர்கள் அனைவரும் தங்களுடைய உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பேரவை கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று நடிகர் சங்க நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.\nசிவப்பு நிற கவர்ச்சி ஆடையில் மொபைல் ஷாப்பை திறந்து வைத்த காஜல்.\nகவர்ச்சி இருக்கலாம் அதுக்கு இப்படியா. பார்ப்பவர்களை திணறவைக்கும் எமிஜாக்சனின் வீடியோ.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதிதான் நடிக்க வேண்டியது\n10 லட்சம் லைக்குகளை கடந்த சுந்தர் சி பட நடிகையின் பிகினி புகைப்படம்.\nஇன்று லீக்ஸ்லாம் இல்லை வீடியோ மட்டும் தான் என வீடியோவை வெளியிட ஸ்ரீரெட்டி.\nநடுரோட்டில் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர் வைரலாகும் காணொளி.\nகவர்ச்சி இருக்கலாம் அதுக்கு இப்படியா. பார்ப்பவர்களை திணறவைக்கும் எமிஜாக்சனின் வீடியோ.\nஇன்று லீக்ஸ்லாம் இல்லை வீடியோ மட்டும் தான் என வீடியோவை வெளியிட ஸ்ரீரெட்டி.\nவாழு அல்லது வாழவிடு தல அஜித் ரசிகர்களின் செயலை பார்த்தீர்களா.\nகவுதம் மேனனை கழட்டிவிட்ட நரகாசுரன்\nஊதா கலரில் புதிய 100 ரூபாய்: இனி பழைய நோட்டுகள் வேளைக்கு ஆகுமா\nடயாப்பர் அணிந்து போஸ் கொடுக்கும் பரத் அண்ட் பாய்ஸ் \nசொற்பிழையுடன் தமிழில் ட்வீட் பதிவிட்ட அஜித் பட வில்லன் \nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்.\n“நான் அஜித் சார் படத்தில் நடிக்கவில்லை” – தமிழில் ட்வீட் பதிவிட்ட வேதாளம் பட...\n10 லட்சம் லைக்குகளை கடந்த சுந்தர் சி பட நடிகையின் பிகினி புகைப்படம்.\nவெளியானது மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் இணைந்து நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ பட பர்ஸ்ட்...\n��ெளியானது பிரபுதேவா போலீஸ் அவதாரம் எடுத்துள்ள “பொன் மாணிக்கவேல்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஇணையதளத்தில் வைரலாகும் ஆண்ட்ரியாவின் கேஷ்வல் கவர்ச்சி புகைப்படங்கள்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதிதான் நடிக்க வேண்டியது\nவிஜய் பெயரில் சீரியல் பிரபல தனியார் தொலைக்காட்சி.\nவிஜய்க்கு ஆதரவா களமிறங்கிய விஜய் சேதுபதி\nட்ரெஸ் என்ற பேரில் கன்றாவியான உடை அணிந்து போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.\nசெம்ம ஸ்டைலிஷாக மாஸாக இருக்கும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் விஜய் புகைப்படம்.\n இதுதான் ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் படம்\nநடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகளா.\n இணையதளத்தில் வைரலாகும் கொடூரமான புகைப்படம்.\nதன் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துக்கொண்டே ராம்ப் வாக் செய்த ‘மாறா மார்ட்டின்’...\nதாயின் மார்பு கூட காமப்பொருள்தான் , காட்டினா எங்க கலாச்சாரம் காத்துல பறந்துரும் –...\nசிறுமிக்கு நடந்த வன்கொடுமை – தன் கருத்தை பதிவிட்ட விவேக் .\nவெளியானது திமுருக்கே பிடிச்ச “திமுருபுடிச்சவன்” விஜய் ஆண்டனியின் மோஷன் போஸ்டர் \nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் \nசூப்பர்ஸ்டார் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள் \nஇணையத்தில் ட்ரெண்டிங் ஆகுது பிரபுதேவா போலீசாக நடிக்கும் பட தலைப்பு மற்றும் டைட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amizhthu.blogspot.com/2007/03/blog-post_19.html", "date_download": "2018-07-20T14:22:08Z", "digest": "sha1:AGZC7FKJ6BHG76HKSJBCF4VOZ45CSWS7", "length": 9034, "nlines": 118, "source_domain": "amizhthu.blogspot.com", "title": "அமிழ்து: \"பம்மல்\" - திருக்குறள் - அதிகாரம்", "raw_content": "\n\"பம்மல்\" - திருக்குறள் - அதிகாரம்\nபம்மல் என்பது வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. பம்மல் ஊரைக் குறிப்பிடவில்லை. பம்மல் என்ற செயலைக் குறிக்கிறேன்.\nவாழ்க்கையில் ஒரு முறையாவது ஒருவர் மற்றவரிடம் பம்ம வேண்டியதாயிருக்கிறது. பம்மல் என்பது மாணவர் ஆசிரியிரிடம், குழந்தைகள் பெரியவர்களிடம், பிள்ளைகள் பெற்றோர்களிடம்,இன்டர்வியுவில் கேள்வி கேட்பவரிடம், அலுவலகத்தில் மேனேஜரிடம் என பம்மல் அங்கங்கு தேவைப்படுகிறது. மிக முக்கியமாக தலைவர்களிடம், அடுத்த கட்ட தலைவர்கள்... நமது காலத்திலேயே பம்மலால் முதலமைச்சாராக முன்னேறியவரைக் கூட பார்த்திருக்கிறோம்...\nபல சமயம் காரிய சித்திக்காவும், சில சமயம் மரியாதை நிமித்தமாகவும் தேவைப்படுகிறது.\nபம்மல், பல நேரங்களில் ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறதென்றால் அது மிகையல்ல. ஒரு அலுவலகத்தில் இருவர் ஒரே வகையான தகுதியைப் பெற்றிருக்கும் போது பம்மலே அவர்களின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறது.\nஇவ்வாறு வாழ்க்கையில் இன்றியமையாததாகி விட்ட பம்மல் பற்றி வரலாற்றிலும் சரி இலக்கியத்திலும் சரியான இடம் பெற்றிராமலிருப்பது சற்று வருந்ததக்கதே திருவள்ளுவரின் வழியில் பம்மலுக்கு ஒரு அதிகாரம் படைத்திருக்கிறேன்... இது எதிர் கால சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது திண்ணம்\nபம்மல் பற்றிய சில வெற்றிக் குறிப்புகள்....\nபம்மலின் வெற்றியே அது பம்மப்படுபவர் அதனைப் பற்றி அறியாமல் இருக்கும் போது தான் அமைகிறது.\nநான் பம்மும் போது எதிராளியும் பம்மினால், அவரை விட நமது பம்மலே உயர்ந்தாக இருக்குமாறு நாம் பம்ம வேண்டும்.\nசில குறள்களை நான் இங்கே தந்துள்ளேன்...\nபம்முக பம்மல் அப்பம்மல் - நற்பம்மல்\nபம்மலின் பம்மாமை நன்று - அப்பம்மல்\nபம்மல் செய்தாரை ஒருத்தல் - அவர்நாண\nபம்முக பம்மல் அப்பம்மல் - பிறிதோர்பம்மல்\nஎண்ணித் துணிக பம்மல் - துணிந்தபின்\nAt 11:28 AM, மு.கார்த்திகேயன் said...\n/பம்முக பம்மல் அப்பம்மல் - நற்பம்மல்\nபிறிதோர்க்கு தெரியா திருக்க //\nயாருக்கும் தெரியாத மாதிரி பம்ம சொல்றீங்க.. அதுக்கு ஊருக்கே தெரிஞ்ச ஒரு பம்முதலை பற்றிய புகைப் படத்தை போட்டு இருக்கீங்க..\nAt 11:29 AM, மு.கார்த்திகேயன் said...\n//எண்ணித் துணிக பம்மல் - துணிந்தபின்எண்ணுவம் என்ப திழுக்கு //\nஇதெல்லாம் திரு ஐயா எழுதினது தான.. வேற குறள்களோட சாயல் இருக்கே :-)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கார்த்தி\n//யாருக்கும் தெரியாத மாதிரி பம்ம சொல்றீங்க.. அதுக்கு ஊருக்கே தெரிஞ்ச ஒரு பம்முதலை பற்றிய புகைப் படத்தை போட்டு இருக்கீங்க..\nஆம், எப்படி பம்மக் கூடாது என்பதற்கு இது ஒரு எ.கா. ஊரறிய பம்மிய கலைராஜன் அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் என்கிறது இந்த வார ஜு.வி. ... :)\n//இதெல்லாம் திரு ஐயா எழுதினது தான.. //\n\"எண்ணித் துணிக\" எழுதும் போது நானும் அதையே தான் யோசித்தேன்... ஆனால், ஒரு கணக்காக 5 வர வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதி விட்டேன்... :))\nதிருச்சி - பெங்களூர் - ஒரு ஜன்னலோர பயணம்\nஇணைய வழி முன் பதிவு - KSRTC\nகர்நாடக பந்து���் சில காதல் கவிதை/கட்டுரை-களும்\nஎனக்கு அது நடந்தே விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/07/10/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T14:26:10Z", "digest": "sha1:AGC7PBYEXFKTG4PZZTN6EYP67MH7EY5U", "length": 3512, "nlines": 49, "source_domain": "jackiecinemas.com", "title": "வெள்ளி விழா ஆண்டில் ஜெண்டில்மேன் கே.டி.குஞ்சுமோன் | Jackiecinemas", "raw_content": "\n'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\nவெள்ளி விழா ஆண்டில் ஜெண்டில்மேன் கே.டி.குஞ்சுமோன்\nசாதாரன ஆளாக இருந்து உழைத்து முன்னேறி திரைத்துறையில் கால் பதித்தவர் கே.டி.குஞ்சுமோன்..\nசுமார் 40 ஆண்டு கால கலைத்துறை வாழ்க்கையை கடந்திருப்பவர் இவர்..\nஇவருக்கு அடையாளமாக இருக்கும் ஜெண்டில்மேன் படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்திருக்கிறது..\nபிரமாண்டத்தின் மூலமும் கமர்ஷியல் வெற்றியின் மூலமும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் இவர்..\nஇந்த வெள்ளி விழாவை அவரது ரசிகர் மன்றத்தினர் ஒரு வீடியோவாக உருவாக்கி உள்ளனர்…\nரகுவரன் மாதிரி ஜெயிக்க வேண்டும் நடிகர் மதுராஜ்\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\n“போத” படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி. சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை…...\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2015/02/", "date_download": "2018-07-20T14:43:57Z", "digest": "sha1:RLBZ5NAQUAGOMUANWGWZFXO42DGQIHJM", "length": 95863, "nlines": 1767, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: February 2015", "raw_content": "கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\nஇன்று பிபரவரி 27. எதையோ மறந்துவிட்டோமே என்று யோசித்தேன்.\nஅநேகமாகக் கலயாண நாட்கள்,ஆண்டுநிறைவுகள் வரும்மாதம்.\nசட்டென்று சுஜாதா சார் ஞாபகம் வந்தது.\nதன்னுடைய 70ஆவது வயதுக்கு வந்த வாழ்த்துக்களை விட, பூங்கொத்துகளை விட,\nதிடீரென்று மூப்பு தனக்கு வந்துவிட்டதை நினைத்ததாகச் சொன்னதும் நினைவு வந்தது.\nவாரவாரம் சனிக்கிழமை காலை பதினோறு மணிக்குக் காத்திருந்து ,எந்த ஊரிலிருந்தாலும் இந்திய நேரத்துக்கு ,\nகணினி முன் உட்கார்ந்த ,\nஅம்பலம் அரட்டைக்கு வந்த நாட்கள்.\nமுகம் தெரியாத பல நபர்களின் அறிமுகம்.\nஎல்லோருடைய கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லும் லாகவம்.\nஅவர் வருமுன்னே களைகட்டி விடும்.\nகணேஷ் என்று ஒருவர், மதுரை சுரேஷ் என்று ஒருவர்,அதியமான், நம் தேசிகன்,உஷா,\nஒவ்வொரு தடவையும் ஸ்விஸ் ஆக இருந்தால் ஊரைப் பற்றி, மக்களைப் பற்றி விசாரிப்பார்.\nகூடவே தான் டாவோஸ் ஏரிக்கரையில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டதையும் சொல்லுவார்.\n''ஒரு சர்ச், ரெண்டு மரம்,ஒரு பார்க்,நாலு மனிதர்கள் இவர்களை வரைந்தால் ஒரு ஸ்விஸ் ஊர்த்தெரு வந்துவிடும் என்பார்.\n}பிறந்த நாளைக்கு ஒன்றும் ஸ்பெஷல் கிடையாதா சார் என்றால் நான் பாயாசம் சாப்பிடுவது கிடையாது. மற்ற ஸ்வீட் ,கேக் உடலுக்கு ஆகாது.\nஇதுதான் பிறந்தநாள் என்று ''' matter of fact'' நினைவுக்கு வருகிறது.}\nஅம்பலமும் இல்லை, அரட்டையும் இல்லை,அவரும் இல்லை.\nயாருக்காவது இந்த அரட்டை நினைவிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇனிய நினைவுகளுக்கு நன்றி சார்.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nதிருப்பரங்குன்றம் மண க்காட்சி. தெய்வத் திருமணம்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஅம்மாவோட பால் தீர்ந்து போச்சு. இதோ எதிர்த்தாப் பில இருக்கிற கோஆபரடிவ்க்குப் போனால் வேலை முடிந்தது.\nகைவலி கால்வலி மருந்து,கண்ணுக்கு சொட்டு மருந்து. இருக்கவே இருக்கு பூட்ஸ் பார்மஸி . இவ்வளவு சௌகர்யங்கள் இருக்கும் இடத்தைவிட்டு புது வீடு போகப் போகிறோம்.\nஅது பள்ளிக்கூடங்கள் இருக்கும் பிரிவு. கூடவே சீனியர் சிடிசன்ஸுக்கு வசதியாக ஒதுக்கப் பட்ட அமைதியான இடம்.\nவீட்டுக்கு Townhouse என்ற விதத்தில் அமைக்கப் பட்ட வகை. அதாவது வீடு அடுக்கு மாடிகளாக இருக்கும். அகல வாட்டில் இல்லாமல் நெடுக்கு வாட்டில் அமைக்கப் பட்டிருக்கும். இரண்டு மாடிகளில் நான்கு படுக்கை அறைகள். மூன்று குளியலறைகள் என்றபடி இருக்கும். கீழ் தளத்தில் சமையல்,வரவேற்பறை. மாடியேறினால் இரண்டு படுக்கும் அறை. ஐரோப்பாவில் எல்லோருக்கும் பெரிய இடமாகக் கட்டுவதில் நினைப்பே இருக்காது போல. எல்லாம் குட்டி குட்டியாக ஆனால் வசதிகளோடு கட்டிவிடுகிறார்கள். மூன்றாவது மாடியில் குழந்தைகள் படுக்கும் இரண்டு அறைகள். பேபி பேபியாகவே இருக்குமோ வளராதோ என்று கேட்டேன். வேற வீட்டுக்குப் போய்விடுவார்கள் அம்மா. என்றான் பையன்.\nவீடு என்பது சமைக்கப், ப���ுக்க.மிச்ச நேரமெல்லாம் குழந்தைகள் வளர்ப்பகத்தில்,பள்ளியில் செலவழிந்துவிடும்.\nமகனிடம் கேட்டால் ,அம்மா உன்னை ஜப்பானில் விடவேண்டும் என்று சிரிக்கிறான். வாடகையைக் கேட்டுவிட்டு வாயை மூடிக் கொண்டுவிட்டேன். மஹாராணி ஆளும் தேசம். எல்லாமே பெரிய விலைதான்.\nசமைப்பது கூட சொல்ப நேரம் தான். போகும் வழியில் எல்லாம் கிடைக்கிறது. சாப்பிடவும் வைத்து,பள்ளிக்கும் பார்சல். இல்லையா.பள்ளியிலேயே மதிய உணவுக்குப் பணம் கட்டிவிடலாம். தினம் உருளைக்கிழங்கு வேகவைத்தோ அவன் இல் காயவைத்தோ கொடுத்துவிடுகிறார்கள். மரக்கறி சாப்பிடும் குழந்தைகளுக்குக் கொஞ்சம் சிரமம் தான். மருமகள் சொல்லிச் சொல்லி பேத்தி இப்போது சாலட் வகையறா சூப், எல்லாம் எடுத்துக் கொள்ளக் கற்றிருக்கிறாள். இதெல்லாம் இருக்கட்டும்.\nபுதுவீட்டுக்கு மெத்தைகள்,தலையணைகள் ,விரிப்பிகள் எல்லாம் வாங்க ஐகியா என்ற பெரிய மர க்கடைக்குப் போயிருந்தோம். ஸ்வீடனில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இப்பொழுது உலகெங்கும் கிளைகள் பரப்பிப் பிரம்மாண்டமாக நிற்கிறது. எப்பொழுதும் கூட்டம் தான். விற்கும் பொருட்களின் தரம் அப்படி. ஒரு வீட்டுக்குத் தேவையான அத்தனை சமாசாரங்களும் அங்கே கிடைக்கும். இதோ சில படங்கள். மற்றவை அடுத்த பதிவில்.\nவெளியே வரும்போது மழை யோ மழை.\nபச்சைக் கிளிக்கு நூறாயிரம் வாழ்த்துகள்\nஇந்தப் பதிவு ஒரு சாதனைப் பெண்ணுக்காக இருந்தாலும்,\nஅந்தப் பெண் முதலில் ஒரு நல்ல பெண்மணி.\nஇரண்டாவது, நல்ல வார்த்தைகள் நிறைந்த பின்னூட்டங்கள் அளித்து ஆயிரம் பதிவர்களுக்கு நூறு பதிவுகளாவது எழுத உற்சாகம் அளித்தது.(நானும் அதில் ஒன்று)\nமூன்றாவது வரலாறொ, கோவில்களோ, பயணங்களாகவோ இருக்கட்டும். முன் ஏற்பாடாகவே எல்லா இடங்களையும் பற்றி ஆராய்ச்சி செய்து , ஒரு சின்ன தவறு கூட இல்லாமல், ஒரு பதிவைப் போட எடுத்துக் கொள்ளும் கண்ணியம்.\nதனக்குப் பின்னூட்டம் இடுபவர்களுக்குப் பதில் அளிக்கும்போது காட்டும் மரியாதை,வரவேற்பு... இதெல்லாம் படித்து அதையே பின்பற்ற என்னைப் போன்றவர்களை , வழிநடத்திய பாங்கு. , எழுத்துப் பிழை,சொல்பிழை எது இருந்தாலும் எடுத்துக்காட்டும் அன்போடு எடுத்துக் காட்டித் திருத்தும் ஆசிரியை..\nஇதெல்லாம் தான் நான் அறிந்த துளசி கோபால். நியூசிலண்டின் வரலாற்றுப் பக்கங்கள��லும் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண். அங்கே 13 வருடங்கள் சமூக சேவையில் ஒரு தன்னார்வத்தோடு ஈடுபடுத்திக் கொண்டவர்.\nஒரு நல்ல குடும்பத்தலைவி. கனிவு உள்ளம் காரணமாகவே அநாதையாக்கப் பட்ட பூனைகளையும் நாய்களையும் அடைக்கலம் கொடுத்துப் பேணிய நல்ல உள்ளத்துக்குச் சொந்தக்காரர். .\nஇன்னும் எழுதலாம். எல்லாம் உண்மையாகவே இருக்கும் .\nஆனால் மிகையாகப் புகழ்ந்த மாதிரி துளசி எடுத்துக் கொண்டுவிட்டால், நன்றாக இருக்காது.\nஅதனால் அன்புத் துளசி, உங்கள் உழைப்புக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். அதற்குத் துணையிருக்கும் திரு.கோபாலுக்கும் ,அவரது பங்களிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.\nஇவ்வளவு உயரத்துக்குத் துளசி வரவும்,இன்னும் சிகரங்களைத் தொடவும் அவர் ஒரு ஊக்கியாகச் செயல் படுவார். தம்பதிகளுக்கு வாழ்த்து. தளத்துக்கு வாழ்த்து. ஒரு நல்ல பெண்மணிக்கு வாழ்த்து. இப்படிக்கு,\nLabels: ஆயிரம், துளசிதளம், வாழ்த்துகள்\nஎங்க வீட்டு ஆவக்காய்...மீள் பதிவு\nஎண்ணெய் அபிஷெகம் தான் பாக்கி.\nபுதிதா இன்னோரு பீங்கான் ஜாடியும் வாங்க வேண்டும்.\nஒரு பையனுக்கு கடுகெண்ணெய் கலந்த ஊறுகாய் மேல் மோகம்.அப்பா மாதிரி.\nஎண்ணெய் வேண்டாம், உப்பு,காரம் எல்லாம் மிதம். அதுக்கப்புறமும் அந்தத் துண்டை அலம்பிவிட்டுச் சாப்பிடுவார்:)\nபொண்ணுக்குக் கொண்டைக்கடலை கட்டாயம் போட்டிருக்கணும்.\nஅதனால் தங்கத்தைச் செயினாவும்,நெக்லஸாவும் ,அட்டிகையாவும் போட்டுக்கிற மாதிரி\nபோட்டபிறகு எப்படி செய்தேன்னு சொல்லணும் இல்லையா.....\nமாங்காய்களைத் துண்டு போட்டு வெள்ளைதுணியில் உலற வைக்கணும்,.\nஎங்கவீட்டு வெள்ளைத்துண்டு காணாமப் போய்விட்டது.\nஅதனால் கட்டம் போட்டத் துண்டுல உலத்தியாச்சு.\nஅப்புறம் அந்தத் துண்டுகளை(மாங்காயைச் சொல்றேன்பா)\nவேண்டியது 300 கிராம் கல்லுப்பு\nவறுத்து அரைத்த சிவப்பு மிளகாய்ப் பொடி 300கிராம்\nபச்சையாய் அரைத்த கடுகுப் பொடி 300 கிராம்.\nமெந்தியம் வறுத்து அரைத்தது 3 தேக்கரண்டி.\nஒரு பெரிய தாம்பாளம் ஒன்று எடுத்துக் கொண்டு ஒரு கைப்பிடி மாங்காய் ஒரு பிடி இந்தப் பொடிகலவை என்று எல்லா மாங்காய்த்துண்டுகளையும் கலக்கவேண்டும்.\nகைபடாமல் பெரிய மரக்கரண்டியால் ஒரு பெரிய ஜாடியில் சேர்க்கவேண்டும்.\nஅதுக்கு முன்னாலே அந்த ஜாடி சுத்தமா இருக்கான்னு தெரிஞ்சுக்கணும்.\nதிடிர்ர்னு எட்���ுக்கால் பூச்சி எட்டிப் பார்க்கும்:)\nஅப்புறமா ஒரு கிழிஞ்ச வேஷ்டித் துண்டை(வேஷ்டியை யார் கிழிய விடுவார்கள்.)\nபழசுதானேன்னு சொல்லி பீரோவிலிருந்து உருவிக் கொள்ள வேண்டியதுதான்:)\nஅதை ஜாடியோட கழுத்தில் அரபு நாட்டு ஷேக்கோட தலைஅலங்காரம் (சிவாஜி சிவந்த மண்ணில் பட்டத்து ராணி பாட்டுக்கு வருவாரே)போல சுத்திவிட்டு மூட வேண்டியதுதான்.\nமூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் கொஞ்சம் தளர்ந்து விட்டிருக்கும்.\nஅப்போது நல்ல எண்ணெயை அப்படியே கலந்து விடலாம். அவரவர் இஷ்டம்.\nசில பேர் தேவைக்கேத்தது போல அவ்வப்போது எண்ணெய் கலந்து கொள்வார்கள்.\nமிச்சமிருக்கும் மாங்காய்த் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி , மெந்திய மாங்காயும் போடலாம். அடர் மாங்காய் என்று இதற்குப் பெயர்.\nவெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு\nஅதே வாணலியில் எண்ணெய் தாராளமாகவிட்டு\nஉலர்த்தின மாங்காய்த்துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.\nமாங்காய் கொஞ்சம் வெந்ததும் வறுத்த பொடியைத் தூவி அடுப்பை அணைத்துவிடவேண்டும்.\nகொஞ்ச நேரத்தில் எண்ணெய் மேலே வந்துவிடும்.\nஆறின ஊறுகாயை நல்ல ஜாடியில் போட்டு வேடு கட்டி வைத்துவிடலாம்.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nவெகு நாட்களுக்குப் பிறகு தமிழ் மணப் பட்டை\nசிவனார் கையால் முருகனுக்குப் பாலபிஷேகம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமுகநூல் ஒளித்த பதிவுகள் பல. பலப் பல மாற்றங்களைச் சந்திக்கும் போது சிந்தைக்கு எளிதாக இருந்தது முகநூலி ல் பதிவது. அதைத் தவிர கூகிள் ப்ளஸ். .அனைவருடனும் இருப்பது போன்ற ஒரு பிரமை. இந்தகே காலங்களில் காணாமல் போயிருந்தது என் பதிவின் தமிழ் மணப் பட்டை. பதிவுகள் எழுதினாலும் தமிழ்மணத்தில் பதியாதது ஒரு வெறுமை உணர்வைக் கொடுத்தது. அதனால் மீண்டும் முயற்சி அதனால் வெற்றியும் கிடைத்தது என்றே நினைக்கிறேன். பார்க்கலாம் இந்தப் பதிவு வரும் போது தமிழ்மணம் பதிவில் வீசுகிறதா என்று.\nஅனைவருக்கும் அன்பர் தின வாழ்த்துகள்\nஅம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள்\nதிண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம்\nகல்லூரி என்பது கதைகளில் ,திரைப்படங்களில் பார்த்து அறிந்ததுதான்.\nஅப்பொழுது விகடனில் சேவற்கொடியோன் எழுதிக்கொண்டிருந்தார். மணியன் எழுதிய இதய வீணையும் வந்து கொண்டிருந்தது.\nபள்ளி மதிய உணவுக்கு அப்புறம் அந்தத் தொடர்களில் வரும் கதாநாயகிகள் போல எங்களுக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களை,\n(நுனி நாக்கு என்று பிறகு அறியப்பட்டது)\nஎல்லாம் கல்லூரிக்குப் போக வேண்டிய அந்த நாளை நினைத்துத் தான்.\nதிண்டுக்கல்லில் அப்போது கல்லூரிகள் இல்லை .\nசென்னையோ,மதுரையோ ,திருச்சியோ போய்த்தான் படிக்க வேண்டும்.\nஎன்னைப் பொறுத்தவரை கல்லூரி என்பது கனவில் மட்டும் வரும் இடம் என்று தீர்மானமாகத் தெரியும். ஆனால் அதைச் சொல்லிக் கௌரவத்தை இழக்க முடியுமா. அநேகமாக ராணிமேரியில் படிக்கப் போவேன் என்று தோழிகளிடம் அலட்டிக் கொள்ளுவேன். ஏனெனில் கதைகளில் அந்தக் கல்லூரி அதிகமாக இடம் பெறும்.\nதேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களும் பெற்றாகிவிட்டது. எனக்குப் பிறகு தம்பிகள் இருவர். அவர்கள் கட்டாயம் கல்லூரிக்குப் போகவேண்டும். எனக்கும் பெரிய லட்சியம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.\nகயிறு இழுத்தால் நிற்கும் வண்டிமாடு....\nஅப்போது வந்தது அந்தக் கடிதம் .சென்னையில் இருக்கும் பாட்டி எழுதி இருந்தார். ''நம் வீட்டில் அவளாவது கல்லூரிக்குப் போய் பட்டம் வாங்கவேண்டும்.\nஇங்கே இருந்து படிக்கட்டும். பியூசி முடித்து நல்ல மதிப்பெண் வாங்கினால் பட்டப் படிப்பும் படிக்கட்டும்''\nஎன்று தொடர்ந்தது அந்தக் கடிதம்.\nகல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்களே இருப்பதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் குறிப்பிட்டிருந்தார்.\nபெற்றோர்களுக்குத் தர்மசங்கடம். பாட்டிவீடு என்பது விடுமுறைக்கு மட்டுமே போகும் இடம்.\nஅப்பாவுக்கு யாரையும் தொந்தரவு செய்வதோ, தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுப்பதோ பிடிக்காது.\nஎன்ன தோன்றியதோ கொஞ்ச நேரம் கடந்ததும் அப்பாவும் அம்மாவும் பேசி முடிவெடுத்துவிட்டனர் என்னை அனுப்புவது என்று.\nஅப்பாவுக்குக் கவலை.அம்மாவுக்குப் பெண் வீட்டைவிட்டுப் போவதை நினைத்து வருத்தம். சின்னத்தம்பி என் கூடவே இருந்தான். நிஜமாவே போகப் போறியா. கஷ்டமா இருக்காது உனக்கு என்றெல்லாம் கேள்வி.பெரிய தம்பிக்கு அவ்வளவாக மனம் திறந்து பேச முடியாது.\nபதினாலு வயதில் என்ன தோன்றும்\nஇப்போது போல பயணச்சீட்டு வாங்குவது அவ்வளவு சிரமமில்லை. அப்பாவின் அலுவலகமான(+வீடு)) தபால் ஆபீஸுக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் குதிரை வண்டி போகும் தூரம்தான்.:)\nஅம்மாவுக்கு ஒரு பை. எனக்கு ஒரு சின்ன தோல்பெட்டி. அந்த வருடம்தான் அந்தப் பெட்டிகூட வீட்டுக்கு வந்திருந்தது.\nஒரு ஆறு பாவாடைகள். அதற்கு மாட்சிங் ஜார்ஜெட் தாவணிகள், ஒரு கலப்படமான எல்லா வர்ணங்களும் பொருந்தும் படியான\nபோதுமா போதாதா கதையெல்லாம் செல்லாது. இவ்வளவுதான்:)\n) மாதம் 21 ஆம் தேதிச் சென்னை எழும்பூரில் இறங்கிப் புரசவாக்கம் வந்தாச்சு.\nஇனம் தெரியாத பயம்.சென்னை எதிராஜ் காலேஜ்\n. பாட்டி கரைத்துக் கொடுத்த ரசம்+ சாதம் சப்பிட்டு விட்டு நானும் அம்மாவும் கையில் , அப்ளிகேஷன் ஃபார்ம்,மார்க் ஷீட் சகிதம், மாமா கொண்டுவந்த பேபி டாக்ஸியில் ஏறி எதிராஜுக்கு வந்தோம்.\nஅங்கே பெரிய கியூ வரிசை எல்லாம் இல்லை.\nஒரு ஒன்பது கஜப்புடவை கட்டி ,பின்னின தலையை, ஒரு பின்னல் கொண்டையாகப் போட்டுக் கொண்டு,கையில் என் கையை இறுகப் பிடித்துக் கொண்ட என் அம்மாவும் ,அவ்வளவு பெரிய இடத்தை முதல் முறை பார்க்கும் நானும்,\nஒரு விசித்திரக் காட்சி கொடுத்து இருப்போம்.\nஅந்த நாள் வரை என் அம்மா எந்த ஒரு பள்ளிக்கூடத்துக்கும் வந்ததில்லை.\nஅவள் தன்னுள் பயந்தாளா தெரியாது. அறைக்குள் நாங்கள் வரிசைப் பிரகாரம் நுழைந்தபோது ஏற இறங்கப் பார்த்தார். ,ப்ரின்சிபால்.\nஇது என் பெண்.நல்ல பள்ளியில், மூன்றாவது ரான்க். வாங்கிப் பாஸ் செய்திருக்கிறாள்.\nஇந்தக் கல்லூரியில் இவளைச் சேர்த்துக்கணும்.\nஇதைச் சொன்னது என் அம்மாவா என்று இப்பவும் யோசிக்கிறேன்.\nஎப்பவும் இரண்டு மூன்று வார்த்தைகளில் விஷயங்களைச் சொல்லிவிடும் அம்மா\nமிஸ்.மாத்தியூ என் மதிப்பெண்களைப் பார்த்தார்.\nஅப்பா சொல்லியபடி நான் முதல் பாட்ச் எனப்படும் விஞ்ஞானத்தைக் கேட்டேன். கல்லூரியின் கடைசி அப்ப்ளிகேஷன் உன் கையில் இருக்கும்மா. உனக்கு\nஎஃப் குரூப் எனப்படும் ஆங்கிலம்,லாஜிக், இயற்கைவிஞ்ஞானம்தான் கொடுக்க முடியும்.\nஅதுவும் உன் ஆங்கில மதிப்பெண்களை வைத்துக் கொடுக்கிறேன், என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.\nஅம்மாவுக்கு எனக்கு முதல் பிரிவு கிடைக்கவில்லை என்று புரிந்தாலும் ஏமாற்றத்தைக் காண்பித்துக் கொள்ளவில்லை. கல்லூரியில் இடம் கொடுத்ததற்கு நன்றி சொல்லி வெளியே வந்தோம்.\nஅங்கிருந்து இப்போதைய அண்ணா சாலையில் பதினாறாம் நம்பர் பஸ்ஸில் ஏறி புரசவாக்கம் லாடர்ஸ்கேட் நிறுத்தத்தில் இறங்கும் போது அம்மா சொன்னார��. என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று\nஅம்மாவுக்கு அப்போது வயது 35 தான்.\nஅடுத்த வருடத்தில் தான் மாமியாராகப் போகிறோம் என்றும் நினைத்திருக்க மாட்டார். அதற்கடுத்த வருடம் பாட்டி ஆவோம் என்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். எல்லா நிலைமைகளையும் சமாளிக்கும் பக்குவம்,தைரியம் எல்லாம் நிறைந்த என் அம்மா. எத்தனையோ இன்னல்களைத் தாண்டி வந்து எங்களைக் காத்துப் பின் இறைவனடி ஏகினார்.\nLabels: கல்லூரி, சங்கமம், போட்டி, முயற்சி\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகாலை நேர அலைகள் அவற்றின் மேன்மை வந்து விழும் வேகத்தைப் பொறுத்து அமைவது போல வாழ்வின் நாட்களும் மெதுவாக மென்மை யாகக் கடப்பதும் அருமையே,. மனதில் குழப்பங்கள் கூடாமல் தெளிவாக இருந்தால் வாயில் வரும் வார்த்தைகளும் அமிர்தமாக இருக்கும். ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் ஒரே மாதிரி அலைவரிசையில் எண்ணங்களைக் கொண்டு செல்வது போல சந்தர்ப்பம் சிலசமயமே வாய்க்கிறது.\nஎனக்கும் கணவருக்குமான வாழ்வில் விட்டுக் கொடுப்பது நிறைய நிகழ்வுகளில் காணமுடியும். பல சந்தர்ப்பங்களில் சென்னையை விட்டுப் புறப்படுவது அவருக்குப் பிடிக்காது. பையன்களையும் பெண்ணையும் கண்டு நேரம் செலவிடுவது பிடிக்கும் அதுவும் நாட்கள் கணக்காக் இருந்தால் மகிழ்ச்சி. மாதங்களாக நீண்டாலும் பொறுமை இழக்க மாட்டார். தனக்கெ ன்று ஒரு திட்டம் போட்டுக் கொண்டு மரவேலையில் ஈடுபட்டுவிடுவார். அந்தப் பொறுமைக்கெல்லாம் இப்பொழுது நன்றி சொல்கிறேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅப்பா என்ற அற்புத மனிதருக்கான திதி கொடுத்து முடித்தாகிவிட்டது. அவர் தன் தந்தை தாய்க்கு எப்படி ஈடுபாடு காட்டி சிரத்தையாக சிராத்தம் செய்தாரோ அதைப் போலவே தம்பியும் செய்கிறான். வாழ்க அவன் குடும்பம். நாங்கள் திண்டுக்கல்லில் இருக்கையில் சேதி வந்து தாத்தாவின் அந்திம கிரியைகளைப் பழங்கானத்தத்தில் முடித்துவிட்டு மீண்டுவந்தோம். குல வழக்கப்படி 12மாதங்களுக்கு திதி கொடுக்கவேண்டும். மாசிகம் என்று பெயர். அப்பா அந்த நாட்களில் மதுரையிலிருந்து வைதிகரை வரச் சொல்லிக் காத்திருப்பார். உள்ளூரில் நாகல் நகரில் இருந்த ஒரு பள்ளி ஆசிரியரை சாப்பாட்டுக்கு வரச சொல்லி முதல் நாள் போய் அழைத்துவிட்டு வருவார். அம்மா விறகடுப்பில் முழு சிராத்த சமையலையும் முடித்துவிடுவார். எங்களுக்கு பள்ளிக்குப் போகும் முன் உடுப்பி ஓட்டலில் இருந்து இட்லி சட்டினி வந்துவிடும். கையில் பழையது தயிர் கலந்த அமிர்தம். டிபன் டப்பியை அம்மா கொடுக்கும் பொதே சாயந்திரம் வந்து பட்சணங்கள் சாப்பிடலாம் சரியா என்று சொல்வதே அருமையாக இருக்கும். அந்த நாட்களில் அவர்கள் காட்டிய சிரத்தை தான் எங்களைக் கரையேற்றியது என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. அந்தப் பெற்றோர்களுக்குத் திதி கொடுக்கும் பேறு பெற்றவனாகிறான் தம்பி. அப்பா நீ ஊட்டிய பருப்பு சாதத்துக்கும், உழைத்து எங்களுக்குச் சேர்த்து வைத்த செல்வம்,புண்ணியம் இவைகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும். இரண்டு சொட்டுக் கண்ணீர் முடியும். எங்கே இருந்தாலும் எங்களைக் காக்கும் வலிமை உனக்கு உண்டு அப்பா.\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nவெகு நாட்களுக்குப் பிறகு தமிழ் மணப் பட்டை\nஎங்க வீட்டு ஆவக்காய்...மீள் பதிவு\nபச்சைக் கிளிக்கு நூறாயிரம் வாழ்த்துகள்\nகாசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ...\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthamizhchsolai.blogspot.com/2015/11/11.html", "date_download": "2018-07-20T14:17:42Z", "digest": "sha1:S4NQAVOKLEOMWFMJUUG3R7XZCHQGX6QC", "length": 30411, "nlines": 403, "source_domain": "painthamizhchsolai.blogspot.com", "title": "marapuppookkal: பாட்டியற்றுக 11இன் தொகுப்பு", "raw_content": "பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''\nபாட்டியற்றுக 11 இன் தொகுப்பு, அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல கவிஞர்கள் நன்கு தேர்ச்சியடைந்து விட்டனர் என்பது இப்பயிற்சியில் மிகக் குறைவான திருத்தங்களே இருந்தன. என்பதனால் அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தோம் இது பைந்தமிழ்ச் சோலையின் அனைத்துப் பங்கேற்பாளரும் பெருமை கொள்ள. வேண்டிய சாதனை.\nதொகுப்பைப் படிக்கும் அன்பர்கள் பங்கேற்ற கவிஞர்களை வாழ்த்தினால் ஊக்கமாக இருக்கும்.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதுடிக்கின்ற இதயத்தில் தூங்கும் எண்ணம்\nதொடர்கின்ற நொடியில்லை வெற்றிக் கிண்ணம்\nவெடிக்கின்ற இளம்பஞ்சில் நூலைச் செய்தால்\nவெகுநாட்கள் பயன்பாடும் இல்லை நெய்தால்\nபடிக்கின்ற இளைஞர்க்கும் பாடம் தன்னில்\nபகுத்தறிவை உணர்த்துவதால் பாவம் போகும்\nநடிக்கின்ற மனங்கொண்டார் நாட்டில் வாழ்ந்தும்\nநமக்கென்று சுயப்பண்பை வகுத்தல் நன்றே \n2. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்\nதாயன்பைக் கண்டதுமே தாவி யோடித்\nதன்னிலைதான் ஈர்த்ததடி என்றன் தோழி .\nமாயங்கள் செய்திடுவாள் மாதா நாளும்\nமனமிரங்கிப் பேசிடுவாள் கேட்போம் நாமும் .\nகாயங்கள் மாற்றியுமே காத்து நின்று\nகருணைமழை பொழிகின்ற தாயி னுள்ளம்\nசேயான என்றனையும் சேர்த்து வாழ்வில்\nசெல்வங்கள் தந்திடுவாள் என்றும் வாழ்க \nதேசமெலாம் மழைபொழிந்து நீரும் சேர்ந்து\nதீங்கரும்பு நெல்வாழை சிறக்க வேண்டும்\nவாசமுள்ள மலர்களினால் வனப்புக் கொண்டே\nவண்ணமிகு தோட்டங்கள் வளர வேண்டும்\nகாசினியில் மனிதரெலாம் கசப்பு நீங்கிக்\nகளிப்புடனே கூடிவாழும் காலம் வேண்டும்\nஈசனுனை யடிபணிந்தோம் இவற்றை வேண்டி\nஇராசமன்னார் குடிநின்ற எங்கள் கோவே\nதூரத்தில் செலும்போதும் விழியைச் சாய்த்துத்\nதூண்டிலிட்டுத் தூக்கிலெனை ஏற்றி னாளே\nவாரத்தின் ஏழுநாளுங் கனவில் வந்து\nவாழ்நாளைக் கற்பனையாய் மாற்றி னாளே\nவீரத்தின் புலியெனவே திரிந்த வென்னை\nவீடடங்கும் பூனையாய் மாற்றி னாளே\nபாரத்தை யிறக்கிவைக்க முயற்சி செய்தேன்\nபாவையவள் பார்வையோ பாழுங் கள்ளே...\nபாடறியாப் படிப்பறியாப் பாலன் நானே\nபைந்தமிழின் நிழல்கண்டே சோலை சேர்ந்தேன்\nஏடறியா எழுத்தறியா இளைஞன் நானே\nஇளைப்பாற இடந்தேடிச் சோலை சேர்ந்தேன்\nவீடறியா வீதியிலா வீண��் என்னை\nவியப்போடே விழிவுயர்த்தி வி்சையால் வாழ்த்தி\nநாடறிய நகரறியச் செய்யும் நங்கை\nநற்றமிழாள் வாழுமிடம் சோலை தானே\n6. கவிஞர் குருநாதன் ரமணி\nமாலையிலே காலாற நடக்கும் போது\n. வயல்களிலே தென்காற்றின் அலைகள் ஓடும்\nசாலையிலே ஆள்வண்டி ஏதும் இல்லை\n. சாதகமாய் ஆனதிலே இதழைக் கூர்த்தே\nமேலையிலே தென்னைமரத் தோப்பி னின்றே\n. மெட்டொன்றைக் கூவுகுயில் பண்ணை நானும்\nஓலமெனச் சீழ்க்கையொலி எதிர்பாட் டாக்க\n. ஒவ்வாதே குயில்பழிக்கும் மோனம் காத்தே\n7. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்\nஇலக்கணத்தை அறிந்திட்டேன் நானும் இன்றே\nஇங்கதனைப் பயிற்றுவித்த குருவும் நீரே\nஅலகிடுதல் முறையாக முதலில் செய்தே\nஅழகாக வார்த்தைகளை வரிசை வைத்தே\nபலபொருளைப் போற்றிடவே கருத்தைச் சொல்லிப்\nபாடலினைப் பிழையின்றி முடிப்பேன் நானே\nபுலமைமிக்கோர் எழுதுமந்தப் பாடல் போல\nபுகழதனைப் பெற்றுவிடும் என்றன் பாவே\n8. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்\nசெஞ்சொல்லால் துதிசெய்தே சீராய்ப் பாடு\nசெங்கண்ணன் தேவாதி தேவர் வேண்டி\nநஞ்சுண்ட கோமானை நாவால் பாடு\nநற்சாந்தி லபிசேகம் தினமும் செய்தே\nசெஞ்சம்பாப் பொங்கல்சோ றுபடைத் திட்டே\nதஞ்சத்தில் பாதத்தில் பணிந்து நாளும்\nவஞ்சித்தல் குணங்கொள்ளாத் தன்மை யோடு\nவண்ணத்தால் அன்றாடம் வாழ்வு கொள்ளே\n9. கவிஞர் சேலம் பாலன்\nதமிழ்மொழியின் சங்ககால நூல்கள் சொல்லும்\nதன்னேரில் கருத்துகளை உலகம் ஏற்றால்\nஅமிழ்தமெனும் வாழ்க்கையினை உலகம் காணும் \nஅனைவருமே இன்பத்தில் மகிழ லாமே \nசிமிழதனுள் இருக்கின்ற குங்கு மம்போல்\nசிறப்பாக மக்களெலாம் செம்மை யாவர் \nஇமிழ்கடல்சூழ் உலகத்தில் வாழும் மக்கள்\nஎல்லார்க்கும் தமிழ்நூல்கள் ஒளிவி ளக்கே \n10. கவிஞர் பரமநாதன் கணேசு\nஅருகிருந்து வேண்டியதை யாக்கித் தந்தே\n... அன்னையென அரவணைத்து நிற்பா ளென்றும்\nவருமனைத்துச் சோதனைகள் வாட்டும் போதும்\n... வைத்தியனா யருகிருந்து வாழச் செய்வாள்\nதருமனைத்து (உ)ணவிலேதன் அன்பைச் சேர்த்துத்\n... தளர்வறியாப் பக்தனாகிப் படையல் வைப்பாள்\nகருவறையி லென்சேயைச் காத்தே ஈன்று\nகாவியமா ஓவியமா கவிதைக் காடா\n. . . கம்பநாடன் தோண்டிவைத்த கவிநீ ரூற்றா\n. . நரம்பெல்லாம் தேன்பாயும் தென்றல் காற்றாயப்்\nபாவினிக்கும் பொருளினிக்கும் சீர்க ளெல்லாம்\n. பண்பலவும் ஏந்திவரும் இராமகாதை\nஆவியுள்ள வரையில்ந��ம் இன்பம் கொள்ள\nஆக்கிவைத்த மறைநூலாம் அறிவீர் நன்றே\n12. கவிஞர் அழகர் சண்முகம்\nசெங்கதிரோன் ஒளிபரப்பும் திசைகள் எங்கும்\nசெந்தமிழின் மணம்பரவிச் செழிக்கச் செய்யப்\nபொங்குதிரைப் பெருங்கடல்போல் படைகள் கொண்டு\nபொற்றமிழர் மொழிவளர்த்தார் பொறுப்பாய் அன்றே\nசங்ககாலப் பெருமைகாணச் சகியார் தாயைச்\nசத்தமிட்டுப் புத்திகெட்டுச் சிறுமை செய்தால்\nசங்கொலித்துக் களம்புகுந்தே சதியை வீழ்த்தச்\nசக்திபெற்றுப் புறப்படடா தமிழா இன்றே\n13. கவிஞர் சியாமளா ராஜசேகர்\nவிண்மீன்கள் கண்சிமிட்டி மின்னிக் கொஞ்சி\nவிளையாடும் இரவினிலே நாளும் வானில் \nவெண்பூக்கள் அந்தியிலே அவிழ்க்கும் மொட்டால்\nமென்வாசம் பரவிடுமே தென்றல் காற்றில் \nமண்டூகம் குரலோங்கக் கத்துஞ் சத்தம்\nமழையடித்து விட்டதுமே கேட்கும் காதில் \nவண்ணத்துப் பூச்சிக்கு மதுவைத் தந்து\nவசியமுடன் சிரித்திடுதே வண்ணப் பூவே\nஏழையென வெண்ணியுமே யெள்ள வேண்டா\nஎவருமிங்குப் பசியாற உழவன் வேண்டும்;\nவாழையென நம்மினமும் வளமை கொள்ள\nவளமுடனே உழவனவன் வாழ்தல் வேண்டும்;\nகோழையெனும் குணமொழித்துக் குன்றைக் கீறிக்\nகோலமெனும் ஏரெழுதும் கோமான் தன்னின்\nஏணியாகி ஏற்றவகை இயம்பு வோமே\n15. கவிஞர் நாகினி கருப்பசாமி\nசாதியென எதுவுமில்லை சமமாய் வாழும்\nசாதனைகள் சாதிக்கச் சாதி நெஞ்சில்\nநீதியென்ற தர்மதேவன் நித்தம் காட்டும்\nநியாயங்கள் காக்கயிரு கைகள் நம்மில்\nபாதியென்றே நம்பிக்கைக் கரத்தை உன்னில்\nபதித்திங்குச் சமாதானப் பண்பின் தூதாய்\nஆதிசிவன் துணைகொண்டே ஆக்கம் வெல்லும்\nஆர்வத்தை வளர்த்துலகை ஆள்வாய் நட்பே\n16. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணி\nபிறையணிந்தான் முடியதனில் பின்னர் ஆங்குப்\nபெருந்தாரை யெனவந்த கங்கை கொண்டான்\nமறையறிந்தான் மகனிடமே மையல் கொண்டான்\nமலையரசன் மகள்மேலே ஆல காலக்\nகறையணிந்தான் நீலநிறக் கண்டத் திற்குள்\nகடலரசன் மகளவளைக் காதல் செய்தே\nஇறையவளாய் உமையவளை இணைத்துத் தன்னின்\nஇடப்பாகம் ஈந்தவனாம் ஈசன் வாழி\n17. கவிஞர் விஜயகுமார் வேல்முருகன்\nமலைதனில்தான் பொழிந்திட்ட மழையின் நீரே\nமலையருவி வெள்ளமென கலங்கா வண்ணம்\nகலைகளின்பே ரெழிலென்றே காணும் இன்பம்\nகரைபுரளும் ஆறென்றே கலங்கா மாரி\nஅலைகளாக கடலினிலே சேரும் காட்சி\nஆனந்த மயமாக்கும் அன்பு வெள்ளம்\nஇலையிதுபோல் உலகிலெங்கும் இயற்கை அன்னம்\nஇதுவென்று பொழியட்டும் மழைதான் ஈங்கே\n18. கவிஞர் நிறோஸ் அரவிந்த்\nபெய்திடுநல் மழையின்பம் பெருக்கும் இங்குப்\n~ பெண்ணவளும் அருகினில்வந் தேயி ருக்க;\nகொய்திடுநன் மலர்களுமே கொஞ்சிப் பேசும்\n~ கோகிலம்போல் அவள்கீதம் இசைத்து நிற்க;\nபொய்த்திடுமோர் மொழிதன்னைப் புகல மாட்டாள்\n~ போகும்முன் விழிகளினால் பேசிச் செல்வாள்\nமெய்த்திடுநற் காதலதை மெச்சி நின்றேன்\n~ மேன்மையுறத் தந்திட்டாள் மகிழ்ந்தேன் நானே\nஉச்சிமலை மீதமர்ந்த உயர்ந்த பிள்ளை\nஉலகத்தைச் சமமாகப் பார்க்கும் பிள்ளை\nஇச்சையுடன் தொழுவோர்க்கே அருளும் பிள்ளை\nஎல்லோர்க்கும் ஞானத்தை வழங்கும் பிள்ளை\nமுச்சந்தி பலவற்றில் அமர்ந்த பிள்ளை\nமுன்செய்த வினையாவும் தீர்க்கும் பிள்ளை\nதுச்சமெனத் துயர்களையே துடைக்கும் பிள்ளை\nதூயமனம் தனைவிரும்பும் பிள்ளை யாரே\nமொய்க்குழலாள் கண்ணகியாள் அகத்தே நிற்க;\nமெய்மறந்த கோவலனோ அரங்கம் சென்றான்\nமொய்த்ததொரு கூட்டமதில் முதலில் நின்றே;\nமெய்த்தவத்தாள் மாதவியாள் மாலை கொண்டான்\nமொய்க்குழலாள் ஏக்கமுற்றே வாசல் பார்த்து;\nமெய்யுணர்ந்தே ஈந்தழிந்த காதை ஓர்வோம்\nமொய்ப்புடைய வாழ்வென்று பாதை மாறேல்;\nமெய்மையுடன் இல்லறத்தில் வாழ்வீர்; நன்றே\nவெண்டைக்காய் தரைகட்டு்ப் பனிக்கா லத்தே\nவெளிர்முகத்தாய் உளமுழுதும் போரா டித்தான்\nதண்டைக்காய் இன்னலெலாம் இன்ன லந்தான்\nதளிர்நெஞ்சத் தூணுக்குள் துணுக்காய்த் துஞ்சும்\nஅண்டைக்காய் அண்டங்காக் காய்காய்ந் தென்னை\nஅண்டியென்ன செய்திடூஉம் அஃதொன் றில்லை\nகண்டைக்காண் கருத்தெல்லாம் கருத்தாய்ச் செய்து\nகாண்டையா வெனவெல்லாம் காண்பன் நன்றே\n22. கவிஞர் தனம் மருதப்பன்\nபண்பாடு பகுத்தறிவு பண்பாய் நிற்கப்\nபண்ணெல்லாம் பாடிடுவோம் பசுமை ஓங்கப்\nபெண்டீரும் இணையமரம் வளர்த்து நாமே\nபேரின்பம் விளைந்திடவே அடிப்போம் கும்மி,\nஉண்டிக்கு ஏங்குகிற கூட்டம் ஒன்றோ\nஉன்னாலே கண்டுவிட்டால் ஆட்டம் எங்கே\nவென்றோனாய்க் கொடும்பசியைத் தணித்துக் கவ்வை\nவேண்டாமை கொண்டாடி அடிப்போம் கும்மி\n23. கவிஞர் வனராசன் பெரியகண்டர்\nகருவூரில் உதித்துவந்த காலந் தொட்டுக்\nகண்ணீரில் என்தாயை கலங்க விட்டே\nஒருவூரில் இருவூரில் உள்ள மொன்றே\nஒழுங்காக இருந்தேபின் அதுவுங் கெட்டுப்\nபெருவூரில் வாழ்ந்திருக்க ஆசைப் பட்டுப்\nபெரிதாக நம்பிக்கை செடியும் நட்டேன்\nஇருவூரில் ஒருவூருங் கிடைக்க வில்லை\nஇங்குமில்லை அங்குமில்லை; என்ன வாழ்வோ\nPosted by மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் at 05:46\nஎனக்கு கவிதை இலக்கணங்கள் தெரியாது;ஆனால் தொகுப்பில் உள்ள எல்லாக்கவிதைகளும் படிக்க சுகமாக இருக்கின்றன\nமுயன்றால் முடியும் ஐயா. மிக்க நன்றி, தங்கள் வாழ்த்திற்கு.\n\"சோலைக் கவியரங்கம் \" தலைப்புக்கள்\nபாட்டியற்றுக : 14 இன் தொகுப்பு\nபாட்டியற்றுக : 13 இன் தொகுப்பு\nபாட்டியற்றுக : 12 இன் தொகுப்பு\nமுயன்று பார்க்கலாம்.: 1 இன் தொகுப்பு\nபாட்டியற்றுக 3 இன் தொகுப்பு\nமுயன்று பார்க்கலாம் - 2\nசிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். பாடம் - 2\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன்\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் பாகம் (27)\nபாவலர் மா. வரதராசன் பாடல்கள் (16)\nகடவுள் என் தோழன் (9)\nஇந்திய அரசியல் சட்டம் (2)\n\"காரிகைக் களிப்பு \"1 (1)\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் தொகுதி (1)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய அரசியல் சட்டம்.2 (1)\nஇந்திய அரசியல் சட்டம்1 (1)\nகவியரங்கக் கவிதை (காணொலி) (1)\nகாரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை (1)\nகாரிகைக்_களிப்பு - 01.தொகுப்பு (1)\nசோலை மெய்ஞ்ஞானப் புலம்பல் (1)\nஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . . (1)\nபடித்ததில் பிடித்தது. . . (1)\nபடித்ததில்பிடித்தது. . . (1)\nபைந்தமிழ்ச் சோலை விழா (1)\nயமக வெண்பா: (மடக்கு) (1)\nவண்ணப் பா/சந்தப் பா இலக்கணம் (1)\nவெண்பாவில் விளாங்காய்ச் சீர் (1)\nதங்கள் பார்வைகளுக்கும் கருத்திடல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே மீண்டும் வருக..\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarusriraj.blogspot.com/2010/06/blog-post_18.html", "date_download": "2018-07-20T14:30:41Z", "digest": "sha1:ND3ILRDGKTO7K4IOUKIAL6DP2ICNWRKO", "length": 3925, "nlines": 64, "source_domain": "sarusriraj.blogspot.com", "title": "கோலங்கள்: பூ கோலம்", "raw_content": "\nகோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\n11 புள்ளி இடை புள்ளி 6ல் நிறுத்தவும்.\nஅழகாயிருக்கு, மறந்து போன கோலங்கள்லாம் இப்போ ஞாபகம் வருது...\nரொம்ப நன்றி மேனகா & கீதா\nஅழகான கோலம்,சாரு ரங்கோலியில் இண்ட்ரெஸ்ட் உண்டா\nரொம்ப நன்றி ஆசியா அக்கா , ரங்கோலி எல்���ாம் போடுவேன் கோலம் போடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.\nநன்றி இமா மற்றும் ஜெய் அண்ணா\nநன்றி சகோதரர் ஜெய்லானி மற்றும் ஆசியா அக்கா\nசொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை , அனைவரிடமும் அன்போடு பழகுபவள்\nநன்றி பிரியா ராஜ்,விஜி மற்றும் மஹி\nநன்றி மேனகா & சுதா அண்ணன்\nநன்றி கீதா ஆக்ஸல், மேனகா சத்யா\nநன்றி மலிக்கா மற்றும் ஜலிலா அக்கா\nநான் போடும் கோலங்களை ரசிப்பவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2013/05/blog-post_7.html", "date_download": "2018-07-20T14:52:35Z", "digest": "sha1:YNX7USBHDM262FDLS4IKEWPFMXC5NFYO", "length": 63569, "nlines": 257, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: பா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் .....", "raw_content": "\nபா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் .....\nசென்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தோற்றதில் இருந்து இனி திராவிட கட்சிகளுடன்(திமுக, அதிமுக) கூட்டு இல்லை என் அறிவித்தது. அந்த தேர்தலில் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்ற முடியும் என்ற திட்டத்தின் அடிப்படையில் களம் இறங்கி படு தோல்வியை சந்தித்தது பா.ம.க(தோற்றதற்கு காரணம் திமுக எதிர்ப்பலை). இந்த தேர்தலுக்கு பின்னர் திராவிட கட்சிகளை சாடுவதும், தமிழன் இங்கே ஆளவில்லை என்று கூறுவதுமாக இருந்து வந்தது பா.ம.க. சென்ற ஆண்டு சித்திரை முழு நிலவு விழாவில் தான் சாதிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கான \"நாடக காதல்\" அரசியலை கையிலெடுத்து சாதிய கட்சிகளுடன் தான் கூட்டு என வெளிப்படையாக அறிவித்தது. நாடக காதல் என்றால் என்ன பா.ம.க, மற்ற சாதி சங்கங்கள், கட்சிகளை பொறுத்தவரை ஒரே வர்க்க, சாதி நிலையில் இல்லாத எல்லா காதலுமே நாடக காதல், குறிப்பாக தலித் ஆண்கள் வன்னியர் சாதி பெண்களை காதலிப்பது தான் நாடக காதல். எல்லா வேடமும் போட்டு பார்த்து ஒன்றும் பயனில்லை என்ற பின்னர் தான் தனது உண்மை முகமான சாதீயத்தை அரசியல் ஆதாயத்திற்காக கையிலெடுத்து சாதிய கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டு என வெளிப்படையாக அறிவித்தது பா.ம.க.\nசாதீய கட்சிகளை எப்படி ஒருங்கிணைப்பது வன்கொடுமை சட்டமும், காதல் திருமணமும் தான் இன்றும் ஆதிக்க சாதிகளுக்கு வேப்பங்காயாக கசப்பது, ஆகவே அந்த இரண்டையும் கையில் எடுப்பதன் மூலம் சாதீய கட்சிகளை ஒன��று சேர்க்க தொடங்கினார் இராமதாஸ். அதற்கு பிறகு ஊர் ஊராக சென்று காதல் திருமணங்களை குறிப்பாக மாற்று சாதியில் குறிப்பாக தலித்களுடன் நடக்கும் திருமணங்களை எல்லாம் \"நாடகக் காதல்\" என்றும், அவர்கள் சொத்தை மட்டுமே காதலிக்கின்றார்கள் என்றும், பெண்களை ஏமாற்றிவிடுகின்றார்கள் என்றும், வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றார்கள் என்றும் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய தொடங்குகின்றார் இராமதாஸ். இதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு கூட்டத்தில் காடு வெட்டி குரு, இராமதாஸ் பேசிய வன்முறையை தூண்டும் பேச்சுகளின் வழியே தூண்டப்பட்ட பா.ம.கவினரும், வன்னிய சாதி சங்கத்தை சேர்ந்தவர்களும் தர்மபுரி, நாயக்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தலித் வீடுகளை திட்டமிட்டு தாக்கினார்கள்.இதற்கு காதல் திருமணம் தான் காரணம் என்ற காரணம் கற்பிக்கின்றனர். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைத்த பாடில்லை. அதற்குள் இந்த ஆண்டு கூட்டமும் அவர்கள் திட்டமிட்ட படியே நடந்தேறி விட்டது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க மட்டுமில்லாமல் அவர்கள் ஏற்கனவே திரட்டிய மற்ற சாதி சங்கங்களின், சிறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு சாதீய நஞ்சை கக்கியுள்ளார்கள். இது ஒருபுறம் என்றால் இந்த கூட்டத்திற்கு வரும் வழியிலேயே பா.ம.க உறுப்பினர்கள் மரக்காணம் தலித் காலணியிலும், இஸ்லாமியர் பெருன்பான்மையாக வாழும் கூனிமேடு பகுதியிலும் திட்டமிட்டு வன்முறையை தூண்டியுள்ளார்கள். இந்த இரண்டையும் விரிவாக பார்ப்போம்.\nமாமல்லபுரம் சித்திரை திருவிழா -\nசென்ற ஆண்டு காடு வெட்டி குரு வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதை சுட்டிக்காட்டி இந்த கூட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட இந்த மனுவை விசாரித்த் நீதிமன்றம் முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்க, காவல்துறை 18 விதிமுறைகளோடு மாநாடு நடத்த அனுமதி வழங்கி இந்த ஆண்டும் சாதீய பிரச்சனை தொடர அச்சாரம் அளித்தது. இந்த மாநாட்டில் காடு வெட்டி குருவும், இராமதாஸீம் சென்ற ஆண்டை போலவே தலித் எதிர்ப்பு பேச்சுகளையும், காதல் திருமண எதிர்ப்பு பேச்சுகளையும் பேசியுள்ளனர். இதோ சில உதாரணங்கள்....\nகாடு வெட்டி குருவின் ந���்சைக் கக்கும் பேச்சு-\n\"கலவரம் செய்வது எங்கள் நோக்கமல்ல, நாங்கள் கலவரம் செய்தால் இந்த தமிழகம் தாங்காது. எங்களை அடக்குவதற்கு காவல்துறையும் பத்தாது\"....\n\"நான் என்ன மோளம்(பறை) அடிக்கிற சாதியா மோளம் அடிச்சுட்டு உட்காந்து இருக்க\"....\n\"உண்மையிலே கேட்கிறேன் உனக்கு மானம், சூடு, சொரணை எல்லாம் வன்னியன்ட இருக்கா, இருந்துச்சுன்னா வீச்சருவாள்ல காட்டாத, வாக்கு சீட்டுல காட்டு, 2016ல் தமிழகத்தில் வன்னியர்கள் ஆட்சியமைக்க வேண்டும். வரப்போற தேர்தல்ல வன்னியர்கள் கட்சியா பிரியக் கூடாது வன்னியனா ஒண்ணு சேரணும். நம்ம பின்னாடி அனைத்து சமுதாய மக்களும் இருக்கறாங்க. நாம ஒண்ணு சேர்ந்தால் ஆட்சி அதிகாரம் நம்ம கையில தான். அடுத்த முதல்வர் நம்ம சின்ன அய்யாதான் வன்னியர்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் நாம் எல்லோரும் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மீண்டும் நாம் ஆள வேண்டும். அதற்கு வன்னியர்கள் ஒன்றாகத் திரள வேண்டும்.”\nஇராமதாஸின் நஞ்சைக் கக்கும் பேச்சு-\n\"நாங்க அனைத்து சமுதாய பேரியக்க கூட்டத்திற்கு கருப்பு கொடி காட்டும் போது அரசகுமார் கண் சிமிட்டினால் என்னாகும். எஸ்.அலங்காரம் கண் சிமிட்டினால் என்னாகும், கலவரம் தான். நாங்க கலவரம் பண்ணினா தாங்க மாட்டிங்க......\"\n\"வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பலர் அவரிடம் புகார் மனுக்கள் கொடுத்திருக்கிறார்களாம். கழுகுமலை அருகில் ஒரு கிராமம். 400 குடும்பங்கள் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 40 குடும்பங்கள் தலித் குடும்பங்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிய வில்லை. விடலைப் பையன்கள் பள்ளிக்குப் போகிற பெண்களைச் சீண்டி, சைக்கிள் பின்னால் உட்காரு, உனக்கு வேறு பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் என்று சொல் கிறார்கள். காவல் துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. புகார்கொடுத்தவர்கள் மீதே நடவடிக்கை என்கிறது காவல்துறை.\nகாவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் (தலித்துகள்) தான் அதிகாரியாக இருக்கிறார்கள். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. எல்லாச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எல்லாமே அவர்களுக்கு இலவசம். நமக்கு எல்லாமே கட்டணம். எல்லா தவறுகளையும் செய்து விட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நம்மீது புகார் கொடுக்கிறார்கள். என்னைய�� ஒரு முறை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள். நான் 32 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்ற போது குண்டாந் தடிகளோடு வந்து தடுக்கிறார்கள். அரை நிர்வாணமாக போராட்டம் நடத்துகிறார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்தத் தெரியாதா தாக்கத் தெரியாதா காடுவெட்டி குழு கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா தமிழ்நாட்டில் 80 சதவீதம் நாம் இருக்கிறோம். 18 சதவீதம் தான் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாம் பயந்து வாழ வேண்டியதிருக்கிறது.\"\nஇதுவரை இராமதாசோ, பாட்டாளி மக்கள் கட்சியினரோ தமிழகத்தின் பிரச்சனைகளான காவிரி பிரச்சனைக்கோ, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கோ, கூடங்குளம் பிரச்சனைக்கோ கண்ணசைத்திருக்கிறார்களா, அல்லது இந்த வீரியத்துடன் அரசை எதிர்த்திருக்கின்றார்களா அல்லது தமிழீழத்தில் தினம், தினம் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போது இவர்கள் இவ்வளவு தீவிரமாக போராடினார்களா அல்லது தமிழீழத்தில் தினம், தினம் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போது இவர்கள் இவ்வளவு தீவிரமாக போராடினார்களா. வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் கடலூர் மாவட்டத்தில் பல வேதியியல், சாராய நிறுவனங்களும், பல பன்னாட்டு நிறுவனங்களும் அங்குள்ள வளங்களையும், மக்களையும் பாழாக்குகின்றனரே அதை எதிர்த்தோ, அல்லது இப்பொழுது கட்டிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய சாய தொழிற்சாலையை எதிர்த்து போராடியிருக்கின்றனரா. வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் கடலூர் மாவட்டத்தில் பல வேதியியல், சாராய நிறுவனங்களும், பல பன்னாட்டு நிறுவனங்களும் அங்குள்ள வளங்களையும், மக்களையும் பாழாக்குகின்றனரே அதை எதிர்த்தோ, அல்லது இப்பொழுது கட்டிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய சாய தொழிற்சாலையை எதிர்த்து போராடியிருக்கின்றனரா என்றால் இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. பா.ம.க, வன்னியர் சங்கத்தின் நோக்கம் ஒன்று தான் அவர்களுக்கு தேவை ஒரு அமைச்சர்/மந்திரி பதவி அது இந்த மாநாட்டில் குரு, இராமதாஸ் பேசியதில் இருந்து நன்றாகவே தெரிகின்றது. அதற்காக தான் இன்று சாதீ அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். இதை பெரும்பான்மையான வன்னிய மக்கள் புரிந்து கொண்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.\nசாதீ அரசியலை கண்டு கண்ணை மூடிக்கொள்ளும் தமிழக அரசு -\nதமிழக அரசு இன்னும் குரு, இராமதாஸ் ப���ன்றவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யாமல், கூட்டத்தை தாமதமாக நடத்தினார்கள் என்று ஒரு வழக்கு போட்டு கைது செய்துள்ளது. 10 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்ப இந்த சாதீ அரசியல் விளையாட்டை அரசே ஊக்குவித்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் இராமதாஸ் மேல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார் என்று ஒரு வழக்கும் போட்டுள்ளது, உண்மையில் இராமதாஸ், காடு வெட்டி குரு போன்றோர் விதைக்கும் வன்முறையையும், தாழ்த்தப்பட்டவர்கள் மேல் அவர்கள் உருவாக்கும் காழ்ப்புணர்ச்சியை தடுத்து அரசு எதிர் பிரச்சாரம் செய்யாமல் (கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக அரசு பிரச்சாரம் செய்ததை நினைவில் கொள்க), அவர் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தார் என வழக்கு பதிவு செய்து சாதீ அரசியலுக்கு மேலும் எண்ணெய் ஊற்றி வளர்த்து, மக்கள் விரோத போக்கை ஒரே நேரத்தில் கடைபிடித்து வருகின்றது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. கூடங்குளத்தில் 55,000த்திற்கும் அதிகமான வழக்குகளையும், இந்திய வரலாற்றிலேயே அதிகமான தேச துரோக வழக்குகளையும் போட்டுள்ள காவல்துறைக்கு, காடு வெட்டி குரு, இராமதாஸின் மேல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்வது இதுவரை இயலாமலே உள்ளது ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படி தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆமையை விட மோசமான வேகத்தில் சென்று கொண்டுள்ளது, இதை கூட தடை செய்ய வேண்டும், அல்லது திருத்த வேண்டும் என்று கோருகின்றது இராமதாஸ் தலைமையிலான சாதிய கூட்டணி.\nமரக்காணம் வன்முறையும், கண்ணை மூடிக்கொண்ட தமிழக அரசும்\nஇது ஒருபுறம் என்றால் இந்த சித்திரை முழு நிலவு விழாவிற்கு வந்த பா.ம.க-வினர் உருட்டு கட்டை(களி), அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களுடன் வந்துள்ளனர், மேலும் வரும் வழியெங்கும் மது அருந்திவிட்டு பெண்கள் முன்னர் கைலியை தூக்கிகாட்டி ஆபாசமாக நடந்துள்ளனர், அதுமட்டுமின்றி திட்டமிட்டு மரக்காணம் தலித் காலணியிலும், கூனிமேடு இசுலாமியர்கள் வாழும் பகுதியிலும் தாக்குதல் நடத்தி, வீடுகளையும், கடைகளையும் எரித்துள்ளார்கள். இந்த ஆண்டு நடக்க இருக்கும் கூட்டத்தை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழக அரசிற்கு வழங்கியது நீதிமன்றம். இந்த கூட்டத்திற்கு 18 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இதற்கு முன்னால் நடந்த கூட்டங்களை கணக்கில் வைத்து எவ்வளவு பேர் வருவார்கள், என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்பதை காவல்துறை ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் இவை எதையுமே செய்யவில்லை என்பதையே நடந்த வன்முறை காட்டுகின்றது.\nஒரு கூட்டத்திற்கு செல்வோர் உருட்டு கட்டை, அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களுடன் செல்வதை ஒரு காவல்துறை சோதனை சாவடி வைத்து எல்லா வாகனங்களையும் சோதனை செய்ய முடியாதா இல்லை இப்படி ஒரு வன்முறை நடக்கவேண்டும், மக்களை சாதிய ரீதியாக பிளவு படுத்த வேண்டும் என காவல் துறையும், அதை வழிநடத்தும் அரசும் விரும்புகின்றதா இல்லை இப்படி ஒரு வன்முறை நடக்கவேண்டும், மக்களை சாதிய ரீதியாக பிளவு படுத்த வேண்டும் என காவல் துறையும், அதை வழிநடத்தும் அரசும் விரும்புகின்றதா. கூடங்குளத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போட்டு, அதிரடி படை, துணை இராணுவம், கடலோரக் காவல் படை, வான் படை போன்றவற்றை களத்தில் இறக்கும் தமிழக காவல்துறைக்கு இந்த திட்டமிட்ட கூட்டத்தை ஒழுங்கப்படுத்த முடியாது என ஜெயலலிதா அவர்கள் கூறுவதும், உணர்ச்சி கொந்தளிப்பால் கொலைகள் நடைபெறுவதால் அவற்றை காவல்துறை தடுக்க முடியாது என அவர் அறிக்கை விடுவதும், காவல்துறை மக்கள் போராட்டங்களை தடுக்கவும், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் மட்டுமே,மற்ற படி திட்டமிட்டு சாதிய, மத வன்முறைகளை தடுக்கவோ, மக்களை பாதுகாக்கவோ கிடையாது என்பதை வெளிப்படையாக அறிவிக்கின்றது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால் ஆளும் கட்சி ஆதரவு படையே காவல்துறை, மக்களை காப்பதற்கல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர் காவல்துறையால் கொலைகளை தடுக்க முடியாது என கூறுவது பலத்த ஐயங்களை எழுப்புகின்றது, கொலையை தடுக்க முடியாத, மக்களை காவல் காக்க முடியாத ஒரு அமைப்பை(காவல் துறை) எதற்கு அரசு மக்களின் வரிப்பணத்தை செலவு செய்தி நடத்த வேண்டும். கூடங்குளத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போட்டு, அதிரடி படை, துணை இராணுவம், கடலோரக் காவல் படை, வான் படை போன்றவற்றை களத்தில் இறக்கும் தமிழக காவல்துறைக்கு இந்த திட்டமிட்ட கூட்டத்தை ஒழுங்கப்படுத்த முடியாது என ஜெயலலிதா அவர்கள் கூறுவதும், உணர்ச்சி கொந்தளிப்பால் கொலைகள் நடைபெறுவதால் அவற்றை காவல்துறை தடுக்க முடியாது என அவர் அறிக்கை விடுவதும், காவல்துறை மக்கள் போராட்டங்களை தடுக்கவும், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் மட்டுமே,மற்ற படி திட்டமிட்டு சாதிய, மத வன்முறைகளை தடுக்கவோ, மக்களை பாதுகாக்கவோ கிடையாது என்பதை வெளிப்படையாக அறிவிக்கின்றது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால் ஆளும் கட்சி ஆதரவு படையே காவல்துறை, மக்களை காப்பதற்கல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர் காவல்துறையால் கொலைகளை தடுக்க முடியாது என கூறுவது பலத்த ஐயங்களை எழுப்புகின்றது, கொலையை தடுக்க முடியாத, மக்களை காவல் காக்க முடியாத ஒரு அமைப்பை(காவல் துறை) எதற்கு அரசு மக்களின் வரிப்பணத்தை செலவு செய்தி நடத்த வேண்டும் வெறுமனே மக்கள் போராட்டங்களை கலைக்கவும், மக்களை அடித்து துன்புறுத்துவதற்காகவுமா வெறுமனே மக்கள் போராட்டங்களை கலைக்கவும், மக்களை அடித்து துன்புறுத்துவதற்காகவுமா என்பது போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றது.\nசமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் இயற்கை வளத்தை,தங்கள் வாழ்வாதாரத்தை காக்க ,மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படுத்தும் அணு உலையை எதிர்த்து போராடும் இடிந்தகரை மக்கள் மேல் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவான 55,000த்திற்கும் அதிகமான வழக்கும், அவர்கள் மீது தொடர்ச்சியாக வன்முறையும், அடக்குமுறையும் ஏவும் அரசு அதே சமயம் சமூகத்தை பின்னிழுக்கும் சாதீய அரசியல்வாதிகளின் மேல் கரிசனம் காட்டுகின்றது. அரச நிறுவனம் தன்னைப் பாதுகாத்து கொள்ள முன்னுக்கு செல்வதை தடுக்கவும் செய்யும், அதே சமயம் பின்னுக்கு இழுப்பதை ஆதரிக்கவும் செய்யும். அரசுக்கு தேவை தன்னை பாதுகாத்து கொள்வது மட்டுமே.\nமேலும் சென்ற ஆண்டு பசும்பொன்.முத்துராமலிங்கம் நினைவேந்தலுக்கு சென்றவர்கள் கொல்லப்பட்டதாகட்டும், தர்மபுரி வன்முறையாகட்டும், இந்த மரக்காணம் வன்முறையாகட்டும் எல்லாவற்றையுமே காவல்துறையால் தடுத்திருக்க முடியும் என்பதையே அந்த வன்முறைகளை ஆராய சென்ற எல்லா உண்மை அறியும் குழு அறிக்கைகளும் காட்டுகின்றது. ஆகஸ்டுக்கு பின்னரான நான்கு மாதங்களும் தெற்கு மாவட்டங்களான சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்��ள் எல்லா ஆண்டுமே பதட்டம் நிறைந்ததாகவே உள்ளது. இங்கு பதட்டத்தை தணிக்கவும் , சமூக நல்லிணக்கம் நிகழும் இதுவரை ஏதாவது நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளதா என்றால் இல்லை என்றால் பெயருக்கு அமைதி கூட்டங்களையும், நல்லிணக்க கூட்டங்களையுமே நடத்தியுள்ளன என்ற பதிலே வருகின்றது. சாதிய அடிப்படையில் வன்முறைகள் நிகழ காவல் துறையின் அலட்சிய போக்கு மிக முக்கிய காரணியாக இருக்கிறது.மக்களிடையே சாதி அடிப்படையிலான பகை, பதட்டமான சூழல் நிலவுவது,மக்கள் நலன் சார்ந்த பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி,மக்கள் எந்த ஒரு பொது பிரச்சினைக்கும் ஒன்று படுவதை தடுக்க என அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. அதே போன்றதொரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி வரும் பா.ம.க-வின் சாதீய அரசியலை கண்டிக்காமல், அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யாமல் இங்கும் அது போல ஒரு பதட்டமான சூழ்நிலையை அரசு திட்டமிட்டே ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகின்றது. சமூகம் நல்லிணக்கமாக இருந்தால் மக்கள் இங்கு உள்ள உண்மையான பிரச்சனைகளான மின்வெட்டு , விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சனை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போன்றவற்றில் ஒன்று சேர்ந்து போராடி தங்களுக்கு அச்சுறுத்தலாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் அரசு திட்டமிட்டு சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான வேலைகளை தொடர்ந்து ஆதரித்து வருகின்றது.\nநடந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்கு சுருங்க கூறுவது என்னவென்றால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ம.க-வும் சாதி கட்சிகளும் சாதீய அரசியலை கையில் எடுத்துள்ளன. ஆளும் அரசோ மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவதற்காக இந்த சாதீய அரசியலையும், வன்முறையை ஊக்குவித்து வருகின்றது. இல்லை அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என கருதுவோருக்காக இறுதியாக ஒரே ஒரு தகவல் சென்ற ஆண்டு தர்மபுரி நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடந்த வன்முறை மீதான குற்றப்பத்திரிகை கூட இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை, குற்றம் சாட்டப்பட்ட பல முதன்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாகவும், மேலும் பல வன்முறைகளை அந்த பகுதியில் தூண்டியும் வருகின்றனர் என்பது தான் கள நிலவரம். அரசியல் அதிகாரத்திற்காக சாதீ அரசியலை பயன்படுத்தும் பா.ம.க போன்ற கட்சிகளை இங்குள்ள இயக்கங்கள்ம் அரசியல் கட்சிகள் தனிமைப்படுத்த வேண்டும். இது போன்ற சாதீய அரசியலை எல்லா சாதியில் உள்ள பெரும்பான்மை மக்களும் எதிர்த்து தனிமைப்படுத்துவதன் மூலமாக நாம் நம் முன்னே உள்ள தமிழீழ, மின் வெட்டு, காவிரி, முல்லை பெரியாறு, கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு, தனியார்மயமாக்கல் போன்ற முக்கிய பிரச்சனைகளை ஒருங்கிணைந்து எதிர்த்து நம் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும்.\nநன்றி - வினவு, ஆனந்த விகடன், Dia Nuke.\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 2:27 PM\nகடுங்கோன் பாண்டியன் May 7, 2013 at 3:15 PM\nநாடக காதல் பற்றி சொன்னீர்கள். ராமதாஸ் பார்வையில் வேண்டாம். இந்த பார்வைக்கு உங்கள் பதில் என்ன\nகடுங்கோன் பாண்டியன் May 7, 2013 at 3:34 PM\n//இது போன்ற சாதீய அரசியலை எல்லா சாதியில் உள்ள பெரும்பான்மை மக்களும் எதிர்த்து தனிமைப்படுத்துவதன் மூலமாக நாம் நம் முன்னே உள்ள மின் வெட்டு, காவிரி, முல்லை பெரியாறு, கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு, தனியார்மயமாக்கல் போன்ற முக்கிய பிரச்சனைகளை ஒருங்கிணைந்து எதிர்த்து நம் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ள முடியும்.//\n//ஆளும் அரசோ மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவதற்காக இந்த சாதீய அரசியலையும், வன்முறையை ஊக்குவித்து வருகின்றது. //\nஎன்று சொல்லி இருக்கிறீர்கள். ஒரு அமைப்பு ரீதியாகவோ, குழு ரீதியாகவோ, இன்னும் சொல்லப்போனால் அரசியல் ரீதியாகவோ திரண்டு வாழ்வாதார பிரச்னையை எதிர்த்து போராட போகிறீர்கள். யாரை எதிர்த்து என்று தான் கேள்வி அந்த கேள்விக்கு பதிலை நீங்கள் உங்கள் இரண்டாவது கருத்தில் சொல்லி இருக்கிறீர்கள். அரசியல் ரீதியாக முன்னெடுக்க வேண்டும் என்றால், உங்களின் அரசியல் கொள்கை,கோட்பாடு தான் என்ன...\nதோழர்.கடுங்கோன் பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்,\nமுதலில் நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் உள்ள கட்டுரையில் \"கலப்பு திருமணம்\" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். அது தவறு, மாட்டிற்கும், மனிதனுக்கும் திருமணம் நடந்தால் தான் கலப்பு திருமணம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும். இங்கே நடப்பது ஒரு ஆணுக்கும், பெண்ணிற்கும் இடையிலான திருமணம் வேறு, வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் எ���்பதால் \"மாற்று சாதி திருமணம்\" என்று வேண்டுமென்றால் கூறலாம். மேலும் எந்த‌ திராவிட‌ இய‌க்க‌மும் \"தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ சாதி ஆணை திட்ட‌மிட்டே உய‌ர்த்த‌ப்ப‌ட்ட‌ சாதி பெண்னை\" காத‌லிக்க‌ சொல்ல‌வில்லை, இதுவரை அப்படி திட்டமிட்டு திருமணமும் நடத்தி வைக்கவில்லை. இய‌ல்பாக‌ ஆண், பெண்ணுள்ளே எழும் காத‌லை, சாதி என்ற‌ சுவ‌ரை வைத்து த‌டுக்க‌ வேண்டாம் என்றும், அந்த காதலர்களை திருமணம் என்ற உறவின் மூலம் இணைத்து வைப்பதை தான் அவர்கள் செய்துவருகின்றார்கள். அக‌ம‌ண‌ முறை (ஒரே சாதி, ஒரே கோத்திர‌த்திற்குள்) திரும‌ண‌ம் செய்வ‌தென்ப‌து அறிவிய‌லுக்கு எதிரான‌து, இய‌ல்பாக‌ சாதி, ம‌த‌ம், வ‌ர்க்க‌ம் பார்க்காம‌ல் ந‌டைபெறும் காத‌லும், திரும‌ண‌மும் தான் இய‌ற்கை. அக‌ம‌ண‌ முறை மூல‌ம் சொத்து வெளியில் செல்லாம‌ல் பாதுகாக்க‌ப்ப‌டுகின்ற‌து. காத‌ல் திரும‌ண‌ம் ந‌ட‌க்கும் போது சொத்து எங்கே த‌ன் பெண்ணை திரும‌ண‌ம் செய்ப‌வ‌னுக்கு போய்விடுமோ என்ற‌ அச்ச‌த்தினாலும், த‌ன்னை விட‌ சாதிய‌ ப‌டிநிலையில் கீழே உள்ள‌வ‌ரை திரும‌ண‌ம் செய்வ‌த‌ன் மூல‌ம் த‌ன‌து பொய்யான‌ \"கௌர‌வ‌த்திற்கு\" இழுக்கு வ‌ந்துவிடுமோ என்றெண்ணியே இங்கே ப‌ல‌ காத‌ல‌ர்க‌ள் கொலை செய்ய‌ப்ப‌டுகின்றார்க‌ள்.\nஅகமண முறை தான் சாதீயத்தை கட்டி காக்கின்றது, அதற்கு மாற்றாக காதல் திருமணத்தை முன்வைப்பது எந்த வகையில் தவறாகும்\nசரி நீங்களே கூறுங்களேன், ஒரு உயர்த்தப்பட்ட சாதி பெண் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி ஆணை காதலிக்கவேகூடாதா காதலித்து திருமணம் செய்யக்கூடாதா\nநான் ப‌ங்கு கொண்டிருக்கும் சேவ் த‌மிழ்சு இய‌க்க‌த்தின் கோட்பாடே என‌து கோட்பாடாகும். சேவ் த‌மிழ்சு இய‌க்க‌த்தின் அர‌சிய‌ல் கோட்பாட்டை அறிந்து கொள்ள‌ இத‌ற்கு முன் எங்க‌ள் இய‌க்க‌ம் நடத்திய அரசியல் கூட்டங்களையும், ப‌திந்துள்ள‌ க‌ட்டுரைக‌ளையும் ப‌டியுங்க‌ள் தோழ‌ர்.க‌டுங்கோன் பாண்டிய‌ன்.\n1980களில் வன்னிய இளைஞர்கள் நக்சல்பாரிகளாக மாறும் சூழ்நிலையில் அய்யா அவர்கள் வன்னிய சங்கம் ஆரம்பித்ததால்தான் அந்த இளைஞர்களை நக்சல்பாரிகளாக மாறுவது தடுக்கபட்டது என்று வன்னியர் சங்க தலைவர் குரு கூறினார், நக்சல் இயக்கம் அங்க சில நபர்களால் உருவாக்கபட்டபோதுதான் அங்கு சாதி மறுப்பு திருமணம், அனைத்து இனங்களிலும் சகோதரத்துவம் இர��ந்தது, அதை தடுக்கும் விதமாக உளவு துறை மூளையாக செயல்பட்டு ராமதாசால் உருவாக்கபட்டு இருக்குமோ என்ற சந்தேகம் உருவாகிறது,\nஅதே போல்தான் தமிழினம் கொஞ்சம் கொஞ்சம் ஓரணியில் வந்து ஈழ தமிழர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, காவிரி பிரச்சனை, பாலாறு பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை, மத்திய அரசின் தமிழின துரோக போக்கு (மின்சார பங்கீடு, உணவு பங்கீடு, நிதி ஒதுக்கீடு) என்று எண்ணற்ற பிரச்சனைகளுக்கு ஒன்றாக கூடி போராடி வரும் வேலையில் ராமதாஸ் இவ்வாறு செயல்படுவது பழைய சந்தேகம் நினைவிற்க்கு வருகிறது....\nராமதாசு இப்படித்தான் இருப்பார் என்றுதான் எதிர் பார்த்தோம்.இடையில் தம்ழ் தமிழர் என்று ந்ல்ல பிள்ளையாகக் காட்டிக்கொண்டு இன்று சுய உறுவத்தைக் காடுகிறார்.கடலூரில் கருணாநிதித் தலைமையில் நடந்த ஒரு திருமணத்தில் ஓட்ட்ப் போடுவது வன்னியர்கள் கட்சிப் பதவிகளில் மற்றவர்களா(முக்குலத்தவர்கள்) என்பதாகப் பேசினார். அதற்குக் கருணாநிதி கட்சிப்பதவிகள் தேர்தலில் பெற்றுக்கொள்ளவேண்டியவை யாரும் தருவது இல்லை. நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். என்று பேசினார். அப்போதுமுதல் முக்குலத்தோரை சொல்லாமல் எதித்துவந்தார்.வன்னியர் சங்கம் அதன் பிந்தான் வந்த்தது.தஞ்சையில் மாநாடு கூட்டி செல்வழித்து பெரிய அளவில் நடத்திக் காட்டிய மயிலாடுதுறை வட்டம் பாக்கல் நிலச் சுவாந்தார் “பாக்கம்” ராமகிருஸ்ணன் அவர்களை தவிர்ப்பதற்காக,பேரா தீரன் அவர்களை முன்னுலைப் படுத்தி ராமகிருஸ்ணனை அவமத்த்தார். தி.மு.க.,அதிமுக,காங்கிரஸ் யாவரும் அழைத்தும் அவர் போகவில்லை. வருந்தி ஓய்ந்துவிட்டர்ர்.அதன் பின் கொள்ளிடக் கரையோரங்களில் சாராய அடுப்புகள் நிரைய வந்தன.அன்புமணி மத்த்திய அமைச்சரான பின் தலித்சுப்பையாவால் கிடைக்காதவைகள் கிடத்த்ன போலும் .என்ன செய்வது மூன்று ஸ் துவக்கிய அய்.ஏ.எஸ் சுப்பிரமணியன் இவரை விட்டு விலகிப் போன போது இவர் மாறுவார் என்று எதிர்பார்த்தோம்.மாறிவிட்டார். ஆனால் பார்ப்பனரை பாராட்டி தான் உயர்சாதி என்று காட்டிக்கொள்ள ஆசைப்பட்டு பார்ப்பனுக்கு கீழ் சாதி என்று ஆணி அடித்துக்கொள்கிறார்.அனைத்து சாதிதி தலைவர்களில் சிலர் மேடை கிடைகிறது என்று வருவார்கள்.ஓட்டுப்போட அவர்கள் சாதிக்கரர்களை அனுமதிக்கமாட்டார்கள்.இன்று திமுக வன்னியரி நா��ு ந்ம்பும்,அதிமுக வன்னியரை நாடு ந்ம்பும்,காங் வன்னியரை நாடு ந்ம்பும் ஆனால் பாம்க வன்னியரை யாரும் நம்ப மாட்டார்கள்.நாக்கைத்துறுத்திய விஜய காந்த்தை ந்ல்லவன் ஆக்க முனைந்துவிட்டார்.அதிமுக ராமதாசை சேர்த்துக்கொள்வது என்ற ந்ப்பாசை இனி இருக்காது,. அரசியல் என்பது பெர்ரும்பாண்மை மட்டுமல்ல.சனநாயகமுமாகும்.பதவி இல்லையானால் இப்படித்தான் ஆவேன் என்று ராமதாசு மிரட்டுகிறார். தமிழக் மக்கள் நிதானமாக முடிவெடுப்பார்கள். இவர் இன்னும் வெரிபிடித்துப் போவாரோ\nவணக்கம் சகோ நல்ல பதிவு,\nவாழ்த்துக்கள், சாதிக் கட்சிகளை புறக்கணிப்போம்\nதங்கள் கருத்து பதிவிற்கு நன்றி தோழர். இராஜேந்திரன். தோழர்.குணா கூட இந்த ஐயத்தை அவரது கட்டுரையில் வெளிப்படுத்தி இருந்தார்.\nதங்கள் கருத்து பதவிற்கு நன்றி. இறை கற்பனையிலான்.\n//இவர் இன்னும் வெரிபிடித்துப் போவாரோ////இதற்கு மேல் செல்ல ஒரு பாதையும் இல்லை நண்பா....\nபுரிந்து கொண்டதற்கு நன்றி. சார்வாகன்.\nஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா\nஇலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால...\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - உண்மை அறியும் குழு அறிக்கை\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி உண்மை அறியும் குழு அறிக்கை ...\n\"ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே) உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌ உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌\nபேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய \"யானையை மறைக்கும் இலங்கை\" நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன...\nபா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.\nஇளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் - இலங்கையை புறக்கணி...\nபோதைக்கு மதுபானக்கடை, தண்ணீர் தாகத்துக்கு\nமுள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவு நாள் கூட்டம்...\nகூடங்குளம் அணு உலை குறித்து விஞ்ஞானிகள்\nதொலைந்து போன‌ ஜ‌ன‌நாய‌க‌மும், தேய்ந்து போன‌ பெஞ்சு...\nபா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் .....\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும்...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-07-20T14:33:38Z", "digest": "sha1:DYAYRWTKTOTQW2RBX6Z53GMFAVQUV4KE", "length": 11066, "nlines": 89, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: பாஸ் (எ)பாஸ்கரன்--திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nநீண்ட இடைவெளிக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படியான ஒரு படம். பெற்ற பையனையோ, பெண்ணையோ கூட்டிக் கொண்டு போய் விட்டு,அப்புறம் தியேட்டரில் சங்கடத்தில் நெளியும் படியான காட்சிகள் எதுவும் இல்லை.சண்டை, வன்முறை,கற்பழிப்பு மற்றும் இன்று மெகா சீரியலில் கூட கட்டாயமாக காட்டப்படும் பெண்ணை அடித்தல்/துன்புறுத்துதல் போன்ற எந்த ஒரு காட்சியும் இல்லாத அக் மார்க் நகைச்சுவைப் படம் எடுத்திருக்கு���் இயக்குனர் ராஜேஷை எத்தனை பாராட்டினாலும் தகும்.\nசின்ன நூலிழைக் கதையை வைத்துக் கொண்டு நகைச்சுவை வசனத் தோரணம் கட்டியிருக்கிறார் .படம் நெடுக மானாவாரியாக ரசிக்கும் படியான நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.நகைச்சுவை என்ற பெயரில் விரசத்தையோ,இரட்டை அர்த்த வசனங்களையோ புகுத்தாமல் இருந்ததற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.\nநாயகன் ஆர்யா என்றாலும் நகைச்சுவைப் படம் என்பதால் சந்தானம்தான் முதன்மை நட்சத்திரமாக கலக்குகிறார்.அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஏற்று,ஈடு கொடுத்து நடித்திருக்கும் ஆர்யாவுக்குப் பாராட்டுக்கள்.\"நான் என்ன வேலை வெட்டியில்லாத டுபாக்கூரா\" என ஆர்யா கேட்க \" பின்ன என்ன டோகோமா கம்பனி ஓனாரா \" என அசராமல் சந்தானம் திரும்பிக் கேட்பது, \"கைல பணம் இல்லைடா\" என்று ஆர்யா சொல்ல \" பீரோல வச்சிருக்கியா\" என்று சந்தானம் திருப்பிப் போட்டுத் தாக்கும் காட்சிகள் போல பலப் பல நகைச்சுவைக் காட்சிகள் தியேட்டரை சிரிப்பலையில் அதிர வைக்கின்றன.ஆர்யாவும்,சந்தானமும் டைமிங்காக \"நண்பன்டா\" என்று சொல்லிக் கொள்ளும் இடங்களில் தியேட்டர் கல கலக்கிறது.\nநயன்தாரா மெலிந்து முகம் இன்னும் பெரிதாகத் தெரிகிறது பார்க்க ஒரு மாதிரியாக இருக்கிறார்.ஆனாலும் ஆர்யாவைப் பார்த்து நக்கலாக செய்யும் ஸ்மைலிலும் நடிப்பினாலும் கொஞ்சமாக ஸ்கோர் செய்கிறார்.\nஅண்ணனாக வரும் சுப்பு ( பஞ்சு அருணாசலத்தின் மகன்), ஆரியாவின் அரியர்ஸ் நண்பனாக வரும் ஆறுமுகம், டுடோரியல் காலேஜில் சேரும் ரெளடியின் மகன் என அத்தனை பேரும் தங்கள் பாத்திரமறிந்து பங்களிப்பு செய்திருக்கிரார்கள்.\nஆர்யா பணம் சம்பாதிக்கிறேன் என வீட்டை விட்டுப் புறப்பட்டதும், வெட்டியாக சுற்றித் திரிந்த ஆர்யா சீரியசாக மாறி உழைக்க ஆரம்பித்து விட்டர் என்றோ அல்லது ஒரே பாட்டில் அவரை \"அண்ணாமலை\" ரஜினி மாதிரியோ இல்லை \"சூரிய வம்சம்\" சரத்குமார் மாதிரியோ பணக்காரனாக மாற்றிக் காட்டாமல் அதெல்லாம் படத்தில் மட்டும்தான் முடியும் என்று அந்தப் படங்களையே கிண்டல் செய்திருப்பதிலும் டைரக்டரின் டச் பளிச்சிடுகிறது.\nகண் பார்வையில்லாத பெண் பாடம் நடத்தும் போது , அனைத்து மாணவர்களும் வகுப்பை விட்டு வெளியேர, அது தெரியாமல் அந்தப் பெண் பாடம் நடத்திக் கொண்டே போக, அதே வகுப்பில் படிப்பதற்க���க சேர்ந்து எப்போதும் சாப்பிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் ரெளடியின் மகன் ஏதோ ஒரு கணத்தில் நேர்ந்த நெகிழ்ச்சியில், கத்தியைக் காட்டி அத்தனை பையன்களையும் வகுப்புக்குள் அனுப்புவது டச்சிங்.\nயுவன் சங்கர் ராஜாவின் இசையில் முதல் இரண்டு பாடல்களும் பாஸ்..மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை.கும்பகோணத்திலேயே சில குறிப்பிட்ட இடங்களையே படம் சுற்றி வருவதால் வெளிநாட்டில் எடுத்த பாடல் காட்சிகள் தவிர ஒளிப் பதிவிற்கு பெரிய ஸ்கோப் ஒன்றும் இல்லை.\nமுதல் பாதியில் விறு விறு என்று செல்லும் படம் இடை வேளைக்குப் பிறகு கொஞ்சம் தத்தளிக்கிறது.இருந்தாலும் நகைச்சுவை பார்வையாளர்களை இறுதி வரை உட்கார வைக்கிறது. குடும்பத்துடன் சென்று,பார்த்து,மூன்று மணி நேரம் கவலையில்லாமல் சிரித்து மகிழ்ந்து வர விருப்பமிருந்தால் கண்டிப்பாக போகவேண்டிய படம்.\nபாஸ் (எ) பாஸ்கர் வெறும் பாஸ் மட்டுமல்ல...டிஸ்டிங்ஷனும் கூட.\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=1619:2017-08-04-05-08-33&catid=344:latest-news&Itemid=771", "date_download": "2018-07-20T14:29:06Z", "digest": "sha1:VPUX3NHDFHFWNFKTHZBCWVQXXBU2TFVZ", "length": 16408, "nlines": 234, "source_domain": "www.moe.gov.lk", "title": "விசேட திறமை கொண்ட பிள்ளைகளை ஊக்குவிப்பதற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நற் புலமைப்பரிசில் வேலைத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.", "raw_content": "\nமாண்புமிகு கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nமாண்புமிகு பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலக\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள�� வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nவிசேட திறமை கொண்ட பிள்ளைகளை ஊக்குவிப்பதற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நற் புலமைப்பரிசில் வேலைத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nகல்வி அமைச்சர் கௌரவ அகி விராஜ் காரியவசம் அவர்களின் கருத்துக்கு அமைய, 2017 ம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட யோசனையின் கீழ் விழைளயாட்டு, கலை மற்றும் ஆக்கத்துறைகளில் விசேட திறமை காட்டும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நற் புலமைப்பரிசில் வேலைத் திட்டத்துக்கு விண்ணப்பங்களை கோரும் செயற்பாடு நேற்று ஆரம்பமாகியது. எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளத் கூடிய முக்கியமானவற்றில் திறமை கொண்ட ஆக்கத் பிள்ளைகள் பரம்பரையை உருவாக்குதற்கான செயற்பாட்டில் நுழைந்துள்ள இந்த புலமைப் பரிசில் வேலைத் திட்டத்தின் மூலம் கெட்டிக்கார மாணவர்களின் விசேட திறமைகனை அபிவிருத்தி செய்தலும், நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பை வழங்கும் வண்ணம் அத்தகைய விசேட திறன்களை மேலும் வளர்ப்பதற்கும் ஊக்கவித்தல் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புலமைப் பரிசில் புது ஆக்கங்கள், அழகியற் செயற்பாடுகள் மற்றும் விளையாட்டு போன்ற 3 விசேட பிரிவுகளின் கீழ் வழங்குவது நோக்கமாகும்.\n2017 ம் ஆண்டு முதல் இரண்டாம் நிலைக் கல்விப் புலத்தில் விசேட திறமை காட்சிப்படுத்திய மற்றும் குறித்த ஆண்டில் 12 ம் தரத்தில் சேர்ந்து உயர்தர வகுப்புக் கல்வியை ஆரம்பித்த மாணவர்களிடையே தெரிவு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு 20 மாத காலப் பகுதியில் ங்களுக்கு ரூபா 50,000/= பெறுமதி கொண்ட புலமைப் பரிசிலுக்கு ஈடான 20 மாதாந்த தவணையில் கொடைமுனைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் இணைய தளத்தில் (www.moe.gov.lk ) பெற்றுக்கொள்ள முடியும்.\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114139/news/114139.html", "date_download": "2018-07-20T13:56:49Z", "digest": "sha1:SNASADXF37F6EQGUDLDRR3JFGLDWZOOV", "length": 10928, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "சின்னசேலம் கடத்தி கற்பழிக்கப்பட்ட மாணவி கேரளாவில் மீட்பு: மாணவர் உள்பட 3 பேர் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nசின்னசேலம் கடத்தி கற்பழிக்கப்பட்ட மாணவி கேரளாவில் மீட்பு: மாணவர் உள்பட 3 பேர் கைது…\nசின்னசேலம் அருகே கடத்தி கற்பழிக்கப்பட்ட மாணவி கேரளாவில் மீட்கப்பட்டார். மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகள்ளக்குறிச்சி அருகே உள்ள காலனியைச் சேர்ந்த ரஞ்சித் (21) பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்தார்.\nஇவர் சின்னசேலம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் கவிதா(17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). என்ற பிளஸ்-2 மாணவியை பள்ளிக்கு வரும்போது கடந்த 31.8.2015-ல் கடத்தி சென்று விட்டார்.\nஇதுபற்றி மாணவியின் தந்தை முத்துகிருஷ்ணன், தாயார் ராதா ஆகியோர் இன்ஸ்பெக்டர் சக்திவேலிடம் புகார் மனு கொடுத்தனர்.\nஇந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மாணவியின் தந்தை முத்துகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.\nஇந்த நிலையில் மாணவியை கடத்திய ரஞ்சித் கடந்த 27.1.2016-ல் சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.\nநான் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறேன். எனக்கு மாணவி கவிதாவை தெரியாது, அவரை நான் கடத்தவில்லை என்று தெரிவித்தார்.\nஅதேபோல் ரஞ்சித்தின் தந்தை நடராஜன், தாயார் பாப்பாத்தி ஆகியோரும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 29.01.2016 -ல் ஆஜராகி, எங்களுக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை. அந்த மாணவியை நாங்களோ எங்களது மகனோ கடத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்தனர்.\nஇதனால் மாயமான மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதற்கிடையே புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்ட கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு படையினர் மாணவியின் தந்தை முத்து கிருஷ்ணனை அழைத்து விசாரித்தனர்.\nஅப்போது அவர் தனது மகளை ரஞ்சித் கடத்தி சென்றதாகவும், அவரும் பெற்றோரும் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் பொய்யான வாக்குமூலம் கொடுத்து விட்டதாகவும் கூறினார்.\nமேலும் ரஞ்சித்தின் செல் நம்பரையும் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார்.\nரஞ்சித்தின் செல்போன் நம்பரை போலீசார் கண்காணித்தனர். இந்த எண் கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த குன்ன மங்களம் ஆணைப்���ாறை பகுதியை காட்டியது.\nஇப்பகுதிக்கு சென்ற போலீசார் கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர். அவரை கடத்தி சென்று சிறை வைத்திருந்த மாணவர் ரஞ்சித், தந்தை நடராஜன், தாய் பாப்பாத்தி ஆகியோரை கைது செய்தனர்.\nபின்னர் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அவர் பல முறை கற்பழிக்கப்பட்டு இருப்பதும் இதில் கர்ப்பம் ஆனதால் கரு கலைக்கப்பட்டதும் தெரிய வந்தது.\n4 பேரையும் போலீசார் கள்ளக்குறிச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாணவியை விழுப்புரம் மகளிர் காப்பகத்தில் தங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.\nமாணவன் உள்பட 3 பேரையும் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமீட்கப்பட்ட மாணவி இன்று மீண்டும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறார்.\nசென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது சின்னசேலம் போலீசார் மாணவியை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.\nஇந்த வழக்கை சரியாக விசாரிக்காமல் மெத்தனம் காட்டியதாக இன்ஸ்பெக்டர் சக்திவேல் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கோர்ட்டு விசாரணையில் தெரியவரும்.\nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30166/news/30166.html", "date_download": "2018-07-20T14:27:34Z", "digest": "sha1:Q7FSBLIRFO5THJSHYNPLZTLV3KPZA2WF", "length": 7019, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம், குப்பிலான்குளம்.. 12 படகு இயந்திரங்கள் மற்றும் பெருமளவு வெடிபொருளும் மீட்பு : நிதர்சனம்", "raw_content": "\nபுதுக்குடியிருப்பு, சுகந்திபுரம், குப்பிலான்குளம்.. 12 படகு இயந்திரங்கள் மற்றும் பெருமளவு வெடிபொருளும் மீட்பு\nமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் மற்றும் குப்பிலான்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து படையினர் 12 படகு இயந்திரங்களுடன் பெருந்தொகையான வெடிபொருட்களை கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து இராணுவத்தின் 8ஆம் படையணியினர் கடந்த சனிக்கிழமை ஒரு தொகை வெடி பொருட்களை மீட்டிருந்தனர். இம்மீட்பு நடவடிக்கைகளின் போது புலிகளினால் வைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடித்ததில் படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் கூறியது. அப்பகுதியிலிருந்து 15 – 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 01 – எம். பி. எம். ஜி. பெரல்கள், 03 – ரி-56 தோட்டாக்கள், 18 ஆர். பி. ஜி. ரவைகள், 650 புலி கொடிகள், 40 புலிகளின் காற்சட்டைகள், 50 புலிகளின் மேற்சட்டைகள், 150 புலிகளின் தொப்பிகள், 12 படகு இயந்திரங்கள், 01 ஐ. கொம் செட் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை அன்றைய தினமே சுகந்திபுரம் பகுதியிலி ருந்து 01 ஆர். பி. ஜி. ரவை, 25 ரி-56 ரவைகள், 01 கிரனேற் கைக்குண்டு, 03 நிலக்கண்ணிவெடிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. குப்பிலான்குளம் பகுதியிலிருந்து 145 டெட்டனேட் டர்கள், ஏழு கிலோகிராம் நிறைகொண்ட சி4 வெடிபொருட்கள், 150 – 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 246 – 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 800 – ரி 56 ரவைகள் உள்ளிட்ட பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் கூறியது.\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30180/news/30180.html", "date_download": "2018-07-20T14:19:19Z", "digest": "sha1:QSZK3NK4TJO3UGGKLVAE3FEI2VW26RYD", "length": 11884, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்காக முகாம் மக்களை விடுவிக்க முடியாது: கோத்தபாய திட்டவட்டமாக தெரிவிப்பு : நிதர்சனம்", "raw_content": "\nஉள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்காக முகாம் மக்களை விடுவிக்க முடியாது: கோத்தபாய திட்டவட்டமாக தெரிவிப்பு\n“வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டு இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் இருந்து விடுதலை செய்ய முடியாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவி��்திருருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, “அவ்வாறு அவர்களை விடுதலை செய்தால் அகதிகளுடன் மறைந்திருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெளியே வந்து வன்னியில் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடங்கி விடுவார்கள்” எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு முரணான வகையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரித்திருக்கும் அவர், பாதுகாப்பு விவகாரங்களை தனது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் முற்பட்டிருப்பதாகவும் சாடியுள்ளார். சாதாரண குடிமக்களைப் போல இடம்பெயர்ந்த மக்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டு அவர்களை விடுதலை செய்தால் அவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கிவிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார். வன்னியில் பெரும் தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் புதைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வன்னியின் கிழக்குப் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களை விடுதலை செய்தால் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி அவர்கள் தாக்குதல்களை மீண்டும் தொடங்கி விடுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.\nகொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், விடுதலைப் புலிகள் அமைப்பை சில மாத காலத்துக்கு முன்னர்தான் நாம் அழித்தோம் என்பதை எதிரணியினரும், ஊடகங்களில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்களும் வசதியாக மறந்துபோய் விடுகின்றார்கள் எனவும் கோத்தபாய குற்றம் சாட்டினார்.\n“மே மாதத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை நந்திக் கடலோரத்தில் வைத்து அழிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு தாக்குதல் சம்பவம் கூட இடம்பெறாமைக்கு எமது பாதுகாப்பு நடவடிக்கைகளே காரணம். இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளை நாம் தளர்த்திக்கொண்டால், குண்டுகள் மீண்டும் வெடிக்கத் தொடங்கும். அவ்வாறான நிலையில் அரசு பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதே குழுவினரே முன்வைப்பார்கள்” எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.\nஇடம்பெயர்ந்த மக்களை விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அண்மையில் அரசைக் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். அப்பாவி மக்களை அரசு தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.\nஇது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளும் அனைத்துலக சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தமது நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கு முற்பட்டுள்ளார்கள் எனக் குற்றம் சாட்டினார். “இதுதான் அவர்களின் இறுதியான துருப்புச் சீட்டாக இருக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30229/news/30229.html", "date_download": "2018-07-20T14:27:54Z", "digest": "sha1:OWCOXSGMZW6TF7KJLN7W3HTDUL3GOCOU", "length": 6723, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்ணிவெடி அகற்றும் பணிக்கு அமெரிக்கா மேலும் நிதியுதவி : நிதர்சனம்", "raw_content": "\nகண்ணிவெடி அகற்றும் பணிக்கு அமெரிக்கா மேலும் நிதியுதவி\nவடமாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கம் மேலும் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்க ராஜாகங்க திணைக்களத்தின் ஆயுத அகற்றலும் தணித்தலும் பற்றிய அரசியல், இராணுவ விவகார அலுவல் பணியகத்தின் ஊடாக இந்நிதி, இலங்கை���ில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நான்கு அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணி வெடிகளை அகற்றுதல் தொடர்பான தமது ஆற்றலை அதிகரிப்பதற்கும் அடுத்துவரும் 12 மாதங்களில் தமது பணியை விஸ்தரிப்பதற்கும் இம் மேலதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. டென்மார்க் கண்ணிவெடி அகற்றும் குழு, கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகளுக்கான சுவிஸ் மன்றம், ஹோலோ நம்பிக்கைப் பொறுப்பு, கண்ணிவெடி மதியுரைக் குழு (எம்.ஏ.ஜி)ஆகியன இந்நிதியை தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவுள்ளன. இலங்கையின் வடபகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இந்நிதி அளிப்பது குறித்து ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது. என்று பிரதித் தூதுவர் ஜேம்ஸ் ஆர்.மூர்.கூறினார். ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தின் கண்ணி வெடி அகற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு கடந்த ஜுன் மாதம் இலங்கை வந்திருந்தது. அவர்கள் அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது கண்ணி வெடி அகற்றலுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தேவைகள் மற்றும் உதவிகள் குறித்து உரையாடியமை குறிப்பிடத்தக்கது.\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30357/news/30357.html", "date_download": "2018-07-20T14:28:17Z", "digest": "sha1:HTNRE7HMLOQMJLXOYL2AZM5MKR4YETE7", "length": 7358, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "முகாம்களில் இருந்து 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற தளபாட வசதிகளற்ற மாணவர்களுக்கு சேவ்த சில்ரன் நிறுவனம் கார்போர்ட் வழங்கியது : நிதர்சனம்", "raw_content": "\nமுகாம்களில் இருந்து 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற தளபாட வசதிகளற்ற மாணவர்களுக்கு சேவ்த சில்ரன் நிறுவனம் கார்போர்ட் வழங்கியது\nஇடைத்தங்கல் முகாம்களில் இருந்து 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற தளபாட வசதிகளற்ற மாணவர்களுக்கு சேவ்த சில்ரன் நிறுவனம் கார்போர்ட்களை வழங்கியிருப்பதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்,ஏ.ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார். பரீட்சைத்திணைக்களத்தின் புள்ளிவிபரத் தகவல்களின்படி வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 5943 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன்படி 212 மாணவர்கள் யாழ் மாவட்டப் பரீட்சை நிலையங்களிலும், வவுனியாவில் 5731 மாணவர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். வவுனியா இடைத்தங்கல் முகாம்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வவுனியா தெற்கு வலயலக் கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களினால் கல்வியூட்டப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார். இதைவிட கல்வி அமைச்சு அதிகாரிகளினால் பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் விசேடமாகப் பயிற்றப்பட்டு, அவர்களின் ஊடாக இந்த மாணவர்கள் பரீட்சைக்குத் தயார் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பரீட்சைத் தினத்தன்று இந்த மாணவர்களுக்கு கறி பணிஸ் மற்றும் மைலோ பக்கட் என்பன சிற்றுண்டியாக வழங்கப்பட்டதாகவும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/44561/news/44561.html", "date_download": "2018-07-20T14:17:52Z", "digest": "sha1:ONMTCDTTGSYTGXJ4TPRHR5ACXAAIOBKE", "length": 4571, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "குமரன் பத்மநாதன் வவுனியா பிரதேசத்திற்கு விஜயம்..! : நிதர்சனம்", "raw_content": "\nகுமரன் பத்மநாதன் வவுனியா பிரதேசத்திற்கு விஜயம்..\nகைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். குமரன் பத்மநாதன் வவுனியாவிலுள்ள தமிழ் மகா வித்தியால���த்தில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாமிற்குச் சென்றுள்ளார். அண்மையில் கே.பி. குறித்து கருத்து வெளியிட்டிருந்த அரச ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கே.பியை விடுதலைசெய்ய ஜனாதிபதி தீர்மானித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையெனக் கூறியிருந்தார்.\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/53864/news/53864.html", "date_download": "2018-07-20T14:26:08Z", "digest": "sha1:Z7E2TCLOPVJPV7DZJRKJUU4YPRBOF5B6", "length": 6756, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "குடிச்சிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது ஆக்ஷன் எடுங்க சார்: கலெக்டரிடம் சிறுமி மனு!! : நிதர்சனம்", "raw_content": "\nகுடிச்சிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது ஆக்ஷன் எடுங்க சார்: கலெக்டரிடம் சிறுமி மனு\nகுடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 7ம் வகுப்பு மாணவி சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.\nசேலத்தை அடுத்த குப்பனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு. டீக்கடையில் வேலை செய்கிறார். அவரது மனைவி மணிமேகலை. அவர்களுக்கு பௌமிகா(12) என்ற மகளும், 11 வயதில் 2 மகன்களும் உள்ளனர்.\nசேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 7ம் வகுப்பு படிக்கும் பௌமிகா வந்திருந்தார். அவர் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம் மனு ஒன்றை அளித்தார்.\nஅந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,\nகுடிப்பழக்கம் உள்ள என் அப்பா, அடிக்கடி வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார். அவர் அம்மாவை அதிகம் அடிக்கிறார். போன புதன்கிழமை எல்லாரையும் அடித்து விட்டு இரும்புக் கம்பியால் என் அம்மாவை அடித்து, வீட்டுக்குள் போட்டு பூட்டி விட்டுச் சென்றார். பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் அம்மாவை மீட்டு சேலம் மருத்துவமனையில் சேர்த்தனர். எங்க அம்மாவுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே என் அப்பா மீது நடவடிக்கை எட���க்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.\nமனுவை படித்துப் பார்த்த கலெக்டர் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி.யிடமும் தெரிவித்தார்.\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54630/news/54630.html", "date_download": "2018-07-20T14:26:51Z", "digest": "sha1:MJSZT6SCUX4DCWVWJ6JGDJFY7BR5TCND", "length": 6296, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 36 வயதான பெண் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 36 வயதான பெண் கைது\nசிறுவனொருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் திருமணமாகாத 36 வயது பெண்ணொருவரையும் 74 வயது நபரொருவரையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விஷேட பொலிஸ் குழுவினர் கடந்த 9ஆம் திகதி கைதுசெய்துள்ளனர். துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட 11 வயது சிறுவன் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் கல்வி பயில்கின்றான். பாடசாலையில் காவலாளியான 74 வயது நபரே சிறுவனை ஏமாற்றி அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபெற்றோர் இது குறித்து பாதுக்க பொலிஸ் நிலையத்த்pல் முறைப்பாடு செய்ய சென்றபொது முறைப்பாட்டை ஏற்க பாதுக்க பொலிஸார் மறுத்ததால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர் இதையடுத்து விஷேட பொலிஸ் குழுவினர் 74 வயது பாடசாலை காவலாளியைக் கைது செய்தள்ளனர். பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் 36 வயது பெண்ணொருவரும் இச்சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியது தெரிய வந்ததை அடுத்து அப்பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇப்பெண் சிறுவனை ஏமாற்றி தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந��துள்ளது.\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54902/news/54902.html", "date_download": "2018-07-20T14:18:17Z", "digest": "sha1:IUUZRNB3WPKCL4EQ5NUIQZTJHRH6U3Y3", "length": 5592, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்!! : நிதர்சனம்", "raw_content": "\nரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்\nஒன்பதுல குரு படத்துக்குப்பிறகு கோடம்பாக்கத்தை காலி பண்ணி விட்டு பெங்களூர், மும்பை என்று இடம்பெயர்ந்து விட்டார் லட்சுமிராய்.\nதற்போது சில கன்னட படங்களில் நடித்து வருபவர், இந்தி படங்களை கைப்பற்றவும் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறாராம். ஏற்கனவே சில பாலிவுட் நடிகர்களின் நட்பு இருப்பதால், அவர்களின் சிபாரிசின்பேரிலும் புதிய வாய்ப்புகளுக்கு போராடிக்கொண்டிருக்கிறாராம் லட்சுமிராய்.\nஇந்த நேரத்தில் தெலுங்கில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக அஞ்சலி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் பலுபு என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாட நடிகை தேடிவரும் சமாச்சாரத்தை கேள்விப்பட்ட லட்சுமிராய், ஓடோடிச்சென்று அந்த வாய்ப்பை லபக்கிக்கொண்டாராம்.\nஆந்திராவில் முன்னணி நடிகரான ரவிதேஜா போன்ற நடிகர்களுடன் நடித்தால் அடுத்தடுத்து படங்கள் கிடைக்கும் என்பதால் குத்தாட்டம் போட சம்மதித்த அவர், அந்த பாடலில் ஆட கொடுத்த கூலியை எண்ணிப்பார்க்காமல் பெற்றுக்கொண்டாராம்.\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/08/3.html", "date_download": "2018-07-20T14:21:49Z", "digest": "sha1:D4YM6NXLUISSVRUFJDWS3X3DU5TRNWJB", "length": 26337, "nlines": 495, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: செய்யுள் இலக்கணம் பகுதி - 3", "raw_content": "\nசெய்யுள் இலக்கணம் பகுதி - 3\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nகாடு கமழ்கின்ற கண்கவர் முல்லையென\nஏடு மணக்கவரும் என்னுயிர்ச் செந்தமிழே\nபீடு மிளிர்கின்ற பேற்றுடனே மன்பதையில்\nநீடு புகழ்கொண்டு நிற்கும் தமிழ்மகளே\nஈடே இலாஉன்னை ஏற்காத் தமிழ்மகனைச்\nசூடே இலான்என்று சொன்னால் தவறிலையே\nகேடும் உனக்கென்றால் கீழ்மை எமக்கன்றோ\nகூடும் மனமுடையீர் கொல்வோம் தமிழ்ப்பகையே\nஅருந்தமிழ் அன்னையின் அன்பமுதை உண்டு\nதருங்கவி யாவும் தழைத்தநலம் சூடும்\nபெருங்கவி என்று பெயரோங்கச் செய்யும்\nவரும்பகை கண்டு வருந்தா மனமேந்தி\nஇருள்வகை நீக்கி இனியவகை காட்டும்\nபொருள்மிகு வாழ்வினைப் போற்றுபுகழ் மாண்பினை\nஅருள்மிகு ஆட்சியினை அள்ளி அளிக்கும்\nஉருகிடும் யாப்பில் உரைத்தேன் உயர்நெறியே\n1. ஓரடியில் நான்கு சீர்கள் இருக்க வேண்டும்.\n2. எட்டு அடிகள் ஒரே எதுகையில் வரவேண்டும்.\n3. முதல் சீரிலும் மூன்றாம் சீர்லும் மோனை அமைய வேண்டும்.\n4. அடிதோறும் வெண்டளை அமைய வேண்டும்.\n5. அடியின் இறுதிக்கும் அடுத்த அடி முதலுக்கும் வெண்டளை கட்டாயமில்லை.\n6. அடியின் இறுதியில் மாச்சீர் வந்தால், அடுத்த அடி நேரில் தொடங்காது.\n(மேலுள்ள இரண்டாம் பாடலில் அடியின் இறுதியில் வந்துள்ள 'உண்டு, சூடும், செய்யும், காட்டும், அளிக்கும் என்னும் மாச்சீர் முன் நிரை வந்திருப்பதைக் கண்டுணர்க)\nஆண்டாள் பாடிய திருப்பாவை மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை இவ்வகைப் பாக்களால் ஆனவை.\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 15:06\nஎன்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை\nபாடலும் அதற்கான இலக்கண விளக்கம் எல்லாம் நன்றாக புரிகிறது ஐயா.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...\nகவிஞா் கி. பாரதிதாசன் 1 août 2014 à 23:47\nஉலகம் தழுவிய ஒண்கவிதைப் போட்டி\nகவிஞா் கி. பாரதிதாசன் 1 août 2014 à 23:51\nவாக்களித்து என்னை வளமுறச் செய்தீா்\nதேடும் இலக்கணம் தேர்ந்து தருகின்றீர்\nஅருமையான இன்னுமொரு இலக்கண அறிமுகம்.\nஉங்கள் பாக்களும் தேனென இனிக்கின்ற ச��ர்களுடன்\nமிக மிக அருமை ஐயா\nஇந்த இலக்கணத்திற் கமையப் பாவியற்ற முயல்கின்றேன்.\nமிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா\nகவிஞா் கி. பாரதிதாசன் 1 août 2014 à 23:54\nபாடும் இலக்கணத்தைச் சூடும் நிலையுணர்ந்து\nதமிழ்ச்செல்வன் 1 août 2014 à 23:25\nமறந்துவரும் பாட்டின் வகைகளைப் பாடிப்\nஈக்கள் சுவைப்பதுபோல் இன்பத் தமிழுண்டு\nகவிஞா் கி. பாரதிதாசன் 1 août 2014 à 23:46\nபாக்கள் படைக்கும் படையென்று தந்தகவி\nபெருமுயற்சியாய் ஒன்று இங்கு தருகிறேன்.\nநாடு நமதாகும் நாளினைத் தாணெண்ணிப்\nபாடு தினமும் பரவசம் மேலாக\nசூடு சொரணையே சொற்பமும் இல்லையென்றால்\nகோடு வரைந்தே குடங்கிக் கிடப்பரென்று\nகவிஞா் கி. பாரதிதாசன் 14 août 2014 à 18:27\nஇங்குத் தருகின்ற இன்பத் தமிழெல்லாம்\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nகவிஞா் கி. பாரதிதாசன் 14 août 2014 à 23:26\nபூக்கள் மணக்கும் பொலிசோலை போன்றது\nகரந்தை ஜெயக்குமார் 2 août 2014 à 04:53\nகவிஞா் கி. பாரதிதாசன் 14 août 2014 à 23:29\nபாட்டின் இலக்கணத்தை நன்றே படைத்துள்ளேன்\nகரந்தை ஜெயக்குமார் 2 août 2014 à 04:54\nகவிஞா் கி. பாரதிதாசன் 14 août 2014 à 23:40\nபாக்கள் படைத்துப் பயனுற வேண்டியே\nஅம்பாளடியாள் வலைத்தளம் 2 août 2014 à 07:19\nபகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா .\nகவிஞா் கி. பாரதிதாசன் 14 août 2014 à 23:44\nகவியெழுத வேண்டுமெனில் காரிகையைக் கற்பீா்\nவாக்கினில் எந்தமிழாள் வந்துதிக்க வாளினுங்கூர்\nநோக்கினில் தூயகவி நோற்றவுன்றன் ஆற்றலினைப்\nசாக்கடையில் வீழ்ந்தவரைச் சந்தனப் பைங்குழம்பின்\nஆக்குமர பிற்குள் அடியேனாள் ஆகேனோ\nகவிஞா் கி. பாரதிதாசன் 15 août 2014 à 01:09\nசீர்தொடுத்துப் பாடும் செழுந்தமிழ்ச் சிற்பியே\nதார்தொடுத்து நின்றாய் தமிழருள் வேண்டியே\nகூா்தொடுத்துத் தீட்டுகின்ற கோலத் தமிழ்பாயும்\nபேர்தொடுத்து ஓங்கப் பெரும்புகழை நீ..சூடு\nதேர்தொடுத்து ஓட்டிடுவேன் தேடியுனை நான்வந்தே\nபாடலோடு வந்த இலக்கணம் அருமை எளிமையாக புரிய வைத்தமை சிறப்பு எளிமையாக புரிய வைத்தமை சிறப்பு பாடலும் அருமை\nகவிஞா் கி. பாரதிதாசன் 14 août 2014 à 23:52\nஇனிக்கும் இலக்கணத்தை ஏந்தி மகிழ்வீா்\nஅருமை ஐயா. இதம் என்னும் தலைப்பை மாற்றி விட்டேன். ஐயா.நன்றி\nகவிஞா் கி. பாரதிதாசன் 14 août 2014 à 23:55\nஅய்யா இலக்கண விளக்கம் மிக எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது. மிக்க நன்றி அய்யா\nகவிஞா் கி. பாரதிதாசன் 15 août 2014 à 00:03\nபாடுகின்றீர் பாக்கள் அமைத்து நற்றமிழை\nஈட�� இணையில்லா இன்பம் அதிலமைத்து\nஐஞ்சுவை கலந்து அமுதெனப் படைத்து\nஐயமில்லா தமிழ் விருந்தொன்று படைத்தீர் எமக்கு\nகவிஞா் கி. பாரதிதாசன் 15 août 2014 à 00:06\nபாடும் இலக்கணத்தைப் பற்றிக் களித்திடுவீா்\n தொடருங்கள் முயற்சி செய்கிறேன் புரிந்து கொள்ள.\nகவிஞா் கி. பாரதிதாசன் 15 août 2014 à 00:10\nகற்றிட கற்றிட கன்னல் தமிழினிக்கும்\nஓடி விளையாடி ஓய்ந்தமர்ந்த வேலையிலே\nபாடி பரவசமாய்ப் பக்கத்தில் வந்தமர்ந்தான்\nஊடி இருந்ததனால் ஊமைபோல் பேசாமல்\nமூடி அமர்ந்தே முகநகையைத் தான்மறைத்தேன்\n”மாடிப் படியருகில் மல்லிகைப்பூ பூத்திருக்கு\nவாடி வதங்கும்முன் வாடி பறித்திடலாம்”\nகோடி கனவுடனே கூப்பிட்ட அக்குரலால்\nநாடி நரம்பும் நடுங்கியதை நானுணர்ந்தேன்\nகவிஞா் கி. பாரதிதாசன் 15 août 2014 à 00:39\nபாடிப் படைத்தகவி பாவலன் என்னுள்ளே\nகோடிக் கனவுகளைக் கொட்டிக் குவித்ததுவே\nஓடி விளையாடு உயர்தமிழ்ச் சோலையுள்\nகூடி விளையாடு பூங்குயில் கூட்டத்துள்\nஆடி விளையாடு வண்ணமயில் அன்னங்கள்\nநாடி நரம்புகளில் நற்றமிழ்ப் பற்றேற்று\nகம்பன் விழா மலர் - 2011\nகம்பன் இதழ் - 62\nமகளிா் விழா மலா் 2014\nதாய்க்கொலை - பகுதி 2\nதாய்க்கொலை - பகுதி 1\nசெய்யுள் இலக்கணம் பகுதி - 3\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=44&t=1907&view=unread&sid=b51a5b116641c42961a1789089ad3db9", "date_download": "2018-07-20T14:57:04Z", "digest": "sha1:Z35NV3NSBV2JHX6BAPZWWPG4QADA4JJT", "length": 33405, "nlines": 402, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ பொறியியல் (Engineering)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nபூச்சரத்தில் உறுப்பினர் அல்லாத மேலும் முகநூலில் (FACEBOOK) நண்பர்கள் இணைந்திருக்கையில் பூச்சரத்தில் பதியப்பட்டுள்ள ஒவ்வெரு பதிவுகளின் கீழே முகநூல் கணக்கைக் கொண்டு அப்படியே தங்களது கருத்துகளை பதியலாம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநல்ல தொகுப்புகள் கவி புதிதாய் இணைபவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் .அருமை கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:10 am\nதற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகம���க நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nகரூர் கவியன்பன் wrote: தற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nஆமாம் கவி கொஞ்சம் மாற்றங்கள் செய்து கொடுப்போம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nஅடேங்கப்பா....இத்தனை வசதிகள் இருக்கா இங்கே..\nநான் இன்று தான் கவனித்தேன்..\nஇனி இதனை செய்து பார்த்துவிட வேண்டியது தான்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவ���தை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரின��ல் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2017/02/5.html", "date_download": "2018-07-20T14:16:55Z", "digest": "sha1:PGWXBI4Y2GD5IFRZXYJIBYSSWNVNOQ7P", "length": 31908, "nlines": 248, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: இமயமலையும் தமிழர்களும் - பகுதி 5 ( புதையல் எங்கே ? )", "raw_content": "\nவியாழன், 2 பிப்ரவரி, 2017\nஇமயமலையும் தமிழர்களும் - பகுதி 5 ( புதையல் எங்கே \nஇமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்னும் கருத்தினை உறுதிசெய்ய பல இலக்கியச் சான்றுகளை இதற்கு முன்னால் பல கட்டுரைகளில் கண்டோம். மேலும் சில சான்றுகளை இக் கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.\nசங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 8\nநிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த\nஇலங்கு மென் தூவி செம் கால் அன்னம்\nபொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி\nவான் அர மகளிர்க்கு மேவல் ஆகும்\nவளரா பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும்\nஅசைவு இல் நோன் பறை போல செலவர\nவருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்\nகுணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே - நற். 356\nநிலம் தாழ் மருங்கின் = தாழ்ந்த நிலப் பரப்பிலே இருந்த\nதெண் கடல் மேய்ந்த = தெள்ளிய கடல்போன்ற நீரினில் உணவருந்திய\nஇலங்கு மென் தூவி = ஒளிவீசும் மெல்லிய சிறகுகளையும்\nசெம் கால் அன்னம் = சிவந்த கால்களையும் உடைய அன்னப்பறவையானது\nபொன் படு நெடும் கோட்டு = பொன் தோன்றும் உயர்ந்த சிகரத்தை உடைய\nஇமயத்து உச்சி = இமயமலையினது உச்சியில் வாழும்\nவான் அர மகளிர்க்கு மேவல் ஆகும் = அழகிய தேவதை போன்ற மகளிர்க்கு விருப்பமாகிய\nவளரா பார்ப்பிற்கு = வளராத தமது குஞ்சுகளுக்கு\nஅல்கு இரை ஒய்யும் = மாலைநேர உணவினைக் கொடுப்பதற்குத்\nஅசைவு இல் நோன் பறை போல = தவறாமல் (நாள்தோறும்) வலிமையுடன் பறந்துசெல்வதைப் போல\nசெலவர வருந்தினை வாழி என் உள்ளம் = (நாள்தோறும்) சென்றுவர வருந்துகின்ற என் உள்ளமே நீ வாழ்க \nகாதலி உழையள் ஆக = என் காதலி என்னருகில் இருக்க அவள் முகம்\nகுணக்கு தோன்று வெள்ளியின் = கீழ்த்திசையில் தோன்றும் வெள்ளியைப் போல் ஒளிர\nஒருநாள் எமக்குமார் வருமே = ஒருநாள் எனக்காக வருவாயா\nதாழ்ந்த நிலப் பரப்பிலே இருந்த தெள்ளிய கடல்போன்ற நீரினில் உணவருந்திய ஒளிவீசும் மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய அன்னப் பறவையானது பொன் தோன்றும் உயர்ந்த சிகரத்தை உடைய இமயமலையின் உச்சியில் வாழும் அழகிய தேவதை போன்ற பெண்களுக்கு விருப்பமாகிய வளராத தமது குஞ்சுகளுக்கு மாலைநேர உணவினைக் கொடுப்பதற்குத் தவறாமல் நாள்தோறும் வலிமையுடன் பறந்துசெல்வதைப் போல நாள்தோறும் சென்றுவர வருந்துகின்ற என் உள்ளமே நீ வாழ்க என் காதலி என்னருகில் இருக்க அவள் முகம் கீழ்த்திசையில் தோன்றும் வெள்ளியைப் போல் ஒளிர ஒருநாள் எனக்காக நீ வருவாயா என் காதலி என்னருகில் இருக்க அவள் முகம் கீழ்த்திசையில் தோன்றும் வெள்ளியைப் போல் ஒளிர ஒருநாள் எனக்காக நீ வருவாயா\nகாதல் மனைவியைக் காண விரும்பும் கணவன் தனத��� நெஞ்சுடன் பேசுவதாக இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. பொருள் ஈட்ட வேண்டிக் காதலியைப் பிரிந்துவந்த காதலன் ஓர் இரவு முழுக்கப் பயணம் செய்யவேண்டிய தூரத்தில் இருக்கிறான். அவன் இருக்கும் இடத்தருகில் ஒரு பெரிய ஏரி உள்ளது. அது கடல்போலப் பெரியதாக தெள்ளிய நீருடன் இருக்கிறது. அங்கே அன்னப்பறவைகள் நாளும் பறந்துவந்து மீன் உண்டு தமது குஞ்சுகளுக்கு வேண்டிய உணவினை வாய்க்குள் வைத்துக்கொண்டு செல்கின்றன. காலையில் பறந்துவரும் இந்த அன்னப்பறவைகள் மீண்டும் மாலைநேரத்தில் தான் வீடு சென்று சேரும். ஒருநாள்கூடத் தவறாமல் இமயமலையின் உச்சிவரை வலிமையுடன் பறந்துசென்று அங்கே அழகிய தேவதை போன்ற பெண்கள் ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் தமது வளராத குஞ்சுகளுக்கு மாலைநேர உணவினை ஊட்டுகின்றன. நாள்தோறும் நடக்கின்ற இந் நிகழ்ச்சியைக் காண்கின்ற காதலன், தனது மனைவியைக் காண்பதற்கு நாளும் நினைக்கிறான். ஆனால் தூரம் அதிகம் என்பதால் அவனது மனம் தயங்குகிறது.\nமலையடிவாரத்தில் இருக்கும் நீர்ப்பரப்பிலிருந்து உயர உயரப் பறந்து இமயமலையின் உச்சிவரை நாள்தோறும் செல்ல வேண்டுமென்றால் உடல்வலிமை மட்டுமின்றி மனவலிமையும் வேண்டும் இல்லையா. அன்னப் பறவைக்கு இருக்கின்ற இந்த மனவலிமை தலைவனுக்கு இல்லை. ஆசை இருந்தாலும் மனது ஒத்துழைக்க மறுக்கிறது. எனவே தனது மனதுடன் பேசிக் கெஞ்சுகிறான். ' இரவெல்லாம் பயணித்து அதிகாலையில் இல்லம் சேரும் என்னைக் கண்டதும் எனது மனைவியின் முகம் அதிகாலையில் கீழ்த்திசையில் ஒளிரும் வெள்ளியைப் போல மகிழ்ச்சியால் ஒளிருமே. அதைக் காண்பதற்காக ஒரே ஒருநாள் எனக்காக நீ என்னுடன் ஒத்துழைத்து வருவாயா எனது நெஞ்சமே. அன்னப் பறவைக்கு இருக்கின்ற இந்த மனவலிமை தலைவனுக்கு இல்லை. ஆசை இருந்தாலும் மனது ஒத்துழைக்க மறுக்கிறது. எனவே தனது மனதுடன் பேசிக் கெஞ்சுகிறான். ' இரவெல்லாம் பயணித்து அதிகாலையில் இல்லம் சேரும் என்னைக் கண்டதும் எனது மனைவியின் முகம் அதிகாலையில் கீழ்த்திசையில் ஒளிரும் வெள்ளியைப் போல மகிழ்ச்சியால் ஒளிருமே. அதைக் காண்பதற்காக ஒரே ஒருநாள் எனக்காக நீ என்னுடன் ஒத்துழைத்து வருவாயா எனது நெஞ்சமே\nஇப்பாடலில் இமயமலை பற்றிய செய்திகள் சில கூறப்பட்டுள்ளன. மற்றவர்கள் சென்று அடைவதற்கு மிகவும் கடினமான இமயமலையின் உச்சியில் அழகிய தேவதை போன்ற பெண்கள் வாழ்வதாகக் கூறுகிறார். இப்பெண்கள் பெரிய அன்னப் பறவைகளுடனும் அவற்றின் குஞ்சுகளுடனும் விளையாடிப் பொழுதினைக் கழிப்பர் என்றும் கூறுகிறார். இமயமலையின் உச்சியில் இருந்து மலையடிவாரத்தில் இருக்கும் பெரிய நீர்நிலைகளுக்கு நாள்தோறும் காலையில் அன்னப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்துவந்து தாமும் மீன் பிடித்துண்டு தமது குஞ்சுகளுக்கும் தேவையான மீனுணவினைக் கொண்டு செல்லும் என்கிறார். இந்த அன்னப் பறவைகளைப் பற்றிக் கூறுமிடத்து, ' இலங்கு மென் தூவி செங்கால் அன்னம் ' என்கிறார். இதற்கு ' ஒளிவீசும் மென்மையான இறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய அன்னம்' என்பது பொருளாகும். ' தெண்கடல் மேய்ந்த விலங்கு மென் தூவி ' என்பதனைப் பதம் பிரித்து எழுதும்போது ' தெண்கடல் மேய்ந்த இலங்கு மென் தூவி ' என்று உடம்படுமெய்யாகிய 'வ'கரம் நீக்கி எழுதவேண்டும். ' விலங்கு மென் தூவி ' என்று எழுதினால் பொருள் சரியாகப் பொருந்தாது. இமயமலை பற்றிய ஏராளமான செய்திகளைத் தலைவன் கூறுவதிலிருந்து தமிழர்கள் இமயமலையில் வாழ்ந்து வந்தனர் என்னும் கூற்று உறுதியாகிறது.\nசங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 9\n.... புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து\nபனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும்\nஇமய செம் வரை மானும்கொல்லோ\nபல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்\nசீர் மிகு பாடலி குழீஇ கங்கை\nநீர் முதல் கரந்த நிதியம்கொல்லோ\nஎவன்கொல் வாழி தோழி ..................\nவெம் முனை அரும் சுரம் இறந்தோர்\nநம்மினும் வலிதா தூக்கிய பொருளே - அகம். 265\nபுகையின் பொங்கி = பொங்கி எழுகின்ற புகையினைப் போன்ற\nபனி ஊர் வியல் விசும்பு உகந்து = மேகங்கள் ஊர்கின்றதும் அகன்ற வானில் உயர்ந்து விளங்கி\nஅழல் கொடி கடுப்ப தோன்றும் = பெரிய தீப்பிழம்பு போலத் தோன்றுவதுமான\nஇமய செம் வரை மானும்கொல்லோ = இமயமலையின் பொன்நிறச் சிகரத்தின் அளவினதோ\nபல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் = பல வெற்றிப்போர்களால் புகழ்பெற்ற நந்தர்கள்\nசீர் மிகு பாடலி குழீஇ = சிறப்புமிக்க பாடலி நகரத்தில் ஒன்றுகூடி\nகங்கை நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ = கங்கை நீருக்குள் மறைத்துவைத்த புதையல் அளவினதோ\nஎவன்கொல் வாழி தோழி = எதுவோ தோழி நீ வாழ்க\nவெம் முனை அரும் சுரம் இறந்தோர் = வெப்பம் மிக்க கடத்தற்கரிய பாலைவழியாகச் சென்றவர்\nநம்மினும் வலிதா தூக்கிய பொருளே = நம்மைக் காட்டிலும் பெரியதென்று கருதிய பொருட்செல்வமானது\n நம்மைப் பிரிந்து வெப்பம் மிகுந்த கடத்தற்கரிய பாலைவழியாகச் சென்றவர் நம்மைக் காட்டிலும் பெரியதென்று அடையக் கருதிய பொருட்செல்வமானது, அகன்ற வானில் உயர்ந்து விளங்கி மேகங்கள் ஊர்ந்து செல்லக் காண்பதற்குப் பொங்கி எழும் புகைசூழ எரிகின்ற பெரியதோர் தீப்பிழம்பினைப் போல செந்நிறத்தில் ஒளிர்கின்ற இமயமலையின் சிகரத்தின் அளவு இருக்குமா இல்லை, பல போர்வெற்றிகளால் புகழ்பெற்ற நந்தர்கள் சிறப்புடைய பாடலிநகரத்தில் ஒன்றுகூடிக் கங்கை ஆற்றுநீருக்குள் புதைத்துவைத்த புதையல் அளவு இருக்குமா இல்லை, பல போர்வெற்றிகளால் புகழ்பெற்ற நந்தர்கள் சிறப்புடைய பாடலிநகரத்தில் ஒன்றுகூடிக் கங்கை ஆற்றுநீருக்குள் புதைத்துவைத்த புதையல் அளவு இருக்குமா. எதுவாக இருக்கும்\nஎந்தவொரு இயற்கைப் பொருளைப் பார்க்குமிடத்தும் பார்ப்பவரின் பார்வையினைப் பொறுத்தே அதன் அழகு அமைகிறது. பாருங்கள், புலவர் இப் பாடலில் இமயமலையினை எப்படி வருணிக்கிறார் என்று . மிக மிக உயரமாக வானத்தில் கம்பீரமாகத் தெரிகிறது இமயமலை. அதன் சிகரமோ செம்பொன் நிறத்தில் தகதக என்று ஒளிர்கின்றது. அந்தச் சிகரத்தின் கீழ் மேகங்கள் மிகமெதுவாக மலையைச் சுற்றி ஊர்ந்து செல்கின்றன. இந்தக் கண்கொள்ளாக் காட்சியினைக் காணும் புலவருக்கு வேறொரு நினைப்பு வருகிறது. செம்பொன் நிறத்தில் ஒளிரும் இமயமலைச் சிகரமானது வானத்தில் கொழுந்துவிட்டு எரிகின்ற பெரிய தீப்பிழம்பினைப் போலத் தெரிகிறது அவருக்கு. அம் மலையைச் சுற்றிச் செல்கின்ற மேகங்களின் திரண்ட கூட்டமோ தீயைச் சுற்றிலும் பொங்கி எழுகின்ற புகைமூட்டம் போலத் தெரிகிறது. என்னவொரு கற்பனை பாருங்கள். . மிக மிக உயரமாக வானத்தில் கம்பீரமாகத் தெரிகிறது இமயமலை. அதன் சிகரமோ செம்பொன் நிறத்தில் தகதக என்று ஒளிர்கின்றது. அந்தச் சிகரத்தின் கீழ் மேகங்கள் மிகமெதுவாக மலையைச் சுற்றி ஊர்ந்து செல்கின்றன. இந்தக் கண்கொள்ளாக் காட்சியினைக் காணும் புலவருக்கு வேறொரு நினைப்பு வருகிறது. செம்பொன் நிறத்தில் ஒளிரும் இமயமலைச் சிகரமானது வானத்தில் கொழுந்துவிட்டு எரிகின்ற பெரிய தீப்பிழம்பினைப் போலத் தெரிகிறது அவருக்கு. அம் மலையைச் சுற்றிச் செல்கின்ற மேகங்களின் திரண்ட கூட்டமோ தீயைச் சுற்றிலும் பொங்கி எழுகின்ற புகைமூட்டம் போலத் தெரிகிறது. என்னவொரு கற்பனை பாருங்கள். அருகில் இருக்கும் படத்தைப் பார்த்தால் புலவரின் கற்பனை சரியென்றே தோன்றுகிறது இல்லையா அருகில் இருக்கும் படத்தைப் பார்த்தால் புலவரின் கற்பனை சரியென்றே தோன்றுகிறது இல்லையா\nஅடுத்து, நந்தர்களைப் பற்றிய புதிய செய்திகளைச் சொல்கிறார். மகதநாட்டினைச் சேர்ந்த இவர்கள் இன்றைய பாட்னா என்று அழைக்கப்படுவதான பாடலிபுத்திரத்தினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனர். ஏறத்தாழ 25 ஆண்டுகளே நிலைபெற்று இருந்ததாகக் ( கி.மு. 345 முதல் கி.மு. 321 வரை ) கூறப்படும் இவர்களது ஆட்சி பெருவளம் கொண்டதாக இருந்திருக்கிறது. இவர்கள் தமது பெரும் படைபலத்தினால் பல பெரிய போர்களில் வெற்றிபெற்றுப் பெரும் பொருட்செல்வத்தினைத் திரட்டி இருக்கின்றனர். இவர்களது பெரும் பொருட்செல்வத்தைக் கேள்விப்பட்டுப் போர்தொடுத்து வந்த பகைமன்னர்களிடம் தோற்றுப்போகும் நிலையில் இவர்கள் தமது பெருஞ்செல்வத்தினைப் பகைவர்கள் அடையமுடியாத வண்ணம் கங்கை ஆற்றுநீருக்குள் புதைத்து மறைத்து விட்டதாகக் கூறுகிறார் புலவர். அந்தப் புதையலை மறைத்தது எங்கே என்று தெளிவாகக் கூறாத நிலையில் நமக்கெல்லாம் ஏமாற்றமே மிஞ்சுகிறது இல்லையா\nபொருளீட்ட வேண்டிக் காதலியைப் பிரிந்து கொடிய பாலைநில வழியாகச் சென்ற காதலன் வெகுநாட்களாகியும் இல்லம் திரும்பாததால் மிகவும் கவலைப்பட்ட காதலி தனது தோழியிடம் புலம்புகிறாள். அந்தப் புலம்பல் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உரையாடல் போலப் பார்க்கலாம்.\n- காதலர் பிரிந்துசென்று வெகுநாட்களாகி விட்டதே தோழி. இன்னும் ஏன் அவர் வரவில்லையோ\n. பெரும் பொருட்செல்வத்தைத் திரட்டிக் கொண்டிருப்பாராக்கும் '\nஅது எவ்வளவு பெரியதோ என் தோழி\nஇந்த இமயமலையின் சிகரத்தில் நிறைந்து இருப்பதாகக் கூறப்படும்\nபெரும் பொன்னின் அளவு பெரியதோ\nநந்தர்கள் கங்கை ஆற்றில் ஒளித்துவைத்ததாகக் கூறப்படும் செல்வத்தின் அளவு பெரியதோ\nஇந்த இரண்டு பெருஞ்செல்வங்களைக் காட்டிலும் எனது அன்பு பெரிதில்லையா\nஇப்படி இந்தப் பாடல் முழுவதிலும் இமயமலை பற்றியும் கங்கை ஆறு பற்றியும் செய்திகள் வருவதால் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்னும் கூற்றுக்கு ஆதாரமாக இப்பாடலையும் கொள்ளலாம்.\nநேரம் பிப்ரவரி 02, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nதமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. - 5 - இயற்பியல்\nமுன்னுரை: தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. என்னும் தலைப்பில் இதுவரை வேதியியல், கணிதம், உணவியல் சார்ந்த கட்டுரைகளைக் கண்டோம். ...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.\nபழமொழி: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும். தற்போதைய பொருள்: ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக்கல்லும் பறந்து செல்லும். தவறு: எழுத்துப் ...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nஇமயமலையும் தமிழர்களும் - பகுதி 5 ( புதையல் எங்கே \nஇமயமலையும் தமிழர்களும் - பகுதி 6 ( முத்துக்கு முத்...\nஇமயம் வென்ற தமிழன் (இமயமலையும் தமிழர்களும் நிறைவுப...\n ( கம்பனும் கொங்கையும் )\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_14.html", "date_download": "2018-07-20T14:17:48Z", "digest": "sha1:HKIH4SRWX3KQKHLHIZ5JCZZPTB3J7SER", "length": 2063, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது", "raw_content": "\nபொலிஸார் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது\nயாழ். கோப்பாய் பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநல்லூர் பகுதியை சேர்ந்த சிவராசா மதுசன் (20) மற்றும் மானிப்பாய் பகுதியை சேர்ந்த விஜயரத்னம் சிவராஜா (23) ஆகிய நபர்களே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேக நபர்கள் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1103&cat=7", "date_download": "2018-07-20T14:26:13Z", "digest": "sha1:RLQIZFLHVPZNH6IUTZ2Q6XTOZL6WRURL", "length": 7572, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சுட்டெரிக்கும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது | Kurrala cascades of water, at least in the blazing sun - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nசுட்டெரிக்கும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது\nதென்காசி: குற்றாலத்தில் சுட்டெரித்து வரும் வெயிலால் மெயினருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. புலியருவி வறண்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து மெயினருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் கொட்டியது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.\nமெயினருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் ஓரமாக தண்ணீர் விழுகிறது. பெண்கள் பகுதியில் தண்ணிர் விழவில்லை. இதனால் ஆண்கள் பகுதியிலேயே சிறிது நேரம் ஆண்களும், பெண்களும் மாறி மாறி தலையை நனைக்கின்றனர். ஐந்தருவியில் இரண்டு பிரிவுகளில் குறைவாக தண்ணீர் விழுகிறது. புலியருவில் தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது. பழைய குற்றாலத்தில் குறைவாக விழுகிறது. விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிதமாக இருந்தது.\nகுற்றால அருவி தண்ணீர் குறைந்தது\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்\nகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்��ு குறைந்தது\nதென்மேற்கு பருவமழை தொடங்கியது பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீக்கம்\nவெள்ளப்பெருக்கு குறைந்தது குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி\nகுற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதீபாவளியால் களைகட்டிய களக்காடு தலையணை பச்சையாற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nசீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/09/93772.html", "date_download": "2018-07-20T14:07:08Z", "digest": "sha1:4KHHOJZNQHIUGNZFRCTKTZORF5J7FVID", "length": 11479, "nlines": 163, "source_domain": "www.thinaboomi.com", "title": "வழக்கு விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பில் காணலாம் - அனுமதி அளித்தது சுப்ரீம் கோர்ட்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு வெற்றி\nவெளியே சிரிப்பு - உள்ளே பதட்டம் மோடியை கிண்டல் செய்த ராகுல்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க தமிழக அதிகாரிகள் உறுதி\nவழக்கு விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பில் காணலாம் - அனுமதி அளித்தது சுப்ரீம் கோர்ட்\nதிங்கட்கிழமை, 9 ஜூலை 2018 இந்தியா\nபுது டெல்லி : சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.\nசுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யுமாறு அடர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலை சுப்ரீம் கோர்ட் வலிய���றுத்தியுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி சட்டக் கல்லூரி மாணவர் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.\nநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த மே மாதம் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து , நேற்று மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்றும், ஏற்கனவே இந்த நடைமுறை பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அடர்னி ஜெனரல் கூறியிருந்தார்.\nஇதையடுத்து, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் நடக்கும் வழக்கு விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்றும், இதன் மூலம் கிராமப்புற மக்களும் வழக்கு விசாரணை குறித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற செயல்பாடுகள் பற்றி அனைத்து மக்களும் தெரிந்து கொள்வதற்கு நேரடி ஒளிபரப்பு உதவும் என்றும் கூறினர்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nசுப்ரீம் கோர்ட் Supreme court\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்டம்\nவீடியோ : காவிரி பிரச்சனையில் முழு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும்தான்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவீடியோ : லாரிகள் வழக்கம் போல் ஓடும்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nவீடியோ : தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமசிங்கராஜா தலைமைச்செயலகத்தில் பேட்டி\nஅமைச்சரவையின் முடிவுபடி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் - முதல்வர் நாராயணசாமி\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n1டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்க...\n2டெல்டா பாசனத்திற்கு மேட்��ூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\n3கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா\n4மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/gAYodD4nHCs", "date_download": "2018-07-20T14:49:26Z", "digest": "sha1:JOEBKUXFGAGXFQT63AY42XQLCLP3EICV", "length": 2528, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "தமிழகத்தில் ஜாதியின் தாக்கம் | Caste | issues in Tamilnadu | Tamil Pokkisham - YouTube cast to tv", "raw_content": "\nசாதிப் பட்டங்களைப் போட்டுக் கொள்ளலாமா\nYoutube எப்படி பிரபலம் ஆனது | How Youtube became famous\nவிடைபெற்ற பன்முக படைப்பாளி ஞாநி | யார் இந்த ஞாநி\nதிருவள்ளுவர் சொன்ன ஆதி பகவான் யார்\nசிறிய நாடுகளை பற்றிய ஒரு சுவாரசியமான தொகுப்பு - 1| Smallest countries in the world | Tamil Pokkisham\nதமிழகத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட 5 சாதிகள் | CASTE IN TAMILNADU | TAMIL NEWS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilkurinji.co.in/cinema_details.php?/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8B,%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87//%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/&id=41536", "date_download": "2018-07-20T14:01:30Z", "digest": "sha1:QHK3PVOGTY3F67S74VWZNMOZZHI7QSS2", "length": 16106, "nlines": 149, "source_domain": "cinema.tamilkurinji.co.in", "title": "காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்,No politician can resolve the Cauvery issue: Prakash Raj ...tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil cinema news | Tamilkurinji - Kollywood,Bollywood,Hollywood, Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nகாவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,\n‘தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போராக நடந்து வருகிறது.\nவறட்சி காலத்தில் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் தண்ணீர் பிரச்சனை வரத்தொடங்குகிறது. இந்த போராட்டத் தீயை மழையால��� மட்டுமே அணைக்க முடிகிறது.\nவிவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது. பல்வேறு நாடுகள் தண்ணீர் பிரச்சினையை பேசி சுமூகமான தீர்வை நடைமுறைப்படுத்தியுள்ளன.\nஆனால், ஒரே தேசத்தில் இருக்கும் நம்மால் முடியவில்லை. இதற்கு ஓட்டு அரசியல் இன்றி வேறு காரணங்கள் இல்லை.\nகாவிரி பிரச்சனை ஏதோ நீராதாரப் பிரச்சனை மட்டுமல்ல, ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை.\nஇதில் அரசாங்கங்கள் கண்ணாமூச்சி ஆடுவது மக்களை ஏமாற்றும் செயல். காவிரியை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், ‘ஒரு நதிநீரைக் குடித்து விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல. நதியில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்’ என கூறி உள்ளார்.\nபிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை\n25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதிபதியுடன் அவர் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலை மட்டுமே குறிவைப்பதால் கட்சி பெயரை அறிவிப்பதை தள்ளிவைத்து விட்டு காலாவை\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nபிரபல தமிழ் சீரியல் நடி���ை பிரியங்கா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து\nபிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசிவகார்த்திகேயன் படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ்\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’\nநடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி\nகட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்\nபிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\nமணிரத்னம் படத்தில் நடித்தது வரம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மாடல் அழகி மேகா\nகுடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான ட்வீட்\nகள்ள நோட்டு அச்சடித்ததாக தாய் மற்றும் தங்கையுடன் பிரபல நடிகை கைது\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம் நடிகை மஞ்சிமா மோகன்\nரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில் திருமணம்\nசிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன்\nஎம்.ஆர்.ராதா வாழ்க்கை திரைப்படமாகிறது - பேரன் ஐக் அறிவிப்பு\nநடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nமுகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&path=96&product_id=410", "date_download": "2018-07-20T14:41:01Z", "digest": "sha1:5OR6HBMALDUAVSN5XNWTZSQVZ4DP6MHC", "length": 10433, "nlines": 245, "source_domain": "dravidianbookhouse.com", "title": "உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு - தொகுதி - 4", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் படம் மற்றும் பொன்மொழி\nஉலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு - தொகுதி - 4\nபதிப்பகத்தார் வரிசைப்படி: D O P\nDravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nOTHER BOOKS பிற வெளியீடுகள்\nPSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nஉலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு - தொகுதி - 4\nவெளியீடு: Dravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-04)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-02)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-05)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-10)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-03)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-01)\nஇந்நூல் - இந்திய மே தினம், மதத்தின் ..\nஇந்நூல் பகுத்தறிவுச்சுடர் , பகுத்தறிவு..\n13 மாத பி.ஜே.பி ஆட்சி\n2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்\n21-ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே\n95 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய திராவிடர் சமூகப் புரட்சி\nஅனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nஇராமாயண எதிர்ப்பு இயக்க வரலாறு\n1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா..\n69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/aarav-oviya-photo-bigboss", "date_download": "2018-07-20T14:20:56Z", "digest": "sha1:NHTMMIB2XPIU5VPOIUXV2GQVPHGCNG23", "length": 14204, "nlines": 224, "source_domain": "in4net.com", "title": "ஆரவ்'வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா !! - IN4NET", "raw_content": "\nசாமி 2 பாடல்கள் வெளியீடு\nராஞ்சனா 2: தனுஷ் மீண்டும் உயிர்த்து வருகிறார்\nபிரபல ரியாலிட்டி ஷோவில் விபரீதத்தில் முடிந்த சாகசம்\nதல அஜ���த்தை கலாய்த்த ப்ரோமோ வீடியோ\nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nகீழடியில் பழங்கால தமிழர்களின் மருத்துவ குறிப்புக்கள் கண்டுபிடிப்பு\nசிறுமி பலாத்காரத்தில் கைதான 17 பேருக்கு வக்கீல்கள் தர்ம அடி\nதுணை முதலமைச்சர் பன்னீர்ச் செல்வம் மீது சொத்துக் குவிப்பு புகார்\nபிரமுகர்களின் வாகனங்களில், பதிவு எண் பலகை அவசியம் – நீதிமன்று உத்தரவு\nசபரிமலையில் பெண்கள் அனுமதி மறுக்கப்படுவது ஏன் \nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 11 வயது சிறுமியை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 17 பேர் கைது\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nரயிலிலே ஷாப்பிங் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்\nபி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 2 புதிய பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்\n5 மாதங்களில் இல்லாத அளவு தங்கம் விலை குறைந்தது\nபேஷ்புக்கில் தமிழ் மொழியில் விமர்சனம் செய்பவர்களுக்கான புதிய அறிமுகம்\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nஅட்டகாசமாக களமிறங்கும் ஸ்மார்ட் குறுக்குவழி இ-பைக்\n10 நாடுகளின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தொடக்கம்\nசாமி 2 பாடல்கள் வெளியீடு\nராஞ்சனா 2: தனுஷ் மீண்டும் உயிர்த்து வருகிறார்\nபிரபல ரியாலிட்டி ஷோவில் விபரீதத்தில் முடிந்த சாகசம்\nதல அஜித்தை கலாய்த்த ப்ரோமோ வீடியோ\nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nகீழடியில் பழங்கால தமிழர்களின் மருத்துவ குறிப்புக்கள் கண்டுபிடிப்பு\nசிறுமி பலாத்காரத்தில் கைதான 17 பேருக்கு வக்கீல்கள் தர்ம அடி\nதுணை முதலமைச்சர் பன்னீர்ச் செல்வம் மீது சொத்துக் குவிப்பு புகார்\nபிரமுகர்களின் வாகனங்களில், பதிவு எண் பலகை அவசியம் – நீதிமன்று உத்தரவு\nசபரிமலையில் பெண்கள் அனுமதி மறுக்கப்படுவது ஏன் \nதமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 11 வயது சிறுமியை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 17 பேர் கைது\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nரயிலிலே ஷாப்பிங் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்\nபி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 2 புதிய பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்\n5 மாதங்களில் இல்லாத அளவு தங்கம் விலை குறைந்தது\nபேஷ்புக்கில் தமிழ் மொழியில் விமர்சனம் செய்பவர்களுக்கான புதிய அறிமுகம்\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nஅட்டகாசமாக களமிறங்கும் ஸ்மார்ட் குறுக்குவழி இ-பைக்\n10 நாடுகளின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தொடக்கம்\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \n‘பிக் பாஸ்’ முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா ஆரவ்’வை காதலித்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு ஒரு நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் ஆரவ் மீது கடுமையான கோபத்தில் இருந்து வந்தனர். ஆனால் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் ஆரவ்வுடன் தொடர்பிலேயே இருந்து வந்தார், இதனால் ரசிகர்கள் ஆரவ் மீது கடுமையான கோபத்தில் இருந்து வந்தனர். ஆனால் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் ஆரவ்வுடன் தொடர்பிலேயே இருந்து வந்தார்,\nஅப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டு சென்றார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.\nஅவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியது லீவுக்காக.. – அமைச்சர் சர்ச்சை பேச்சு\nகனேடிய மக்களுக்கு ஆதரவாகவே செயற்படவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\n“நாங்கள் மீட்க்கப்பட்டது ஓர் அதிசயம்” – குகையில் சிக்கிய சிறுவர்கள்\nயாழில் தொடரும் வன்முறைகள் மீண்டும் யாழில் தக்குதல்..\nசாமி 2 பாடல்கள் வெளியீடு\nஇலங்கை தமிழர்கள் மீது அவுஸ்ரேலியா மனிதாபிமானம் அற்ற செயற்பாடு\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nசாமி 2 பாடல்கள் வெளியீடு\nஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம்...\n“நாங்கள் மீட்க்கப்பட்டது ஓர் அதிசயம்” – குகையில் சிக்கிய சிறுவர்கள்\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nசக்கர நாற்காலியில் இருக்கும் மாஸ்டரை தள்ளிச் செல்லும் நாய்\nஇலங்கையில் முகப்புத்தக பயன்பாட்டாளர்களுக்கு புதிய சிக்கல்…\nகூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 5000; கோடி அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2015/05/21-25.html", "date_download": "2018-07-20T14:34:13Z", "digest": "sha1:RMXFRVZZUWIPVA2YDNSYYZM3JV45WQ5R", "length": 8782, "nlines": 225, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: கவிதையே.!(21-25)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 29 May 2015 at 19:23\nமூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது\nஜனநாயகத்தை நேசிப்போரே உங்களைத்தான் ..\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\nஉன் பார்வை தாழும் வரை என் போதை தெளியப் போவதில்லை .\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\n காலை- வேளை- பள்ளி புள்ளைகளுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு முற்பகளுக்கு மேல்- காலை' ...\n அருகிலிருக்கும் சொந்தங்களுக்காக உதடுகள் சிரிக்கிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது\nஇரவு பத்தரை மணிப்போல்,சலீமின் கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை ...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilaram.blogspot.com/2016/05/sandilipay-united-society-canada.html", "date_download": "2018-07-20T14:46:11Z", "digest": "sha1:K54RIPCVOCTCIRU6ITXN6FS6DWP3CTBB", "length": 11021, "nlines": 127, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: Sandilipay United Society - Canada.", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nதமிழ் கலாச்சார விழா - 2016\nசென்ற சனிக்கிழமை சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் கலாச்சார ஒன்றுகூடலும், இராப்போசன விருந்தும், கனடா, ஸ்காபரோவில் உள்ள ஈஸ்ட்ரவுண் மண்டபத்தில் இடம் பெற்றது. சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது ரொறன்ரோவில் வசிப்பவருமான எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும், திருமதி மாலினி அரவிந்தன் அவர்களும் இந்த விழாவில் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nசண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத் தலைவர் அமிர்தராஜன் தேவதாசன் திருமதி தேவதாசன் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து கனடிய தேசிய கீதமும், தமிழ் வாழ்த்து பாடலும் ஷிரியா ஈசானந்தாவால் இசைக்கப்பட்டன. அடுத்து திருமதி பாமதி ராம்தாஸ் அவர்களின் வரவேற்புரையும் அதைத் தொடர்ந்து பிறிதம் சுரேசனின் வீணை இசையும் இடம் பெற்றன. ரம்யா கணேசனின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சிமிதா ராம்தாஸின் ஹ{லாகூப் நடனமும் இடம் பெற்றது. அடுத்து செல்வி தேவிகா ஞானேஸ்வரன், ஷிரியா ஈசானந்தா ஆகியோரின் பாடல்கள் இடம் பெற்றன.\nஅபிரா ஆதித்தன், சயிரா ஆதித்தன் சகோதரிகளின் நடனம் அடுத்து நடைபெற்றது. செல்வன் சுமன் டெனிஸ் விஜயநாயகம் தனது ஈழத்துப் பயணத்தின் போது சண்டிலிப்பாயில் தான் பார்த்து அனுபவித்த சில இடங்களைக் காட்சிப் படுத்திக் காட்டினார். பல வருடங்களின் பின் சொந்த மண்ணை நேரில் சென்று தரிசிக்க முடியாதவர்கள் திரையில் பார்த்துத் தங்கள் குறையைத் தீர்த்துக் கொண்டனர்.\nதொடர்ந்து நடன ஆசிரியை தேவகி பாரதியின் மாணவிகளின் நடனம் இடம் பெற்றது. ஆஷா ஜெயானந்தன், பைரவி ஞானமனோகரன், ஜோர்ஸி ரவிச்சந்திரன், ஜெனிஷா கமலநாதன், பரனிகா பாலச்சந்திரன், ரமணா ராஜசேகரம், தாரணி சாந்தபவான், உஷா சிவபாலன், வைஷ்ணவி ஞானமனோகரன் ஆகியோர் பங்கு பற்றிய நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து வைத்திய கலாநிதி வரகுணன் மகாதேவன் அவர்களின் பாடலுடன் கூடிய வாழ்த்து நிகழ்ச்சி ஒன்று இடம் பெற்றது. அதன்பின் சினிமா பாடலுக்கான நடனத்தை கிருத்திக்கா சிவகுமார், துர்க்கா சிவகுமார் சகோதரிகள் வழங்கினர்.\nஅதைத் தொடர்ந்து சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத் தலைவர் அமிர்தராஜன் தேவதாசன் அவர்களின் உரை இடம் பெற்றது. சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றம் கனடாவிலும், சண்டிலிப்பாயிலும் ஆற்றிய சேவைகளைக் குறிப்பிட்டு, மானிப்பாய் வைத்தியசாலைக்கு மன்ற அங்கத்தவர்களின் உதவியோடு வாங்கிக் கொடுத்த வைத்திய உபகரணங்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.\nஅடுத்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றம் மானிப்பாய் வைத்திய சாலைக்குச் செய்த நற்பணியைப் பாராட்டித் தானும் அந்த வைத்திய சாலையில்தான் பிறந்ததாகவும், இப்படியான கலாச்சார ஒன்று கூடல்கள் மூலம் ஒற்றுமையாகச் செயலாற்றி உதவிகளைச் செய்ய முடியம் என்பதையும் குறிப்பிட்டார். மேலும் தமிழ் மொழியின் தேவை பற்றியும், எமது பிள்ளைகள் தமிழ் கற்கப் பெற்றோர்கள் ஊக்கம் தரவேண்டும் என்பதையும், மொழி அழிந்தால் இந்த மண்ணில் தமிழ் இனம் அழிந்து விடும் என்பதையும் பெற்றோருக்கு நினைவூட்டினார்.\nஅடுத்து கணபதி ரவீந்திரனின் நகைச்சுவை நடிப்பு இடம் பெற்றபோது பலரும் அதை ரசித்துச் சிரித்துக் கரவொலி எழுப்பினார்கள். கிழமை நாட்களில் வேலைப் பளுவில் மூழ்கிப் போனவர்களுக்கு, இப்படியான ஒன்றுகூடலின்போது மகிழ்ச்சியாக சிறிது நேரத்தைச் செலவிடுவது மனதுக்கு ஆறுதலாக இருப்பதுண்டு. அடுத்து மன்றத்தின் செயலாளர் சிவானந்தன் விஜயானந்தனால் நன்றி உரை வழங்கப்பட்டது. தொடர்ந்து திரை இசைப்பாடலுடன் இரவு விருந்துபசாரம் நடைபெற்று, விழா இனிதே நிறைவு பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=98181", "date_download": "2018-07-20T14:43:35Z", "digest": "sha1:O3N5FAU7YGNHDIVW2G2FRNZBHKSDG6MG", "length": 5659, "nlines": 47, "source_domain": "thalamnews.com", "title": "அர்ஜுன மகேந்திரனை ,பிரதமர் ரணில் நாட்டுக்கு அழைத்து வரவேண்டும் .! - Thalam News | Thalam News", "raw_content": "\nஅதிகாரப்பகிர்வை ஒத்த அரசியலமைப்பிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயார் ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்க���ில்லை. ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”.\nமரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளவர்களுக்கும் தண்டனையை நிறைவேற்றவும் அமைச்சரவையில் தீர்மானம் ...... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் ...... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் .\nHome சிறப்புச் செய்திகள் அர்ஜுன மகேந்திரனை ,பிரதமர் ரணில் நாட்டுக்கு அழைத்து வரவேண்டும் .\nஅர்ஜுன மகேந்திரனை ,பிரதமர் ரணில் நாட்டுக்கு அழைத்து வரவேண்டும் .\nசிங்கப்பூருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி வழக்கில் பிரதான குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து தப்பிச்சென்று சிங்கப்பூரில் வசித்து வருகின்ற நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள உலகநாடுகளின் உச்சிமாடொன்றில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் நேற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்தார்.\nநகர்ப்புற அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் உச்சிமாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் உரையாற்றுகின்றார்.\nஉச்சிமாநாட்டை தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமகிந்த அணியுடன் ,தமிழ் ,முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு.\nசிங்கப்பூரில் மகேந்திரனை தேடிய மஹிந்த.\nமஹிந்த தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/10/blog-post_02.html", "date_download": "2018-07-20T14:00:58Z", "digest": "sha1:6SPM3UVZUIG5OA7AWKACUXUSG42JQFTZ", "length": 8440, "nlines": 279, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: हे राम", "raw_content": "\nகொழுப்பும் நலமும் - 2\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 50\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nநெருப்பு இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகலைஞர் டிவியால் சன் டிவிக்கு என்ன நஷ்டம்\nஞாநிக்கு எதிரான கண்டனக் கூட்டம் - ஒலிப்பதிவு\nபுத்தக உரிமைச் சந்தை - 1\nநீதித்துறையின் அதிகார வரம்பு என்ன\nபதிப்புத் தொழில் பற்றி பாரதியார்\nமியான்மார் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியாவின் நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/jun/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2720758.html", "date_download": "2018-07-20T14:48:55Z", "digest": "sha1:XU377PDVBHSFBWKVGVEONHBCNVJWOUNE", "length": 8979, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்\nமண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nதிருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவாசியில் மாற்றுரைவரதீசுவரர் கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் கடந்த 2000-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் அண்மையில் தொடங்கின. இதில், கோயிலில் உள்ள ஈஸ்வரர் சன்னதி, பாலாம்பிகை சன்னதி, விநாயகர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, பரிவார தெங்வங்களின் விமானங்கள், மூலஸ்தானம், மதில்கள், பிரகாரங்களில் திருப்பணிகள் நடைபெற்றது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா ஜூன் 8-ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலையில் புண்யாஹ வாசனம் செய்து ஹோமங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை நான்காம் கால பூஜையும், மாலையில் ஐந்தாம் கால பூஜையும் நடைபெற்றன.\nபுதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆறாம் கால பூஜையை தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பிறகு விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், நடராஜர் சன்னதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் விமானம், ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை 6.45 மணிக்கு மூலஸ்தானத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் சி. கல்யாணி, உதவி ஆணையர் முல்லை, கோயில் தக்கார் ஜெய்கிஷன், செயல் அலுவலர் ரவிச்சந்திரன், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36226-rk-nagar-byelection-cpi-m-did-not-contest.html", "date_download": "2018-07-20T14:51:21Z", "digest": "sha1:MJCYYEJKEAKAJWRZX7GXYCRHLCMQ3U7Q", "length": 9553, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்.கே.நகர் தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியில்லை | RK Nagar byelection: CPI M did not contest", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nஆர்.கே.நகர் தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியில்லை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருது கணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுவது தற்போது வரை உறுதியாகி உள்ளது. திமுகவிற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.\nஇந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து முடிவு எடுப்பதற்காக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடந்த மூன்று முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைவு\nகன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க���்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோஸ்டர் ஒட்டுவதில் தகராறு: கல்லூரி விடுதிக்குள் மாணவர் படுகொலை\n“டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம்\nஎமெர்ஜென்சியில் மிசாவில் சிறை - பினராயி விஜயன் உருக்கமான கடிதம்\nஎஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்க : மார்க்சிஸ்ட்\nகர்நாடக தேர்தலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வகுப்புவாத பேராபத்தும்\nமேடைக்கு வந்தார் டிடிவி: 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுகிறார்..\nகாங்கிரஸ் கட்சிக்கு மம்தா திடீர் ஆதரவு: மாறுகிறதா கூட்டணி கணக்குகள்..\nஅதிமுக அம்மாவும் , குக்கரும் தினகரனுக்கு கிடைக்குமா \nRelated Tags : ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , CPIM , RK Nagar , RK Nagar byelection\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nதண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்\nஉலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ராகுல் ஹேஷ்டேக் - வைரலாகும் ப்ரியா வாரியர் படம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைவு\nகன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/mp4-player-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T14:44:32Z", "digest": "sha1:KPSRLPFPA6XHJIPSSE7NMENJBE4TGEFR", "length": 9461, "nlines": 133, "source_domain": "www.techtamil.com", "title": "MP4 Player மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nMP4 Player மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு\nMP4 Player மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு\nகணினியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் சிறிது நேரம் ஓய்வு தேவைப்படின் பாடல்களை கேட்டு ரசிப்போம். இசை பிரியர்களுக்கு உதவும் வகையில் புதிய நுட்பங்களுடன் கூடிய MP4 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இலவசமாக ��ிடைக்கின்றது.\nஇந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருளானது உங்கள் கணணியில் YouTube-லிருந்து பதிவிறக்கபட்ட MP4 மற்றும் FLV வீடியோக்களை எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nநமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தரவிறக்குவதில் என்ன பிரச்சினை என்றால...\nகணினியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று Smooth Draw ஆகும்...\nPhotoshop மென்பொருளை போன்ற இலவச மென்பொருள்...\nபோட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலான...\nநம்மிடம் இருக்கும் வீடியோ கோப்பு ஒரு format-ல் இருந்து வேறு வகையான format-க்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் தற்...\nநம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் RAM முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இர...\nTeam Viewer என்றால் என்ன\nஉங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதன் பெயர் Team Viewer...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉங்களின் இந்த ஆண்டு வருமானவரியை கணக்கிட\nFacebook-ன் புதிய Lightbox Photo Viewer-ஐ செயலிழக்க செய்யலாம்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வைப்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2013/03/cdm-sbi.html", "date_download": "2018-07-20T14:53:11Z", "digest": "sha1:UD56PR4S3ELCQJ3QYGI5UMAJL34LZYJP", "length": 11556, "nlines": 140, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: பணத்தை எளிதாக டெபாசிட் செய்ய வசதியாக சிடிஎம் (CDM)-- SBI", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nபணத்தை எளிதாக டெபாசிட் செய்ய வசதியாக சிடிஎம் (CDM)-- SBI\nபணத்தை எளிதாக டெபாசிட் செய்ய வசதியாக சிடிஎம் (CDM) எனப்படும் பண டெபாசிட் இயந்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி அமைக்க உள்ளது.\nதிருச்சியில் சமூக நல பணிக்கு உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற, வங்கியின் தேசிய பிரிவு நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் இதைத் தெரிவித்தார்.\nவரும் நிதியாண்டில் 550 புதிய கிளைகளை தங்கள் வங்கி திறக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். கிங்ஃபிஷர் நிறுவனம் பாக்கி வைத்துள்ள 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை வசூலிக்க 17 வங்கிகள் இணைந்து ஆலோசனை நடத்துவதாக அவர் கூறினார்.\nமுதல்கட்டமாக மும்பை மற்றும் கோவாவில் உள்ள கிங்ஃபிஷருக்கு சொந்தமான 120 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவை கடன் மதிப்புடன் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nபணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில், ஒரு நாளைக்கு அதிகபட்சம் 49 ஆயிரத்து 900 ரூபாய் டெபாசிட் செய்ய முடியும்; அதிகபட்சம் 200 எண்ணிக்கையிலான நோட்டுகளை ஒரு முறை பயன்படுத்த வேண்டும். 100, 500,1000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே, இயந்திரத்தில் போட வேண்டும்.\nபணம் செலுத்தியவுடன், கணக்கு நிலவரத்தை இயந்திர திரையில் காணலாம். இச்சேவையை பயன்படுத்த ஏ.டி.எம்., கார்டுகள் இருக்க வேண்டும்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலு���் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2014/08/07/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-20T14:31:02Z", "digest": "sha1:GOAXJ5EEKSR53LY4Y2YSF3UVHNIC4E6C", "length": 4763, "nlines": 82, "source_domain": "aravindhskumar.com", "title": "தட்பம் தவிர் டீசர் | aravindhskumar", "raw_content": "\nஇ���ு தட்பம் தவிர், க்ரைம் நாவலின் முதல் டீசர். தமிழ் எழுத்துலகில் இது ஒரு புது முயற்சி.\nநாவலை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.\n← தட்பம் தவிர்- க்ரைம் நாவல்\nதட்பம் தவிர் அத்தியாயம் 8 பகுதி 2 →\n2 thoughts on “தட்பம் தவிர் டீசர்”\nஅங்கீகாரம்-அசோகமித்திரன் விருது-2017 பாராட்டுக்குரிய சிறுகதை\nநகைச்சுவைக் கதைகள் – தொகுப்பு\nப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை\nஅடாஜன் சாலை- த்ரில்லர் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2015/11/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-on-directing-film-david-mamet/", "date_download": "2018-07-20T14:36:59Z", "digest": "sha1:RVEKNWZB4ZTQ2AKDM57JKS3KU5AM5YPJ", "length": 16091, "nlines": 89, "source_domain": "aravindhskumar.com", "title": "சினிமா புத்தகங்கள்-1 (On Directing film- David Mamet) | aravindhskumar", "raw_content": "\nதமிழ் சினிமாவின் இயக்குனர்களை, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடிய இயக்குனர்கள், திரைக்கதை எழுதி இயக்கக்கூடியவர்கள், டைரக்ஷனை விட திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தலாம். எந்த வகையான இயக்குனராக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியை இயக்கும் போதும் எல்லோரிடமும் இருக்கும் பிரதான கேள்விகள், ‘கேமராவை எங்கே வைப்பது’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது’. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம், சினிமா இயக்குதல் பற்றியும் திரைக்கதை எழுதுதல் பற்றியும் ‘On directing film’ என்ற இந்த புத்தகத்தில் அழகாக விவரிக்கிறார் டேவிட் மேமட். எப்படி ஒரு காட்சியை இயக்குவது என்பதற்கு அவர் சொல்லும் பதில்கள் எப்படி ஒரு காட்சியை எழுதுவது என்பதற்கும் பொருந்துவதால், இந்த புத்தகம் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படும்.\nஇயக்குனரின் வேலை என்ன என்ற பிரதான கேள்விக்கு மேமட் சொல்லும் பதில், “திரைக்கதையில் இருந்து ஷாட் லிஸ்ட் எடுப்பதே இயக்குனரின் வேலை. செட்டில் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை. விழிப்பாக இருந்தாலே போதும்.” என்பதே.\nகேமராவை எங்கே வைப்பது என்பதை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம், முதலில் ஒரு காட்சி எதைப் பற்றியது என்பதை கண்டுகொண்டாலே போதும், மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்றே மேமட் சொல்கிறார். ஒரு காட்சி பல எளிமையான இமேஜ்களின் தொகுப்பாக இருத்தல் வேண்டும் என்கிறார் அவர். “சினிமா ஒரு கனவை போன்றது. கனவில் வரும் இமேஜ்கள் தொட��்ச்சியற்று இருப்பது போல், சினிமாவும் இருத்தல் வேண்டும்.” இது மிக அழகான எளிமையான விளக்கம் என்றே சொல்ல வேண்டும்.\nஉதாரணமாக ஒரு காட்சி சொல்லலாம்.\nஒரு மைதானத்தில் ஒருவன் மட்டும் மற்றவர்களைவிட அதிகமாக பயிற்சி செய்கிறான் என்பதை எப்படி சொல்லிடலாம் முதல் ஷாட்டில் (mid-shot) ஒருவன் வேர்க்க ஓடிக்கொண்டிருக்கிறான். அடுத்த ஷாட்டில் பலரும் மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள். மூன்றாவதாக ஒரு லாங் ஷாட்டில் பெரிய மைதானத்தில் அவன் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறான். இங்கே மூன்று ஷாட்களில் நம்மால் கதையை சொல்லி விட முடிகிறது. இதை தான் மேமட் இமேஜ்களின் தொகுப்பு என்கிறார்.\nஇமேஜ்களைப் பற்றி சொல்லும் மேமட், ஒவ்வொரு ஷாட்டிற்கும் தனியான கலை உணர்வு இருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு தொகுப்பாக அவை கதையை முன்னெடுத்து சென்றாலே போதும், வேறேந்த ஜோடனைகளும் தேவையில்லை என்கிறார்.\nமேலும் அவர் சொல்வது: முழுப் படத்தையும் எப்படி இயக்கப் போகிறோம் என்பதைப் பற்றி யோசிக்காமல் ஒரு காட்சியை எப்படி இயக்கப் போகிறோம் என்று யோசித்தாலே போதும். சினிமா இயக்கும் வேலை மலை ஏற்றம் போல. மலையை மொத்தமாக யாரும் ஏறிவிட போவதில்லை. ஏற வேண்டிய அவசியமுமில்லை. ஒவ்வொரு அடியாக தான் ஏறுவோம். அதுபோல ஒவ்வொரு காட்சிகளில் கவனம் செலுத்துங்கள். காட்சிகளாக சொல்ல முடியாத எதுவும் கதைக்கு தேவையில்லாத விவரங்கள். கூடுதல் வசனங்கள் கதைக்கு தேவையில்லை…\nமேலும், அடுத்து என்ன என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கதை நகர வேண்டும். துண்டுகளாக கதை சொல்ல வேண்டும். கதையின் ஆரம்பத்தில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருக்க வேண்டும். அதை ஒழுங்கு நோக்கி நகர்த்தி சென்று கதையை முடித்தல் வேண்டும்…\n“அதிகமாக ஒன்றும் விளக்க வேண்டாம். ஒரு ஷாட்டில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை மட்டும் சொன்னால் போதும். கூடுதலாக எதையும் அவருக்கு சொல்ல வேண்டாம். கதவு மட்டும் கதவைப்போல் காட்சியளித்தால் போதும், கதவிலிருக்கும் தாழ்ப்பாள் கதவைப்போல் தோன்ற வேண்டிய அவசியமில்லை.” அதாவது ஒரு ஷாட்டில் அந்த ஷாட்டின் நோக்கம் மட்டும் வெளிப்பட்டால் போதும், அதற்கு ஷாட்டின் தேவையை மட்டும் நடிகருக்கு சொன்னால் போதும் என்பதே அவர் சொல்வது.\nஒரு இயக்குனர் பயன்படுத்த வேண்டிய உத்திகள் என்ன\n“இயக்குனரின் கட்டுப்��ாட்டினுள் இருக்கும் உத்திகள் மட்டுமே அத்தியாவசியமான உண்மையான உத்திகள். இயக்குனரின் காட்டுபாட்டிற்கு அப்பாற்பட்ட உத்திகள் எதுவும் படத்திற்கு தேவையில்லை.\n“சினிமாவிற்கென்று இருக்கும் எளிமையான விதிகளை பின்பற்றுங்கள், சுவாரஸ்யமாக எதையாவது செய்வதாக நினைத்துக் கொண்டு விதிகளை விட்டு விலகி செல்ல வேண்டாம்.”\nஇங்கே மேமட் புதிய making உத்திகளை எதிர்க்கிறார் என்று அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. (அவருக்கு steady cam பயன்படுத்துவதில் உடன்பாடில்லை என்பது வேறு விஷயம்) அவர் சொல்வது ஒரு காட்சியை டைரக்ட் செய்வதற்கான எளிமையான வழியைக் கண்டுகொண்டு அதில் பயணியுங்கள் என்பதே. மேலும் படத்தொகுப்பின் போது காட்சிகளை மெருகேற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு காட்சிகளை உருவாக்க கூடாது. சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பின் போதே இறுதியாக காட்சிகளை உருவாக்க வேண்டும் என்பதும் அவரின் கருத்து.\nசினிமாவிற்கான எல்லா உத்திகளையும் சரியாக பின்பற்றியும், படம் சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வது\n“அது நம் கையில் இல்லை, வெற்றி தோல்விகளை பற்றி அலட்டிக் கொள்ளாது முழு கவனத்தோடு படத்தை இயக்குவதே இயக்குனரின் வேலை”\nமிக சிறிய இந்த புத்தகத்தில் பெரும் பகுதி மேமட் மாணவர்களுடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. உதாரண காட்சிகளை சொல்லி அதை எப்படி இயக்க வேண்டும் (எப்படி எழுத வேண்டும்) என்று அவர் சொல்வதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்.\nThis entry was posted in கட்டுரை, சினிமா புத்தகங்கள், புத்தக விமர்சனம் and tagged aravindhskumar, சினிமா இயக்குவது எப்படி, சினிமா பயிற்சி, சினிமா புத்தகம், டேவிட் மேமட், david mamet, on directing film. Bookmark the permalink.\n← நிகழ்தகவுகள் – சிறுகதை\nமேக்கிங் மூவீஸ்- சிட்னி லூமெட்- சினிமா புத்தகங்கள்-2 →\nஅங்கீகாரம்-அசோகமித்திரன் விருது-2017 பாராட்டுக்குரிய சிறுகதை\nநகைச்சுவைக் கதைகள் – தொகுப்பு\nப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை\nஅடாஜன் சாலை- த்ரில்லர் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T14:17:41Z", "digest": "sha1:6SZXOU554ZFJFCAIZRLEUUQDDPDM7D62", "length": 16072, "nlines": 142, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "கும்பகோணம் | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nமஹாமகத்தன்று கும்பகோணம் போக முடியாதவர்கள் எல்லாரும் மாசி மாசத்தின் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக் கிழமை முற்றுகை இட்டார்கள்.\nஎந்தப் பெரியக் கூட்டத்தைச் சொன்னாலும் மஹாமகக் கூட்டம் என்று வர்ணிப்பதைக் கேட்டிருக்கிறேன். ஃபிராங்க்லி நான் பார்க்கும் முதல் மஹாமகக் கூட்டம் இது. விவேக்கின் திருமலை படத்துக் காமெடி போல எங்கே போனாலும் போலீஸ்காரர்கள் திருப்பி விட்டார்கள். வண்டிகளை நிறுத்த முடியவில்லை, நிறுத்தினால் எடுக்க முடியவில்லை. ஹோட்டல்களில் சாப்பிட இடம் கிடைக்கவில்லை.\nஆப்பர்ச்சூனிட்டியைப் பயன்படுத்தி ரோட்டோரங்களில் பிளாஸ்டிக் மக், துவாலை, ஜட்டி என்று வர்ஜ்யா வர்ஜ்யமின்றி ஏதேதோ விற்றார்கள்.\nஒரு இடத்தில் திருப்பி விடப்பட்டு ஊர்ந்து ஊர்ந்து ஒரு மணி நேரம் போய் ஒரு சாலையின் கடைசியில் வண்டி போக முடியாத மாதிரி கர்டர் அமைத்திருந்தார்கள். சிக்கினோம் பின்னாலும் வர முடியாது, முன்னாலும் போக முடியாது….\nஇந்த மாதிரி சிச்சுவேஷனில் அந்த சாலையின் நுழைவு, வெளியேற்றம் இரண்டிலும் கர்டர் அமைக்க வேண்டாமோ போக்குவரத்துத் துறை ஏன் இப்படிக் கோமாளித்தனம் செய்கிறது\nபொற்றாமரைக் குளம் அருகே ஜாம் ஆனதில் ஒரு வண்டியிலிருந்து ஐந்தாறு பேர் இறங்கிப் போய் முழுக்குப் போட்டுவிட்டு வந்து விட்டார்கள் வண்டியில் நடந்த உரையாடல் :\n இப்படி சொத சொதன்னு வண்டிக்குள்ள வந்தா வண்டியெல்லாம் சகதி ஆயிடாதா\n“கோய்ச்சிக்காத மாப்ளே… அப்புடியே அவுக்காம பிளிஞ்சிகிட்டுத்தான் வந்தோம். ஜட்டிதான் ஈரமா இருக்கு, என்னா பண்றதுன்னு தெரியல்ல”\n“சரி.. சரி… இங்க அவுத்துட கிவுத்துடப் போறீங்க. வண்டில லேடிஸெல்லாம் இருக்காங்க”\nPosted in நகைச்சுவை and tagged அனுபவம், கும்பகோணம், ஜட்டி, தமிழ், திருமலை, நகைச்சுவை, போலீஸ், மஹாமகம், விவேக், cricbuzz on மார்ச் 15, 2016 by கே. ஜி. ஜவர்லால். 5 பின்னூட்டங்கள்\nசமீபத்தில் நான் பிறந்த மாவட்டத்துக்குப் போய் வந்ததாலோ என்னமோ, தஞ்சை மாவட்டத்து சொல்லாட்சிகள் திடீரென நினைவுக்கு வந்தன. ஆமாம், நாகப்பட்டினம் அப்போது தஞ்சை மாவட்டம்தானே.. இப்போது, நாகை, திருவாரூர், தஞ்சை என பிரிக்கப்பட்டு விட்டது.\nபரசுராமன் மளிகைக் கடையில் சாமான்கள் எல்லாம் பொட்டலம் கட்டப்பட்டதும்,\n“செட்டியாரே, ரோக்காவை எடுத்துக்கங்க. ஒத்துக்கறீங்களா\nஅவரும் பய பக்தியோடு “சரிங்க” என்பார்.\nபார்க்கிறவர்களுக்கு செட்டியார் எதோ குற்றம் செய்து விட்ட மாதிரியும் இவர் மிரட்டியதும் ஒத்துக் கொள்கிறார் போலவும் இருக்கும்.\nபரசுராமன் “புளி அரைக் கிலோ” என்று attendance எடுக்கிற மாதிரி அறிவிப்பார்.\nசெட்டியார் பொட்டலங்களை லேசாக அழுத்திப் பார்த்து புளியை கண்டு பிடித்து அதை ஒரு ஓரமாக வைப்பார். வைத்து விட்டு அவர் ஒரு தரம்\n“ஆங்.. புளி அரைக் கிலோ” என்பார்.\nஎல்லாம் முடிந்ததும் “மொத்தம் முப்பத்தி மூணு ஐட்டம்” என்பார் பரசுராமன்.\nசெட்டியார் எண்ணிப் பார்த்து “சரியா இருக்கு” என்பார்.\nபிற்காலத்தில் யோசித்த போது ரோக்கா என்பது ரோல் கால் என்பதின் மருவலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஎன்று ஒரு பிரயோகம் உண்டு.\nபொய் சொல்வது,கிண்டல் செய்வது இரண்டுக்கும் இது பொருந்தும்.\nஇப்படி நிறைய அர்த்தம் உண்டு அதற்கு.\nஇதே காண்டேக்ச்டில் மெட்ராஸ் பாஷையில் ஒரு சந்தேகப் பார்வையோடு,\n” என்பார்கள். அந்த ஐயேவில் கேள்விக்குறி தொக்கி நிற்கும்.\nதிருவெண்காட்டில் கோயில் வாசலில் ஒரு ஆண்டி யாரிடமோ\n” என்று கேட்ட போது இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதில்.\nபோகும் போது சேலம்,நாமக்கல்,திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம் வழியாகப் போனேன்.\nமயிலாடுதுறையில் இறங்கும் போது கடல் பயணம் முடித்த மார்கோ போலோ மாதிரி உணர்தேன். மயிலாடுதுறை நெருங்கும் போது ஒரு மரத்தடியில் இளநீர் சாப்பிட்டோம்.(முப்பது ரூபாயாம். பகல் கொள்ளை\nஅருகிலிருந்த இன்னொரு கார் பயணியிடம் வந்த பாதையை விளக்கி,\n“இந்த ரூட்டை செலெக்ட் பண்ணது முட்டாள்தனம்ன்னு நினைக்கிறேன்” என்ற போது\nஇளநீர்க்காரர், “அட ஆமாங்குறேன்” என்று ஆமோதித்தார்.\n“எது ஆமாம், நான் முட்டாள்ங்கிறதா\n“அது தெரியல்லைங்க, ஆனா இந்தப் பாத சுத்துங்க. போவக்குள்ள திர்ன்னாமல பாதையில போங்க”\nஅட ஆமாங்குறேன் என்பதும், போவக்குள்ள, வரக்குள்ள என்பதெல்லாம் கேட்டு நெடு நாள் ஆயிற்று. சில சமயம் டி.ராஜேந்தர் படங்களில் இது மாதிரி வசனங்கள் வரும். மாயவரத்தில படிச்சவராச்சே\nPosted in கட்டுரைகள் and tagged அனுபவம், இளநீர், கும்பகோணம், சொல்லாட்சி, டி.ராஜேந்தர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மளிகை, ரோக்கா, வெடைக்கிறியா on பிப்ரவரி 18, 2010 by கே. ஜி. ஜவர்லால். 24 பின்னூட்டங்கள்\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்க��் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nகாமராஜர் என்னும் உலக அதிசயம்\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nடீ சாப்பிட மூவாயிரம் ரூபாய்\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-20T14:41:50Z", "digest": "sha1:M5X6NC7UR5555DYRSM7Z6KDCNJ4TOXTF", "length": 15867, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சங்ககாலச் சோழமன்னர்களில் ஒருவன்.\n1 இவனைப் பற்றிய செய்திகள்\n1.2.2 போரும், புலவர் அறிவுரையும்\n1.2.3 உழவரின் வரிக்கடனைத் தள்ளுபடி செய்தவன்\nபுறநானூற்றில் இவனைப் போற்றிப் பாடிய பாடல்கள் 18 உள்ளன. மேலும் இவன் புலவனாக விளங்கிப் பாடிய இவனது பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.\nபசும்பொன் ஆரமும் கழுத்துமாக இவன் விளங்கியிருக்கிறான். ’பசும்பூண் வளவன்’ [1] ‘பொலம்பூண் வளவன்’ [2] என்றெல்லாம் இவன் போற்றப்படுவது இதனால்தான்.\nபுறாவுக்காகத் தன்னைத் துலாக்கோலில் நிறுத்துத் தந்தவன். தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆகியோர் இவனது முன்னோர்.[3]\nஇவனது அரண்மனையில் அடுதீ அல்லது சுடுதீ இல்லையாம். உணவு சமைப்பதும் வழங்குவதும் நிகழ்ந்துகொண்டே இருக்குமாம்.[4]\nபாணர்க்கு நிலையான செல்வம் வழங்கினான். வடகிழக்குப் பருவ மழையால் சோழநாட்டில் பெய்யும் மழைத்துளிகளைக் காட்டிலும் பல நாள் இந்த வளவன் வாழவேண்டும்.[5]\nபாணர்களுக்குப் பொன்னால் செய்த தாமரைகளைப் பரிசாக வழங்கினான்.[6]\nஇவன் சுடச்சுட அளித்த விருந்து உண்ட வியர்வை அல்லது புலவர்க்கு வேறு வியர்வை இல்லையாம்.[7]\nபுலவரின் சுற்றத்தார் அனைவருக்கும் நல்லுணவு, நயவுடை தந்து பேணினானாம்.[8]\nசிறுகுடியில் வாழ்ந்த வள்ளல் பண்ணனை தனது வாழ்நாளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வாழவேண்டும் என வாழ்த்துகிறான்.[9]\nஇமயத்தில் வில்லைப் பொறித்த வானவனின் வஞ்சி நகர் வாடும்படித் தாக்கினான்.[10]\nஉடையோர் ஈவதும், இல்லோர் இரத்தலும் கடவது அன்று என்றாலும் வேறு வழியில்லை என்று இவனிடம் புலவர் கூறுகிறார்.[11]\nகாலம் பார்க்காமல் போர் தொடுப்பவன்.[12]\nஇவன் கருவூரை முற்றுகையிட்டுச் சேரனின் காவல் மரங்களை வெட்டினான். அதன் ஓசையைக் கேட்டுக்கொண்டு, சோழனுக்குப் பயந்து சேரன் கோட்டைக் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான். இத்தகைய பயந்தாங்கொள்ளியோடு போரிடுவது இழுக்கு என்று வளவனுக்கு எடுத்துரைத்தார்.[13]\n’செம்பியன் மருகன்’ என இவன் போற்றப்படுகிறான். வேந்தன் (சேரன்) உள்ளே இருக்கும்போதே கோட்டையைச் சிதைத்தவன்.[14]\nபகைவர் (சேரன்) முடியால் தனக்கு வீரக்கழல் செய்துகொண்ட இவன் இனிய சொல்லும், எளிய காட்சியும் தருபவனாக விளங்க வேண்டும்.[15]\nபுலவரெல்லாம் இவனை நோக்கும்போது இவன் மாற்றார் மண்ணையே நோக்குவானாம்.[16]\nமலையமான் மக்களை இவன் யானைக் காலடியில் இடும்போது, குழந்தைகள் அழுகை மறந்து வேடிக்கை பார்ப்பதைச் சொல்லிக் காட்டி, வளவனின் கொடுமையைத் தடுத்து நிறுத்தினார்.[17]\nஉழவரின் வரிக்கடனைத் தள்ளுபடி செய்தவன்[தொகு]\nஅரசனின் வெண்கொற்றக் குடை அவனுக்கு நிழல் தருவதற்காக அன்று, குடிக்களின் துன்பம் போக்கி அவர்களுக்கு நிழல் தருவதற்காக எனவும், அரசன் வெறும் வெற்றிகள் அவனது படையால் விளைந்தவை அன்று, உழவர் உழும் படைச்சாலில் விளைந்தவை என்றும் அறிவுறுத்திப் பாடி, வறுமை காரணமாக அரசனுக்குத் தான் செலுத்த முடியாமல் நிலுவையில் இருந்த நிலவரிச் சுமையிலிருந்து விடுதலை பெற்றார்.[18]\nஇவன் காவிரிப் படுகையை ஆண்டவன் எனக் குறிப்பிடப்படுவதாலும், கொங்கு நாட்டை வென்றான் எனத் தெரிவதாலும் இன்றைய தமிழ்நாட்டின் காவிரிப்படுகை நிலப்பரப்பு முழுமையும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்ததை அ���ியமுடிகிறது.\nஇவனை யாராலும் கொல்ல முடியாது. இவன் கொடையாளி ஆகையால் எமன் (குளமுற்றம் என்னும் ஊரிலிருந்தபோது) இவனிடம் இரந்து இவனது உயிரைப் பெற்றான் போலும் என்கிறார் புலவர்.[19]\nபகைவர் பலரது உயிர்களைக் கொன்று எமன் பசிக்கு உனவூட்டிக்கொண்டிருக்கும் இவனை எமன் உண்டு உனவில்லாமல் ஏமாந்துவிட்டதாம்.[1]\nஇவன் இறந்தபோது இவனை அண்டி வாழ்ந்த பலர் இவனோடு சேர்ந்து உயிர் துறந்திருக்கிறார்கள்.[20]\n↑ 1.0 1.1 ஆடுதுறை மாசாத்தனார் - புறம் 227\n↑ 2.0 2.1 எருக்காட்டூர் தாயங்கண்ணனார் - புறம் 397\n↑ மாறோக்கத்து நப்பசலையார் புறம் 39\n↑ கோவூர் கிழார் - புறம் 70\n↑ ஆலத்தூர் கிழார் புறம் 34\n↑ ஆலத்தூர் கிழார் - புறம் 69\n↑ கோவூர் கிழார் - புறம் 386\n↑ நல்லிறையனார் - புறம் 393\n↑ மாறோக்கத்து நப்பசலையார் பாடல்\nயாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய\nவரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு\nஇமயம் சூட்டிய ஏம விற்பொறி,\nமாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய,\nவாடா வஞ்சி வாட்டும் நின்\nபீடு கெழு நோன் தாள் பாடுங்காலே - பறுறநானூறு 39\n↑ ஆவூர் மூலங்கிழார் புறம் 38\n↑ கோவூர் கிழார் - புறம் 41\n↑ ஆலத்தூர் கிழார் புறம் 36\n↑ மாறோக்கத்து நப்பசலையார் புறம் 37\n↑ ஆவூர் மூலங்கிழார் புறம் 40\n↑ இடைக்காடனார் - புறம் 42\n↑ கோவூர் கிழார் புறம் 46\n↑ வெள்ளைக்குடி நாகனார் புறம் 35\n↑ மாறோக்கத்து நப்பணலையார் - புறம் 226\n↑ ஐயூர் முடவனார் - புறம் 228\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2014, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-wears-black-shirt-as-mark-protest-against-pm-narendra-modi-317013.html", "date_download": "2018-07-20T14:19:40Z", "digest": "sha1:37DD3B4WS2SIG2RSKX4EGOM6JUQMV423", "length": 10562, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடிக்கு எதிராக களமிறங்கினார் கருணாநிதி.. கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு | Karunanidhi wears black shirt as mark of protest against PM Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மோடிக்கு எதிராக களமிறங்கினார் கருணாநிதி.. கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு\nமோடிக்கு எதிராக களமிறங்கினார் கருணாநிதி.. கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nலோக்சபா நேரம் முடியட்டும்.. கார்கேவை கட்டிபிடிக்கிறேன்.. ராகுல் காந்தி செயலுக்கு ராஜ்நாத்சிங் பதில்\nநாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று முக்கியமான நாள்.. நாடே நம்மை பார்க்கிறது.. பிரதமர் மோடி\nவயது முதிர்ந்த தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய முடிவு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமோடிக்கு எதிர்ப்பு..கருப்பு சட்டையில் கருணாநிதி...வீட்டில் கருப்புக் கொடி- வீடியோ\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி, கறுப்பு சட்டை அணிந்துள்ளார்.\nகோபாலபுரம் இல்லத்தில் அவர் கறுப்பு சட்டையுடன் அமர்ந்துள்ள புகைப்படம் கருணாநிதியின் டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.\nகாவிரி மீட்பு பயணத்தில் உள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கறுப்பு சட்டை அணிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தமிழகம் முழுக்க காவிரி ஆதரவு போராட்டக்காரர்கள் கறுப்பு ஆடை அணிந்துள்ளனர். மோடிக்கு எதிராக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கருணாநிதி கறுப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவிக்கும் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. திமுகவினரின் போராட்டத்திற்கு இது உற்சாகம் கொடுத்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி அவர்களை கண்டித்து தலைவர் கலைஞர் அவர்கள் கருப்பு சட்டை அணிந்துள்ளார்.\nஇதனிடையே, திருவிடந்தையில் பிரதமர் மோடி, ராணுவ சாகச கண்காட்சிகளை பார்வையிட்டார். சமீபத்தில் கருணாநிதியை அவரது இல்லத்தில், பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில், காவிரிக்காக கருணாநிதியும், மோடியை தமிழகத்தில் இருந்து திரும்பி போகச் சொல்லி களத்தில் குதித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sripriya-daughter-latest-photos/", "date_download": "2018-07-20T14:47:36Z", "digest": "sha1:N2FFEPDGRFJC4MWAPXLZAOVUM5VYVORC", "length": 12153, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "இதுவரை வெளியுலகத்திற்கு காட்டாத நடிகை ஸ்ரீபிரியாவின் அழகான மகள் புகைப்படம்.! அவர் என்ன செய்கிறார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News இதுவரை வெளியுலகத்திற்கு காட்டாத நடிகை ஸ்ரீபிரியாவின் அழகான மகள் புகைப்படம். அவர் என்ன செய்கிறார் தெரியுமா\nஇதுவரை வெளியுலகத்திற்கு காட்டாத நடிகை ஸ்ரீபிரியாவின் அழகான மகள் புகைப்படம். அவர் என்ன செய்கிறார் தெரியுமா\nநடிகை ஸ்ரீபிரியா அந்த காலத்தில் ரஜினி கமலுடன் நடித்தவர் இவர் ரஜினியுடன் 30 படங்களையும் கமலுடன் 28 படங்களும் நடித்துள்ளார் இவர் நடிப்பில் பிரமாண்டமாக நடிப்பவர். அந்த காலத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு போட்டியாக இருந்தவர் என கூறலாம்.\nஇவர் மலையாள நடிகரான ராஜ்குமாரை சேதுபதியை 1988 ல் திருமணம் செய்துகொண்டார் இவருக்கு நாகார்ஜுன் மற்றும் சினேகா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அவர்கள் இருவருமே நடிகை ஸ்ரீ தேவியை போல் அழகாக இருக்கிறார்கள்.\nஇதில் ஒருமகள் பெயர் சினேகா இவர் 1996 ம் ஆண்டு சென்னையில் பிறந்தார் தனது கல்லுரி படிப்பை லண்டனில் முடித்தார் அங்கு வழக்கறிஞர் பட்டத்தை பெற்று வழக்கறிஞராக இருக்கிறார்.\nஇவர் பல வருடங்களாக சினிமா மற்றும் மீடியா வெளிச்சம் படாமல் இருந்தார் நடிகை ஸ்ரீபிரியா கடந்த 2013 ம் ஆண்டு மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தை இயக்கினார் இந்த படத்தின் பிரஸ் மீட்டில் தனது மகள் சினேகாவை இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்தவரை தெரியவைத்துள்ளார்.\nஇவரை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார் அதனால் இவரை நடிக்க வருவீர்களா என கேட்டதற்கு எனது ஆசை லாயர் நான் பெரிய லாயர் ஆக வேண்டும் அதுவே எனது லட்சியம் என கூறியுள்ளார்.\n இணையதளத்தில் வைரலாகும் கொடூரமான புகைப்படம்.\nட்ரெஸ் என்ற பேரில் கன்றாவியான உடை அணிந்து போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.\n இதுதான் ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் படம்\nஇந்த படத்தில் விஜய் சேதுபதிதான் நடிக்க வேண்டியது\nஅகில உலக சூப்பர்ஸ்டாரின் தமிழ்படம்-2 back 2 back லேட்டஸ்ட் டீசர்.\nடயாப்பர் அணிந்து போஸ் கொடுக்கும் பரத் அண்ட் பாய்ஸ் \nசொற்பிழையுடன் தமிழில் ட்வீட் பதிவிட்ட அஜித் பட வில்லன் \nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்.\n“நான் அஜித் சார் படத்தில் நடிக்கவில்லை” – தமிழில் ட்வீட் பதிவிட்ட வேதாளம் பட...\n10 லட்சம் லைக்குகளை கடந்த சுந்தர் சி பட நடிகையின் பிகினி புகைப்படம்.\nவெளியானது மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் இணைந்த�� நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ பட பர்ஸ்ட்...\nவெளியானது பிரபுதேவா போலீஸ் அவதாரம் எடுத்துள்ள “பொன் மாணிக்கவேல்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஇணையதளத்தில் வைரலாகும் ஆண்ட்ரியாவின் கேஷ்வல் கவர்ச்சி புகைப்படங்கள்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதிதான் நடிக்க வேண்டியது\nவிஜய் பெயரில் சீரியல் பிரபல தனியார் தொலைக்காட்சி.\nவிஜய்க்கு ஆதரவா களமிறங்கிய விஜய் சேதுபதி\nட்ரெஸ் என்ற பேரில் கன்றாவியான உடை அணிந்து போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.\nசெம்ம ஸ்டைலிஷாக மாஸாக இருக்கும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் விஜய் புகைப்படம்.\n இதுதான் ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் படம்\nநடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகளா.\n இணையதளத்தில் வைரலாகும் கொடூரமான புகைப்படம்.\nதன் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துக்கொண்டே ராம்ப் வாக் செய்த ‘மாறா மார்ட்டின்’...\nதாயின் மார்பு கூட காமப்பொருள்தான் , காட்டினா எங்க கலாச்சாரம் காத்துல பறந்துரும் –...\nசிறுமிக்கு நடந்த வன்கொடுமை – தன் கருத்தை பதிவிட்ட விவேக் .\nவெளியானது திமுருக்கே பிடிச்ச “திமுருபுடிச்சவன்” விஜய் ஆண்டனியின் மோஷன் போஸ்டர் \nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் \nசூப்பர்ஸ்டார் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள் \nஇணையத்தில் ட்ரெண்டிங் ஆகுது பிரபுதேவா போலீசாக நடிக்கும் பட தலைப்பு மற்றும் டைட்டில்...\nவிஜய்-63 படத்தின் இயக்குனர் இவரா. போடுடா வெடியா.\nமார்டன் உடையில் கலக்கும் அமலாபால்.\nகுட்டி குஷ்பு என செல்லமாக அழைத்த ஹன்சிகாவா இது.\nஅஜித், விஜய் பட நடிகை ரஜினிக்கு ஜோடியா.\n இது நம்ம கயல் ஆனந்தியா. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறையும் ரசிகர்கள்\n11 வயது பெண்ணுக்கு பாலியல் சீண்டல். அவர்களின் அதை அறுத்தெறியுங்கள் பிரபல நடிகர் டிவிட்டரில்...\nதல அஜித்தை பற்றி உண்மையை சொன்ன சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=5888", "date_download": "2018-07-20T14:08:24Z", "digest": "sha1:WQHOOIKTQDZQCKZZARGXVFDBUZIHBGFZ", "length": 20158, "nlines": 165, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » 67,000 ஏக்கர் தமிழர் காணிகளை சிங்களம் ஆக்கிரமித்துள்ளது – முதல்வர் விக்கினேஸ்வரன் முழக்கம் – கோபத்தில் மைத்திரி ,ரணில் ,\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழ��ின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\n67,000 ஏக்கர் தமிழர் காணிகளை சிங்களம் ஆக்கிரமித்துள்ளது – முதல்வர் விக்கினேஸ்வரன் முழக்கம் – கோபத்தில் மைத்திரி ,ரணில் ,\n67,000 ஏக்கர் தமிழர் காணிகளை சிங்களம் ஆக்கிரமித்துள்ளது – முதல்வர் விக்கினேஸ்வரன் முழக்கம் – கோபத்தில் மைத்திரி ,ரணில் ,………….\nஇலங்கை வடக்கு பகுதிகளில் தமிழரின் 67,000 ஏக்கர் காணிகளை சிங்கள் ஆக்கிரமிப்பு படைகள ஆக்கிரமித்து வைத்துள்ளனர் .\nபோர் முடிவடைந்து சுமுகமான நிலை தொடர்வதாக சர்வதேசத்தில் பரப்புரை புரியும் சிங்களம் தமிழர் கனிகளில் இருந்து வெளியேற\nஇப்போது வடக்கு பகுதிகளில் சிங்கள இராணுவம் நிலை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவே தமிழர்காணிகளை விடுத்து\nஉடனே இவர்கள் வெளியேற வேண்டும் என மான்புமிகு வடக்கு முதல்வர் ஐயா விக்கினேஸ்வரன் இடித்துரைத்துள்ளார்\nஇவரது இந்த பேச்சால் சிங்கள பவுத்த பேரினவாத கூட்டாட்சி அரசு கொதிப்பில் உறைந்துள்ளது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமுல்லி வாய்க்கால் மாவீரர் நாளில் ஒலித்த கண்ணீர் பாடல்\nமர்ம நபர்களினால் புத்தவிகாரை அடித்து நொறுக்கு – கொதிக்கும் காவி உடைகள்\nநோய் என சென்ற பெண்ணுக்கு காலாவதியான ஊசியை போட்டு மரண படுக்கையில் போட்டுள்ள மருத்துவமனை – மக்களே உசார்\nவவுனியாவில் ரவுடிகள் வாள்வெட்டு – ஓட ஓட வெட்ட பட்ட நபர் – அதிர்ச்சியில் மக்கள் .\nகதறி அழும் வைரமுத்து – நெஞ்சு கனக்கும் நெருடல் – வீடியோ\nவீட்டின் மேலே வீழ்ந்து சிதறிய விமானம் – பற்றி எரியும் வீடு – உயிரோடு கருகி இறந்த மக்கள் – video\nபிக் பாஸ் விஜய் டீவி நிகழ்ச்சியை கிழித்து தொங்க விடும் பொண்ணுக – video\nயாழில் நண்பனை கத்தியால் வெட்டிய நண்பன் – தறுதலைகள் அடாவடி\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன���ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« கோர புயல் தாண்டவம் – இலங்கை சென்னை விமான பயணங்கள் திடீர் இரத்து\nமர்ம நபர்களினால் வர்த்தகர் சுட்டு கொலை – எகிறும் ஆயுத படுகொலைகள் . »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியி��் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://n-aa.blogspot.com/2009/11/15-11-2009.html", "date_download": "2018-07-20T14:26:46Z", "digest": "sha1:7SCAEBR3P6JNYQMYRMG22VGFH6WTXYI2", "length": 19133, "nlines": 170, "source_domain": "n-aa.blogspot.com", "title": "நா: நாவசை(வு)களும் நாவிசை(வு)களும் (15-11-2009)", "raw_content": "\nஅனுபவம் , இணையம் , நாவசைவுகள்\nவேட்டைக்காரன் வர முன்னர் இதை நான் சொல்லியே ஆகவேண்டும்.\nநானும் எனது நண்பர்கள் இருவரும் அமிர்தா உணவகத்திற்கு சென்று பூரி அருந்திக்கொண்டிருந்தோம் (உணவு அருந்துதல் என்று சொல்வார்களே, பூரியும் உணவுதானே). அன்று வெள்ளிக் கிழமை பக்கத்தில் கோயில் வேறு என்பதாலும் அமிர்தா ஒரு மரக்கறி உணவகம் என்பதாலும் நிறையப் பேர் வந்திருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று பலர் வந்திருந்தார்கள்.\nஎனது நண்பர்களில் ஒருவன் படத்தில் உள்ளவாறு தலைமயிரை அழகாக வைத்திருந்தான்.\nவந்திருந்த தெரிந்த பையன் ஒருத்தன், அவனுடைய அலப்பறை தாங்காமல் தூரத்திலேயே அவனைக்கண்டு ஓடி ஒளிப்பவர்கள் ஏராளம், தனது அலப்பறையை இங்கேயும் ஆரம்பித்துவிட்டான்.\nஎனது நண்பனைப் பார்த்து \"டேய் இவனப் பார்றா... வில்லு வடிவேலு மாதிரி இருக்கிறான்...ஹா ஹா\" என்று தன்னுடன் வந்திருந்தவர்களுடன் ஆரம்பித்துவிட்டான் அலப்பறையை. எனது நண்பனுக்கு முகம் கொஞ்சம் ஒரு மாதிரிப் போய்விட்டது. எனக்கும் கடுப்பாகிவிட்டது. மனதில் பட்டென்று உதித்தது. அந்தப் பையனைப் பார்த்து\n\"டேய் இவனப் பார்றா... வில்லு விஜய் மாதிரி இருக்கிறான்... ஹா ஹா\" என்றேன். பிறகென்ன அவனுடன் வந்தவர்களும் சேர்ந்து சிரித்து பக்கத்தி்ல் இருந்த இரண்டு மூன்று மேசை ஆட்களே சிறிது நேரம் சி���ித்துக் கொண்டிருந்தனர். அவனுடைய முகம் போன போக்கைப் பார்த்திருக்கவேணும். அவன் அண்டைக்கு அதுக்குப் பிறகு ஏதும் கதைக்கவில்லை.\n(டாக்டர் விஜய் பவர் அப்படி...)\nநேற்று எனது பால்ய நண்பன் ஒருத்தனின் பிறந்தநாள். பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக் கழகம் வரை என்னுடன் ஒன்றாகப் படித்தவன் அவன். உயர்தரம் (A/L) அரைவாசி வரைக்கும் எனக்கு பள்ளிக்கூடம் போக சைக்கிள் இருக்கவில்லை. அதுவரை கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களாய் என்னை எனது வீடு வந்து தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போறவன் அவன். ஒண்டாத்தான் ரியூசனுக்குப் போறனாங்கள். இரண்டு பேரும் ஒரே உயரம். வகுப்பிலயும் வரிசைப்படி விட்டு இருத்திறதால நானும் அவனும் பக்கதத்தில பக்கத்திலதான் இருக்கிறானாங்கள்.\nசெத்துப் போட்டான் நாலைஞ்சு மாசத்துக்கு முதல்.\nஅவனது உடல் கூட எரிக்கப்பட்டதா, புதைக்கப்பட்டதா எண்டு தெரியேல.\nமூஞ்சிப் புத்தகக்காரன் (Facebook) முந்தநாளில் இருந்து வந்து அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவி எண்டு மொக்கை போடுறான். போய்ப் பார்த்தா கவலையாக் கிடந்தது. மூஞ்சிப் புத்தகத்தில செத்தாக்களின்ர விபரம் பற்றி அவங்களுக்குத் தெரிவிச்சா அஞ்சலிக்காக மட்டும் அவர்களது பக்கத்தைத் திறந்துவிட்டு மற்ற விடயங்களை, இப்படி வாழ்த்துத் தெரிவி போன்ற விபரீதங்களை நிறுத்திவைக்கிறார்களாம். இதுபற்றி ஆதிரை எழுதியிருக்கிறார். போய்ப் பாருங்கோ. இறப்புக்குப் பின் Facebook http://kadaleri.blogspot.com/2009/11/facebook.html\nஇறப்பை அறிவிக்க காரணத்தைச் சுட்டவேணுமாம். என்ன செய்யிறதெண்டு தெரியேல. :(\nகூகுள் பரிசோதனைக்கூடத்தின் கடுகு ஒன்று\nஆர்ப்பாட்டமே இல்லாம வந்த கூகுளின் பாஸ்ற்பிளிபை எத்தனை பேர் பாவிக்கின்றீர்கள். மிக மிக எளிமையான, அருமையான கூகுளின் தயாரிப்புகளில் ஒன்று.\nநீங்கள் ஏலவே அதனைப் பாவிக்கின்றவராக இருப்பின் உங்கள் நாளாந்தப் பார்வைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் பாவிக்க ஆரம்பிக்கவில்லையா சென்று பாருங்கள். குறித்த சொல்லைத் தட்டச்சி தேவையானவற்றைப் மட்டும் நுனிப்புல் மேய்ந்து தேவையெனின் மேலும் அடிப்புல் பார்க்கலாம். நேரத்தை நிர்வகித்து செய்திகள், தகவல்களைப் பார்க்க அருமையான தளம் இது.\nநீங்கள் நோக்கியா charger பாவிக்கிறவரா குறித்த காலப்பகுதியில் விற்கப்பட்ட charger கள் ஆபத்தை ���ிளைவிக்கக்கூடியவாறு இருக்குதாம். நோக்கியாவே சொல்லுது. இங்க போய்ப் பாருங்கோ...\nதங்களுக்கு இவ்வகைச் charger களால் ஏதாவது ஆபத்து ஏற்பட முன்னர் கொண்டுபோய் மாத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு வேண்டாதவரிடம் மாத்திக் கொல்லுங்கள்.\n(ஏற்கனவே வெடிக்கிற செல்பேசிகளைச் செய்து இந்தியாவுக்கு விட்டு, இந்தியா வல்லரசா மாறுவதை தடுக்க சைனாக்காரன் முயலுறான் எண்டு ஏதோ ஒரு வலைப்பதிவில வாசிச்சனான்... :-) )\nCharger க்கு என்ன தமிழ் வார்த்தை\nஇடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ\n//\"டேய் இவனப் பார்றா... வில்லு விஜய் மாதிரி இருக்கிறான்... ஹா ஹா\"//\nஹா ஹா.... டொக்ரர் விஜய் rocks...\nGoogle fast flip பற்றிய தகவலுக்கு நன்றி... இப்போது தான் அறிகிறேன்...\ncharger என்றால் மின்னேற்றி என்று சொல்லலாமா\n//இறப்பை அறிவிக்க காரணத்தைச் சுட்டவேணுமாம். என்ன செய்யிறதெண்டு தெரியேல. :(//\nஇன்று செத்தால் நாளை பால்\nதளத்தை அழகாக வடிவமைத்துள்ளீர்கள். கலந்து கட்டி கொடுத்துள்ளீர்கள்.\nசார்ஜரை தமிழில் ”கல மின் வழங்கி” என கூறலாமா\nஹா ஹா ஹா.. அது சரி உங்கள் சிகை அலங்காரம் பற்றி யாரும் எதுவும் இதுவரை சொன்னதில்லையா\n// மாத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு வேண்டாதவரிடம் மாத்திக் கொல்லுங்கள்.\n(ஏற்கனவே வெடிக்கிற செல்பேசிகளைச் செய்து இந்தியாவுக்கு விட்டு, இந்தியா வல்லரசா மாறுவதை தடுக்க சைனாக்காரன் முயலுறான் எண்டு ஏதோ ஒரு வலைப்பதிவில வாசிச்சனான்... :-) )\nமின் கல வழங்கி சரி தான் என நினைக்கிறேன்,. யோ சொன்னது சரி..\nGoogle Fastflip நாங்களும் பார்க்கிரமில்ல.. ;)\ncharger - மின்கல அடுக்கு என்பது சரி என்று நினைக்கிறேன்\nமின்னேற்றி பொருத்தமா இருக்கிறமாதிரி இருக்கு. நன்றி\nஇன்று செத்தா நாளை பால்.. கூட சிலருக்குத்தான் பொருந்தும்.. செத்தா மண்கூட இல்லாம் எத்தினையோ பேர்.. அவர்களில் அவனும் ஒருத்தன் :(\nநன்றி... தளம் வடிவாக்க கொஞ்சம் மினக்கட்டனான்.\nகல மின் வழங்கி.. மின்கலத்தை குறித்து நிற்பதுபோல் தெரிகிறது...\nநீங்கள் கூகுளின் ரசிகன்... என்னைப்போல.. நீங்களாவது அதன் தயாரிப்புகளை விட்டுவைக்கிறது..\nஹீ ஹீ.. போர்க்குதிரையா... கூகுள் அகராதி ரொம்ப அகராதி பிடிச்சுப்போய்க் கிடக்குது..\nமின்கலவடுக்கு சின்னவயசில படிச்சது. அது இதற்குப் பொருந்தாது. சிறி\n\"நா அசைய நாடே அசையும\" என்ற��� சொல்வார்கள். நான் நாடசைக்க இங்கு வரவில்லை. நாவுக்கு அகராதியிலே நாக்கு, தீயின் சுடர், சொல், அழகு மற்றும் நடு என வேறுபட்ட நல்ல அர்த்தங்களைப் பார்த்ததால் கவரப்பட்டு நாவென இந்த வலைப்பூவுக்குப் பெயர் சூட்டினேன்.\nபாலியல் வல்லுறவும் ஆண்களும் (மூன்று)\nஅச்சுவலை - அச்சோ ஒரு கவலை\nநேரடி ஒளிபரப்பு - அச்சுவலைச் சந்திப்பு\nநா என்பது நான் - பாரதத்தில்,\nநா என்பது நாய் - ஈழத்தில்.\nஇரண்டினதும் ஒலிக்குறிப்புகள் முற்றிலும் வேறுபட்டன. \"நா என்ன சொல்ல வரேன்னா\" என்பதில் நாக்கு நடு அண்ணத்தைத் தொடுகிறது; \"எனக்கு நா கடிச்சுப்போட்டுது\" என்பதில் நாக்கு முன் அண்ணத்தைத் தொடுகிறது. நான் இல் 'ன்' உம் நாய் இல் 'ய்' உம் மறைகின்றன பேச்சுவழக்கில்.\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள். தட்டச்ச மேலே படத்தில் சொடுக்குங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sajeenewtech.blogspot.com/2008/10/system-restore.html", "date_download": "2018-07-20T14:27:10Z", "digest": "sha1:HMDRW7MEO2GJUNTJPB3BEPHPAE3ALOE7", "length": 18416, "nlines": 90, "source_domain": "sajeenewtech.blogspot.com", "title": "SajeeNewTech.com: system restore", "raw_content": "\nபுதிதாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது (install) அல்லது அதனை புதுப்பிக்கும் (update) போது உங்கள் கணினியை ஒரு மாற்றத்யதிற்கு உட்படுத்துகிறீர்கள். இந்த மாற்றம் சில வேளைகளில் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கி கணினி முன்னர் போல் செயற்பாடாமல் போகவும் இடமுண்டு.\nஇது போன்ற நிலைமைகளில் உங்களுக்குக் கை கொடுக்கிறது விண்டோஸிலுள்ள சிஸ்டம் ரீஸ்டோர் எனும் வசதி. இதன் மூலம் கணினியில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னர் இருந்த நிலைக்கு கணினியை மறுபடியும் மாற்றி கணினியை சீராக்கி விடலாம்.சிஸ்டம் ரீஸ்டோர் என்பது மைக்ரோஸொப்ட் வர்ட், எக்ஸல் மற்றும் ஏனைய பயன்பாட்டு மென்பொருள்களில் உள்ள Undo எனும் கட்டளை போன்றதே. கணினியில் செய்த மாற்றத்தை இல்லாமல் செய்து கடைசியாக கணினி முறையாக இயங்கிக் கொண்டிருந்த நிலைக்கு மறுபடியும் சீரமைத்து விடுகிறது இந்த சிஸ்டம் ரீஸ்டோர் எனும் வசதி.கணினி வைரஸ் தாக்குதலுக்குட்படும் சந்தர்ப்பங்கDலும் கூட இந்த சிஸ்டம் ரீஸ்டோர் மூலம் சில வேளைகளில் வைரஸை விரட்டி விடலாம். எனினும் சில கணினி வைரஸ் இந்த சிஸ்டம் ரீஸ்டோரயே இயங்காமல் (disable) செய்து விடுவதுமுண்டு.சிஸ்டம் ரீஸ்டோர், விண்டோஸ் இயங்கு தளத்தில் செய்த மாற்றத்தையே இல்லாமல் செய்து விடுகிறது தவிர நீங்கள் முன்னர் பணியாற்றி சேமித்த எந்த ஒரு பைலையும் பாயதிப்பதில்லை. உதாரணமாக எம்.எஸ்.வர்ட் கொண்டு உருவாக்கிய ஒரு ஆவணம், இண்டநெட் எக்ஸ்ப்லோரர் கொண்டு பார்த்த இணைய தளங்கள், உங்களுக்கு வந்த மின்னஞ்சல் என எதனையும் இல்லாமல் செய்து விடாது. அதாவது சிஸ்டம் ரீஸ்டோர் செய்வதனால் உங்கள் தனிப்பட்ட பைல்களுக்கு எந்த வித ஆபத்தும் நேர்ந்து விடாது.விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளம், கணினியில் நீங்கள் செய்யும் மாற்றங்களை முறையாக அவதானித்து அவ்வப்போது அவை பற்றிய விவரங்களை அதாவது என்ன திகதியில் என்ன நேரத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டது போன்ற விவரங்களை பதிந்து வைக்கிறது. எடுத்துக் காட்டாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவுதல் அல்லது ஒரு ட்ரைவர் மென்பொருளை நிறுவுதல் போன்ற கணினியில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்யும்போது அவை பற்றிய விவரங்களைப் பதிவு செய்து விடுகிறது. இந்த விவரங்கள் அடங்கிய குறிப்புகளை ரீஸ்டோர் பொயின்ட் (Restore Point) எனப்படும்.இந்த ரீஸ்டோர் பொIன்டை நீங்களாகவே கூட கணினியில் ஏதும் மாற்றத்தை செய்வதற்கு முன்னர் உருவாக்Bக் கொள்ளலாம்.நீங்கள் நிறுவிய ஒரு மென்பொருள் கணினியில் பாதிப்பை உண்டாக்கியிருந்தால் சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கி அதிலிருந்து ஒரு ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்து கணினியை மறுபடியும் முன்னர் இருந்தவாறு சீராக இயங்கிய நிலைக்குக் கொண்டு வரலாம். சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கியதும் ஒரு கலண்டர் தோன்றுகிறது. அதிலிருந்து ரீஸ்டோர் பொயின்ட் எனப்படும் நிலைகளைத் தெரிவு செய்யலாம். தினமும் கணினியை உபயோகிக்காமலிருந்தால் சில தினங்களில் ரீஸ்டோர் பொயின்ட் உருவாகியிருக்காது. மாறாக கணினியை அடிக்கடி உபயோகித்திருந்தால் அனேகமாக தினமும் ரீஸ்டோர் பொயின்ட் உருவாவதோடு ஒரே தினத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரீஸ்டோர் பொயின்டுகளும் உருவாகியிருப்பதைக் காணலாம்.ரீஸ்டோர் செய்யும் பணி முடிந்ததும் கணினி ரீஸ்டார்ட் ஆக ஆரம்பித்து விடுவ தால் சிஸ்டம் ரீஸ்டோரை இயக்குவதற்கு முன்னர் கணினியில் திறந்து வைத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து எப்லிகேசன்களையும் மூடி விடுதல் வேண்டும்.கணினியில் நீங்கள் ச���ய்யவிருக்கும் ஒரு மாற்றம் கணினியில் ஸ்திரத்த தன்மையைப் பாதிக்கும் என நினைத்தால் அந்த மாற்றத்தைச் செய்வதற்கு முன்னர் ஒரு ரீஸ்டோர் பொயின்டை உருவாக்கிக் கொள்வது உங்களுக்கு நன்மை யளிக்கும்.இந்த சிஸ்டம் ரீஸ்டோரை Start / All Programs / Accessories / System Tools மற்றும் Start / Help and Support / Pick a Task / Undo changes to your computer with System Restore என இரண்டு வழிகளில் அணுகலாம்.ரீஸ்டோர் செய்வது எப்படிசிஸ்டம் ரீஸ்டோர் செய்வது ஒரு எளிமையான செயற்பாடு. சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கிய பின்னர் ஒரு விசர்ட் தோன்றும். இங்கு Restore your computer to an earlier time (படம்-1) தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல (படம்-2) ல் உள்ளது போல் ஒரு விண்டோ தோன்றும். இங்கு நீங்கள் விரும்பும் ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்யுங்கள். தேவையானால் இடப் பக்கமுள்ள கலண்டரில் க்ளிக் செய்து ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்து கொள்ளலாம். அடுத்து ரீஸ்டோர் பட்டனில் க்ளிக் செய்ய ரீஸ்டோர் செய்யும் பணி ஆரம்பித்து விடும்.ஒரு சிஸ்டம் ரீஸ்டோர் பொயின்டை உருவாக்குவது எப்படிசிஸ்டம் ரீஸ்டோர் செய்வது ஒரு எளிமையான செயற்பாடு. சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கிய பின்னர் ஒரு விசர்ட் தோன்றும். இங்கு Restore your computer to an earlier time (படம்-1) தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல (படம்-2) ல் உள்ளது போல் ஒரு விண்டோ தோன்றும். இங்கு நீங்கள் விரும்பும் ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்யுங்கள். தேவையானால் இடப் பக்கமுள்ள கலண்டரில் க்ளிக் செய்து ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்து கொள்ளலாம். அடுத்து ரீஸ்டோர் பட்டனில் க்ளிக் செய்ய ரீஸ்டோர் செய்யும் பணி ஆரம்பித்து விடும்.ஒரு சிஸ்டம் ரீஸ்டோர் பொயின்டை உருவாக்குவது எப்படிஅவ்வாறே புதிதாக ஒரு ரீஸ்டோர் பொயின்டை உருவாக்கிக் கொள்ள ரீஸ்டோர் விசர்டில் வரும் முதல் கட்டத்தில் Create a restore point (படம்-1) தெரிவு செய்து Next க்ளிக் செய்ய வரும் திரையில் (படம்-3) உருவாக்கயிருக்கும் ரீஸ்டோர் பொயின்டுக்கு ஒரு பொருத்தமான ஒரு பெயரை டைப் செய்து Create பட்டனில் க்ளிக் செய்ய புதிதாக ஒரு ரீஸ்டோர் பொயின்ட் உருவாக்கப்பட்டு விடும்.அதேபோல் சிஸ்டம் ரீஸ்டோர் விசர்டில் முதல் திரையில் System Restore Settings எனும் இணைப்பில் க்ளிக் செய்ய படம்-4 ல் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். (இதனை வேறு வழி முறைகளிலும் வரவைக் கலாம்) இதன் மூலம் ஹாட் டிஸ்கில் எந்த ட்ரைவிலும் சிஸ்டம் ��ீஸ்டோர் வசதியை இல்லாமல் செய்யவும், ஏற்கனவே இல்லாமல் செய்திருந்தால் அதனை மீள அமைக்கவும் முடியும். அத்துடன் இந்த டயலொக் பொக்ஸில் Settings பட்டனில் க்ளிக் செய்து ஒவ்வொரு ட்ரைவவிலும் சிஸ்டம் ரீஸ்டோர் செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வெற்றிடத்தை அதிகரித்துக் கொள்ளவும் குறைத்து கொள்ளவும் முடியும்.\nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nஜாவா மொபைல் கேம்,மற்றும் அப்லிகேஷன்கள் ஜாவா இயங்குதள செல்பேசிகளில் மட்டுமே பாவிக்கப்படும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நமது கணி...\nகணினியில் பதிந்த மென்பொருளை முழுதுமாக நீக்க\nசில softwares நாம் கணிணியில் Install செய்வோம். பிறகு அது ‎தேவையில்லையென்று அதை Uninstall செய்துவிடுவோம். அவ்வாறு ‎Uninstall செய்யும்போது முற...\nஅன்ரொயிட் இயங்குதளத்தை உங்கள் கணிணியில் இயக்குவது எப்படி\nபுதிய ஸ்மாட்போன்களின் இயங்குதளமாக அனேக செல்பேசி தாயரிப்பு நிறுவனங்கள் அன்ரோயிட் அயங்குதளத்தையே பாவிக்கின்றார்கள்... அதும்டடுமின்றி இவ்வகை...\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nஅன்று முதல் இன்று வரை மனிதனின் அறிவு சார்ந்த கருத்துக்கள், தொழிநுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் நூலகங்களில் பாதுகாத்து வருகிறோம்.மனிதனி...\nஉத்தியோகபூர்வமாக இணையும் நொக்கியா நிறுவனமும் மைக்ரொசொப்ட் நிறுவனமும்\nஉத்தியோகபூர்வமாக Nokia & Microsoft இணையவுள்ளதாக nokia வின் CEO தெரிவுத்துள்ளார்... இதன் முதற;கட்டமாக நொக்கியாவின் கைத்தொலைபேசிகளில் மை...\nபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது \"Saving your settings\" , \"Windows is Shutting down\"...\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் த...\nUtorrent (டொரண்ட், ஓர் அறிமுகம் )\nடொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... \"இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற்படுத்த...\nவிண்டோஸ் என்பது பல விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இயங்குதளம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சில வேளைகளில் இந்த விண்...\nஅன்ரோயிட் 4 (ஐஸ்கிரீம்சன்ட்வீச்|Ice Crean Sandwich|) ஐ உங்களது கணணியில் Virtual Box மென்பொருள் மூலம் இயக்குவது எவ்வாறு...\n���ணக்கம் நண்பர்களே... கடந்த பதிவில் நான் எவ்வாறு Android 2.3 (Ginger pad ) ஐ உங்களது கணனியில் Android System Development Kit மூலமாக இயக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ops-not-happy-with-eps-team-117112100031_1.html", "date_download": "2018-07-20T14:17:47Z", "digest": "sha1:WD7S6M5HUFNHNKXCE3MA6ZU3BS463MS5", "length": 12260, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "எடப்பாடியுடன் அதிருப்தி - தர்ம யுத்தம் 2.0 தொடங்கும் ஓ.பி.எஸ்? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎடப்பாடியுடன் அதிருப்தி - தர்ம யுத்தம் 2.0 தொடங்கும் ஓ.பி.எஸ்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனான உறவில் அதிருப்தியில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதுணை முதல்வர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொடுக்கப்பட்டவுடன், தர்ம யுத்தத்தை ரத்து செய்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி அணியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். ஆனால், கட்சி மற்றும் ஆட்சி இரண்டிலுமே அவருக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.\nஅதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் செயல்பட ஓ.பி.எஸ்-ஐ எடப்பாடி பழனிச்சாமி விடுவதில்லை. மேலும், அனைத்து இடங்களிலும் எடப்பாடியே முன்னிறுத்தப்படுகிறார். முக்கிய ஆலோசனகள் அனைத்தும், எடப்பாடி தலைமையில் ஓ.பி.எஸ் இல்லாமலேயே அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் நடந்து வருகிறது. இதனால் ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளரான அதிமுக எம்.பி. மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் “ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்���ன. மனங்கள்” என ஒரு பதிவை இட்டுள்ளார். இதன் மூலம், இரு அணிகளுக்கும் இடையே இன்னும் புகைச்சல் நீடிக்கிறது என்பதை அவர் உறுதி படுத்தியுள்ளார்.\nஎனவே, ஓ.பி.எஸ் மீண்டும் எடப்பாடி அணியில் இருந்து பிரிந்து தர்ம யுத்தத்தை மீண்டும் தொடங்குவார் என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇரு அணியும் இணைந்து 4 மாதம் ஆச்சு ; ஆனால் மனங்கள்\n சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி\nஎடப்பாடி, ஓ.பி.எஸ் வீட்டிலும் விரைவில் ரெய்டு - புகழேந்தி தகவல்\n‘வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ்’ - கோஷத்தால் டென்ஷனான எடப்பாடி\nகிருபானந்த வாரியாரின் ஆன்மிக அருளுரை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannankal.blogspot.com/2009/08/blog-post_13.html", "date_download": "2018-07-20T14:00:50Z", "digest": "sha1:UZ2ZMMESXCMUU6WYN4G6TUYC32I3HPIN", "length": 3795, "nlines": 101, "source_domain": "vannankal.blogspot.com", "title": "வண்ணங்கள்: வவ்... வவ்... லொள்... லொள்... வாங்க சிரிக்கலாம்...", "raw_content": "\nபிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏதாவது செய்யத்துடிப்பவன்.\nஇந்த உலகத்தில என்னதான் நடக்குதென்று புரியல்லே..\nவவ்... வவ்... லொள்... லொள்... வாங்க சிரிக்கலாம்......\nவியக்க வைக்கும் சில சிற்பங்கள்..\nஉலகம் போற போக்கைப் பாரடி தங்கமே... தங்கம்...\nவவ்... வவ்... லொள்... லொள்... வாங்க சிரிக்கலாம்...\nஎன்னங்க யோசிக்கிறிங்க நான் ஏன் காதலியோட சாட் (chat) (அரட்டை) பன்றனுங்க... என்னை தொந்தரவு பண்ணாமல் போங்க...\nஎன்னதான் நடக்குதிந்த உலகத்திலே ஒண்ணுமே புரியல்லே...\nவாடா என் செல்லம்... ம்ம்ம்ம் மனுசனோட இப்படி பழகினா ஏன் மனுசங்க இப்படி இருக்க\nநான் சிரித்தாள் சிரிப்பழகு... அப்போ நீ குரைத்தால்...\nநாங்க ஒன்னுக்குள்ள ஒன்னு ஆகிட்டமுங்க...\nஎப்படி நாங்க ரொம்ப அழகா இருக்கோமா...\nயார்ரா அது சத்தம் போடுற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/10/93824.html", "date_download": "2018-07-20T14:28:33Z", "digest": "sha1:TALBCAFOIO7LZQRY3IOYMQ7EGNISRIPI", "length": 7369, "nlines": 157, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ: வெடிகுண்டு பசங்க ஆடியோ வெளியீட்டு விழா", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு வெற்றி\nவெளியே சிரிப்பு - உள்ளே பதட்டம் மோடியை கிண்டல் செய்த ராகுல்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க தமிழக அதிகாரிகள் உறுதி\nவீடியோ: வெடிகுண்டு பசங்க ஆடியோ வெளியீட்டு விழா\nசெவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018 சினிமா\nவெடிகுண்டு பசங்க ஆடியோ வெளியீட்டு விழா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: தமிழகத்தில் 2025 ஆண்டுக்குள் காநோய்களை கட்டுப்படுத்த இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்டம்\nவீடியோ : காவிரி பிரச்சனையில் முழு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும்தான்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவீடியோ : லாரிகள் வழக்கம் போல் ஓடும்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nவீடியோ : தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமசிங்கராஜா தலைமைச்செயலகத்தில் பேட்டி\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n1டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்க...\n2டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\n3கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா\n4பார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/why-do-not-political-leaders-accept-10-poor-education-expenses-judge-kiribakaran-questioned/", "date_download": "2018-07-20T14:39:16Z", "digest": "sha1:J3GEG5ZH2YTE2GCHJHAOZY2OWVA5V2S5", "length": 14768, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Why do not political leaders accept 10 poor education expenses? Judge Kiribakaran questioned - அரசியல் தலைவர்கள் 10 ஏழைகளின் கல்வி செலவை ஏன் ஏற்கக்கூடாது? நீதிபதி கிருபாகரன் கேள்வி", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nஅரசியல் தலைவர்கள் 10 ஏழைகளின் கல்வி செலவை ஏன் ஏற்கக்கூடாது\nஅரசியல் தலைவர்கள் 10 ஏழைகளின் கல்வி செலவை ஏன் ஏற்கக்கூடாது\nநீட் விவகாரத்தில் ஆட்சேபம் தெரிவிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தபட்சம் 10 ஏழை குழந்தைகளின் கல்லூரி படிப்பு செலவுகளை ஏன் ஏற்க கூடாது\nஅரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தபட்சம் 10 ஏழை மாணவர்களின் கல்வி செலவுகளை ஏன் ஏற்க கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழக மருத்துவ கல்லூரிகளில் சேர பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வசிப்பதாக இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று தமிழக கல்லூரிகளில் சேருவதை தடுக்கக்கோரி புதுக்கோட்டையை சேர்ந்த விக்னயா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு இனி ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் 1200’க்கும் மேற்பட்ட மற்ற மாநில மாணவர்கள் தற்போது தமிழக மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை கேட்ட நீதிபதி, நீட் விவகாரத்தில் ஆட்சேபம் தெரிவிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தபட்சம் 10 ஏழை குழந்தைகளின் கல்லூரி படிப்பு செலவுகளை ஏன் ஏற்க கூடாது என கேள்வி எழுப்பினார்.\nமேலும், இது போன்று இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று மருத்துவ கல்லூரிகளில் மற்ற மாநில மாணவர்கள் சேருவதால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதாகவும் தெரிவித்தார்.\nகேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று தமிழக மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகிறார்கள் என்பதை ஆய்வு செய்து ஜூலை 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nதஹில்ரமணி: சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவிப்பு\nநீட் தேர்வர்களின் பெயர், முகவரி, மெயில் ஐடி அனைத்தும் விற்பனைக்கு அசர வைக்கும் ஆன்-லைன் மோசடி\nஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர���களே காரணம்\nஇயக்குநர் பாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nநீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பல் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்ட 8 மாணவர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : ஜூலை 23 முதல் தொடர்ந்து 5 நாட்கள் விசாரணை\nபோலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nவீடியோ: தொலைக்காட்சி விவாதத்தில் பெண் வழக்கறிஞரை அறைந்த ஆண்\nவட இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவரை ஆண் பேச்சாளர் அறையும் காட்சி வைரலாகி வருகிறது. இஸ்லாம் மதத்தில் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டுமெனில், மூன்று முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறி வந்தனர். இதன் மூலம் இரு தம்பதிகளுக்கும் இடையே இருந்த உறவை முடித்துக்கொள்ளும் செயலில் ஈடுபட்டனர். முஸ்லீம் கணவர்களின் இந்த முடிவினால், பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே முத்தலாக்கை எதிர்த்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது […]\nபதற வைக்கும் வீடியோ: ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்… விபரீதமான விளையாட்டு\nபெங்களூரு அருகே ஓடும் ரயிலில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்து காயமடையும் பதற வைக்கும் வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஓடும் ரயில்களில் தொங்கிக் கொண்டு பயணிப்பது இந்தக் காலத்து இளைஞர்களுக்குப் பெரிய சாதனை போல தோன்றுகிறதே தவிர, அதில் இருக்கும் ஆபத்து புரிவதே இல்லை. இந்தியா முழுவதும் அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்துகளில் யாரோ ஒருவர் பாதிக்கப்படுகிறார். அதற்கு அதிகப்படியான காரணம் அலட்சியம் மற்றும் கவன குறைவு. காதில் ஹெட் ஃபோன்ஸ் […]\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி… மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilkurinji.co.in/cinema_details.php?/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/-/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4//%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81//&id=41150", "date_download": "2018-07-20T14:10:23Z", "digest": "sha1:VGLSZY5VGUD74NX5Z235Y5SYR4E7YAFS", "length": 16446, "nlines": 149, "source_domain": "cinema.tamilkurinji.co.in", "title": "ஆண்டாள் பற்றிய விமர்சனம் - வருத்தம் தெரிவித்த வைரமுத்து ,Vairamuthu explains on Aandal Controversy |tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil cinema news | Tamilkurinji - Kollywood,Bollywood,Hollywood, Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஆண்டாள் பற்றிய விமர்சனம் - வருத்தம் தெரிவித்த வைரமுத்து\nஆண்டாள் பற்றி தவறாக பேசிய வைரமுத்துவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், புண்படுத்துவது என் நோக்கமன்று, என்று வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார்.\nகவிஞர் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கின்றன.\nதினமணி நாளிதழ் சார்பில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நேற்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியதாக இருந்ததாம்.\nஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்த�� விளக்கிய விதத்தால் கருத்தரங்குக்கு வந்திருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.\nஇந்நிலையில், ஆண்டாள் குறித்த வைரமுத்து தெரிவித்த எதிர்மறையான கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக-வின் எச்.ராஜா, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், வைரமுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,\nதமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து.\nஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.\nஎவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.\nபிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை\nநடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி\nதெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார். இதனால் தமிழ்\nகட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின்\nபாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மாடல் அழகி மேகா\nபாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மேகா என்ற மாடல் அழகியை தேர்வு செய்துள்ளனர்.தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த\nபிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசிவகார்த்திகேயன் படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ்\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’\nநடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி\nகட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்\nபிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\nமணிரத்னம் படத்தில் நடித்தது வரம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மாடல் அழகி மேகா\nகுடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான ட்வீட்\nகள்ள நோட்டு அச்சடித்ததாக தாய் மற்றும் தங்கையுடன் பிரபல நடிகை கைது\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம் நடிகை மஞ்சிமா மோகன்\nரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில் திருமணம்\nசிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன்\nஎம்.ஆர்.ராதா வாழ்க்கை திரைப்படமாகிறது - பேரன் ஐக் அறிவிப்பு\nநடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nமுகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T14:16:10Z", "digest": "sha1:E2JNKFGAQ35YZKVOENG57EMY5SY36MCX", "length": 8383, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "டைம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\n‘உலகின் சிறந்த மனிதர்கள்’ -பாலியல் பாதிப்பின் மௌனத்தை உடைத்தவர்கள்\nநியூயார்க் - அமெரிக்காவிலிருந்து வெளியாகும் உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையான 'டைம்' வார இதழ் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த மனிதர் என்ற கௌரவத்தை வழங்கும்....\nடைம் பத்திரிக்கையின் 2016 -ஆம் ஆண்டுக்கான உலகின் மாமனிதர் டொனால்ட் டிரம்ப்\nவாஷிங்டன் - உலகின் புகழ் பெற்ற டைம் பத்திரிக்கை ஆண்டு தோறும் உலகின் சிறந்த மாமனிதர் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தி, வித்தியாசமான சாதனைகளைப் புரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். வழக்கமாக...\nபோலி ‘டைம் இதழ்’ அட்டைப்பட விவகாரம்: சிவராசாவிடம் 6 மணி நேர விசாரணை\nகோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அட்டைப்படத்துடன் கூடிய போலியான டைம் வார இதழ் படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததோடு, அது குறித்து விமர்சனமும் செய்த பிகேஆர்...\nநஜிப் அட்டைப்படம் கொண்ட போலி ‘டைம்’ இதழைப் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிய சிவராசா\nகோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அட்டைப் படத்துடன் நட்பு ஊடகங்களில் பரவிய போலியான டைம் வார இதழ் படம் ஒன்றை உண்மை என்று நம்பி அதைத் தனது பேஸ்புக்கில்...\nமிக ஆரோக்கியமான காலை உணவு ‘நாசி லெமாக்’ – சொல்கிறது பிரபல டைம் வார...\nகோலாலம்பூர் - காலை உணவு.. மனிதனுக்கு மிக அவசியமான ஒன்று. நாள் முழுவதும் உழைக்கப் போகும் உடலுக்கு புத்துணர்ச்சியும், வேகமும் தரும் வகையில் ருசியான ஆரோக்கியமான காலை உணவு அமைந்துவிட்டால், அன்றைய நாளில்...\nடைம் இதழின் 100 பேர் பட்டியலில் டோனி பெர்னாண்டஸ் இடம்பிடித்தார்\nகோலாலம்பூர், ஏப்ரல் 18 - டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த 100 மனிதர்களின் பட்டியலை வெளியிடும். இந்த ஆண்டிற்கான பட்டியலில் ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டசும் இடம் பெற்றுள்ளார். இது...\nஎபோலா மருத்துவர்கள் ஆண்டின் சிறந்த மனிதர்கள் – டைம் வார இதழ் தேர்வு\nநியூயார்க், டிசம்பர் 12 - எபோலா நோய் சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை இந்த ஆண்டின் சிறந்த மனிதர்களாக அமெரிக்காவின் பிரபல “டைம்’ வார இதழின் ஆசிரியர் குழு அறிவித்துள்ளது. ஓராண்டு காலத்தில், உலக...\nவாசகர்கள் தேர்வு “2014-ம் ஆண்டின் சிறந்த மனிதர் நரேந்திர மோடி” – டைம் இதழ் அறிவிப்பு\nநியூயார்க், டிசம்பர் 10 - அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் இதழ், 2014-ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளது. டைம் இதழ், உலகின் சிறந்த மனிதர்களை தேர்வு செய்யும் இணைய வாக்கெடுப்பை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டிற்கான...\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\nசுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் : பாஸ் போட்டியிடவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-07-20T14:26:47Z", "digest": "sha1:BNS52DHRLFC5KGHIOLF3DBZFXMS7535A", "length": 38479, "nlines": 272, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: வடு என்றால் என்ன?", "raw_content": "\nவியாழன், 4 ஆகஸ்ட், 2016\nசங்க காலத்தில் புலவர்களால் பயன்படுத்தப்பட்டு இன்றுவரையிலும் மக்களால் நடைமுறையில் பேசப்பட்டும் வருவதான பல தமிழ்ச் சொற்களுள் ஒன்றுதான் ' வடு ' என்பதாகும். இச் சொல்லுக்குப் பத்துக்கும் மேற்பட்ட பொருட்களை இன்றைய அகராதிகள் காட்டினாலும் இவை ஏதும் பொருந்தாத நிலையே பல பாடல்களில் காணப்படுகிறது. இது இச்சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகிறது. இக் கட்டுரையில், அந்தப் புதிய பொருளைப் பற்றி விரிவாக ஆதாரங்களுடன் காணலாம்.\nவடு - அகராதிகள் காட்டும் பொருட்கள்:\nசென்னைத் தமிழ்ப் பேரகராதி வடு என்னும் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களைக் காட்டுகின்றது.\nவடு¹ vatu, n. 1. cf. வடி&sup5;. [K. miḍi.] Unripe fruit, especially very green mango; மாம் பிஞ்சு. மாவின் வடுவகிரன்ன கண்ணீர் (திருவாச. 9, 2). (பிங்.) 2. Wart, mole; உடல்மச்சம். (W.) 3. Scar, cicatrice, wale; தழும்பு. சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் (புறநா. 14). 4. cf. வடி&sup7;. Chiselled figure; உளியாற்செதுக்கின உரு. கூருளி பொருத வடுவாழ் நோன்குறடு (சிறுபாண். 252). 5. Mouth of an ulcer or wound; புண்வாய். தாழ் வடுப�� புண் (பு. வெ. 10, சிறப்பிற். 11). 6. Fault, defect; குற்றம். வடுவில் வாய்வாள் (சிறுபாண். 121). 7. Reproach; பழி. வடுவன்று வேந்தன்றொழில் (குறள், 549). 8. Injury, calamity; கேடு. நாயகன் மேனிக் கில்லை வடுவென (கம்பரா. மருத்து. 5). 9. Fine, black sand; கருமணல். வடுவா ழெக்கர் மணலினும் பலரே (மலைபடு. 556). 10. Copper; செம்பு. (பிங்.) 11. Sword; வாள். (யாழ். அக.) 12. Beetle; வண்டு. (பிங்.)\nமேலே உள்ளவற்றை நோக்கினால், வடு என்பதற்கு 12 விதமான பொருட்கள் கொடுக்கப்பட்டு இருப்பதையும் இவற்றில் ஒரே ஒரு உயிருள்ள பொருளாக ' வண்டு ' குறிப்பிடப்பட்டு இருப்பதையும் அறிந்துகொள்ளலாம்.\nவடு - அகராதிப் பொருட்கள் பொருந்தா இடங்கள்:\nவடு என்பதற்கு அகராதிப் பொருட்கள் பன்னிரெண்டில் ஒன்றுகூட பொருந்தாத பல இடங்கள் இருக்கின்றது. இருப்பினும் சிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.\nகடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று\nவடு வாழ் எக்கர் மணலினும் பலரே - மலைபடு.556\nகொடு விரல் உளியம் கெண்டும்\nவடு வாழ் புற்றின வழக்கு அரு நெறியே - அகம்.88\nவெண் தலை புணரி அலைக்கும் செந்தில்\nநெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை\nகடு வளி தொகுப்ப ஈண்டிய\nவடு வாழ் எக்கர் மணலினும் பலவே - புறம்.55\nமேலுள்ள பாடல்களை நோக்கினால், வடு எனப்படுவது எக்கர் மணலிலும் புற்றிலும் வாழும் தன்மையது என்பதை நன்கு அறிந்துகொள்ளலாம். இதிலிருந்து, வடு எனப்படுவது ஒரு வாழும் உயிரியைக் குறிக்கும் என்பதை எளிதின் புரிந்துகொள்ளலாம். ஆனால், தமிழ் உரையாசிரியர்கள் இப் பாடல்களில் வரும் வடு எனும் சொல்லுக்குக் கருமணல் என்று பொருள் கொள்கிறார்கள். இது பொருந்துமா என்றால் சற்றும் பொருந்தாது. முதல் காரணம், கருமணலானது வாழும் தன்மை உடையது அல்ல; அது ஒரு உயிரற்ற பொருள். இரண்டாவது காரணம், கருமணலை கறையான் புற்றில் காணமுடியாது. மூன்றாவது காரணம், கருமணலை இப் பாடல்களில் கூறவேண்டிய தேவையுமில்லை. இதிலிருந்து, வடு என்னும் சொல்லுக்கு அகராதிகள் காட்டும் பொருட்கள் நீங்கலாக வேறு பொருளும் உண்டு என்பதை முடிவுசெய்யலாம்.\nவடு - புதிய பொருட்கள்:\nவடு என்னும் சொல்லுக்கு இக் கட்டுரையில் காட்டப்படும் புதிய பொருட்கள் மூன்று.\nஇரண்டு: நத்தை, சிப்பி, பலகறை (சோழி) முதலியன.\nவடு என்னும் சொல்லுக்கு இப் புதிய பொருட்கள் எவ்வாறு பொருந்தும் என்று தனித்தனியாகக் கீழே ஆதாரங்களுடன் காணலாம்.\nவடு = கறை :\nவடு என்னும் சொல்லுக்குக் கறை என்னும் பொருள் எவ்வாறு பொருந்தும் என்று கீழே சில ஆதாரங்களுடன் காணலாம்.\nமண் ஆர் முழவின் கண்அகத்து அசைத்த\nவிரல் ஊன்று வடுவின் தோன்றும் மரல் - அகம்.155\nவிளக்கம்: கண்போல மைபூசிய பறையை விரல்களால் முழக்கியபோது பறையில் படிந்த கறைகளைப் போலத் தோன்றுகின்ற இலைகளையுடைய மரல்செடிகள்......\nபொதுவாகப் பறையின் நடுவில் கண்போல வட்டமாக மை அல்லது சேறு கொண்டு பூசுவது வழக்கம். அப்படிப் பூசிவிட்டு, அது முற்றிலும் காயாதநிலையில், பறையினை விரல்களால் முழக்கினால் விரல்களில் அம் மையானது ஒட்டிக்கொள்வதுடன், விரல்களில் உள்ள மைக்கறைகள் அப் பறையிலும் பதியும். விரல்களின் கறைகளுக்கு இடையே பறைத்தோலின் வெண்மை நிறம் மாறிமாறித் தோன்றும். இது பார்ப்பதற்கு மரல் செடி என்று அழைக்கப்படும் மரலாக்குச் செடியின் இலைகளைப் போலவே காட்சியளிக்கும். அருகில் மரல் செடியின் படம் இணைக்கப்பட்டுள்ளது. மரல் செடியினைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா\nஇதேபோல பெண்கள் தமது கண்ணிமைகளை அழகுசெய்வதற்குப் பூசிக்கொள்ளும் மையானது, அப் பெண்கள் தமது காதலரின் அல்லது கணவரின் தோளில் அல்லது மார்பில் தலைசாய்க்கும்போது, அவ் ஆடவரின் மார்பிலோ கழுத்தின் கீழோ கறையாக ஒட்டிக்கொள்ளும். இக் காலத்துப் பெண்களின் உதட்டுச் சாயமானது ஆடவரின் மார்பில் படிந்திருப்பதைப் போல அக் காலத்து நிகழ்வான இதனை வடுப்படுதல் என்றும் வடுக்கொள்ளுதல் என்றும் இலக்கியம் கூறுகிறது. பெண்களின் கண்ணிமையில் பூசிக்கொள்ளும் அணியினை பூண் என்றும் இழை என்றும் தொடி என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. இதைப் பற்றி தொடி ஆகம் தொடர்பு என்ன. என்ற கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம். இனி, வடுக்கொள்ளுதல் பற்றி ஏராளமான பாடல்கள் உள்ள நிலையில், சில பாடல்களை மட்டுமே கீழே விளக்கங்களுடன் காணலாம்.\nஏதிலார் தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை - கலி.78\n(பிற பெண்களின் கண்மை அணிகளால் உண்டான கறைகளைக் காட்டி இங்கு எனது வீட்டுக்கு வருவதை......)\nநல்லார் செறி தொடி உற்ற வடுவும் - கலி.91\n( பெண்களின் கண்மை அணியினால் உற்ற கறையும்...)\nஇயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப\nதொடி கண் வடு கொள முயங்கினள் - அகம்.142\n( பொன்னிறத்துப் பூந்தாதுக்களை அரைத்து இமைகளின் மேல் பூசியிருந்த மையணியானது அவனது மார்பினை கறைப்படுத்துமாறு தழுவினாள்.....)\nபுணர்ந்த நின் எருத்தின்கண் எடுத்துக்கொள்வது போலும்\nதொடி வடு காணிய - கலி.71\n( தழுவிய உனது கழுத்தருகே எடுத்து பூசிக்கொள்ளலாம் போலத் தெளிவாக ஒட்டியிருக்கின்ற கண்ணிமையின் மையணிக் கறையினைக் காண்க...)\nநுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி - மது.568\n( மிகுதியாகப் பூசிய மையணியினை உடைய கண்ணிமைகளின் கறைப்படுமாறு தழுவி....)\nஇழை அணி ஆகம் வடுக்கொள முயங்கி - நற்.229\n( மையணி கொண்ட கண்ணிமைகளின் கறைப்படுமாறு தழுவி.....)\nஎல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து\nபுல்லிய வடுவும் போகாது - கம்ப. யுத். 28/61\n( ஒளிவிடும் வான்மதியில் தோன்றும் கறையானது எப்படி அதைவிட்டு நீங்குவதில்லையோ அதைப்போல என்னை நீவந்து தழுவியதால் உண்டான மையணியின் கறையும் என்னைவிட்டு நீங்காது....)\nதிகழ்ந்து ஏந்து அகலத்து செம் சாந்து சிதைய\nபூண் வடு பொறிப்ப புல்லுவயின் வாராள் - பெருங்.2/16\n( என் மார்பில் பூசியிருக்கும் செஞ்சாந்தினை அழித்து அவளது மையணியின் கறைப்படியுமாறு தழுவுவதற்கும் வாராள்.....)\nநறு வெண் சாந்தம் பூசிய கையால்\nசெறிவுற பிடித்தலின் செறி விரல் நிரை வடு\nகிடந்தமை நோக்கி - பெருங்.5/8\n( நறுமணம் மிக்க சந்தனத்தைப் பூசிய கையினால் கெட்டியாகப் பிடித்தலால் விரலின் சந்தனக்கறைகள் வரிசையாகத் தோன்றியதைப் பார்த்து.....)\nவடு = நத்தை முதலியன:\nவடு என்ற சொல்லானது நத்தை முதலானவற்றை எவ்வாறு குறிக்கும் என்பதை இங்கே ஆதாரங்களுடன் காணலாம்.\nபொதுவாக நத்தை, சிப்பி, பலகறை முதலானவை அழகிய பல வண்ணங்களைக் கொண்ட மேலோடுகளை முதுகில் சுமப்பவை என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இவை பற்றி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா. என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். அக் கட்டுரையில் நத்தை முதலானவற்றை அறல் என்ற சொல்லால் குறித்திருப்பார்கள். இக் கட்டுரையில், இவற்றை வடு என்ற சொல்லால் குறித்திருக்கின்றனர். காரணம், இவை ஆற்றுமணல் அல்லது கடற்கரை மணலில் ஊர்ந்துசெல்லும்போது மணலின்மேல் ஒரு சுவட்டினை அதாவது வழித்தடத்தை உருவாக்கி விட்டுச்செல்லும். இதை அருகில் உள்ள படம் தெளிவாகக் காட்டும். இப்படி இவை ஒரு வடுவினை அதாவது சுவட்டினை விட்டுச் செல்வதால் தான் இவற்றை வடு என்ற சொல்லால் குறித்தனர் புலவர்.\nவடு என்பது நத்தை, சிப்பி, ���லகறை ஆகிய பொருட்களில் பயின்றுவரும் பல பாடல்களில் சிலவற்றை மட்டும் கீழே காணலாம்.\nவெண் தலை புணரி அலைக்கும் செந்தில்\nநெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை\nகடு வளி தொகுப்ப ஈண்டிய\nவடு வாழ் எக்கர் மணலினும் பலவே - புறம்.55\nசெந்தில் நெடுவேளாகிய முருகன் நிலைகொண்டிருக்கும் திருச்செந்தூரின் அழகிய கடற்கரை மணலில் நத்தை, சிப்பி போன்றவை ஊர்ந்து செல்லும் காட்சியினை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது மேற்காணும் புறநானூற்றுப் பாடல்.\nகழகத்து தவிராது வட்டிப்ப கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ- கலி.136\nஇப் பாடலில் வரும் காமரு பூ என்பது நெய்தல் பூவினையும், வடு என்பது பலகறையினையும் குறிக்கும். பலகறையின் மேலோடுகளான சோழிகளைத் தான் தாய விளையாட்டில் கவறாக அதாவது உருட்டும் காய்களாகப் பயன்படுத்துகிறோம். அருகில் சோழியின் படம் காட்டப்பட்டுள்ளது. சோழியின் அடிப்புறமானது ஒரு சிறிய வாய் போன்ற பிளவுடன் காணப்படும். இது பார்ப்பதற்கு மேல் இமை, கீழ் இமைகளுடன் கூடிய கண் போலத் தெரிவதால், இதைப் பெண்களின் மையுண்ட கண்ணுக்கு ஒப்பிடுவது இலக்கிய வழக்கம். இப்பாடலில், இதனைக் கண்போன்ற வடிவுடைய நெய்தல் பூவிற்கு ஒப்பிட்டுக் கூறி இருக்கின்றனர்.\n அதன்பால் போக' என்று - மணி.17\nவடு வாழ் கூந்தல் வாசவதத்தையொடு - பெருங். 4/6\nஇப் பாடல்களில் வரும் ' வடு வாழ் கூந்தல் ' என்பது நத்தை, சிப்பி, பலகறையின் மேலோடுகளைப் போல வண்ணம் தீட்டிய கண்ணிமைகளைக் குறிக்கும். இதனையே ' அறல் வாழ் கூந்தல் ' என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. இதைப்பற்றி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம். வடு பற்றிய இன்னும் சில பாடல்களைக் கீழே காணலாம்.\nவடு பிளவு அனைய கண்ணாள் - சிந்தா.1573\nவாள் ஆர் மதி முகத்த வாளோ வடு பிளவோ - சிந்தா.1972\nவடு போழ்ந்து அன்ன வாள் அரி நெடும் கண் - பெருங்.1/46\nவடுவும் வேலும் மலரும் கயலும் வனப்பு அழித்த கண் - சிந்தா.1654\nவடு கண் வார் கூந்தலாளை - கம்ப.ஆரண்-113\nஇப் பாடல்களில் வரும் வடு என்பதற்கு மாவடு அதாவது மாம்பிஞ்சு என்ற பொருள் கூறுவாருளர். ஆனால் இப் பொருள் இவற்றுக்குப் பொருந்தாது. காரணம், மாவடுவானது இயற்கையிலேயே பிளவினை உடையது அல்ல. அதனை ஒரு இரும்பாலான கத்தி போன்ற ஆயுதத்தால் இரண்டாகக் கிழித்தால் தான் அது கண்ணின் ��ேல் இமை, கீழ் இமை போன்ற அமைப்புடன் ஒத்திருக்கும். மேலும், மாவடுவினைக் குறிப்பதற்கு வடு என்ற சொல்லைக் காட்டிலும் வடி என்ற சொல்லைத்தான் மிக அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர் புலவர். இதோ சங்க இலக்கியத்தில்,\nவடு = மாம்பிஞ்சு என்ற பொருளில் ஒரேஒரு பாடலிலும்\nவடி = மாம்பிஞ்சு என்ற பொருளில் ஒன்பது பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளனர்.\nமேற்கண்டவற்றில் முதல் மூன்று பாடல்களில் வரும் வடு என்பது இயற்கையிலேயே பிளவினை உடையதும் கண்ணின் மேல் இமை மற்றும் கீழ் இமைகளைப் போல இரண்டு பிரிவுகளை உடையதும் பல வண்ணங்களை உடையதுமான பலகறையினைக் குறிக்கும். ஏனையவற்றில் வரும் வடு என்பது நத்தை, சிப்பி போன்றவற்றின் ஓடுகளைக் குறிக்கும். அதாவது, பெண்கள் தமது கூந்தலாகிய கண்ணிமைகளைப் பல வண்ணங்களில் அழகாக மைதீட்டி அலங்கரித்திருப்பதை இவற்றின் மேலோடுகளுடன் உவமையாக்கிப் பாடியுள்ளனர் புலவர்.\nவடு = கறையான் :\nவடு என்னும் சொல் கறையான் என்ற பொருளில் கீழ்க்காணும் ஒரே ஒரு இடத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகொடு விரல் உளியம் கெண்டும்\nவடு வாழ் புற்றின வழக்கு அரு நெறியே - அகம்.88\nஇப் பாடலில் வடு என்பது புற்றில் வாழ்வது என்றும் அதனை உண்பதற்குக் கரடிகள் தோண்டியெடுக்கும் என்றும் கூறப்படுவதால், அது கறையானைத் தான் குறிக்கும் என்பதில் ஐயமில்லை. சரி, கறையானை ஏன் வடு என்ற சொல்லால் குறித்தனர் என்று காண்போம்.\nபொதுவாக, ஒரு இடத்தில் கறையான் வாழ்ந்தால் என்ன செய்யும். அது கூடியவரையில் அனைத்து இடங்களிலும் அதாவது மரம், சுவர், மண் தரை என்று எந்தத் தளத்தினையும் விடாமல் செம்மண் கொண்டு மெல்லிய குருதி நாளங்களைப் போன்ற அமைப்பில் தனது கூடுகளைப் படரவிட்டு அமைத்துக்கொண்டு விடும். கறையான் கூடுகளின் அமைப்பினை அருகில் உள்ள படத்தில் காணலாம். இப்படி இவை தாம் இருக்கும் இடம் முழுவதையும் கூடுகளைக் கட்டிக் கறைப்படுத்துவதாலும், கூடுகளின் மேல் இருக்கும் செம்மண்ணை நீக்கிய பின்னரும், அது ஒரு நீங்காத வடுவாக அத் தளத்தில் தங்கிவிடுவதாலும் இவற்றை வடு என்று குறித்தனர். இதன் பேரிலேயே 'கறை' இருப்பதையும் இதற்கொரு சான்றாகக் கொள்ளலாம்.\nஇதுவரை கண்டதிலிருந்து, வடு என்பதற்கு அகராதிப் பொருட்கள் நீங்கலாக, கறை, கறையான், பலகறை, நத்தை, சிப்பி போன்ற பொருட்களும் உண்ட��� என்பது அறியப்பட்டது. இப் பொருட்களில் கறை என்பதே முதல்நிலைப் பொருளாகவும் இதில் இருந்தே தழும்பு, மச்சம், குற்றம், பழி, கேடு போன்ற அகராதிப் பொருட்களும் அதற்கடுத்த நிலையில் தோன்றியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.\nவடு என்னும் சொல்லைப் போலவே பல சொற்களுக்கு அகராதிகள் காட்டாத பொருட்கள் பல உள்ளன. அவற்றை மீளாய்வு செய்து வெளிக்கொணர்வதின் மூலம் தமிழில் சொல்வளம் பெருகும் என்பதுடன் அப்போதுதான் பாடல்களின் உண்மையான பொருளை அறிந்து சுவைக்கவும் முடியும்.\nநேரம் ஆகஸ்ட் 04, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசு. இரமேஷ் 3 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 5:41\n\"திருவாவடுதுறை \" இச்சொல்லில் உள்ள \"வடு\" என்ற சொல் என்ன பொருள் கொண்டு இருக்கும் \nபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) 3 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 12:07\nநன்றி நண்பரே. திருவாவடுதுறை =திரு+ஆ+அடு+துறை அதாவது அம்பிகை பசுவடிவம் கொண்டு இறைவனைப் பற்றிப் பூசித்த தலம்.\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nதமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. - 5 - இயற்பியல்\nமுன்னுரை: தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. என்னும் தலைப்பில் இதுவரை வேதியியல், கணிதம், உணவியல் சார்ந்த கட்டுரைகளைக் கண்டோம். ...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.\nபழமொழி: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும். தற்போதைய பொருள்: ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக்கல்லும் பறந்து செல்லும். தவறு: எழுத்துப் ...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nசங்க கால முதலிரவும் காதலர் தின���ும்\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikkiulagaam.blogspot.com/2011/03/blog-post_07.html", "date_download": "2018-07-20T14:22:28Z", "digest": "sha1:SOSXK3ZLT3NI2FPCN4PKLUSGIEGGPOOA", "length": 30777, "nlines": 417, "source_domain": "vikkiulagaam.blogspot.com", "title": "விக்கியின் அகட விகடங்கள்: உலக மகளிர் தினம்-(இரவுகள் விடியுமா!)", "raw_content": "\nவாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள்\nஉலக மகளிர் தினம்-(இரவுகள் விடியுமா\nஇந்தப்பதிவு என்னுடைய பார்வை மட்டுமே.............இன்னும் பல பெண்களின் இரவு விடியாமலேயே உள்ளது......................\n\"பட்டணத்து காதல் எல்லாம் பாதியிலே முடியுதப்பா பட்டிக்காட்டு காதலுக்கு கெட்டியான உருவப்பா...............காசு பணம் சேருதப்பா காரு வண்டி பறக்குதப்பா.................சேர்த்த பணம் செலவழிஞ்சா நாட்டுப்பக்கம் திரும்புதப்பா......... \"\nஇந்தப்பாடல் எனக்கு கேட்க்கும்போதேல்லாம் தோன்றும் ஒரு விஷயம் இதில் பாதி உண்மையில நடந்துட்டு இருக்குங்கறது தான்...............எல்லோரும் மகளிர் தினமென்றால் பட்டினத்து பெண்களில் சிலரை வைத்தே பார்ப்பது தவறு என்பது என் கருத்து....................\nஒரு குடம் தண்ணீர் எடுத்துவர இன்றும் பல மைல் தூரம் நடக்கும் இந்த பெண்களின் உழைப்பை என்ன சொல்வது................\nஇந்தப்பெண்களை பாருங்கள்...........எந்த அளவுக்கு கடின உழைப்பை மேற்கொள்கிறார்கள்...............நாள் முழுதும் உடல் வளைந்து நாற்று நடும் பெண்ணுக்கு ஈடாகுமா நம் ஒரு மாத உழைப்பு.............வாழ்வில் என்ன சுகம் கண்டார்கள் இப்பெண்கள்..................\nஇன்று பல வீடுகளில் குடித்துவிட்டு பெண்களை அடித்துக்கொண்டும், தன் வாழ்வை மட்டும் தொலைக்காமல் தன் குடும்பத்தையும் தொலைத்துக்கொண்டு இருக்கும் பல ஆண்களிடம் பெண் தோற்றுக்கொண்டு தான் இருக்கிறாள்.....................................\nஉடல் உபாதைகளில் பெண்களின் பாடு கொடுமையானதாக இருந்தாலும் அவர்கள் அதனை மீறித்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக......\nசில நாகரிகம் எனும் போதையில் இருக்கும் பெண்களை வைத்து மட்டுமே நாம் முழுமையான சமுதாயத்தை முடிவு செய்ய இயலாது............நம் அன்பு தாய், தமக்கை போன்ற இந்த தெய்வங்களின் உழைப்பில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் ஒரு சாதாரண ஆணாக நான்.................\nகொசுறு: மகளிர் தினம் என்பது இன்னும் விடியாத, உண்மையில் விடிய வேண்டிய சமுதாயத்துக்கான தினம்.\nஉண்மைதான் நண்பரே, இன்னும் நிறைய பெண்களின் வாழ்வு விடியாமல்தான் இருக்கின்றன...\nதெளிவான பார்வையுடன் சிறப்பா சொல்லியிருக்கீங்க....\nமகளிர் தினத்துக்கு பதிவு போட்டாச்சு...ம்ம்\nவாங்க நண்பா வருகைக்கு நன்றி\n\"உண்மைதான் நண்பரே, இன்னும் நிறைய பெண்களின் வாழ்வு விடியாமல்தான் இருக்கின்றன...\nதெளிவான பார்வையுடன் சிறப்பா சொல்லியிருக்கீங்க....\"\nஉண்மைய சொல்ல எதுக்கு தயக்கம் நண்பா..........எப்போதும் கெட்டதையே பாக்காம நல்லதை பார்க்கும் மனப்பக்கும் வர வேண்டும் என்பதே என் அவா\nஜிம்பலக்கடி பம்பாவும் பம்பலக்கடி ஜிம்பாவும்...\nஎனக்கு எப்பவுமே இந்த ரெண்டு பேரும் கன்பியுஸ் பண்றவங்க தான்..இவர்களைப் பற்றி மிகவிரைவில்...\nநண்பா ஒருமணி நேரம் கழிச்சு என் தளத்துக்கு வரவும்...\n\"நண்பா ஒருமணி நேரம் கழிச்சு என் தளத்துக்கு வரவும்... \"\nமகளிர் தினம் என்பது இன்னும் விடியாத, உண்மையில் விடிய வேண்டிய சமுதாயத்துக்கான தினம்.//\nநான் என் பதிவை எழுதிய பிறகுதான் இதை படித்தேன்.. ஆச்சர்யம்.. ஒரே கருத்து\n\"நான் என் பதிவை எழுதிய பிறகுதான் இதை படித்தேன்.. ஆச்சர்யம்.. ஒரே கருத்து\nநானும் படிச்சேன் நண்பா நன்றி\n* வேடந்தாங்கல் - கருன் *\nசுருக்கமா நச்னு சொல்லி இருக்கீங்க\nசாரி.. இன்னைக்கு மகளிர் தினமா சம்சாரத்துகிட்டே நல்ல பேரு வாங்கனுமா>. சம்சாரத்துகிட்டே நல்ல பேரு வாங்கனுமா>.\nஇப்படி எல்லாம் சீரியஸ் பதிவு போட்டா நான் மூடு அவுட் ஆகிடுவேன்..\n\"இப்படி எல்லாம் சீரியஸ் பதிவு போட்டா நான் மூடு அவுட் ஆகிடுவேன்..\"\n\"சாரி.. இன்னைக்கு மகளிர் தினமா சம்சாரத்துகிட்டே நல்ல பேரு வாங்கனுமா>. சம்சாரத்துகிட்டே நல்ல பேரு வாங்கனுமா>.\nஎப்பவும் போல ஹி ஹி\n///மகளிர் தினம் என்பது இன்னும் விடியாத, உண்மையில் விடிய வேண்டிய சமுதாயத்துக்கான தினம்.///\nவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி\nமேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.\nசார் உண்மைலே சூப்பர் சார்\nபெண்ணினத்துக்கு விடுதலை அளிக்கிறோம் என்று கூறுவது கூட ஒரு ஆணாத்திக்கத்தின் செயலே\n\"பெண்ணினத்துக்கு விடுதலை அளிக்கிறோம் என்று கூறுவது கூட ஒரு ஆணாத்திக்கத்தின் செயலே\"\nநாம் யார் இன்னொருவருக்கு விடுதல��� அளிக்க\nபடித்தேன்...இத்தனை நாளா மூடி இருந்த என் அறிவுக்கண்ணை தொறந்துடீங்க\nபெண்மையை போற்றும் ஒரு அருமையான பதிவு\nபோற்றுங்க, போற்றுங்க. இல்லன்னா முதுகுல போட்ருவாய்ங்க.. பாத்து.\nMANO நாஞ்சில் மனோ said...\nதேங்க்ஸ் சகோ... எங்க வேலையை மிச்சப் படுத்தியதற்கு\nஅருமையான விஷயத்தை நல்ல படங்களோட சொல்லிட்டீங்க தலைவரே... படங்கள் செலக்சன் ரொம்பச் சரியா இருக்கு....\nபடித்தேன்...இத்தனை நாளா மூடி இருந்த என் அறிவுக்கண்ணை தொறந்துடீங்க\nநெஜமாவா சொல்லவே இல்ல ஹி ஹி\n\"போற்றுங்க, போற்றுங்க. இல்லன்னா முதுகுல போட்ருவாய்ங்க.. பாத்து.\"\n\"அருமையான விஷயத்தை நல்ல படங்களோட சொல்லிட்டீங்க தலைவரே... படங்கள் செலக்சன் ரொம்பச் சரியா இருக்கு....\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\n என்ன மானி வரும்போதே நாட்டாம கணக்கா பேசிட்டு வரீங்க...........என்ன ஆச்சி\nவியத்நாமிய நண்பி - பங்கு\nநண்பர்களுக்கு வணக்கம்.............கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டு இருந்தேன்...............தயவு செய்து பெண் பதிவர்கள் என் மேல் கோ...\nஅட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு\nவணக்கம் நண்பர்களே........... காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான்........நானும் மேல்��ாடி காலியான பிறகு வந்து சேர்ந்த அமெரிக...\nமுன்னே 51 இப்போ 501 போதல(\nவணக்கம் நண்பர்களே...... திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சொந்தக்காரர்களின் வருகைகள் தான்....அது அந்தக்காலம் என்று சொல்வோரும் உண்டு....அதைப...\nவணக்கம் நண்பர்களே..... பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன...\nஉன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா\nவணக்கம் நண்பர்களே... எல்லாம் ஆணி ஆணிங்கராங்களே() அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) வைத்து விட்டது...அதுவும் வீட்டின் இடமாற்றம்...\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்\nவணக்கம் நண்பர்களே.... முதல் மூர்த்தி இங்கே.... சுய புராணம் (1) குடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிச...\n) - முடிஞ்சிடும் வாங்க\nஎல்லோருக்கும் வணக்கமுங்க...........போன பதிவுல 4 பேர மட்டுமே சொல்ல முடிஞ்சிது...........இந்தப்பதிவுல முடிச்சிடலாம்னு...ஹி ஹி\nவணக்கம் நண்பர்களே............நம்ம ஊருல ஒரு வார்த்த சொல்லுவாங்க.........ஆமை புகுந்த இடம் விளங்காதுன்னு.........யாரு சொன்னாங்கன்னு சரித்திர பூ...\nகாதலியும், மனைவியும் சந்தித்தால் இறுதி பாகம்\nதளத்திற்கு வருகை தந்தவர்கள் மன்னிக்கவும் : திடீர்னு துட்டு குடுக்கற கம்பெனி சார்பா பக்கத்துக்கு நாட்டுக்கு சென்று வர வேண்டி இரு...\nஈமச்சடங்கு - பாவமன்னிப்பு உண்டா(\nபோட்டி வாங்கலையோ குடல் போட்டி() - இப்படிக்கு ரவுட...\nசெலக்ட் பண்ணுங்கப்பா - அழகுப்பெண்(150 வது பதிவு\nநாக்காளன் - இப்படிக்கு **** (\nஜெயித்த வீரன் - 2 - வியத்னாம்\nஎனக்கு பிடிச்ச குத்து சண்டை வீரர்-(\nஜெயித்த வீரன் -1 - வியத்னாம்\nஅமெரிக்கனும் நானும் (ஆப்பு யாருக்கு\nஅம்மா, அய்யா பிச்ச போடுங்க(\nப்ளாக் டைசன் Vs ஒயிட் டைசி() -பேட்டி(\nநன்றி கெட்ட பதிவனா நான்(\nபடுகொலையில் ஒரு நாள் - வியத்னாம்\nஆண் தோற்ற பெண் - யார்\nகாயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா(\nவியத்நாமிய நண்பி - பங்கு\nஓ பதிவர்களே பதிவர்களே நீங்கள்\nமன்னிப்பு - இப்படிக்கு எமலோகம்(\nஒரு பதிவரின் அட்டகாசம்- இறுதி பாகம்\nஉலக மகளிர் தினம்-(இரவுகள் விடியுமா\nசித்தப்பு சிதறிடும்ப்பு - (அரசியல் இப்போதைய நிலை\nநள பாகம் செய்யணும் அய்யா(\nதெய்வங்கள் வாழ வழி செய்வோம்(\nபதிவர்களுக்கு ஓர் கெட்ட செய்தி(\nஐ ஜாலி ஒரே ஜாலி - முடிந்தது.......\nவியத்னாம் - (தமிழனின் பாதம்) - பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/07/93661.html", "date_download": "2018-07-20T14:03:31Z", "digest": "sha1:VOVQJRE3Q3O2YUKXYEOTPCGWH6NI4CQB", "length": 7353, "nlines": 157, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ: மிஸ்டர் சந்திரமௌலி ரசிகர்கள் கருத்து", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு வெற்றி\nவெளியே சிரிப்பு - உள்ளே பதட்டம் மோடியை கிண்டல் செய்த ராகுல்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க தமிழக அதிகாரிகள் உறுதி\nவீடியோ: மிஸ்டர் சந்திரமௌலி ரசிகர்கள் கருத்து\nசனிக்கிழமை, 7 ஜூலை 2018 சினிமா\nமிஸ்டர் சந்திரமௌலி ரசிகர்கள் கருத்து\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்டம்\nவீடியோ : காவிரி பிரச்சனையில் முழு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும்தான்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவீடியோ : லாரிகள் வழக்கம் போல் ஓடும்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nவீடியோ : தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமசிங்கராஜா தலைமைச்செயலகத்தில் பேட்டி\nஅமைச்சரவையின் முடிவுபடி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் - முதல்வர் நாராயணசாமி\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n1டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்க...\n2டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\n3கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா\n4மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/11/93877.html", "date_download": "2018-07-20T14:35:38Z", "digest": "sha1:I6Z64OR5FECHMWI5HFYO7WW3GNK7UO4G", "length": 10135, "nlines": 161, "source_domain": "www.thinaboomi.com", "title": "டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் பட்டியலில் டிரம்ப் முதலிட���்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு வெற்றி\nவெளியே சிரிப்பு - உள்ளே பதட்டம் மோடியை கிண்டல் செய்த ராகுல்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க தமிழக அதிகாரிகள் உறுதி\nடுவிட்டரில் பின்தொடர்பவர்கள் பட்டியலில் டிரம்ப் முதலிடம்\nபுதன்கிழமை, 11 ஜூலை 2018 உலகம்\nஜெனிவா, டுவிட்டரில் பின் தொடர்பவர்கள் அதிகம் கொண்ட அரசியல் தலைவர்களில் முதலிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளார். இரண்டாவது இடத்தில் போப் பிரான்சிஸூம், மூன்றாவது இடத்தில் பிரதமர் மோடியும் உள்ளனர்.\nசமூகவலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் கணக்கு வைத்துள்ளனர். பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர்கள் வெளியிடும் கருத்துகளை பார்க்கவும், பதிலளிக்கவும் பலரும் ஆர்வம் கொள்கின்றனர். இதனால் டுவிட்டரில் பிரபலங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nபர்ஸான் கோகன் தகவல் தொடர்பு ஆய்வு நிறுவனம் இது குறித்து ஆய்வு செய்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவராக அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை 5.2 கோடி பேர் டுவிட்டரில் பின் தொடர்கின்றனர். இரண்டாவது இடத்தில் 4.75 கோடி பேருடன் போப் பிரான்சிஸ் உள்ளார். மூன்றாவது இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: தமிழகத்தில் 2025 ஆண்டுக்குள் காநோய்களை கட்டுப்படுத்த இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்டம்\nவீடியோ : காவிரி பிரச்சனையில் முழு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும்தான்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவீடியோ : லாரிகள் வழக்கம் போல் ஓடும்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nவீடியோ : தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமசிங்கராஜா தலைமைச்செயலகத்தில் பேட்டி\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n1டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்க...\n2டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\n3கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா\n4பார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-20T14:47:21Z", "digest": "sha1:ULOJYEPQ7LKPJJGWGT2VZ6SI472XG5ZK", "length": 4050, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தார்க்குச்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தார்க்குச்சி யின் அர்த்தம்\n(மாட்டை ஓட்டுவதற்காக) கூர்மையான இரும்பு முனை கொண்ட சிறு கம்பு.\n(தறியில்) நாடாவின் உள்ளே ஊடை இழையைச் சுற்றிவைப்பதற்கான குச்சி போன்ற பகுதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/2016/03/31/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-20T14:49:52Z", "digest": "sha1:FID2JKTTVE5RXOBB2QZB5N55B3W6YJ74", "length": 25719, "nlines": 447, "source_domain": "vidhai2virutcham.com", "title": "ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய அட அதாங்க ஜகா வாங்கிய‌ ராகவா லாரன்ஸ்! | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n27,245,131 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய அட அதாங்க ஜகா வாங்கிய‌ ராகவா லாரன்ஸ்\nரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய அட அதாங்க ஜகா வாங்கிய‌ ராகவா லாரன்ஸ்\nரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய அட அதாங்க ஜகா வாங்கிய‌ ராகவா லாரன்ஸ்\nமுனி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா திரைப்படம் எடுத்து, அதிலும் வெற்றி கண்ட ராகவா லாரன்ஸ், காஞ்சனா 2 படத்தை எடுத்து ரசிகர்கள் ஏகோபித்து ஆதரவை பெற்று இமாலய\nவெற்றி கண்டார் இதற்கு பிறகு இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’.\nஇப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பிரம் மாண்டமாக தயாரித்துவருகிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் உலகம் முழுவதும் இப்படத்தை வெளி யிடுகிறது. இப்படத்தில் லாரன்���ுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து ள்ளார். சாய்ரமணி இயக்கியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்து ள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகி ன்றனர். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.\nஇது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதில் லாரன்ஸ் போலீஸ் உடையில் நடந்து வருகிறார். ரஜினியும் ராகவா லாரன்ஸும் என்ற தலைப்பில் இவரே இந்த புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த புகைப்படத் தோடு ஒப்பிட்டு இணைய தளங்களில் இவரது வேண் டப்பட்ட‍வர்கள் மூலமாக வேகமாக பரவச் செய்துள்ள‍ தாக செய்தி வெளியாகிய‌து. இதனால் ஒரு குறிப்பிட் ட‍ ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பினை நேரடி யாகவும் கைபேசி மூலமாகவும் ராகவா லாரன்ஸ்க்கு தெரிவித்த‍தாகவும் கூறப்ப டுகிறது\nஇதனைக்கண்ட‌ ராகவா லாரன்ஸ், ரஜினி ரசிகர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தில், ரஜினி இமயமலை அவர்தான எனக்கு முன்னாடி, அவருக்குமுன் நான் மிகச்சிறியவ ன்’ ஆக வே ‘ரஜினி சாருடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்று கூறி பின்வாங்கியிருக்கிறார் அட அதாங்க ஜகா வாங் கியிருக்கிறார். இதனால் இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததோடு அல்லாமல் ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மேலும் சம்பாதிக்காமல் தடுத்துள்ளதாகவும் செய்தி கள் வந்துள்ள‍ன‌\nFiled under: சினிமா செய்திகள், செய்திகள் | Tagged: காஞ்சனா, சூப்பர் குட் பிலிம்ஸ், நிக்கி கல்ராணி, முனி, மொட்ட சிவா கெட்ட சிவா, ரசிகர், ரஜினி, ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய அட அதாங்க ஜகா வாங்கிய‌ ராகவா ல�, ரஜினியுடன் என்னை ஒப்பிடாதீர்கள்: ராகவா லாரன்ஸ், ராகவா லாரன்ஸ், வேந்தர் மூவிஸ், Kachana, Muni, Nikki Kalrani, Raghava Lawrance, Rajini, Rajni, Rajnikanth, Super Good Films, superstar, Vendhar Movies |\n« நாளொன்றுக்கு இரண்டு முறை இதனை செய்து வந்தால் தினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால் »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nம‌லத்தில் இரத்த‍ம் - மரணத்தின் அறிகுறி\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில ���ளிமையான பயிற்சிகள்\nBIGG BOSS ரித்விகா படத்திற்கு A சான்றிதழ் - சென்சார்போர்டு அதிரடி\nகந்தர் சஷ்டி கவசம் - பாடல் வரிகள் - பிரபலங்களின் குரலில் - வீடியோ\nம‌லத்தில் இரத்த‍ம் – மரணத்தின் அறிகுறி\nBIGG BOSS ரித்விகா படத்திற்கு A சான்றிதழ் – சென்சார்போர்டு அதிரடி\nபெற்றோர் தலையிடக் கூடாது – கணவன் மனைவி பிரச்னையில் – முன்னாள் நீதிபதி அதிரடி\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்\nஇந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்\nஅழகு பெண்களை விமர்சித்த‍ ஆண்களும் இப்போது பெண்கள் வழியில் . . .\nநடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்\nமதிய வேளையில் தயிர்சாதம் சாப்பிட்டு வந்தால்\nTAX Filing – Refund கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்\nVijay TV Neeya Naana நிகழ்ச்சி – என் சுவாராஸ்ய‌ அனுபவம்\nபுருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்களுக்கு மனநல ஆலோசகர்கள் தரும் மணக்கும் வழிகள்\nஇந்தப் படத்துல கமிட் ஆகும் போது ரொம்ப பயந்தேன்.- ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆஹா – குப்பையில் எறியும் முட்டை ஓடு – அதில்தான் எத்தனை எத்த‍னை நன்மைகள்\nகாப்பர் டி – Copper T – பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள்\nமாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்\nJahir hussain on நில அளவீடுகள் – நீங்கள்…\nTamil on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nDhayaa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nDhayaa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\ngopinath marimuthu on நீயா நானா கோபிநாத்தை பற்றி…\nKader on ஆண், பெண்மையை அனுபவிப்பது எப்ப…\nAdaikkalam on நில அளவீடுகள் – நீங்கள்…\nthangamalai on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nNatarajan on புற்றுநோய் வருவத்ற்கான காரணங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amizhthu.blogspot.com/2007/02/blog-post_13.html", "date_download": "2018-07-20T14:18:27Z", "digest": "sha1:X3MKOP2N5GWQ4MZLHVI4ZVCWMFOYFS3G", "length": 5617, "nlines": 109, "source_domain": "amizhthu.blogspot.com", "title": "அமிழ்து: கர்நாடக பந்தும் சில காதல் கவிதை/கட்டுரை-களும்!", "raw_content": "\nகர்நாடக பந்தும் சில காதல் கவிதை/கட்டுரை-களும்\nமுழு வேலை நிறுத்ததால் 3 நாட்களான விடுமுறையின் எச்சத்தில் இருந்த போது மிகவும் bore ஆகி தேன்கூடை மேய்ந்துக்கொண்டிருந்தேன்..\nகாதலர் தின பதிவுகளைப் பார்த்த போது சட்டென நானும் ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றியது.\nநான் எழுதியதை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை...இதைக் கவிதையாகப் பாடுவதோ கட்டுரையாக பாவிப்பதோ வாசிப்பவரின் கற்பனா சக்தியைப் பொருத்தது\nஇவையனைத்தும் என் சொந்த அனுபவம் இல்லை... :)\nஎன் ஒரு தலைக் காதலிகளே\nஎன்னுடைய காதல் யாருக்கும் தெரியாது...\nசில நேரங்களில் தெரியப்படுத்தாத காதல்கள் தான் நிறைவேறுகிறது...\nஉன்னிடம் பேச ஒப்பனை செய்யப்பட்ட வார்த்தைகள்\nஉன் வீட்டு ரோஜா சிரிக்கிறது தினமும்\nஇனியாவது என்னிடம் சொல்லிவிட்டு போ\nநீ எங்கு செல்கிறாய் என்று...\nஉன் பூந்தொட்டிக்களுக்குப் பதில் சொல்லி மாளவில்லை என்னால்\nஉன் வீட்டுத் தாழ்ப்பாளுக்கு எண்ணெயிடாதே...\nபின், உன் வரவை யார் அறிவிப்பது\nநல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள். அடுத்த காதலர் தினத்திலாவது ஒருதலை காதலிலிருந்து காதலராக பதவி உயர்வு...\nஇப்படித்தான் காதல் பற்றிய விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து போகிறது... பார்க்கலாம் உங்கள் வாக்கு பலிக்குதா என்று... :)\nஎனக்கு அது நடந்தே விட்டது\nNASDAQ கொண்டாடிய இந்திய சுதந்திர தினம்\nஇலங்கையில் நெக்டொ அருந்தும் நாள் எப்பொழுது\nசி தீவை இ நாட்டுன் இணைக்கலாமா\nInfosys - இந்தியாவின் சொத்து\nபஹ்ரைனில் 16 தமிழர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2013/06/9.html", "date_download": "2018-07-20T14:39:09Z", "digest": "sha1:RFDRAV253LWZORIXWLVAGYWL225QOVDP", "length": 73251, "nlines": 500, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 9] அழுக்கு உடையுடன் ஆண்டவன்.", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n9] அழுக்கு உடையுடன் ஆண்டவன்.\nநம் அப்பாவையும் அம்மாவையும் இறைவனாக நினைக்க வேண்டும்.\nஇதையே மாற்றி இறைவனையும், இறைவியையும் அப்பா, அம்மா என்ற உருவங்களில் நினைக்க வேண்டும்.\nமனது சுத்தமாவதற்காக, பழைய பாபகர்மங்களைத் தாங்கிக் கொள்வதற்காக, புதிய பாபம் செய்யாமலிருப்பதற்காக, எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும்.\nஉறுதியான சங்கல்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.\nநமக்கு உணவு தருகிறவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும்.\nநமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும்.\nஇப்போது நம் ஊரில் யார் ரொம்ப அழுக்குத்துணி கட்டிக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால் கோயிலில் உள்ள ஸ்வாமிதான் எனத் தெரிகிறது.\n”அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை \nகண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்\nசாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.\nகாஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவாஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில். ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர்.\nகண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.\nதேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.\nதேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில், பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாதது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது.\nவிபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான், காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி, மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார்.\nஎனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.\nஆனால் முக்காலமும் உணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ”தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திக மேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான்.\nஅவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டிய��ர்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா” என திருவாய் மலர்ந்தருளினார்.\nதேவர் மனம் தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார்.\nஅவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.\nமறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார்.\nதேவரைப் பார்த்தவுடன், ”வாங்க, எத்தனை நாளா, நான் இப்படி படுக்கையில் இருக்கேன் கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்” என்றார்.\nநேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில், தன் முகம் கண்ட கண்ணதாசன் ”இதென்ன விபூதி” என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர்.\nதிகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ”எனக்கா என்னிடமா இவ்வளவு கருணை போனவாரம்தான் அவரை ..... ஐயோ” என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார்.\n“எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப்பா���ியிடம் கருணைவைத்த அந்த மஹானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்” என மனமுருகி வேண்டினார்.\nகண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :\nபார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற தீர்த்தப் பெருக்கு; திருவாசகத்தின் உட்கருத்து; கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்; கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்; எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத்தலைவனென தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல்; தொழுவோம் வாரீர்\nகவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மஹானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப்பொருள் ஞான சூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது.\n[இது பெரும்பாலும் அனைவரும் அறிந்த சம்பவம் தான். இருப்பினும் இந்த நிகழ்வு, சமீபத்தில் திரு. பட்டாபிராமன் அவர்களால் ‘அமிர்தவர்ஷிணி’யில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.]\nமேலும் ஓர் பதிவர் சந்திப்பு\nநம் அன்புக்குரிய பதிவர் திரு. ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி அவர்களின் மூத்த பெண் செளபாக்யவதி: வந்தனா ராமமூர்த்தி அவர்களுக்கும் சிரஞ்சீவி: கார்த்திக் நாகராஜன் அவர்களுக்கும், நேற்று 12.06.2013 மிகச்சிறப்பான முறையில், இனிதே திருமணம் நடைபெற்றது.\nநேற்று மாலை ’திருச்சி தாஜ் திருமண மஹால்’ இல் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன்.\nஎன்னுடன் அன்று BHELலில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான சக ஊழியர்களை ஒரே இடத்தினில் சந்தித்தது + நலம் விசாரித்தது, என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nதிரு. இராமமூர்த்தி அவர்களின் இரண்டு பெண்களையும், சிறு குழந்தையாக அவர்கள் இருந்தபோது, நான் ஒருசில முறைகள் சந்தித்துள்ளேன். ஆனால் இன்றும் என்னை அவர்கள் நன்கு நினைவில் வைத்துக்கொண்டுள்ளார்கள்.\n” என்று நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன்\n”நாங்கள் இருவரும் வெளிநாட்டில் தற்சமயம் இருப்பினும், உங்களை நாங்கள் தினமும் சந்தித்துக்கொண்டுதானே இருக்கிறோம் அங்கிள்” என்றார்கள்.\nவலைப்பதிவில் எழுதுவதால் எவ்வளவு நன்மைகள் என எனக்குள் நினைத்து மகிழ்ந்தேன்.\nஏற்கனவே பலமுறைகள் நான் சந்தித்துள்ள பிரபல பதிவர்களாகிய திரு. ரிஷபன், ஆரண்ய நிவாஸ் திரு. இராமமூர்த்தி, அவரின் தம்பி [பதிவர்] எல்லென் என்கிற திரு. லெக்ஷ்மி நாராயணன், ’கல்கி’ இதழின் பிரபல சிறுகதை எழுத்தாளர் திரு. கிருஷ்ணா என்கிற பாஸ்கர், திருச்சியைச் சேர்ந்த மிகச்சிறந்த கவிதாயினி *திருமதி தனலெட்சுமி பாஸ்கரன்* + அவரது கணவர் ஆகியோரை அந்தத்திருமண மண்டபத்தில், என்னால் நேற்று சந்தித்துப்பேச முடிந்தது.\nஇதுவரை தொலைபேசியில் மட்டுமே பலமுறை பேசியிருந்தும், நேரில் சந்திக்காத பிரபல பதிவர் திரு. சுந்தர்ஜி [கைகள் அள்ளிய நீர்] அவர்களை முதன் முறையாக, நேற்று நேரில் சந்தித்து, நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசமுடிந்தது.\nஅவர் என் வருகைக்காகவே நீண்ட நேரம் திருமண மண்டபத்தில் காத்திருந்ததாகச் சொல்லிக் என்னை மிகுந்த வாத்ஸல்யத்துடன் கைகுலுக்கி, தனியே ஒதுக்கிக்கொண்டு சென்று விட்டார்.\nபோட்டோவில் பார்த்ததைவிட நான் மிகவும் இளமையாகவும், துடிப்புடனும், பேரெழுச்சியுடனும் இருப்பதாக ஏதேதோ புகழ்ந்து பேசினார் திரு. சுந்தர்ஜி அவர்கள். என் எழுத்துக்களில் நான் காட்டிவரும் அசாத்ய பொறுமை + திறமைகளை வெகுவாக மனம் திறந்து பாராட்டினார்.\n[அருகே என் கைக்குழந்தையும் [வயது: 30] வியப்புடன் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தது. ’வரவர இந்த எழுத்தாளர்கள் தொல்லைத் தாங்க முடியலை ..... கொசுத்தொல்லைக்கு மேல் உள்ளது’ என மனதில் நினைத்து முணுமுணுத்துக் கொண்டிருந்திருக்கும் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ஓர் இரகசியம். ;))))) ]\nஏற்கனவே சென்னையிலுள்ள ஓர் பெண் பதிவர், [என் குரலை மட்டும் தொலைபேசியில் கேட்டுள்ளவர்] நீங்கள் சீனியர் சிடிஸன் என என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது, சார். அதற்குச் சான்ஸே இல்லை. 30 அல்லது 35 வயதுக்காரர் போல மிகவும் உற்சாகமாகப் பேசுகிறீர்கள், என சமீபத்த��ல் என்னிடம் தொலைபேசியில் சொன்னதும், எனக்கு ஏனோ, நேற்று திரு.சுந்தர்ஜி அவர்கள் என்னிடம் நேரில் பேசியபோது, என் நினைவுக்கு வந்தது.\nஎழுத்தாளர்கள் + பதிவர்களாகிய நாங்கள் அனைவரும் சேர்ந்து உணவருந்தியபிறகு, திரு. சுந்தர்ஜி அவர்களை, திருமண மண்டப வாசலிலிருந்து, ஓர் ஆட்டோவில் ஏற்றி, அவர் செல்ல வேண்டிய ஊருக்குப் பேருந்தில் ஏற்றிவிடும் வரை, நானும் அவருடனேயே கூட இருந்தது, என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\n[இதன் தொடர்ச்சி 15.06.2013 சனிக்கிழமை வெளியாகும்]\n[இது அடியேனின் 350வது பதிவு]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:36 PM\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nதிண்டுக்கல் தனபாலன் June 13, 2013 at 1:12 PM\nகண்ணதாசன் கவி வரிகள் அருமை...\nஇனிய சந்திப்பு... மகிழ்ச்சியான சந்திப்பு... (ரகசியமும் அருமை... ஹிஹி...) வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...\nகண்ணதாஸன் கதை படிக்கும்போது கண்ணில் ஜலம் வந்து விட்டது. இவ்வளவு நல்ல காரியங்கள் அவரின் முன்னோர்கள் செய்திருப்பதால் அவருக்கும்,மஹாப் பெரியவாள் மூலமே மனம் திரும்பியது. அர்த்தமுள்ள இந்துமதம் எழுதுமளவிற்கு பண்பட்டது. நல்ல நீதி.\nகவிஞரை மாற்றிய அந்த மஹா முனிவர் கண் கண்ட தெய்வம்தான்.. அர்த்தமுள்ள இந்துமதம் படித்து நான் என் நடைமுறை வாழ்க்கையில் நிறைய\nமாற்றங்களை பின் பற்றினேன். மக்கள் அனைவருக்கும் படித்து பயன் பெரும் வகையில் அந்த நூல் வெளிவர காரணம் மஹா பெரியவரையே சேரும். அருமையான பதிவு.\nஅருமையான,அழகான அர்த்தமுள்ள இந்துமதத்தினை கண்ணதாசன் எழுத, தூண்டுதலாக‌ இருந்த மஹாபெரியவரின் சம்பவத்தை மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றிகள்.கண்ணதாசனின் கவிவரிக்கு நிகரேதுமில்லை.\nமணமக்களுக்கு வாழ்த்துக்கள். இனிமையான சந்திப்புக்கள் தொடரவாழ்த்துக்கள் அண்ணா.\nஒரே கல்லில் ( பதிவில் ) மூன்று மாங்காய்கள் ( மூன்று சுவையான தகவல்கள்).\n// போட்டோவில் பார்த்ததைவிட நான் மிகவும் இளமையாகவும், துடிப்புடனும், பேரெழுச்சியுடனும் இருப்பதாக ஏதேதோ புகழ்ந்து பேசினார் திரு. சுந்தர்ஜி அவர்கள். என் எழுத்துக்களில் நான் காட்டிவரும் அசாத்ய பொறுமை + திறமைகளை வெகுவாக மனம் திறந்து பாராட்டினார். //\nநானும் உங்களை முதன் முதல் உங்களைப் பார்க்க வரும் போது திரு. சுந்தர்ஜி போலவே நினைத்தேன். உங்கள் PROFILE போட்டோவிற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறையவித்தியாசம்தான் சார் சுந்தர்ஜி உங்களைப் புகழ்ந்த அன்றே, உங்கள் வீட்டில் உங்களுக்கு திருஷ்டி சுற்றி போட்டிருப்பார்கள் சுந்தர்ஜி உங்களைப் புகழ்ந்த அன்றே, உங்கள் வீட்டில் உங்களுக்கு திருஷ்டி சுற்றி போட்டிருப்பார்கள் ( சுந்தர்ஜி என்பவர், திருச்சி ராம்ஜி கல்யாண மஹால்காரர்தானே ( சுந்தர்ஜி என்பவர், திருச்சி ராம்ஜி கல்யாண மஹால்காரர்தானே முன்பு ஒருமுறை, நீங்கள் குறிப்பிட்டதாக நினைவு.)\nதிரு. ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி அவர்களின் திருமகள் திருமணத்திற்கு இனிய வாழ்த்துகள்...\nமனம் விட்டுப் பேசமுடிந்த அருமையான\nபதிவர் சந்திப்புக்கு ம்னம் நிறைந்த இனிய வாழ்த்துகள்...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் பிரந்த கதை இப்போழுதுதான் அறிந்தேன்,இன்னும் இதுவரை படித்ததில்லை...\nசந்திப்பு இனிமையாக மகிழ்ச்சியாக முடிந்ததில் மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் ஐயா\nஉங்கள் இளமையின் ரகசியம் என்ன சொல்லுங்களேன் (ஹி..ஹி..)\nகடவுளை நினைத்து கண்ணீர் விட\nவைத்த அந்த கலவை மகானுக்குதான்\nஅந்த நன்றிகள் போய் சேரவேண்டும் .\nகண்ணதாசனை மாற்றிய அற்புத நிகழ்ச்சி பற்றி அறிய மிகவும் மகிழ்ச்சி.\nஎனக்குத் தெரியாத இந்த நிகழ்ச்சியை அழகாக விவரித்துள்ளீர்கள்.\nமெய் சிலிர்க்கும் வகையில் இருக்கிறது.\nஏற்கனவே சென்னையிலுள்ள ஓர் பெண் பதிவர், [என் குரலை மட்டும் தொலைபேசியில் கேட்டுள்ளவர்] நீங்கள் சீனியர் சிடிஸன் என என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது, சார். அதற்குச் சான்ஸே இல்லை. 30 அல்லது 35 வயதுக்காரர் போல மிகவும் உற்சாகமாகப் பேசுகிறீர்கள், என சமீபத்தில் என்னிடம் தொலைபேசியில் சொன்னதும், எனக்கு ஏனோ, நேற்று திரு.சுந்தர்ஜி அவர்கள் என்னிடம் நேரில் பேசியபோது, என் நினைவுக்கு வந்தது. //\nநமக்கு உணவு தருகிறவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும்.\nநமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும்.//\nஆமாம். ஒவ்வொரு கணமும் அந்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். நல்ல விஷயங்கள் நமக்குத் தெரிந்த விஷயங்களாக இருந்தாலும், அதை திரும்பத் திரும்பப் படிப்பதன் மூலமும், கேட்பதன் மூலமும் மனதில் பதிகிறது.\nஅக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது.//\nவாங்கோ “ஜெ��� வாங்கோ, வணக்கம்.\n*****ஏற்கனவே சென்னையிலுள்ள ஓர் பெண் பதிவர், [என் குரலை மட்டும் தொலைபேசியில் கேட்டுள்ளவர்] நீங்கள் சீனியர் சிடிஸன் என என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது, சார். அதற்குச் சான்ஸே இல்லை. 30 அல்லது 35 வயதுக்காரர் போல மிகவும் உற்சாகமாகப் பேசுகிறீர்கள், என சமீபத்தில் என்னிடம் தொலைபேசியில் சொன்னதும், எனக்கு ஏனோ, நேற்று திரு.சுந்தர்ஜி அவர்கள் என்னிடம் நேரில் பேசியபோது, என் நினைவுக்கு வந்தது.*****\nஇந்தத்தங்களின் வெளிப்படையான வெகுளித்தன்மை தான் எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்ததோர் விஷயமே.\nநான் சொல்ல நினைத்த ஆனால் சற்றே சொல்லத் தயங்கிய உங்கள் பெயரை நீங்களே திருஷ்டிப்பூசணிக்காய் உடைப்பது போல, பளார்ன்னு போட்டு உடைத்து விட்டீர்கள். \nகண்ணதாசன் பற்றிய தகவல்கள் சிறப்பு. அர்த்தமுள்ள இந்துமதம் படித்திருக்கிறேன். உருவான கதை இன்றே தெரியும். சிறப்பான பகிர்வுகள் நன்றிங்க.\nநெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.\nசுந்தர்ஜியுடன் நிகழ்ந்த சந்திப்பு. இனிமை.\nஅர்த்தமுள்ள இந்துமதம். கண்ணதாசன் கசிவு.\nகண்ணதாசனுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் எனக்குத் தெரியாத ஒன்று.\nபுதுமணத் தம்பதிகளுக்கு நெஞ்சு நிறைந்த ஆசிகள்.\n// [இது அடியேனின் 350வது பதிவு] //\nஇரண்டாம் முறை படிக்கும்போதுதான் கவனித்தேன். மிகவும் சிறிய எழுத்துக்களில் தன்னடக்கமாக பதிவின் அடியில் எழுதி இருக்கிறீர்கள். தங்களின் 350 – ஆவது பதிவிற்கும், ஆயிரம் கண்டிடவும் எனது வாழ்த்துக்கள்\nஅர்த்தமுள்ள இந்துமதம் தோன்றக் காரணமான அற்புதத் தருணத்தை அழகுற விவரித்துள்ளீர்கள். பதிவர் சந்திப்பு குறித்த செய்திகள் சுவாரசியம். உங்கள் கைக்குழந்தையின் உள்ளப்பொருமலையும் ஒட்டுக்கேட்டுப் பகிர்ந்தமை ரசிக்கவைத்தது. மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.\n350வது பதிவுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்...\nகண்ணதாசனின் இந்த மாற்றம் குறித்து ஏற்கெனவே நிறையத் தரம் படிச்சிருக்கேன்.\nதிரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் மகளுக்கு இனிய மணவாழ்க்கைக்கான வாழ்த்துகள். அனைவரையும் சந்தித்து அளவளாவியதில் உள்ள உற்சாகம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. வாழ்த்துகள் அனைவருக்குமே.\n350 ஆவது பதிவுக்கும் உளம் கனிந்த வாழ்த்துகள். விரைவில் ஆயிரமாவது பதிவைக��� காணவும் முன்கூட்டிய வாழ்த்துகள்.\n350வது பதிவுகளுக்கு இனியவாழ்த்துக்கள் அண்ணா.\n350வது பதிவுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்...\n350 ஆவது பதிவென்பதை மிகச்சிறிய எழுத்திலிருப்பதை இரண்டாவது முறை பதிவைப் படிக்கும்போதுதான் பார்த்தேன். எவ்வளவு ஸந்தோஷமான செய்தி. என்னுடைய வாழ்த்துக்களும்,மனமார்ந்த ஆசீர்வாதங்களும். அன்புடன்\nதிருமண தமபதிகளுக்கும் உங்களது 350ஆவது பதிவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nதிரு ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்களின் மகளிடம் எங்கள் வாழ்த்துக்களைச் சேர்ப்பித்து விடுங்கள்\nஎங்கட கண்ணதாசனின் அவர்களின் கதை தெரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே. அர்த்தமுள்ள இந்துமதம் பத்துப் பாகமும் படிச்சு, கையோடும் வச்சிருக்கிறேன். அதை திரும்ப திரும்ப படிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.\n நீங்க எங்கேயோ போயிட்டீங்க கோபு அண்ணன்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் பல நூறு பதிவுகள் போட்டு, நோய் நொடி இன்றி நீடூழி வாழ வாழ்த்துக்கள். ... எங்களுக்கு ட்ரீட் இல்லையோ\n//ஏற்கனவே சென்னையிலுள்ள ஓர் பெண் பதிவர், [என் குரலை மட்டும் தொலைபேசியில் கேட்டுள்ளவர்] நீங்கள் சீனியர் சிடிஸன் என என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது, சார். அதற்குச் சான்ஸே இல்லை. 30 அல்லது 35 வயதுக்காரர் போல மிகவும் உற்சாகமாகப் பேசுகிறீர்கள், என சமீபத்தில் என்னிடம் தொலைபேசியில் சொன்னதும், எனக்கு ஏனோ, நேற்று திரு.சுந்தர்ஜி அவர்கள் என்னிடம் நேரில் பேசியபோது, என் நினைவுக்கு வந்தது. //\nஇந்தப் பந்தியை நான் படிக்கவே இல்லை:))\n//[அருகே என் கைக்குழந்தையும் [வயது: 30] வியப்புடன் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தது. //\n:)).. சே..சே..சே.. பிள்ளைகள் வளர்ந்தாலும் பெற்றோர் விடாயினம்.. எழும்பி நடக்க:) எப்பவும் கைக்குழந்தையாகவே இரு என சொல்லிக்கொண்டிருக்கினமே:))).\n*****அருகே என் கைக்குழந்தையும் [வயது: 30]வியப்புடன் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்றுகொண்டிருந்தது*****\n:)).. சே..சே..சே.. பிள்ளைகள் வளர்ந்தாலும் பெற்றோர் விடாயினம்.. எழும்பி நடக்க:) எப்பவும் கைக்குழந்தையாகவே இரு என சொல்லிக்கொண்டிருக்கினமே:))).//\nஇல்லை அதிரா, நான் அவனைத்தூக்கிக் கொண்டு செல்லவில்லை. அவனை என்னால் தூக்கவும் முடியாது. என்னைவிட அவன் வெயிட் கூட.;)\nஅந்தத்திருமண விழாவுக்கு நான் வருவது அ��னுக்குத்தெரியாது. அவன் வருவதும் எனக்குத்தெரியாது. அங்கு தான் ஒருவரையொருவர் அன்று சந்தித்தோம்.\nஒன்றாகப்பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர், நகைச்சுவை விஷயங்களில் நெருங்கிப்பழகிய நண்பர், எழுத்துலக வலையுலக நண்பர் + குடும்ப நண்பர் என்ற பல காரணங்களால் என்னை அழைத்திருந்தார் திரு. இராமமூர்த்தி அவர்கள்.\nஎன் கைக்குழந்தையும் திரு இராமமூர்த்தி அவர்களும் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில் பெரிய அதிகாரிகளாக இன்று சேர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள்.\nஅதனால் என் கைக்குழந்தைக்குத் தனி அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nதிருமணத் தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் இத் தொடரும் ,இனிதே நடந்துகொண்டிருப்பதுக்கும் வாழ்த்துக்கள்.\nஅற்புதம் அய்யா. கண்ணதாசனின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பு முனை, மனதை நெகிழச் செய்து விட்டது அய்யா.அவ்விபத்து நடைபெறாமல் போயிருந்தால், அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் பொக்கிஷம் அல்லவா கிடைக்காமல் போயிருக்கும்.\nமணமக்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா. நன்றி\nஐயா... சிறப்பான அர்த்தமுள்ள இந்துமதத்தினை கண்ணதாசன் எழுதுவதற்கு மூலகாரணமாக தூண்டுதலாக‌ இருந்த மஹாபெரியவரின் சம்பவத்தை அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.\nஇப்பொழுதுதான் இவ்விடயம் உங்கள்வாயிலாக அறிகின்றேன்.\nகண்ணதாசனையே மாற்றிய அரும்பெரும் சக்தியல்லவோ. அருமை\nஉங்களது 350ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா\nமுதலில் 350-வது பதிவிற்கு வாழ்த்துகள்.\nகண்ணதாசன் அவர்களை அர்த்தமுள்ள இந்துமதம் எழுத வைத்த நிகழ்ச்சி.... மனதைத் தொட்டது.\nபதிவர் சந்திப்புகள் - நான் இல்லையே என வருத்தம் தான்\n இதயம் இளமையாயிருக்க முதுமை என் செய்யும்\n350 வது அற்புதமான பதிவுக்கு வாழ்த்துகள் அண்ணா ....\nமீண்டும் வந்து அனைத்தையும் படித்து முடிக்கிறேன்\nஅர்த்தமுள்ள இந்து மதம் படித்திருக்கிறேன். அவை தோன்ற காரணமாக இருந்தது காஞ்சி பெரியவரின் அருள் என்பதை மீண்டும் நினைவு படுத்தி சிறப்பித்தமைக்கு நன்றி\nஎழுத்தை நேசிப்பதுதான் உங்கள் சுறு சுறுப்பின் ரகசியம்\nகண்ணதாசனை மாற்றிய அற்புத நிகழ்ச்சி பற்றி அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.\nஅன்புள்ள கோபு சார், கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியது தெரியும் ஆனால் அதன் பின்னணி உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். பதிவர்���ளை சந்திப்பதுஅலாதி மகிழ்ச்சிதான். 350-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.அடுத்து திருச்சி வர இருக்கிறேன். சந்திக்க ஆவல் .\nநம் அப்பாவையும் அம்மாவையும் இறைவனாக நினைக்க வேண்டும்.\nஇதையே மாற்றி இறைவனையும், இறைவியையும் அப்பா, அம்மா என்ற உருவங்களில் நினைக்க வேண்டும்.//\nகண்ணதாசன் அவர்கள் பற்றிய செய்தி அருமை.\n350 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nதிருமணவிழாவில் பதிவர் சந்திப்பு , அதை சொல்லியவிதம் உங்கள் கடைகுட்டியின் மனநிலை எல்லாம் அருமை.\nகண்ணதாசன் அவர்கள் பற்றின நிகழ்வு பிரமிக்க வைக்கின்றது.\n// நான் மிகவும் இளமையாகவும், துடிப்புடனும், பேரெழுச்சியுடனும் இருப்பதாக ஏதேதோ புகழ்ந்து பேசினார் //\n//அருகே என் கைக்குழந்தையும் [வயது: 30] வியப்புடன் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தது. ’வரவர இந்த எழுத்தாளர்கள் தொல்லைத் தாங்க முடியலை ..... கொசுத்தொல்லைக்கு மேல் உள்ளது’ என மனதில் நினைத்து முணுமுணுத்துக் கொண்டிருந்திருக்கும் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ஓர் இரகசியம். ;))))) ]//\nஹா..ஹா...போனா போது விடுங்க சார் சின்ன பிள்ளைக்கு ஒன்றும் தெரியாது\nகண்ணதாசன் பற்றிய சம்பவத்தை படித்து ஆச்சரியப்பட்டேன்.\nதங்களின் 350வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nஅன்பின் வை.கோ - அழுக்குடன் ஆண்டவன் - அர்த்தமுள்ள இந்து மதம் - பதிவர் சந்திப்பு என அத்தனையையும் ஒரே பதிவில் போட வேண்டுமா அட்லீஸ்ட் பதிவர் சந்திப்பினிஅ மட்டுமாவது தனியாகப் போடக் கூடாதா அட்லீஸ்ட் பதிவர் சந்திப்பினிஅ மட்டுமாவது தனியாகப் போடக் கூடாதா அமுத மழையில் நனைய விரும்பி வந்தால் சிந்தனை வழி தவறுகிறதே -\nஅன்பின் வை.கோ - அழுக்கு உடையில் ஆண்டவன் - தவிர்க்க இயலாத்தாகி விட்டது - பராமரிப்பில்லாத ஆலயங்களீல் ஆண்டவனும் அழுக்காகத்தான் இருக்கிறான்.\nஅமுத மழை அருமை. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திக மேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். என்ன அருள் வாக்கு - அவர் தான் மகாப் பெரியவா -\n//கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காம��க்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா” என திருவாய் மலர்ந்தருளினார். // - முற்றும் துறந்த முனிவருக்குத் தெரியாதது ஒன்றும் கிடையாது -\n//எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத்தலைவனென தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல்; தொழுவோம் வாரீர்\nநாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் ஆத்தீக வாதியாக மாறி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாவினை போற்றிப் பாடிய கவிதையில் சில வரிகள்.\nஅருளாசி வழங்கிய பெரியவர் ஆசி கூறிய போது கூறிய சொற்கள் : அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப்பொருள் ஞான சூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது:\nதகவல் பகிர்வினிற்கு நன்றி வை.கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nகண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய காரணம் அறிந்தேன்.\nநாத்திகருக்கும் கருணை காட்டிய வள்ளல் அர்த்தமுள்ள இந்துமதம் இதுவரை படிக்க கிடைக்கலியே. படிக்க விருப்பம் இருக்கு கல்யாண வீட்டுக்கு போய் வந்த அநுபவமும் சுவாரசியம்\nகவிஞரு கண்ணதாசன் பத்தின வெவரம்லா நல்லாருக்கு.\n350---வது பதிவுக்கு வாழ்த்துகள் நாத்திகருக்கும் அருள் புரிந்த கருணை. அர்த்தமுள்ள இந்துமதம் ஒவ்வொருவரும் படித்து ரசிக்கவேண்டிய புஸ்தகம்.\nபதுவுக்குள் பதிவேன அள்ளித் தெளித்துக்கொண்டே செல்கிறீர்கள்..அர்த்தமுள்ள இந்து மதம் - தோன்றிய சூழல் அறிந்து மகிழ்ந்தேன்.\n350--- வது பதிவுக்கு வாழ்த்துகள் பெரிப்பா...நத்தையும்..ஆமையும்..போட்டி போட்டுண்டு \" வேக வேக மாக\". வந்து கமெண்ட் போட்டுடுத்து..))))\nகண்ணதாசன் அவர்களைப் பற்றிய விஷயங்கள் சூப்பர்.. அர்த்தமுள்ள இந்து மதம் இன்னும் படிக்க கிடைக்கலை\nவாம்மா.... ஹாப்பி. மிகவும் ஹாப்பி. :)\n//350--- வது பதிவுக்கு வாழ்த்துகள் பெரிப்பா...//\n//நத்தையும்..ஆமையும்..போட்டி போட்டுண்டு \" வேக வேக மாக\". வந்து கமெண்ட் போட்டுடுத்து..))))//\n சமத்துக்குட்டி அந்த நத்தையும்...ஆமையுமான .... எங்கட ஹாப்பி. :)\n//கண்ணதாசன் அவர்களைப் பற்றிய விஷயங்கள் சூப்பர்..//\n//அர்த்தமுள்ள இந்து மதம் இன்னும் படிக்க கிடைக்கலை.//\nஅதனால் பரவாயில்லை. எப்போதும், எதற்கும், சிரித்த முகத்துடன் ஜொலித்தபடி காட்சிதரும் நீயே அந்த ’அ��்த்தமுள்ள இந்து மதம்’தான்.\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (02.05.2018) பகிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (16.05.2018) பகிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (16.05.2018) பகிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்ப...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n2 ஸ்ரீராமஜயம் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n2 ஸ்ரீராமஜயம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத...\n71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... \n2 ஸ்ரீராமஜயம் தாயன்பைப்போல கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்கும் காண முடியவில்லை. பிள்ளை எப்படியிருந்...\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n2 ஸ்ரீராமஜயம் பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த...\n17] புனிதமான அன்பே சிவம் \n15] பணம் தான் பிரதானமா \n14] ஏன் இந்த அகங்காரம்\n11] அடங்காத காமத் தீ \n10] பேதமில்லாத ஞான நிலை\n9] அழுக்கு உடையுடன் ஆண்டவன்.\n7] ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n3] இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி .... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapathy.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-07-20T14:31:14Z", "digest": "sha1:VV43U7WUQI3EFQG3TQWVD6MADLET52L6", "length": 23915, "nlines": 152, "source_domain": "kalapathy.blogspot.com", "title": "kalapathy கலாபதி: உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழி மீள்வது எவ்வாறு? --தேவமைந்தன்", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nஉலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழி மீள்வது எவ்வாறு\nபுதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு ஆய்வியல் நிறுவன நூலகத்தில் ‘அம்ருதா’ என்ற திங்களிதழைப் பார்க்க வாய்த்தது. அதில், தோப்பில் முகம்மது மீரான் எழுதியிருந்த “21ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மொழிகளில் குறிப்பாகத் தமிழ் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற கட்டுரை[சூன் 2008; பக்.17-20] என் கருத்தைக் கவர்ந்தது. உலகமயமாதலால் தமிழ்மொழி அடைந்துவரும் எதிர்நிலை விளைவும் நாடு, நகரங்களை மட்டுமல்லாமல் தீவுகளைக் கூட அது விட்டு வைக்காமையும் விரிவாக அதில் விளக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இலட்சத் தீவில் உள்ள மொழிநிலை அதில் மிகுந்த இடம் பெற்றிருந்தது. இலட்சத் தீவில் ‘ஜெசரி மொழி’ பேசப்படுகிறது. இது முற்றிலும் பேச்சுமொழி. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகியவற்றின் கலப்புமொழி இது. பேசும்பொழுது மட்டுமே இதை இலட்சத் தீவு மக்கள் பயன்படுத்துகின்றனர். எழுதவேண்டும் என்று வரும்பொழுது, மலையாள மொழியைத்தான் அந்த மக்கள் பயன்படுத்துகின்றார்கள். உலகமயமாதலின் விளைவாக இலட்சத் தீவுக்குள் ஆங்கிலம் முதன்மையிடம் பெற்று, ஆங்கிலமொழிவழிக் கல்வி நிறுவனங்களில் மட்டுமே தம் மக்களைப் பெற்றோர் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழைப் பழைய மொழி என்று அங்கு மதித்த நிலை மாறியுள்ளதுடன் மலையாளத்தையும் ஆகக் கலப்பாக எழுதத் தொடங்கி விட்டார்கள் இலட்சத் தீவு மக்���ள். “ஏன் தூய மலையாளத்தில் நீங்களெழுதக் கூடாது” என்று தோப்பில் முகம்மது மீரான் கேட்டிருக்கிறார். “இலக்கியம் வாயிலாக அல்லாமல் எங்கள் மொழியைக் காப்பாற்றுவது எப்படி” என்று தோப்பில் முகம்மது மீரான் கேட்டிருக்கிறார். “இலக்கியம் வாயிலாக அல்லாமல் எங்கள் மொழியைக் காப்பாற்றுவது எப்படி” என்று அவர்கள் எதிர்வினா எழுப்பியிருக்கிறார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டிய முகமையான செய்தி என்னவென்றால், ஏற்கெனவே தீவுகளின் கலப்புப் பேச்சு மொழியில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் உலகமயமாதலின் முடுக்கத்தால் இன்னல் நேர்ந்திருக்கிறது என்பதே. மொரீசியசு, ரெவ்யூனியன் முதலான தீவுகளின் பேச்சுமொழியிலும் கூட பிரெஞ்சு மொழிதான் தலைமை செலுத்தி வருவதை நாம் அறிவோம். ஆங்கில மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலைப்படும் நம்மவர்கள் பலர், பிரெஞ்சு மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலையே படுவதில்லை. தமிழ் மேல் எந்த மொழி ஏறி அமர முயன்றாலும் விழிப்புடன் எதிர்ப்பதும் அந்தத் தாக்குதலை முறியடிப்பதும்தானே தமிழரின் கடமைகளாக இருக்க வேண்டும்” என்று அவர்கள் எதிர்வினா எழுப்பியிருக்கிறார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டிய முகமையான செய்தி என்னவென்றால், ஏற்கெனவே தீவுகளின் கலப்புப் பேச்சு மொழியில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் உலகமயமாதலின் முடுக்கத்தால் இன்னல் நேர்ந்திருக்கிறது என்பதே. மொரீசியசு, ரெவ்யூனியன் முதலான தீவுகளின் பேச்சுமொழியிலும் கூட பிரெஞ்சு மொழிதான் தலைமை செலுத்தி வருவதை நாம் அறிவோம். ஆங்கில மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலைப்படும் நம்மவர்கள் பலர், பிரெஞ்சு மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலையே படுவதில்லை. தமிழ் மேல் எந்த மொழி ஏறி அமர முயன்றாலும் விழிப்புடன் எதிர்ப்பதும் அந்தத் தாக்குதலை முறியடிப்பதும்தானே தமிழரின் கடமைகளாக இருக்க வேண்டும் திராவிட இயக்கங்கள் தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை வளர்க்கின்றன என்று குணா சொன்னபொழுதும் எழுதிய பொழுதும் திராவிட இயக்கங்களின் மேல் கொண்ட பற்றால் அவரை எதிர்த்தோம். ஆனால் அவர் சொன்னது இன்று பேருரு எடுத்திருப்பதைத்தானே பார்க்கிறோம். ஆங்கிலத்தை முனைந்து பரப்புபவர்களும் திராவிட இயக்கங்களின் நெருங்கிய நட்பில் திளைப்பவர்களுமான ஊடக முதன்மை���ர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ‘அறிவுக்கனியைத் தொடுவானேன் திராவிட இயக்கங்கள் தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை வளர்க்கின்றன என்று குணா சொன்னபொழுதும் எழுதிய பொழுதும் திராவிட இயக்கங்களின் மேல் கொண்ட பற்றால் அவரை எதிர்த்தோம். ஆனால் அவர் சொன்னது இன்று பேருரு எடுத்திருப்பதைத்தானே பார்க்கிறோம். ஆங்கிலத்தை முனைந்து பரப்புபவர்களும் திராவிட இயக்கங்களின் நெருங்கிய நட்பில் திளைப்பவர்களுமான ஊடக முதன்மையர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ‘அறிவுக்கனியைத் தொடுவானேன்’ என்ற ஆய்வுநூலை குணா அண்மையில் படைத்திருக்கிறார். தமிழர்களிடையே இப்பொழுது உலகமயமாதலின் முதன்மைக்கூறுகளுள் முதன்மையான ‘வணிக மனப்போக்கு’ ஓங்கியுள்ளது. ஒருவர் தமிழரா, தமிழறிஞரா என்பதைவிட - “அவரால் எனக்கு என்ன ஆதாயம்’ என்ற ஆய்வுநூலை குணா அண்மையில் படைத்திருக்கிறார். தமிழர்களிடையே இப்பொழுது உலகமயமாதலின் முதன்மைக்கூறுகளுள் முதன்மையான ‘வணிக மனப்போக்கு’ ஓங்கியுள்ளது. ஒருவர் தமிழரா, தமிழறிஞரா என்பதைவிட - “அவரால் எனக்கு என்ன ஆதாயம்” என்ற மனக் கணக்கே விஞ்சியுள்ளது. யாருடன் பழகினால் என்பது அன்று... யாருடன் பேசினால் தனக்கு ஆக்கம் அதிகம் வரும் என்ற அளவுக்கு இன்று போயிருக்கிறார்கள் தமிழர்கள். தங்களுக்குப் பொருள் அடிப்படையில் பயன்படாதவர்களை ‘வீண்’ என்று தமிழில் சொல்லவும் விரும்பாமல் ‘வேஸ்ட்’ என்கிறார்கள் ஆங்கிலத்தில். உலகமயமாதல், சிறுவணிகர்களை அழிப்பதுடன் மட்டும் நின்று விடாது. ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிடும் - என்று சுருக்கமாக இதைச் சொல்லலாம். இன்றைய நிலையில் தமிழ் பேசும் தமிழர் என்பவர்களே உலக மக்கள்தொகை அளவில் அருகி வருகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. “உங்கள் தமிழில் அயன்மொழிச்சொற்கள் பல கலந்திருக்கின்றன. என்னுடன் பேசுவதானால் நீங்கள் தனித்தமிழில்தான் உரையாட வேண்டும்” என்ற மனக் கணக்கே விஞ்சியுள்ளது. யாருடன் பழகினால் என்பது அன்று... யாருடன் பேசினால் தனக்கு ஆக்கம் அதிகம் வரும் என்ற அளவுக்கு இன்று போயிருக்கிறார்கள் தமிழர்கள். தங்களுக்குப் பொருள் அடிப்படையில் பயன்படாதவர்களை ‘வீண்’ என்று தமிழில் சொல்லவும் விரும்பாமல் ‘வேஸ்ட்’ என்கிறார்கள் ஆங்கிலத்தில். உலகமயமாதல், சிறுவணிகர்களை அழிப்பதுடன் மட்டும் நின்று விடாது. ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிடும் - என்று சுருக்கமாக இதைச் சொல்லலாம். இன்றைய நிலையில் தமிழ் பேசும் தமிழர் என்பவர்களே உலக மக்கள்தொகை அளவில் அருகி வருகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. “உங்கள் தமிழில் அயன்மொழிச்சொற்கள் பல கலந்திருக்கின்றன. என்னுடன் பேசுவதானால் நீங்கள் தனித்தமிழில்தான் உரையாட வேண்டும்” என்று சொன்னால், பேரினக் கோட்பாட்டினருக்குத்தான் அது ஆக்கமாய் முடியும். இன்றைய உலகில் பல நாடுகளில் தமிழ் குறித்துப் பிறமொழியினர் சிந்திக்குமாறு செய்துள்ள ஈழத்தமிழரின் மொழிநடையைக் கவனித்தோமானால் இது புரியும். எழுத்தாலும் பேச்சாலும் எவ்வகையாலும் தமிழர் தம்முள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற உணர்வைத் தோற்றுவிக்க எண்ணவும் கூடாது. பழைய போக்கைத் தொடர்வோமானால், ‘புதிய பூத’மான உலகமயமாதல், அதையும் தனக்கு ஆக்கமாக வளைத்துக் கொள்ளும். இன்னொன்றைக் கூட நீங்கள் கவனிக்கலாம். இப்பொழுதெல்லாம் மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் பற்றி நிறைய எழுதவும் பேசவும் படுகின்றன. நான் எழுதிய ‘மொழிபெயர்ப்புலகில் தங்கப்பா’ போன்றன்று; வேறுவகைகளில். “தமிழ்ப் புலவர், தமிழ்ப் பேராசிரியர் என்றால் மற்றவர் படைப்புகளில் உள்ள பிழைகளைச் சுட்டுபவர்கள்; தாமே சொந்தமாகப் படைப்புகளை உருவாக்கத் தெரியாதவர்கள்” என்ற கருத்து பிரான்சு முதலான தமிழர் மிகுந்து வாழும் நாடுகளில் உலவுகிறது. புலவர்கள், பேராசிரியர்கள் அல்லாதவர்களும் அந்த முன்னொட்டுகளைப் பொருத்திக் கொள்வதும் அந்நாடுகளில் இயல்பாகியுள்ளது. “பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் இலக்கியங்களைப் பெயர்ப்பவர்கள்தாம் தகுதியுள்ளவர்கள்; தமிழுக்கு ஆக்கம் தருபவர்கள்” என்ற கருத்து அங்கும் இங்கும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சுக்காரர், பிரெஞ்சில் தன் ஆக்கங்களைப் படைக்கின்றனர்; ஆங்கிலேயர் முதலானவர்களும் அவ்வாறே. தமிழில் தம் ஆக்கங்களைப் படைப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள்தாமே” என்று சொன்னால், பேரினக் கோட்பாட்டினருக்குத்தான் அது ஆக்கமாய் முடியும். இன்றைய உலகில் பல நாடுகளில் தமிழ் குறித்துப் பிறமொழியினர் சிந்திக்குமாறு செய்துள்ள ஈழத்தமிழரின் மொழிநடையைக் க��னித்தோமானால் இது புரியும். எழுத்தாலும் பேச்சாலும் எவ்வகையாலும் தமிழர் தம்முள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற உணர்வைத் தோற்றுவிக்க எண்ணவும் கூடாது. பழைய போக்கைத் தொடர்வோமானால், ‘புதிய பூத’மான உலகமயமாதல், அதையும் தனக்கு ஆக்கமாக வளைத்துக் கொள்ளும். இன்னொன்றைக் கூட நீங்கள் கவனிக்கலாம். இப்பொழுதெல்லாம் மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் பற்றி நிறைய எழுதவும் பேசவும் படுகின்றன. நான் எழுதிய ‘மொழிபெயர்ப்புலகில் தங்கப்பா’ போன்றன்று; வேறுவகைகளில். “தமிழ்ப் புலவர், தமிழ்ப் பேராசிரியர் என்றால் மற்றவர் படைப்புகளில் உள்ள பிழைகளைச் சுட்டுபவர்கள்; தாமே சொந்தமாகப் படைப்புகளை உருவாக்கத் தெரியாதவர்கள்” என்ற கருத்து பிரான்சு முதலான தமிழர் மிகுந்து வாழும் நாடுகளில் உலவுகிறது. புலவர்கள், பேராசிரியர்கள் அல்லாதவர்களும் அந்த முன்னொட்டுகளைப் பொருத்திக் கொள்வதும் அந்நாடுகளில் இயல்பாகியுள்ளது. “பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் இலக்கியங்களைப் பெயர்ப்பவர்கள்தாம் தகுதியுள்ளவர்கள்; தமிழுக்கு ஆக்கம் தருபவர்கள்” என்ற கருத்து அங்கும் இங்கும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சுக்காரர், பிரெஞ்சில் தன் ஆக்கங்களைப் படைக்கின்றனர்; ஆங்கிலேயர் முதலானவர்களும் அவ்வாறே. தமிழில் தம் ஆக்கங்களைப் படைப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள்தாமே பிரெஞ்சுக்காரர் எவராவது, “தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பவர்கள்தாம், பிரெஞ்சில் புலமையுள்ளவர்களை விட உயர்ந்தவர்கள்” என்று பேசுவார்களா பிரெஞ்சுக்காரர் எவராவது, “தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பவர்கள்தாம், பிரெஞ்சில் புலமையுள்ளவர்களை விட உயர்ந்தவர்கள்” என்று பேசுவார்களா பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் ஆண்டவர்கள். இவர்கள் ஆளப்பட்டவர்கள். இப்பொழுதும் அந்த நாடுகளில் ஈழத்தமிழர் போலல்லாமல், அடிமையுணர்ச்சியுடன் ‘விளங்கு’பவர்கள். உலகமயமாதல், குடியேற்ற உணர்ச்சியை(காலனியாதிக்கத்திலிருந்தவர்களின் உணர்ச்சியை) ஊக்குவிக்கிறது. இதுபோலும் அயன்மைகள்தாம் அது தரும் அடிமை ஊழியத்தைத் திறம்படச் செய்ய முடியும். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகத் தமிழ்வழிக் கல்வி, தமிழில் நன்றாகப் பேசும் திறம் - இவைதாமே இருக்க வேண்டும் பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் ஆண்டவர்கள். இவர்கள் ஆளப்பட்டவர்கள். இப்பொழுதும் அந்த நாடுகளில் ஈழத்தமிழர் போலல்லாமல், அடிமையுணர்ச்சியுடன் ‘விளங்கு’பவர்கள். உலகமயமாதல், குடியேற்ற உணர்ச்சியை(காலனியாதிக்கத்திலிருந்தவர்களின் உணர்ச்சியை) ஊக்குவிக்கிறது. இதுபோலும் அயன்மைகள்தாம் அது தரும் அடிமை ஊழியத்தைத் திறம்படச் செய்ய முடியும். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகத் தமிழ்வழிக் கல்வி, தமிழில் நன்றாகப் பேசும் திறம் - இவைதாமே இருக்க வேண்டும் கணிப்பொறி நிறுவனங்களிலும், கணினிமுறைசார் வணிக நிறுவனங்களிலும் கேட்டுப் பாருங்கள். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகப் பிரெஞ்சில்/செர்மனியில்/சுபேனியத்தில் நன்றாகப் பேசும் திறத்தை அவர்கள் முன்வைப்பார்கள். இந்த மொழிகள்தாம் இப்பொழுது உலகமயமாதல் என்ற ஆசிரியர்முன் தம்முள் யார் சிறந்த மாணவர் என்று போட்டி போடுகின்றன. ‘சட்டாம்பிள்ளை’யாகவும் முந்திச் செல்லும் குதிரையாகவும் ஆங்கிலமே இன்றுமிருப்பதைப் பார்க்க முடிகிறது. உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழியை மீட்பது, ஒவ்வொரு தமிழருக்கும் கடமை மட்டுமன்று; உரிமையுமாகும். அதற்கு ஒரே வழி, தம்முள் பலவகைகளில் மேற்கொண்டு வரும் குழு - உட்குழுப் பூசல் மனப்பான்மையைப் போக்கிக் கொண்டு, அல்லது தற்காலத்துக்கேனும் சற்று விட்டுக் கொடுத்து, உலகமயமாதலின் போக்குக்கேற்பத் தமிழ்வழிக் கல்வியை உடனடியாக எல்லாத் துறைகளுக்கும் கொண்டுவர வேண்டும். அதற்கு ஒத்துவராத கட்சிகளைத் தேர்தலின் பொழுது பின்னிறுத்த வேண்டும். ஏதேதோ விளக்கங்களை முன்வைக்கும் அரசியல்வாணருடன் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல், “முதலில் தமிழை முழுமையான கல்விமொழியாக்குங்கள் கணிப்பொறி நிறுவனங்களிலும், கணினிமுறைசார் வணிக நிறுவனங்களிலும் கேட்டுப் பாருங்கள். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகப் பிரெஞ்சில்/செர்மனியில்/சுபேனியத்தில் நன்றாகப் பேசும் திறத்தை அவர்கள் முன்வைப்பார்கள். இந்த மொழிகள்தாம் இப்பொழுது உலகமயமாதல் என்ற ஆசிரியர்முன் தம்முள் யார் சிறந்த மாணவர் என்று போட்டி போடுகின்றன. ‘ச���்டாம்பிள்ளை’யாகவும் முந்திச் செல்லும் குதிரையாகவும் ஆங்கிலமே இன்றுமிருப்பதைப் பார்க்க முடிகிறது. உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழியை மீட்பது, ஒவ்வொரு தமிழருக்கும் கடமை மட்டுமன்று; உரிமையுமாகும். அதற்கு ஒரே வழி, தம்முள் பலவகைகளில் மேற்கொண்டு வரும் குழு - உட்குழுப் பூசல் மனப்பான்மையைப் போக்கிக் கொண்டு, அல்லது தற்காலத்துக்கேனும் சற்று விட்டுக் கொடுத்து, உலகமயமாதலின் போக்குக்கேற்பத் தமிழ்வழிக் கல்வியை உடனடியாக எல்லாத் துறைகளுக்கும் கொண்டுவர வேண்டும். அதற்கு ஒத்துவராத கட்சிகளைத் தேர்தலின் பொழுது பின்னிறுத்த வேண்டும். ஏதேதோ விளக்கங்களை முன்வைக்கும் அரசியல்வாணருடன் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல், “முதலில் தமிழை முழுமையான கல்விமொழியாக்குங்கள் பிறகு மற்றவற்றைப் பேசுங்கள்” என்று வலியுறுத்தும் மனநிலையைத் தமிழர் வளர்த்துக்கொள்ள வேண்டும். “கோடி கோடியாக எதெதெற்கோ செலவிடுகிறீர்களே ஆட்களைக் கூட்டுகிறீர்களே தமிழ்வழிக் கல்விக்கென்று மாநாடு நடத்துங்கள் தனிமாந்த விளம்பரம் விடுத்து, தமிழ்வழிக் கல்விக்கு உங்கள் தொலைக்காட்சி வரிசைகளின் பரப்புரைகளைத் திருப்புங்கள் தனிமாந்த விளம்பரம் விடுத்து, தமிழ்வழிக் கல்விக்கு உங்கள் தொலைக்காட்சி வரிசைகளின் பரப்புரைகளைத் திருப்புங்கள்” என்று தமிழர் ஒவ்வொருவரும் அவர்களிடம் வலியுறுத்த வேண்டும். அப்பொழுதுதான் உலகமயமாதலின் தாக்கத்தினூடும் தமிழ் தழைக்கும். ******** நன்றி: தமிழ்க்காவல்.நெட்\nசுப.நற்குணன் - மலேசியா said...\n//உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழியை மீட்பது, ஒவ்வொரு தமிழருக்கும் கடமை மட்டுமன்று; உரிமையுமாகும்//\nஉலகத் தமிழர் ஒன்றுகூடி உலகமயமாதலிலிருந்து தமிழைக் காக்க சிந்திக்க வேண்டும்.\nதங்களின் வலைப்பதிவு கண்டதில் பெரும் மகிழ்ச்சி. மிக அருமை\nதிருத்தமிழ்ப் பணிசெயும் திரு சுப.நற்குணன் ஐயா,\nநகரிலுள்ள இணையமலசும் நடுவங்களிலிருந்தே இடுகைகள் இடுவதும் வலையேடுகளுக்குக் கட்டுரை விடுப்பதுமாக உள்ளதால் என் மறுமொழி காலந்தாழ்த்தும்.\nஆங்கில வழிக் கல்வியால் விளையும் தீங்குகள் - ம.இலெ....\nஉலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழி மீள்வ...\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்���ன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kandeepam.blogspot.com/2009/01/blog-post.html?showComment=1231044720000", "date_download": "2018-07-20T14:08:20Z", "digest": "sha1:XDHUGWVOX3WZA2DBKDG5RU5GQOCKHIQ5", "length": 18700, "nlines": 278, "source_domain": "kandeepam.blogspot.com", "title": "காண்டீபம்: காதழியம் - கருவிழிச்சிறை", "raw_content": "\nபிணிக்கு மருந்து பிறமன் அணியீழை\nபொதுவாக வரும் நோய்களுக்கு ஏதேனும்\nஒரு மருந்து இருக்கும். ஆனால்\nஇந்த பெண்ணால் வரும் காதல் நோய்க்கு\nமட்டும் இவளே மருந்தும் ஆவாள்.\n\"உனக்கு பிடித்த திருக்குறள் எதுடா\" என்கிறாய், அதிகாலை டி.வி குறள் கேட்டு விட்டு. \"நான் இன்னும் அதை படிக்கவில்லை\" என்றேன். \"அப்படியா\" என்கிறாய், அதிகாலை டி.வி குறள் கேட்டு விட்டு. \"நான் இன்னும் அதை படிக்கவில்லை\" என்றேன். \"அப்படியா அப்புறம் அது பிடிக்கும்னு எப்படி தெரியும் அப்புறம் அது பிடிக்கும்னு எப்படி தெரியும்\" என்று பதில் கேள்வி தொடுக்கிறாய். \"தெரியவில்லை. எப்பொழுது படிக்க அனுமதிப்பாய்... உன் இரு வரி உதடுகளை\" என்று பதில் கேள்வி தொடுக்கிறாய். \"தெரியவில்லை. எப்பொழுது படிக்க அனுமதிப்பாய்... உன் இரு வரி உதடுகளை\n\"நமக்கு ரசனை வேறுமாதிரிடா\" என்றாய் ஒரு நாள். \"அப்படியா உனக்கு என்ன பிடிக்கும்\" என்றேன். \"எனக்கு உன்னை பிடிக்கும்\" என்றாய் கொஞ்சலாய். \"எனக்கும் உன்னை பிடிக்கும்... பார் ஒரே மாதிரி தான் இருக்குது நமது ரசனை\" என்றதும் வந்த உன் செல்ல கோபமும் எனக்கு பிடிக்குமடி.\n\"சரி சரி.. உனக்கு நீளமான கதைகள் பிடிக்கும். எனக்கு ஒரு பக்கம் தாண்டினால் கண்ணை கட்டும். உனக்கு ஆங்கில ம்யூசிக் ஆல்பங்கள் பிடிக்கும். எனக்கும் தமிழை தாண்டாது ரசனை.\nஉனக்கு கறுப்பு பிடிக்கும். எனக்கு சிகப்பு பிடிக்கும்.. அப்படித்தானே\" என்றதும் உம் கொட்டினாய்.. \"அதே மாதிரி.. உனக்கு என்னை பிடிக்கும். எனக்கு என்னை விட உன்னை தான் பிடிக்கும்.. ஆக நம் ரசனை ஒரே மாதிரி இல்லாமல் இருப்பது நல்லது தானே\" என்றதும் ஒரு சில வினாடி புரியாமல் விழித்தாயே.. அந்த விழிகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.\n\"உன் கைவிரல்களை முதன்முதலில் என்னோடு கோர்த்துகொண்டது நியாபகம் இருக்கா\" என்று கேட்டதும், \"ஏன்\" என்���ு கேட்டதும், \"ஏன்\" என்கிறாய். \"ஹ்ம்ம்.. காதல் என் மேல் ஏறி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்ட நாளடி அது..\" என்றதும், \"ஹையே...\" என பழிச்சு காட்டும் உன் குழந்தைதனம் எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா\n\"உன் கருவிழிச்சிறையில் இருப்பவனுக்கு இதழ்ச்சாவி எப்பொழுது\" கேட்டால் படும் வெட்கத்தை மொழி பெயர்த்து கொஞ்சம் சொல்லேன்..\nகவிதை, காதல், காதழியம் |\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கண்டீபன்...\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கண்டீபன்...//\nதங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n\\\\\"உன் கைவிரல்களை முதன்முதலில் என்னோடு கோர்த்துகொண்டது நியாபகம் இருக்கா\" என்று கேட்டதும், \"ஏன்\" என்று கேட்டதும், \"ஏன்\" என்கிறாய். \"ஹ்ம்ம்.. காதல் என் மேல் ஏறி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்ட நாளடி அது..\" \\\\\nநான் சொல்ல வேண்டியது பல என்றாலும் ...\nவெகு அழகு அனைத்துமே :))\n//\"சரி சரி.. உனக்கு நீளமான கதைகள் பிடிக்கும். எனக்கு ஒரு பக்கம் தாண்டினால் கண்ணை கட்டும். உனக்கு ஆங்கில ம்யூசிக் ஆல்பங்கள் பிடிக்கும். எனக்கும் தமிழை தாண்டாது ரசனை.\nஉனக்கு கறுப்பு பிடிக்கும். எனக்கு சிகப்பு பிடிக்கும்.. அப்படித்தானே\" என்றதும் உம் கொட்டினாய்.. \"அதே மாதிரி.. உனக்கு என்னை பிடிக்கும். எனக்கு என்னை விட உன்னை தான் பிடிக்கும்.. ஆக நம் ரசனை ஒரே மாதிரி இல்லாமல் இருப்பது நல்லது தானே\" என்றதும் ஒரு சில வினாடி புரியாமல் விழித்தாயே.. அந்த விழிகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.//\nமிக ரசித்தேன் இவ்வரிகளை :))\nகவிதை வரிகள் அனைத்தும் அழகு.. எனினும் எனை மிகக்கவர்ந்தது இந்த வரிகள்.. :))\nகாதல் அனைத்தும் அருமை தோழா\n//நமக்கு ரசனை வேறுமாதிரிடா\" என்றாய் ஒரு நாள். \"அப்படியா உனக்கு என்ன பிடிக்கும்\" என்றேன். \"எனக்கு உன்னை பிடிக்கும்\" என்றாய் கொஞ்சலாய். \"எனக்கும் உன்னை பிடிக்கும்... பார் ஒரே மாதிரி தான் இருக்குது நமது ரசனை\" என்றதும் வந்த உன் செல்ல கோபமும் எனக்கு பிடிக்குமடி//\nஎல்லாமே நல்லாயிருக்கு.. படமும் கவிதையும்.\n// சொல்ல வேண்டியது பல என்றாலும் ...\n:) நான் மட்டும் என்ன சொல்ல இதற்கு தோழரே..\nகாதல் அனைத்தும் அருமை தோழா//\n//கவிதை வரிகள் அனைத்தும் அழகு.. //\nஎல்லாமே நல்லாயிருக்கு.. படமும் கவிதையும்.\nநன்றி தோழா. புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.\nஇது ரொம்ப புதுசா இருக்கே :)\nவழக்கம் போல மிக மிக அற்புதம்…தொடருங்க\n:))))))) - இந்த புன்னகை உங்க பதிவ படிச்சதும் வந்தது :)\nஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)\nபதிவுல கமெண்ட்டாம போற மனசெல்லாம் என்னைக்குமே வரபுடாது :P\nநிறமற்ற பூக்களும் வர்ண இலைகளுமாக.. முரண்பாடு.\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகம்போடியா 3: பந்தே ஸ்ரே (Banteay Srei)\nஇடைவெளி < > .....\nநடிகர் விஜய் ஒரு வலையறிமுகம்\nகாதழியம் - ஒற்றை வரி காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowmyathinkings.blogspot.com/2011/08/blog-post_20.html", "date_download": "2018-07-20T14:25:30Z", "digest": "sha1:VEAC6M4HBN3DXFVPWWRADIH5DT724ITU", "length": 6836, "nlines": 162, "source_domain": "sowmyathinkings.blogspot.com", "title": "நட்புடன் சௌம்யா.....: \" பிரியத்தோடு நீ.. பிரிவோடு நான்... \"", "raw_content": "வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்... சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...\n\" பிரியத்தோடு நீ.. பிரிவோடு நான்... \"\nMANO நாஞ்சில் மனோ said...\nஒரு உயிர்ப்பான கவிதை .\nநீண்ட நாட்களுக்கு பின் மிகவும் ரசித்த கவிதை ... வாழ்த்துக்கள்\n\" எனது முதல் கவிதை... \"\n\" பிரியத்தோடு நீ.. பிரிவோடு நான்... \"\n\" நிறைய நீயும் .. கொஞ்சம் நானும்... \" 2\n\" நிறைய நீயும் .. கொஞ்சம் நானும்... \" 1\n\" யாரோ ஒருத்தியின் காதல் குறிப்பு...\" - 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://studentdemocraticmovement.blogspot.com/2011/", "date_download": "2018-07-20T14:07:59Z", "digest": "sha1:OO3NECQAKNVUFNUWBJI2PQWH4753YLNP", "length": 26987, "nlines": 143, "source_domain": "studentdemocraticmovement.blogspot.com", "title": "student democratic movement (SDM): 2011", "raw_content": "\nஇளைஞர் ஜனநாயக இயக்கம் (YDM)\nஅன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர் இளைஞர் சமூகத்தை அணிதிரட்டுவோம்\nகட்டுப்படுத்த முடியா வண்ணம் பல்கிப்பெருகி வரும் ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது. அதற்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் திரண்டெழுந்து கொண்டுள்ளனர். தனக்கெனஅமைப்பேதுமின்றி ஒரு தனிமனித ராணுவமாகச் செயல்படும் அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்களின் ஆதரவினைஒருங்குதி��ட்டுவதில் பெரிய வெற்றிஎதையும் பெற்றுவிடமுடியாது என்று கருதிய ஆட்சியாளர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளையர்களையும் மிஞ்சும் விதத்தில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அவரது அறவழிப் போராட்டத்திற்கு விதித்தனர். தன்வயப்பட்டசிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கும் மக்கள் சக்தி எங்கேஎழுச்சியுடன் அவருக்குப்பின்பலமாக பொங்கி எழப்போகிறது என்ற மக்கள் குறித்த கணிப்பும் அவர்களுக்கு இந்த இயக்கம் குறித்த ஒரு மெத்தனப்போக்கை ஏற்படுத்தியது. இவை அனைத்தையும் பொய்யயன நிரூபித்து இன்று அந்த இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. நீறுபூத்த நெருப்பாக மாணவர் இளைஞர் மனங்களில்\nகனன்று கொண்டிருந்த அதிருப்தியும் நிலவும் நிலைமைகளின் மீதான உடன்பாடின்மையும் பேருருப் பெற்று இவ்வியக்கத்திற்கான ஆதரவாகப்\nதமிழக அரசின் கல்வி முதலாளிகளுக்கு ஆதரவான போக்கும் ,அரசு பள்ளிகளின் அவல நிலையும்\nகல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அதுவும் தரமான கல்வியாக இருக்கவேண்டும், என்பது இன்றுள்ள அனைத்து பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும். தமிழகத்தில் அரசு பள்ளிகளு கென்று தனியான பாடத்திட்டமும் , மெட்ரிக் பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும் இருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கடும் போட்டி நிலவும் வேலைச்சந்தையில் போட்டியிடக்கூடிய எந்த வலுவும் தர இயலாததாக அரசு பள்ளிகளுக்கான பாடத்திட்டம் இருக்கிறது என்பது தான் இன்றுள்ள நிலைமை.\nதனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க இப்படிச் செய்தாலென்ன\nதங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலம் பற்றிய கனவிலிருக்கும் பெற்றோர்களை அட்டையாய் உறிஞ்சும் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளை நாடறிந்ததே. பத்தாண்டுகாலமாக இக்கட்டணக் கொள்ளை அரசின் காதிலேயே விழாமல் இருந்தது. தாங்கமுடியாத கட்டணச் சுமையால் நிதானமிழந்த சில பெற்றோர்கள் ஆங்காங்கே கலகங்களில் ஈடுபடுவதும்; பின்னர் காவல்துறையினரால் ஏமாற்றி - மன்னிக்கவும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப் படுவதும் வாடிக்கையான ஒன்றாகிக் கொண்டிருந்தது.\nஅமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்\nஅதனை ஆதரிக்க வேண்டியதன் அவசியமும்\nமதுரை அமெரிக்கன் கல்ல���ரியில் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத சூழல் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலில் பிரச்னை உருவான போது அதில் பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு என்ற பெயரில் கல்லூரியின் மாணவர் மற்றும் கல்வி நலனுக்காக நாங்கள் போராடினோம். அந்த அடிப்படையில் தற்போது கல்வியின் பால் அக்கறை கொண்ட மதுரை மக்களின் மனதில் இருப்பதாக நாங்கள் உணரும் சில கேள்விகளுக்கான பதில்களை முன்வைப்பது இது குறித்து நிலவும் குழப்ப நிலையை அகற்ற உதவும் என்று கருதி அக்கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் முன் வைக்கிறோம்.\nதற்போதைய அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை என்ன\nமதுரை ராமநாதபுரம் திருமண்டிலப் பேராயர் தலைமையில் இயங்கும் ஆட்சிமன்றக் குழுவினால் நியமிக்கப்பட்ட ஒருவர் தற்போது கல்லூரி முதல்வராக இருப்பதே தற்போதைய அமெரிக்கன் கல்லூரியின் பிரச்னை. இப்பிரச்னை உருவாகக் காரணம் இந்த நியமனத்திற்குத் தமிழ் நாட்டின் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அளித்துள்ள தவறான ஒப்புதலே.\nLabels: தோழர் டேவிட் வினோத் குமார்\nகல்வியின் பால் அக்கறை கொண்ட மக்களின் பிரச்னையாக மாற்றப் படாமல் அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு இல்லை\nமீண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதாவது ஏற்கனவே தலைதூக்கி இடையில் நீதிமன்றத் தீர்ப்பினால் மட்டுப்பட்டிருந்த கல்லூரியை மதவாதிகள் கையகப்படுத்தும் பிரச்னை மீண்டும் தலை தூக்கியுள்ளது. கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்களைச் செயலராகக் கொண்ட ஆட்சிமன்றக் குழு, மதுரை ராமநாதபுரம் மண்டிலப் பேராயரைத் தலைவராகக் கொண்ட ஆட்சிமன்றக்குழு என இரண்டு ஆட்சிமன்றக் குழுக்கள் தற்போதும் தாங்களே உண்மையான ஆட்சிமன்றக் குழுக்களெனக் கூறிக் கொண்டுள்ளன. அது குறித்த கேள்வி நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கிறது. அந்நிலையில் பேராயர் தலைமையிலான ஆட்சிமன்றக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் என்று கல்லூரிக் கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். அதனை ஒட்டியே இப்பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.\nஒரு பிரச்னை குற��த்த நீதிமன்றத் தீர்ப்பு வராத நிலையில் கல்லூரிக் கல்வித்துறை இயக்குனரகம் எப்படி இந்த அறிவிப்பினைச் செய்தது என்பதே ஒரு ஆச்சரியமான வி­யம். அநேகமாக சிறுபான்மையினர் உரிமை என்ற பெயரில் நிலவுவதும் பல சமயங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமான கண்ணோட்டம் பேராயருக்குத் தெரிந்த வெறெந்தக் கைவந்த கலையும் இடைத் தலையீடு செய்யாதிருந்திருக்கும் பட்சத்தில் அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.\nஅமெரிக்கன் கல்லூரி நிர்வாக குளறுபடிகளினால் மாணவர்கள் தவிப்பு \nகடந்த ஆண்டு மதுரை அமெரிக்கன் மாணவர்களின் கடும் போராட்டங்களினால் அக்கல்லூரியில் தான்தோன்றி தனமாக கோலோச்சி கொண்டிருந்த பிஷப்பின் அதிகாரம் அடக்கப்பட்டது. உயர் நீதி மன்ற தீர்ப்பின்படி கல்லூரியில் இயல்பான நடைமுறை திரும்பியது. தற்போது திரும்பவும் பிஷப்பிற்கும் , முதல்வருக்குமான பணிப்போரினால் கல்லூரியின் இயல்பான நடைமுறை பாதிக்கப்பட்டு மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அரசு உடனடியாக தலையிட்டு கல்லூரி நிர்வாகத்தை தனது பொறுப்பில் எடுத்து மாணவர்களின் தடையில்லாத கல்விக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.\nபஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றும் பாசிச கலாச்சாரம்\nஇன்று சென்னை கலை கல்லூரி மாணவர்கள் பஸ் டே என்று ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்தியோ அல்லது பஸ்ஸை வழிமறித்து அதில் உள்ள பயணிகளை இறக்கி விட்டு விட்டு அந்த பேருந்தை ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர் அப்போது ஏற்கனவே கடும் போக்குவரத்து நேர்சலில் சிக்கி தவிக்கும் சென்னை மக்கள் இந்த வேண்டாத செயலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒரு முன்னேறிய சென்னை போன்ற பெரு நகரத்தில் இவ்வாறு பொது மக்கள் அவதிக்குலாக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.\nமாணவர்களுக்கு பணஉதவி போன்றவை ஆளும், எதிர் கட்சிகள் தரப்பில் தரப்படுகிறது. ஆளும் அரசும் இதை கண்டும் காணாமலும் கண்ணை மூடிக்கொண்டுள்ளது. அப்போது தெருவில் போகும் பெண்களை கேலி செய்வது அந்த பெண்களை மானபங்கபடுத்தும் செயலையும் இந்த மாணவர்கள் அரகேற்றுகின்றனர். இது மாணவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும். மாணவர்கள் பகத்சிங் போல இருக்க வேண்டுமே ஒழிய கருணாநிதி போல அல்ல.\nஅன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர் இளைஞர் சமூகத்தை அணிதிரட்டுவோம்\nகட்டுப்படுத்த முடியா வண்ணம் பல்கிப்பெருகி வரும் ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர்ந்து கொண்டு...\nதனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க இப்படிச் செய்தாலென்ன\nதங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலம் பற்றிய கனவிலிருக்கும் பெற்றோர்களை அட்டையாய் உறிஞ்சும் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளை நாடறிந்த...\nபஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றும் பாசிச கலாச்சாரம்\nஇன்று சென்னை கலை கல்லூரி மாணவர்கள் பஸ் டே என்று ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்தியோ அல்லது பஸ்ஸை வழிமறித்து அதில் உள்ள பயணிகளை இறக்கி விட்ட...\nகல்வியின் பால் அக்கறை கொண்ட மக்களின் பிரச்னையாக மாற்றப் படாமல் அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு இல்லை\nமீண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதாவது ஏற்கனவே தலைதூக்கி இடையில் நீதிமன்றத் தீர்ப்பினால் மட்டுப்பட்டிருந்த...\nதமிழக அரசின் கல்வி முதலாளிகளுக்கு ஆதரவான போக்கும் ,அரசு பள்ளிகளின் அவல நிலையும் கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அத...\nஅமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்\nஅதனை ஆதரிக்க வேண்டியதன் அவசியமும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத சூழல் ...\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nநவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு\nதொழிற்சங்க உரிமைப் பறிப்பைக் கண்டித்து கருத்தரங்கம்\nஇருள் சூழ்ந்த தொழிலாளர் வாழ்வில் மின்னல் கீற்றாக அமைந்தது திருத்தங்கலில் நடைபெற்ற CWP யின் மே தினப் பொதுக்கூட்டம்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஅன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர் இளைஞர்...\nதனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக...\nஅமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்\nகல்வியின் பால் அக்கறை கொண்ட மக்களின் பிரச்னையாக மா...\nஅமெரிக்கன் கல்லூரி நிர்வாக குளறுபடிகளினால் மாணவர்...\nபஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றும் பாசிச க...\nஉலகத்தின் தலைவிதியை ���ீர்மானிப்பவர்களில் எப்போதும் முதல் வரிசையில் இருக்கும் படையணி மாணவர்கள் தான். மாணவர்கள் சக்தி தன்னலமற்றது, பயமரியாதது.நமக்கு உதரணமாக நம் முன்பு வாழ்ந்த , நம்முள் எப்போதும் வாழ்கின்ற தியாகி பகத்சிங்கை ஆணிவேராக பற்றி இந்த மாணவர் இயக்கம் ஆலமரமாக தழைக்கட்டும்.மாணவர்கள் இயக்கங்களில் நீங்களும் பங்கு கொள்ளலாம் தொடர்ப்பிற்கு:மாணவர் ஜனநாயக இயக்கத்தின் தலைவர் டேவிட் வினோத்குமார்: 9003828065\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=25132", "date_download": "2018-07-20T14:52:12Z", "digest": "sha1:54AJXP5IDAE7DHQ2W5SG4G7Y3VWFYLQX", "length": 10026, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "மூலக்கொத்தளம் சுடுகாட்�", "raw_content": "\nமூலக்கொத்தளம் சுடுகாட்டில் கை வைத்தால் மக்களை ஒன்று திரட்டி போராடுவேன்- வைகோ\nமொழிப்போர் தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ள சென்னை மூலக்கொத்தளம் சுடுகாட்டிற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை பார்வையிட்டார். அப்பகுதில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த சுடுகாடு 300 - 400 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு 1938-ல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நடராஜன் கல்லறை மற்றும் தாளமுத்து நடராஜன், முத்துக்குமாரின் எரியூட்டப்பட்ட நினைவிடம் உள்ளது.\nதமிழக அரசு சார்பில் குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகள் கட்டுவதற்கு ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட சுடுகாட்டை 4 ஏக்கர் கையகப்படுத்தி முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த பணிகளை அரசு தொடருமேயானால் 10 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி போராட்டத்தை நடத்துவேன். இந்த சுடுகாட்டில் உள்ள மைதானத்தில் விளையாடிய மாணவர்கள், மாநில, தேசிய அளவில் வீரர்களாக உருவாகி உள்ளனர்.\nஇது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு எஸ்.சி- எஸ்.டி. கமி‌ஷனின் ஆணையத்தில் உள்ளது. தொடர்ந்து காவல்துறையினரால் இங்குள்ள மக்கள் மிரட்டுப்படுகிறார்கள். போராட்டம் நடத்துபவர்களை வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்.\nநான் மக்களை திரட்டி போராடும் போது முடிந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும்.\nகிராமத்தில் உள்ள இடுகாட்டினை அகற்ற முடியுமா இந்த பகுதியை இடிக்க வரும் இயந்திரத்திற்கும், கொண்டு வருபவர்கள���க்கும் ஆபத்து. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவறு செய்து கொண்டு வருகிறீர்கள். சுடுகாட்டின் மீது கை வைத்தால் உங்கள் அதிகாரம் சுடுகாட்டிற்கு செல்லும். கட்சிபாகுபாடின்றி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன்.\nஎடப்பாடி பழனிசாமி திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்கிறார். ஆதி திராவிட குடியிருப்பு என சொல்கிறார்கள். இதே இடத்தில் அமைச்சர்கள் இருப்பார்களா\nமருத்துவக் கல்வி – விழிப்புணர்வு நிகழ்வு ...\nகூட்டு எதிர்க்கட்சியிடம் ஏன் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதில்லை : அகில......\nவர்த்தக தகவல் மையம் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் - ரிஷாத்...\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கப்பல்...\nவைரலாகும் எச்.ஐ.வி இரத்தத்தால் வரையப்பட்ட இளவரசி டயானாவின் ஓவியம்\nகாலி மைதானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=81304", "date_download": "2018-07-20T14:11:48Z", "digest": "sha1:GQWEQNHQTPRBJQGMUWKG3NEPB5SFSXIQ", "length": 11806, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Srivilliputhur vadapathrasayee temple festival | ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் தேரோட்டம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கி���த்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு\nதேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு\nசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா: சூலம் எடுத்து ஊர்வலம்\nவிருதுநகர் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பக்தர்கள் பரவசம்\nகோதண்டராம சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்\nஅம்மனுக்கு பச்ச மஞ்சள் அரைத்த பெண்கள்: இன்று மஞ்சள் அபிஷேகம்\nமானாமதுரை வீரஅழகர்கோயில் பிரமோற்ஸவ விழா துவக்கம்\nவேணுகோபாலர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை\nதாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்\nஅருணாசலேஸ்வரர் கோவில் அணையா தீபம் ... திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி தேர் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் தேரோட்டம்\nஸ்ரீவில்லிபுத்துார்,:ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி விழாவினை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று காலை 6:50 மணிக்கு பெரியாழ்வர் சன்னதியிலிருந்து புறப்பட்டு செப்புதேருக்கு எழுந்தருளிய பெரியாழ்வாருக்கு, பாலாஜிபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்து தேரினை இழுத்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் ஜூலை 20,2018\nமது���ை: ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பகுதி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் ... மேலும்\nஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு ஜூலை 20,2018\nமதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் 1500 மாணவிகளின் திருவிளக்கு பூஜை ... மேலும்\nதேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு ஜூலை 20,2018\nதேனி: தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வண்ண மலர் அலங்காரத்தில் விநாயகர் ... மேலும்\nசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா: சூலம் எடுத்து ஊர்வலம் ஜூலை 20,2018\nதிருப்பூர் : ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி, முனியப்பன் கோவிலில் இருந்து, ... மேலும்\nவிருதுநகர் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பக்தர்கள் பரவசம் ஜூலை 20,2018\nவிருதுநகர்: விருதுநகர் அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் சிறப்பு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=98184", "date_download": "2018-07-20T14:44:13Z", "digest": "sha1:XKGRS5YBI64XY3VYRAUOTWRO3GWP7Y2O", "length": 41725, "nlines": 104, "source_domain": "thalamnews.com", "title": "கல்முனையின் எழுச்சிக்கு வித்திட்ட முதல் மகன் கேட்முதலியார்.! - Thalam News | Thalam News", "raw_content": "\nஅதிகாரப்பகிர்வை ஒத்த அரசியலமைப்பிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயார் ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”.\nமரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளவர்களுக்கும் தண்டனையை நிறைவேற்றவும் அமைச்சரவையில் தீர்மானம் ...... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் ...... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் .\nHome கிழக்கு மாகாணம் கல்முனையின் எழுச்சிக்கு வித்திட்ட முதல் மகன் கேட்முதலியார்.\nகல்முனையின் எழுச்சிக்கு வித்திட்ட முதல் மகன் கேட்முதலியார்.\nகல்முனை பழமைவாய்ந்ததொரு பிரசித்தி பெற்ற நகரம் என்பது வரலாறு கூறும் ஒன்றாகும். அது கிழக்கின் முகவெத்திலையாகும். இதில் மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.\nகல்முனையின் எழுச்சிக்கு வித்திட்ட முதல் மகன் கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.\nஅவரோடு சேர்ந்து தோளோடு தோள் நின்று உழைத்தவர் முன்னாள் பட்டினசபை உபதவிசாளரும் எனது தாய் மாமனுமான வைச்சேமன் எம்.எஸ்.ஹமீது ஆவார். அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.\nகல்முனையில் அன்றுமுதல், இன்றுவரை எவ்வாறான அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படும் போதும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கூப்பாடுகள் போட்டு, இனச்சாயம்பூசி அந்த அபிவிருத்திகளை தடுக்க முனவைது வரலாறாகும். எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் அன்று கல்முனை கடற்கரைப்பள்ளி மையவாடிக்கு மதில் வேலி கட்டியது முதல் இன்று அடிக்கடி பேசப்படும் கல்முனை நகர அபிவிருத்தி வரையான சகலதிற்கும் முட்டுக்கட்டையாக இருப்பது அந்த இனவாதிகளின் வழமையான பண்பாகும்.\nஆனால் எம்.எஸ்.காரியப்பர் அவர்களது அறிவு, மொழியாற்றல், தைரியம், சமுகம்பற்றிய தூரநோக்கு என்பன இவர்களது அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றி கண்டது. இன்று அவ்வாறல்ல. அந்த தடைகளையும், எதிர்ப்புகளையும் எதிர்த்து நிற்க தைரியம் இல்லாவிட்டாலும் அவைகளை வைத்து மக்களை உணர்ச்சியூட்டி அந்த சம்பவங்களை தேர்தல் காலங்களில் உண்டியலாக குலுக்கி வாக்குச் சேகரிப்பதில் மட்டும் அவர்கள் கண்ணாக இருக்கின்றார்கள். இவ்வாறான உணர்ச்சிக்கு கட்டுப்பட்டு மக்கள் தொடர்ந்தும் மடையர்களாக இருக்கும்வரை நாம் கோளைகளாகவே இருப்போம். குறவன் குடில் கட்டுவதுபோல மழை பெய்யும்போது, விடிந்ததும் கூரையை வேயவேண்டும் என்று கூறுவோம். விடிந்து மழை முடிந்ததும் அதை மறந்து, பழைய குருடி கதவை திறடி என்ற நிலைக்கு மாறிவிடுவோம். இந்த நிலையில் நின்றும் மாற்றம் வராதவரை நாம் மாற மாட்டோம்.\nஅறிவூட்டுவதற்கு பதிலாக உணர்ச்சியை மட்டும் ஊட்டி, ஊரைச்சுருட்டி கையில் எடுப்பவர்களால் நமது கல்முனை கண்டதுதான் என்ன கல்முனையின் தென்புறத்திலிருந்து கலிமாச்சொன்ன ஒரு சில நம்மவர்களால் அடிக்கடி நமக்கெதிரான கூப்பாடுகள். கல்முனையின் வடபுறமாக உள்ள குப்பார்களாலும் நமக்கெதிரான கோட்பாடுகளை மீறிய கூப்பாடுகள். இருதலைக்கொள்ளி எறும்பாக நாம் வாழ்கின்றோம்.\nகல்முனையின் பொது நிர்வாகம் 1950களிலிருந்து கீளே கறிப்பிடப்படும் பட்டியலபடி மூவின அரச அதிகாரிகளாலும் எந்தவித பாகுபாடுமின்றி நிர்வகிக்கப்பட்டது.\nபிரதேச இறைவரி உத்தியோகத்தர் (டி.ஆர்.ஓ) நிர்வாகம்:\n1946ல் வன்னிமை நிர்வாகமுறை இல்லாமலாக்கப்பட்டு பிரதேச இறைவரி உத்தியோகத்தர் டி.ஆர்.ஓ நிர்வாகம் இஸ்தாபிக்கப்பட்டது. அது மணற்சேனையில் உள்ள யோசப் காடியர் அவர்களது வீட்டில் வாடகைக்கு இயங்கி வந்தது. 1958ல் கந்தவாசா கட்டிடத்தில் இயங்கியது. 1973ல் கல்முனை பட்டினசபை காரியாலயத்துக்கு மாற்றப்பட்டது.\nகாலம்;: பெயர்;: பதவி: இடம்:\n1950 -1957 எஸ்.எம்.தியோப்லஸ் டி.ஆர்.ஓ காடியர் வளவு, மணல்சேனை\n1961 -1963 கே.முருகேசுப்பிள்ளை சீ.ஏ.எஸ்.டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை\n1964 -1965 நடராசா டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை\nஆர்.எஸ்.வைரசிங்ஹ சீ.ஏ.எஸ். டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை\nஏஸ்.ஆர்.குமாரரத்ன டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை\nஏ.டீ.எஸ்.டிக்ஷன் சில்வா சீ.ஏ.எஸ்.டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை\nகே.கொம்பப்பிள்ளை சீ.ஏ.எஸ். டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை\nகே.டப்ளிவ்.விக்ரசில்வா சீ.ஏ.எஸ்.டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை\nகே.சேமசுந்தரம் டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை\nஏஸ்.ஆர்.குமாரரட்ன டி.ஆர்.ஓ பட்டினசபை வளவு,கல்முனை\nஏச்.ஆர்.விஜயசிறி எஸ்.எல்.ஏ.எஸ் டி.ஆர்.ஓ பட்டினசபை வளவு,கல்முனை\n1971 சந்திர ரத்ன எஸ்.எல்.ஏ.எஸ் டி.ஆர்.ஓ பட்டினசபை வளவு,கல்முனை\n1980 -1986 ஏ.கால்தீன் எஸ்.எல்.ஏ.எஸ் ஏ.ஜி.ஏ பட்டினசபை வளவு,கல்முனை\n1986 -1991 எம்.எச்.முகினுத்தீன் எஸ்.எல்.ஏ.எஸ் ஏ.ஜி.ஏ பட்டினசபை வளவு,கல்முனை\n1991 -1994 ஏ.எல்.எம்.பழீல் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் பட்டினசபை வளவு,கல்முனை\n1994 -1995 எம்.ஐ.அமீர் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் பட்டினசபை வளவு,கல்முனை\n1996 -2003 ஏ.எல்.எம்.பழீல் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் பட்டினசபை வளவு,கல்முனை\n2003 -2007 ஏ.எம்.அன்சார் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் பட்டினசபை வளவு,கல்முனை\n2007 (ஐ_ன்) ஏ.மன்சூர் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் மாநகரசபை வளவு,கல்முனை\n2007 -2014 எம்.எம்.நௌபர் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் மாநகரசபை வளவு,கல்முனை\n2014 (மே) ஐ.எம்.ஹனீபா எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் மாநகரசப��� வளவு,கல்முனை\n2014 -2015 ஏ.மங்கள விக்ரம ஆராச்சி எஸ்.எல்.ஏ.எஸ்டி.எஸ் மாநகரசபை வளவு,கல்முனை\n2015.05.18 முதல் எம்.எச.;.கனி எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் மாநகரசபை வளவு,கல்முனை\nஆகிய அதிகாரிகள் பிரதேச செயலகம் கல்முனை என்ற நாமத்தின்கீழ் தொடர்ந்தும் நிர்வகித்து வருகின்றனர்.\nகல்முனை பிரதேசம் 58 கிராமசேவர்களை உள்ளடக்கிய முஸ்லிம்,தமிழ்,சிங்களம் எனும் மூன்று சமுகம்களையும் ஒன்றாக நிர்வகிக்கும்’கல்முனை பிதேசசெயலகத்தினால்’ தொடர்ச்சியாக ஆளப்பட்டுவந்தது. தமிழ், முஸ்லிம், சிங்கள அதிகாரிகள் அதில் கடமைசெய்துவந்தனர், வருகின்றனர்.\nகல்முனை பிரதேசசெயலகம் 95வீதம் தமிழர்கள்வாழும் கல்முனை 1ம் குறிச்சியில் பொலிஸ் நிலையம்,கத்தோலிக்க ஆலயம்,வெஸ்லி உயாதரபாடசாலை எனும் தமிழ் பாடசாலை ஆகியன சூள உள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது.\n1986 முதல் கல்முனையில் உள்ள முஸ்லிம்களது வர்த்தகத்தில் காட்புணர்ச்சிகொண்ட பயங்கரவாதிகள் 1990 வரைசுமார் 7க்கு மேற்பட்டமுறைகள் கல்முனையை தாக்கி முஸ்லிம்களதும், கல்முனை – முனையில் 1912 முதல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த தென்னிலங்கை சிங்களவர்களதும், பிரதேச முஸ்லிம்களதும் மீன்பிடிவாடிகள், படகுகளையும் கொள்ளையிட்டும், தீவைத்தும் அளித்தனர். இதனால் மாதக்கணக்கில் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.\nஇக்காலகட்டத்தில் தமிழர்கள் செறிந்தபிரதேசத்துள் உள்ள கல்முனை பிரதேச செயலகத்தில் கடமைகளை பெறமுடிபாது முஸ்லிம்களும், சிங்களவர்களும் கஸ்டப்பட்டனர். இருந்தாலும் கல்முனையில் வாழும் மூவினமும் பிரிந்துவாளக்கூடாது எனும் நோக்கில் ஒரேபிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்தும் இயங்கிவந்தனர்.\nகல்முனையின் பொதுநிர்வாகத்தை கூறுபோட்டு முஸ்லிம்களது வர்த்தகமையமான கல்முனையை செயலிளக்க வைக்கவேணும் எனும் குறுகியநோக்கில் தமிழ் ஆயுதக் குழக்களும்,தமிழ் அரசியல் வாதிகளும் தங்களது ஆயுதபலத்தையும், இந்திய அமைதிப்படையின் ஆதரவையும், அன்றைய வடகிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தையும் பாவித்து 1989ல் ஒரே கூரையின்கீழ் இயங்கிய உபபிரதேச செயலாளரது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து சுமார் 100 மீட்டருக்குள் உள்ள கல்முனை வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான கட்டிடத்தை அடாத்தக கையகப்படுத்தி அதில் உபபிரதேச செயலகம் எனும் நாமத்தில் 29 தமிழ் குறிச்சிகளை வைத்து இயங்கலாயினர்.\nஒரே கூரையின்கீழ் இயங்க வேண்டிய உப பிரதேச செயலகம் வேறு ஒரு கூரைக்கு சென்றது. இதற்கு மாகாண சபையும்; மறைமுகமாக ஆதரவு வழங்கியது.\nகாணி,நிதி உட்பட்ட செயற்பாடுகள்; 58 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் கல்முனை மாநகரவளவுக்குள் இயங்கும் கல்முனை பிரதேச செயலகத்திலேயே இன்றும் நடைபெற்று வருகின்றது.\nபொதுநிர்வாக,மாகாணசபைகள் உள்நாட்டலவல்கள் அமைச்சின் செயலாளரால் 03.09.1993ம் திகதி கல்முனை பிரதேச செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின்படி 28.07.1993ம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தில் நாட்டில் 28 உப பிரதேசசெயலகங்கள் இயங்க அனுமதி வழ்கப்பட்டது. அதன் 27வது செயலகமாக கல்முனை உபசெயலகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகல்முனை பிரதேச செயலகத்திற்கென சொந்தநிலத்தில் ஒருசெயலககட்டிடம் இல்லாதகுறை உணரப்பட்டது. 2004ம் ஆண்டின் சுணாமி அனர்த்தத்தின்பின் தொண்டார்வ நிறுவனத்தின் உதவியுடன் கல்முனை பிரதேசசெயலகத்திற்கென சொந்த இடத்தில் ஒருசெயலக கட்டிடம் கட்டப்பட்டது.அந்தகட்டிடத்தல் பொறிக்கப்பட்ட நினைவுக் கல்லில் கல்முனை பிரதேசசெயலகம் என்ற வாசகமே பொறிக்கப்பட்டிருந்தது.\nஉபபிரதேசசெயலகமாக இயங்கிய சிறிதுகாலத்துள் கட்டிடத்தில் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை அகற்றிவிட்டு’பிரதேசசெயலகம் கல்முனை தமிழ் பிரிவு’என இலங்கை அரசியரமைப்பின்; 13ம் திருத்தசட்த்தில் ‘இனரீதியான நிர்வாகம்’ இயங்க விதிக்கப்பட்ட தடையைமீறி சட்டவிரோதமாக இயங்குகிறது. இக்கட்டிடமானது கல்முனை பிரதேச செயலகத்திற்கு எனகட்டப்பட்ட கட்டிடம் என்பதை கட்டிடத் திணைக்களம் அல்லது அம்பாரை மாவட்டசெயலக பொறியியல் பகுதிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.\n2011.11.08ம் திகதிய அரசாங்க நிர்வாகமற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின், எல்லை நிர்ணய குழுவின் எச்.ஏ.எப்.2-டி.இ.சி.சி.ஓ.எம-11-2009 எனும் சுற்றநிருபத்தில் இனரீதியாக நிர்வாகம் நடாத்த விதிக்கப்பட்ட தடையையும், புதிய பிரதேசசெயலகம் உருவாக 50-75 கிராமசேவகர்கள் இருக்கவேண்டும் என்ற கட்டளைக்கும் மாறாகசெயற்படுகின்றது.\nஅம்பாரை மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரப்பகுதி அதன் இணையதளத்தில் கல்முனை எம்.டி (முஸ்லிம் பிரிவு) 29,கல்முனை ரி.டி (தமிழ் பிரிவு) 29 என பிரித்து மேற்படிசுற்றுநிருபம், அரசியலமைப்பு ஆகிவைகளுக்கு மாறாக இ��ங்குகிறது. இதற்குயார் அனுமதி வழங்கியது\nகல்முனை பிரதேச செயலகத்தின் உப பிரதேசசெயலாளர் திருவாளர் எஸ்.கே.லவநாதன் அவர்கள் பிரதேச செயலாளர், கல்முனை தமிழ் பிரிவுஎன இறப்பர் முத்திரை பாவித்து ஒப்பமிடுகிறார். கெசட்டில் பிரசுரிக்கின்றார்.\nஇலங்கை சனநாயக சேசலீச குடியரசின் பாராளுமன்றம் 1992ம் ஆண்டின் 58ம் இலக்க தத்துவங்கள் கைமாறல் (பெரும்பாகச் செயலாளர்கள்) சட்டம் என 1992 நவம்பர்மாதம் 13ம் திகதிஅச்சிட்டுஅதன் 2ம் பிரிவில் ‘அமைச்சர் கசற்றில ;’வெளியிடப்படும் கட்டளை மூலம் நிர்வாக மாவட்டம் ஒவ்வொன்றிற்கும் அத்தகைய எண்ணிக்கையினதான பெரும்பாகங்களை தாபிக்கலாம். அத்தகைய கட்டளை ஒவ்வொன்றும் (இதனகத்து பின்னர் ஒரு’பெரும்பாகம்’எனக்குறிபிட்டு செய்யப்படும்) பெரும்பாக செயலாளரின் பெரும்பாகம் ஒவ்வொன்றினதும் பெயரையும் அதன் எல்லைகளையும் தருதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேற்படிசட்டத்திற் கமைய கல்முனை பிரதேசசெயலகம் இலங்கை நில அளவை திணைக்களத்தின் வரைபட இலக்கம் 2017-56ன் படியும், கல்முனை பிரதேச செயலகத்தின் மூலம் 2016ம் ஆண்டின் 12ம் இலக்க தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பி.எல்.என்-ஆர்.டி.ஐ-2017-1-20ம் இலக்க 2017.11.08ம் திகதிய கல்முனை பிரதேச செயலக கடிதத்தின் படியும் குறிப்பிடப்பட்ட எல்லையுள். ‘பிரதேச செயலகம் கல்முனைதமிழ் பிரிவு’ என ஒன்றும் குறிப்பிடப் படவில்லலை.\nஆனால் மேற்படி சட்டத்திற்குமாறாக உப பிரதேசசெயலகமானது எல்லை இல்லாது இன ரீதியாக’பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவு’என இயங்குகிறது.\n1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டத்தின் பொருள் கோடல் எனும் 9ம் பிரிவில் ‘பெரும்பாகம் ஒன்றின் தொடர்பிலான’ என்பது அரசாங்கத்தினால் அப்பெரும்பாகத்திற்கு நியமிக்கப்பட்ட பெரும்பாக செயலாளர் என்று பொருள்படும் என்பதுடன் அத்தகைய பெரும்பாக செயலாளருக்கு அளிக்கப்பட் அல்லது அவர் மீது சுமத்தப்பட்ட அல்லது அவருக்கு குறித்தொதுக்கப்பட்ட ஏதேனும் தத்தவத்தை, கடமையை அல்லது பணியை பிரயோகிப்பதற்கு, நிறைவேற்றுவதற்கு, அத்துடன் புரிவதற்கு பெரும்பாக செயலாளரினால் எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பெற்ற எவரேனும் உதவிபெரும்பாக செயலாளரையும் உள்ளடக்கும்’எனக் குறிப்பிடும் போது ‘பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவு’ என நாமமிட்ட கடிதத் தலைப்ப���ல், கல்முனை பிரதேச செயலாளரினால் உப பிரதேச செயலாளர் என எழுத்தில் அதிகாரம் அளிக்கப் பெற்றவர் தன்னை பிரதேச செயலாளர்; ‘பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவு’என இயங்குவது நாட்டின் ஒட்டுமொத்த சட்டத்தையும் மீறும் செயலாகும்.\nகல்முனை பிரதேச செயலாளரிடம் கல்முனை பிரதேசசெயலகத்தின் கீழ் இயங்கும் உப பிரதேச செயலகத்தின் மாதாந்த சம்பளம் உட்பட ஏனைய செலவகள்,அதன் உத்தியோகத்தர்களது விபரங்களை தகவலறியும் சட்ட மூலத்தின் கீழ் கேட்டபோது, 2017.11.01ம் திகதிய இல: பி.எல்.என்-ஆர்.டி.ஐ-2017-1-20ம் எனும் கடிதத்தின் மூலம் பிரதேச செயலகம், உப பிரதேச செயலகம் எனப் பிரித்து மொத்தம் ரூபா:10,130,210-40 சதம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இரட்டிப்பு ஊழியர்கள் மூலம் இரு காரியாலயங்களுக்கும் மாதம் தலா ரூபா:5,000,000ஸ்ரீ வரை செலவாகின்றது. இந்த மேலதிக செலவு சுமார் 28வருடங்களாக செய்யப்படுகின்றது. (500000-ஸ்ரீ ஓ12ஓ28ஸ்ரீ 168000000-ஸ்ரீ)\n2017.11.01ம் திகதியிட்டு என-ஆர்.டி.ஐ-2017-1-20 எனும் கடிதத்தின் மூலம் கல்முனை பிரதேசசெயலாளர் அவர்கள் கல்முனை உப பிரதேச செயலாளர் என விலாசமிட்டு அங்குகடமை செய்யும் உத்தியோகத்தர்களது விபரங்களை கேட்டபோது 07.11.2017ம் திகதி ஏ.டி.எம்-சி.ஏ.ஆர்.டி.ஏ.ஆர்-03-03 ஆம் இலக்க கடிதத்தில் பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவுஎனும் கடிதத் தலைப்பில் ஒரு பிரதேசசெயலாளர், 29 கிராமசேவகர்கள் உட்பட மொத்தம் 217 ஊழியர்கள் கடமை செய்வதாக குறிப்பிட்டு உப பிரதேச செயலாளர் தன்னை பிரதேச செயலாளர்,’பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவு’என இறப்பர் முத்திரையிட்டு ஒப்பமிட்டுள்ளார்.\nமேற்படி விடயங்கள் நாட்டின் அரசியலமைப்பு, அமைச்ரவை தீர்மானம், சுற்றுநிருபம், நிதி முகாமைத்தவம் ஆகியவைகளுக்கு மாறாக இனரீதியக செயற்பட்டு கல்முனையில் இனக்கியத்தை சீர் குலைக்கும், பயங்கரவாதிகளால் இனரீதியாக உருவாக்கப்பட்ட நிர்வாகங்களை இல்லாமல் செய்ய நீதி தேவதையின் முன் செல்ல வேண்டிய கட்டாய தேவையின் நிமித்தம் கல்முனை பிரதேச செயலாளரிடம் கேட்டு அறிந்ததை போல அம்பாரை மாவட்ட செயலாளரிடம் தகவலறியும் சட்டத்தின் கீழ் எனது கோரிக்கைகளை முன்வைத்தேன்.\nசென்ற 2017.11.14ம் திகதி கடிதம் மூலம் நான் மாவட்ட செயலாளரிடம் எனது கோரிக்கைகளை முன்வைத்தபோது. அவர் அதை பொருட்படுத்தவில்லை. பின் முறைப்படி 20.02.2018ம் திகதி தகவல் அதிகாரிக��கு உரியபடிவத்தை பூத்திசெய்து விண்ணப்பித்தேன். பதிலில்லாததால் மாவட்ட செயலாளருக்கு மேன் முறையீடு செய்தேன். அதற்கும் செவி சாய்க்காததால் தகவலறியும் ஆணைக்குழுவுக்கு முறையிட்டேன். எனது இல:ஆர்.டி.ஐ.சி அபீல்-221-2018 எனும் 2018.05.17ம் திகதிய கடிதத்தின் மூலம் 12.06.2018ம் திகதி மு.ப.10 மணிக்கு ஆணைக்குழு முன் சமுகம் கொடுத்து மாவட்ட செயலாளர் தரமறுத்த உப பிரதேச செயலகமாக இயங்க அமைச்சரவை அனுமதி வழங்கியமை பற்றிய கடிதத்தை தகவலறியும் ஆணைக்குழுவின் சான்றுப்படுத்தலுடன் பெற்றுக் கொண்டேன். ‘அல்ஹம்துலில்லாஹ்’\nஎன்னால் ஒன்று சோக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து சுமார்100 மீட்டருக்குள் மாதம் ரூபா: 500000 ரூபா செலவுடன் 188 இரட்டிப்பு உத்தியோகத்தர்கள் மூலம் அமைச்சரவை தீர்மானம், அரசியலமைப்பு, பிரதேச செயலக எல்லை நிர்ணய குழுவின் அங்கிகாரம் என பொதுவில் நாட்டின் ஒட்டுமொத்த சட்டத்தையும் மீறி’ கல்முனை தமிழ் பிரதேச செயலகம்’ இயங்குகின்றது என்பது தெளிவாகிவிட்டது.\nநாட்டில் எங்குமில்லாதவாறு கல்முனையில் மிகமோசமான முறையில் இனரீதியான அரசநிர்வாகம் நடக்கின்றது. ஒன்று சட்டவிரோத தமிழ் பிரதேச செயலகம். மற்றையது கல்முனை மிருக வைத்திய காரியாலயம்’. ஒரே கூரை, ஒரு மிருக வைத்தியர் தமிழ், முஸ்லிம் என பிரித்து கொத்தணி காரியாலயமென பெயர் பலகை வைத்து நாட்டின் சட்டத்திற்கு மாற்றமாக இயங்குகிறது. அடுத்தது. கிழக்கு மாகாண மீன்பிடி காரியாலயம். இனரீதியாக இயங்குகிறது. தரைவைப் பிள்ளையார் கொயிலுக்கு மேற்கே உள்ள குளம் வெள்ளகாலத்தில் ஊரின் நீர் வடிந்தோடவும், அந்த நீரைத் தேக்கி வயலக்கு பாவிக்கவுமென பண்டு தொட்டு இருந்து வருகின்றது. கோயில் நீவாகம் அந்த குளத்தில் சுணாமி இடுபாடுகளை நிர்ப்பாசண திணைக்கள அதிகாரிகளது தடை அறிவுறுத்துதலையும் பொருட்படுத்தாது ஆயுத இயக்கங்களின் தயவால் சுமார் 2 ½ ஏக்கர்வரை மூடியுள்ளது.\nபொதுவில் இலங்கை நாட்டின் அரசியலமைப்பு, சட்டம், அமைச்சரவை தீர்மானம் சகலதையும் மதியாது கல்முனையில் ஒரு காட்டுமிராண்டி நிர்வாகம் நடப்பதை நமது அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகள் மானகர சபை உறுப்பினாகள், பொhது அமைப்புகள் சகலதும் ஒன்றும் அறியாதவர்கள் போல் இருப்பது நியாயமா\nநாட்டின் ஒட்டுமொத்த சட்டத்தையும் மீறி செயற்ப��ும் தமிழர்கள், தங்களது சட்டமறுப்பான செயற்பாட்டை அங்கிகரிக்குமாறும், அவைகளை தரமுயர்த்தித் தருமாறும் பாராழுமன்றம் முதல் கல்முனை மாநகர சபை வரை சகல இடங்களிலும் கேட்பதும்,அதற்கு நம்மவர்களில் சில பொறம் போக்குகள் ஆதரித்து பேசுவதும் முஸ்லிம்களது இதயமாகிய கல்முனை பட்டினத்தை கூறுபோட்டு சிதைக்கும் அவர்களது மனோ நிலையையும், அரசியல் வங்குரோத்தையும் தெழிவுபடுத்துகிறது.\nநமது அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒருபோதும் இந்த சட்ட மறுப்பான நிர்வாகத்தை இல்லாமல் செய்ய முயலமாட்டார்கள். அவர்களுக்கு இனப்பூசல் இருந்தால்தான் தமிழன் வருவான், தமிழன் வருவான் என தேர்தல் காலங்களில் நமது மடையர்களது வாக்குகளை சேர்ப்பதற்கும், அதேபோல சோனி வருவான், சோனி வருவான் என தமிழர்களது வாக்கை தமிழ் அரசில்வாதிகள் சேர்ப்பதற்கும் தேர்தலில் வென்றபின் இரு இன அரசில்வாதிகளும் கை கோர்த்து கும்மாளமிட்டு நம்மவர்களை மடையர்களாக்குவாதற்கும் இது ஒரு தேர்தல்கால உண்டியல் என்பதால் முஸ்லிம் அரசியல் வாதிகள் எதையும் கண்டும் காணாதவர்கள் போல இருக்கின்றார்கள். ஆதலால் இதற்கு ஒரு முடிவுகட்ட நான் நீதி மன்றம் செல்ல தீர்மானித்துள்ளேன்.\n1914 முதல் இதுவரை எனது சொந்த செலவிலேயே ‘ஒம்புட்ஸ்மன்’ முதல் சகல வழிகளிலும் செலவு செய்து நீதிமன்றம் செல்ல தேவையான சகல ஆவணஙங்களையும் ஒன்று சேர்த்துள்ளேன்.\nமகிந்த அணியுடன் ,தமிழ் ,முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு.\nசிங்கப்பூரில் மகேந்திரனை தேடிய மஹிந்த.\nமஹிந்த தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_214.html", "date_download": "2018-07-20T14:21:49Z", "digest": "sha1:S2AZFEDQMQT4QXGUTP7GPCVR5N45AD2X", "length": 4652, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அரச சொத்துக்களை விற்கும் அரசாங்கத்தில் இருப்பது குறித்து தீர்மானிப்பேன்- சுசில்", "raw_content": "\nஅரச சொத்துக்களை விற்கும் அரசாங்கத்தில் இருப்பது குறித்து தீர்மானிப்பேன்- சுசில்\nநான் இந்த அரசாங்கத்தில் ஏமாற்றத்துடன் தான் உள்ளேன் எனவும், நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்பது குறித்து விரைவாக தீர்மானம் எடுக்கவுள்ளேன் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.\nத��ன் சொல்லும் கருத்துக்களைக் கூட ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலைமை கட்சிக்குள் உருவாகியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்துக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் உள்ளதாகவும் அவை முகாமை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nநாட்டிற்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த அரசாங்கம் நாட்டு மக்களின் பிரபல்யத் தன்மையையும் இழந்துள்ளது. இதனை எதிர்வரும் தேர்தலின் போது காணலாம்.\nஅரச சொத்துக்களை விற்பனை செய்வது என்ற கொள்கையுடன் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அரச நிறுவனமொன்றை இலாபம் உழைக்கச் செய்ய தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டு இறுதித் தீர்வாக அதனை குத்தகைக்கு கொடுப்பதை தீர்மானிக்கலாம். ஆனால், இந்த அரசாங்கம் எடுத்த எடுப்பிலேயே விற்பனை செய்யவே பார்க்கின்றது.\nநான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரியாலயத்திற்குள் இருந்து இதனைக் கூறுகின்றேன். நாம் அரச சொத்துக்களை விற்பனை செய்தல் என்ற கொள்கைக்கு எதிரானவர்கள். இன்று கட்சியிலுள்ள சிலர் கட்சியின் கொள்கை தெரியாது செயற்பட்டு வருகின்றனர். தனக்கு இவற்றைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எனவும், விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/what-is-chrome-o/", "date_download": "2018-07-20T14:48:39Z", "digest": "sha1:PWRTAC4GNNL7FCN4GOXVXRWVOSGDV3RO", "length": 5972, "nlines": 114, "source_domain": "www.techtamil.com", "title": "என்ன தான் இருக்கிறது ChromeOSல்? – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஎன்ன தான் இருக்கிறது ChromeOSல்\nஎன்ன தான் இருக்கிறது ChromeOSல்\nமுதலாவதாக இப்போது கிடைக்கும் க்ரோம் பதிப்பு ஒரு முழுமையான பதிப்பு அல்ல. ஆல்பா பதிப்பு என்று அழைக்கப்படும் முதல் சோதனை பதிப்பு. இது நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்ததல்ல.\n#1. இன்டர்நெட் இணைப்புடன் மட்டுமே இது செயல்படும்.\n#2. உங்களின் டெஸ்க்‌டாப் கணினியில் இது இயங்காது. (You need VMWare)\n#3. விலை மலிவாக கிடைக்கும் Notebook (Laptop அல்ல) ல் மட்டுமே இயங்கும்.\n#4. உங்களின் அனைத்து Files & Data இன்டர்நெட்ல் உள்ள கூகல் Server ல் மட்டுமே சேமிக்கப்படும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப��பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n விரைவில் காத்திருப்பு பட்டியலைக் கணிக்கும்…\nபரிதாப நிலையில் 30,000 டெலிகாம் துறை ஊழியர்களின் நிலை\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/10/93844.html", "date_download": "2018-07-20T14:08:12Z", "digest": "sha1:I3C2LAEKUPP4W6OKJTYDUMNGK7AFSTXD", "length": 12350, "nlines": 166, "source_domain": "www.thinaboomi.com", "title": "20-ம் தேதி முதல் மாணவர்களுக்கு 'நீட் தேர்வு' பயிற்சி தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு வெற்றி\nவெளியே சிரிப்பு - உள்ளே பதட்டம் மோடியை கிண்டல் செய்த ராகுல்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க தமிழக அதிகாரிகள் உறுதி\n20-ம் தேதி முதல் மாணவர்களுக்கு 'நீட் தேர்வு' பயிற்சி தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nசெவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018 தமிழகம்\nசென்னை : நீட் தேர்வுக்கான பயிற்சி முகாம்கள் வரும் 20-ம் தேதி முதல் மாநிலத்தின் 412 மையங்களில் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-\nஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. ஆனால் இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே இருப்பினும் ஆண்டுக்கு ஒரு முறையே நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதற்காக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அழுத்���ம் கொடுத்து வருகிறோம். தமிழக அரசின் கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதுவார்.\nநீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறும் வகையில் வரும் 20ம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 412 மையங்களில் இந்த பயிற்சி வழங்கப்படும். பள்ளிகளின் விடுமுறை நாட்களில் 3 மணிநேரமும் பள்ளியின் வேலைநேரம் முடிந்த பின்னர் ஒரு மணிநேரமும் பயிற்சி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nபுதிய பாடத்திட்டங்கள் குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்த உள்ளது. சுமார் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படும். இதில் தேர்ச்சி பெற்ற 1500 ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவார்கள் இந்த பயிற்சி அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும். ஆண்டுதோறும் இந்த பயிற்சி நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nநீட் தேர்வு செங்கோட்டையன் 'NEET Exam Senkottaiyan\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்டம்\nவீடியோ : காவிரி பிரச்சனையில் முழு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும்தான்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவீடியோ : லாரிகள் வழக்கம் போல் ஓடும்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nவீடியோ : தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமசிங்கராஜா தலைமைச்செயலகத்தில் பேட்டி\nஅமைச்சரவையின் முடிவுபடி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் - முதல்வர் நாராயணசாமி\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n1டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்க...\n2டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\n3கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா\n4மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T14:50:35Z", "digest": "sha1:MNG6TFJJE6UHPHJINKBBKGF5BH2GNE65", "length": 14919, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தர்பல் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காந்தர்பல் மாவட்டம்\nகாந்தர்பல் மாவட்டம் (Ganderbal District), இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். காஷ்மீர் சமவெளியில் அமைந்த இம்மாவட்டம் 259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் காந்தர்பல் நகரமாகும். ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலை எண் 1 டி கந்தர்பல் நகரத்திலிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொவில் உள்ள பிராங் கிராமத்தை கடந்து செல்கிறது. இம்மாவட்டம் சிந்து பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது.\n3 வரலாற்று மற்றும் தொல்லியல் களங்கள்\nவடக்கில் பந்திபோரா மாவட்டம், கிழக்கில் கார்கில் மாவட்டம், தென்கிழக்கில் அனந்தநாக் மாவட்டம், தெற்கில் ஸ்ரீநகர் மாவட்டம், தென்மேற்கில் பாரமுல்லா மாவட்டம் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காந்தர்பல் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 297,446 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 158,720 ஆகவும், பெண்கள் 138,726 ஆகவும் உள்ளனர். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,148 ஆக உள்ளது. பாலினவிகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 874 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 58.04 விழுக்காடாக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 50,594 ஆக உள்ளனர். [1]\nவரலாற்று மற்றும் தொல்லியல் களங்கள்[தொகு]\nஇந்து சமயத்தினருக்கான கீர் பவானி கோயில் மற்றும் நரநாக் கோயில்கள்[2]கந்தர்பல் மாவட்டத்தின் தொல்லியல் துறையிடம் உள்ளது.\nகந்தர்பல் மாவட்டத்தின் குண்ட் கிராமம்\nகந்தர்பல் மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில், இமயமலையில் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.\nசிந்து ஆறு காந்தர்பல் மாவட்டத்தின் குறுக்கே பாய்ந்து செல்கிறது.[3]\nகாந்தர்பல், கங்கன், லர் மற்றும் வகுரா என நான்கு வருவாய் வட்டங்களும், கந்தர்பல், வகூரா, லர் மற்றும் கங்கன் என நான்கு ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டுள்ளது.[4] ஊராட்சி ஒன்றியங்கள் பல கிராமப் பஞ்சாயத்துகளை கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் கங்கன் மற்றும் கந்தர்பல் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது.[5]\nகாஷ்மீர் சமவெளியில் அமைந்த காந்தர்பல் மாவட்டம் சூன், சூலை மற்றும் ஆகஸ்டு மாதம் தவிர பிற மாதங்களில் குளிர் காணப்படுகிறது.\nசுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும், உலகப் புகழ் பெற்ற சோனாமார்க் மலை வாழிடம், ஸ்ரீநகரிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தொலைவில் நல்லா சிந்து ஆற்றாங்கரை மீது அமைந்துள்ளது. இங்குள்ள பனிக்கட்டிகள் படர்ந்த விசன்சர், கிருஷ்ணன்சர், காட்சர் மற்றும் கங்காபல் ஏரிகளில் பனிச்சறுக்கு விளையாட்டு மற்றும் படகு விடும் போட்டிகள் நடைபெறுகிறது. இங்குள்ள உயரமான பனி படர்ந்த மலைகளில் மலையேற்றப் பயிற்சி தரப்படுகிறது.\nகாந்தர்பல் மாவட்டத்தின் வடமேற்கே 12 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்ரீநகரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்த, ஐந்து கிலோ மீட்டர் நீளமும், ஒரு கிலோ மீட்டர் அகலமும் கொண்ட மனஸ்பல் ஏரி, சோனாமார்க் ஏரியை போன்றே சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகும்.[6]\nஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்\nஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்\nபாரமுல்லா மாவட்டம் ஸ்ரீநகர் மாவட்டம் அனந்தநாக் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2016, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-says-that-his-party-is-not-violence-party-317244.html", "date_download": "2018-07-20T14:23:48Z", "digest": "sha1:MH33ORGW4RY4XYHHVIUIMMBS5YCDAAV7", "length": 14972, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல: அதற்காகவா கட்சி நடத்துகிறோம்- சீமான் சீறல் | Seeman says that his party is not a violence party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல: அதற்காகவா கட்சி நடத்துகிறோம்- சீமான் சீறல்\nபோலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல: அதற்��ாகவா கட்சி நடத்துகிறோம்- சீமான் சீறல்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\n8 வழி சாலை வேக பயணத்திற்கு அல்ல.. வேகமான மரணத்திற்கு... சீமான் பாய்ச்சல்\nசீமானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சேலம் நீதிமன்றம்\n144 தடை இல்லாதபோதும் சீமானை கைது செய்தது ஏன் தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்\nகைது செய்யப்பட்ட சீமான் சேலம் மத்திய சிறையில் அடைப்பு.. 3 பிரிவுகளில் வழக்கு\nதமிழக ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை துகிலுரிக்கும் துச்சாதனர்கள்.. சீமான் கைதுக்கு பெ. மணியரசன் கண்டனம்\nசேலம் அருகே.. 8 வழி சாலை பற்றி மக்களிடம் கருத்து கேட்ட சீமான் திடீர் கைது\nஅதற்காகவா கட்சி நடத்துகிறோம்- சீமான் சீறல்\nசென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாரை தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் அல்ல என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்தது. அப்போது எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவது போல் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.\nஇதற்கு வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரி அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.\nஐபிஎல் போட்டிகள் கடந்த 10-ஆம் தேதி சென்னையில் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்றைய தினம் அண்ணா சாலையில் நடந்த புரட்சி போராட்டத்தால் சென்னையே ஸ்தம்பித்தது. இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் தமிழ் அமைப்பு என கலந்து கொண்டனர்.\nஇந்த போராட்டத்தின் போது போலீஸ்காரர் 3 பேர் மீது கையில் ஒரு கொடியை ஏந்தி கொண்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த வீடியோ வைரலாகியது. இதைத் தொடர்ந்து காவலர்கள் புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 8 பேர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதுகுறித்து சீமான் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல. போலீஸாரை தாக்குவதற்குத்தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா. போலீஸாரை நாம் தமிழர்தான் தாக்கினார்கள் என்பதை எப்படி முடிவு செய்தீர்கள். முறையாக விசாரணை நடத்தி கைது செய்யுங்கள். தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சியினரை கைது செய்யாதீர்.\nகாவலர்களை தாக்கியது தவறு என்றால் போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறுதான். விலக்கி விட்ட என் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது. யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஎந்த அமைப்பு எந்த கட்சி என்பது குறித்து தெரியாமல் நாம் தமிழர் மீது குற்றம்சாட்டுவது தவறு ஆகும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்றாலே நாம் தமிழர் கட்சியை போல் கட்டுக்கோப்பாக ஊர்வலத்தை நடத்துங்கள் என்று உதாரணம் கூறிய கட்சி எங்களுடையது. அப்படியிருக்கும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் நாங்கள் எப்படி வன்முறையில் ஈடுபடுவோம்.\nஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக கூறிய போலீஸார் இதுவரை கட்சியினர் 46 பேரை கைது செய்தனர். நான் கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என்பது போலீஸாருக்கே தெரியும். அதனால் என்னை விடுவித்துவிட்டனர்.\nகாவிரி விவகாரம் எதையும் கூறவில்லை\nதிருவிடந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட மோடி திருக்குறள் கூறியுள்ளார். அதை நாங்கள் கேட்டோமா, தமிழர்கள் கொதித்து போயுள்ளனர். இந்த நேரத்தில் இப்படி உச்சரிப்பில் திருக்குறளை கூறினால் எதிர்க்காமல் என்ன செய்ய முடியும். எழுதி கொடுத்தவர்கள் ஒழுங்காக எழுதிகொடுத்திருக்க வேண்டாமா. தமிழகத்தில் காவிரி போராட்டம் நடைபெறுகிறது, பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுகின்றனர், ஆனால் காவிரி விவகாரம் குறித்து எதையும் கூறாமல் செல்கிறார் மோடி என்றார் சீமான்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman police naam tamilar violent சீமான் போலீஸ் நாம் தமிழர் வன்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaru-aaru.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2018-07-20T14:44:17Z", "digest": "sha1:JUGIUA2UOIW4D3F5IMF4VOBLXJ7SUF7A", "length": 8728, "nlines": 44, "source_domain": "aaru-aaru.blogspot.com", "title": "நாம் ஒரு நாள் ஆறுபோல் சுதந்திரமாய் பாய்வோம்: குடியுருமை", "raw_content": "நாம் ஒரு நாள் ஆறுபோல் சுதந்திரமாய் பாய்வோம்\nகுடியுருமை என்றவுடன் ஞாபகம் வருவது நாங்கள் வாழ்ந்து வரும் நாடு அல்லது\nஎமது தாய் நாடு. இந்த வட்டத்திற்குமேல் ஒருவரும் குடியுருமையை பற்றி\nயோசிப்பதில்லை அதற்கு அதிக காரணமும் இல்லை. சற்றே யோசித்துப்பார்த்தால்\nஉலகத்தில் உள்ள ��திக பிரச்சனைகளுக்கு இந்த குடியுருமைதான் காரணம்.\nஈழத்தில் தமிழ் மக்களுக்கு சம குடியுருமை கொடுத்திருந்தால் ஈழப்போராட்டமே\nநடக்காது இன்னும் உலகத்தில் பல பிரச்சனைகள் நடந்திருக்காது மற்றும்\nசற்றே தொலைநோக்கு பார்வையுடன் பார்த்தால் இந்தக் குடியுருமை பிரச்சனை\nவேகமாக தீர்கப்படவேண்டிய விடயம் என்று புலப்படும். உலகத்திலுள்ள அனைவரும் ஓரே குடியுருமை வைத்திருந்தால் பல பிரச்சனைகளை தீர்க்கப்படும். ஓவ்வொரு நாடும் சுயநலத்துடன் செயல்படுவதனால்தான் பிரச்சனை. ஆனால் நாம்\nஎதிர்காலத்தில் எமது நாடு என்ற சிறு வட்டத்திலிருந்து எமது பூமி என்ற\nபரந்த வட்டத்திற்கு வரவேண்டும், அப்படி வந்தால்தான் மனிதர்கள் இந்த\nபூமியிலிருந்து அழிந்து போகாமல் இருக்கமுடியும். மனித இனம்\nகட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டிருக்கின்றது, ஆகையால் நாம்\nஅழிந்துபோகாமல் இருப்பதற்கு விஞ்ஞானத்தை நம்பவேண்டிய நிலைக்கு\nதள்ளப்பட்டுருக்கின்றோம். நான் சொல்லுவது எமது வாழ்க்கை தரத்தை\nஉயர்த்துவது மட்டுமல்ல ஏன்னென்றால் உலகத்தின் மக்கள் தொகை 6 பில்லியனை\nதாண்டிவிட்டது ஆகையால் நாம் வசிப்பதற்கு வேறு இடங்களை பார்க்க\nவேறு இடங்கள் என்று குறிப்பிட்டது வேற்று கிரகங்களயாகும். இது கேட்பதற்கு விநோதாமாக தெரியலாம் ஆனால் இதுதான் நிஜம் ஏனென்றால் பூமியால் மக்களை தாங்கமுடியாமல்போகும் காலம் வெகுதூரத்திலில்லை. ஏற்கனவே பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது, இதன் காரணமாக பனிக்கட்டிகள் கரைந்து கொண்டிருக்கின்றன. பல நகரங்கள் தண்ணீருக்கள் முழ்கும் அபாயத்தில் உள்ளன. மனித இனம் கடந்த 30,000 வருடங்களுக்குமேலாக முன்னேறவில்லை. இதன்படி பார்த்தால் மனிதர்களால் புதிய சுழ்நிலைக்கு வேகமாக மாறமுடியாது. ஆகையால் வேற்று கிரகங்களை நாடிபோகவேண்டிய கட்டாயத்திலுள்ளோம். இதற்கரிய வேலைகளில் விஞ்ஞானைகளும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்களும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். பிரச்சனை என்னவென்றால், ஓவ்வொரு நாடும் தன்னந்தனியாக ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றன, இதன்காரணமாக ஆராய்ச்சி வேகமாக செல்லமுடியாமல் இருக்கின்றது. இந்த secrecyக்கு முக்கிய காரணம், ஓவ்வொரு நாடும் தான்தான் எல்லாவற்றிலும் முதலிடத்திலிருக்கவேண்டும் என்ற சுயநலம். இதன் காரணமகத்தான் ஓவ்���ொரு நாடும் சந்திர மண்டலத்திற்கு செல்லவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்று நிற்கின்றன. இதன்காரணமாக ஏராளமான பணம் விரயமாகின்றது. ஆனால் பூமியில் ஓரு மத்திய அரசாங்கம் இருக்குமானால் விஞ்ஞானம் மிக வேகமாக வளரும், இது மட்டுமல்ல ஓரு மத்திய அரசாங்கம் இருந்தால் எந்தப் பிரச்சனையையும் பேசி தீர்ப்பதற்கு ஓரு மேடையை அதனால் உருவாக்கமுடியும்.\nஐக்கிய நாடுகள் சபையை ஓரு எடுத்துக்காட்டாக பார்க்கலமேஓழிய அதை நிச்சயமாக பின்பற்றக்கூடாது. எல்லா நாடுகளுடைய தேவைகளையும் பிரதிபலிக்கக்கூடியதாக அமையவேண்டும். இப்பொழுதுள்ள நிலமையில் இது சாத்தியப்படாத ஓன்றாக தெரிந்தாலும், நாட்டு மக்களுக்கும் பதவியிலுள்ளவர்களுக்கும் தொலைநோக்கு பார்வையுட்ன் செயல்பட்டால் இது நிச்சயமானது.\nயுத்த நிறுத்தத்திற்கு முன் யாழ்பாணமும் ராணுவமும்.....\nஅன்றுதான் யாழ்மக்களும் இடம்பெயர்ந்தார்கள் II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives4.kapaadapuram.com/?p=1201", "date_download": "2018-07-20T14:29:12Z", "digest": "sha1:52FEZTBNYAVBOCXW4JBH3XTNF4CP6D3L", "length": 27191, "nlines": 77, "source_domain": "archives4.kapaadapuram.com", "title": "நுண்கதைகள் – இளங்கோ கிருஷ்ணன் – கபாடபுரம் 4 – | கலை இலக்கிய இணைய இதழ்", "raw_content": "கலை இலக்கிய இணைய இதழ் :\nநினைவேக்கங்களால் ஒளிரும் உலகம் வண்ணதாசனின் படைப்புலகம்\nகோபிகிருஷ்ணன் படைப்புகள்:விசித்தர மனதின் புதிர் குணம்\nரங்க ராட்டின மொழியின் பூர்வ தடயங்கள்\nநுண்கதைகள் – இளங்கோ கிருஷ்ணன்\nஇன்னொரு மன்ஹாட்டன் டொனால்ட் ஆண்ட்ரிம்\nமெளனத்திற்கு திரும்புதல்(Everlasting Moments 2008)\nமைக்கலேஞ்சலோ அன்டோனியானி மூன்று திரைப்படங்கள்\n“நீதியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது எது\n“அற்புத யதார்த்தவாதி” டேவிட் கிராஸ்மன். நேர்காணல்: சாம் கெர்பல்\n“நெருப்பின் மையத்திலிருந்தும், நீரின் ஈரத்திலிருந்தும்”\nநுண்கதைகள் – இளங்கோ கிருஷ்ணன்\nநான் பிணம். இப்போது அதுதான் என் பெயர். நான் மட்டும் அல்ல என் கனவுகள், ஆசைகள் எல்லாமும் வெறும் பிணம்தான். இதோ என் தலைக்கு மேல் கொற்றவையின் நெற்றிப் பொட்டாய் ஒளிரும் இப்பெண்ணம் பெரிய நிலவுக்குத் தெரியும். நான் யாரென. இல்லை இதற்குத் தெரியாது. இதுவும் என்னைப் போல் உயிரற்ற ஒரு ஜடம். தாளாத பித்தாய் பிரவகிக்கும் இதன் தந்த வண்ண ஒளி மட்டும் என்னைப் படுத்தவில்லை என்றால் நான் கறாராய் சொல்லி��ிடுவேன். இதுவும் ஜடம்தான். என்னைப் போல் பிணம்தான். இந்த நிலவுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. இது என் நிலவில்லை. எங்கள் நிலவில்லை. எங்களுக்கும் இப்படி ஒரு நிலவிருந்தது. இந்த நிலவுக்கு இருபத்தைந்தாயிரம் நிலவுகளுக்கு முன் எங்கள் பறம்பின் மீது வெள்ளிப் துகில் பராகித்த வெள் உவா அது. அப்போது என் பெயர் பாரி. வேல் பாரி என்மனர் புலவர். பறம்பு மலையின் மடியில் ஒரு குழந்தை போல் நிலவு வளர்ந்த நாட்கள் அவை.\nநிலவோடு என் வாழ்வு பிணைந்தது. பனங்கள்ளைப் போல் நிலா பொங்கிக் கொண்டிருந்த நாள் ஒன்றில்தான் நான் பிறந்தேனாம். அம்மை சொல்வாள். கருங்காட் குறிஞ்சிகள் வாயவிழும் பின்னிரவில், யானைகள் காதடிப்பதைப் போன்று ஓசையிட்டு அசையும் மருதக் கிளைகளின் இடையே ஒரு அழகிய வெள் உவா சிரித்திருக்க என் மழலைச் செல்வங்கள் பிறந்தனர். அங்கவை, சங்கவை. முல்லைக்கொடியின் உறுதியும் லாவகமும் உடலிலும் மனதிலும் வாய்த்த பசுந்தளிர்கள்.\nஒவ்வோர் வெள்உவாவையும் கள்ளுடனும் கூத்துடனும் களியுடனும் வரவேற்போம். மகரயாழுக்கும் மொந்தைக்கள்ளுக்கும் மயங்கி நிலவிறங்கி தரை நெருங்கும் பின்னிரவு வரை ஆட்டமும் பாட்டமும் தொடரும்.\nபின்பு வந்தன கார் உவா காலங்கள். வென்றெரி முரசின் வேந்தர்கள் வந்தனர். கார்உவா போல் கறுத்த சின்னஞ்சிறு மிளகுக் கொடிகள் பரம்பு மலையில் படரத்தொடங்கிய போது, முல்லைக்கொடிகள் கொப்பிழந்து தடுமாறி, காயம்பட்ட நாகம் போல் நிலத்தில் துவண்டன. கருமிளகே நிலவாய், கதிராய் வானில் உருண்டுகொண்டிருந்த போதாத காலங்களில் சூழாப் பகை சூழ்ந்தது. நாங்கள் நாடிழந்தோம். நிலவிழந்தோம். கூத்திழந்தோம். குடியிழந்தோம். யானையின் பெருமூச்சுப் போல சூறைக்காற்று வீசிக்கொண்டிருந்த ஒரு வெள்உவாவில் மூன்று வாட்கள் சேர்ந்து என்னைக் கிழித்துப் போட்டன. முல்லைக்கொடிகள் தவழ்ந்துவந்து என்னைச் சுருடிக்கொண்டன. இருபத்தைந்தாயிரம் நிலவுகள் போயின. இருபத்தைந்தாயிரம் நிலவுகள் வந்தன. வேந்தர் போயினர். வேழமும் போயின. மிளகுதான் இன்னமும் நிலவாய் கதிராய் உருண்டுகொண்டிருக்கிறது. நானோ பிணம். நிலவைப் போல், கல்லைப் போல் மண்ணைப் போல் வெறும் பிணம்.\nஅவளுக்கு சிறுவயதில் இருந்தே கெளதம் என்ற பெயரை ஏனோ பிடித்திருந்தது. இத்தனைக்கும் அந்த பெயரில் அவளுக்கு யாரைய��மே தெரிந்திருக்கவில்லை. அவளின் பத்தாவது வயதில் தான் ஆசையாய் வளர்த்த ஒரு பூனைக்கு கெளதம் எனப் பெயரிட்டாள். பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியதும் அதனை மடியில் தூக்கி வைத்துக்கொள்வாள். அதுவும் அவள் அரவம் கேட்டதுமே ‘மியாவ் மியாவ்’ என உடல் விரைக்க ஓடி வரும். அவள் எங்கு சென்றாலும் கால்களுக்குள்ளேயே நடக்கும். அவளருகிலேயே படுத்து உறங்கும். ஒரு நாள் தண்ணீர் லாரியில் அடிபட்டு அது செத்துப்போன தினத்தில் அவள் அழுது அழுதே மூர்ச்சையானாள். அடுத்த இரு நாட்கள் எதையும் உண்ணாமல் படுக்கையிலேயே சுருண்டு கிடந்தாள். இரவெல்லாம் தேம்பினாள். விட்டத்தையே வெறித்திருந்தாள். ஏதோ முடிவெடுத்தவள் போல் மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றாள்.எல்லோரும் ஆச்சர்யப்படும்படி விரைவில் இயல்பானாள்.\nஅவன் தன்னை கெளதம் என்று அறிமுகப்படுத்தியபோது வியப்பு தாங்காமல் அவனையே பார்த்தாள். பழுப்பு நிறக் கண்கள். பூனைக்கு மனித சாயல் கொடுத்தது போன்ற முகம். செம்பட்டையும் கறுப்பும் கலந்த தாடி, மீசை… அவளுக்கு குறுகுறுவென இருந்தது. திருமணமான புதிதில் அவளுக்குப் பூனை பிடிக்குமென அவள் கணவன் எங்கிருந்தோ ஒரு செம்பட்டை வண்ண பூனையைக் கொண்டு வந்தான். ஆளை விழுங்குவது போன்ற அதன் பார்வை அவளைத் துளைத்தது. ‘இதைக் கொண்டுபோய் விட்டுட்டு வாங்க‘ என்று தீர்மானமாகக் கூறினாள். அவள் கணவன் சமாதானப்படுத்த முயன்றான். அவள் கத்தி கூப்பாடிட்டாள். இப்போது கத்த முடியாது. இது அலுவலகம். அவள் அமைதியாய் இருந்தாள். மதிய உணவு வேளையில் கெளதம் வந்தான். ‘நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களாமே‘ என்றான். அவள் ஏதோ பதிலிருத்தாள். அவளின் தடுமாற்றம் அவனுக்குப் பிடித்திருக்க வேண்டும். அடிக்கடி அவளிடம் காரணமின்றி வந்து நின்றான். அவள் தடுமாறிக்கொண்டே இருந்தாள்.\nஒரு மழைநாளில் வீட்டில் யாருமில்லாத போது கெளதம் அழைத்தான். சாதாரணமாய் பேச்சு தொடங்கியது. மழை தூறிக்கொண்டே இருந்தது. தெருவெங்கும் வெள்ளம். நிலம் பூத்துக் குலுங்கியது. மழைக் காலம் முடிவற்று நீண்டது. மழையில் செங்கொன்றை இலைகள் வீழ்ந்துகிடக்கும் முற்றத்தை அவள் பெருக்கிக்கொண்டிருந்தபோது பூனைகள் இரண்டு விளையாடுவதைக் கண்டாள். முறுவலித்தபடி அவற்றின் விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்தாள். வாசலில் நிழ���ாடியது. அவன் வந்து நின்றான். பூனைகள் எங்கோ ஒதுங்கின.\n‘மியாவ்‘ என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். என்னாச்சு என்றான் அவள் கணவன். ‘ஒண்ணுமில்லை ஏதோ கனவு‘ என்றாள். இன்னொரு மழைநாளில் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதே பூனையின் கண்கள். குழந்தையைப் பார்த்துவிட்டு அவள் வெளியேறினான். பிறகு, எப்போதும் அவன் வரவேயில்லை. இவளும் தடுக்கவில்லை. கொஞ்ச நாட்கள் கெளதம் வந்துகொண்டிருந்தான். பிறகு அவனையும் காணவில்லை. அவள் இதை எதிர்பார்த்தவள் போல நடந்துகொண்டாள்.\nமழைக் காலமும் கோடை காலமும் மாறி மாறி வந்தன.\nமகனைப் பார்க்க அமெரிக்காவுக்குச் சென்றாள். மகன் அங்கு ஒரு டாக்டர். சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது அவனைப் பார்த்தாள். பழுப்பு விழிகள் பூனை முகம். இளைஞன். ‘நீங்கள் இந்தியனா… என் முன்னாள் கேர்ள் பிரெண்ட் இந்தியன்தான். இது கேழ்வரகா..இதை எப்படி உண்ண வேண்டும். சம்பிரதாயமான பேச்சுக்கள். கிளம்பும்போது ‘யூ லுக் கிரேட்‘ என்று கிசுகிசுத்தான்.\nமறுநாள் வீட்டின் நிலைக் கண்ணாடி முன் நின்று திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள். அழைப்பு மணி ஒலித்தது. டெலிவரிபாய் பார்சல் ஒன்றைத் திணித்துப் போனான். அவனிடம் இருந்துதான். பரபரப்பாய் பிரித்தாள். ‘மியாவ்‘ என்று சத்தமிட்டு பெட்டிக்குள் இருந்து தலை நீட்டியது, வெள்ளை நிறத்தொரு பூனை.\nஅவன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தான். மழை கொஞ்சம் தணிந்து சூரியன் தயக்கமாய் எட்டிப்பார்த்தது. வனமெங்கும் பறவைகள் விடியலின் குதூகலத்தில் இரைந்துகொண்டிருந்தன. அவன் அந்த சால மரத்தடியே வந்து நின்றான். மேலே ஒரு பரத்வாஜம் கூவிக்கொண்டிருந்து. அவன் ‘கூ..கூ‘ என்று கூவ அவைகளும் திருப்பிக் கூவின. அவன் புன்னகைத்து மறுபடியும் உற்சாகமாய்க் கூவினான். அதுவும் கூவியது. மீண்டும் ஒரு முறை இவன் கூவும் முன் எதிர் திசையிலிருந்து ஒரு கூவல். இவன் மீண்டும் கூவினான். சில கணங்கள் பதில் இல்லை. இப்போது மீண்டும் கூவினான். பதிலுக்கு அதுவும் கூவியது. இவன் மனம் மெல்லிய பரபரப்படைந்தது. கூவல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே தாரு மரத்தடியே ஒரு மான் நின்றிருந்தது. அதன் கொம்பில் ஒரு விநோத மலர் ஹாரமாக சுற்றப்பட்டிருந்தது. பளிரென கண்பரிக்கும் நீலத்தில் வானம் ஒ��ு துண்டாய் விழுந்தது போல் என்ன மலர் இது நீலோத்பவமா நிஷாகாந்தமா தர்பைகள் அடந்த நிலத்தில் அந்த மானின் கொம்பு மட்டுமே இப்போது தெரிந்தது. அந்த கூவல் சத்தத்தைக் கேட்டான். மான் அந்த திசை நோக்கி ஓடியது. இவனும் ஓடினான். புல் அடர்ந்த ஒற்றையடிப்பாதை மரங்களுக்கு இடையே மேல் நோக்கிச் சென்று கொண்டேஇருந்தது. மான் தாவி தாவி அதில் ஓட இவனும் ஓடினான். திடீரென அந்த மான் காணாமல் போனது. அதைத் தேடிக்கொண்டே மலை உச்சிக்கு சென்றான். மலையின் உச்சியின் ஒரு செடியில் அந்தப் பூ இருப்பதைக் கண்டான். பரபரபாய் அதன் அருகே ஓடிச்சென்று அந்தப் பூவையே பார்த்துக்கொண்டிருந்தான். மெல்ல அதைப் பறித்து, முகர்ந்தவாறே, நிமிர்ந்து எதிரே இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்தவன் அதிர்ந்தான். அந்த பள்ளத்தாக்கெங்கும் கண்ணுக்கு எட்டிய வரை அந்த பூக்கூட்டம். வானம் சரிந்து பூமி எங்கும் மூடிக்கிடப்பதை போன்ற ஒரு மாயம். மனம் கசிய மண்டியிட்டு அமர்ந்து அழுதான். அவனுக்குப் பின்னால் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். கையில் ஒரு மலர் மாலையுடன் அவள் நின்றிருந்தாள். ‘இதைத் தேடித்தானே வந்தீர்கள்‘ என்றாள். அவன் தோற்றம் அவளுக்கு விநோதமாக இருந்தது; அவள் தோற்றம் அவனுக்கு அதைவிட விநோதமாக இருந்தது. அவள், அவனை அருகே அழைத்தாள். அவன் ஒரு கணம் மெல்ல பயந்து, காலை பின் வைத்து செல்லப் பார்த்தான். அவள் சட்டென ஓடி வந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டாள். ’ஏன் இப்படி பயப்படுகிறீர்கள் நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன்‘ என்று புன்னகைத்தபடியே அவனைக் குறுகுறுப்பாய் பார்த்தாள். அவள் பார்வை அவனை என்னவோ செய்தது. கையிலிருந்த மாலையை அவன் தலையிலிருந்த கொம்புகளில் சுற்றினாள். அவன் மந்திரத்தில் கட்டுண்டவன் போல மனம் மயங்கி நின்றிருந்தான். அவள் குரல் அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. சற்று முன் கேட்ட கரிச்சானின் அதே குரல். ‘உங்கள் குரல் ஏன் பரத்வாஜத்தின் குரல் போல் உள்ளது ரிஷியே‘ என்றான். ‘ஏனெனில் நான் பெண்‘ என்றாள். ‘ஓ பெண் என்றால் என்ன ரிஷியே‘ என்றான். நான் ‘ரிஷியல்ல பெண். அதிலும் தாசி‘ என்றாள். அவனுக்குப் புரியவில்லை. இந்த ஹேமகூடத்தைத் தாண்டி விநோதமான பழக்கங்கள் கொண்ட ரிஷிகளும் உள்ளார்கள் என்று அவன் தந்தை சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அவள் உடலையே வெறித்துப் பார்த்தான். அவள் குரல் குயில் போல இருந்தது. உடலோ மான் போல இருந்தது. ‘நீங்கள் ஏன் இப்படி இருக்கறீர்கள் ரிஷியே..உங்கள் மரவுரி விநோதமாக உள்ளது‘ என்றான். அவள் ஒன்றும் சொல்லாமல் அவனையே ஆசையாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கண்கள் இன்னமும் மருட்சியாக இருந்தன. அவள் ‘மான்குட்டி… மான்குட்டி‘ என அவனைக் கொஞ்சினாள். அவன் ஏதோ கேட்க முற்பட, அவள் தன் விரல்களால் அவன் உதடுகளை மூடி, மெல்ல அவன் தலையிலிருந்த மான் கொம்புகளை வருடியபடியே வந்து உச்சியில் கைவைத்து வருடினாள். அவன் கண் செருகி வசமிழந்தான். ‘உங்கள் பெயர் என்ன ரிஷியே‘ என்று குழறினான். ‘என் பெயர் விசாலி‘ என்றாள். ‘என் பெயர்…‘ என்று அவன் பேசப் பேச ‘தெரியும்… ரிஷ்யசிருங்க மகரிஷி‘ என்றபடி அவனை இறுக்கி அணைத்தாள். இருவரும் கால்களை நிலத்தில் ஊன்றி நிற்க முடியாமல், தடுமாறிச் சரிந்தனர். மேகங்கள் மெல்ல முழங்கிப் பொழியத் தயாராகின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2015/10/blog-post_28.html", "date_download": "2018-07-20T14:31:35Z", "digest": "sha1:IGPFD4VELW4M7RKBVXQBJKPPFVABXEQC", "length": 10945, "nlines": 286, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: திருவருட்பா அரங்கம்", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 09:52\nஇணைப்பு : அழைப்பிதழ், திருஅருட்பா அரங்கம்\nவிழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் த.ம 2\nகவிஞா் கி. பாரதிதாசன் 29 octobre 2015 à 01:20\nசெல்லும் இடமெல்லாம் செந்தமிழின் சீர்பாடி\nதிண்டுக்கல் தனபாலன் 28 octobre 2015 à 11:28\nவிழா சிறக்க வாழ்த்துகள் ஐயா...\nகவிஞா் கி. பாரதிதாசன் 29 octobre 2015 à 01:22\nமருவூர்ப் பெருமானை வாயாரப் பாடி\nதிருவருட்பா கற்கச் சிறக்குமே சிந்தை\nதிருவருட்பா அரங்கம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா\nகவிஞா் கி. பாரதிதாசன் 29 octobre 2015 à 01:25\nவள்ளல் பெருமானை வாயார வாழ்த்தியே\nநிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nகவிஞா் கி. பாரதிதாசன் 29 octobre 2015 à 01:30\nவடலுார்ப் பெருமானை வாயாரப் பாடும்\nஉலகெலாம் நேயம் உலாவர வேண்டி\nகவிஞா் கி. பாரதிதாசன் 29 octobre 2015 à 01:17\nமருவூர் உதித்திட்ட மாமணியைப் போற்றித்\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bornagainamina.blogspot.com/2013/04/", "date_download": "2018-07-20T14:02:34Z", "digest": "sha1:N5HWPO2RO2LTDHC6ILTI7BBVHEXKF5SQ", "length": 6728, "nlines": 58, "source_domain": "bornagainamina.blogspot.com", "title": "Virtual Diary: April 2013", "raw_content": "\nதினம் ஒரு இயற்கை தரும் அன்பளிப்பு\nநேற்று அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தேன். என் கணவர் கூப்பிட்டார், \"இங்கே வந்து பாரேன், யார் வந்திருக்காங்கன்னு...\" எங்கள் வீட்டு ஜன்னலுக்கு பக்கத்தில் உள்ள வாழை மரத்தில் ஒன்று, அதற்க்கு பக்கத்தில் மற்றறொரு வாழை மரத்தில் இன்னொன்றுமாக ஒரு ஜோடி பறவைகள். இதற்கு முன்பாக அப்படி ஒரு பறவையை பார்த்ததே கிடையாது. தலையிலிருந்து உடல் மர நிறம். தோகையோ சந்தன நிறம். அவ்வளவு அழகு. உண்மையான பெயர் தெரியாததாலும், ஜோடியாக வந்ததாலும் அவகளுக்கு ஜோடிக்குயில் னு பெயர் வைத்து பிரம்மித்துக்கொண்டிருந்தோம். படம் பிடிக்கணும்னு தோணவே இல்லை. எங்களிடம் புகைப்படக்கருவியும் இல்லை. உணவு இடைவேளை சமயம் வேகமாக வீட்டிற்கு வந்து வலையை தேடி தேடி பார்த்தாலும் அந்த பறவையை ஒத்த ஒன்றை பார்க்கவே முடியவில்லை. இன்றாவது அவைகள் வரும் என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு காலையையும் எதிர்நோக்குகிறோம்.\nஇன்று பார்த்தால் இயற்கை எங்களுக்கு எதிர்பாராத சந்தோசத்தை கொடுத்தது. வாசலில் உள்ள மூன்று மலர்கள் பூத்திருந்தன முதல்முறையாக. முதலில் நான் பார்த்தது வெள்ளை அரளி பூ, பக்கத்திலே ஒரு சிகப்பு ஒற்றை செம்பருத்திப்பூ அடியிலே ஒரு மஞ்சள் ஜினியா பூ. எனக்கா ஒரே பூரிப்பு.....\nஉயிர் வேலியாய் எங்கள் வீட்டை காக்கும் குருவிகள்\nஎங்கள் வீட்டில் சுற்றிலும் காய்கறிகள் பயிரிட்டிருப்பதால் தினமும் செடி செடியாய் ரசித்து அனுபவிப்பது பழக்கமாகிவிட்டது. தினமும் தண்ணீர் விட்ட பின்பும் தோட்டத்தை விட மனசே வராது. அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டும், மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே என்ன செய்வது என்று சொல்லி கொண்டு தான் தினமும் வீட்டுக்குள் நுழைவேன். இன்றும் அதேபோல் தான் வர மனசே இல்ல, வீட்டு நிலைக்குள் நுழையும் பொது குருவிகள் கூச்சல் அதிகமாக இருந்தது. பக்கத்தில் போய் பார்க்க ஆசை, போனால் தொந்தரவாக இருக்குமே என்று மாடி படிகளுக்கு சென்று எட்டி பார்த்தேன். நிறைய தவிட்டுக்குருவிகள் போட்டி போட்டுக்கொண்டு கொத்திக்கொத்தி சாப்பிட்டுகொண்டிருந்தன. உற்று பார்த்த பொழுது தான் தெரிந்தது, அவை கம்பளி பூச்சிகளை பொருக்கி பசியாறிக்கொன்டிருந்தன. எனக்கு ஒரே ஆச்சர்யம்... எப்படி எங்கள் குடும்பத்தை குருவிகள் காப்பாற்றுகின்றன\nஇயற்கை விவசாயம் சின்ன அளவில் செய்ததற்கே இத்தனை நன்மைகள் என்றால் நம் வாழ்கை முழுவதும் இயற்கையாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். மனநிறைவோடு உள்ளே வந்தேன்.\nதினம் ஒரு இயற்கை தரும் அன்பளிப்பு\nஉயிர் வேலியாய் எங்கள் வீட்டை காக்கும் குருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=30920", "date_download": "2018-07-20T14:02:14Z", "digest": "sha1:KYLJ7OYNHZZHLKQDAJI5ALLRSHQZEI7D", "length": 19342, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇந்தி பட உலகினர், பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே காந்தி அடிகள், அம்பேத்கர், இந்திராகாந்தி, பகத்சிங், தெண்டுல்கர், டோனி உள்பட பலருடைய வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகி திரைக்கு வந்திருக்கிறது.\nஅந்த வரிசையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்த படத்துக்கு ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்று பெயர் வைத்துள்ளனர். மன்மோகன்சிங் தற்செயலாக பிரதமர் ஆனதை குறிப்பிடும் வகையில் இந்த தலைப்பை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.\nமன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் நடிக்கிறார். சுனில்போஹ்ரா தயாரிக்கும் இந்த படத்தை விஜய் ரத்னாகர் குட்டே இயக்குகிறார்.\nரிசர்வ் வங்கி கவர்னராகவும், உலக வங்கியில் முக்கிய பொறுப்பிலும் இருந்த மன்மோகன்சிங்கை நிதி அமைச்சர் ஆக்கியவர் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ். பின்னர் மன்மோகன்சிங்கை சோனியாகாந்தி பிரதமர் ஆக்கினார்.\n10 வருடங்கள் சிறந்த பிரதமராக நாட்டை ஆண்ட மன்மோகன்சிங்கின் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், நடந்த நிகழ்வுகள் ஆகியவை இந்த படத்தில் இடம் பெறுகின்றன. காங்கிரஸ் கட்சியின் பிரதமரான மன்மோகன்சிங் வேடத்தில் நடிக்க இருக்கும் அனுபம்கெர் பா.ஜனதா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவிக்ரம் ஜோடியான பிரேமம் நாயகி\nபிரபல இயக்குனர்களை சுட்டுப் பிடிக்கும் அதுல்யா ரவி\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\nபிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேச்சு\nநள்ளிரவில் பெண்கள் அறையில் சிக்கிய நடிகர்\nரஜினி ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் தனுஷ்\nநடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா\nநடிகர்கள் அரசியல் தலைவராவது நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ் ராஜ்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« வி.ஐ.பி.க்கள் வந்து சென்றதால் 13 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன – பயணிகள் அவதி\n15 குழந்தைகள் உயிரை காப்பாற்றிய சமந்தா »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/06/30/tik-tik-tik-thanks-meet-stills/", "date_download": "2018-07-20T14:05:53Z", "digest": "sha1:IJWRQFZLNAXXSAXCY7YAIHBDPWRVGEOS", "length": 16136, "nlines": 51, "source_domain": "jackiecinemas.com", "title": "Tik Tik Tik Thanks Meet Stills | Jackiecinemas", "raw_content": "\n'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\nநேமிசந்த் ஜபக், வி ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த மகன் ஆரவ் ரவி நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆரவ் ரவி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன் பிறந்த நாளையும் கொண்டாடினார்.\nமகிழ்ச்சியான தயாரிப்பாளர் என்ற வார்த்தையே இன்று இல்லாமல் போய் விட்டது. இந்த படத்தின் ��ெற்றி யாருக்கும் பொறாமை தராத ஒரு வெற்றி. இந்த மாதிரி ஒரு புதுக்களத்தை தமிழ் சினிமாவில் எடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்த்தது இயக்குனர் சக்தியின் வெற்றி. அதை ஆதரித்த தயாரிப்பாளர் ஜபக், ஹீரோ ஜெயம் ரவிக்கு நன்றி சொல்ல வேண்டும். ரசிகர்களுக்காக படம் நடிப்பது என்று இல்லாமல் சவாலான படங்களை தேடித் தேடி நடிக்கிறார் ஜெயம் ரவி. ஆரவ்வை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர் கல்லூரி முடித்த பிறகு தான் இனி நடிப்பார் என்று சொன்னார்கள். ஆனால் அவரை விடாமல் நிறைய படங்களில் நடிக்க வைக்க போகிறார்கள் என்பது மட்டும் உறுதி என்றார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.\nஒரு வருடத்தில் எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒரு சில படங்களுக்கே வெற்றி விழா வாய்ப்பு அமைகிறது. அப்படி ஒரு படத்தில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என் முதல் படம் என்ற ஆர்வத்தில் தமிழன் படத்தை நிறைய தடவை திரையரங்குகளில் சென்று பார்த்தேன். சமீப காலத்தில் நான் அதிக தடவை திரையரங்கில் சென்று பார்த்த படம் டிக் டிக் டிக் தான். இந்த படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் முடிவதற்கு முன்பே பின்னணி இசையை அமைத்ததால், முதல் முறையாக திரையரங்கில் போய் தான் நான் முழு படத்தையும் பார்த்தேன். மிகச்சிறப்பாக வந்திருந்தது. டிக் டிக் டிக் எனது 100வது படம் என்று கார்டு போட்டபோது எனக்கு மிகவும் பயமாகவே இருந்தது. ஆனால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. ஆரவ் 100 படங்கள் நடித்தாலும், அவர் நடித்த முதல் படத்தில் முதல் பாடலுக்கு நான் தான் இசையமைத்தேன் என்பது எனக்கு பெருமை என்றார் இசையமைப்பாளர் டி. இமான்.\nடிக் டிக் டிக் மொத்த குழுவின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. டைட்டானிக் படத்தின் படப்பிடிப்பு நாட்களை நினைத்து பிரமித்திருக்கிறேன். அது மாதிரி டிக் டிக் டிக் படத்தை 56 நாட்களில் முடித்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நிறைய நேரங்களில் ரவியின் உழைப்பு வீணாய் போய் விடுமோ என்று பயந்ததுண்டு. ரவியும் ஒரு கட்டத்தில் உண்மையான உழைப்பை நம்பணுமா என்று நினைத்த காலம் உண்டு. உயிரை பணயம் வைத்து பேராண்மை, பூலோகம், ஆதி பகவன், டிக் டிக் டிக் என பல படங்களில் ரொம்ப கஷ்டப்பட்டு உழ���த்திருக்கிறான். எல்லா நேரங்களிலும் தன் உழைப்பை கொடுத்துக் கொண்டே தான் இருந்தான். அவனுக்கு கிடைத்த வெற்றியாக இதை நினைத்துக் கொள்கிறேன் என்றார் இயக்குனர் மோகன்ராஜா.\nடிக் டிக் டிக் ஒரு நாயகனின் படம் அல்ல, ஒரு தொழில்நுட்ப கலைஞனின் படம். சக்தி சௌந்தர்ராஜன் கனவை நிறைவேற்ற, கற்பனைக்கு உயிர் கொடுக்க பலர் இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நான் நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பேன், இந்த படத்தை பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, தொழில்நுட்ப ரீதியில் படம் வெற்றி. ஜெயம் படத்தில் இருந்து இன்று வரை ரவியுடன் கூடவே இருந்து வருகிறார் மைக்கேல் மாஸ்டர். இசையமைப்பாளர் இமான் இந்தி படங்களுக்கும் இசையமைக்க வேண்டும். கதைக்களத்தை உணர்ந்து அருமையாக இசையமைத்து இருக்கிறார். சக்தி சௌந்தர்ராஜன் வழக்கமான விஷயங்களை தள்ளி வைத்து விட்டு, நிறைய புதுமையை புகுத்தியிருக்கிறார். இந்த காலத்துக்கு தேவையான கதை சொல்லல். ரவிக்கு 7 வயது இருக்கும்போதே ரவியின் திறமையை கண்டேன், 13 வயதில் தெலுங்கு படத்தில் நடிக்க வைத்தேன். மிகச்சிறப்பாக நடித்தான். மிருதன் படத்தில் நடித்தபோது முதுகு தண்டில் அடி, அதன் பிறகும் இந்த கதையை கேட்டு இதில் நடிக்க ஒப்புக் கொண்டது அவன் அர்ப்பணிப்பை காட்டுகிறது என்றார் எடிட்டர் மோகன்.\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம். உன் உழைப்பை கொடு, வெற்றி வரும்போது வரும் என்பது தான் என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான். நாம் என்ன கொடுத்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தான் வெற்றி. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க காரணம் இயக்குனர் சக்தி. இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லை, ஒரு மகன் இருக்கிறான். உங்க மகன் நடிச்சா நல்லா இருக்கும் என்றார். கதைக்கு தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். இமான் இவ்வளவு உயரத்துக்கு போனாலும் ரொம்ப தன்னடக்கம் உடையவர். மைக்கேல் மாஸ்டர் கடின உழைப்பாளி. அவரது உழைப்புக்கு ஏற்ற உயர்வு இன்னும் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. இந்த படத்தின் முதல் ரசிகன் எடிட்டர் பிரதீப் தான். எனக்கும் என் மகனுக்கும் மதன் கார்க்கி எழ���திய குறும்பா பாடல் காலத்துக்கும் என் நினைவில் நிற்கும். இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் உழைப்பு அபரிமிதமானது. அவர்களின் உழைப்பை பார்த்த பிறகு தான் எங்களுக்கு நம்பிக்கையே வந்தது. கதையை கேட்ட தயாரிப்பாளர்கள் யாருக்கும் படத்தின் மீது நம்பிக்கை இல்லை, கதையை உணர்ந்து நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் ஜபக் சாருக்கு நன்றி. என் மகன் ஆரவ் நடித்த குறும்பா பாடலை 2000 முறையாவது பார்த்திருப்பேன். எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என் அண்ணன், நான் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார் என்றார் நாயகன் ஜெயம் ரவி.\nஇந்த விழாவில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன், மாஸ்டர் ஆரப் ரவி, விஎஃப்எக்ஸ் அருண், ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கேல், எடிட்டர் பிரதீப், கலை இயக்குனர் மூர்த்தி, ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\n“போத” படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி. சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை…...\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labbaikudikadunews.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-07-20T14:07:03Z", "digest": "sha1:GAJ7IK3DQETN5DUFFVFFEGTVLOO2X3IM", "length": 12346, "nlines": 158, "source_domain": "labbaikudikadunews.blogspot.com", "title": "நமதூர் செய்திகள்.: இறப்பு (வபாத்) செய்திகள் ...", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...\nஅல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******\n“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கரு���ை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும் உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224.. உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..\nசெவ்வாய், 2 பிப்ரவரி, 2016\nஇறப்பு (வபாத்) செய்திகள் ...\nகிழக்கு நடுத்தெரு(பாத்திமா ரலி தெரு) காட்டுவா (மர்ஹூம்) பிச்சை\nமுஹம்மது அவர்களின் மகனும் ஜனாப் ராயல் சம்சுதீன் அவர்களின் மருமகனுமாகிய செல்வம் (என்கிற)K.A.P.கமால் பாஷா அவர்கள் இன்று (02/02/2016) வபாத் ஆகிவிட்டார்கள்..\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசென்னையில் SAVE INDIA FORUM சார்பாக நடைபெற்ற குஜரா...\nநமதூரில் நடைபெற்ற குன்னம் தொகுதி மேம்பாட்டுத்திட்ட...\nஅகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 3\nஅகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 2\nசுய முன்னேற்றம்: உயர்த்திக்கொள்ள 10 வழிகள்\nஅகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் ...\nஇறப்பு (வஃபாத்) அறிவிப்பு ...\nஇந்தியாவில் சுத்தமான நகரங்கள் பட்டியல் வெளியீடு- த...\nஅமீரகத்தில் சத்தமில்லாமல் நடைபெறும் சமுக நல பணிகள்...\nசொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி\nதுபாயில் நடைபெற்ற இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின்...\nடீப் வெப், டார்க் வெப். இன்டர்நெட்டின் இருண்ட பகுத...\nதேனியில் மலர்ந்த ஒற்றுமை போராட்டம் ...\nவி.களத்தூர் ஜமாஅத் நடத்தும் மாவட்ட அளவிலான IAS , I...\nமுன்மாதிரியான ஜமாத் - தாருஸ்ஸலாம் தவ்ஹீத்\nலப்பைக்குடிக்காடு விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் 13வது...\nஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்விக்கூடங்களின் தலைமை ஆசிர...\nசெல்போனில் 20 நிமிடத்துக்கு மேல் பேசினால் மூளை கட்...\nஇணையதள சுதந்திரத்தை பாதிக்கும் ஃபேஸ்புக்கின் Free ...\nநான் எந்த பத்திரிகையாளரையும் என்னுடைய விருப்பத்திற...\nவிசுவரூபம் எடுத்த வார்டு உறுப்பினர்களும் , சிலையாய...\nநமதூரில் நடைபெற உள்ள SDPI கட்சியின் தெருமுனைக் கூட...\nதிமுக, பாஜக, தேமுதிக இணைய வாய்ப்பு இருக்கிறதா\nஅரசியலில் மதவாதம் நுழைவது ஆபத்தானது – கமலஹாசன்\nமத்திய அரசின் முடிவால் 76 வகையான உயிர் காக்கும் மர...\nதிரும்ப திரும்ப செல்லுறோம் நாங்க யாருக்கும் ஆதரவு ...\nநமதூர் பேரூராட்சியின் மூன்றான்டு திட்டம் ....\nநமதூர் மேற்க்கு ஜாமியா பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெ...\nநமதூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பரப்புரை ....\nமுஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் ஊடகங்களுக...\nசிறுபான்மையர் பள்ளிகளை அடையாளப்படுத்தும் முயற்சி\nதலித்களின் இயற்கைக் கூட்டணி – அ. மார்க்ஸ்\nகெயில் குழாய் பறிப்புத் தீர்ப்பு – நடுநிலைத் தவறிய...\nஃபாசிஸத்தை மாய்ப்போம்-தேசத்தை காப்போம். சவூதியில் ...\nதேர்தல் வருது ஜாக்கிரதை ...\nஇறப்பு (வபாத்) செய்திகள் ...\nமுஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்: தவ்...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுக படுத்துகிறோம். நமதூரின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், மற்றும் ஒற்றுமையையும் கருத்தில்கொண்டு தங்களுடைய கட்டுரைகள், தகவல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை எங்களுக்கு lbkcorner@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: RBFried. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8296&sid=d963aa264b1848bc2bb624942f5d8c18", "date_download": "2018-07-20T14:39:43Z", "digest": "sha1:5TSG2ZJJJ43JEZAADZ7Y5CLBXBBW355C", "length": 34570, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு ந��ரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎ��்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rowthirampalaku.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-20T14:09:07Z", "digest": "sha1:QKLCMGGQEMXH4DG6GBX5ILUNJOZPLKON", "length": 66922, "nlines": 423, "source_domain": "rowthirampalaku.blogspot.com", "title": "ரௌத்திரம் பழகு : ஊர் நினைவுகள்... (மறுபடியும் வந்துட்டோம் இல்ல..)", "raw_content": "\nவெள்ளி, செப்டம்பர் 14, 2012\nஊர் நினைவுகள்... (மறுபடியும் வந்துட்டோம் இல்ல..)\nரெம்ப பெரிய்ய்ய்..ய இடைவெளிகளுக்கு பின் மீண்டும் வலைப்பூ பக்கம் திரும்பி இருக்கோம்.\nஇந்த இடைவெளிக்குள்ள வாழ்க்கையில் ரெம்ப பெரிய சந்தோஷங்கள் மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கு.. அவை எல்லாத்தையும் இங்கே பகிர முடியாது என்பதால ஒரு சந்தோஷத்தை மட்டும் இங்கே பகிர்ந்துக்கிறேன்.\nஎன் சொந்த நாட்டிற்க்கு (இலங்கை) போயிட்டு வந்தோம் இல்ல :)) சின்ன வயசில் இலங்கையை விட்டு பிரிந்து வந்த பின் இப்போழுதுதான் முதல் முதலாய் இலங்கை போயிருந்தேன்.\nஅங்கு நின்ற ஒரு மாசம் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த ஒரு மாசத்தில் கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, ஒட்டிசுட்டான், கிளி நெச்சி, முல்லைத்தீவு, நெடுங்கேணி என்று பார்க்க ஆசைப்பட்ட அத்தனை இடங்களையும் பார்த்தாச்சு.\nமுல்லைத்தீவு கடற்கரையில் \"அவங்களோடு..\" :))\nமுல்லைத்தீவு கடற்கரையில் குளித்துவிட்டு அப்படியே நந்திக்கடற்கரையோரம் நடந்த போது ஏதேதோ நினைவுகளில் மனசு கனத்துப்போய்விட்டது :((\nஆச்சரியம் தான்.. இறுதியாக இருந்து வந்த வவுனியாவில் உள்ள இடங்களே மறந்துவிட்ட நிலையில்.. பிறந்து, 8 வயது வரையே வாழ்ந்த நெடுங்கேணியில் ஒவ்வொரு இடமும் நினைவில்...\n\"அப்பா இவ்வடத்த ஒரு பெரிய புளியமரம் நின்றதல்லோ இப்போ கானல்ல..\" \"இந்த கொண்டை மரத்துக்கு கீழதான நாதம்பிரான் கோயில் இருந்திச்சு.. இப்போ மரம் மட்டும் நிக்குது..\" \"இதானே ராஜலிங்கம் மாமா இருந்த வீடு.. சுவருகள் மட்டும் இன்னும் உடையாம இருக்குப்பா\" \"என்னப்பா இது..\" \"இதானே ராஜலிங்கம் மாமா இருந்த வீடு.. சுவருகள் மட்டும் இன்னும் உடையாம இருக்குப்பா\" \"என்னப்பா இது.. முந்தி என் ப்ரெண்டுட்ட எல்லாம் எவ்ளோ பெருமையா சொல்லி கூட்டிக்கொண்டு வந்தெல்லாம் காட்டி இருக்கேன் எங்க காணிக்கேயே குளம் (ஆறு) இருக்கென்று.. இப்போ என்னப்பா இப்படி மணல்மேடா இருக்கு\" இப்படி கேள்விமேல் கேள்வி கேட்டு துளைக்கும் என்னை ஆச்சரியமாய் பார்த்தபடி கனத்த மனத்துடன் பதில் சொல்லிக்கொண்டே வந்தார் அப்பா.\nஎங்கள் வீடு இருந்த இடம்.. இந்த மாமரம் துஷி நட்டது.. :))\nஎங்கள் வீடு இருந்த காணி.. என் மனசை ரெம்ப வேதனை படுத்திய இடம் அது :(( கேற்றில் ராட்ஷச உருவில் ஒரு கூழா மரம் அதன் கீழ் எங்கள் குல தெய்வம் வை��வர். பெரிய வீடு.. அதை சுற்றிய பூஞ்சோலை (இவை அம்மாவின் உயிர்) தென்னை,தேக்கு,விளாமரம்,மாமரம் என்று தேவையான எல்லாமே காணிக்குள் இருக்கும் (வன்னியில் பெரும்பாளும் எல்லோர் வீடுகளும் இப்படியே).\nஎங்கள் குலதெய்வம் வைரவர் :((\nகாணிக்குள் ஒரு விளாமரம் ஒரு மாமரம் மட்டுமே.. :(( உன்னிபற்றைகளுக்குள் அவை மட்டுமே கம்பீரமாய் நிக்க கேற்றடியில் கூழாமரமும் அதன் கீழ் சிறு சீமந்து கொட்டினுள் சருகுகளுக்குள் எங்கள் குல தெய்வம் வைரவர் (சீமந்து கொட்டில் போருக்கு பின் அண்ணா கட்டியது).\nவவுனியாவில் இருந்து வேன் பிடித்து குடும்பத்தில் எல்லோரும் போயிருந்தோம்...\nரெம்ப நேரமாகியும் யாருக்குமே காணியை விட்டு வர மனமே இல்லை. நான் வருவேன் என்று தெரிந்தோ என்னவோ மாமரம், விளாத்தி, கூளாமரம் மூன்றும் பழங்களால் நிறைந்து போயிருந்தது.. மரங்களில் ஏறி பறித்து அங்கேயே இருந்து சாப்பிட்டு மிகுதியை வவுனியாவுக்கு கொண்டுவந்து பக்கத்து வீட்டுக்காரருக்கு எல்லாம் கொடுத்து ஃப்ராண்ஸ் வரை கொண்டு வந்தேன் :))\nகாணிக்குள் மரத்தில் ஏறி, ஒருவரை ஒருவர் துரத்தி உன்னிப்பற்றைகளுக்குள் ஓடி.. நானும் தம்பியும் தங்கச்சியும் பண்ணிய அட்டகாசங்கள் சமாளிக்க மிடியாமல் அப்பாவும் அம்மாவும்தான் தடுமாறிப்போனார்கள். நாம போட்ட சத்தத்தில் அயலவர்கள் எல்லாம் வந்து என்னை தம்பியை தங்கச்சியை அடையாளம் கண்டு பெயர் சொல்லி கட்டிதழுவி ஆனந்தகண்ணீர் விட்டது ஆச்சரியமான நெகிழ்ச்சி.\nமணி படித்த பாடசாலை.. ( மீயும் இங்கேதான் மூன்றாம் வகுப்பு வரை. பெருமை.. பெருமை lol)\nஇறுதியில் இருட்ட தொடங்கியும் யாருக்கும் கிளம்ப மனசே இல்லை.. பிரிய மனமே இல்லாமல் கலங்கிய கண்களோடு வேனுக்குள் ஏறி புறப்பட்டோம். வரும் போது பாட்டு பேச்சு என்று அல்லோலப்பட்ட வேன் திரும்பும் போது அமைதியாகவே இருந்தது. யாரும் யாருடனும் பேச வில்லை.. ஒவ்வொருவர் மனசிலும் கனமான நினைவுகள்.\nஎனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((\nபதிவர், நன்பன் எ���்று சந்தித்தது என்றால்.. நம்ம 'சிறகுகள்' மதுரனை மட்டுமே. (மதுரனை சந்திக்காமல் வந்தால் அப்புறம் ஃப்ராண்ஸுக்கு ஆள் அனுப்பியே போட்டுத்தள்ளிருவேன் என்று மிரட்டி வைத்திருந்தான்.. ஆவ்வ்வ்).\nமுன்பே இலங்கைக்கு போய் வரும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அதிக விருப்பம் இல்லாததால் இலங்கை பயணத்தை தவிர்த்துக்கொண்டே வந்தேன். இப்பொழுது இலங்கை சென்று வந்ததில் இருந்து இவ்ளோ நாளா அங்கே போகாமல் மிஸ் பண்ணிவிட்டேனே என்று கவளையாய் இருந்திச்சு. இப்போ முடிவே பண்ணியாச்சு.. இனி ஒவ்வொரு ஆண்டு விடுமுறையையும் இலங்கையில்தான் கழிப்பது என்று.\nஇடுகையிட்டது சுதா SJ நேரம் 9/14/2012 12:52:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகேந்திரன் 1:12 முற்பகல், செப்டம்பர் 14, 2012\nவெகு நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவினூடே சந்திப்பதில் மகிழ்ச்சி ...\nபிறந்து வளர்ந்து ஊரின் அழகுக்கு இணை வரு எதுவும் கிடையாது..\nஅதன் அழகையும் தன்மையையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்...\nநிறைய நல்ல செய்திகளுடன் வந்துருக்கீங்க...\nRamani 1:15 முற்பகல், செப்டம்பர் 14, 2012\nபெற்ற தாயை வெகு நாட்கள் கழித்து\nமகிழ்ச்சி வெள்ளம் போல் தாங்க்கள்\nதிரும்ப்வும் ஊர் வந்து பார்த்ததை\nஉணர்ந்ததை தங்கள் பதிவு உணர்த்தியது\nRamani 1:17 முற்பகல், செப்டம்பர் 14, 2012\nஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,\nஇன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.\nஎன்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,\nதமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.\nஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.\nஆகா தமிழ��� மணமா அல்லது சாக்கடை மணமா திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,\nஇன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.\nஎன்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,\nதமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.\nஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.\nK.s.s.Rajh 3:40 முற்பகல், செப்டம்பர் 14, 2012\nமுல்லைத்தீவில் இருந்து கொஞ்ச தூரம் போயிருந்தால் முள்ளிவாய்க்கால்,மாத்தளன் எல்லாம் பார்த்திருக்கலாம்.\nஅதில் இருந்து கொஞ்ச தூரம் போயிருந்தால் புதுக்குடியிருப்பில் பிரபாகரன் அவர்களின் வீடு இருக்கு அது எல்லாம் போய் பார்த்திருக்கலாமே பாஸ்\nK.s.s.Rajh 3:41 முற்பகல், செப்டம்பர் 14, 2012\nநெடுங்கேணியால் ஒவ்வொறு முறை கடந்து செல்லும் போதும் அந்த பாடசாலையை பார்கின்றபோது உங்கள் சின்ன வயசு பப்பி லவ்வும்(முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள்) நீங்களும் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nமருதமூரான். 4:21 முற்பகல், செப்டம்பர் 14, 2012\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nமருதமூரான். 4:22 முற்பகல், செப்டம்பர் 14, 2012\nசில முக்கிய விடயங்கள் குறிப்பாக உங்களின் எதிர்காலம் குறித்த ரொமான்டிக் அறிமுக காட்சிகளை இங்கு பதிந்திருந்தால் கௌதம் மேனனின் படங்கள் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும். ஆனாலும், பாருங்க அப்படியே அதை ஸ்கிப் பண்ணிட்டு பதிவ எழுதிட்டீங்களே...\n////எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் ���கர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((////\nஎனக்கு இதைவிட என்ன பெருமை. நான் வாழ்தலின் அர்த்தம் கிடைத்தவிட்டது:P\nஉண்மையிலேயே துஷியை சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கும் அதிகம் இருந்தது. ஆனாலும், அது சாத்தியமில்லாமல் போனது கலலைதான். பார்க்கலாம் இன்னொரு சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும்\nYoga.S. 7:12 முற்பகல், செப்டம்பர் 14, 2012\nநான் கூட பாதி வாழ் நாளுக்குப் பின் பிறந்த,வளர்ந்த,ஓடியாடி விளையாடிய சொந்த ஊரைப் பார்க்கப் போயிருந்தேன்,ஹும்..............................(போயிருந்தேன்,அவ்வளவு தான்\nகாட்டான் 8:43 முற்பகல், செப்டம்பர் 14, 2012\nதுஷி இதையெல்லாம் நாங்க நேரடியா பார்த்திட்டோமே உங்கள் முகநூளில்..\nகாட்டான் 8:44 முற்பகல், செப்டம்பர் 14, 2012\nஆகுலன் 8:46 முற்பகல், செப்டம்பர் 14, 2012\nஅண்ணே எனக்கும் எல்லாம் நினைவிற்கு வருகுது..\nகாலம் வரும் போது நானும் பொய் இப்படி ஒரு பதிவு போடுவன்...\nஇப்பவே போகணும் போல இருக்குது...\nநான் வாழ்ந்த இடங்கள் அனைத்தும் எப்பவும் என் நினைவில்....\nகாட்டான் 8:47 முற்பகல், செப்டம்பர் 14, 2012\n////எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((////\nநமக்கும் மருதமூராரை சந்திக்க ஆசைதான் ஊர் வரும்போது கட்டாயம் அப்பாய்மைன் வாங்கிட்டுத்தான் போகணும் பார்க்கலாம்.\nதுஷ்யந்தன் 1:13 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nவெகு நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவினூடே சந்திப்பதில் மகிழ்ச்சி ...\nபிறந்து வளர்ந்து ஊரின் அழகுக்கு இணை வரு எதுவும் கிடையாது..\nஅதன் அழகையும் தன்மையையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்...\nநிறைய நல்ல செய்திகளுடன் வந்துருக்கீங்க...\nஎனக்கும் நிறைய இடைவெளிகளுக்கு பின் உங்களை சந்திப்பதில் ரெம்ப ஹப்பி :))\nச்சும்மாவா சொன்னார்கள் சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா என்று :)))\nதுஷ்யந்தன் 1:15 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nபெற்ற தாயை வெகு நாட்கள் கழித்து\nமகிழ்ச்சி வெள்ளம் போல் தாங்க்கள்\nதிரும்ப்வும் ஊர் வந்து பார்த்ததை\nஉணர்ந்ததை தங்கள் பதிவு உணர்த்தியது\nஇன்னும் துஷியை மறக்காமல் இருப்பதற்க்கு தேங்க்ஸ் :))\nதுஷ்யந்தன் 1:17 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nமுல்லைத்தீவில் இருந்து கொஞ்ச தூரம் போயிருந்தால் முள்ளிவாய்க்கால்,மாத்தளன் எல்லாம் பார்த்திருக்கலாம்.அதில் இருந்து கொஞ்ச தூரம் போயிருந்தால் புதுக்குடியிருப்பில் பிரபாகரன் அவர்களின் வீடு இருக்கு அது எல்லாம் போய் பார்த்திருக்கலாமே பாஸ்<<<<<>>>>>>>>>>\nகொஞ்ச நாள் லீவில் வந்ததால் நிறைய இடங்களை பார்க்க முடியாமல் மிஸ் பண்ணியாச்சு பாஸ்ச்:(\nபிரபாகரன் வீடு போக இருந்து கடைசி டைம் மிஸ் பண்ணியது :(\nஅடுத்த வருஷம் எல்லாத்தையும் பார்த்துடுவோம் பாஸ் :))\nதுஷ்யந்தன் 1:19 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nநெடுங்கேணியால் ஒவ்வொறு முறை கடந்து செல்லும் போதும் அந்த பாடசாலையை பார்கின்றபோது உங்கள் சின்ன வயசு பப்பி லவ்வும்(முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள்) நீங்களும் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<<<<<>>>>>>>>>>>\nஎனக்கும் ஸ்கூல் பக்கம் போன போது அந்த பப்பி லவ் நினைவில் வந்திச்சு பாஸ்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nதுஷ்யந்தன் 1:22 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nசில முக்கிய விடயங்கள் குறிப்பாக உங்களின் எதிர்காலம் குறித்த ரொமான்டிக் அறிமுக காட்சிகளை இங்கு பதிந்திருந்தால் கௌதம் மேனனின் படங்கள் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும். ஆனாலும், பாருங்க அப்படியே அதை ஸ்கிப் பண்ணிட்டு பதிவ எழுதிட்டீங்களே...\nஹா ஹா............ ரெம்பத்தான் :ப்\nஆனாலும் அது பற்றி நிறைய ரெம்ப அழகான விசயங்கள் எல்லாம் நடந்திச்சு :) நான் தான் வேணும் என்று தவிர்த்தேன்..\nநமக்கு ஏக்கனவே ஏகப்பட்ட நல்ல பெயர் அதில் இது வேறய... ஆவ்வ்வ்வ்வ்\nதுஷ்யந்தன் 1:28 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\n////எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((////\nஎனக்கு இதைவிட என்ன பெருமை. நான் வாழ்தலின் அர்த்தம் கிடைத்தவிட்டது:P\nஉண்மையிலேயே துஷியை சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கும் அதிகம் இருந்தது. ஆனாலும், அது சாத்தியமில்லாமல் போனது கலலைதான். பார்க்கலாம் இன்னொரு சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும்\nநிஜமாவே வரும் போது முதல் போட்ட பிளானே உங்களை சந்திக்கோணும் என்பதுதான்... அது நடைபெறாததில் எனக்கு ரெம்ப வருத்தம் :'(\nஅடுத்த வருஷம் மிஸ் பண்ண மாட்டேன் ^_^\nதுஷ்யந்தன் 1:31 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nநான் கூட பாதி வாழ் நாளுக்குப் பின் பிறந்த,வளர்ந்த,ஓடியாடி விளையாடிய சொந்த ஊரைப் பார்க்கப் போயிருந்தேன்,ஹும்..............................(போயிருந்தேன்,அவ்வளவு தான்\nஎப்புடி இருக்கீங்க அப்பா :)\nஅவிங்க நள்ளா இருக்காங்க :ப்\nஅப்பாவும் வக்கோன்ஸுக்கு ரெம்பத்தான் எஞ்சாய் பண்ணி இருக்கார் போல :))\nதுஷ்யந்தன் 1:33 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nதுஷி இதையெல்லாம் நாங்க நேரடியா பார்த்திட்டோமே உங்கள் முகநூளில்..:<<<<<\nஇது முகனூலில் இல்லதவர்க்கு :ப்\nஅதென்ன புதுஷா துஷி ..\nமரியாதையா \"மருமோன்\" என்று கூப்பிடுங்கோ... கொர்ர்ர்ர்\nதுஷ்யந்தன் 1:36 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nஅண்ணே எனக்கும் எல்லாம் நினைவிற்கு வருகுது..\nகாலம் வரும் போது நானும் பொய் இப்படி ஒரு பதிவு போடுவன்...\nஇப்பவே போகணும் போல இருக்குது...\nநான் வாழ்ந்த இடங்கள் அனைத்தும் எப்பவும் என் நினைவில்....\nஹும்.. இன்னும் நம்மல எல்லாம் மறக்கல்ல.. ஹப்பியா இருக்கு பாஸ்\nநாம் பெற்ற இன்பம் வையகமும் பெறுக...\nபோயிட்டு வந்து பதிவா போடுங்க பாஸ்\nஇப்பவே வெயிட்டிங் உங்க அனுபவ பதிவு பார்க்க.\nதுஷ்யந்தன் 1:38 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\n////எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((////\nநமக்கும் மருதமூராரை சந்திக்க ஆசைதான் ஊர் வரும்போது கட்டாயம் அப்பாய்மைன் வாங்கிட்டுத்தான் போகணும் பார்க்கலாம்.\nகண்டிப்பாய் போய் சந்தியுங்கள் மாமா..\nநாந்தான் மிஸ் பண்ணிவிட்டேன் :((\nமருதமூரான் அண்ணாவின் எழுத்துக்கள் ரெம்ப அருமை.. அவரின் ஆழமான ரசனையான எழுத்து யாருக்கும் வராது .\nஎனக்கு ரெம்ப பிடிக்கும் மருதமூரான்பண்ணாவை ^_^\nமதுரன் 1:51 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\n எனக்கு மறந்தே போச்சு :P\nஅப்பப்போ பதிவு போடு. அப்பதான் நீ பதிவர் எண்டது ஞாபகத்துக்கு வரும் :D\nமதுரன் 1:55 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nநீண்டநாள் பிரிந்திருந்த தாயகத்தை பார்ப்பதுகூட ஒரு சுகம் தான். அதற்காகவெ பிரிந்திருக்கலாம் போல\nமத வெறியன் ஆப் மண்ணாங்கட்டி 5:46 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nஊர் நினைவுகளில் நீங்களும் இன்புற்றிருந்ததோடு, எம்மையும் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.\nமேலே போட்டிருக்கும் படம் உங்கள் சந்தோசத்தை அப்படியே காண்பிக்கிறது.\nYoga.S. 5:54 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nஅப்பாவும் வக்கோன்ஸுக்கு ரெம்பத்தான் எஞ்சாய் பண்ணி இருக்கார் போல.//////ஆங்,தம்பிஎன் கருத்தை ஊன்றிக் கவனித்தால் புரியும்.வகன்ஸ்(VACANCES) பிள்ளைகளுக்கு.நான் சும்மா தான் இருக்கிறேன்.பொறுமையாகப் பேசலாம்\nமைந்தன் சிவா 6:42 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nதனிமரம் 8:41 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nரெம்ப பெரிய்ய்ய்..ய இடைவெளிகளுக்கு பின் மீண்டும் வலைப்பூ பக்கம்// வாருங்கள் கண்ணாம்மா ஆசிரியரே நலமா நீண்ட காலம் வலையில் காத்திருந்த வாசகன்\nதனிமரம் 8:42 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nஊர் ஞாபகத்தின் ஊடே காலமாற்றம் யுத்த மாற்றம் தலைமுறை இடைவெளி மாற்றம் சொல்லிய பதிவு\nதனிமரம் 8:45 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nபைரவர் அழகு தான் பார்த்தேன் படத்தில்ஹீ வாகனம் இல்லாத் நிலையில் சூப்பர் காவலாளிஹீ வாகனம் இல்லாத் நிலையில் சூப்பர் காவலாளிம்ம் படம் தம்பி அழகு காட்சியில்ம்ம் படம் தம்பி அழகு காட்சியில்குலதெய்வம் முக்கியம் இல்லை\nதனிமரம் 8:49 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nநட்டு வச்ச மரம் வளர்ந்து நிக்கும் காட்சி பார்க்கும் போது மனதில் ஒரு சிறுபிள்ளைத்தனம் வருமே அதை துசியை நான் முதலில் சந்தித்த போது பார்த்தேன்முக்க்னியில் ஒரு க்னி அல்ல்வா மாம்ப்ழ்ம்முக்க்னியில் ஒரு க்னி அல்ல்வா மாம்ப்ழ்ம்ம்ம் தொட்ர்ந்து ஊர் ஞாபகத்தை தொடர் ஆக்குங்க வாசிக்க தயார்\nவரலாற்று சுவடுகள் 10:57 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nஇது தங்களின் 50-ஆவது பதிவு போல் தோன்றுகிறதே\nவரலாற்று சுவடுகள் 11:03 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nசொந்த ஊரை...நண்பர்களை... வெகு நாட்களுக்கு பிறகு திரும்பவும் பார்ப்பது..மனதில் ஒரு இனம் புரியாத உற்சாகத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தும் என்பது உண்மையே\nதுஷ்யந்தன் 11:29 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\n எனக்கு மறந்தே போச்சு :P\nஅப்பப்போ பதிவு போடு. அப்பதான் நீ பதிவர் எண்டது ஞாபகத்துக்கு வரும் :D\nஒய் திஸ் கொலை வெறி மச்சி..\nடைம் இல்ல மச்சி :((\nதுஷ்யந்தன் 11:29 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nநீண்டநாள் பிரிந்திருந்த தாயகத்தை பார்ப்பதுகூட ஒரு சுகம் தான். அதற்காகவெ பிரிந்திருக்கலாம் போல\nதுஷ்யந்தன் 11:30 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nமத வெறியன் ஆப் மண்ணாங்கட்டி\nஊர் நினைவுகளில் நீங்களும் இன்புற்றிருந்ததோடு, எம்மையும் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.\nமேலே போட்டிருக்கும் படம் உங்கள் சந்தோசத்தை அப்படியே காண்பிக்கிறது.\nதுஷ்யந்தன் 11:34 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nஅப்பாவும் வக்கோன்ஸுக்கு ரெம்பத்தான் எஞ்சாய் பண்ணி இருக்கார் போல.//////ஆங்,தம்பிஎன் கருத்தை ஊன்றிக் கவனித்தால் புரியும்.வகன்ஸ்(VACANCES) பிள்ளைகளுக்கு.நான் சும்மா தான் இருக்கிறேன்.பொறுமையாகப் பேசலாம்\n5:30 க்கு போனால் இரவு 11:30 க்குத்தான் வீட்டை :((\nகிட்டத்தட்ட ப்ளாக்கை மறந்தே வேணாம் என்றே இருந்தேன்.. இப்போ மறுபடியும் ஒரு முக்கிய மேட்டருக்காவே வந்தேன்.. அது முடிந்ததும் சில வேளை மறுபடியும் விலகி விடுவேன்..\nஅது என்ன என்று அடுத்த பதிவில் பாருங்க அப்பா^_^\nதுஷ்யந்தன் 11:38 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nஅதை வேணும் என்றே மிஸ் ஆக்கினோம் இல்ல.. ஹீ ஹீ..\nஅது பற்றி முடிந்தால் பின் ஒரு நாள் பேசுவோமே :)\nதுஷ்யந்தன் 11:40 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nரெம்ப பெரிய்ய்ய்..ய இடைவெளிகளுக்கு பின் மீண்டும் வலைப்பூ பக்கம்// வாருங்கள் கண்ணாம்மா ஆசிரியரே நலமா நீண்ட காலம் வலையில் காத்திருந்த வாசகன்\nநல்லா இருக்கேன் நான் :)\nஎன் வலை வாசகன் நேசன் அண்ணா என்பதை காட்டிலும் என்ன பெருமை எனக்கு பெருசு\nதுஷ்யந்தன் 11:42 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nஊர் ஞாபகத்தின் ஊடே காலமாற்றம் யுத்த மாற்றம் தலைமுறை இடைவெளி மாற்றம் சொல்லிய பதிவு\nஉங்களை போன்றவர்களின் அன்புதான் மீண்டும் மீண்டும் பதிவுலகத்துக்கு என்னை இழுத்து வருது\nதுஷ்யந்தன் 11:43 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nபைரவர் அழகு தான் பார்த்தேன் படத்தில்ஹீ வாகனம் இல்லாத் நிலையில் சூப்பர் காவலாளிஹீ வாகனம் இல்லாத் நிலையில் சூப்பர் காவலாளிம்ம் படம் தம்பி அழகு காட்சியில்ம்ம் படம் தம்பி அழகு காட்சியில்குலதெய்வம் முக்கியம் இல்லை\nவாகனத்த சிங்கள ஆமி அங்கிள் சுட்டுட்டுப்போயிட்டாரு... ��ீ ஹீ\nதுஷ்யந்தன் 11:45 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nநட்டு வச்ச மரம் வளர்ந்து நிக்கும் காட்சி பார்க்கும் போது மனதில் ஒரு சிறுபிள்ளைத்தனம் வருமே அதை துசியை நான் முதலில் சந்தித்த போது பார்த்தேன்முக்க்னியில் ஒரு க்னி அல்ல்வா மாம்ப்ழ்ம்முக்க்னியில் ஒரு க்னி அல்ல்வா மாம்ப்ழ்ம்ம்ம் தொட்ர்ந்து ஊர் ஞாபகத்தை தொடர் ஆக்குங்க வாசிக்க தயார்ம்ம் தொட்ர்ந்து ஊர் ஞாபகத்தை தொடர் ஆக்குங்க வாசிக்க தயார்\nஅந்த மரத்தை பார்த்த போது நானும் குழந்தையான உணர்வு\nஎனக்கு கண்ணே கலங்கிட்டுது :((\nஹும்... இது எங்களின் சாபமெல்லோ... (\nதுஷ்யந்தன் 11:48 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nஇது தங்களின் 50-ஆவது பதிவு போல் தோன்றுகிறதே\nநானே இப்பொழுதுதான் கவனித்தேன்.. :)) ஆச்சரியமாய் இருந்திச்சு. வந்து இந்தனை நாட்களில் வெறும் 50 பதிவா.. கொஞ்சம் கூச்சமாவும் இருக்கு ஹீ ஹீ\nதுஷ்யந்தன் 11:49 பிற்பகல், செப்டம்பர் 14, 2012\nசொந்த ஊரை...நண்பர்களை... வெகு நாட்களுக்கு பிறகு திரும்பவும் பார்ப்பது..மனதில் ஒரு இனம் புரியாத உற்சாகத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தும் என்பது உண்மையே\nஅந்த ஹப்பியை வார்த்தையில் வடித்து விட முடியுமா..\nஹேமா 4:25 முற்பகல், செப்டம்பர் 16, 2012\nஅட...இப்பத்தான் பாத்தன் துஷியா.முகப்புத்தகத்தில பார்த்துப் பொறாமைபட்டதா இப்ப கொஞ்சம் பொறாமை குறைஞ்சிருக்கு \nஇந்த முறை ஊர் ஏன் அதிகமாப் பிடிச்சிருக்கெண்டு சொல்லாம....அவருக்கு பழைய ஞாபகமும்,3 ம் வகுப்புப் படிச்ச பள்ளிக்கூடமுமாமெல்லோ பிடிச்சிருக்கு.பச்சைப் பொய்.இங்க வாசிச்ச ஆராச்சும் நம்பினீங்களோ...நம்பின ஆக்கள் கை தூக்குங்கோ பாப்பம் ஹிஹிஹி \nஹேமா 4:28 முற்பகல், செப்டம்பர் 16, 2012\nபுளியமரம்,பைரவர் கோவில் எனக்கும் ஞாபகம் வந்தாச்சு.ஆனால் ஒன்று....நாங்கள் பழைய கற்பனைகளோடுதான் ஊர் போகிறோம்.அங்கு எல்லாம் எல்லாமே தலைகீழாய் மாறிக்கிடக்கு.அப்பவே மனம் உடையுது.மக்களின் குணம்கூட \nஇன்னும் நிறைய எழுதியிருக்கலாம் துஷி.அந்த மரத்தில இருந்த படம் நல்ல வடிவு.ஏன் அதைப் போடேல்ல \nதுஷ்யந்தன் 10:45 முற்பகல், செப்டம்பர் 16, 2012\nஅட...இப்பத்தான் பாத்தன் துஷியா.முகப்புத்தகத்தில பார்த்துப் பொறாமைபட்டதா இப்ப கொஞ்சம் பொறாமை குறைஞ்சிருக்கு \nஇந்த முறை ஊர் ஏன் அதிகமாப் பிடிச்சிருக்கெண்டு சொல்லாம....அவருக்கு பழைய ஞாபகமும்,3 ம் வகுப்புப் படிச்ச பள்ளிக்���ூடமுமாமெல்லோ பிடிச்சிருக்கு.பச்சைப் பொய்.இங்க வாசிச்ச ஆராச்சும் நம்பினீங்களோ...நம்பின ஆக்கள் கை தூக்குங்கோ பாப்பம் ஹிஹிஹி \nஹையோ ஹையோ அக்காச்சி வந்துட்டா :))))))))\nஆவ்வ்..... நிஜமா நினைவு இருக்கு அக்காச்சி.... அந்த பள்ளி அப்படியே நினைவில் அது மட்டுமா அப்போ வந்த பப்பி லவ் அந்த பொண்ணு எல்லாமே நினைவில் ஹீ ஹீ (இவன் திருந்த மாட்டான் அக்கா புலம்புறது கேக்குது :)\n இது நம்ம மணியும் படித்த பள்ளி :)))\nதுஷ்யந்தன் 10:47 முற்பகல், செப்டம்பர் 16, 2012\nபுளியமரம்,பைரவர் கோவில் எனக்கும் ஞாபகம் வந்தாச்சு.ஆனால் ஒன்று....நாங்கள் பழைய கற்பனைகளோடுதான் ஊர் போகிறோம்.அங்கு எல்லாம் எல்லாமே தலைகீழாய் மாறிக்கிடக்கு.அப்பவே மனம் உடையுது.மக்களின் குணம்கூட \nஇன்னும் நிறைய எழுதியிருக்கலாம் துஷி.அந்த மரத்தில இருந்த படம் நல்ல வடிவு.ஏன் அதைப் போடேல்ல \nஉண்மைதான் அக்காச்சி போட்டு நிறைய எழுத இருந்திச்சு படிக்கிறவங்களுக்கு அலுப்படிக்கப்படாது என்று எழுதல்ல :)))))\nஅந்த போட்டோவா,,, ஹீ ஹீ கண்ணு பட்டுடும் என்றுதான் போடல்ல அக்காச்சி :)))\nஎஸ் சக்திவேல் 9:04 முற்பகல், டிசம்பர் 03, 2012\n>ஆச்சரியம் தான்.. இறுதியாக இருந்து வந்த வவுனியாவில் உள்ள இடங்களே மறந்துவிட்ட நிலையில்.. பிறந்து, 8 வயது வரையே வாழ்ந்த நெடுங்கேணியில் ஒவ்வொரு இடமும் நினைவில்...\nஇந்த இடத்தில் ஜொலிக்கிறீர்கள் :-)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற..\nபிறந்தது இலங்கை.. வளர்ந்தது&வளர்வது ஃபிரான்ஸ். தமிழ் மேல் உள்ள பற்றால் இங்கே உங்களுடன்.. மற்றும்படி சொல்வதற்கு எதுவும் இல்லை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஊர் நினைவுகள்... (மறுபடியும் வந்துட்டோம் இல்ல..)\nவயசு அதிகமான பெண்களை காதலிப்பது தப்பா..\nஆ ண்களால் முதல் காதலை மறக்கவே முடியாது அதிலும் அந்த அறியா வயசில் வரும் பப்பி லவ் சான்ஸே இல்லை, தயங்கி தயங்கி தங்களுடைய முதல் காதலை வெளியே ச...\nஎ ப்போதுமே அடுத்தவரின் அந்தரங்களுக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியம். ஏதோ தங்களை உத்தம சீலராக காட்டிக...\nஅ ண்மையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தேவயாணி குமுறிய விடயம் இது. இப்போது உள்ள ஹீரோக்கள் எல்லாம் என்னை தங்களுக்கு அம்மாவாக நடிக்க அ...\nஅத்தை பெத்த அழகிய ராட���சஷிகள்\nஅத்தை பெத்த அழகு ராட்சஸிகளின் அட்டகாசங்கள் இருக்கே... அய்யய்யோ தாங்க முடியாது. அத்தை பொண்ணுங்க கூட்டம் கூட்டமாய் இருக்க எல்லாம் ஒரு மச்ச...\nஜெ யலலிதாவை வெறுப்பவர்கள் மட்டும் அல்ல நேசிப்பவர்கள் கூட அடிக்கடி அவர் மேல் நப்பாசை கொள்வது இவர் மாறவே மாட்டாரா என்றுதான். ஒரு தலைவருக்கு இர...\nஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன் என்று பெண்ணைப்பெற்ற பெற்ற...\nஅ ண்மைக்காலமாக என் மனதில் இருக்கும் ஆதங்கம் இது. இதை பல தடவை எழுத முயன்று பின் இதனால் பலரின் நக்கல் நய்யாண்டி கருத்துரைகளை சம்பாதிக்க வேண்டி...\nஅம்மணமான கருணாநிதி(நரி)யும் ஜெயலலிதாவின் அதிரடியும்.\nரா ஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெய...\n\"நக்கீரன்\" கோபாலிடம் பத்து கேள்விகள்..\n01. ஜெயலலிதா, உங்களை வீரப்பன் விவகாரத்தில் சம்மந்தப்படுத்தி தூக்கி ஜெயிலில் போட்டதாலும், உங்கள் மீதும் உங்கள் பத்திரிகை ஊழியர்கள் மீதும் பல...\nசின்மயி'யும் சாரு ஷோபாசக்தி வகையறாக்களும்..\nத ன் பங்குக்கு மீண்டும் ஒரு முறை பதிவுலகை ரணகளம் ஆக்கியிருக்கின்றார் சின்மயி. இந்த விடயம் பற்றி நிறைய பதிவர்கள் அலசி ஆராந்து நார் நா...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2011/09/blog-post_7330.html", "date_download": "2018-07-20T14:17:45Z", "digest": "sha1:FGMXPKDF6P4KPSPTQZE3LTVNLXJB2PSO", "length": 8947, "nlines": 232, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: நிழலாடும் நினைவுகள்!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\nஉன் பார்வை தாழும் வரை என் போதை தெளியப் போவதில்லை .\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\n காலை- வேளை- பள்ளி புள்ளைகளுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு முற்பகளுக்கு மேல்- காலை' ...\n அருகிலிருக்கும் சொந்தங்களுக்காக உதடுகள் சிரிக்கிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது\nஇரவு பத்தரை மணிப்போல்,சலீமின் கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை ...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sajeenewtech.blogspot.com/2010/12/xp.html", "date_download": "2018-07-20T14:29:02Z", "digest": "sha1:7DDEKJPOX5O4C6D4MHRADHN3NUEUGIA7", "length": 8079, "nlines": 100, "source_domain": "sajeenewtech.blogspot.com", "title": "SajeeNewTech.com: விண் XP கீ எளிதாக பெறுங்கள் !", "raw_content": "\nவிண் XP கீ எளிதாக பெறுங்கள் \nஉங்கள் XP சிஸ்டத்தின் Licence key .. தொலைந்துவிட்டதா..கவலையை விடுங்கள்\nஅதற்கான சுலபமான வழிமுறை இதோ.. உங்களிடம் உள்ள XPசீடியை வைத்துக்கொண்டோ.. அதற்கான Key யை பெற்றுக்கொள்ளலாம்...\n1. XP சிடியை அதன் டிரைவில் செலுத்தவும்.\n2. விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் சிடியின் டைரக்டரிகளுக்குள் நுழையவும். அதில் கிடைக்கும் போல்டர்களில் i386 folder என்ற போல்டரைத் திறக்கவும்.\n3. அங்கு unattend.txt என்ற பைலைத் திறந்து அதன் இறுதி வரை செல்லவும்.\n4. இறுதியில் உங்கள் XP சிஸ்டத்திற்கான விண்டோஸ் எக்ஸ்பி KEY இருக்கும்.\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nகணினியில் பதிந்த மென்பொருளை முழுதுமாக நீக்க\nவிண் XP கீ எளிதாக பெறுங்கள் \nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nஜாவா மொபைல் கேம்,மற்றும் அப்லிகேஷன்கள் ஜாவா இயங்குதள செல்பேசிகளில் மட்டுமே பாவிக்கப்படும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நமது கணி...\nகணினியில் பதிந்த மென்பொருளை முழுதுமாக நீக்க\nசில softwares நாம் கணிணியில் Install செய்வோம். பிறகு அது ‎தேவையில்லையென்று அதை Uninstall செய்துவிடுவோம். அவ்வாறு ‎Uninstall செய்யும��போது முற...\nஅன்ரொயிட் இயங்குதளத்தை உங்கள் கணிணியில் இயக்குவது எப்படி\nபுதிய ஸ்மாட்போன்களின் இயங்குதளமாக அனேக செல்பேசி தாயரிப்பு நிறுவனங்கள் அன்ரோயிட் அயங்குதளத்தையே பாவிக்கின்றார்கள்... அதும்டடுமின்றி இவ்வகை...\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nஅன்று முதல் இன்று வரை மனிதனின் அறிவு சார்ந்த கருத்துக்கள், தொழிநுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் நூலகங்களில் பாதுகாத்து வருகிறோம்.மனிதனி...\nஉத்தியோகபூர்வமாக இணையும் நொக்கியா நிறுவனமும் மைக்ரொசொப்ட் நிறுவனமும்\nஉத்தியோகபூர்வமாக Nokia & Microsoft இணையவுள்ளதாக nokia வின் CEO தெரிவுத்துள்ளார்... இதன் முதற;கட்டமாக நொக்கியாவின் கைத்தொலைபேசிகளில் மை...\nபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது \"Saving your settings\" , \"Windows is Shutting down\"...\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் த...\nUtorrent (டொரண்ட், ஓர் அறிமுகம் )\nடொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... \"இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற்படுத்த...\nவிண்டோஸ் என்பது பல விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இயங்குதளம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சில வேளைகளில் இந்த விண்...\nஅன்ரோயிட் 4 (ஐஸ்கிரீம்சன்ட்வீச்|Ice Crean Sandwich|) ஐ உங்களது கணணியில் Virtual Box மென்பொருள் மூலம் இயக்குவது எவ்வாறு...\nவணக்கம் நண்பர்களே... கடந்த பதிவில் நான் எவ்வாறு Android 2.3 (Ginger pad ) ஐ உங்களது கணனியில் Android System Development Kit மூலமாக இயக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=81305", "date_download": "2018-07-20T14:16:39Z", "digest": "sha1:ANPNOPYD6QPXVDP2OI77DOXJJ2FSR5N5", "length": 13057, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thiruvottiyur thyagarajar temple | திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி தேர் ஷெட்டில் நிலைநிறுத்தம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு\nதேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு\nசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா: சூலம் எடுத்து ஊர்வலம்\nவிருதுநகர் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பக்தர்கள் பரவசம்\nகோதண்டராம சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்\nஅம்மனுக்கு பச்ச மஞ்சள் அரைத்த பெண்கள்: இன்று மஞ்சள் அபிஷேகம்\nமானாமதுரை வீரஅழகர்கோயில் பிரமோற்ஸவ விழா துவக்கம்\nவேணுகோபாலர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை\nதாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவொற்றியூர் தியாகராஜ சுவாமி தேர் ஷெட்டில் நிலைநிறுத்தம்\nதிருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவில் தேர், 3 மணி நேர போராட்டத்திற்கு பின், ஷெட்டில் நிலை நிறுத்தப்பட்டது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை, வடிவுடையம்மன் கோவில் பிரசித்து பெற்றது. இக்கோவிலுக்கு, 1941க்கு பின், தேரோட்டம் நடக்கவில்லை. 75 ஆண்டுகளுக்கு பின், 2015ல், 46 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் செய்யப்பட்டது.கடந்த, மூன்று ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. கோவில் கோபுரம் அருகே நிறுத்தப்பட்டிருந்த தேர், தார்பாயால் மூடி வைப்பதால், மழை, வெயிலில் சேதமடைவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டினர்.கடந்தாண்டு, கோவில் குளக்கரை அருகே, 26 லட்சம் ரூபாய் செலவில், தேருக்கான, ஷெட் அமைக்கப்பட்டது. நேற்று காலை தேரை, ஷெட்டில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேரை, ஜே.சி.பி., இயந்திரத்தால், நகர்த்தும் பணி, காலை, 8:00 மணிக்கு துவங்கியது. ஷெட்டிற்குள் ஏற்றுவதற்கு, சாய்வு தளம் ஏதும் அமைக்கப்படாததால், தேரை ஏற்ற முடியவில்லை. மூன்று மணி நேரத்���ிற்கு பின், கூடுதலாக, ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டு, தேர் நிலை நிறுத்தப்பட்டது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் ஜூலை 20,2018\nமதுரை: ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பகுதி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் ... மேலும்\nஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு ஜூலை 20,2018\nமதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் 1500 மாணவிகளின் திருவிளக்கு பூஜை ... மேலும்\nதேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு ஜூலை 20,2018\nதேனி: தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வண்ண மலர் அலங்காரத்தில் விநாயகர் ... மேலும்\nசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா: சூலம் எடுத்து ஊர்வலம் ஜூலை 20,2018\nதிருப்பூர் : ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி, முனியப்பன் கோவிலில் இருந்து, ... மேலும்\nவிருதுநகர் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பக்தர்கள் பரவசம் ஜூலை 20,2018\nவிருதுநகர்: விருதுநகர் அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் சிறப்பு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/07/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-568586.html", "date_download": "2018-07-20T14:15:13Z", "digest": "sha1:7IVQN7O47BPXWCT55ZFIP7FAY3TQZ4O4", "length": 6780, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பேரவைத் தலைவர் தேர்தல்: அதிமுக வேட்பாளர் தனபால் மனு தாக்கல்- Dinamani", "raw_content": "\nபேரவைத் தலைவர் தேர்தல்: அதிமுக வேட்பாளர் தனபால் மனு தாக்கல்\nசட்டப் பேரவைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் இப்போதைய பேரவைத் துணைத் தலைவர் பி. தனபால் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.\nசட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீனிடம் அவர் வேட்புமனுவை அளித்தார். மனு தாக்கலின்போது, மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nவேட்புமனுக்களை தாக்கல் செய்ய அக்டோபர் 9-ம் தேதி கடைசி நா��ாகும். பேரவையில் அதிமுகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் பிற கட்சிகளின் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்று தெரிகிறது. இதனால், தனபால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபோட்டி இருக்கும்பட்சத்தில், பேரவைத் தலைவருக்கான தேர்தல் 10-ம் தேதி நடைபெறும். இதற்காக பேரவையைக் கூட்டும் அறிவிப்பை ஆளுநர் கே.ரோசய்யா ஏற்கெனவே வெளியிட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/14265", "date_download": "2018-07-20T14:35:34Z", "digest": "sha1:B2TAKGLBUF4IIE6YBAU3OPSRLAV5REIE", "length": 13646, "nlines": 105, "source_domain": "www.panippookkal.com", "title": "போர்வை : பனிப்பூக்கள்", "raw_content": "\nமினியாபொலிஸில் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. லேசாகக் குளிரும் இந்த அறையில் போர்வைக்குள் தஞ்சம் புகுந்து ஜன்னலின் வழியே மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதாவது எழுதலாம். என்ன எழுதுவது.. இந்த மழை பற்றியா வேண்டாம் நிறைய எழுத வேண்டும். இந்த மழையின் குளிரிலிருந்து காக்கும் இந்தப் போர்வை பற்றி எழுதலாமா .. அட, புதுசா இருக்கே.. எழுதுவோம்.. நல்லா இருந்தா பாராட்டிச் சொல்லுங்க.. நல்லா இல்லைனா.. வேற என்ன பண்றது அதையும் சொல்லுங்க .. கேட்டுத் தொலைக்கிறேன்..\nவிழிப்புத் தட்டிய ஒரு குளிர்ந்த அதிகாலையில், கருவில் இருந்து வெளிவர விரும்பாத ஒரு சிசுவைப் போல் போர்வைக்குள் லயித்துக் கிடக்கிறது இந்த உடல். இவ்வளவு கதகதப்பைத் தரும் போர்வையில் இருந்து விலகுவது எனக்கு ஒருபோதும் பிடித்தமானதாக இருந்ததில்லை. பரீட்சை நாளின் அதிகாலையில் அப்பாவின் அதட்டலால் எழுந்து, நாற்காலியில் அமர்ந்���ு படிக்கும் நேரங்களில் மடித்து வைக்காமல் விடப்பட்ட என் போர்வை, ஒளிரும் கண்களில் குளிர் காய்ந்தபடி படுத்திருக்கும் ஒரு மோகினியின் உடலைப் போல என்னைக் கவர்ந்திருக்கிறது.\nமுதல் அணைப்பைப் பரிசளித்து விட்டு மிகக் குறைந்த இடைவெளியில் ”பார்ப்போம் உன் தைரியத்தை” என்பதைப் போல் நிற்கும் இளம் காதலியைப் போல் நம்மை பார்த்துச் சிரிக்கின்றன அதிகாலையில் நாம் துறந்த குளிர்காலப் போர்வைகள். வேலை நிமித்தமாகவோ, வெளியூர் பயணத்திற்காகவோ, இன்ன பிற காரணங்களின் பொருட்டோ நாம் கைவிடும் போர்வைகள் புது மனைவியின் கண்களைக் கொண்டு நம்மைப் பார்க்கின்றன. நாம் அறையிருந்து வெளியேறிய பின்னும் நமக்கான கதகதப்பை வைத்துக் கொண்டு அது காத்திருக்கக்கூடும்.\nஒவ்வொரு போர்வையிலும் ஒன்று அல்லது இரண்டு உடலின் வாசனை ஏறியிருக்கிறது. உங்களுக்குச் சொந்தமில்லாத போர்வைக்குள் நீங்கள் நுழையும் போது நீங்கள் அடுத்தவரின் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைகிறீர்கள். எச்சரிக்கை.\nஇன்னொரு உடலின் வாசனையை உங்கள் மீது படரவிடும் போர்வைகளால், முறையற்ற காமத்தின் இறுதியில் வரும் குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுவீர்கள் அல்லது\nசரியான உடலைக் கண்டடைந்த திருப்தியைச் சிறிது நேரமேனும் கண்ணீருடன் அனுபவிப்பீர்கள் அல்லது நீங்கள் மட்டுமே அறியப்போகும் ஒரு கள்ளத்தனத்துக்காகக் கிளர்ச்சி அடைவீர்கள். இருப்பினும், உடல் மூட உடல் இல்லா ஒரு குளிர்ந்த அதிகாலையின் அந்தரங்க உணர்வுகளைக் கருணையின் கதகதப்போடு வைத்துக்கொள்ளும் இந்தப் போர்வைகள் எந்த மனிதனை விடவும் மேலானது அல்லவா..\nபோர்வை அணிந்து கொண்டே டீக்கடைக்கு வரும் கிழவர்களை நான் அறிவேன். அந்தப் போர்வை நிரந்தரமாய்ப் பூசியிருக்கும் ஒரு முதிர்ந்த உடலின் வாசனை இறந்த அவரின் மனைவியோடதாக இருக்கலாம். பேச்சுக்கள் அதிகம் அற்ற வெறித்த பார்வைகளும், அடர்த்தியான பீடிப் புகையையும் கொண்ட டீக் கடைகளில் அமர்ந்து போர்வையின் நைந்த பகுதியில் பிரியும் நூலைச் சேர்த்து முடிச்சுப் போடும் அவர்களின் கண்களில் வழிவது இதுவரை எழுதப்படாத ஒரு பெருங்காதல் கதையாக இருக்கலாம், திரும்பப் பெற வாய்ப்பில்லாத பேரிழப்பாக இருக்கலாம் .\nபிறந்த பின்னும் கருப்பையோடே இருக்கும் குழந்தை போல இவர்கள் போர்வையுடனே அலைகிறார்கள். என்ற��னும் ஒரு குளிர் அதிகாலையில் இந்தப் போர்வையிலேயே மரணிக்கும் இவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்.\nகருவில் தோன்றி கருவிலேயே மரிப்பவர்கள் வாழ்வு ஒரு வட்டமாக இருக்கிறது. வட்டத்திற்கு முதல் எது முடிவு எது \nஎல்லாவற்றாலும் கைவிடப்பட்டு குளிரில் நடுங்கும் உயிர்களுக்கு அவர்கள் வசதியாய் மரிப்பதற்கு அல்லது மீண்டும் ஒரு பெரு வாழ்வு வாழ்வதற்கு\nஉன் பெருங்கருணையின் கதகதப்பைக் கொண்ட ஒரு போர்வை கிடைக்கச் செய்யும் ஆண்டவரே \n« காசேதான் கடவுளடா நாடகம்\nசிங்கறால் பொரித்த சோறு »\nகேன்சஸ் புலிகள் பாதுகாப்பகம் July 9, 2018\nஆறப்போட்ட தோசைக்கல் July 9, 2018\nஐந்தாம் தூண் July 9, 2018\nவனப்பான வண்ணத்துப்பூச்சி சரணாலயம் June 25, 2018\nசந்தமும் சங்கீதமும் June 25, 2018\nமனித வக்ரங்கள் June 25, 2018\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018) June 25, 2018\nஅமெரிக்கக் கெய்ஜின் உணவு June 25, 2018\nபட்டமளிப்பு விழா 2018 June 11, 2018\nகாலா சொல்லும் பத்துப் பாடங்கள் June 11, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/blog-post_17.html", "date_download": "2018-07-20T14:27:04Z", "digest": "sha1:XPEP5TFVOA4H5UI3O2WJTZKLHKVDRZU4", "length": 19260, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "தனியார் வேலைவாய்ப்புகளையும் ஒருங்கிணைக்கும் அரசு இணையம்!", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதனியார் வேலைவாய்ப்புகளையும் ஒருங்கிணைக்கும் அரசு இணையம்\nவேலைவாய்ப்பு இணையதளங்கள் பெருகிவிட்டன. உலகளாவிய தனியார் இலவச வேலைவாய்ப்பு தகவல் தளங்களும், காசு வசூலித்து தகவல் வழங்கும் தனியார் தளங்களும் பல உள்ளன. வேலை தேடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வேலை பெற்றுத் தருவதாக மோசடிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன. மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து வேலை தேடுபவர்களை காக்கவும், வேலை எங்கு கிடைக்கும் என்ற தகவல்களை ஓரிடத்தில் அறிந்து கொள்ளவும் மத்திய அரசு தனி இணையதளத்தை நடத்தி வருவது பலரும் அறியாத தகவல். இந்த இணையத்தில் தனியார் நிறுவனங்களும் பதிவு செய்து வேலை தேடுனர்களை தேர்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதள முகவரி https://www.ncs.gov.in என்பதுதான். இந்த இணையத்தை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பதிவு செய்யலாம். வேலை தேடுவோரையும், வேலைதரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் செயல்படுகிறது. இந்தியா முழுக்க அரசு அல்லது தனியார் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்கள், வேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்த தகவல்களையும் இதில் பார்க்கலாம். வேலை தேடுவோர் இந்த இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்ய முதலில், புதிய பதிவர் (நியூ யூசர்) என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் வேலை தேடுபவர் என்ற பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். இப்போது திறக்கும் படிவத்தில் பெயர், முகவரி கல்வித்தகுதி போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் அல்லது அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அடையாள அட்டையின் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கான ‘லாக் இன் ஐ.டி., பாஸ்வேர்டு’ ஆகியவற்றையும் நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்த முறை உள்நுழைய வேண்டுமானால் உங்கள் கணக்கு முகவரி, பாஸ்வேர்டு பயன் படுத்தியே மீண்டும் இந்த இணையதளத்துக்குள் செல்ல முடியும். உங்களுடைய தகுதிக்கு ஏற்ற பணிகள், இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டால், உடனே அந்த தகவல் உங்களுக்கு மின்னஞ்சலில் வந்துவிடும். வேலை தேடுவோர் தவிர, வேலை கொடுக்கும் நிறுவனங்களும் இதில் பதிவு செய்யலாம். ஏராளமான நிறுவனங்கள் இதில் பதிவு செய்து தகுதியானவர்களை பணியமர்த்தி வருகின்றன. பயிற்சி மையங்கள் நடத்துபவர்களும், வேலைவாய்ப்பு ஆலோசனைகள் வழங் குவோரும், தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் இதில் பதிவு செய்ய முடியும். தொழில்நிறுவனங்கள் பதிவு செய்யும் போது நிறுவனத்தின் பெயர் லைசென்ஸ், மின்னஞ்சல் முகவரி, நிறுவனத்தின் இணையதளம் போன்ற தகவல்கள் கேட்கப்படுகிறது. அவர்கள் மட்டுமல்லாது தனிநபர் சேவை பற்றியும் இதில் பதிவு செய்யலாம். அதாவது நீங்கள் ஓர் எலக்ட்ரீசியன் என்றால், உங்கள் சேவை பற்றி முகவரி, தொலைபேசி எண்களுடன் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் நிறுவன பணிவாய்ப்பு மட்டுமின்றி, உங்கள் தொழில் மற்றும் சுய வேலைவாய்ப்பை பெருக்கிக் கொள்ளலாம். நீங்கள் தேடும் தகுதியுள்ள பணி பற்றி உங்களுக்கும், நிறுவனம் தேடும் தகுதியான நபர்கள் பற்றி அவர்கள���க்கும் விவரங்கள் பரிமாறப்படும். இப்படி ஒவ்வொரு தேவையும் பதிவு செய்யப்பட்டதும் தானியங்கி முறையில் உடனே தகவல் பரிமாற்றம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதி இல்லாதவர்களும் இதில் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 811 தலைமை தபால் நிலையங்களில் இதற்கான பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடுத்த முறை கூடுதல் தகவல்களை பதிய வேண்டுமானால் அதற்கு 5 ரூபாய் கட்டணம் பெறுகிறார்கள். தமிழகத்தில் 94 தலைமைத் தபால் நிலையங்களில் இந்த வசதி உள்ளது. இந்தத் தளம் பற்றிய தகவல்கள் பலர் அறியாமல் இருப்பதாலும், இணையம் இல்லாவிட்டால் தபால் நிலையங்களில் பதிவு செய்ய முடியும் என்ற தகவல் தெரியாததாலும் இந்த சேவையை நிறைய பேர் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். இருந்தாலும் தினமும் இந்த இணையதளத்தில் இந்தியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி தகவல்கள் ‘அப்டேட்’ செய்யப்படுகின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்தும், வேலைவாய்ப்பு பெற்றும் வருகிறார்கள். நீங்களும் வேலை தேடுவோர் என்றால் இந்த அரசு இணையதளத்தையும் பயன்படுத்தி வேலை பெறலாமே\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் ��டிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-20T14:45:34Z", "digest": "sha1:MPQINQZ62IQWI336TRBVWPJAHLFQ3LD4", "length": 7860, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திக���்", "raw_content": "\nகிளிநொச்சியில் சமுர்த்தி அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nதுமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nதுமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுன்றஉறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக சொத்து விபரங்களை உரிய முறையில் வெளியிடாத காரணத்திற்காக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதவான் அருணிஆடிகல முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது.\nசுகவீனம் காரணமாக துமிந்த சில்வா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை அடுத்து அவரை மருத்துவப் பரிசோதனை உட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி ஒத்திவைத்ததுடன், உடல் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் அருணிஆடிகல உத்தரவு பிறப்பித்திருந்தார்.\nஇந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, வைத்திய நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வலு மற்றும்\nமரண தண்டனையை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற எட்டு பேர் ஆர்வம்\nமரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு இதுவரை எட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறைச்சா\nகொழும்பில் நாளை நீர் வெட்டு அமுல்\nகொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இ\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு சிங்கள பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவருக்கு பயங்கரவாத தட\nமக்களை திசைதிருப்பவே மரண தண்டனை: மஹிந்த யாப்பா\nபிரச்சினைகளை தீர்ப்பதற்கு மக்கள் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளவும், மக்களை திசைதிர\nகிளிநொச்சியில் சமுர்த்தி அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கியது USAID அமைப்பு\nபோக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டு\nமகிந்த குழுவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்குத் தீர்வில்லை: வியாழேந்திரன்\nவட.மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-07-20T14:20:54Z", "digest": "sha1:PXZ3ISNEEXOZKXZIHI3IZQU2JOBQIDW5", "length": 6820, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "யாழ்ப்பாணத்தில் தீவிர பாதுகாப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கியது USAID அமைப்பு\nயாழ்ப்பாணத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகோப்பாய் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது மர்மநபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் ஆவா குழுவின் செயற்பாடா என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாட்டுக்கமைய வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினை\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\nசர்வதேச பெண்கள் மாநாடு நாளை (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. யுத்தத்தின் பின்னரான சூழ\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nவடக்கில் தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெர\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nயாழ்ப்பாணம் – பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் இருந்த அன்னதான மடத்தில் 22 வருடங்\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nரஷ்ய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் மீது நச்சுத்திராவக தாக்குதல் நடத்திய சந்தேகத்திற்குரிய நோவிச\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கியது USAID அமைப்பு\nபோக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டு\nமகிந்த குழுவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்குத் தீர்வில்லை: வியாழேந்திரன்\nவட.மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2008/12/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-20T14:40:59Z", "digest": "sha1:D5KJJLMOYZOTOGM3VPF34WLH2IBD3PZU", "length": 6123, "nlines": 105, "source_domain": "blog.unchal.com", "title": "இதம் தரட்டும் புத்தாண்டு – ஊஞ்சல்", "raw_content": "\nமலரும் புத்தாண்டு என்றும் எல்லோருக்கும் சுகம் தரும் இனிய நல்லாண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த போன காலங்கள் தந்த வலிகளும் வடுக்களும் விலகி எல்லோர் வாழ்விலும் சந்தோசம் நிலவ வேண்டும்.\nசுகம் தரும் புதுத்தென்றல் எங்கும் பரவட்டும். விழிகளில் வடியும் கண்ணீர்த் துளிகளை அவை போக்கிடட்டும். உறவுகளையும் சொந்த வீடு வாசல்களையும் இழந்து வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்க்கையில் வசந்தம் மலர 2009ம் ஆண்டு வழிகோலட்டும்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சுபானு.\nபுத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது\nமலரும் புத்தாண்டு என்னும் எல்லோருக்கும் சுகம் தரும் இனிய நல்லாண்டாக அமைய இறைனைப் பி���ார்த்திக்கின்றேன்.\nநன்றிகள் .. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 🙂\nஉறவுகளையும் சொந்த வீடு வாசல்களையும் இழந்து வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்க்கையில் வசந்தம் மலர 2009ம் ஆண்டு வழிகோலட்டும்.\nஉங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆதிரை உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙂\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraaera.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-20T13:59:39Z", "digest": "sha1:XRTDJV6BRZIFYHHXVGFXJ4JRSJBZBYIT", "length": 10897, "nlines": 80, "source_domain": "eraaera.blogspot.com", "title": "அமுதவன் பக்கம்: ஈழம்-சொனியா-கலைஞருக்குக் கடிதம்.", "raw_content": "\n4/1/2009. காங்கிரசு தலைவர் சோனியாஅவர்கள் இன்று தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்று\nஎழுதியுள்ளார். ஈழத்தமிழர்களுக்குப் பரிந்து எழுதியுள்ளார் என செய்தி வந்துள்ளது.இந்த செய்தி\nஅவரின் அறிக்கையாக வரவில்லை. அப்படிவந்தால்தான் அது வேலை செய்யத் தகுதியுள்ள அறிக்கையாகும். ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமையுள்ள அதிகாரப்பகிர்வு அளிக்க விரும்புவதாகவும்,\nபென்கள், குழந்தைகள் கொல்லப்படுவது வேதனை அளிக்கிறது என்றும் கூரியுள்ளார். தமிழர்கள்\nகொல்ல்ப்படுவது என்று சொல்லவில்லை. ஆண்கள்,இளையோர்-முதியோர் யாவரும் கொல்லப்படுவது\n அது மட்டுமல்ல உடனே மு.க பாருங்கள் “சொக்கத்தங்கம்” சோனியா சொல்லிவிட்டார் தமிழினமே உயிபெற்றுவந்துவிட்டது என்று கூச்சலிடுவார் என்று அவருக்குத் தெரியும். முக வின் ஆழம் அவ்வளவுதான் என்றும் தெரியும். அது சரி இந்தச்செய்தி��ை சோனியா\nயாருக்கு எழுத வேண்டும். கொலைவெறியன் ராசபக்சேக்கு அல்லது அய்க்கியநாடுகள் அவக்கு அல்லவா எழுத வேண்டும் மு.க வுக்கு எழுதுவது எதற்கு மு.க வுக்கு எழுதுவது எதற்கு ஏமாற்றத்தானே\nஇது முதலைக்கண்ணீர் என்பது யாருக்குத்தான் தெரியாது. ஓட்டு வாங்கச் செய்யும்\n அது போகட்டும் அங்கே மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்போகிறார்களாம்.\nஅதாவது மக்களின் சொந்த பூமியிலிருந்து விரட்டப்போகிறார்கள் என்பதுதானே இதன் பொருள்.மேலும்\nஅம்மக்களை திறந்த வெளிச் சிறைச்சாலையில் வைப்பது போலல்லவா ஆகும். அங்கே ராசபக்சே குண்டு போடமாட்டான் என்பதற்கு என்ன முகாந்திரம். போர் நிறுத்தம் வேண்டும் என்று உலகமே\nகேட்கிறது. போர் நிறுத்தத்தில் எண்ணம் இருந்தால் ம்க்களை வெளியேற்ற என்ன அவசியம். ஓகோ\n என்ன விசித்திரமான தேசியத்தலைவர், என்ன விசித்திரமான\nதமிழினத்தலைவர்,முத்தமிழ் வித்தகர், மூவேந்தர் வாரிசு கொடுமையட கொடுமை.\nஇன்னொறு செய்தி.திரிகோணமலையில் அமெரிக்கா படைத்தளம் வைக்கப்பார்க்கிறது. இது இந்தியாவிற்கு ஆகாது என்றுதான் ராஜிவ் காலத்தில் இலங்கைக்குப் படை சென்றது என்பதாகப்பேசப்பட்டது. இன்று மக்களைத் தானாகப் போகச் சொன்னால் போகமாட்டர்கள் என்பதால்\nபோர் நடத்தி பலரைக்கொன்று அந்த இடத்தைச் சுடுகாடாக்கி காலி செய்துவிட்டார்கள். இப்போது\nஅமெரிக்க அலுவலர்கள் திரிகோணமலையை பார்வையிட்டுப் போயுள்ளார்கள் என்ற செய்தி பரவலாகப்\nபேசப்பட்டுவருகிறது. அப்படியானால் இந்தியாவின் நிலை அதோகதிதானா\nராஜிவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வாங்கித்தர இத்தாலியிலிருந்து யாரோ முயல்வதாக\nஅன்றைய செய்தித்தாள்களில் செய்தி வந்ததாக நினைவு. காசுமீர் பிரச்சனை, பஞ்சாப் பிரச்சினைகளைத் தீர்த்தாரென்றும், இலங்கைப் பிரச்சினை தீர்த்தார் என்றும் புகழ் பாடி பரிசு வாங்க முயன்றதாகத்தகவல். ஆனால் எதுவும் முடியவில்லை. ஏன் என்றால் றோ நிருவனம் போட்டுக்கொடுத்தப் பாதை இப்படியாகிவிட்டது. எம். ஜி. ஆர். உயிரோடு இருந்தால் எப்படி தேர்தலைச் சந்திப்பது, மறைந்துவிட்டால் எப்படி சந்திப்பது என்று “புளூ புக் “ என்ற\nதிட்டத்தைப் போட்டுக்கொடுத்தார்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் . அமைப்பின் தோழர்கள் அன்று\nகுடந்தைப்பகுதியில் பேசிக்கொண்டார்கள். அதனால் தானோ என்னவோ ராஜிவ் சாலையில்\nஇறங்கி சாதாரன எழிய மக்கள் மத்தியில் இறங்கி வந்தார் அதாவது எம்.ஜி.ஆர். போல. ஆனால்\nஇழப்பு ராஜிவுக்கு .இலாபம் றோ அதிகாரிகளுக்கு. எவ்வளவு திண்றிருப்பார்கள் திட்டமிட்டதற்க்காக\nஆனால் சோனியா அவர்களே, மு.க. அவர்களே தமிழர்களைக் காப்பதாக நடிக்காதீர்கள்.\n“ தன்நெஞ்சறியப் பொய்யற்க பொய்த்தப்பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்”. இது திருவள்ளுவர் சொன்னது. நிச்சயம் சுடும். தமிழர்களே ஓட்டுச்சீட்டு ஒரு நல்ல வாய்ப்பு . தவறி விடாதீர்கள். நடுநிலை வகிப்பது என்பது எதிரிக்குத் துணை போவது[பெரியார்]ஆகும். எனவே யார் வரக்கூடாது\nஎன்று முடிவெடுத்து ராசபக்சேக்கு உதவியவர்கலையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களயும்\nஅதாவது காங்கிரசு, “ஒட்டுக்கங்கிரசு” களையும் தோற்கடிக்கச்செய்யுங்கள். செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/2101", "date_download": "2018-07-20T14:49:33Z", "digest": "sha1:MH6V3XVYGK6L4TTWSFKSSWN34DDVCT4R", "length": 7460, "nlines": 124, "source_domain": "frtj.net", "title": "கேள்வி: பெண் குழந்தைகளுக்காக நாம் சேர்த்து வைத்திருந்த நகைகளை திருமணம் செய்து கொடுக்கும் பொழுது பெண்ணோடு சேர்த்து கொடுத்தால் அது வரதட்சணை ஆகுமா? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nPost by பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்.\nகேள்வி: பெண் குழந்தைகளுக்காக நாம் சேர்த்து வைத்திருந்த நகைகளை திருமணம் செய்து கொடுக்கும் பொழுது பெண்ணோடு சேர்த்து கொடுத்தால் அது வரதட்சணை ஆகுமா\nகேள்வி: பெண் குழந்தைகளுக்காக நாம் சேர்த்து வைத்திருந்த நகைகளை திருமணம் செய்து கொடுக்கும் பொழுது பெண்ணோடு சேர்த்து கொடுத்தால் அது வரதட்சணை ஆகுமா\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்க���ுக்கு சுன்னத்தா \nபிறந்த நாள் கொண்டாடுவது என்பது ஒரு முஸ்லிமிற்கு தகுதியான செயல் அல்ல…….\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nபணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு\nதிருமணம் சம்பந்தமாக TNTJ வின் நிலைபாடு\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை.\nமனிதன் குறையுள்ளவன் இறைவன் நிறைவானவன்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaimathesu.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-20T13:57:57Z", "digest": "sha1:KCCY2VD5OLTSAATV6VRITTILG3JAIBIA", "length": 74172, "nlines": 589, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: January 2012", "raw_content": "\nபின் அதில் குளி ..\nசுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்\nஅருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம் ,பண்ணாரி ,சத்தியமங்கலம்\nஈரோடு மாவட்டத்தில் பல மாரியம்மன் ஆலயங்கள் இருந்தாலும் மிகப்பிரசித்திபெற்ற ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் முக்கிய மான ஒன்றாகும் . ஈரோட்டில் இருந்தும் கோயம்புத்தூரில் இருந்தும் சுமார் 75 கி.மீட்டர் தொலைவிலும் சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீட்டர் தொலைவிலும் மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் மைசூர் ,தாளவாடி, செல்லும் வழியில் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.\nதிருக்கோவில் உருவான வரலாறு :\nசுமார் 500 வருட முன்பு பழங்காலத்தில் பசுக்களை மேய்த்து வந்த பசுமாட்டின் உரிமையாளர் ஓர் நாள் பசுமாடு அழகிய ஓர் இடத்தில் வேங்கை மரத்தடியில் பால் செரிவூட்டி வருவதை கண்டு(தற்போது திருக்கோவில் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் அமைவிடத்தில் ) திகைப்புற்று\nஅப்பகுதி மக்களிடம் தாம் ஆச்சரியப்பட்ட விஷயத்தை ஊர் பெரியவர்களிடம் சொல்ல அடர்ந்த அழகிய வனத்தில் வேங்கை மரத்தின் அடியில் சுத்தம் செய்து பார்க்க அப்போது எல்லோரும் வியக்கும் வண்ணம் \"சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் \"வெளிப்பட்டார்.\nஅப்போது அருள் வந்த ஆன்மீகப் பெரியவர் \" கேரளா கர்நாடக மங்களின் வழித்துணையாக வந்த அம்பிகை நான் இந்த அழகிய இடம் எமக்கு பிடித்திருப்பதால் இங்கேயே தங்கி விட்டேன் .என்னை ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் என அழைத்து பூஜை செய்யுங்கள் \". என வாக்கு சொல்ல அன்றிலிருந்து அம்பிகைக்கு விஷேச பூஜைகள் நடைபெற்று படிப்படியாக வளர்ச்சி பெற்று மிகப் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் .\nதிருக்கோவில் எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் காலை 06.00மணி முதல் இரவு 09.00. மணிவரை செவ்வாய் வெள்ளி வழிபட உகந்த நாட்கள்\nதாமரைபீடத்தில் கத்தி,கபாலம் ,கலசங்களுடன் உயிர்ப்புடன் சக்தி அம்சமாய் பிரமாண்டாமாய் அழகாய் அருள்பாலிக்கும் அழகை காண்போர்க்கு சக்தியின் அருளை உணரலாம் .\nபங்குனி மாதத்தில் வருடாந்திர விழாவாக குண்டம் திருவிழா நடைபெறுகிறது. அக்னி குண்டத்திற்கு தேவயான விறகுகளை வெட்ட காட்டுக்குள் சென்று பக்தர்கள் வெட்டி வருவார்கள் இதை \"கரும்பு வெட்டுதல் \" என இப்பகுதில் அழைப்பார்கள் .\n8 அடிக்குண்டத்தில் அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் குண்டம் இறங்க மதியம் 1 மணிவரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிப்பார்கள் . இதில் பல பக்தர்கள் ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் வேண்டுதல் நிறேவேறியதும் குண்டம் மிதிப்பது குறிப்பிட வேண்டியதாகும் .\nபக்தர்கள் அல்லாது ஆடு மாடுகளை குண்டம் இறங்குவதை இங்கு கண்டு ஆச்சர்யப்படலாம் .\nதம்மைநாடி வரும் பக்தர்கள் துயர் தீர்க்கும் அம்பிகையை வணங்குவது கண்நோய் , அம்மை நோய்க்கள் தீர சிறப்பு ஸ்தலமாக போற்றப்படுகிறது.\nஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் ஸ்தல சிறப்பு :\n1.தெற்கு நோக்கிய அம்மன் கோவில்\n2.தாமே தோன்றிய சுயம்பு மூர்த்தி\nஎல்லா திருக்கோவில்களிலும் திருநீரு பிரசாதமாக தருவார்கள் .\nஇங்கே \"புற்று மணலையே விபூதி பிரசாதமாக \"தருகிறார்கள்.\nகோவில் வளாகத்தில் தரிசிக்கவேண்டிய இடங்கள் :\nதெப்பக்கிணரும் ,அருகேயுள்ள சருகு மாரியம்மன் மற்றும் முனியப்ப சாமி சன்னதிகளாகும் .\nபண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அன்னையின் அருளாளே பெண்குழந்தை பிறந்தால் பண்ணாரி என பெயரிட்டு அன்புடன் அழைக்கிறார்கள். திருக்கோவில் கர்நாடகா .கேரளாவில் இருந்தும் தமிழகத்தில் பலபக்தர்கள் வந்து ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனை வணங்கி செல்வார்கள் .\nசுயம்பு மூர்த்தீயாய் வெளிப்பட்ட பண்ணாரி மாரியம்மனை வந்து வழிபடுங்கள்.\nஅம்பிகை வணங்கி எல்லா வளமும் நலமும் பெறுங்கள் .\nதிருஞானசம்பந்தர் பாடிய குழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம் ( குழந்தைப்பேறு இல்லாதவர் கண்டிப்பாக படிக்க வேண்டிய சிவ பதிகம் )\nமனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண்கள் தம்பதிகளின் மனவருத்தம் வருந்தத்தக்கது .\nகீழே யாம் பதிவு செய்துள்ள பதிகம் சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் புகழ் பெற்ற சைவத் திருத்தலமான திருவெண்காட்டில் பாடப்பெற்ற அருமையான பதிகமாகும் . இப்பதிகத்தை தெய்வச் சேக்கிழார் \" செப்பரும் பதிக மாலை \" எனப் போற்றியுள்ளார் . இவ்வளவு புகழ் பெற்ற திருவெண்காட்டுப் பதிகத்தைப் பாடித்தான் நம் சைவ சித்தாந்த ஞானக்களிறு எனப் போற்றப்படும் \"மெய்கண்டார்\" பிறந்தார் என்பது வரலாற்று ஆவனமாகும்\n. இவ்வளவு சிறப்பு மிக்க சிவபதிகத்தை பாடுவதால் குழந்தை வரம் கிட்டும் என்பதில் ஐயமில்லை .\nதிருவெண்காடு பண் - சீகாமரம்\nதிருஞானசம்பந்தர் 2 ஆம் திருமுறை\nகண் காட்டு நூதலானும் கனல் காட்டும் கையானும்\nபெண் காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்\nபண் காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்\nவெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே. 1\nபேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு\nஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்\nவேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குள நீர்\nதோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீ வினையே.2\nமண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி\nஎண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்\nபெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்\nவிண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.3\nவிடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்\nமடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று\nதடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூ மறையக்\nகடல் விண்ட கதிர்முத்த நகைகாட்டும் காட்சியதே.4\nவேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக் கீழ்\nமாலைமலி வண் சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்\nமேலடர் வெங் காலனுயிர் விண்ட பினை நமன் தூதர்\nஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே.5\nதண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்\nஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்\nபண் மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசுங்கிள்ளை\nவெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே. 6\nசக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்\nஅக்கரை மேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம் பணிய\nமிக்கதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்\nமுக்குளம் நன்கு உடையானும் முக்கணுடை இறையவனே.7\nபண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த\nஉன்மத்தன் உரம் நெரித்தன்று அருள் செய்தான் உறைகோயில்\nகண்மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்KA\nவிண்மொய்த்த பொழில் வரி வண்டு இசைமுரலும் வெண்காடே 8\nகள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்\nஒள்ளாண்மை கொளற் கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்\nவெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான் என்று\nஉள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.9\nபோதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருளென்னும்\nபேதையர்கள் அவர் பிறிமின் அறிவுடையீர் இது கேண்மின்\nவேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண்காட்டான் என்று\nஓதியவர் யாதுமொரு தீதிலர் என்று உணருமினே.10\nதண்பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞானசம்பந்தன்\nவிண்பொலி வெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண் காட்டைப்\nபண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார்\nமண்பொழிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.11\nசிவ பேறு பெற்ற குழந்தை விரும்பும் தம்பதிகள் திருவெண்காடு சென்று முக்குள நீராடி சிவபெருமானை மேற்கண்ட பதிகத்தை மனமுருகப்பாடி வழிபட்டால் நல்ல சிவஞானம் பெற்ற குழந்தை பிறந்து அடுத்த தலைமுறை வளரும் என்பது நிச்சயம் .\nசரி ஏழ்மை நிலையால் திருவெண்காடு செல்லமுடியாதவர்கள் உங்கள் ஊரில் அமைந்துள்ள சிவலாயத்தில் சோமவாரம் என அழைக்கப்படும் திங்கட்கிழமை நாட்களிலோ அல்லது பிரதோஷ நாளிலோ மனமுருக வேண்டி வணங்கி வாருங்கள் .பதிகத்தை படிக்க முடியாதவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நன்பர்கள் இப்பதிகத்தை அவர்களுக்காக பாடுங்கள் . பலன் கண்கூடு\nபழங்காலத்தில் நம் முன்னோர்கள் எல்லா விஷயங்களையும் சாதரணமாக எழுதி வைக்கவில்லை. எட்டு வருடங்களாக குழந்தையில்லா இரு தம்பதிகள் இப்பதிகத்தை பாடி குழந்தை வரம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதது . நம்பிக்கையுடன் இதை நகல் எடுத்து படியுங்கள் .குழந்தைப்பேறு பெற்ற பின் எமக்கு மெயில் செய்யுங்கள் .\nஎங்கும் நீக்கமற நிறைந்திருக்கு சிவபெருமான் குழந்தைவரம் வேண்டுகிற உங்களுக்கு நற் குழந்தை���்பேறு கிடைக்க அருள்புரிய வேண்டுமென மனமுருக வேண்டி முடிக்கிறேன் .\nஆற்றங்கரை நாகரீகத்தின் உச்சம் ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் ,தூக்கநாயக்கன் பாளையம் .கோபி\nஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் திருக்கோவில்\nஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தூக்கநாயக்கன் பாளையம் என்னும் அழகிய ஊரில் அமைந்துள்ளது. T.N .PALAYAM என சுருக்கமாக அழைக்கப்படும் தூக்கநாயக்கன் பாளையம் ஊரின் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஸ்ரீ முருங்கத்தூர் முனியப்பன் திருக்கோவில் கடந்து வாய்க்கால் கரை வழியாக சுமார் 1 கி.மீ பயணித்தால் மத்தாளக்கோம்பு விநாயகர் எனக்கேட்டால் சொல்வார்கள்.\nதிருக்கோவில் தலைப்பே வித்தியாசமாக இருப்பதால் புராணத்திற்கு செல்வோம் . பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது இப்பகுதிக்கு வந்த போது திரவுபதிக்கு தாகம் எற்பட அப்போது தன் அம்பால் மத்து ஆழத்தில் கோம்பு ஓன்றை உருவாக்கி தாகம் தீர்த்ததாக புராண வழிச் செய்திகள் இயம்புகின்றன.\nமற்றொரு பெயர் காரணம் உண்டு அதன் விளக்கம் கோம்பு முழுவதும் மத்த இலை பழங்காலத்தில் படர்ந்து இருந்ததால் மத்த இலைகோம்பு என்பது மாறி மருவி மத்தாளக்கோம்பு என மாறி இருக்கும்.\nபழங்கால ஆற்றங்கரை நாகரீகத்தை பறைசாற்றும் விதமாக கால வரையறை அறியாத அறிய முடியாத திருக்கோவிலாக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவிலாகும் . ஸ்ரீ விநாயகர் இருண்டுகரம் ஓர் தும்பிக்கையுடன் இடது கரத்தால் தும்பிக்கையை இறுக்கிப்பிடித்தபடி யோக நிலையில் இருப்பது எங்கும் காண முடியாத விஷேசமாகும்\nகிரிடம் இல்லாத மொட்டை தலை மனிதகாதுடன் ஸ்ரீ மத்தாளகோம்பு விநாயகர் விஷேசமானவர் . விநாயகர் முன்பு உள்ள மூக்ஷிதவாகனர்க்கு பதிலாக நந்தீஸ்வரர் அமைந்திருக்கிருப்பது இத்திருக்கோவில் சிவ அம்சம் பொருந்திய ஸ்தலமாகும் . விநாயகர் அருகில் சுமார் 28 ராகு கேது சிலைகள் அமைந்துள்ளன.\nசுமார் 120 வருடங்களுக்கு ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகரை திருடிச்செல்ல இரவில் மூன்று திருடர்கள் வந்தாகவும் ,அப்போது கடப்பாரையால் குத்தும்போது (தற்போதும் விநாயகர் வயிற்றில் காயம் உள்ளது) யானை பிளிரும் சத்தம் கேட்டு பயந்து கை கால்கள் செயலிழந்து இரண்டு திருடர்கள் விழுந்து விட ஒருவர்க்கு பார்வை பறி போய்விட்டதாம் . பின்பு திருக்கோவில் பூசாரி பழனி��ாண்டி அவர்கள் வந்து ஊர் மக்களும் எச்சரித்து விரட்டி விட்டதாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றன.\nஇரட்டை அரசமரம் .பழங்காலத்தில் ஓர் பெரிய அரசமரம் இருந்து விழந்துவிட்டதாகவும் பிறகு அதன் விதையால் தற்போது முளைத்துள்ள இரட்டை அரசமரத்திற்கு 400 வருடங்கள் இருக்கும் . அருகே நாகலிங்கமரம் அழகாய் பூத்துக்குழுங்கிறது.\nஸ்ரீ விநாயகர் சன்னதிக்கு எதிரில் 50மீட்டர் தொலைவில் உள்ள அழகிய நீர் ஊற்றுக் குளமாகும். எக்காலத்திலும் இது வற்றாத தீர்த்தக்குளமாகும் . சுற்றிலும் நெல் வயல்கள் சேறுகளாய் இருக்க தீர்த்தக்குளத்தில் உள்ள நீர் பன்னீர் போன்ற சுத்தமாக அழகாக மிகச்சுத்தமாக இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சோப்பு பயன்படுத்தாமல் குளிக்க அனுமதிக்கிறார்கள் .இங்கு படிக்கட்டில் பழங்கால தமிழ் எழுத்துக்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது.\nபழங்கால ஆற்றங்கரை நாகரீக சான்று :\nதிருக்கோவிலுக்கு சற்று தூரத்தில் எருக்கந்துறை என்னுமிடத்தில் பழங்கால தமிழ் மக்கள் வாழ்ந்த சுவடுகள் கல்தூண் ,மண்ணால் ஆன சட்டிகள் , பழங்கால கற்கள் இருப்பதே சாட்சி . ஆக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் அக்காலத்தில் வாழ்ந்த மக்களால் வணங்கப்பட்ட ஆலயம் சுமார் 1500வருடங்கள் முந்தைய பழமையான திருக்கோவில் என்பது புலனாகிறது. கோம்பு என்றால் ,தீர்த்தக்குளம் என பொருள் கொள்ளலாம் .\nஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் செல்ல ஏதேனும் வழி அல்லது விபரங்கள் அறிய முன்பு இப்பகுதியில் வாழ்ந்து தற்போது சென்னையில் உள்ள\nஎண்ணில் தொடர்பு கொள்ளலாம் . நமக்கு திருக்கோவிலை அறிமுகப்படுதியதும் இவரே.\nநம் ஆன்மீகப்பயணத்தில் இந்த வருடத்தின் பிள்ளையார் சுழியாக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது . கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஆலயமாகும். உங்களுக்கும் ஆச்சர்யமூட்டும் திருக்கோவிலாக இது இருக்குமென நம்புகிறேன் .ராகு ,கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும் .\nவந்து வணங்கி விட்டு மெயில் செய்யுங்கள் .\nசூரிய ஒளி கண் சிமிட்ட ..\n\" சூரிய பகவானே இனியேனும்\nபழைய துணிகள் எரிக்கப்பட்டது .\n(எம்மைப் வலைப்பூ,பேஷ்புக் ,டுவிட்டரில் பின் தொடர்கின்ற நட்புகளுக்கும் ,எமது ஊர் நட்புகளுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் )\nஅபிஷேகித்தன - உய���ர் இருந்தும் பிணங்களாய்\n\"நாம் நல்ல நட்புதான் \"\n இன்று பொது இடங்களில் வயதானவர்களை சிலர் \"பெரிசுகள் \" \"கிழடு \"\" கிழவி\" என பல ஏகவசனங்களில் கூப்பிட பல இளைய தலைமுறைகள் தாய் ,தந்தையை அனாதை ஆசிரமங்களில் தவிக்க விட்டு தனிக்குடித்தனம் என தனிமையில் வாழ்கின்றனர் .\nபழங்காலத்தில் வீட்டில் பெரியவர்களுடன் குழந்தைகள் அன்பாக இருக்க எல்லா வீட்டிலும் அன்பு பல்கிப்பெருகிருந்தது. தற்காலத்தில் அந்த நிலை மாறி சில குடும்பங்களில் வயதானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் . அந்த பெரியவர்கள் அல்லது வயதானவர்கள் முக்கியதுவத்தை விளக்க இந்த கதையை படித்துவிட்டு வாருங்கள் .\nபழங்காலத்தில் ஒர் அரசன் இருந்தான் .அவன் தன் நாட்டில் வளர்ச்சி பாதையில் செல்ல தடையாக இருப்பது வயதானவர்கள் தான் என்ற எண்ணம் கொண்டு இருந்தான் .ஏனெனில் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் பராமரிப்பு செலவு என இருப்பதால்தான் நாட்டின் வளர்ச்சி குறைவதாக எண்ணி அமைச்சரை கூப்பிட்டு \" நாளையில் இருந்து ஒரு வாரத்திற்குள் நம் நாட்டில் உள்ள 60 மேலுள்ள வயதானவர்களை கொன்று விடச்சொல்லி உத்தரவிட்டார் .\nஅப்படி கொல்ல அவர்கள் வீட்டில் யாரேனும் தடுத்தால் அவர்களையும் கொல்ல உத்திரவிட்டான் .அதன்படி நாட்டில் உள்ள 60வயதுக்கும் மேற்பட்ட வயதானவர்கள் கொல்லப்பட்டனர் . சில காலம் கழிந்தது. நாட்டில் திடீரென உருவான வெள்ளப்பெருக்கால் நாட்டில் பலருக்கு இனம் புரியாத நோய் தோன்றியது. பலர் இறந்து போயினர் .\nஎன்ன செய்வது எனத்திகைத்த அரசன் இந்த கொடிய நோயை தீர்த்து மக்களை காப்பாற்றுபவர்களுக்கு 1000 பொற்காசுகளும் அரசவையில் நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக நியமிப்பதாக அறிவித்தான் .\nஅடுத்த நாள் காலையில் ஓர் இளைஞன் சித்த மருந்துகள் அடங்கிய பெரிய குடுவையுடன் அரசவைக்கு வந்தான் . தான் நோயை குணப்படுத்துவதாகவும் ,அரசர் அனுமதிக்க வேண்டும் என அந்த இளைஞர் கேட்க அரசர் மக்களைக் காப்பாற்றும் படி வேண்டினான். மூலிகைச்சாற்றின் வித்தையால் ஒரே மாதத்தில் எல்லோர்க்கும் வைத்தியம் அளித்து காப்பாற்றினான் .\nமன்னர் மகிழ்ந்து அந்த இளைஞர்க்கு பாராட்டு விழா நடத்த விரும்பி அந்த இளைஞரிடம் கேட்க இந்தப்பாராட்டுகுரிய ஓர் முக்கியமானவரை கூட்டிவர அனுமதிக்க வேண்டும் எனக்கேட்க அரசர் கூட்டி வருமாறு கூறினார் . ��டுத்த நாள் பிரமாண்ட விழா அந்த இளைஞர் ஒரு பெரியவருடன் விழாவுக்கு வந்திருந்தார் .\nஅதிர்ச்சியுற்ற மன்னர் நாட்டில் ஒரு வயதானவர் கூட இருக்ககூடாது கொல்ல வேண்டும் என உத்திரவிட்டும் வயதானவருடன் விழாவுக்கு வந்துள்ளான என யோசித்தவாறு இளைஞனே நில் யார் இந்தப்பெரியவர் இவரை ஏன் கூட்டி வந்தாய் எனக்கேட்க ஜயா மன்னரே என்னை மன்னிக்கவேண்டும் \nநாட்டில் எல்லா வயதானவர்களையும் கொல்லும்படி உத்திரவிட்டீர்கள் . ஆனால் பாசத்தால் என் தாத்தாவை கொல்லாமல் பாதாள அறையில் பராமரித்து வந்தேன் .மக்கள் நோயால் இறந்து கொண்டு இருந்த போது எனது தாத்தா தன் சித்த வைத்திய திறமையால் இந்த நோயை எளிதாக தீர்க்க முடியும் என எனக்கு கற்றுக்கொடுத்து உங்களிடம் அனுப்பி வைத்தார் .\nஅதனால் தான் என்னால் இந்த கடுமையான நோயை தீர்க்க முடிந்தது எனக்கூற அதைக்கேட்ட மன்னர் பெரும் தவறு செய்து விட்டேனே நாட்டில் முக்கிய செல்வங்களில் பெரியோர்கள் என்று உணர்ந்து தம்மை மன்னிக்குமாறு அந்தப்பெரியவரிடம் வேண்டினார் . சொன்னது போலவே இளைஞருக்கும் , வயதானவர் நல்ல பொறுப்பில் வைத்து தொடர்ந்து நல் ஆலோசனைகள் வழங்கி நாட்டையும் நாட்டுமக்களையும் காக்குமாறு அந்த விழாவில் ஆயிரம் பொற்காசுகள் வழங்கி அறிவித்தார் .\n படிச்சிட்டு மறக்க அல்ல இந்தக்கதை .\nவயதானவர்களின் முக்கியதுவத்தை உணர்த்தவே இந்தக்கதை .\nபெரியவர்கள் வயதானவர்கள் அனுபவ பொக்கிசங்கள் . அதை நன்கு உணர்ந்து பாதுகாத்து நம்முடன் வைத்து அரவணைப்போம் .\nஇனி வீட்டிலும் நாட்டிலும் பொது இடங்களில் வயதானவர்களை கண்டிப்பாக மதிப்பீர்கள் என்று நம்பிகிறேன் .ஏனெனில் எல்லா சமுக மாற்றங்களும் நம்மிடம் இருந்து கிளம்பவேண்டுமென் விரும்பும்\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரிஷ்வர் திருக்கோவில் .வேதகிரிமலை . ஊராட்சிக்கோட்டை பவானி\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரீஷ்வரர் திருக்கோவில் . வேதகிரி மலை.\nஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் திருக்கோவில். ஊராட்சிக்கோட்டை.பவானி.\nஈரோடு மாவட்டம் திருக்கோவில் அமைவிடம் :\nஈரோடு மாவட்டத்தில் அழகு மிகுந்த காவிரி நதிக்கரையின் அருகே பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் 3 கி.மீட்டரில் ஊராட்சிக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள மலையாகும் .\nஊராட்சிக்கோட்டையில் இறங்கி மலைப்ப���தை வழியாக சுமார் 1500மீட்டர் உயரம் நடக்க வேண்டும் . 10அடிப்பாதையில் எளிமையான படிக்கட்டில் நடைப் பயணம் செய்ய வேண்டும். திருக்கோவில் செல்ல பயண நேரம் :ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டும் .உணவு,தண்ணீர் தேவைகளுடன் பயணிக்கலாம் .\nஊராட்சிக்கோட்டை வேதகிரி மலை பஞ்சமூர்த்திகளில் முதன்மையானது. திருக்கோவில் தோன்றல் காலம் 600 முதல் 1000ஆண்டுகள் இருக்கலாம் . சைவ,வைணவத் திருத்தலங்கள் ஒன்றாக அமைந்திருப்பது ஓர் சிறப்பு.\nதிருக்கோவில் சென்றுவர சரியான பாதை பழங்காலத்தில் இல்லாததால் இப்பகுதியில் உள்ள வேதகிரி நற்பணி மன்றம் மற்றும் இங்குள்ள மக்களால் திருப்பணி 1997ல் தொடங்கி அயராத முயற்சியால் 2001 ஆம் ஆண்டு ஜுலை 2 ஆம் நாள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.\nபழங்காலத்தில் மலையின் மேற்பரப்பில் 2000அடி அகலம் மட்டுமே இருந்துள்ளது. திருப்பணிக்குழுவினர் அதை 27000 சதுர அடியாக ஆகம முறைப்படி அகலம் செய்து திருக்கோவில் மேற்பரப்பில் தற்போது 8 கோவில்களை சிறப்பாக அமைத்துள்ளார்கள் .\nஅப்படி திருப்பணி நடக்கும் போது வேதகிரி மலையின் நடுவில் ஸ்ரீ லிங்கேஷ்வரர் சுயம்பு மூர்த்தியாக தோன்றி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் . அவருக்கு தனிச்சன்னதி தற்போது நாம் பயணிக்கும் நடைபாதையின் நடுவில் அமைந்துள்ளது.\nதிருக்கோவில் மேலே அமைத்துள்ள கோவில்கள் :\nஸ்ரீ வேதகிரிஷ்வரர் ,ஸ்ரீ வேதநாயகி, வள்ளி,தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியர் ,ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் . பள்ளி கொண்ட நிலையில் வேதநாரயணர் ,வேதவியாசர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர் .\nஸ்தலமரம் : ஆலமரம் அருகே ஸ்ரீ பெருமாள் பழங்கால சிலை அமைந்திருக்கிறது .இங்கு மூன்று பௌர்ணமி திதிகளில் வணங்கி வந்தால் திருமணத்தடை அகலும் . மூன்று அம்மாவசை திதிகளில் வணங்கிவந்தால் குழந்தைப்பேறு கிட்டுமென்பது ஐதீகம் .\nதிருக்கோவில் பழையவழி ஜீவாநகர் என்னும் பஸ் நிறுத்தத்தில் இருந்து செல்லும் வழியில் முருகர் கோவில் வலப்புறம் \" ஆத்தூர் அருளன்னை ஜீவசமாதி\" அமைந்துள்ளது.\n1920களில் இப்பகுதிக்கு ஆத்தூரில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிற அருள் அன்னை இங்கேயே பலகாலமாக வாழ்ந்து ஆன்மீக சேவை செய்து வந்ததாகவும் .25.8.1971 ல் ஜீவசமாதி அடைந்து விட்டதாகவும் ,தம்மை நாடி வருபவர்கள் குறைகளை இன்றும் தீர்த்து வரும் அன்னை ���வர் .\nதற்போது அன்னையுடன் இருந்த முதியவர் தள்ளாத வயதில் சிறிய ஆசிரமத்தில் உள்ளார் .தற்போது ஒருவர் ஆத்தூர் அருளன்னை ஜீவசமாதிக்கு பூஜைசெய்து வருகிறார். அன்னையின் ஜீவசமாதியும் , அவர் தவம் செய்த சிறிய குகையும் தற்போதும் உள்ளது.\nதிருக்கோவில் மேலிருந்து பார்த்தால் பவானி, கொமராபாளையம் ,பெருமாள் மலை. காவிரியின் அழகும் தெரிகிறது. பஞ்சகிரிகளில் முதன்மையான\nஅருள்மிகு ஸ்ரீ வேதகிரிஷ்வரரை வந்து வணங்கி எல்லா வளமும் பெறுங்கள் .\nநீயாகவே எம்முள் வந்தாய் ..\nநீயாகவே நெடுந்தூரம் விலகிச்சென்றாய் ..\nகாவிரி நதியில் மிதந்து காட்சிதரும் ஸ்ரீ நட்டாற்று ஈஸ்வரர் திருக்கோவில்\nஅருள்மிகு ஸ்ரீ நட்டாற்றீஷ்வரர் திருக்கோவில் .காங்கேயம் பாளையம் ஈரோடு மாவட்டம்\nகாவிரி நதிக்கரையில் புகழ் பெற்ற பல சிவலாயங்கள் உள்ளன. அவற்றில் பழமையான ஸ்ரீ நட்டாட்றீஷ்வரர் திருக்கோவில் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகும் .\nதிருக்கோவில் செல்லும் வழி :\nஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் 15 கி.மீட்டர் காங்கேயம் பாளையம் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீட்டர் பயணித்தால் ஸ்ரீ நட்டாற்று ஈஷ்வரரை தரிசனம் செய்யலாம்\nதிருக்கோவில் மூலவர்: நட்டாற்றீஷ்வரர் ( NATTATRIESWARAR )\nதிருக்கோவில் பெயர் காரணம் :\nகாவிரி நதியில் நடுப்பகுதியில் அமைந்துள்ளதாலும் ,திருக்கோவில் சுற்றிலும் காவிரி நதி ஓட நடுப்பகுதி ஆற்றில் திருக்கோவில் அமைந்திருப்பதால் நற்றாற்றிஷ்வரர் (நடு+ஆறு+ ஈஸ்வரர் ) என அழைக்கப்படுகிறது .\nகிழக்கு நோக்கிய சிவாலயமாகவும் ,பழங்கால திருக்கோவிலை சீர் செய்து அழகாக உருவாக்கியுள்ளார்கள் .ஈரோட்டில் இருந்து காங்கேயம்பாளையம் வழியாக வரும் பக்தர்கள் வசதிகாக திருக்கோவில் வர பாதை தயாராகி வருகிறது.\nசித்தர்களில் ஒருவரான அகத்தியரால் பூஜித்து, வழிபட்ட பாடல் பெற்ற சிவலாயம். அதனாலேயே மூலவர் நட்டாற்றீஷ்வரர் எதிரே அமைந்த நந்தீஷ்வரர் பின்புறம் அகத்தியர் திருவுருவச்சிலை அமைத்து சிறப்பித்துள்ளார்கள் .\nகாவிரி நதியின் நடுவில் ஆற்றினுள் அமைந்த ஒரே சிவஷ்தலம் . 6300 ஆண்டுகள் பழமையான சிவலாயமென புகழப்படுகின்ற சிவாலயம் .\nஈரோடு மாவட்டத்தில் காவிரி நதிக்கரையின் நடுவில் அமைந்துள்ள நட்டாற்று ஈஸ்வரர் திருக்கோவிலை வந்து பாருங்கள் . இறைவன் அருள் பெற்று���்செல்லுங்கள். அருள்மிகு ஸ்ரீ நட்டாற்று ஈஷ்வரர் அருளால் எல்லா வளமும் பெற்று உய்ய வேண்டுகிறேன் .\nபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகிர்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nசுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஸ்ரீ பண்ணாரி ம...\nதிருஞானசம்பந்தர் பாடிய குழந்தை வரம் தரும் அற்புதப்...\nஆற்றங்கரை நாகரீகத்தின் உச்சம் ஸ்ரீ மத்தாளக்கோம்பு ...\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரிஷ்வர் திருக்கோவில் .வே...\nகாவிரி நதியில் மிதந்து காட்சிதரும் ஸ்ரீ நட்டாற்று ...\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் பார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்தர்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nகாவிரி நதியில் மிதந்து காட்சிதரும் ஸ்ரீ நட்டாற்று ...\nஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரிஷ்வர் திருக்கோவில் .வே...\nஆற்றங்கரை நாகரீகத்தின் உச்சம் ஸ்ரீ மத்தாளக்கோம்பு ...\nதிருஞானசம்பந்தர் பாடிய குழந்தை வரம் தரும் அற்புதப்...\nசுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஸ்ரீ பண்ணாரி ம...\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nஅந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் . (இக்கோவில் பற்றி மேலும் அறிய தனியாக ஒர் கட்டுரை இதே வலை தளத...\nதிருஞானசம்பந்தர் பாடிய குழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம் ( குழந்தைப்பேறு இல்லாதவர் கண்டிப்பாக படிக்க வேண்டிய சிவ பதிகம் )\nமனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா ...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்\nஅருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில் ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE மேற்குத்தொடர...\nஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்\nஅன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளா...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nArulmigu gurunatha samy temple history.anthiyur அருள்மிகு குருநாதசாமி தோன்றிய வரலாறு.அந்தியூர்\nகுருநாதசாமி திருக்கோவில் வரலாறு அமைவிடம் : ஈரோடு மாவட்டம் (erode district )அந்தியூரில்(anthiyur) இருந்து வடக்கே 2 கி.மீட்டர் தொலைவில் ...\nஅருள்மிகு மலைமாதேஸ்வர மலையின் சிறப்புகள்\n\"கன்னட நாட்டின் காவிரிக் கரையின், ...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்\nஅருள்மிகு அந்தியூர் மலைக்கருப்��சாமி திருக்கோவில் ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE மேற்குத்தொடர...\nஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்\nஅன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளா...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sajeenewtech.blogspot.com/2010/01/", "date_download": "2018-07-20T14:22:04Z", "digest": "sha1:2M4QLZSLUN6MCN7Q7XZM6XLJDJIPKBU6", "length": 8118, "nlines": 99, "source_domain": "sajeenewtech.blogspot.com", "title": "SajeeNewTech.com: January 2010", "raw_content": "\nஇதன் வீடியோ காட்சி உங்களுக்காக..............\nதற்போதைய கணணி உலகில் நாம் நாளுக்கு நாள் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சினைகளில் ஒன்று வைரஸ் அந்த வகையில் புதுப்பொலிவுடன் அறிமுகமாகியுள்ளது Avast anivirus 5.0 இதன் இலவசப் பதிப்பினை இன்றே தரவிறக்கி கொள்ளுங்கள்\nகுறிப்பு: இதன் இலவசப்பதிப்பினை நீங்கள் 30நாட்களுக்கு மாத்திரமே பயன்படுத்த முடியும்\nமுற்றுமுழுதாக இதன் இலவசப்பதிப்பினை நீங்கள் பயன்படுத்த வேண்டும் எனில்\nஇதன் இலவசப்பதிப்பினை நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nஇதன் வீடியோ காட்சி உங்களுக்காக..............\nஇதன் வீடியோ காட்சி உங்களுக்காக..............\nதற்போதைய கணணி உலகில் நாம் நாளுக்கு நாள் முகம் கொட...\nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nஜாவா மொபைல் கேம்,மற்றும் அப்லிகேஷன்கள் ஜாவா இயங்குதள செல்பேசிகளில் மட்டுமே பாவிக்கப்படும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நமது கணி...\nகணினியில் பதிந்த மென்பொருளை முழுதுமாக நீக்க\nசில softwares நாம் கணிணியில் Install செய்வோம். பிறகு அது ‎தேவையில்லையென்று அதை Uninstall செய்துவிடுவோம். அவ்வாறு ‎Uninstall செய்யும்போது முற...\nஅன்ரொயிட் இயங்குதளத்தை உங்கள் கணிணியில் இயக்குவது எப்படி\nபுதிய ஸ்மாட்போன்களின் இயங்குதளமாக அனேக செல்பேசி தாயரிப்பு நிறுவனங்கள் அன்ரோயிட் அயங்குதளத்தையே பாவிக்கின்றார்கள்... அதும்டடுமின்றி இவ்வகை...\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nஅன்று முதல் இன்று வரை மனிதனின் அறிவு சார்ந்த கருத்துக்கள், தொழிநுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் நூலகங்களில் பாதுகாத்து வருகிறோம்.மனிதனி...\nஉத்தியோகபூர்வமாக இணையும் நொக்கியா நிறுவனமும் மைக்ரொசொப்ட் நிறுவனமும்\nஉத்தியோகபூர்வமாக Nokia & Microsoft இணையவுள்ளதாக nokia வின் CEO தெரிவுத்துள்ளார்... இதன் முதற;கட்டமாக நொக்கியாவின் கைத்தொலைபேசிகளில் மை...\nபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது \"Saving your settings\" , \"Windows is Shutting down\"...\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் த...\nUtorrent (டொரண்ட், ஓர் அறிமுகம் )\nடொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... \"இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற்படுத்த...\nவிண்டோஸ் என்பது பல விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இயங்குதளம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சில வேளைகளில் இந்த விண்...\nஅன்ரோயிட் 4 (ஐஸ்கிரீம்சன்ட்வீச்|Ice Crean Sandwich|) ஐ உங்களது கணணியில் Virtual Box மென்பொருள் மூலம் இயக்குவது எவ்வாறு...\nவணக்கம் நண்பர்களே... கடந்த பதிவில் நான் எவ்வாறு Android 2.3 (Ginger pad ) ஐ உங்களது கணனியில் Android System Development Kit மூலமாக இயக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarusriraj.blogspot.com/2009/09/blog-post_2160.html", "date_download": "2018-07-20T14:24:40Z", "digest": "sha1:KSEAATGF3XJIQ6YCXZ7JC3LEXWU5GD4M", "length": 2748, "nlines": 46, "source_domain": "sarusriraj.blogspot.com", "title": "கோலங்கள்: பூ கோலம்", "raw_content": "\nகோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\n7 புள்ளி 7 வரிசை நேர் புள்ளி\nநன்றி சகோதரர் ஜெய்லானி மற்றும் ஆசியா அக்கா\nசொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை , அனைவரிடமும் அன்போடு பழகுபவள்\nநன்றி பிரியா ராஜ்,விஜி மற்றும் மஹி\nநன்றி மேனகா & சுதா அண்ணன்\nநன்றி கீதா ஆக்ஸல், மேனகா சத்யா\nநன்றி மலிக்கா மற்றும் ஜலிலா அக்கா\nநான் போடும் கோலங்களை ரசிப்பவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/author/editor", "date_download": "2018-07-20T14:44:30Z", "digest": "sha1:KXSZQUTNPRJYO6NVFXTHRMTCHO45MIDY", "length": 7965, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல்", "raw_content": "\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\nமலாக்கா – (செல்லியல் ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய சிறப்பு நேர்காணலில், அரசியல் களப்பணி ஆற்றிக் கொண்டிருந்த தான், மலாக்கா சட்டமன்ற உறுப்பினரானது எப்படி மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகச் சந்திக்கும் சவால்கள், எதிர்காலத்...\nசுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் : பாஸ் போட்டியிடவில்லை\nகோலாலம்பூர் - எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பக்காத்தான் மற்றும்...\nலோக்மான் நூர் அடாம் : சுங்கை காண்டிஸ் அம்னோ வேட்பாளர்\nஷா ஆலாம் -- எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....\nசுங்கை காண்டிஸ் : பிகேஆர் வேட்பாளர் முகமட் சவாவி அகமட் முக்னி\nஷா ஆலாம் -- எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பாகப் போட்டியிட முகமட் சவாவி அகமட் முக்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....\nகோலாலம்பூர் - நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நாட்டின் தேர்தல் வாக்களிப்பு முறைகளில் மாபெரும் சீர்திருத்தங்களை ஆராய்ந்து வருவதாக பிரதமர் துறையின் அமைச்சர் லியூ வுய் கியோங் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 19) நாடாளுமன்றத்தில்...\n“அச்சம் தவிர் – மிகவும் ரசித்தேன்” – காஷிகா செல்வம் கருத்து\nகோலாலம்பூர் - பாடல், நடிப்பு என இளம் வயதிலேயே மலேசியர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் காஷிகா செல்வம். தனது இனிமையான குரலாலும், துடிப்பான பேச்சாற்றலாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக மலேசியாவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டிருக்கும்...\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\nசுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் : பாஸ் போட்டியிடவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siththamaruththuvavilakkam.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-20T14:05:35Z", "digest": "sha1:5QUARRBBZTUEGKKMVYG3TQXMVN7V27ZY", "length": 12516, "nlines": 113, "source_domain": "siththamaruththuvavilakkam.blogspot.com", "title": "சித்த மருத்துவ விளக்கம் : மெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி -", "raw_content": "\nஆதித் தமிழரின் அனுபவ சித்த மருத்துவ முறைகளை இன்றைய மக்களின் வாழ்வியலின் அறிவியலாக மாற்றும் முயற்சி\nசனி, 1 செப்டம்பர், 2012\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி -\nமெலிந்த உடல் பருக்க -\nதந்த ரோகம் - பல்பொடி -\nமெலிந்த உடல் பருக்க -\nஇளைத்தவனுக்கு எள்ளு - கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது சித்தர் மொழி யாகும்.உடலில் சதைப் பற்று இல்லாமல் மெலிந்தவர்க்கு ஒரு எளிமையான முறையின் மூலம் உடலை பருக்கச்செய்ய வழிமுறை உள்ளது.\nமெலிந்த உடல் பருக்க \"கருப்பு எள்\"தினமும் -10 -கிராம் வீதம் வறுத்துச் சாப்பிட்டு உடனே குளிர்ந்த நீர் ஒரு தம்ளர் அருந்தவும்.இதே போல் -40-நாள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.மெலிந்த உடல் பருக்கும்.\nஇதனை உட்கொள்ளும் போது உடலின் வெப்பம் அதிகரித்தால் பால் அருந்த வேண்டும்.இதனைப் பெண்கள் பயன் படுத்தக் கூடாது .\nதந்த ரோகம் - பல்பொடி -\nஅனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .\nஇந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல்,பல் ஆட்டம்,பல் சொத்தை,இவை அனைத்தும் நீங்கும்.\nஇதனைக்கொண்டு காலை,மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.\nசித்த மருத்துவ கேள்வி பதில் -குழு (facebook)\nஇடுகையிட்டது aravin deepan நேரம் முற்பகல் 9:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி -\nsenthil 28 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:14\nஇதற்கு முன்னர் மற்றும் ஒரு பதிவீட்டில் உடல் பருமனை கூட்ட, எள்ளை இரவில் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட சொல்லியிருந்தனரே. எந்த முறை சிறந்தது \nAnas Mohamed 1 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 1:13\nஉயரமாக வளர சில வழிமுறைகள்:\nகூடைப்பந்து விளையாட்டு, முறையான தொடர் நீச்சல் பயிற்சியால் வியக்கத்தக்க பலன் கிடைக்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் - உண்ணும் முறை\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் -உண்ணும் முறை கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ...\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் Venkat Thenu //Sir udambu ...\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :ஆண்களுக்கும்\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க : ஆண்களுக்கும் Kambathasan Dasan உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ...\nமலச்சிக்கல் தீர எளிய வழிகள் மலச்சிக்கல் தீர எளிய வழிகள் // Karthik Keyan மலசிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு சொல...\nமூட்டுவலி Karthik Keyan - எனக்கு வாயு பிரச்சனை உள்ளது. அதனால் முட்டி வலி பாதம் வலி எடுக்கிறது..இதற்கு ஒரு நல்ல மரு...\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள்\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள் Kambathasan Dasan சிறிய நங்கை பெரிய நங்கை இலைகள் எப்படி இருக்கும்\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் நமது உடல் நிலை,மற்றும் மனதின...\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி -\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி - மெலிந்த உடல் பருக்க - இளைத்தவனுக்கு எள்ளு - கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது...\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் Mg Mgm //அக்கி என்று சொல்லபடும் இந்த படத்தில் உள்ளவைகள் போ...\nவாத நாராயணன் -Delonix elata -வாத மடக்கி தைலம் செய்முறை :\nவாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை கேள்வி - Kamala Kamlu வாதமடக்கி இலை என்பது எப்படி இருக்கு...\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள்\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :ஆண்கள...\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி -\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் (1)\nஅருகம்புல் காபி -சித்த மருத்துவ முறை (1)\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் -உண்ணும் முறை (1)\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து (1)\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள் (1)\nஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் (1)\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க (1)\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க : ஆண்களுக்கும் (1)\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி - (1)\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் (1)\nவா��� நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை : (1)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/14464", "date_download": "2018-07-20T14:40:11Z", "digest": "sha1:6PSM6MEOHSXKWSRYQBZ2JBUQN3445QOM", "length": 11500, "nlines": 102, "source_domain": "www.panippookkal.com", "title": "பக்த விஜயம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஒவ்வொரு யுகங்களுக்கும் ஒவ்வொரு பக்தி முறை உண்டென்பது சாஸ்திரம் வகுத்த விதிமுறை. அந்த வழியே கலியுகத்தில் இறைவனை உணர நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது. கலியின் ப்ரவாகத்தில் கரை சேர வழி உண்டென்றால் அது நாம சங்கீர்த்தனம் என்ற கயிறே.\n“சங்கீத ஞானமு பக்தி வினா” என்று த்யாகப்ரஹ்மமும், “காயன பாடிதவா ஹரி மூர்த்தி நோடிதவா ” என்ற புரந்தர தாஸரின் பாடல் வரிகளும் மனதில் வந்து போயின.\n‘க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி மினசோட்டா’ (Global Organization of Divinity Minnesota) எனும் நிறுவனம் ஒருங்கிணைத்திருந்த “பக்த விஜயம்” நிகழ்ச்சியில், குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிஜியின் பிரதான சீடரான ஸ்ரீ பூர்ணிமா ஜி அவர்களின் உபன்யாச கச்சேரி நாலு நாட்கள் பக்தி மார்க்கத்தினையும் நாம சங்கீர்த்தனத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.\nமுதல் நாள் மீரா பாயின் சரித்திரக் கதையோடு தொடங்கியது. மீராவின் பஜனைகளோடு அவரின் பிரேம பாவமே உருவான வாழ்க்கை சரித்திரம் கேட்ட பொழுது, என்ன ப்ரேமம் என்ன பக்தி எப்படி கிருஷ்ணரையே தன் உயிராக கொண்டு கண் முன் ஒருவர் வாழ்ந்து இருக்கிறார் ” என்று எண்ணி எண்ணி உருகாமல் இருக்க முடியவில்லை. பூர்ணிமா ஜீ உணர்ச்சியான குரலோடு கதையைக் கூறும் பொழுது பல இடங்களில் அவரே மீராவாக மாறிப் போனார்.\nமீராவின் கிருஷ்ண பக்தியில் மனம் உழன்று சுற்றியபடியே இருந்தபொழுது, மறு நாள் தியாகப்ரஹ்மத்தின் சரித்திரம். ராம பக்தியில் திளைத்து உருகிய த்யாகய்யரின் அந்தப் பக்தி ரசம் நமக்குள்ளும் ஊற்றெடுக்கத் தொடங்கி விட்டது.\nமூன்றாவது நாள் ஜெயதேவர் அவர்களின் சரித்திரம் . ஜெயதேவரின் அஷ்டபதிகளை அழகாக பாடிய குழந்தைகளோடு நாமும் அவரின் குடிலில் அவர் பாடலைக் கேட்டு, பத்மாவதியின் நடனங்களை ரசித்தோம். முகாரியில் “ப்ரிய சாரு ஷீலே ” என்ற பாடலுக்கு நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர் புரண்டது . பக்தி மார்க்கத்தின் சுவையையும், பேரானந��தமும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.\nஇந்தப் பக்தி மார்க்கத்தின் கோலாகல கொண்டாட்டத்தை நிறைவு செய்யும் விதமாக நான்காம் நாள் மதுர கீதங்களோடும், அஷ்டபதிகளோடும், சம்பிரதாய பஜனைகளோடும், ஸ்வாமி புறப்பாடு, என ராதா கல்யாண மஹோத்சவம் நடைபெற்றது.\nபக்தி பாவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அது மனதிற்கு மட்டுமே புரியும் ஒன்று. நான்கு நாட்களும் அந்த உபன்யாசக் கச்சேரியில் கலந்து கொண்டு ரசித்த அனைவரும் அதையே உணர்ந்திருப்பர் .\nநிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நல்லுள்ளங்களுக்கும், உணவு தயாரித்த தன்னார்வலர்களுக்கும், பாட்டுடன் இசை கூட்டிய கலைஞர்களுக்கும், இறைவனைக் கண் முன் நிறுத்திய பூர்ணிமா ஜி அவர்களுக்கும் குருநாதரின் அருள் நிச்சயம் உண்டு என்று பணிவுடன் சொல்லி, மீண்டும் அடுத்த வருடம் இதே போன்றதொரு கச்சேரிக்குக் காத்திருப்போம்.\n« கலாட்டா – 1\nதீரன் அதிகாரம் ஒன்று »\nகேன்சஸ் புலிகள் பாதுகாப்பகம் July 9, 2018\nஆறப்போட்ட தோசைக்கல் July 9, 2018\nஐந்தாம் தூண் July 9, 2018\nவனப்பான வண்ணத்துப்பூச்சி சரணாலயம் June 25, 2018\nசந்தமும் சங்கீதமும் June 25, 2018\nமனித வக்ரங்கள் June 25, 2018\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018) June 25, 2018\nஅமெரிக்கக் கெய்ஜின் உணவு June 25, 2018\nபட்டமளிப்பு விழா 2018 June 11, 2018\nகாலா சொல்லும் பத்துப் பாடங்கள் June 11, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/8000.html", "date_download": "2018-07-20T14:37:55Z", "digest": "sha1:M4MI6FJNMRCWOW426KPYGBDRSOFM5UUH", "length": 14156, "nlines": 123, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி ? 8,000 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'!!", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி \nஅனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி 8,000 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' | தமிழக பள்ளி கல்வித்துறையின் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்த, 8,000 பேர் விளக்கம் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. தமிழக பணியாளர் சீர்திருத்தம் மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, உயர்கல்வி படிக்கவும், சொத்துக்கள் வாங்கவும், வெளிநாடு செல்லவும், தங்கள் துறையின் முன் அனுமதி பெற வே��்டும். அனுமதி பெறாவிட்டால், விதிமீறலாக கருதப்பட்டு, துறை ரீதியாக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், அனுமதி பெற்று, உயர்கல்வி படித்து முடித்தால், அவர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு, உயர்கல்வி ஊக்க ஊதியம்கேட்டு, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு, ஆசிரியர்கள் பலர் கடிதம் அனுப்பினர். அவற்றை பரிசீலித்த போது, பெரும்பாலானவர்கள், தங்கள் துறை தலைவர்களிடம் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்துள்ளது தெரிய வந்தது.இதையடுத்து, முன் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். இதை பின்பற்றி, அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும்மாவட்ட கல்வி அதிகாரிகள் வாயிலாக, அனுமதி பெறாமல் படித்தவர்களுக்கு, விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 8,000 பேரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.உயர்கல்வி படித்தது எப்படி; படிக்க சென்ற போது, பணியின் நேரம் கைவிடப்பட்டதா; உயர்கல்வி படித்த காலம் எப்போது; துறை தலைமைக்கு தெரியாமல், உயர்கல்வி படித்த காரணம் என்ன என, பல்வேறு வகையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சரியாக விளக்கம் தராதவர்கள் மீது, '17 - பி' என்ற விதிமீறல் குற்றச்சாட்டில், 'மெமோ' கொடுக்கவும், பதவி உயர்வை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. | DOWNLOAD\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/10/93820.html", "date_download": "2018-07-20T14:06:10Z", "digest": "sha1:SAKU5PSSUJ2WLGXGKM3VRZIVTVEK3PWJ", "length": 7590, "nlines": 156, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ: ஈரோடு ரவுண்ட் டேபிள் கிளப் சார்பில் மண்டல அளவிலான இறகுபந்து போட்டிகள் ஈரோட்டில் நடைபெற்றது", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு வெற்றி\nவெளியே சிரிப்பு - உள்ளே பதட்டம் மோடியை கிண்டல் செய்த ராகுல்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க தமிழக அதிகாரிகள் உறுதி\nவீடியோ: ஈரோடு ரவுண்ட் டேபிள் கிளப் சார்பில் மண்டல அளவிலான இறகுபந்து போட்டிகள் ஈரோட்டில் நடைபெற்றது\nசெவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018 தமிழகம்\nஈரோடு இறகுபந்து Erode irakupantu\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்டம்\nவீடியோ : காவிரி பிரச்சனையில் முழு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும்தான்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவீடியோ : லாரிகள் வழக்கம் போல் ஓடும்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nவீடியோ : தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமசிங்கராஜா தலைமைச்செயலகத்தில் பேட்டி\nஅமைச்சரவையின் முடிவுபடி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் - முதல்வர் நாராயணசாமி\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n1டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்க...\n2டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\n3கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா\n4மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2010/12/12/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T14:37:03Z", "digest": "sha1:JX3UT35UHRXTYXCRC2ODDIZOJYQPW27W", "length": 4509, "nlines": 60, "source_domain": "manimalar.wordpress.com", "title": "ப்ராட்பாண்ட ப்ராடுகள் | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nப்ராட்பாண்ட ‌சேவை தரும் பிஎஸ்என்எல் ஏர்டெல் மற்றும் ஏனைய சேவை தரும் நிறுவனங்கள் எல்லாம் அவர்கள் விளம்பரங்களில் குறிப்பிட்டுச் ‌சொல்லும் வேகத்தை உண்மையில தருவதில்லை என இன்றைய இந்து நாளிதழில் புட்டு புட்டு வைத்து உள்ளார்க்ள. இதைப்பற்றி ஏர்டெல் உரிமையாளர் எந்த பதிலும் தரவில்லை என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் ‌கேபிள் இணைப்புகள் திறன் அதிகப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார். 5.2 எம்பி வேகம் உள்ள சேவைதான் ப்ராட்பாண்ட என ட்ராய் அறிவிக்க உள்ளது .\nமேலதிக விளக்கத்திற்கு இந்து 12.12.2010\nPosted by மணிமலர் on திசெம்பர் 12, 2010 in பொது செய்திகள்.\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2016/01/blog-post_14.html", "date_download": "2018-07-20T14:30:54Z", "digest": "sha1:VQ3XDUF22PQGW7KMS6Y4HIX2CN5SHVXN", "length": 108044, "nlines": 1395, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு", "raw_content": "\nவியாழன், 14 ஜனவரி, 2016\nமனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டு... எங்கள் உரிமை... எங்கள் பாரம்பரியம்...\nபதிவின் ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன் இது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதிவு என்பதைவிட இது எங்களின் உரிமை என்ற ஆணித்தரமான பதிவு. இது தென்தமிழகத்தில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு என்று சொல்லி எதிர்க்கும் வடதமிழகத்து நண்பர்களே... குறிப்பாக சென்னை நண்பர்களே... இது தமிழனின் வீர விளையாட்டு... பாரம்பரிய விளையாட்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளம் வந்தபோது அது வடதமிழகத்தில்தான் பெய்தது என்று எந்தத் தென்மாவட்டத்துக்காரனும் நினைக்கவில்லை... என் மக்கள்... என் இனம்... பாதிக்கப்பட்டிருக்கு என்றுதான் ஓடோடி வந்தான்... நம் உரிமையை அழிக்க நினைப்பவருக்கு ஜால்ரா அடிப்பதை விடுத்து நாம் தமிழர்கள் என ஒன்று கூட முயலுங்கள்.\nஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளையை சிறிய கன்றிலிருந்தே பார்த்துப் பார்த்து வளர்ப்பவன் விவசாயி. அவன��� அதை துன்புறுத்துகிறான் என்று ஏதோ சில பதியப்பட்ட காட்சிகளை வைத்துக் கொண்டு தடை செய்து... அந்த வீர விளையாட்டையே... எம் இனத்தின் பாரம்பரியத்தையே அழிக்கத்துடிக்கும் அற்பப் பதர்களுக்கு அந்த மாட்டை பராமரிக்கும் முறை தெரியுமா... அதன் கண்களில் துன்புறுத்திய வேதனை தெரியும் என்று ஏதோ ஆராய்ந்து பார்த்தது போல் சொல்லியிருக்கிறார்கள்... அதன் கண்களில் எங்கே வேதனை தெரிந்தது... என்னை வளர்க்கும் எஜமானன் தோற்கக்கூடாது என்ற வெறியே தெரியும்... என் வீரம் நான் என் எஜமானனுகு அளிக்கும் பரிசு என்ற வெறியே தெரியும்.. மாட்டுக்கறியைச் சாப்பிடுவோம்... வண்டி வண்டியாக கேரளாவுக்கு அடிமாட்டுக்கு அனுப்புவதற்கு உதவுவோம்... ஆனால் வருடமெல்லாம் வயலில் கிடந்து உழன்று அந்த ஒருநாள் சந்தோஷமாக இருக்கும் விவசாயியை மட்டும் சந்தோஷமாக இருக்க விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருக்கும் இவர்கள் எல்லாம் யார்.. அதன் கண்களில் துன்புறுத்திய வேதனை தெரியும் என்று ஏதோ ஆராய்ந்து பார்த்தது போல் சொல்லியிருக்கிறார்கள்... அதன் கண்களில் எங்கே வேதனை தெரிந்தது... என்னை வளர்க்கும் எஜமானன் தோற்கக்கூடாது என்ற வெறியே தெரியும்... என் வீரம் நான் என் எஜமானனுகு அளிக்கும் பரிசு என்ற வெறியே தெரியும்.. மாட்டுக்கறியைச் சாப்பிடுவோம்... வண்டி வண்டியாக கேரளாவுக்கு அடிமாட்டுக்கு அனுப்புவதற்கு உதவுவோம்... ஆனால் வருடமெல்லாம் வயலில் கிடந்து உழன்று அந்த ஒருநாள் சந்தோஷமாக இருக்கும் விவசாயியை மட்டும் சந்தோஷமாக இருக்க விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருக்கும் இவர்கள் எல்லாம் யார்.. இவர்கள் மாட்டின் நலம் விரும்பிகளா... இவர்கள் மாட்டின் நலம் விரும்பிகளா... அல்லது மாட்டு இறைச்சி விரும்பிகளா...\nதென் தமிழகத்தில் விவசாயம் செய்யும் எல்லாரிடமும் மாடுகள் இருக்கும்... பால் வியாபரத்துக்கு மட்டுமின்றி... உழவுக்கு என்றும்... பந்தய மாடுகள் என்றும்.. மஞ்சுவிரட்டு மாடுகள் என்றும் தரம் வாரியாக வைத்துப் பராமரிப்பார்கள். அவற்றை அவர்கள் பராமரிக்கும் முறையை இவர்கள் அறிவார்களா வீட்டு விலங்காக இருக்கும் காளைகளை வன விலங்கு என்று சொல்லி வாதிடுகிறார்கள். வருடம் பூராம் உழைக்கும் வர்க்கம் தங்களின் பிள்ளைகளோடு பிள்ளைகளாக வைத்து வளர்த்து வரும் ஒரு உயிரினத்தை காட்டு விலங்கு என்று சொல்லும் இந்தக் காட்டுமிராண்டிகளை ஆதரிக்கவும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் கூட்டம் இது மனிதாபிமானம் அற்ற செயல்... இது மாடுகளை துன்புறுத்தும் செயல்... இது மகா பாதகமான செயல்... என்று கூப்பாடு போடுகிறது. இவர்களுக்கு என்ன தெரியும் விவசாயியின் வாழ்க்கையும் அவனது வாழ்வாதாரமும்.. இந்த மாடுகளோடு பின்னிப் பிணைந்து கிடப்பது...\nநாங்கள் அடுக்கடுக்காய் பேனர் வைப்போம்... நடிகனின் கட் அவுட்டுக்கு அண்டாக்களில் பால் வாங்கி அபிஷேகம் செய்வோம். எவனோ ஒரு நடிகன் சாகக்கிடந்தால் மொட்டை அடிப்போம்... என்று இன்னமும் திருந்தாமல் திரியும் நீங்கள் இந்த தமிழனின் பரம்பரை விளையாட்டை இது தென்தமிழகத்தில் ஒரு சாரார் நடத்தும் விளையாட்டு... இது தமிழர்களின் விளையாட்டு அல்ல என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை... ஏனென்றால் நீங்கள் எல்லாம் தமிழனாய் வாழ நினைக்காதவர்கள்... ஏதோ மேற்கத்திய நாகரீகத்தில் ஒன்றி நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி வாழ நினைக்கும், வாழ்ந்து வரும் மேல்த்தட்டு வாசிகள். தமிழன் என்றால் அதில் வீரம் இருக்கும்... தன்மானம் இருக்கும். அதை மறந்த உங்களுக்கு ஏழைகளின் வீரமிக்க இந்த விளையாட்டு எம் தமிழினத்தின் விளையாட்டு.. இது அழியக் கூடிய விளையாட்டு அல்ல.... பாதுகாக்க வேண்டிய விளையாட்டு என்பது எப்படித் தெரியும்.\nதமிழனின் விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று முதன் முதலில் வழக்குத் தொடந்த மேனகா காந்திக்கு இதைப் பற்றி என்ன தெரியும். தமிழ்நாட்டிற்கு வந்து அரைகுறை ஆடையில் இளைஞர்களை எல்லாம் கவர்ச்சி உலகில் மயங்க வைத்து பணம் சம்பாரிக்கும் மேற்கத்திய எமிக்கு மாட்டை எப்படி பாராமரிப்பார்கள் என்பது தெரியுமா.. உடலில் எல்லா இடத்திலும் பச்சை குத்தி, அதை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரிஷாவுக்கு, காளைகள் விவசாயியின் குழந்தையோடு பேசும், விளையாடும் என்பது தெரியுமா... உடலில் எல்லா இடத்திலும் பச்சை குத்தி, அதை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரிஷாவுக்கு, காளைகள் விவசாயியின் குழந்தையோடு பேசும், விளையாடும் என்பது தெரியுமா... கத்திச் சேவல் சண்டையை வைத்து படமெடுத்து தேசிய விருது பெற்ற... தென் தமிழக கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பில் முன்னுக்கு வந்த... ரஜினியின் மருமக���்... ஒல்லிப்பிச்சான் தனுஷ்க்கு மாடுகள் தங்கள் எஜமானனைப் பார்க்கவில்லை என்றால் உணவு உண்ணாது என்பது தெரியுமா... கத்திச் சேவல் சண்டையை வைத்து படமெடுத்து தேசிய விருது பெற்ற... தென் தமிழக கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பில் முன்னுக்கு வந்த... ரஜினியின் மருமகன்... ஒல்லிப்பிச்சான் தனுஷ்க்கு மாடுகள் தங்கள் எஜமானனைப் பார்க்கவில்லை என்றால் உணவு உண்ணாது என்பது தெரியுமா... ஏன் கிரிக்கெட்டில் கோடிகளைக் குவித்து அனுஷ்காவோடு சுற்றும் விராட் கோலிக்கும், இதை எதிர்க்கும் மற்ற பிரபலங்களுக்கும் என்ன தெரியும் இதைப் பற்றி... ஏன் கிரிக்கெட்டில் கோடிகளைக் குவித்து அனுஷ்காவோடு சுற்றும் விராட் கோலிக்கும், இதை எதிர்க்கும் மற்ற பிரபலங்களுக்கும் என்ன தெரியும் இதைப் பற்றி... பந்தை விரட்டி அடிப்பது போல் எங்கள் மாடுகளை அவிழ்த்துவிட்டால் இவர்களால் விரட்டி பிடிக்கத்தான் முடியுமா... அல்லது அடிக்கத்தான் முடியுமா... தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசும் இவர்கள்... தமிழனின் பாரம்பரியத்தை... வீரவிளையாட்டை தடைசெய்ய வேண்டும் என்று சொல்வதன் காரணம் என்ன...\nஇந்த பெடா(PETA) அமைப்பு அமெரிக்காவில் தோன்றிய அமைப்பு... இவர்களால் ஜரோப்பியா, தென் அமெரிக்கா நடுகளில் நடக்கும் காளைச் சண்டைகளை நிறுத்த முடியுமா.. ரோட்டில் கிடக்கும் விலங்குகளை பிடித்து பதினைந்து நாட்கள் வைத்திருந்து யாரும் உரிமை கொண்டாடவில்லை என்றால் அதை கொலை செய்யும்... அதற்குப் பெயர் கருணைக் கொலையாம்... இவர்கள் உண்மையிலேயே மாட்டின் நலனில் கொண்ட அக்கறையால்தான் இதற்கு தடை கோருகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் நகரங்களில் பசுக்களில் மார்க்காம்புகளில் மிஷினை வைத்து பாலை உறிஞ்சி எடுப்பதையும், ஒவ்வொரு தெருவிலும் மாட்டை நிறுத்தி ஊசி போட்டு பால் கறந்து கொடுப்பதையும் இவர்கள் எதிர்ப்பதில்லை... காரணம் அந்தப் பாலில்தானே இவர்கள் காபி சாப்பிடுகிறார்கள்... இந்த இனத்தின் மீதான அடக்குமுறைக்குப் பின்னே ஏதோ ஒரு அந்திய சக்தியும் அதன் பணமும் இருக்கிறது. அதற்கு இவர்கள் மூலமாகவும் இவர்களுக்கு அதன் மூலமாகவும் ஆக வேண்டிய மிகப்பெரிய காரியம் கண்டிப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இவர்களால் மற்ற மாநிலங்களில்... மற்ற ���ாடுகளில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை நிறுத்தத் திராணி இருக்கிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.\nஅதை விடுங்க... நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் பூரம் திருவிழாவில் யானைகள் பயன்படுத்துவதால் அவை துன்புறுத்தப்படுகின்றன என்று இவர்களால் அதற்கு தடைவாங்க களமிறங்க முடியுமா... முடியாது... முடியவே முடியாது... காரணம்... கேரளாவின் பாரம்பரியத்து ஒரு பிரச்சினை என்றால் அங்கு சாதி, மதம் பார்ப்பதில்லை... வடக்கு, தெற்கு பார்ப்பதில்லை..., ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பார்ப்பதில்லை... மாநிலமே ஒன்று கூடும்.. தங்கள் உரிமையை விடாமல் போராடுவார்கள். அதனால் அங்கு கால் வைக்க இந்த காவாளிக்கூட்டத்துக்குப் பயம்... முடியாது... முடியவே முடியாது... காரணம்... கேரளாவின் பாரம்பரியத்து ஒரு பிரச்சினை என்றால் அங்கு சாதி, மதம் பார்ப்பதில்லை... வடக்கு, தெற்கு பார்ப்பதில்லை..., ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பார்ப்பதில்லை... மாநிலமே ஒன்று கூடும்.. தங்கள் உரிமையை விடாமல் போராடுவார்கள். அதனால் அங்கு கால் வைக்க இந்த காவாளிக்கூட்டத்துக்குப் பயம்... இதே தமிழன் என்றால் சாதியும் மதமும் முதலில் பார்ப்பான்... அப்புறம் வடக்கு தெற்கு என வியாக்கியானம் பேசுவான், ஆளும் அரசும் எதிர்கட்சிகளும் பேனர்கட்டி கொடிப்பிடித்து எதிர்எதிர் கருத்துக்களைப் பேசியே கொல்வார்கள்... எவனும் ஒன்று கூட மாட்டான்... அவனுக்குத்தானே ரத்தம் வருதுன்னு இவன்பாட்டுக்கு வேலைக்குப் போவான். இதையெல்லாம் கருத்தில் கொண்டு... தங்களின் வயிற்றை நிரப்ப ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு இந்த பெடா களம் இறங்கியிருக்கிறது.\nஒரு கலந்துரையாடலில் பெடா அமைப்பைச் சேர்ந்த முதிர்ந்த அம்மணியை சீமான் மடக்கினார். இது தமிழர்களின் வீரவிளையாட்டு இதைத் தடைசெய்ய நீங்கள் யார் என்று கேட்டார். அதற்கு அந்த அம்மா காளைகள் துன்புறுத்தப்படுகின்றன... இதை நடத்தவே கூடாது என்றார். அப்ப கேரளாவில் யானைப் பந்தயம், கர்நாடகாவில் குதிரைப் பந்தயம் எல்லாம் நடக்குதே அதையெல்லாம் நிறுத்துங்கள் என்று சொன்னதும் அவற்றை ஏன் நிறுத்தணும் என்றவர், குதிரை ஓடுவதற்கு என்றே பிறந்தது என்றார். அப்ப மாடு ஓடாதா.. என்றதும் நான் சொன்னது தவறுதான் என்று அந்த அம்மையார் ஒத்துக்கொண்டார். உங்கள் எதிர்ப்பு மாடுகளைக் காக்கும் என்றால் அந்த எத��ர்ப்புக்கு எல்லாருமே ஆதரவு தருவோம். ஆனால் நாங்கள் மாடுகளை வெட்டிச் சாப்பிடுவோம்... ஆனால் விளையாட விடமாட்டோம்.. என்று நீங்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது படித்த மாக்களே.\nவெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்பதை எல்லாரும் அறிவோம். அரபு நாட்டுக்கு வரும் மாட்டிறைச்சிகளை அனுப்பும் நாடுகளில் இந்தியாவுக்கே முதலிடம்... இருக்கும் மாடுகளை எல்லாம் கொன்று விற்றுக் கொழிப்போம்... ஆனால் தான் வளர்த்த மாட்டை தன் இனத்தின் முன் பெருமையுடன் அவிழ்த்து விட்டு முடிந்தால் பிடித்துப் பாருங்கடா... என்று மார்த்தட்டிச் சந்தோஷிக்கும் தமிழனை சந்தோஷமாக இருக்க விடமாட்டோம். தொன்மை மொழியாம் தமிழை அழிக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக் கொண்டு அலைவோம் என்று சிந்திப்பவர்களே... நன்றாக இருக்கிறது உங்கள் இரக்க குணம். குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் செயலைச் செய்யும் அரசாங்கம் உண்மையிலேயே பாராட்டுக்குறியதுதான்.\nஎது எப்படியோ இது எங்களின் பாரம்பரியம்... வீர விளையாட்டு... இதில் குத்துப்படுவனும்... அடிபடுபவனும் விரும்பித்தான் ஏற்கிறானே ஒழிய... யாரும் கட்டாயப்படுத்தி அவர்களை களம் இறக்குவதில்லை... இது எங்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விளையாட்டு... நாங்கள் மாடுகளுக்கு பொங்கல் வைத்துக் கொண்டாடும் மரபினர்... எங்கள் சிவன் கோவில்களில் மூலவரை தரிசிக்கச் செல்லும் முன்னர் நந்தியை வணங்கிச் செல்பவர்கள் நாங்கள்... நீங்கள் மாட்டை இறைச்சியாகப் பார்க்கிறீர்கள்.. நாங்களை அதை இறைவனாகப் பார்க்கிறோம். எங்கள் இறைவனுடன் நாங்கள் பேச, மகிழ, ஓடிப்பிடித்து விளையாட யாரோட அனுமதிக்காக காத்திருக்க வேண்டும்... பிள்ளையோடு விளையாட அம்மா அனுமதி வாங்க வேண்டுமா என்ன... எங்கள் மாடுகளை நாங்கள் அவிழ்த்து விடுவோம்... முடிந்தால் பிடித்துப் பாருங்கள் பெடா தோழர்களே...\nமுகநூலில் ஒரு டிரண்ட் இருக்கு... கமலஹாசன் ஊரை விட்டுப் போறேன்னு சொன்னா 'ஐ சப்போர்ட் கமல்'... அம்மா ஜெயிலுக்குப் போன 'ஐ சப்போர்ட் அம்மா'... இப்படி எல்லாத்துக்கும் எல்லாருக்கும் சப்போர்ட் பண்ணுவோம் நாம்... இப்ப 'ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டு' அப்படின்னு பலர் போடுறாங்க... இதுல சப்போர்ட் என்ற வார்த்தைக்கே வேலை��ில்லை... இது நம் பாரம்பரியம்... தமிழக மண்ணுக்கே உரிய வீரவிளையாட்டு... இது நம் உரிமை... உரிமை வேறு... ஆதரவு வேறு... நம்மளோட சொத்தைக் காப்பாற்றுவது உரிமை... ஆதரவு அல்ல... இது எங்கள் உரிமை... உடமை என்று குரல் கொடுப்போம் நண்பர்களே...\nஇங்கே நீதி செத்து நாளாச்சு... பெண்ணைக் கொடுத்தோடு மட்டுமில்லாமல் இரும்புக் கம்பியை சொருகியவனுக்கு மைனர் என விடுதலை... குடித்து விட்டு காரை ஓட்டி ரோட்டோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றிக் கொன்றவனுக்கு விடுதலை... தீவிரவாதிகளுக்கு உதவினான் என்றாலும் அவனுக்கும் ஜாமீன்.... கோடிக் கோடியாக கொள்ளை அடித்தாலும் பதவியில் இருந்தால் சட்டம் ஒன்று செய்யாது... பத்து ரூபாய் கட்டாத விவசாயிடம் கறாராக பேசும் வங்கிகள் ஆடம்பரமாய் இருப்பவன் எல்லாம் இழந்தேன் என்றால் கோடிகளில் கொடுத்த கடனை தள்ளுபடி செய்யும்... இந்தியாவில் நீதி தேவதை செத்து ரொம்ப நாளாச்சு.... தமிழன் என்றால் எல்லாமே செத்துப் போகும்... நாம் அழியும் வரை அவர்கள் விடமாட்டார்கள்... ஆரம்பிப்போம் நம் ஆட்டத்தை... அப்பத்தான் அவர்கள் அடங்குவார்கள்... அடக்கு முறை எதிர்ப்போம்... அடிபணிய மறுப்போம்.\nவீட்டு விலங்கை வன விலங்கென பட்டியலில் சேர்த்து மாட்டுக்கறியும் முயல்கறியும் மான் கறியும் தின்று கொக்கரிக்கும் கூட்டத்துக்கு முன் நம் தென்தமிழக கிராமங்களில் நடக்கும் மாட்டுப் பொங்கலில் நாம் மாட்டுக்குச் செய்யும் மரியாதை என்ன என்பதைக் காட்டுவோம் தமிழர்களே... தமிழன் என்று ஒரு இனம் உலகெங்கும் பரவிக்கிடப்பதைப் போல அவனையும் அவனது பாரம்பரியத்தையும் அழிப்பதற்கென்றே ஒரு இனம் நம்மோடு கள்ளிச் செடியாக பரவிக்கிடக்கிறது. அந்த விஷச் செடிகளை வேரோடு களைந்து நம் இனம்... நம் பாரம்பரியம்... நம் பண்பாடு காப்போம் நண்பர்களே...\nபொங்கல் கொண்டாடுவோம்... அதுவும் நம் அன்புக் காளைகளுடன் கொண்டாடுவோம்....\nஅனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்... எதையும் நினைத்து வருத்தம் கொள்ளாமல் நம் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய மாடுகளோடு இந்தப் பொங்கலை சிறப்பாக கொண்டாடுங்கள். இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.\nஉங்களின் உண்மையான கருத்துக்களைப் பகிருங்கள்... தாயும் தாரமும் போல் மீண்டும் ஒரு ஆரோக்கியமான விவாதம் செய்வோம்.\nஜல்லிக்கட்டு எங்கள் உரிமை... எங்கள் பாரம்பர���யம் என்பதை தென்தமிழகத்து சிவகங்கை மாவட்டத்துக்காரன் என்ற முறையில் உணர்வோடு சொல்லிக்கொள்கிறேன்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 11:28\nநிஷா 15/1/16, முற்பகல் 12:17\n இத்தனை தான் இத்தனையும் எங்கிருந்ததுப்பா ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து சொல்லணும் என் நினைப்பவர்களும் ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீருவாங்கப்பா ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து சொல்லணும் என் நினைப்பவர்களும் ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீருவாங்கப்பா நான் வரல்லப்பா இந்த பக்கம் நான் வரல்லப்பா இந்த பக்கம் ஜல்லிக்கட்டும் வேண்டாம் கிள்ளித்திட்டும் வேண்டாம். நிஷா எஸ்கேப்\nகோடி நன்மைகள் தேடி வர\nபரிவை நண்பரே .. அட்டகாசம் போங்க.\nபிச்சை எடுக்க இது என்ன உணவா நம் உரிமை ஐயா தங்களின் ஒவ்வொரு வாதமும் பசுமரத்து ஆணி. இங்கே அமெரிக்காவில் பீட்டாவை சேர்ந்த சனியன்கள் ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுப்பதும் ஆதரவில்லா விலங்குகளை கொள்வதிலும் தான் முன்னணி.\nஇந்த பீட்டா நிறுவனத்தின் சார்பில் வரும் எந்த ஒரு சனியனாவது ஒரு மாடி வளர்த்து இருக்குமா\nஒரு காளை என்பது என்ன ஒரு கம்பீரம். அதை அடக்குவது என்பது அதை விட கம்பீரம். தலையில் இருந்து கால்வரை பாதுகாப்பு கவசம் வைத்து கொண்டு .. கையில் ஒரு மட்டையும் வைத்து கொண்டு எதிரே வரும் பந்தை அடிப்பவனுக்கு தெரியுமா இந்த சுகம். அல்ல... மேக் அப் போட்டு கொண்டு, வாங்கிய காசிற்கு மாரடிக்கும் நடிகைக்கு தான் தெரியுமா இதன் பாம்பரியம்.\nஇதை சீயும் விதத்தில் தவறு இருந்தால் அதை சரிபார்த்து கொள்ள சட்ட திட்டம் போட்டு கண்காணிக்க வேண்டும். அதை விட்டு விட்டு \"மொட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை எரித்த கதை \" போல்.\nஇந்தியாவிற்கு தேவை பீட்டா அல்ல. மனிதர்களை காக்கும் நேசிக்கும் அமைப்புகள். தெருவில் உள்ள மனவியாதி கொண்ட மனிதர்கள் எத்தனை பேர். விருப்பமிலாமல் விபசார தொழிலில் தள்ளப்பட்டு தினதொரும் செத்து கொண்டு இருக்கும் பெண்கள் தான் எத்தனை பேர்.\nஇந்த பீட்டா அமைப்பினரை அங்கே அனுப்புங்கள்.\nஎங்கள் காளைகளை பார்த்து கொள்ள எங்களுக்கு தெரியும்.\nகடைசியாக.. தனுஷ். என்னத்த சொல்ல\nஸ்ரீராம். 15/1/16, முற்பகல் 4:43\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் குமார்.\nதிண்டுக்கல் தனபாலன் 15/1/16, முற்பகல் 5:36\n\"இது எங்கள் உரிமை\" சரியாகச் ��ொன்னீர்கள் சகோதரரே...\nகரந்தை ஜெயக்குமார் 15/1/16, முற்பகல் 6:41\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15/1/16, முற்பகல் 8:21\nபொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு காளை துள்ளி வருவது போல ஆக்ரோஷமான பதிவு.இது நாகரீகம் தெரியாதவர்களின் விளையாட்டு என்று பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். கனவான்களின் கிரிக்கெட் விளையாட்டில் கூட உயரிழப்பு ஏற்பட்டுள்ளது.\nஎதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் ...\nராமலக்ஷ்மி 15/1/16, முற்பகல் 9:28\nநல்லதொரு அறச்சீற்றம் வார்த்தைகளின் உச்சக் கோபம்\nஜல்லிக்கட்டு எங்கள் உரிமை உண்மை உண்மை.\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்\nதுரை செல்வராஜூ 15/1/16, பிற்பகல் 7:26\nஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..\nரூபன் 15/1/16, பிற்பகல் 10:45\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.த.ம6\nவருண் 16/1/16, முற்பகல் 12:30\nபொங்கல் வாழ்த்துக்கள் குமார். :) ஜல்லிக்கட்டு சம்மந்தமாக எனக்கு மாற்றுக்கருத்து அல்லது எதிர் கருத்துதான் உண்டு\nக்ரிக்கட்டை விடுங்க, இங்கே அமெரிக்கன் ஃபுட்பால்ல ஒரு \"போர்\" மாதிரிதான் விளையாடுவாங்க. ஆனால் \"ஹெல்மெட்\", \"படாத இடத்தில் படக்கூடாதுனு அதற்காக \"பாதுக்காப்பு கவசம்\" போல கவனமாக அணிந்து கொண்டு ஆடுறாங்க. அதையும் மாடுகளுடன் நாம் காட்டும் வீரத்தையும் என்னால் ஒரே இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை\nஎனிவே, தமிழர்கள்னாலே கருத்து வேறுபாடுகள் சர்ச்சைக்குப் பேர் போனவர்கள்தானே உங்க கிட்ட உங்க கருத்தை ஏற்றுக்க முடியலைனு சொல்லீட்டுப் போறதுதான் \"கம்ஃபர்ட்டபிள்\"லா இருக்கு. :)\n குமார் உங்கள் பாய்ச்சலே ஜல்லிக்கட்டாகிவிட்டது அடக்கவில்லை நாங்கள்..பாயட்டும் என்று விட்டுவிட்டோம்...\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nநோட்டீஸ் முதல் பேனர் கலாச்சாரம் வரை\nமார்கழிக் கோலங்கள் - 2\nமனசின் பக்கம் : பசிக் கனவுகளும் பிறந்தநாளும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும்\nபயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு\nமார்க���ிக் கோலங்கள் - 3\nமனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு\nமனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்\nமனசு பேசுகிறது : ஒரு நொடி சிந்தித்திருந்தால்...\nசினிமா : தாரை தப்பட்டை...\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-1)\nபாரதி : கண் திறந்திட வேண்டும் - 1\nபாரதி : கண் திறந்திட வேண்டும் - 2\nபாரதி : கண் திறந்திட வேண்டும் - 3\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-2)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நட��� நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 20-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப��பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nத���ருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்��ு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koottanchoru.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-20T14:28:23Z", "digest": "sha1:RCJJRVYOSMBLDFF4KPWTRPGQRQHKOJTL", "length": 7487, "nlines": 215, "source_domain": "koottanchoru.com", "title": "பாகற்காய்த் தொக்கு - Koottanchoru", "raw_content": "\nபாகற்காய் – அரை கிலோ,\nசின்ன வெங்காயம் – கால் கிலோ,\nபுளி – எலுமிச்சம்பழ அளவு,\nமிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,\nவெல்லம் – 1 துண்டு,\nஉப்பு – 2 டீஸ்பூன்.\nகடுகு – 1 டீஸ்பூன்,\nஎண்ணெய் – அரை கப்.\nபாகற்காயைக் கழுவி, துடைத்து, விதை நீக்கி, பொடியாக நறுக்குங்கள். சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து, பாகற்காயைச் சேர்த்து வதக்குங்கள்.\nபாகற்காய் நன்கு வதங்கியதும், வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, இத்துடன் சேருங்கள். அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.\nகேழ்வரகு & கம்பு கூழ்\nஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்\nஉருளை -&- பட்டாணி வறுவல்\nவாழைத்தண்டு- & பச்சை வேர்க்கடலைக் கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2015/08/Thani-Oruvan-review.html", "date_download": "2018-07-20T14:31:09Z", "digest": "sha1:U65ANNKKNORPNMP6ZDICHKEW3GLM7O3L", "length": 21758, "nlines": 219, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: தனி ஒருவன் -விமர்சனம்", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nநடிகர்கள் : ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், நாசர், சஞ்சனாசிங், வம்சிகிருஷ்ணா\nஇசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா’ ஆதி\nஇயக்கம் : மோகன் ராஜா\nதயாரிப்பாளர் : ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்\nஐ.பி.எஸ். பயிற்சியில் இருக்கின்றனர் மித்ரன் (ஜெயம் ரவி), கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் இவர்களது மூன்று ஐந்து நண்பர்கள். இவர்கள் பதவியேற்கும் முன்பே நடக்கும் குற்றங்களை கண்டுபிடித்து காவல் துறையினரிடம் (அவர்களுக்கே தெரியாமல்) ஒப்படைகின்றனர். ஆனால் அந்த குற்றவாளிகளோ ஒரு மிகப்பெரிய பெரும் புள்ளி சித்தார்த் (அர்விந்த் சாமி) உதவியால் உடனே விடுதலையாகின்றனர்.\nஎனவே, மற்றவர்களில் இருந்து மாறுபடும் மித்ரன் இவர்களை ஆட்டுவிக்கும் அந்த பெரிய மனிதரை கண்டு தன் வெறி தீர கொல்ல நினைக்கிறார். இவரின் திட்டங்களை முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் சித்தார்த் இதனை முறியடிக்கிறார். அதன்பின்னர் தனி ஒருவனாக நின்று வில்லன் சாம்ராஜ்யத்தை அழிப்பதே படத்தின் மீதிக் கதை.\nநாம் இதற்கு முன்பு ரசித்த ‘பேராண்மை’,’ நிமிர்ந்து நில்’ கேரக்டர்களை மீண்டும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஜெயம் ரவி. மித்ரன் ஐபிஎஸ் கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார். வில்லனை நெருங்க இவர் ஒவ்வொரு திட்டம் தீட்டுவது.. குற்றவாளிகளை பிடிக்க போடும் திட்டங்கள் என தியேட்டர் கரகோஷத்தில் அலறுகிறது. மித்ரன் சாருக்கு ஒரு சல்யூட்.\nநயன்தாரா.. அவருடைய அழகுக்கும் திறமைக்கும் ஏற்ற கேரக்டர். விடுவாரா ஒவ்வொரு காட்சியிலும் சபாஷ் பெறுகிறார். காதலன் மீது உரிமை கொண்டாடுவதும்… காதல் கொள்வதும்… என்னை ஏதாச்சும் பண்ணுணுணு…. என இளம் உள்ளங்களைக் கவர்ந்திழுக்கிறார்.\nதம்பி ராமையா.. சீரியஸ் படத்தில் சிரிப்பலையை உருவாக்கி தன் இடத்தை அருமையாக நிரப்பி இருக்கிறார். நாசர், கணேஷ் வெங்கட்ராமன், சஞ்சனா சிங், ஸ்ரீ ரஞ்சனி, ஜெயப்பிரகாஷ், வம்சி கிருஷ்ணா, அபிநயா, ஹரீஷ் உத்தமன், ஸ்ரீசரண் என ஒவ்வொருவரும் தங்கள் நடிப்பால் ஒவ்வொரு ப்ரேமையும் அழகாய் உருவாக்கியுள்ளனர்.\nரசிகர்களை மொத்தமாக தன் வசீகர நடிப்பால் அள்ளி செல்கிறார் அர்விந்த் சாமி. இவர் பிறக்கும் காட்சி…. எந்தவொரு வில்லனுக்கும் கிடைக்காத அறிமுக காட்சி. பின்னர் வளர்வதும்.. தந்தை தம்பி ராமையாவை இவர் வளர்ப்பதும்…. ஹீரோ நினைத்தாலே இவர் அறிவதும்… சபாஷ் சார். இனி ஹீரோவுக்கு இணையா ஒரு ஸ்மார்ட்டான வில்லன் கிடைத்து விட்டார்.\nராம்ஜியின் ஒளிப்பதிவில் குற்றம் நடக்கும் இரவு காட்சிகள்… வெளிநாட்டு காட்சிகள்… அழகிப் போட்டி… போலீஸ் பயிற்சி… நயன்தாராவின் ரொமான்ஸ் என ஒவ்வொன்றையும் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார். கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங் பாராட்டும் படியாக உள்ளது.\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் ‘காதல் கிரிக்கெட்…’ பாடல் சிக்ஸர் அடிக்கும் ரகம் என்றால்… ‘தீமைதான் வெல்லும்…’ ‘தனி ஒருவன்…’ பாடல்கள் வீர உணர்வை உருவாக்கும்.\nஇயக்குனர் மோகன் ராஜா (ஜெயம் ராஜா)… தன் தம்பியை காக்கி சட்டை அணியவிட்டு அதற்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார். தன்னால் ரீமேக் செய்யாமல் ஒரு ஒரிஜினல் படத்தை அக்மார்க் தரத்தில் கொடுக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார். படத்திற்கான கேரக்டர்களை அழகாக தேர்வு செய்திருக்கிறார். எடுத்துக்கொண்ட கதையும் சொல்லப்பட்ட விதங்களும் அருமை. ஹீரோவுக்கு ஏற்ற வில்லனை கொடுத்து ரசிகர்களுக்கு தனி ஒருவனாக விருந்து வைத்துள்ளார். ஹீரோ + வில்லன் பன்ச் வசனங்கள்.. பின்னிடீங்க பாஸ்… ஹேட்ஸ் ஆஃப் மோகன் ராஜா…\nஜெயம் ரவி + ராஜாவின் வெற்றிக் கூட்டணி\nகுழந்தைகள் கடத்தல் + சைலன்சர் மீது தண்ணீர் ஊற்றுவது…\nஅர்விந்த் சாமியின் ஸ்மார்ட் + படு ஸ்டைலிஸான வில்லத்தனம்\nபடத்தின் கதையோடு ஒன்றிய அனைத்து கேரக்டர்கள்\nபடைச்ச கடவுளே எப்போதும் நல்லது பண்றதில்ல… (செம பன்ச்)\nகாதலை வெறுப்பதும்… காதலை வெளிப்படுத்தும் காட்சிகள்.\nதம்பி ராமையாவின் அரசியல் + கழுத்தில் அரிவாள் கொசு காமெடி செம..\nமொத்தத்தில் தனி ஒருவன்… நல்ல மனிதர்களின் உருவம் அவன்\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 15:32\n அப்புறம் ஒரு டௌட்டு நீங்க ஜெயம் ரவி FAN னா\nரசிகர் என்றெல்லாம் இல்லை. நல்ல படம், நன்றாக நடிப்பவர் படம் என்றால் பார்த்து விடுவேன். தல படம்னா இன்னும் கொஞ்சம் ஆர்வம் மிகுதி. கருத்துக்கு நன்றிங்க அக்கா.\nகரந்தை ஜெயக்குமார் 30 August 2015 at 18:15\n அப்ப தனி ஒருவன் படம்...ரீமேக் ராஜாவின் \"தனிஒருவன்\" படமா ஆச்சரியம்..அவரது படம் என்றால் சபாஷ்....பார்க்க வேண்டும்....\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்���ம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=7d3cee764d4e65f27966f350f51a980a", "date_download": "2018-07-20T14:53:00Z", "digest": "sha1:EMGIG3HDF47QRKWTSA33EDLI275LQECA", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சி���ாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டு���ிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடு��்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்க��ரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sajeenewtech.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-20T14:45:58Z", "digest": "sha1:GBGADISYNIRDC3NKEXND6FQGLUCR66MO", "length": 12447, "nlines": 120, "source_domain": "sajeenewtech.blogspot.com", "title": "SajeeNewTech.com: January 2011", "raw_content": "\nகணினியில் வேகமாக New Folder உருவாக்குவது எப்படி..\nகணினியை பயன்படுத்துகையில் Folder களின் பயன்பாடானது மிகவும் இன்றியமையாததுவாகும். நாம் தினமும் நமது தேவைக்கேற்ப பல புதிய Folder களை உருவாக்கின்றோம். ஒவ்வொரு தடவையும் New Folder உருவாக்கும் போது Mouse மூலம் கிளிக் செய்தே உருவாக்கின்றோம் இதனை விட வேகமாக Keyboard (Shortcut) வழியாக உருவாக்கிடலாம். இதற்கு எந்த ஒரு மென்பொருளோ, மாற்றங்களோ செய்திட தேவையில்லை.\nநீங்கள் New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் Right Click செய்து Keyboard இல்WF இனையும் அழுத்திடுங்கள் (ஒன்றாக அல்ல வரிசையாக அழுத்தவும்)\nஅல்லது New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் பின்வரும் Key களை வரிசையாக அழுத்தவும் Alt, F, W, F இப்பொழுது திரையில் New Folder உருவாகியிருப்பதை பாருங்கள்\nகூயிக் கீல் அன்டிவைரஸ் இலவச 60 நாள் முழுமையான பதிப்பு.\n#. முழுமையான தினசரி அப்டேட்.. (offline & inline)\nவழமையான நிறுவல் முறையின் பின்பு கேட்கப்படும் தகவல்களை கொடுப்பதன் மூலம்..எமது பதிப்பு 60 நாட்களுக்குரிய முழூமையான பதிப்பாக செயற்படத் தொடங்கும்\nகணனியை பராமரிக்க பல இலவச மென்பொருட்கள் இருக்கின்ற போதிலும்.. பணம் கொடுத்து வாங்கவேண்டிய மெண்பொருட்களும் இருக்கின்றன..இந்த வகையில்.. ஸ்பீட் அப் மை பீசி என்கின்ற மென்பொரும் பொரும்பாலனவர்கள் பாவிக்கின்ற மென்பெருளாக இருக்கின்றது..இவ் மென்பொருளை தற்போது இலவசமாக தறவிறக்க எமது தகவ்களை கொடுத்ததும் எமது மின்னஞ்ச்ல முகவரிக்கே இலவசமாக இதற்கான சீரியல் நம்பரிணை அனுப்பி வைக்கின்றானர்... முயன்று பாருங்கள்\nகுகூல் குரோமிக்கான பாஸ்வேட் நீட்சி..\nபின்னர் நீங்கள் ஒவ்வொரு முறையும் கூகுள் குரோமை தொடக்கும் போது.. ஓரு உறுதீபடபாட்டு சாரளம் ஒன்று தோன்றி நீங்கள் கொடுத்த பாஸ்வேட் கேட்கும்..\nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nஜாவா மொபைல் கேம்,மற்றும் அப்லிகேஷன்கள் ஜாவா இயங்குதள செல்பேசிகளில் மட்டுமே பாவிக்கப்படும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நமது கணிணகளில் இயக்கிப்பார்ர்hதற்கு பல்வேறுபட்ட மென்பொருட்கள் உண்டு.. அந்�� வகையில் இன்று நான் அறிமுகப்படுத்த போவது என்ற KEmulator மென்பொருள்.. மிகவும் இலகுவாக போனின் திரையில் தோன்றுவதைப்போல.. இயக்கலாம்..\nகணினியில் வேகமாக New Folder உருவாக்குவது எப்படி..\nகூயிக் கீல் அன்டிவைரஸ் இலவச 60 நாள் முழுமையான பதிப...\nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nமொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க\nஜாவா மொபைல் கேம்,மற்றும் அப்லிகேஷன்கள் ஜாவா இயங்குதள செல்பேசிகளில் மட்டுமே பாவிக்கப்படும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நமது கணி...\nகணினியில் பதிந்த மென்பொருளை முழுதுமாக நீக்க\nசில softwares நாம் கணிணியில் Install செய்வோம். பிறகு அது ‎தேவையில்லையென்று அதை Uninstall செய்துவிடுவோம். அவ்வாறு ‎Uninstall செய்யும்போது முற...\nஅன்ரொயிட் இயங்குதளத்தை உங்கள் கணிணியில் இயக்குவது எப்படி\nபுதிய ஸ்மாட்போன்களின் இயங்குதளமாக அனேக செல்பேசி தாயரிப்பு நிறுவனங்கள் அன்ரோயிட் அயங்குதளத்தையே பாவிக்கின்றார்கள்... அதும்டடுமின்றி இவ்வகை...\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nஅன்று முதல் இன்று வரை மனிதனின் அறிவு சார்ந்த கருத்துக்கள், தொழிநுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் நூலகங்களில் பாதுகாத்து வருகிறோம்.மனிதனி...\nஉத்தியோகபூர்வமாக இணையும் நொக்கியா நிறுவனமும் மைக்ரொசொப்ட் நிறுவனமும்\nஉத்தியோகபூர்வமாக Nokia & Microsoft இணையவுள்ளதாக nokia வின் CEO தெரிவுத்துள்ளார்... இதன் முதற;கட்டமாக நொக்கியாவின் கைத்தொலைபேசிகளில் மை...\nபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது \"Saving your settings\" , \"Windows is Shutting down\"...\nபூட் ஆகாத எக்ஸ்பி இயங்குதளத்தை இயக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் த...\nUtorrent (டொரண்ட், ஓர் அறிமுகம் )\nடொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... \"இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற்படுத்த...\nவிண்டோஸ் என்பது பல விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இயங்குதளம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சில வேளைகளில் இந்த விண்...\nஅன்ரோயிட் 4 (ஐஸ்கிரீம்சன்ட்வீச்|Ice Crean Sandwich|) ஐ உங்களது கணணியில் Virtual Box மென்பொருள் மூலம் இயக்குவது எவ்வாறு...\nவணக்கம் நண்பர்களே... கடந்த பதிவில் நான��� எவ்வாறு Android 2.3 (Ginger pad ) ஐ உங்களது கணனியில் Android System Development Kit மூலமாக இயக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=81307", "date_download": "2018-07-20T14:17:06Z", "digest": "sha1:QNECCX57C4I5WX2JIVFNKKLROPUUATQM", "length": 12226, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Palani rope car | பழநியில் பலத்த காற்று வீசுவதால் ‘ரோப்கார்’ இயங்குவதில் சிக்கல்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு\nதேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு\nசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா: சூலம் எடுத்து ஊர்வலம்\nவிருதுநகர் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பக்தர்கள் பரவசம்\nகோதண்டராம சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்\nஅம்மனுக்கு பச்ச மஞ்சள் அரைத்த பெண்கள்: இன்று மஞ்சள் அபிஷேகம்\nமானாமதுரை வீரஅழகர்கோயில் பிரமோற்ஸவ விழா துவக்கம்\nவேணுகோபாலர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை\nதாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு ... கண்களுக்கு இதமாகும் பாறை சிற்பங்கள்\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபழநியில் பலத்த காற்று வீசுவதால் ‘ரோப்கார்’ இயங்குவதில் சிக்கல்\nபழநி: பழநி பகுதியில் பலத்த காற்று காரணமாக மலைக்கோயில் ரோப்கார் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக மலைக் கோயில்களில், பழநிமுருகன் கோயிலில் தான் ரோப்கார் சேவை உள்ளது. அதன் மூலம் 3 நிமிடங்களில் மலைக்கு பக்தர்கள��� சென்று, வருகின்றனர். பலத்த மழை, காற்று வீசினால் பக்தர்கள் பாதுகாப்பு கருதிரோப்கார் நிறுத்தப்படும். கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது.நேற்றும் சாரல் மழையுடன், காற்று வீசியதால் ரோப்கார் சேவை பாதித்தது. காற்று குறைந்த நேரங்களில் மட்டும் இயங்கியது. இதனால் ரோப்காரில் பயணம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வின்ச் ஸ்டேஷனில் நீண்டநேரம் காத்திருந்து சிரமப்பட்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் ஜூலை 20,2018\nமதுரை: ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பகுதி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் ... மேலும்\nஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு ஜூலை 20,2018\nமதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் 1500 மாணவிகளின் திருவிளக்கு பூஜை ... மேலும்\nதேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு ஜூலை 20,2018\nதேனி: தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வண்ண மலர் அலங்காரத்தில் விநாயகர் ... மேலும்\nசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா: சூலம் எடுத்து ஊர்வலம் ஜூலை 20,2018\nதிருப்பூர் : ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி, முனியப்பன் கோவிலில் இருந்து, ... மேலும்\nவிருதுநகர் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பக்தர்கள் பரவசம் ஜூலை 20,2018\nவிருதுநகர்: விருதுநகர் அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் சிறப்பு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=98187", "date_download": "2018-07-20T14:42:45Z", "digest": "sha1:4BVXAHTISNSMAC7CKCGB7D4BKYCURBUC", "length": 13234, "nlines": 68, "source_domain": "thalamnews.com", "title": "இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கனவு நனவாகின்றது . - Thalam News | Thalam News", "raw_content": "\nஅதிகாரப்பகிர்வை ஒத்த அரசியலமைப்பிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயார் ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேச��� உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”.\nமரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளவர்களுக்கும் தண்டனையை நிறைவேற்றவும் அமைச்சரவையில் தீர்மானம் ...... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் ...... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் .\nHome கிழக்கு மாகாணம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கனவு நனவாகின்றது .\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கனவு நனவாகின்றது .\nபுதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலை அல் அக்ஷா பள்ளிவாயல் வடிவத்திற்கு அதனை நிர்மானிக்க வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கனவு நனவாகி வருகின்றது.\nபுதிய காத்தான்குடி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பள்ளிவாயல் புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆப்பள்ளிவாயலேயாகும்.\nபுதிய காத்தான்குடி முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் என்ற பெயரே இந்தப் பள்ளிவாயலுக்கு இருந்து வந்தது.\nகடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த பள்ளிவாயலின் பெயர் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் என பெயர் மாற்றப்பட்டது.\nஇந்தப் பள்ளிவாயலின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அக்கறை காட்டிய பலர் நினைவு கூறப்பட வேண்டியவர்கள் அதில் மர்ஹும் மரைக்காhர், றமழார் ஜே.பி, கே.பி.மஹ்மூத்லெவ்வை இன்றும் ஹயாத்துடன் இருக்கின்ற வெள்ளத்தம்பி இப்றாகீம் காக்கா, செய்யது அகமது மௌலவி (துஸாறா மௌலவி) பேஷ் இமாமாக இருக்கின்ற முஸ்தபா மௌலவி இப்படி பலரை குறிப்பிட முடியும்.\nபுதிய காத்தான்குடி வரலாற்றில் முதல் ஜும்ஆத் தொழுகை ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாயலும் இந்த பள்ளிவாயலேயாகும்.\nஅந்த வரிசையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உதவியும் ஒத்துழைப்பும் இந்த பள்ளிவாயலுக்;கு என்றும் இருந்தே வருகின்றது.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி ஊர் வீதியில் பிறந்தாலும்; வளர்ந்து கல்வி கற்று அரசியலில் பிரவேசித்த ஒரு பகுதியே புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் அமைந்துள்ள ���ிரதேசமாகும்.\nஇந்த புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் நிருவாகத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கத்தவராகவும் அதன் செயலாளராகவும் இருந்துள்ளதுடன் அதன் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் உறுதியானகவும் ஒத்துழைப்பாகவும் என்றும் இருந்தே வருகின்றார்.\nநானும் இப்பகுதியில் வளர்ந்தவன் கல்வி கற்றவன் இந்தப் பள்ளிவாயலோடு நெருக்கமாக இருந்தவன் என்ற வiயில் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது\nஇந்தப்பள்ளிவாயலில் முதன் முதல் ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்படுவதற்கு முதலன்று இரவு பலரும் பள்ளிவாயலின் வளாகத்தில் கொட்டு வதற்காக மண் பெட்டி சுமந்தார்கள்.\nஹிஸ்புல்லாஹ்வும் மண் பெட்டி சுமந்து அப்பள்ளிவாயல் வளாகத்தில் கொட்டுவதற்குதவினார்\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.\nஇவ்வாறு என்றுமே அவரது பங்களிப்பு அப்பள்ளிவாயலுக்கு இருந்து வருகின்றது.\nஇந்த வகையில் இப்பள்ளிவாயலை பள்ளிவாயல்களுக்கான கட்டடக் கலையுடன் கூடிய பள்ளிவாயலாக நிர்மானிக்க வேண்டுமென்ற கனவும் ஆசையும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு இருந்து வந்தது\nசாதரண ஒரு பள்ளிவாயலாக அதனைக் கட்ட வேண்டும் என்றிருந்தால் அதை எப்போதே கட்டி முடித்திருப்பார். ஆனால் அவரது கனவும் முயற்சியும் மஸ்ஜிதுல் அல் அக்ஷா வடிவத்தில் நிர்மானிக்க வேண்டும் என்பதேயாகும்.\nஅவரது முயற்சி கை கூடியுள்ளது. இன்று அப்பள்ளியாவல் சகல வசதிகளுடன் கூடிய ஒரு பள்ளிவாயலாக நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.\nஅதற்கு தேவையான அத்தனை நிதியுதவிகளையும் அவரே செய்து வருகின்றார்.\nஇந்தப் பள்ளிவாயலின் கட்டட நிர்மானப்பணிகள் நிறைவு பெறாமல் இருக்கின்றது என பலரும் விமர்சித்தாலும் இந்தப் பள்ளிவாயலின் கட்டட நிர்மான வேலைகளை துரிதமாக முடித்து அதனை திறந்து தொழுகைக்காக பயன் படுத்த வேண்டும் என்பதில் இராஜாங்க அமைச்சர் காட்டும் ஆர்வமும் அவசரமும் மிகத்தெளிவாகவே விளங்குகின்றது.\nஇதனடிப்படையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று (8.7.2018) ஞாயிற்றுக்கிழமை காலை அப்பள்ளிவாயலுக்கு சென்று அதன் கட்டட நிர்மான வேலைகளை பார்வையிட்டதுடன் துரிதமாக நிர்மானப் பணிகளை நிறைவு செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கின��ர்.\nஇதற்கு தேவையான அத்தனை மாபில் கற்கள் பள்ளிவாயல் கட்டடக் கலையுடன் கூடிய பல் வேறு உப கரணங்களும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்த பள்ளிவாயல்; கட்டட நிர்மானப் பணிகளை நிறைவு செய்து திறந்து வைக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nஇந்த வகையில் இந்தப் பள்ளிவாயல் கட்டட நிர்மானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு மீண்டும் ஜும்ஆத் தொழுகை ஆரம்பிப்பதற்;கு நாம் பிராத்தனை செய்வதோடு இதனை நிர்மானிக்கும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் பிராத்திப் போமாக\nமகிந்த அணியுடன் ,தமிழ் ,முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு.\nசிங்கப்பூரில் மகேந்திரனை தேடிய மஹிந்த.\nமஹிந்த தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikkiulagaam.blogspot.com/2011/07/blog-post_07.html", "date_download": "2018-07-20T14:21:27Z", "digest": "sha1:VRDNKKLAUCOP2WXR7DKH74UKRZ2DYHO2", "length": 31398, "nlines": 327, "source_domain": "vikkiulagaam.blogspot.com", "title": "விக்கியின் அகட விகடங்கள்: சேட்டு எனும் வேட்டு - இந்தியா + வியட்நாம்", "raw_content": "\nவாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள்\nசேட்டு எனும் வேட்டு - இந்தியா + வியட்நாம்\nஇந்த தலைப்ப பார்த்த உடனே உங்களுக்கு புரிஞ்சிருக்கணுமே...யாரப்பத்திய பதிவுன்னு...இவங்க சாதாரணமா எந்த மாநிலத்துக்கு போனாலும் வியாபாரத்துல கொடிகட்டி பறக்கரவங்க....\nநம்மூர்ல அதிகமா எங்க ஏழைங்க இருக்குராங்களோ, அங்க தான் இவங்களோட பொழப்பே அதிகமா நடக்கும்....ஆட்டோல இருந்து பலவித விஷயங்களுக்கு முதலீடு செய்யும் முல்லாலிங்க இவங்க...இவங்கள பாத்தாலே ஒரு வித பந்தா தெரியும்...அதுவும் அந்த வெள்ளை வெளேர்ன்னு உடுத்தி இருக்க உடைய பாத்தாலே நம்ம மக்கள் மெர்சல் ஆயிருவாங்க...\nஎவன் வீட்டுல எழவு உழுந்தாலும் இவனுங்களுக்கு கவலையில்ல...இவனுங்க வட்டி மட்டும் வந்துரனும் ஒழுங்கா...இல்லன்ன நம்ம ஆளுங்கள வச்சே நம்மை போட்டு தள்ளிடுவானுங்க...என்னத்த சொல்றது...எனக்கு ஒரு நண்பன் இருக்கான் இந்த நல்லவங்க சமூகத்துல...வீட்ல வருசத்து ஒரு முறை நடக்குற பூஜையில இருக்குற தங்கம் மற்றும் ரூபாயிங்கள கொண்டாந்து கடவுள் சிலை(...என்னத்த சொல்றது...எனக்கு ஒரு நண்பன் இருக்கான் இந்த நல்லவங்க சமூகத்துல...வீட்ல வருசத்து ஒரு முறை நடக்குற பூஜையில இருக்குற தங்கம் மற்றும் ரூபாயிங்கள கொண்டாந்து கடவுள் சிலை() முன்னாடி கொட்டிட்டு வேண்டுதல் வைப்பார்களாம்....\n\"இந்த துட்டும், தங்கமும் எங்கள விட்டு ஓடிப்புடக்கூடாதுன்னு\"\nஅப்பேற்பட்ட நல்ல சமூக ஆளுங்கள இங்க பாக்க நேர்ந்தது...அதுவும் எனக்கு வேலை நடக்கும் அணைக்கட்டு பக்கத்துல......அந்த நல்லவர்() கூட பேசிட்டு அப்படியே வராம...அந்த குவாரி இடத்துக்கு போனேன்....\nஇங்க வெள்ளை சலவைக்கற்கள் கிடைக்கும் மலைகள் அதிகம்...அந்த மலையை குடைந்து எடுக்கும் வேலை நடந்துட்டு இருந்துது...அந்த வேலையாட்களை பார்த்தால் இந்தியர்கள் போல இருந்தது...சற்று நெருங்கி போனேன்....\nஅந்த காவலாள் என்னை விஷயம் என்னன்னு கேட்டாரு...ஒண்ணுமில்லை சும்மாத்தான் பாக்க வந்தேன்னு வியட்நாமிய() மொழில சொல்லிட்டு நெருங்கி போக முயன்றேன்...அவர் என்னை தடுத்து விட்டார்...சரி இது சரிப்படாதுன்னு வந்துட்டேன்....\nகொஞ்ச நேரத்துல அந்தப்பக்கமா வந்துத்து இருந்த ஒரு இந்திய தொழிலாளி கிட்ட பேச்சு கொடுத்தேன்...பல விஷயங்கள் தெரிய வந்தது....இந்த இடம் ரொம்ப நாளா வேலை நடக்குற இடம்னும்..\nசாதாரண வேலை இல்லீங்க...இங்க அடிக்கிற 45 டிகிரில வேலை செய்யணும்...அதுவும் 12 மணிநேரம்...அடப்பாவிங்களா எங்க வந்தாலும் உங்க (குறைஞ்ச வருமானம் கொடுத்து) கசக்கி பிழியும் விஷயத்த விட மாட்டீங்களான்னு நெனச்சிகிட்டேன்....\nஇந்தியால வேலை செய்ஞ்சிருக்கேன் இவங்க கிட்ட(விற்பனையில்).....ஒவ்வொரு காசுக்கும் கணக்கு வச்சி இருப்பாங்க...கவனிச்சி பாத்திங்கன்னா இந்த Stationary வியாபாரம் இவங்க கைல தான் இருக்கு....அதுவும் Under cutting ன்னு சொல்லுவாங்க.....அடுத்தவன் எவனையும் அந்த வியாபாரத்துல வளர விடமாட்டாங்க....குறைஞ்சது 30% - 50% லாபம் வரும் தொழில்...\nநம்மாளுங்க இவங்கள வெறும் 2% வட்டி வாங்குறாங்கன்னு சாதாரணமா நெனச்சிடுறாங்க...இந்தியால இருக்க மொத்த விலை கடைகளில் பெரும்பான்மையான விஷயங்கள் இவங்க கைல தான் இருக்கு....இது புரியாம நம்மாளுங்க இன்னும் இவங்களுக்கு சலாம் போட்டு வழி விட்டுட்டு இருக்காங்க...\nவெளிநாட்டுல இருந்து வந்த கஜினி பத்தி பேசும் நாம...நம்ம மாநிலத்துக்குள்ள புகுந்து உழைப்பே இல்லாம தொந்தி பெருத்து வாழும் இவங்கள கண்டுக்கரமாதிரி தெரியல.......\nகொசுறு: இது ஒரு அனுபவ பகிர்வு...இதை படிச்சி புட்டு நாமளும் அடுத்த மாநிலத்து போய் வேலை செய்யரோமேன்னு சொல்லுவோம்..ஆனா இவங்க அளவ��க்கு உக்காந்தே துட்டு சம்பாதிக்கரோமாங்கறது தான் வாதமே\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nவெளிநாட்டுல இருந்து வந்த கஜினி பத்தி பேசும் நாம...நம்ம மாநிலத்துக்குள்ள புகுந்து உழைப்பே இல்லாம தொந்தி பெருத்து வாழும் இவங்கள கண்டுக்கரமாதிரி தெரியல.......///////\nஇப்ப அவர்களை நம்பித்தாம் நாம என்ற அளவுக்கு ஆகிவிட்டது..\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nபணம் சம்பாதிக்க தேவையான அனுகுமுறையும், சூத்திரத்தையும் அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள்...\nமாப்ள நல்ல விளிப்புணர்வு பதிவு\n* வேடந்தாங்கல் - கருன் *\nநீ சொல்றது எல்லாமே கரெட்டு மாப்ள..\n* வேடந்தாங்கல் - கருன் *\nமெர்சல் -- இந்த வார்த்தையை எங்கிருந்து மாப்ள புடிச்ச..\nஒரு அனுபவ பகிர்வு...இதை படிச்சி புட்டு நாமளும் அடுத்த மாநிலத்து போய் வேலை செய்யரோமேன்னு சொல்லுவோம்..ஆனா இவங்க அளவுக்கு உக்காந்தே துட்டு சம்பாதிக்கரோமாங்கறது தான் வாதமே\nநியாயமாய் சிந்திக்க வேண்டிய பகிர்வு.\nஹஹஹா.... மாப்ள முதல்படம் காரும் ரெண்டாவது படமும் ஒரே மாதிரி இருக்கு.\nஎனக்கு இத பத்தி எந்த கவலையும் இல்லனே ஆனாலும் அவுங்க பொண்ணுங்க சும்மா கும்ம்னு இருப்பாங்க ,அதானே நமக்கு முக்கியம்\nஎனக்கு இத பத்தி எந்த கவலையும் இல்லனே ஆனாலும் அவுங்க பொண்ணுங்க சும்மா கும்ம்னு இருப்பாங்க ,அதானே நமக்கு முக்கியம்//\nவியாபாரம் என்ப்து தந்திரமான விஷயமாக ஆகிவிட்ட காலம் இது..அதை அவர்கள் வெற்றிகரமாகச் செய்கிறார்கள்..நம்ம ஆட்கள் கந்துவட்டி விடறதும் தெரியும்ல\nஇது அவர்கள் மட்டும் செய்யும் தவறல்ல-ன்னு சொல்றேன்.\nஆஹா, இன்னைக்கு சேட் கடையில கைய வச்சிட்டீங்களே\nஅருமையான பதிவு மாப்பிள வாழ்த்துக்கள்\nமேலே உள்ள காறுக்கும் கீழே\nபாருங்கப்பா நல்ல புள்ள சொல்றாரு\nநண்பரே என்னதான் அவர்களை குறை சொன்னாலும், தொழில் என்று வந்தவுடன், அவர்களின் பக்தி, ஈடுபாடு யாருக்கும் வராது. இருந்தாலும் அவர்களின் கெட்டிக்காரத்தனம் நமக்கு வராதுதான்.\nபாருங்கப்பா நல்ல புள்ள சொல்றாரு\naahaa ஆஹா.. தக்காளி “அனுபவ” பகிர்வெல்லாம் போட ஆரம்பிச்சுட்டானே\nகார்படம் அருமை. சேட்டோட காரா\nவீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்னு பாரதி பாடியுருக்கிறாரே.\nஅவர்கள் கடை இல்லையென்றால் அவசரத்துக்கு அடகு வைக்க எங்கே போவார்கள் நம் மக்கள்\nஎனக்கு இத பத்தி எந்த கவலையும் இல்லனே ஆனாலும் அவுங்க பொண்ணுங்க சும்மா கும்ம்னு இருப்பாங்க ,அதானே நமக்கு முக்கியம்//\nவணக்கம் பாஸ், உண்மையில் பொருளாதாரத்தில் உயர்ந்திருப்போர் தான் ஏழைகளை அடிமைகளாக நடாத்தி இன்பம் காண்கிறார்கள். அத்தகைய மனிதர்கள் வரிசையில் தான் இந்த சேட்டுக்களும்,\nஅரசாங்கம் சட்டங்களை இயற்றி அனைத்து மக்களுக்குமான பொதுவான சம்பள விகிதத்தைக் கொண்டு வந்தால் தான் இந்தச் சேட்டுக்களின் பிடியிலிருந்து பல அப்பாவிகளின் வாழ்க்கையினை மேம்படுத்த முடியும்.\nநல்ல அனுபவ பகிர்வு சார்\nஅவரவர் வயிற்றுப்பாட்டைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது..அரசியல்வாதிகள் அப்படி நிலமையை உருவாக்கி விட்டனர்..\nவேற்றுமையில் ஒற்றுமை...வாய்ப்பே இல்லை போல மாம்ஸ்\nஎனக்கு இத பத்தி எந்த கவலையும் இல்லனே ஆனாலும் அவுங்க பொண்ணுங்க சும்மா கும்ம்னு இருப்பாங்க ,அதானே நமக்கு முக்கியம்\nயோவ் மணி,சேட்டு பொண்ணுகளுக்கு சீக்கிரம் டொக்கு விழுந்துடும்யா...கேர்புல்லா இரு... மாட்டிக்காதே....\nஎனக்கு இத பத்தி எந்த கவலையும் இல்லனே ஆனாலும் அவுங்க பொண்ணுங்க சும்மா கும்ம்னு இருப்பாங்க ,அதானே நமக்கு முக்கியம்\nயோவ் மணி,சேட்டு பொண்ணுகளுக்கு சீக்கிரம் டொக்கு விழுந்துடும்யா...கேர்புல்லா இரு... மாட்டிக்காதே....\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப��பு - Google Chrome14 Beta\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\n என்ன மானி வரும்போதே நாட்டாம கணக்கா பேசிட்டு வரீங்க...........என்ன ஆச்சி\nவியத்நாமிய நண்பி - பங்கு\nநண்பர்களுக்கு வணக்கம்.............கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டு இருந்தேன்...............தயவு செய்து பெண் பதிவர்கள் என் மேல் கோ...\nஅட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு\nவணக்கம் நண்பர்களே........... காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான்........நானும் மேல்மாடி காலியான பிறகு வந்து சேர்ந்த அமெரிக...\nமுன்னே 51 இப்போ 501 போதல(\nவணக்கம் நண்பர்களே...... திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சொந்தக்காரர்களின் வருகைகள் தான்....அது அந்தக்காலம் என்று சொல்வோரும் உண்டு....அதைப...\nவணக்கம் நண்பர்களே..... பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன...\nஉன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா\nவணக்கம் நண்பர்களே... எல்லாம் ஆணி ஆணிங்கராங்களே() அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) வைத்து விட்டது...அதுவும் வீட்டின் இடமாற்றம்...\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்\nவணக்கம் நண்பர்களே.... முதல் மூர்த்தி இங்கே.... சுய புராணம் (1) குடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிச...\n) - முடிஞ்சிடும் வாங்க\nஎல்லோருக்கும் வணக்கமுங்க...........போன பதிவுல 4 பேர மட்டுமே சொல்ல முடிஞ்சிது...........இந்தப்பதிவுல முடிச்சிடலாம்னு...ஹி ஹி\nவணக்கம் நண்பர்களே............நம்ம ஊருல ஒரு வார்த்த சொல்லுவாங்க.........ஆமை புகுந்த இடம் விளங்காதுன்னு.........யாரு சொன்னாங்கன்னு சரித்திர பூ...\nகாதலியும், மனைவியும் சந்தித்தால் இறுதி பாகம்\nதளத்திற்கு வருகை தந்தவர்கள் மன்னிக்கவும் : திடீர்னு துட்டு குடுக்கற கம்பெனி சார்பா பக்கத்துக்கு நாட்டுக்கு சென்று வர வேண்டி இரு...\nஅழகு நிலையம் - வியட்நாம் (பெண் பார்வையில்\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்- 4 Updated\nமுன்னாள் காதலியுடன் ஒரு நாள்\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-3\nஅப்பாடக்கர்ஸ் டப்பா டான்ஸ் ஆடும் (கதை)நேரம்\nகுழந்தையின் கல்வி - (வியட்நாம் நகரில் - பெண் பார்வ...\nஹனோயில் ஒரு ரங்கநாதன் தெரு\nசேட்டு எனும் வேட்டு - இந்தியா + வியட்நாம்\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-2\nகாலேஜ் (இடைச்செருகல் + கலக்கல்\nராணுவ வீரனா நீ - கண்டன பதிவு\nகால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-1\nஆத்தா மீண்டும் நீ பெய்லாக போறியா\nபெண்மை என்றாலே உழைப்புதானோ - வியட்நாம் (பெண் பார்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/07/blog-post_26.html", "date_download": "2018-07-20T14:35:13Z", "digest": "sha1:YW5ORBRGPHH5POYTRYFCDZMRT3KZDJLJ", "length": 28867, "nlines": 191, "source_domain": "www.kimupakkangal.com", "title": "நீயொரு கோயில்; நானொரு பக்தன் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் நீயொரு கோயில்; நானொரு பக்தன்\nநீயொரு கோயில்; நானொரு பக்தன்\nநான் ஒருவருக்கு அதிகம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் அவரின் பெயரை குறிப்பிட மாட்டேன். அவர் என் கல்லூரியில் இருக்கும் ஆசிரியை. நாம் அதிக நேரங்களில் சுயதெரிவுடன் வேலைகளுக்கு செல்வதில்லை. சமூக நிர்பந்தம் குடும்ப அரசியல் நம்மை ஏதேனும் ஒரு வேலையில் அமர்த்துகிறது. அப்படி எனக்கு வந்த ஆசிரியை படித்திருந்தது ஆங்கில இலக்கியம் எவ்வளவு பெரிய முரணான விஷயம். அவருக்கு இலக்கியமே பிடிக்காதாம் எவ்வளவு பெரிய முரணான விஷயம். அவருக்கு இலக்கியமே பிடிக்காதாம் தான் ஆசைபட்ட படிப்பை படிக்க முடியாதது போல் மதிப்பெண் எடுத்ததால் தான் ஆங்கிலம் என்று சொன்னார். எனக்கு என் நாவலில் வரும் சாந்தினியின் பாத்திரமே நினைவிற்கு வருகிறது. அவளுக்கு இயற்பியலில் ஆசை ஆனால் கடைசியில் கிடைத்தது தமிழ் இலக்கியம்\nஅந்த ஆசிரியை டி.ஆர்.பி பரீட்சை எழுதபோகிறேன் என்றார். இதை ஏன் என்னிடம் சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. நான் எழுத்தாளன் ஆக ஆசைப்படுபவன் என்பது அவருக்கு தெரியும். ஆதலால் ஒரு பெரிய நூலை எனக்கு கொடுத்தார். என்ன நூல் என்று புரட்டினால் அது அவருடைய டி.ஆர்.பி பரீட்சைக்காக ஆங்கிலம் துறை சார்ந்து கேள்வி கேட்கப்படும் இலக்கியம் சம்மந்தமானது. பல ஆங்கில இலக்கியங்களின் சாரம் அதில் இருந்தது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள் சாரமே தவிர இலக்கியங்கள் அல்ல. அதில் தான் ஹேம்லட்டை தெரிந்து கொண்டேன்.\nநூல்களின் விமர்சனங்கள் போல அவை இருந்தன. ஆனால் அதிநேர்த்தியுடன் இருந்தது. அந்த நூலை என்னிடம் கொடுத்து எப்போதெல்லாம் உனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்ல��ம் இதிலுள்ள கதைகளை வாசி. முக்கிய குறிப்புகளை கோடிட்டு வை. பின் எனக்கு அக்கதைகளை சொல் என்றார். எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் எனக்கு நல்ல சந்தர்ப்பமே என்று வாசிக்க ஆரம்பித்தேன்.\nஅப்போது நான் கடந்து வந்த பதம் - ODE. இது ஆங்கிலத்தில் இருக்கும் ஒரு வகை கவிதை. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிறைய கவிதைகள் இதில் வந்தது. அதில் புகழ்பெற்றவர்களாக வோர்ட்ஸ்வொர்த் கீர்க்கோர்ட் என்று இருந்தனர். இன்னும் பலர். இந்த கவிதை மட்டுமின்றி அந்த காலகட்டத்தில் அதி முக்கியமாக கவிஞர்கள் நோக்கியது அழகியல் மட்டுமே.\nஇக்காலத்தில் அவர்களின் கவிதைகள் செல்லுபடியாகுமா என்பது சந்தேகத்திற்குரியது.மூலக்காரணம் இப்போது நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் இலக்கியங்களில் புதுமை செய்ய வேண்டும் என்னும் கோட்பாடுகளும் தலைதூக்கி நிற்கிறது. அப்போதோ romanticism தன் ஆட்சியை கவிஞர்களிடையே நிகழ்த்தியிருக்கிறது. அதன் மூலக்கூறு கற்பனையில் தோன்றும் உலகத்தை அதன் அழகியலை அப்படியே தர வேண்டும் என்பதே.\nஇதனை எதிர்ப்பது என்று கோலரிட்ஜின் great poem கோட்பாடு இருந்தது. அதன்படி முழுக்க கற்பனையில் ஒரு சிறந்த கவிதையை இயற்ற முடியாது என்றார். இப்படி இலக்கிய சண்டைகள் நிகழ்ந்து கொண்டே இருந்தது. இந்த காலத்தில் ஒருவராக இருந்தவர் தான் கீட்ஸ்.\nகீட்ஸ் அழகை ஆராதிப்பவர். அவரைப் போன்றோர் சிறிய விஷயங்களில் இருக்கும் அழகை கூட அதிகம் ரசிப்பவர்கள். அதை கவிதையில் எழுத முனையும் போது உவமைகள் அதிகம் தேவைப்படும். உவமைகள் இல்லையெனில் அந்த அழகு சார் விஷயங்களை நம்மால் அதிகம் கொண்டு செல்ல முடியாது. இது தமிழ் இலக்கியத்திலும் காணமுடியும். பள்ளிக் காலங்களில் நான் வாசித்த புறநானூற்றுப் பாடல்களில் கூட இந்த விஷயம் மிகுதியாக இருக்கும்.\nநான் கவிதைகளை வாசிக்கவே முதலில் பயம் கொள்வேன். குறிப்பாக இந்த மரபுக் கவிதைகள். காரணம் என்னை அந்த கவிதைகள் வாசிக்க வைத்துவிடுகின்றன. ஆனால் பொருள் என் கண்களுக்கு புலப்படாமல் திக்கு முக்காட வைக்கிறது.எப்போது மரபுக் கவிதைகளை வாசித்தாலும் அந்தக் கவிதை முழுமையடையாத் தன்மையையே பெற்று என்னுள் மிகுந்து நிற்கும். Every time perception fails in poetry.\nதமிழிலேயே இந்த உணர்வை நான் அடைகிறேன் எனில் எப்படி ஆங்கில கவிதைகளை நான் வாசிப்பது சாரு நிவேதிதாவின் க���்டுரை நூலகளை நான் வாசித்த போது பாப்லோ நெரூதாவின் கவிதைகளை வாசிக்க ஆசைப்பட்டேன். ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு நாள் கண்டேன். வாசித்து பார்க்கையில் ஒரு வரி கூட புரியவில்லை. காரணம் ஆங்கிலத்தில் அவர்கள் மறைக்கப்பட்ட அர்த்தங்களை கவிதைகளில் வைக்கின்றனர். நேரடியாக இருந்தாலே எனக்கு புரிதலில் பிரச்சினை இருக்கும், இதில் மறைக்கப்பட்ட அர்த்தமெனில். . .\nஅப்படியிருக்கும் போது ஒரு அன்பர் எனக்கு பல நூல்கள் கொடுத்தார். என்னை விட மூத்தவர். இதெல்லாம் நான் வாசித்தவை என்று நிறைய நூல்களை கொடுத்தார். எல்லாமே கட்டுரை தொகுப்புகள். நான் கட்டுரை தொகுப்புகளே வாங்க வேண்டாம் என்னும் எண்ணத்தில் இருக்கிறேன். நிறைய நாவல்கள் வாசிக்க ஆசைப்படுகிறேன். இந்நிலையில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த தொகுப்புகள்.\nஅவர் கொடுத்த நூல்களில் ஒன்று தான் \"மூண்டெழு கனல்\". இது கவிதை தொகுப்பு. ஆங்கிலத்தில் கீட்ஸ் எழுதிய \"The eve of St.Agnes\" என்னும் நூலின் மொழிபெயர்ப்பு.\nஇந்நூலில் அங்கங்கு எனக்கு ஒரு குறைபாடு மட்டுமே தெரிந்தது. அவ்வளவு நேர்த்தியாக ஒரு படைப்பை, மொழிபெயர்ப்பை செய்யும் ஆசிரியர் ஏன் இதை தமிழ் சூழலுக்காக மாற்றும் முயற்சியை செய்கிறார் என்பது மட்டுமே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு படைப்பு எந்த நிலத்தில் எழுதப்படுகிறதோ அது அந்நிலத்தின் செவ்வியல் தன்மையை தன்னுள் சுமந்து கொண்டே தான் இருக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒருவேளை தமிழர்களுக்கு எளிதில் இக்கவிதையின் ஆழம் புரியப்பட வேண்டுமே என்று அவர் எழுதி இருக்கலாம். இது மட்டுமே நான் கண்ட ஒரு தடை. குறை கூட இல்லை.\nஇந்நூலில் அந்த கவிதையின் 42 பகுதிகளும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் சேர்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஆங்கிலத்தில் பயங்கர வீக். இருந்தாலும் வாசித்துப் பார்ப்போமே மொழிபெயர்ப்பு எவ்வளவு வீரியம் என்பதை அறிய இரண்டு பாடல்களை வாசித்தேன். கவிதை நெடுங்கவிதை. அதனால் அதன் தொடர்ச்சி அறுபடுமோ என்னும் பயம் வந்துவிட்டது. அவ்வளவு கஷ்டத்தை ஆங்கிலம் தந்தது. அதனால் தமிழை மட்டும் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.\nகவிதையில் தெரியும் அழகு இருக்கிறதே... அவ்வளவு கூர்மையாக மொழி ஆளுமையுடன் எழுதப்பட்டிருக்கிறது.\nபுனித ஆக்னஸ் காதலின் கடவுளாக இருக்கிறார். ஜனவ���ி 21 அந்த புனித ஆக்னஸிற்கான திருவிழா. ஜனவரி இருபதாம் தேதி கன்னிப் பெண்கள் அவளை எண்ணி நோன்பிருப்பர். அதன் விளைவு யாதெனில் அவர்களின் கனவில் தமக்கு கணவனாக வருபவன் யாரென்று அறிந்து கொள்ள முடியும். அஃதாவது புனித ஆக்னஸ் கனவினுள் நுழைந்து அந்த கன்னிக்கு காட்டுவாள்.\nஅப்படி நோன்பிருந்தவள் மேடலின். ஆனால் அவளைச் சுற்றி ஒரே கேளிக்கை நடந்து கொண்டிருக்கிறது.\nவிந்தை எண்ணம் மேவிட மேடலின்,\nஇம்மியும் கொண்டிலள் இசையில் நாட்டம்,\nவிம்மி வருத்தும் இன்னிசை கேளாள்;\nஒர்முக நோக்கினள்; அருள்நெறிக் கண்ணினள்;\nஅணியென அவள்முன் ஆடவர்க் கூட்டம்\nஅணுகிட அணுவள வுமவள் நோக்கிலள்;\nமிடுக்குடை அவ்வீரர் மீளா விருப்பொடு,\nநாட்டங் கொண்டு நசைவுற நண்ணிட,\nநொடிப்பொழு தேனும் நோக்கா திருந்தாள்;\nநெடுமூச் செறிந்தாள்; நீள்கன வதனில்,\nஆக்னிசு காட்டும் காட்சிக் கவாவினாள்,\nஇனியதோர் ஆண்டின் எழில்கன வதுவே\nஅப்போது பார்ப்பிரோ அவளுடைய காதலன் அங்கே வருகிறான். அவனுடைய குடும்பத்திற்கும் மேடலினின் குடும்பத்திற்கும் தீராப்பகை. எப்போது பார்ப்பிரோவைக் கண்டாலும் அவனை கொல்லக் கூடிய அளவிற்கு வெறி முற்றியவர்கள்.\nஅப்போது அங்கிருக்கும் ஒரு நரைமூதாட்டி, அவள் பெயர் ஆஞ்சிலா. அவள் மேடலின் காதலை அறிந்தவள். பார்பிரோவை கண்டதும் அச்சம் கொள்கிறாள். பார்ப்பிரோவைக் கண்டு வெங்குருதி வேட்கைப் பகைவர் இங்குளர் சென்றிடு பார்ப்பிரோ என்கிறாள்.\nஅவனோ எப்படியாவது மேடலினை காணவேண்டும் என்று அங்கு யார் கண்ணிலும் படாமல் வந்திருந்தான். ஆஞ்சிலா எவ்வளவு சொல்லியும் அவனது மனம் தன் இலக்கை அடையாமல் ஓயமாட்டேன் என்னும் இடத்திலேயே இருந்தது. வேறு வழியில்லை என்று ஆஞ்சிலா மேடலினின் அறைக்கு அவனை அழைத்து செல்கிறாள்.\nசில நிபந்தனைகளுடன் தான். என்ன எனில் அவளுடைய இந்த நோன்பிற்கு எவ்வித இடையூறுகளும் வரக்கூடாது என்று. அவனும் ஒப்புக் கொண்டே உள்ளே காண்கிறான். அவள் தன் ஆடைகளை கழற்றி துயில் கொள்ள, கனவில் தன் கணவனை ஆக்னஸ் மூலம் காண தூக்கத்தை ஆரம்பிக்கிறாள்.\nதுயில் கொள்ளும் போது அவள் அழகாக தெரிகிறாள், பார்ப்பிரோவிற்கு. இங்கு ஒரு மிகப்பெரிய முரண் சொல்லப்பட்டிருக்கிறது. பார்ப்பிரோவிற்கு அவள் தூங்கும் அழகை காணவும் வேண்டும் அதே நேரம் எழுந்து தன்னை காணவும் வேண்டும். அவளின் ���ுயில் கலையாதவாறு அங்கு அமைப்பை மாற்றுகிறான். சத்தங்கள் அவளை துன்புறுத்தாத மாதிரி.\nஇது ஒருபக்கமெனில் அவளை எழுப்ப என்ன செய்வது எனும் போது அருகிலிருக்கும் யாழை எடுத்து இசைக்கிறான். மெல்ல அவளின் தூக்கம் கலைகிறது. அப்போதும் அவனின் நிலைமை எப்படி சித்தரிக்கப்படுகிறதெனில்\nஇரக்க விழியொடு கைகள் பிணித்தும்\nஇறைஞ்சியும் முழந்தா ளிட்டும் கனவு\nகலைந்த நிலைமை வருந்தி அவளிடம்\nநெருங்கவோ பேசவோ அஞ்சினான் அவனே\nஇதைத் தாண்டி எப்படி அவர்கள் அங்கிருந்து தப்பிக்க்கிறார்கள். அவள் அவனை எப்படி இது நனவு தான் என்று ஏற்றுக் கொள்கிறாள் என்பதில் கவிதை முடிகிறது.\nஉவமைகளும் அழகியலும் நிறைந்ததே அந்த நூற்றாண்டின் கவிகள் மையமாக வைத்தது என்று சொல்லியிருந்தேன். ஒரு கவிதையை சொல்கிறேன். அதோடு இப்பத்தி முடிகிறது.\nஇவ்வளவு அழகான ஒரு நெடுங்கவிதை எங்கும் தடைபடாமல் செல்கிறது. ஒருக்கணம் மனம் லேசாவதைக் கூட உணரலாம்.\nஅந்த காலக் கவிகள் அழகியலை மட்டும் முன்வைக்காமல் மன ஓட்டங்களையும் அழகுடன் முன்வைத்திருக்கிறார்கள். அதன் படி பார்ப்பிரோ கவிதை முடிந்தும் மனதில் இடம் பெற்றிருக்கிறான். . . அதனால் தான் அவன் அவளிடம் சொல்லும் வாசகத்தையே தலைப்பாக வைத்துள்ளேன். . .\nஉள்ளுறு கிளர்ச்சியின் உன்மத்த சொற்களால்\nகள்ளவிழ் மனத்தன் காமம் மிகுந்தனன்;\nவிண்ணில் தோன்றி விருட்டென அதிர்ந்து,\nமின்னென ஒளிரும் விண்மீன் போல,\nஎழுந்தவன் அவளது நனவில் கலந்தனன்;\nரோசா நறுமலர் நனிமிகு மணத்தை\nநீல மலரினுள் கலந்தது போல,\nஇனியநற் கரைசலாய் இனிதே ஒன்றினர்;\nகாதலர்க் குறுவதைக் காட்டும் குறியென,\nஆக்னிசு நன்னாள் இரவதன் பொழுதில்\nவீசும் காற்றின் ஆலங் கட்டி,\nபலகணி சட்டத்தை பதம் பார்த்திடுமே\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஅசோகமித்திரனின் கட்டுரைகளை தொகுப்பாக வாசித்ததில்லை. இணையம் வழி ஒன்றிரண்டு வாசித்திருப்பதாக ஞாபகம். அவருடைய முகம் புனைவின் வழி மட்டுமே என்...\nதி.ஜானகிராமனை வாச���த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு நாவல்களும் ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே வாசித்திருக்கிறேன். அவருடைய சிறுகதைகள் கொடுத...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநீயொரு கோயில்; நானொரு பக்தன்\nவெள்ள வூடு கீழ - 2013\nதியானம் - முடிவுறா தேடலின் தொடக்கம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_549.html", "date_download": "2018-07-20T14:45:29Z", "digest": "sha1:MN4BJXGH4PZU2LCHIVEEZRXQC7273TOZ", "length": 8176, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இலங்கைக்கு வழங்கிய போர்கப்பலை மீளப் பெறுமாறு கோரிக்கை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest கவிதைகள் இலங்கைக்கு வழங்கிய போர்கப்பலை மீளப் பெறுமாறு கோரிக்கை\nஇலங்கைக்கு வழங்கிய போர்கப்பலை மீளப் பெறுமாறு கோரிக்கை\nஇலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட போர்க் கப்பலை திரும்பப் பெற வேண்டும் என இந்திய அரசுக்கு திமு�� தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n\"இலங்கை அரசுக்கு போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு அளித்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு, அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.\nஇலங்கை அரசு அங்கே வாழும் தமிழர்களுக்கும், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை விளைவித்த போதிலும், இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்வதை நிறுத்தாமல் செய்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான வராஹா என்ற போர்க் கப்பலை இலங்கை கடற்படைக்கு இந்தியா இலவசமாக தற்போது வழங்கியுள்ளது.\nஇலங்கையைச் சேர்ந்த ராணுவத்தினருக்கு கடந்த காலத்தில் இந்திய அரசு இது போல் தான் பயிற்சி கொடுத்தது. அந்த வரிசையில் தற்போது போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு இலங்கைக்கு அளித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு, அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.\"\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/weird-customs-followed-increase-fertility-020757.html", "date_download": "2018-07-20T14:21:42Z", "digest": "sha1:BX26CARHHGLFSJLJYGQOH7R5LOFWOQQT", "length": 27256, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "தாம்பத்தியத்திற்காக பின்பற்றப்படும் சில விசித்திர நடைமுறைகள்! | Weird Customs Followed To Increase Fertility - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தாம்பத்தியத்திற்காக பின்பற்றப்படும் சில விசித்திர நடைமுறைகள்\nதாம்பத்தியத்திற்காக பின்பற்றப்படும் சில விசித்திர நடைமுறைகள்\nஇன்றளவும் கர்ப்பம் என்பது மிகவும் உன்னதமான தருணமாகவே பார்க்கப்படுகிறது. சமூகத்தில் அதைச் சுற்றி ஏகப்பட்ட கற்பிதங்கள் இருக்கிறது. என்ன தான் நவீனம் நாகரிகம் என்று சொல்லிக் கொண்டாலும் கர்ப்பம் என்று வரும் போது சற்றே தயங்கி யோசிக்கத்தான் செய்கிறார்கள்.\nஒரு பக்கம் கர்ப்பத்தடை மாத்திரைகள், கர்ப்பமடையாமல் இருப்பதற்கான வழிமுறைகள் என்று தேடிச் சென்றாலும் இன்னொருபக்கம் குழந்தை வேண்டும் என்று ஏங்குபவர்களின் எண்ணிக்கை, அதற்காக சிகிச்சை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூகத்தில் குழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு அவசியமான இன்றியமையாத ஒன்றாகவே மாற்றி வைத்து விட்டார்கள்.புதிதாக திருமணமான பெண் இன்னும் கருத்தரிக்கவில்லை என்று சொன்னால் அந்த பெண்ணின் நிலையைப் பற்றி புதிதாக விளக்கவேண்டிய அவசியமில்லை.\nஒவ்வொருவரும் பெரும் மருத்துவர்களாக, கடவுளாக என அவதாரம் எடுத்து அட்வைஸ் மழை பொழிவார்கள். நம்மூரில் மட்டுமல்ல குழந்தை பிறக்கவும் தாம்பத்தியத்தில் சிறக்கவும் உலகம் முழுவதிலுமிருந்து வேண்டுதல்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் சில விசித்திரமான வேண்டுதல்கள் முறைகளைப் பற்றி பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாரிசில் பிரி லாச்சைஸ் என்னும் இடத்தில் இருக்கிறது விக்டர் நொய்ரின் சிலை. இவர் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். 1800களில் இறந்து விட்டார். அவரது முழு உருவச் சிலை அப்படியே வடிக்கப்பட்டது. அவருக்கு அருகில் அவருடைய தொப்பியும் இருப்பது போல சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு வருபவர்கள் சிலையின் உதட்டோடு முத்தம் கொடுக்கிறார்கள். அதோடு சிலையின் பிறப்புறுப்பில் கைவைத்து தேய்க்கிறார்கள்.\nஇப்படிச் செய்வதினால் தங்களது தாம்பத்திய வாழ்க்கை நிலைபெறும் அதோடு குழந்தைப் பேறு உண்டாகும் என்று நம்புகிறார்கள். இந்த வழக்கம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட இந்த வழக்கத்தினை பின்பற்றுகிறார்கள். சிலர் பரிசுப் பொருட்கள், பூங்கொத்துகள் ஆகியவற்றையும் வைத்துச் செல்கிறார்கள்.\nஇத்தாலியின் மிகப்பெரிய துறைமுக நகரங்களில் ஒன்று நபலெஸ். அங்கே தான் அதிசயத்தை நிகழ்த்தக்கூடிய மாய சேர் இருக்கிறது. குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த மாயச் சேரில் போய் உட்கார்ந்து உங்களுடைய வேண்டுதலை சொல்லிவிட்டு வரவேண்டும்.\nஇந்த வழக்கம் அங்கே கிட்டதட்ட 200 ஆண்டுகளாகவே இருக்கிறதாம். அதோடு இங்கு வந்து வேண்டிக் கொண��ட பெண்களுக்கு குழந்தைகளும் பிறப்பதால் நம்பிக்கை இன்றளவும் தொடர்கிறது. குழந்தை பிறந்ததும் குழந்தையின் புகைப்படத்தை மறக்காமல் இங்கே அனுப்புகிறார்கள். அவர்களும் அதனை சுவரில் மாட்டி வைக்கிறார்கள். இப்படி வைப்பதனால் புதிதாக வரும் பெண்களுக்கு நம்பிக்கை வரும் என்கிறார்கள்.\nஇங்கிலாந்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது டோர்செட் என்னும் இடம் . இங்கே தரையில் மிகப்பெரிய அளவில் கிட்டத்தட்ட 180 அடி அளவில் செரின் அப்பாஸ் என்பவரது ஒவியத்தை வரைந்திருக்கிறார்கள். மிகப்பெரிய புல் மலையில் உடலின் அவுட்லைன் போல வழித்தடத்தை அமைத்திருக்கிறார்கள். அதனை காட்டுவதற்காக நடுவில் சுண்ணாம்பும் கொட்டி வைத்திருக்கிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தை சுத்தமாக்குவார்களாம்.\nஇந்த ஓவியத்தின் மீது படுத்துக் கொண்டு வேண்டிக் கொண்டால் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மிகப்பெரிய மனிதனின் ஓவியம் இது என்கிறார்கள். அங்கு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி அந்த நாட்டிலேயே அதிக குழந்தைப்பேறு கொண்ட நகரம் அது தானாம்.\nஇதுவும் இங்கிலாந்தில் தான் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக கோர்னிஷ் ஹோல் என்ற சிலை இருக்கிறது. மிகப்பெரிய வளையம் போல இருக்கும் இதற்குள் நுழைந்து வெளியே வந்தால் பெண்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும் என்கிறார்கள்.\nஅதுவும் முழு நிலவு நாளன்று ஏழுமுறை அல்லது ஒன்பது முறை அந்த வளையத்திற்குள் நுழைந்து வெளியே வர வேண்டும் என்று சொல்லப்படுகிறது.\nஇந்த சிலை மூன்றாயிரம் முதல் நான்காயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.\nசீனாவில் மணமக்களுக்கே இதனை செய்து ஆட்டம் காண்பித்துவிடுகிறார்கள். முதலில் மணமகன் மணமகளை தூக்கிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கும் கரித்துண்டுகளின் மீது நடந்து வர வேண்டும். உள்ளே நுழைந்து சில சடங்கு சம்பிரதயாங்களை செய்கிறார்கள்.\nஅதன் பின்னர் மணமகளுக்கு ஒரு சூப் வழங்கப்படுகிறது. அந்த சூப் ஸ்விஃப்லெட் என்ற ஓரு பறவை கட்டிய கூட்டினைக் கொண்டு சூப் தயாரிக்கப்படுவதாகும்.\nஇது நாட்டு மருந்தாக செயல்படும் இதனை குடிப்பதினால் தாம்பத்திய உறவு மேம்படும் குழந்தைப் பேறு அதிகரிக்கும���.\nஹங்கேரியில் இந்த நடைமுறை. இளம் பெண்கள் மீது குறிப்பாக புதிதாக திருமணமான பெண்கள் மீது தண்ணீர் ஊற்றும் வழக்கத்தினை பின்பற்றுகிறார்கள். இந்த கொண்டாட்ட, ஈஸ்டரின் போது நடைபெறுகிறது. பெண்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து வந்து நிற்க ஆண்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊறுகிறார்கள்.\nஇந்த நிகழ்வு யாரால் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் இந்த வழக்கத்தினை பல ஆண்டுகளாக பின் தொடர்ந்து வருவதாக சொல்கிறார்கள். இப்படி தண்ணீர் ஊற்றி சடங்கு முறைகளை செய்வதினால் பெண்களின் பாவங்கள் அழியும் என்று நம்பப்படுகிறது.\nதாய்லாந்தில் உள்ள ப்ரா நாங் என்ற கடற்கரையில் அமைந்திருக்கிறது இந்த வழிபாட்டுத்தலம் ஆண்களின் உடல்நலனுக்கும், குழந்தை பேறுக்கும் பெயர் கொண்ட இடமாக இருக்கிறது. முன்னொரு காலத்தில் அந்த இடத்தில் ப்ரா நாங் என்ற இளவரசி வசித்து வந்திருக்கிறார் அவருடைய கணவர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றவர் நீண்ட நாட்களாகியும் திரும்பவில்லை.\nகுறிப்பிட்ட நாட்களுக்கு பிறகும் கணவர் திரும்பி வராததைக் கண்டு அச்சமடைந்த ப்ரா கணவருக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்பதை வேண்டிக்கொண்டு ஆண்களின் பிறப்புறுப்பினை வடிமைத்து வைத்து வேண்டுதல் நடத்தியிருக்கிறார். காலத்தை கணக்கிட வேண்டி, குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்று என உறுப்பினை செய்து வைத்து வேண்டுதலை தொடர்ந்திருக்கிறார்.\nஇன்றும் அங்கு வருபவர்கள் அந்த குகைக்குள் பொம்மை உறுப்பினை வாங்கி வைத்துவிட்டு வேண்டிக் கொண்டு செல்கிறார்கள்.\nபேங்காக்கில் இந்த வழக்கம் இருக்கிறது. சாவோ மே டுப்டிம் என்ற மரம் பெண்களுக்கு தாய்மைப் பேறு வழங்கக்கூடிய மரமாக பார்க்கப்படுகிறது. இங்கே வரும் பெண்கள் அந்த மரத்தை கட்டியணைத்துக் கொண்டு தங்கள் வேண்டுதலை வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்கிறார்கள். இங்கு நிறைய சுற்றுலா பயணிகளும் வருகிறார்களாம். சிலர் மரத்திற்கு பூ, பரிசுப் பொருட்கள், சிலைகள் ஆகியவற்றை வாங்கி வைக்கிறார்கள்.\nகிரேக்கத்தில் கொண்டாடப்படுகிற டியோனைஸ் என்ற பாரம்பரியத்திருவிழாவில் குழந்தைப் பேறுக்கான வேண்டுதல்கள் நடைபெறுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணான சிமிலி கருவுற்றிருந்த போது ஏழாம் மாதம் குறைப்பிரசவம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார், ஆனால் அவரது கணவரான ஜியுஸ் குழந்தையை சிமிலி வயிற்றிலிருந்து எடுத்து காப்பாற்றினாராம்.\nஅவர்களை நினைவுகூறி இந்த விழா நடத்தப்படுகிறது. ஆனால் இதில் வெறும் வர்த்தகம் தான் நிறைந்திருகிறது. எல்லாரும் கமர்ஷியலாக எப்படி இதனை பிரபலப்படுத்தலாம் என்று தான் பார்க்கிறார்கள் என்று சொல்லி பழைய நம்பிக்கைகளை பின்பற்றி வருபவர்கள் இந்த கொண்டாட்டத்திற்கு எதிராக நிற்கிறார்கள். ஆனாலும் மக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.\nதுருக்கியில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் இஸ்தான்புல். இங்கே ஹஜியா சோபியா என்ற ஒர் அருங்காட்சியகம் இருக்கிறது. இங்கிருக்கும் ஒர் அறையில் உங்களுக்கு குழந்தை வேண்டாம் என்றால் இங்கே கையை வைக்காதீர்கள் என்று விளம்பப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அறைக்குள் நுழைந்தால் நீண்ட வரிசையில் மக்கள் நின்று ஒரு சிறிய துவாரத்திற்குள் தங்கள் கைவிரலை நுழைத்து விட்டு வருகிறார்கள்.\nஅங்கே புனித நீர் வருகிறதாம் குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் அதற்குள் கைவைத்து ஒரு சுற்று சுற்றினால் கையில் தண்ணீர் படுகிறது இப்படிப்பட்டால் புனித நீர் மூலமாக தாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டோம் என்ற நம்பிக்கையிடன் செல்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதர்மத்தை காப்பாற்றிய பாண்டவர்கள் நரகத்தில் கஷ்டப்பட காரணம் என்ன தெரியுமா\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nரஷ்ய புதுமண தம்பதிகளின் எடக்குமடக்கான விவகாரமான புகைப்படங்கள்\n675 குழந்தைகளை நரபலி கொடுத்த போலி சமயகுரு\nதிருப்பதி போனா வாழ்க்கையில திருப்பம் வரும்னு சொல்றாங்களே... அதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா\nசெல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nசாமிக்கு ஏன் தேங்காய் உடைக்கிறோம்னு தெரியுமா... உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க...\nமனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்\nதங்கும் விடுதிகளில் நடக்கும் அக்கிரமம் - பணியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nஆஞ்சநேயரோ பிரம்மச்சாரி... ஆனா அவருக்கு ரகசியமா ஒரு மகன் இருக்கார்... அ��்த சுவாரஸ்ய கதை தெரியுமா உங்க\nஅரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்\nஇந்து மதத்தில் மட்டும் ஏன் சிவப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது... அதுல அப்படியென்ன ரகசி\nMay 8, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசெல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\nசாமிக்கு ஏன் தேங்காய் உடைக்கிறோம்னு தெரியுமா... உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-sing-santhosh-narayanan-041253.html", "date_download": "2018-07-20T14:47:13Z", "digest": "sha1:6S7XQOIWF6KJA44DQA6XTYCLDOEQIJR3", "length": 13634, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் 60... \"கபாலி\" புகழ் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடும் விஜய்... தெறிக்கவிடத் தயாராகும் ரசிகர்கள்! | Vijay to sing for Santhosh Narayanan - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் 60... \"கபாலி\" புகழ் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடும் விஜய்... தெறிக்கவிடத் தயாராகும் ரசிகர்கள்\nவிஜய் 60... \"கபாலி\" புகழ் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடும் விஜய்... தெறிக்கவிடத் தயாராகும் ரசிகர்கள்\nசென்னை: நெருப்புடா.. கபாலிடா.. பரபரப்பு இப்போதைக்கு ஓயாது.. ஒட்டுமொத்த திரையுலகையும் கபாலி விஸ்வரூபம் எடுத்து வியாபித்து நிற்கிறார். அந்த விஸ்வரூபத்தை லைட்டாக ஒதுக்கி விட்டு விஜய் குறித்த ஒரு செய்தியை இப்போது பார்க்கலாம்.\nஇந்தப் படத்துக்கும் கபாலி படத்துக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. ஆம், கபாலி படத்திற்கு நெருப்புத்தனமாக இசையமைத்த சந்தோஷ் நாராயணன்தான் விஜயின் இந்த 60வது படத்துக்கும் இசையமைக்கிறார்.\nஅட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி என அசத்தி வரும் சந்தோஷ் நாராயணன் தற்போது விஜய்யிடம் வந்து நிற்கிறார். எப்படி ரஜினிக்காக அசத்தலாக நெருப்புடா என்று சொன்னாரோ அதேபோல விஜய்க்கும் ஒரு சூப்பர் மேட்டரை வைத்திருப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.\nவிஜய் படத்துக்கு இதுவரை சந்தோஷ் இசையமைத்ததில்லை. இதுதான் முதல் முறை. இதனாலேயே பல விஜய் ரசிகர்கள், கபாலி இசையை ஊன்றிக் கவனித்தனர். காரணம், சூப்பர் ஸ்டாருக்கு சந்தோஷ் இசை செட் ஆகி விட்டால் வருங்கால சூப்பர் ஸ்டாருக்கும் சூப்பராக பொருந்தி வரும�� என்ற எதிர்பார்ப்புதானாம்.\nசமீப காலமாக விஜய்யின் படங்களில் பாடல்களும் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளன. குறிப்பாக அவரே இப்போது மீண்டும் தனது படங்களில் ஒரு பாடல் பாட ஆரம்பித்து விட்டார்.\nகூகுள் கூகுள் பாடலில் ஆரம்பித்து தொடர்ந்து தலைவா, கத்தி, ஜில்லா, புலி, தெறி என தெறிக்க விட்டு வருகிறார் விஜய். இதனால் ரசிகர்களுக்கு அவரது 60வது படத்திலும் தங்களது தலைவா பாடியுள்ள பாடலை அறிய செம ஆர்வமாக உள்ளதாம்.\nஇந்த நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் பரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 60வது படத்திலும் சந்தோஷ் இசையில் ஒரு பாடல் பாடுகிறாராம். விரைவில் இதன் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். கீர்த்தி சுரேஷுடன் இணைந்து தோன்றும் பாடல் காட்சியாம் இது.\nஇந்தப் பாடலின் முதல் வரி மட்டும் தெரிந்தால் போதும் தெறிக்க விட்டு விடலாம் என்ற எண்ணத்தில் விஜய் ரசிகர்களும் பெரும் ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nநடிகர் விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான்…:கார்த்திக் ராஜா\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதி விஜய் சந்தித்த ரோதனைகள்\nஏன்பா தம்பி தம்மடிச்சன்னு நானே விஜய்யை கேட்கிறேன்: டி. ராஜேந்தர்\nசுகாதாரத் துறைக்கு எதிர்ப்பு: சர்கார் போஸ்டரை ப்ரொபைல் பிக்சராக வைத்த விஜய் ரசிகர்கள்\n‘சர்கார்' சர்ச்சை.. விஜய், முருகதாஸூக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் \nஎன்னை விஜய் பாராட்டிட்டாரே: துள்ளிக் குதிக்கும் ப்ரியா பவானிசங்கர்\nவிஜய்யை 'அரசியல் தளபதி'யாக்கப் பார்க்கிறாரா கமல்\nசர்கார் போஸ்டரில் சிகரெட்... விஜய் மீது போலீஸில் புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்���ம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=30923", "date_download": "2018-07-20T14:03:29Z", "digest": "sha1:4EY2347B3C4GIY6627FG5X2T7BEMCG67", "length": 18974, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » 15 குழந்தைகள் உயிரை காப்பாற்றிய சமந்தா\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …���தோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\n15 குழந்தைகள் உயிரை காப்பாற்றிய சமந்தா\n15 குழந்தைகள் உயிரை காப்பாற்றிய சமந்தா\nசமந்தா நடிக்க வந்ததில் இருந்தே ஏழை குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார்.\nஏழை குழந்தைகள், பெண்களுக்கு உதவுவதற்காக 2012-ம் ஆண்டு ‘பிரதியுஷா’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். தனது மருத்துவ நண்பர்களுடன் சேர்ந்து இந்த அமைப்பின் மூலம் பல்வேறு மருத்துவ உதவி செய்கிறார். குழந்தைகளுக்கு தேவையான மருத்துவத்துக்கான நிதி திரட்ட நடிகர்-நடிகைகளை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.\nஇந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் சமீபத்தில் 15 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், நிதி உதவியையும் செய்து இருந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு இந்த 15 குழந்தைகளும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.\nசமந்தாவின் இந்த மனிதநேய சமூக சேவைக்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் சமந்தாவை ஏராளமானோர் வாழ்த்தி வருகிறார்கள்.\nதன்னைப்போல மற்றவர்களையும் நேசிக்கும் அவருடைய வழியை மற்ற நடிகர், நடிகைகளும் பின்பற்றினால் ஏழைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்ற கருத்து பரவி வருகிறது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகாதலர் தினத்தை குறி வைக்கும் விஜய் சேதுபதி\nமீண்டும் கணவருடன் சேர்ந்து வாழும் ரம்பா -தீர்த்து வைத்த கோர்ட்\nஇந்த வயதிலும் அரவிந்த் சாமி அழகாக இருக்கிறார்: அமலாபால்\nநடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்\n10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்\nவீட்டை இழந்த கமல்ஹாசனின் மனைவி சரிகாவுக்கு உதவும் அமீர்கான்\nஎன்னால் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர முடியவில்லை- புலம்பும் பாடகி\nமீண்டும் காக்கி சட்டை போடும் ஜெயம் ரவி\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை ��ன் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது\nகுயீனுக்கா 4 பிரபல நடிகைகள் பிரான்சில் முகாம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaimathesu.blogspot.com/2014/01/", "date_download": "2018-07-20T14:11:29Z", "digest": "sha1:357EFELLTKZ24J63H232VIPFGHMUKJTE", "length": 28661, "nlines": 304, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: January 2014", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருப்பினும் அழகிய\nஅணைக்கட்டாக கொடிவேரி அணைக்கட்டு அமைந்துள்ளது .\nபவானி ஆறுபவானி சாகர் அணைக்கட்டில் இருந்து வருகிற ஆற்றின் தடுப்பணையே பவானி சாகர் அணைக்கட்டாகும் .\nஈரோட்டில் இருந்து சத்திய மங்கலம் செல்லும்\nவழியில் 45 வது கி.மீ தொலைவிலும் கோபி செட்டிபாளையத்திலிருந்து 15 கி.மீ\nதொலைவிலும் கொடிவேரி அமைந்துள்ளது . 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதடுப்பணையாகும் .\nஅணையின் முகப்பில் நுழைவுச்சீட்டை வாங்கி பின் உள்ளே சென்றால் கிளை வாய்க்காலும் அழகிய மரங்களும் ரசித்து சென்றால் ஸ்ரீ அணை முனியப்பன் திருக்கோவிலை தரிசித்து அருகே சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க கோபுரம் உள்ளது அதில் மேல் ஏறி கொடிவேரி அணையின் முழு அழகும் கரும்பு தோட்டங்கள் நெல் வயல்கள் எங்கும் பசுமையை வாரி இறைத்திருக்கிறது இயற்கை .\nஅங்கே அணைக்குள் உள்ளே கூட்டிச்செல்ல பரிசல்கள் தயாராக உள்ளது . சிலர்அதில் ஏறி உலா வருகிறார்கள் . அங்கே இருந்து சற்றே கீழ் இறங்கி சுற்றி\nவந்தால் சிறிய பூங்காவும் குளிக்குமிடம் வருகிறது . ஆனந்த மான குளியல்\nஆர்பரிக்கும் நீர் என கண்கவர் காட்சியாக கொடிவேரி அணை அமைந்துள்ளது\nபாதுகாப்பு தடுப்பு கம்பி தாண்டி செல்வத��� விபரீதம், சேட்டை செய்யாமல்\nஅமைதியாக குளித்து வருதல் நல்லது . கொடிவேரி அணைக்கட்டில் பிடிக்கிற\nமீன்கள் இங்கேயே வறுத்தும் ,பொறித்தும் கொடுக்கிறார்கள் . அசைவ\nபிரியர்களுக்கு கொண்டாட்டமான இடம் .\nஅழகிய அணைக்கட்டும் ஆனந்தக்குளியலும் அனுபவிக்க வேண்டுமெனில் கொடிவேரி வந்தால் கிட்டும் .பவானி ஆறு பவானி கூடுதுறை வந்து காவிரியுடன் இணைத்துக் கொள்கிறது .வாய்ப்பு கிடைக்கும் போது வந்து மனதை இதமாக்கி செல்லுங்கள் .\nஅருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோவில் ,பாபநாசம் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி\nசுயம்பு லிங்கங்கள் பலவினு மாதியாய்த் தொல்லோ,\nவியந்தி ருப்பது தமிழ் வரைச் சாரலில் வெங்கட்,\nகயந்தி ரைக்கரத் தலைத்தெழும் பொருநை மேல்கரையில்\nதிருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் என்னுமிடத்தில் பொதிகைமலை அடிவாரத்தில் தாமிரபரணி அழகிய சாரலில் அமைந்த 274 சிவாலயங்களில் பழமையானதும் அகத்தியரால் வணங்கப்பட்ட அற்புத சிவாலயமாகும் .\nதன்னிடம்வந்து வழிபட்டவர்களின் பாவங்களை நாசம் செய்து விடுவதால் பாபநாசமாக்கிற அற்புற சிவஸ்தலம் .பழங்காலத்திய சுயம்பு லிங்கம் எல்லா சிவலிங்கத்திற்கு முந்தையது என மேற்கண்ட பாட்டில் அறியலாம் .\nஅம்பா சமுத்திரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும் , திருநெல்வேலியில் இருந்து 1. 30 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது .\nபொதிகைமலையிலிருந்து தென் வடலாக ஓட அதன் கரையில் கிழக்கு பார்த்த வகையில் பாபநாசசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது . திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானதென்றும் விக்கிரமசிங்க பாண்டியன் ஆட்சிக்காலத்தில் உருவானது என ஆய்வுகள் கூறுகின்றது .\nபாவநாசலிங்கர் மூர்த்திகளின் வேறு பெயர்கள்=\nபாவநாசலிங்கர் ,வைராசலிங்கர் ,பழ மறை நாயகர் ,முக்காளமூர்த்தி\nமனிதன் அறிந்தும் அறியாமையாலும் செய்கிற பாவங்களை அகற்றுகிற ஸ்தலமாக இருப்பதால் பாவ நாசம் ஆகிவிடுவதே மருவி பாபநாசமாகி சிறப்பு பெற்று விளங்குகிறது .\nஸ்ரீ அகத்திய சித்தருக்கு சிவபெருமான் திருமணக்காட்சியை தந்தருளிய ஸ்தலமாகும் .அம்மாவசை காலங்களில் பாபநாசம் எதிருள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க பலநற்பேறுகள் கிட்டும் . இத்தலம் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .\nதாமிரபரணி எதிரே ஓடுகிறது. இது அகத்தியரால் உருவாக்கப்பட்டது . கல்யாண தீர்த்த���்,வைரவத்தீர்த்தம் ,வானதீர்த்தம் கோவிலுக்கு தென் மேற்கில் உள்ளது .கலியாண தீர்த்தம் அகத்தியர் திருமணக்காட்சி தந்த இடமாகும் . வான தீர்த்தம் ஆடி அமாவசையில் மக்கள் நீராடுவதாகும் . தாமரை தடாகத்தில் சித்திரை விசுத் திருநாளில் தெப்பத்திருவிழா நடைபெறும் .\nஸ்ரீ அகத்தியர்ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் :\nபாபநாசம் ஸ்ரீ பாபநாசசுவாமி கோவிலுக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் பொதிகை மலை அடிவாரத்தில்அமைந்துள்ளது . பாபநாசம் செல்பவர்கள் முடிந்தால் இத்திருக்கோவிலையும் தரிசித்து ஸ்ரீ முருகப்பெருமான் அகத்திய சித்தர் ஆகியோரது ஆசிர்வாதம்பெற்று வரலாம் .இங்கு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் அமைந்துள்ளது .\nகாலை 0630 முதல் 0100 வரையிலும் மாலை 0430\nமுதல் 0800 வரை திறந்திருக்கும் . விஷேச நாட்களில் காலை 06. 00 முதல்\nஇரவு 08.00வரை திறந்திருக்கும் . தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது .\nபங்குனிமாத தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.\nசிவபெருமான் பார்வதியை திருமணம் செய்ய கைலாயமான\nஇமயமலையில் தேவர்களும் முனிவர்களும் கூடியதால் பூமியின் வடபுறம் தாழ தென்புறம் உயர்ந்தது.\nஉடனே அகத்தியரை அழைத்த சிவன் உடனே நீவீர் சென்று பொதிகை மலையில் தங்குங்கள் பூமி சமமாகும் எனக்கூற ஸ்ரீ அகத்தியர் சிவபெருமானிடம் தாங்கள் திருமண கோலத்தை எப்படி நான் காண்பேன் எனக்கூறஅப்போது சிவன்\n''பொதிகை மலையில் அகத்தியருக்காக சித்திரை முதல் நாள் காட்சிஅளிப்பேன் ''\nஎனக்கூற அதுபோல அகத்தியர் பொதிகை மலை வந்ததும் பூமி சமமானது.இறைவன் திருமணக்கோலத்தில் பாபநாசத்தில் அகத்தியர் கண்டுகளித்தார் .\nஇவர் அம்பிகை உலகம்மையின் அடியாராக அம்பிகையை\nபாடி வழிபட்டவர் . அம்பிகையை நேரில் தரிசித்த அருளாளர் .\nசிவபெருமானின் 274 தேவராத்திருத்தலங்களில் பாபநாசமும் ஓன்று .\nபாபநாசத்தில் வந்து வழிபடுவோருக்கு பாவங்கள் நீங்கி சிவனின் திருமண\nகோலம் காண்போர்கள் இல்லத்தில் எந்நாளும் மங்கலங்கள் பெறுவர் என்பதில்\nஓம் சிவ சிவ ஓம்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் - 2014\nஎன எல்லா வகையிலும் வாழ்த்துக்கள் அனுப்பிய நன்பர்கள் எல்லோருக்கும்\nசிவனருளால் எல்லா வளமும் நலமும் நீள் ஆயுள் குறையில்லா செல்வம் , என மேன்மை மிகு ஆண்டாக இருக்க வேண்டுமென\nவேண்டி நிற்கிறேன் . ஓம் சிவ சிவ ஓம்\nபழ.மாதேஸ்வரன், குருவரெ���்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகிர்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோவில் ,பாபநாசம் அம்ப...\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் பார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்தர்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nஅருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோவில் ,பாபநாசம் அம்ப...\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nஅந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் . (இக்கோவில் பற்றி மேலும் அறிய தனியாக ஒர் கட்டுரை இதே வலை தளத...\nதிருஞானசம்பந்தர் பாடிய குழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம் ( குழந்தைப்பேறு இல்லாதவர் கண்டிப்பாக படிக்க வேண்டிய சிவ பதிகம் )\nமனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா ...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்\nஅருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில் ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE மேற்குத்தொடர...\nஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்\nஅன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளா...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிச��த்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nArulmigu gurunatha samy temple history.anthiyur அருள்மிகு குருநாதசாமி தோன்றிய வரலாறு.அந்தியூர்\nகுருநாதசாமி திருக்கோவில் வரலாறு அமைவிடம் : ஈரோடு மாவட்டம் (erode district )அந்தியூரில்(anthiyur) இருந்து வடக்கே 2 கி.மீட்டர் தொலைவில் ...\nஅருள்மிகு மலைமாதேஸ்வர மலையின் சிறப்புகள்\n\"கன்னட நாட்டின் காவிரிக் கரையின், ...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்\nஅருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில் ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE மேற்குத்தொடர...\nஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்\nஅன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளா...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivakothuparotta.blogspot.com/2010/05/blog-post_16.html", "date_download": "2018-07-20T14:07:02Z", "digest": "sha1:FQDZW36JK2NXPFH22PPEG6KBQYKWG5VX", "length": 24744, "nlines": 350, "source_domain": "saivakothuparotta.blogspot.com", "title": "Saivakothuparotta சைவகொத்துப்பரோட்டா: கிரீன் பார்க்", "raw_content": "\nவாசு, குணா மறந்துராதீங்கடா நாளைக்கு காலையில பத்து மணி நேரா வந்துருங்கடா கிரீன் பார்க்குக்கு.\nஇரவு முச்சூடும் எனக்கு தூக்கம் வரல. நாளை அடையப்போற \"உன்மத்த நிலைய\" இப்பவே\nமனசால அனுபவிக்க ஆரம்பிச்சேன். இதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவ அங்கே போயிருக்கேன்\nநாளைக்கு நானும், என் நண்பர்களும் திருட்டுத்தனமா அங்க போறதா பிளான். திருட்டு\n\"அங்க\" போறது நீங்க நினைக்கிற மாதிரி அவ்ளோ சுலபமில்லைங்க, நீங்க மில்லியனரா\nஇருக்கணும் அல்லது ஏதாவது \"நல்ல செயல்\" செஞ்சி இருந்தீங்கன்னா அங்க போக முடியும்.\nமுக்கியமா அங்க மட்டும்தான் சிலிண்டர் இல்லாம\nஅப்போ நீ எப்படி போனேன்னு கேக்குறீங்களாஅஞ்சு வருசத்துக்கு முன்னால அதாகப்பட்டது\nகடந்த 15 May 2096 - ல, சாலை விபத்துல ஒருத்தர்\nமூச்சு விட சிரமப்பட்டபோது, என்னோட \"ஸ்பேர் சிலின்டர\"\nஅதுக்கு பரிசா அரசாங்கத்துல எனக்கு ஒரு ப்ரீ டிக்கெட் கொடுத்தாங்க \"கிரீன் பார்க்குக்கு\"\nபத்து மணி ஆச்சு, இதோ வாசு, குணா ரெண்டு பெரும் வந்தாச்சு\nகேட்டுக்க, சரியா 10 .10 மணிக்கு மெயின் கேட்டை திறப்பான்,\nசெக்யுரிட்டி \"சார்ஜ்\" ஏத்திக்கபோகும். அப்போ கிடைக்கிற ரெண்டு செகண்ட் கேப்பில நாம உள்ள பூந்துடனும் சரியா\n11.00 மணி வாக்கில கிரீன் பார்க் ஹவுஸ் புல் ஆயிருச்சு\nஎல்லாம் பண \"முதலைங்க\", உள்ள பூந்தவுடனே எல்லோரும்\nசிலின்டர, சந்தோசமா தூக்கி எரியுதுங்க\nஇது போன்ற ஆட்களால்தான், இப்போ இந்த நிலைமைக்கே வந்திருக்கோம்ன்னு\nஎங்கள் முப்பாட்டர்களின் வலைப்பூ மூலமா தெரிஞ்சுகிட்டேன்.\nசீக்கிரம் நம்ம \"ஸ்பெசல் உடுப்ப\" போட்டுக்கோங்க.\nஆச்சு 12.00 மணி \"அது சார்ஜ்\" ஏத்திக்க கிளம்பிருச்சு........\nநாங்க மூணு பேரும் மின்னலென \"உள்ளே\" பாய்ந்தோம்.\nசிலிண்டரை வீசிவிட்டு, \"மரங்களோடு மரங்களாய்\" ஐக்கியமாகி \"இயற்கையான காற்றை\" ஆனந்தமாக சுவாசிக்க ஆரம்பித்தோம்\nPosted by சைவகொத்துப்பரோட்டா at 7:42 AM\nஅப்படியே நமக்கு ஒரு பாக்கெட் அக்சிசனை வாங்கி கொரியர் பண்ணிருங்க வயிதுலயிருக்கிற பேரபிள்ளைக மூச்சுவிடனும்\n\\\\ இரவு முச்சூடும் எனக்கு தூக்கம் வரல. நாளை அடையப்போற \"உன்மத்த நிலைய\" இப்பவே\nநாளைக்கு நாம போவோமா க்ரீன் பார்க���குக்கு\nபோகிற போக்கை பார்தால் அப்படிதான் தெரியுது. (முப்பாட்டனரின் வலைப்பூ யாருடையது )\nஇப்படி நடந்தால் ஆச்சரியமில்லை. நல்ல கற்பனை.\nபரோட்டா கற்பனை நல்ல தான் இருக்கு\nநாம மரம் வெட்டும் ஸ்பீட் பார்த்தா, அதுதான் நடக்கும் போல....\n2096 வ‌ரைக்கும் ம‌ர‌த்தையெல்லாம் விட்டு வெச்சிருப்போம்னா நினைக்க‌றீங்க‌\nநல்லாயிருக்கு நண்பா.ரொம்ப முன்னோக்கி யோசிக்கிறீங்க. நன்று.\nஅப்படியே நமக்கு ஒரு பாக்கெட் அக்சிசனை வாங்கி கொரியர் பண்ணிருங்க வயிதுலயிருக்கிற பேரபிள்ளைக மூச்சுவிடனும்//\nம்ம்......சீரியஸ் மேட்டரையும், நகைச்சுவையாய் சொல்லி விட்டீர்கள்\nநாளைக்கு நாம போவோமா க்ரீன் பார்க்குக்கு\nஇது ஒரு \"எளக்கிய\" வார்த்தை...........ஹி............ஹி........\nபோகிற போக்கை பார்தால் அப்படிதான் தெரியுது. (முப்பாட்டனரின் வலைப்பூ யாருடையது )//\n சட்டுன்னு வரது \"நம்ம சாமக்கோடாங்கி\"தேன்\n// தமிழ் உதயம் said...\nஇப்படி நடந்தால் ஆச்சரியமில்லை. நல்ல கற்பனை.//\nபரோட்டா கற்பனை நல்ல தான் இருக்கு//\n// அஹமது இர்ஷாத் said...\nநாம மரம் வெட்டும் ஸ்பீட் பார்த்தா, அதுதான் நடக்கும் போல....//\n2096 வ‌ரைக்கும் ம‌ர‌த்தையெல்லாம் விட்டு வெச்சிருப்போம்னா நினைக்க‌றீங்க‌\nஇருக்கும், இதே போல் கிரீன் பார்க்கில் மட்டும் :(\n// இராமசாமி கண்ணண் said...\nநல்லாயிருக்கு நண்பா.ரொம்ப முன்னோக்கி யோசிக்கிறீங்க. நன்று.//\nநல்ல முயற்சி. சுஜாதாவோட திமலா படிச்சிருக்கீங்களா\nநல்ல முயற்சி. சுஜாதாவோட திமலா படிச்சிருக்கீங்களா\nஇல்லையண்ணா, இனிதான் படிக்க வேண்டும்,\nகதையின் தலைப்பு கொடுத்ததற்கு நன்றி\nநாம் இன்று உலகுக்கு செய்யும் தீங்குக்கு அனேகமாக நீங்கள் சொன்ன மாதிரி நல்ல காற்று சுவாசிக்க இப்படித்தான் ஆகும். நல்ல ஒரு சயின்ஸ் பிக்க்ஷன். சூப்பர்\n// சாய்ராம் கோபாலன் said...\nநாம் இன்று உலகுக்கு செய்யும் தீங்குக்கு அனேகமாக நீங்கள் சொன்ன மாதிரி நல்ல காற்று சுவாசிக்க இப்படித்தான் ஆகும். நல்ல ஒரு சயின்ஸ் பிக்க்ஷன். சூப்பர்//\nதங்களின் கருத்துக்கு, நன்றி அண்ணா.\nஅருமையான அறிவியல் கற்பனை. இன்றைய காலத்திற்கு தேவையானது.\nசமைக்கிறதுக்கும் அந்த சிலிண்டர யூஸ் பண்ணிக்கலாமா அண்ணாத்தே\nநல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைங்க....\nநல்லா இருக்கு, நல்லா இருக்கு, நல்லா இருக்கு .\nதங்களின் கருத்துக்கு, நன்றி அண்ணா.//\nஅருமையான அறிவியல் கற்���னை. இன்றைய காலத்திற்கு தேவையானது.//\nசமைக்கிறதுக்கும் அந்த சிலிண்டர யூஸ் பண்ணிக்கலாமா அண்ணாத்தே\n2101 -ல சமையல் கிடையாது தங்கச்சி, எல்லாமே\nநல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைங்க....//\nஇதுக்கு காரணமே நாமதானே (சிலர்)\nநல்லா இருக்கு, நல்லா இருக்கு, நல்லா இருக்கு .\n// சாய்ராம் கோபாலன் said...\nதங்களின் கருத்துக்கு, நன்றி அண்ணா.//\n2100ல சிலின்டர தூக்கிட்டே அலையனுமா.. பாவம் தான் அவங்க :)\n2100ல சிலின்டர தூக்கிட்டே அலையனுமா.. பாவம் தான் அவங்க :)//\nதுண்ட போட்டு வைங்க மின்மினி, இதோ\nH.G.Wells ரேன்ச்சுக்கு போயிட்டீங்க சை.கொ.பரோட்டா.\nநல்லா இருக்கு நண்பா, நண்பா பணிச்சுமை காரணமாக ஒருவாரமாக என்னால் கருத்துக்கள் போட முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.\nஉங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nH.G.Wells ரேன்ச்சுக்கு போயிட்டீங்க சை.கொ.பரோட்டா.//\nநல்லா இருக்கு நண்பா, நண்பா பணிச்சுமை காரணமாக ஒருவாரமாக என்னால் கருத்துக்கள் போட முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.\nஉங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//\nஇதுக்கு போய் ஏன் நண்பா மன்னிப்பு எல்லாம்\nசொல்லிக்கிட்டு. தொழில் முக்கியம் நண்பா. இவ்ளோ தூரம் வந்து சொன்னது மகிழ்ச்சியே\nஅன்பின் சை கொ ப - சிந்தனை நன்று - இக்கற்பனை ஒரு நாள் நடக்கத்தான் போகிறது. 2096 ல் அல்ல - இன்னும் விரைவினிலேயே - இப்பொழுதே நாம் திருந்த வேண்டும். ம்ம்ம்ம்\nநடப்பை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது\nதமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)\nபிரபலமான பரோட்டாக்கள் (Popular Posts)\nமன் மதன் அம்பு - கா.மே.நா\nசிக்கு புக்கு கலர்புல் கோச்\n\"அன்புடன் மலிக்கா\" & திவ்யாஹரி, ஜெய்லானி, இர்ஷாத் & ஜில்தண்ணி, ஸ்டார்ஜன், சசிகுமார், துமிழ், LK, ஜலீலா அக்கா\nஇந்த வார டாப் தமாசு (4)\nதினமும் சுவையான பரோட்டாக்கள் சுட முயற்சிப்பது (குருமாவுந்தேன்...)\nகடைசி வரை வந்து பரோட்டாவை ருசித்ததற்கு நன்றி எசமான்/எசமானி , அப்படியே சைவ.கொ. பரோட்டா எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundarjiprakash.blogspot.com/2011/01/blog-post_5263.html", "date_download": "2018-07-20T14:05:57Z", "digest": "sha1:WD3RJVIHT3IASENWXWJ7N3OE4M74Y4FV", "length": 31166, "nlines": 331, "source_domain": "sundarjiprakash.blogspot.com", "title": "∞கைகள் அள்ளிய நீர்∞: உயிர் வேட்கை.", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் ப���ிர்Pinterest இல் பகிர்\nஎன்னைப் பாதித்த வரிகள். நல்ல கவிதையாய் எழுதிக் கொண்டு இருக்கும் வாழ்த்துகள்.\nஉங்களுக்கு ஒரு பொறி.. கவிதை தீப்பற்ற\n ரிஷபன் சொல்ற மாதிரி ஒரு சின்ன விசயம் கிடைச்சாலும் போதும் உங்களுக்கு கவிதை எழுத.. ஆனா இந்த கவிதை பெரிய விசயம்.. அபாரம் சார் ...\nமனம் நிரப்பியது உங்கள் கவிதை.வாழ்த்துக்கள்\nவழியிருந்தும் சாகிறான் வலியிருந்தும் வாழ்கிறான் உண்மைதானா அண்ணா\nநம்ம பகுதிக்கும் கொஞ்சம் வந்து செல்லுங்கள் அண்ணா நெடுநாட்கள் ஆகிறதே தங்கள் வரவை எதிர்நோக்கி காத்திருக்கேன்\nமனிதனின் இயல்பை மனிதனாய் இருந்து புரியவைத்தீர்கள் சுந்தர்ஜி \nஹ ர ணி சொன்னது…\nஎல்லார்க்கும் ஒரே நிகழ்வு தான் உங்களுக்கு மட்டும் அது எப்படி கவிதையாய் மலர்கிறது\nநல்லாருக்கு சுந்தர்ஜி.கவிதையும் திரு.ஹரணியின் வாழ்த்தும் :)\nநான எழுத நினைத்ததெல்லாம் வெங்கட், ரிஷபன் & ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி மூவரும் அழகாக எழுதி விட்டார்கள். அவற்றையே நான் வழிமொழிகிறேன்.\nகவிதையின் அழகுக்கு அழகு சேர்த்துள்ளது, அந்தக் கடைசி வரிகள். பாராட்டுகள்.\nஇது போன்ற கவிதைகள் சில நேரம் வாழவும், வாழ்வை ரசிக்கவும் ,சாக/சாவை மறக்கவும் கற்றுக் கொடுக்கின்றன ..\nபேராசிரியர் சொன்னதுக்கு பிறகு நான் சொல்ல என்ன இருக்கு.\nபின்னதிலும் இதன் ஈர்ப்பு கூடுதல் சுந்தர்ஜி.வாழாதிருந்து சாகிற மனிதன் மிகவும் பொருள் கொண்டு வருகிறது.\nநீங்கள் என்னை வாசிப்பது என் பலம்.\nஎன் தோட்டத்தின் மேலும் ஓர் அழகான மலர் உங்களின் ரசனை வெங்கட்.\nஎல்லாம் ரசித்துச் சாப்பிடுபவர்களால்தான் சமையல் நளபாகமாகிறது.உங்கள் ரசனையும் அப்படியே.\nமுதல் வருகைக்கும் பாராட்டுக்கும் என் நன்றி சமுத்ரா.\nநன்றி நாக்ஸ்.உங்கள் பார்வை கூர்மையானதும் தேர்வானதும்.\nஎல்லோரின் பதிவுகளிலும் நீங்கள் இடும் பின்னூட்டங்கள் உங்களை அடையாளம் காட்டுகின்றன.\nகவிதைக்கும் கவிதையால் பின்னூட்டம் தினேஷின் சிறப்பு.\nஉங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.\nகவிதை சுட்டும் திசையில் என் தவறுகளும் இருக்கின்றன.என்னைத் திருத்திக் கொள்ளும் ஒரு முயற்சிதான் இந்தக் கவிதை.\nஅன்பில் நெகிழ்ந்து போனேன்.இதற்கு என்னைத் தகுதியாக்கிக் கொள்கிறேன் மேலும்.\nஎண்ணிப்பார்க்கையில் நூறு வாழ்த்துக்களும் அதற்குப் பின்னால் உங்கள் கபடமில்ல��� மனமும் தெரிந்தது.\nஉங்களுக்கு எப்படிக் கதையாகவும் பாட்டாகவும் மலர்கிறதோ அப்படித்தான்.\nஎல்லாம் நீங்கள் போட்ட ராஜபாட்டையில்தான் இந்தச் சக்கரமும் உருள்கிறது ஆர்.ஆர்.ஆர். சார்.\nஉங்கள் கவிதைக்கு ஹரணி இட்ட பின்னூட்டமும் நினைவில் அசைகிறது சைக்கிள்.\nகடைசியா கடைசி வரியைப் பத்தி நீங்க எழுதியிருந்தது முதல்த் தரமான பாராட்டா இருந்தது கோபு சார்.நன்றி.\nசாக வைக்குது உங்க பாராட்டு.நன்றி பத்மா.\nகொன்னுட்டீங்க பத்மான்னு எழுதறதுக்குப் பதிலா இப்பிடி மாத்தி எழுதிப் பாத்தேன்.தப்பா எடுத்துக்காதீங்க.\nஇன்னுங் கொஞ்சம் பாராட்டக் கூடாதா கௌரிப்ரியா\nசும்மாச் சொன்னேன்.பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நன்றி.\nஉங்கள மாதிரி எழுத ட்ரை பண்ணினேன் காமராஜ்.நல்லாயிருந்தா அது ஒங்களுக்குத்தான்.\nபட‌த்தில், அம்மாட்டின் வாயில் புல் வாழ‌வேண்டியும்,\nக‌ண்ணில் நீர்த்த‌ட‌ம் வாழ்ந்த‌தை நினைந்துமா\nஆள‌ நினைத்த‌வ‌ன், வாழ ம‌றக்கிறான் போலும்.\nஉலகில் மற்ற ஜீவராசிகள் சாவைப்பற்றி நினைக்கின்றனவோ என்பது தெரியாது. ஆனால் மனிதன் மட்டும் சாவை நினைத்து வாழும்போதும் வாழாதிருந்து சாகிறான். IT IS A PITY. சிந்திக்கத்தூண்டும் கவிதை.\nஇறுதி வரிகளில் நானும் சிக்கி தவிக்கிறேன் ஜி\nஉங்களுக்குத்தான் காத்துக்கிட்டு இருந்தேன் வாசன்.\nரசனையின் தேர்ச்சியால் பல சமயங்களில் அடுத்த கவிதைக்கு அடி எடுத்துக் கொடுக்கிறீர்கள் வாசன்.\nசீக்கிரம் கவிதை எழுத ஆரம்பியுங்கள்.காத்திருக்கிறேன்.\nநீங்கள் பார்த்திருப்பது நான் பார்க்காத கோணம்.\nஎழுதிமுடித்த வலியை நீங்கள் சிக்கித் தவிக்கையில் நான் அனுபவிக்கிறேன் வேல்கண்ணன்.\nகவிஞனால் விடப்படும் வெற்றிடங்கள் அந்தக் கவிதையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன.\nஆழ்ந்த ருசியறிதல் உஙளுக்கு.நன்றி மாதங்கி.அடிக்கடி வாருங்கள்.\nநிறைவான மனதுடன் வாழ்த்திய உங்களுக்கு என் அன்பும் நன்றியும் அப்பாதுரை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவ��்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகா��ாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator\nநான் என் எழுத்துக்களில் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பால...\nமார்கழி பிறந்ததுமே பனியில் குளித்த அதிகாலையும் வாசல்களை நிறைக்கும் வண்ணக்கோலங்களும் ப்ரும்மமுஹூர்த்தத்தில் எழுந்து தண்ணென்ற நீரில...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள்...\nபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி. சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்ப...\nசாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு....\n‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.\nகாவ்ய கண்ட ��ாசிஷ்ட கணபதி முனிவர். ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா...\nசுபாஷிதம் 20 - நிறைவுப் பகுதி\n381. நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம் தத்க்ருதாந் குணாந் அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர: -ஸ்ரீ உத்தவ கீதை - 10:9 அக்னி கட்ட...\nதூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதா வது எடுத்துப் புரட்டு வது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை. நெடுநாட்களுக்குப்...\nபாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.\nவ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்ப...\nஇன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundarjiprakash.blogspot.com/2012/01/blog-post_5361.html", "date_download": "2018-07-20T14:31:29Z", "digest": "sha1:YKWBAZVLTSGUXA6USMCMSP63P4NPD5JJ", "length": 22360, "nlines": 213, "source_domain": "sundarjiprakash.blogspot.com", "title": "∞கைகள் அள்ளிய நீர்∞: கடவுளோடு ஓர் உரையாடல்", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேலிருப்பதைக் கீழிருந்தே தரிசிக்க முடியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.தரிசனங்கள் மனதால் தெரிவதே நிலைத்து இருக்கும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். பயணிப்பவன் முதலில் தீர்மானிக்க வேண்டும். மனதில் தோன்றியதை எழுதினேன். காணும் கோணங்கள் மாறலாம் அல்லவா. .இப்போதெல்லாம் வலையில் அடிக்கடி காண முடிவதில்லையே சுந்தர்ஜி.விகடனில் நீர் பற்றிய கவிதை பேஷ் பேஷ். வாழ்த்துக்கள்.\nநன்றி பாலு சார். நலம்தானே\nமன்னியுங்கள்.உங்களுடைய இதற்கு முந்தைய கேள்விகளுக்கும் பதிலளிக்கமுடியாது ஓடிக்கொண்டிருந்தேன்.\nஜனவரி 10ல் இருந்து மோகன்ஜியுடன் சபரிமலை யாத்திரை சென்று 20ம் தேதிதான் திரும்பினேன்.\nஇனி அடிக்கடி வருவேன். மோகன்ஜியுடன் மேற்கொண்ட அந்த யாத்திரை என்னை இன்னும் சில படிகள் மேலே எடுத்துப்போனது.அற்புதம்.நாலைந்து இடுகைகள் எழுத இருக்கிறேன்.\nஇப்படித்தான் பதிந்திருக்கிறேன் நானும் தற்சமயம்.\nஎன்னோடு பொருந்தி, மனதை தொட்ட வரிகள் இவை சுந்தர்ஜி சார்.\nக‌ட‌வுளோடு உரையாடு��்போதும் அவ‌ருக்கிணையாக‌ நாமிருக்க‌ வேண்டியிருக்கிற‌து... இல்லையா ஜி... அன்பு, காருண்ய‌ம், த‌யை என‌ ஏதேனுமொரு கோண‌த்தில் அவ‌ர‌வ‌ருக்குள்ளிருக்கும் இறைத் த‌ன்மையை துல‌ங்க‌ச் செய்ய‌ வேண்டியிருக்கிற‌து.க‌விதைக‌ள் திற‌க்கும் க‌த‌வுக‌ள் வ‌ழியே க‌சிந்து வ‌ழியும் ப‌ரிவின் இசை ர‌ம்ய‌மாயிருக்கிற‌து.\nகடவுளை நெருங்கிய அனுபவத்தை எழுதியிருக்கிறீர்கள் சுந்தர்ஜி \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator\nநான் என் எழுத்துக்களில் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பால...\nமார்கழி பிறந்ததுமே பனியில் குளித்த அதிகாலையும் வாசல்களை நிறைக்கும் வண்ணக்கோலங்களும் ப்ரும்மமுஹூர்த்தத்தில் எழுந்து தண்ணென்ற நீரில...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள்...\nபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி. சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்ப...\nசாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு....\n‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.\nகாவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர். ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா...\nசுபாஷிதம் 20 - நிறைவுப் பகுதி\n381. நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம் தத்க்ருதாந் குணாந் அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர: -ஸ்ரீ உத்தவ கீதை - 10:9 அக்னி கட்ட...\nதூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதா வது எடுத்துப் புரட்டு வது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை. நெடுநாட்களுக்குப்...\nபாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.\nவ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்ப...\nஇன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-07-20T14:09:07Z", "digest": "sha1:DBIXEZU2FKERVQ2IC6BSWUVY4HXW24Q3", "length": 58955, "nlines": 392, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: புத்தேள் நாடு", "raw_content": "\nதிங்கள், 29 அக்டோபர், 2012\nபுத்தேள் நாடு, புத்தேள் என்ற சொல்லாடல்கள் தமிழிலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவற்றுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் கூறும் பொருட்கள் பாடலின் கருத்துக்களோடு சற்றும் பொருந்தா நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறொரு பொருள் உள்ள நிலையினையே நமக்குக் காட்டுகிறது. இக் கட்டுரையில் புத்தேள் நாடு அல்லது புத்தேள் உலகு என்பது என்ன என்பதைப் பற்றியும் புத்தேளிர் அல்லது புத்தேள் எனப்பட்டோர் யாவர் என்பது பற்றியும் விரிவாக பல சான்றுகளுடன் காணலாம்.\nபுத்தேள் நாடு - தற்போதைய விளக்கங்கள்\nபுத்தேள்நாடு என்பதற்கும் புத்தேள் என்ற சொல்லிற்கும் கீழ்க்காணும் பொருட்களை இன்றைய அகராதிகள் கூறுகின்றன.\nசென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி:\nபுத்தேள்¹ puttēḷ , n. < புது-மை. 1. Novelty; புதுமை. (சூடா.) 2. Strange woman; stranger; புதியவள். புலத்தகைப் புத்தேளில் புக்கான் (கலித். 82).\nபுத்தேள்² puttēḷ, n. prob. puttala. God, deity; தெய்வம். புத்தேளிர் கோட்டம் வலஞ்செய்து (கலித். 82)\nபுத்தேணாடு puttēṇāṭu , n. < புத்தேள்² + நாடு. Celestial world; வானுலகு. புலத்தலிற் புத்தேணா டுண்டோ (குறள், 1323).\nபுத்தேணாடு, (புத்தேள்+நாடு) Swerga, the world of Indra.\nமேற்காணும் அகராதிப் பொருட்களில் இருந்து புத்தேளிர் எனப்படுவோர் வானுலகத் தேவர்கள் என்றும் புத்தேளிர் உலகு எனப்படுவதாவது இந்த வானுலகத் தேவர்கள் வாழும் சொர்க்க உலகம் அதாவது இந்திர உலகம் என்றும் அறியப்படுகிறது. இப் பொருட்கள் உண்மையா எனில் இல்லை என்றே கூறலாம். இதைக் கீழ்க்காணும் திருக்குறள்களின் வாயிலாக அறியலாம்.\nபெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுத்தேளிர் வாழும் உலகு. 58\nபுத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே\nஒப்புரவின் நல்ல பிற. 213\nநிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்\nபோற்றாது புத்தேள் உலகு. 234\nகள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்\nதள்ளாது புத்தே ளுளகு. 290\nபுகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று\nஇகழ்வார்பின் சென்று நிலை. 966\nபுலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு\nநீரியைந் தன்னார் அகத்து. 1323\nமேற்காணும் ஆறு திருக்குறள்களிலும் புத்தேள் உலகு என்பதற்கு இந்திர உலகம் என்ற பொருளைக் கொள்ள முடியுமா என்றால் உறுதியாக முடியாது என்றே கூறலாம். ஏனென்றால் வள்ளுவர் இந்திர உலகம் போன்ற கற்பனையான உலகத்தைப் பற்றித் திருக்குறளில் எவ்விடத்திலும் கூறவில்லை என்று தாமரைக்கண்ணான் உலகு என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். மேலும் வள்ளுவர் இக் குறள்களில், உதவி செய்தல், ஊடல் கொள்ளுதல், திருடாதிருத்தல், கற்புநெறி போன்ற மனிதருக்குத் தேவைய��ன பண்புகளைப் பற்றித் தான் பேசுகிறாரே ஒழிய இவை ஏதும் தேவையற்ற கற்பனையான வானுலகத் தேவர்களைப் பற்றியல்ல.\nஇதிலிருந்து மேற்காணும் குறள்களில் வரும் புத்தேள் உலகு என்பது இந்திர உலகத்தையோ அல்லது கற்பனையான வேறு ஒரு உலகத்தையோ குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் புத்தேள் என்னும் சொல் வானுலகத் தேவர்களையோ அல்லது கற்பனையான பிற உயிரினங்களையோ குறித்து வரவில்லை என்பது இதனால் உறுதியாகிறது.\nஎன்றால் புத்தேள் உலகம் என்பது என்ன அது எங்கிருந்தது என்பது போன்ற கேள்விகள் எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளைக் கீழே காணலாம்.\nபுத்தேள் உலகத்தின் தன்மைகள் பற்றி பல பாடல்களின் வாயிலாகப் பெறப்பட்ட செய்திகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.\nபுத்தேள் உலகத்தில் கற்புநெறி சான்ற பெண்களுக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. ( குறள் - 58)\nபுத்தேள் உலகம் கைம்மாறு கருதாமல் உதவி செய்யும் நல்லோரைக் கொண்டது. ( குறள் - 213)\nபுத்தேளுலகம் பிறர்க்கு உதவி செய்வோர் எங்கிருந்தாலும் அவரை வரவேற்று இணைத்துக் கொள்ளும் தன்மையது. ( குறள் - 234)\nபுத்தேள் நாட்டில் திருட்டு என்பதே இல்லாமல் அனைவரும் பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள். ( குறள் - 290)\nபுத்தேள் நாடு நல்ல கல்வியறிவில் சிறந்து விளங்கியது. ( குறள் - 1323)\nகல்வி அறிவாலும் சிறந்த பண்பாலும் புகழ் பெறாதவர்கள் புத்தேள் உலகத்தில் வாழ முடியாது. ( குறள் - 966)\nமேலே கண்டவற்றில் இருந்து இந்த புத்தேள் நாட்டில் நல்ல கல்வி அறிவும் நற்பண்புகளும் நிறைந்த புகழ் பெற்ற பெரியோர்கள் வாழ்ந்தனர் என்பது பெறப்படுகிறது.\nஇனி இந்த புத்தேள் நாடு எங்கே இருந்தது என்பதைப் பற்றிக் காணலாம். புத்தேள் நாட்டின் இருப்பினைப் பற்றி நேரடியாகக் கூறாவிட்டாலும் மறைமுகமாக சில பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.\nசெவ்வேள் பரங்குன்றம் ஆகிய திருப்பரங்குன்றம் புத்தேள் நாட்டிற்கு அருகில் இருந்தது. ( ஆதாரம்: பரிபாடல்)\nஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும்--\nசேய் மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றம்,\nவாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார்\nபோவார் ஆர், புத்தேள் உலகு\nநான்மாடக் கூடல் என்று மதுரை மாநகர் போற்றப்படுவதைப் போல இந்த திருப்பரங்குன்றம் சேய்மாடக் கூடல் என்று இப்பாடலில் போற்றப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் பிறருக்கு உதவி செய்து அவரின் மகிழ்வைக் கண்டு தாம் மகிழும் இயல்பினர். இவர்களுக்கு புத்தேள் உலக வாழ்க்கை எளிதில் கிடைக்கும் என்று இப் பாடல் கூறுகிறது. இதிலிருந்து புத்தேளுலகமானது இந்த திருப்பரங்குன்றத்திற்கு அருகில் தான் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.\nபுத்தேள் உலகம் வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. ( ஆதாரம்: மதுரைக் காஞ்சி)\nகாய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்\nஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்\nநாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி\nநாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி\nநாடர வந்த விழுக்கல மனைத்தும்\nகங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்கு\nஅளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு\nபுத்தே ளுலகம் கவினிக் காண்வர\nமிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்\nசினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ...\n- -மதுரைக்காஞ்சி - 700\nமேற்காணும் பாடலில் புத்தேள் உலகமானது கங்கை ஆறு கடலில் கலக்கின்ற கழிமுகம் போல பல்வேறு உணவுப்பொருள் வளங்களுடன் அழகுற விளங்கியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தேள் உலகத்தினால் மதுரை பெரும்பெயர் பெற்று விளங்கியது என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து புத்தேள் உலகமானது மதுரையில் இருந்த வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்து பெரும் பொருள் வளத்தாலும் நல்ல கல்வி அறிவாலும் மதுரைக்குப் பெரும் புகழினைத் தேடித் தந்தது என்று கூறலாம்.\nபுத்தேளுலகத்தின் அமைப்பு பற்றிய வேறு பல செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன.\nபுத்தேள் உலகில் மந்தாரப் பூஞ்சோலை இருந்தது. அதில் கிளிகள் வாழ்ந்தன. ( ஆதாரம் -திருவிளையாடல் புராணம்)\nதீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேதம்\nநாவரு வேற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப்\nபூவையும் பயின்று புத்தே ளுலகுறை புதுமந் தாரக்\nகாவுறை கிளிகட் கெல்லாங் கசடறப் பயிற்று மன்னோ.\nஅந்தணாளர் ஓதிய வேத மொழிகளைக் கிளிகள் பயில, அதைக் கேட்டறிந்த பூவைகள் புத்தேலகம் வந்து அங்கிருக்கும் மந்தாரப் பூஞ்சோலையில் வசிக்கும் கிளிகளுக்கெல்லாம் கற்றுக் கொடுத்தனவாம். இதிலிருந்து புத்தேள் உலகத்தில் வேத மொழிகள் ஏதும் ஓதப்படவில்லை என்பது தெளிவாகிறது.\nபுத்தேள் உலகத்திற்கு மதில் இருந்தது. ( ஆதாரம்- கலித்தொகை)\nஞாலம் வறம் தீரப் பெய்யக், குணக்கு ஏர்பு\nகாலத்தில் தோன்றிய கொண்மூ போல், எம் முலை\nபாலொடு வீங்கத��� தவ நெடிது ஆயினை,\nபுத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு\nபுக்க வழி எல்லாம் கூறு;\nமேற்காணும் பாடலானது புத்தேளிர்க் கோட்டத்தினை ஆணும் பெண்ணும் சேர்ந்து வலம் வருதலைப் பற்றிக் கூறுகிறது. இதிலிருந்து புத்தேளிர் நாட்டிற்கு ஒரு சுற்று மதில் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.\nபுத்தேள் உலகத்திற்கு காவலும் கட்டுப்பாடும் இருந்தது. ( ஆதாரம்- சிலப்பதிகாரம்)\nபத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்\nபுத்தேள் உலகம் புகாஅர் என்பது\nஒருவர் எவ்வளவு தான் அறங்கள் செய்திருந்தாலும் கற்புசான்ற மனைவியுடன் அல்லாமல் தனியாக புத்தேளிர் கோட்டத்திற்குள் புக முடியாது என்று மேற்காணும் பாடல் கூறுகிறது. இதிலிருந்து புத்தேளுலகிற்குள் நுழைவதற்கு கடுமையான காவலும் கட்டுப்பாடும் இருந்தது என்பது தெளிவாகிறது.\nமதுரையில் அமைந்திருந்த இந்த புத்தேள் நாடானது பாண்டிய நாட்டின் தனிப்பெரும் சிறப்பாக விளங்கியது எனலாம். பாண்டிய நாட்டில் மட்டும் தான் புத்தேள் நாடா ஏன் எங்கள் மன்னன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் சேர நாடே புத்தேள் நாட்டினைப் போலத் தானே இருக்கிறது என்று ஒரு புலவர் பாடுவதிலிருந்து இதனை அறியலாம்.\nமாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே\nபுத்தேள் உலகத்து அற்று’ எனக் கேட்டு, வந்து\nபுத்தேள் / புத்தேளிர் - யார்\nஇதுவரை புத்தேள் நாட்டின் தன்மைகள், புத்தேள் நாடு எங்கிருந்தது மற்றும் புத்தேள் உலகமைப்புப் பற்றிப் பல ஆதாரங்களுடன் கண்டோம். இனி புத்தேளிர் / புத்தேள் என்னும் சொல் குறிப்பிடும் முதன்மைப் பொருள் என்ன என்பதைப் பற்றி இங்கே காணலாம்.\nஇதுவரை கண்டவற்றில் இருந்து புத்தேள் நாட்டில் நல்ல கல்வி அறிவும் நற்பண்புகளும் மிக்க பெரியோர்கள் வாழ்ந்தனர் என்பதை அறிந்தோம். இவர்கள் தமது பரந்த கல்வி அறிவாலும் அனுபவ அறிவாலும் பிறருக்கு வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்து அதன்படி வாழ நல்வழி காட்டினர். மணமான ஆண்களும் பெண்களும் இணைந்தே சென்று இக் கோட்டத்தில் வாழ்ந்த பெரியோர்களிடத்து நல்ல வாழ்க்கைக் கல்வியையும் அறம் பற்றியும் அறிந்தனர். அறமும் கல்வியும் தழைத்தோங்கிய பொருள் வளம் மிக்க ஒரு இன்ப பூமியாக இந்த புத்தேளிர்க் கோட்டம் விளங்கியது என்றால் அது மிகையில்லை. கல்வி சான்ற ஆசிரியர்களையும் அறம் சான்ற ஆன்றோர்களையும் த��ியாக ஒரு பாதுகாப்பான கோட்டத்திற்குள் வாழச் செய்ததின் மூலம் பாண்டிய மன்னர்கள் கல்விக்கும் அறத்திற்கும் கொடுத்த பெருமதிப்பினை தெற்றென விளங்கிக் கொள்ளலாம். புகழ் சான்ற பெரும்புலவர்கள் பலர் இங்கு வாழ்ந்தனர். மொத்தத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் அறியாமை இருளகற்றும் ஆசிரியர்களாகவும் இருந்தனர் என்பது தெரிகிறது. எனவே,\nபுத்தேள் என்னும் சொல்லுக்கு 'அறியாமை இருளகற்றும் ஆசிரியன்' என்று பொதுவாக ஒரு விளக்கம் கொள்வது சாலப் பொருத்தமாய் இருக்கும். புத்தேளிர் என்பது புத்தேளின் பன்மையாகும். இச் சொல் பல ஆசிரியர்களைக் குறிக்கும்.\nபுத்தேள் - விரிவாக்கப் பொருட்கள்:\nஇவ்வாறு ஆதியில் ஆசிரியரைக் குறித்து வந்த புத்தேள் என்ற சொல் நாளடைவில் வேறு பல பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று. இந்த பிற பொருட்கள் எவ்வாறு கிளைத்தன என்பதைப் பற்றி இங்கே காணலாம்.\nஒரு ஆசிரியரின் முதல் கடமையானது மாணவனின் அறியாமை இருளை அகற்றி அவனிடத்து அறிவொளியை ஏற்றுவது. இது நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு ஆசிரியரைப் போலவே உலகத்தின் புற இருளை அகற்றி உலகோர்க்கு ஒளி தருவதால் கதிரவனையும் நாளடைவில் புத்தேள் என்று கூறலாயினர். கீழ்க்காணும் பாடல்களில் கதிரவனை புத்தேள் என்று கூறுகின்றனர்.\nஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக்;\nகாயாம் பூம் கண்ணிக் கரும் துவர் ஆடையை,\nமேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர்\nஆயனை அல்லை; பிறவோ அமரர் உள்\nஅதனால் வாய்வாளேன்; - கலித்தொகை\nவிண்ணிடைப் பரிதிப் புத்தேள் மேலைநீர் குளிக்கும் எல்லை\nஅண்ணலை வணங்கிற் கோடி யானினத் தானப் பேறோம்\nபண்ணவர் பரவும் பாதி யிருள்வயிற் பணியப் பெற்றால்\nவண்ணவெம் புரவி மேத மகம்புரி பெரும்பே றெய்தும் - திருவிளையாடல்\nசரி, கதிரவன் மட்டும் தான் உலகுக்கு ஒளி தருகிறதா நிலவு ஒளி தருவதில்லையா என்றால் நிலவும் ஒரு புத்தேள் தான்.ஆனால் அது ஒளி தருவதால் இல்லை. ஏனென்றால் நிலவின் ஒளியானது உலகின் இருளை முழுமையாக அகற்றுவதில்லை. கீழ்க்காணும் பாடலானது நிலவு எப்படி ஒரு புத்தேள் ஆக விளங்குகிறது என்பதை விளக்குகிறது.\nதேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,\nமாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,\nஅறியா தோரையும், அறியக் காட்டித்,\nதிங்கட் புத்தேள் திரித��ும் உலகத்து, - புறநானூறு\nஇவ் உலகில் உள்ள அனைத்திற்கும் ஆக்கமும் தேய்வும் வளர்ச்சியும் அழிவும் உண்டென்னும் உண்மையினை உலகோருக்கு உணர்த்த நிலவானது தன்னைத்தானே ஒரு சான்றாகக் காட்டிக் கொண்டு திரிவதாக இப்பாடல் கூறுகிறது. இப்படி ஒரு ஆசிரியரைப் போல பணியாற்றுவதால் நிலவும் ஒரு புத்தேள் ஆயிற்று.\nகதிரவனையும் நிலவையும் தொடர்ந்து தீயும் ஒரு புத்தேளாக வருகிறது. தீயை நேரடியாகப் புத்தேள் என்று எங்கும் கூறவில்லை. ஆனால் மறைமுகமாக கீழ்க்காணும் பாடலில் கூறியுள்ளனர்.\nவெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்\nஉள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்\nபுள்ளடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்\nதள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும்\nதந்தான். - திருவிளையாடல்: 2333\nமேற்காணும் பாடலில் வரும் ' கதிர் உடல் புத்தேள் மூவர்' என்ற தொடரானது ஒளி தரும் உடலை உடைய கதிரவன், நிலவு மற்றும் தீயைக் குறிப்பதாகும். தீயானது வெப்பத்துடன் ஒளியையும் தரும் என்பது நாமறிந்ததே. இத் தீயினை சமைத்தல், சூடாக்குதல், விளக்கேற்றுதல் போல பல்வேறு ஆக்க வினைகளுக்கு நாம் பயன்படுத்துகிறோம். அதே சமயம் இத் தீயினை எரித்தல், உருக்குதல், ஆவியாக்குதல் போன்ற அழிவு வினைகளுக்கும் பயன்படுத்த முடியும். இப்படி தீயினால் தீமை மட்டுமில்லை; நன்மையும் உண்டு. ஆனால் தீய செயல்களோ தீமையை மட்டுமே தரும். அதனால் தான் தீவினையானது தீயை விட மிகவும் அஞ்சத்தக்கது என்று கூறுகிறார் வள்ளுவர்.\nதீயவை தீய பயத்தலால தீயவை\nதீயினும் அஞ்சப் படும். - 202\nசரி, இந்த தீ நமக்கு என்ன உண்மையினை விளக்குகிறதுஅது எப்படி புத்தேளாகிறது என்று பார்ப்போம். தீயானது நமது அறிவிற்கு ஒப்பானது. எப்படி தீயை ஆக்கத்திற்கும் அழிவிற்கும் பயன்படுத்துகிறோமோ அதைப் போலவே நமது அறிவினையும் ஆக்க மற்றும் அழிவு வேலைகளுக்குப் பயன்படுத்த முடியும். எனவே தீயையும் சரி அறிவினையும் சரி பயன்படுத்தும்போது ஒரு கட்டுப்பாடு தேவை என்றாகிறது. இப்படி தீயானது தனது பண்பின் மூலமாக ஒரு எச்சரிக்கை உணர்வினை மனித சமுதாயத்தினருக்கு வழங்கி வழிகாட்டுவதால் தீயும் ஒரு புத்தேள் ஆகிறது.\nகதிரவன், நிலா, தீ ஆகிய இயற்கைப் பொருட்கள் எப்படிப் புத்தேள் ஆகினர் என்பதை மேலே கண்டோம். கீழ்க்காணும் ஒரு பாடலில் ஒரு வண்ட���னைப் புத்தேள் என்று புலவர் கூறுகிறார். ஏன் அவ்வாறு அழைக்கிறார் என்று பார்ப்போம்.\nமுத்து ஏர் நகையார் வளைப்ப முகை விண்டு அலர் பூங்கொம்பர்ப்\nபுத்தேள் வண்டும் பெடையும் புலம்பிக் குழலில் புகுந்து\nதெத்தே எனப் பாண் செய்து தீந்தேன் அருந்தும் துணையோடு\nஒத்து ஏழ் இசை பாதிக் கள் உண்ணும் பாணர் ஒத்தே.\nஒரு மரக்கிளையில் பூமொக்குகள் நிறைந்து இருந்தனவாம். மலராத நிலையிலிருந்த அவற்றின் மேல் சென்று இந்த வண்டுகள் ஊத அம் மொக்குகள் வாய் பிளந்து மலர்ந்தனவாம். இந் நிகழ்ச்சியினை, அறிவுக்கண் மூடி முகம் வாடியிருந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி அறிவினை ஊட்டியதும் அவர்களது அகக் கண் மலர்ந்து அவர்களிடத்தில் ஒரு முகத்தெளிவு பிறக்குமே அதற்கு ஒப்பாகக் கூறுகிறார். என்ன ஒரு ஆழ்ந்த ஒப்புமை. இங்கு புத்தேளிரைப் போலவே இந்த வண்டுகளும் ஒரு இணையாய் (ஆணும் பெண்ணுமாய்) சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு ஆசிரியரைப் போல இந்த வண்டுகள் செயலாற்றியதால் இவற்றை புத்தேள் என்று கூறுகிறார் புலவர்.\nஇயற்கைப் பொருட்களையே குறித்து வந்த புத்தேள் என்ற சொல் நாளடைவில் புராணப் பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று. குறிப்பாக பிரம்மதேவன் வேதங்களையும் கல்வியையும் படைத்து ஒரு குருவைப் போல பணியாற்றியதால் பிரம்மதேவனை புத்தேள் என்று பல பாடல்கள் குறிப்பிடுகின்றன.\nகமலப் புத்தேள், நான்முகப் புத்தேள், பூவில் தோன்றும் புத்தேள், வான்மலர் மேலுறை புத்தேள் என்று பல்வேறு பெயர்களில் இந்த பிரம்மதேவர் குறிப்பிடப்படுகிறார். சான்றுக்கு ஒருசில பாடல்கள் மட்டும் கீழே.\nபுகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள் - திருமந்திரம் - 397\nஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள்\nநாடுவியந் துவப்ப, - திவ்ய பிரபந்தம் - 2582\nபுரந்தர் ஆதிவா னவர்பதம் போதுறை புத்தேள்\nபரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்\nவரந்த வாதுவார் பதமெலா நிலைகெட வருநாள்\nஉரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல் - திருவிளையாடல்.\nநேரம் அக்டோபர் 29, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்-பொருள் விளக்கம், வரலாறு\nபல்வேறு சான்றுகளுடன் அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுகள்.\n“புத்தேள் நாடு“ என்பதற்கும் பொருள் மாறுபடுமல்லவா\nஐயன் திருவள்ளுவன் புத்தேள்உலகம் பற்றியே பாடுகிறான். தங்களது விளக்கம் புத்தேள்நாடு பற்றியதாக உள்ளது.\nபொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்) 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:29\nநம்மில் பலர் செய்யும் தவறு இதுவே. உலகு /உலகம் என்றால் அது ஏதோ ஒரு பூமி போன்ற தனியான கிரகம் அல்லது கோள் என்று நினைத்துக் கொள்கிறோம். அது தவறாகும்.\nஉண்மையில் உலகு என்ற சொல்லானது பல இடங்களையும் குறிக்கப் பயன்படுகிறது. அதில் ஒன்று தான் நாடு அல்லது பொதுவாக நிலப்பகுதி என்ற பொருளாகும். இதை நீங்கள் அகராதிகளில் காணலாம். உங்கள் வசதிக்காக அகராதிகள் கூறுகின்ற உலகம் என்பதற்கான பல்வேறு பொருட்களைக் கீழே கொடுத்துள்ளேன்.\n, n. < lōka. 1. The earth; பூமி. (பிங்.) 2. Any world; புவனப்பொது. (திவ். திருவாய். 6, 10, 1.) 3. Country, territory, region; நிலப்பகுதி. மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல். பொ. 5). 4. Sky, etherial regions; ஆகாயம். (பிங்.) 5. Point of the compass; திக்கு. (திவா.) 6. Inhabitants of the world, mankind in general; மக்கட்டொகுதி. (தொல். சொல். 57, சேனா.) 7. The excellent, the good; நன்மக்கள். உலகம்புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர் (திருமுரு. 124). 8. Created beings; சீவராசிகள். உலக முவப்ப வலனேர்பு திரி தரு (திருமுரு. 1). 9. Lofty character; உயர் குணம். (பிங்.) 10. Usage, custom; வழக்கம். ஒழுக்கநடையே யுலகமதாகும் (மாறன. 320).\nஎனவே ஐயன் வள்ளுவன் கூறும் புத்தேள் உலகும் கட்டுரையில் வரும் புத்தேள் நாடும் ஒன்றேயாம்.\nloganathan s 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:54\nபுத்தேள் உலகு என்பது வானுலகம் அல்லது சொர்கம் அல்ல என்று கூறினீர்கள்; எனில் மேற்சொன்ன திருக்குறள் பாடல்களில் இது எந்த பொருளில் வந்தது என்று விளக்கினால் நன்றாயிருக்கும்.\nமேலும் புத்தேள் நாடு என்பது இவ்வுலகில், பாண்டிய நாட்டில், திருப்பரங்குன்றம் அருகில் மற்றும் வைகைக் கரையில் கோட்டைக் காவலுடன் இருந்த ஒரு வளமான, ஆன்றோர், கற்புடைய தம்பதியர் வாழ்ந்த இடமாக இருந்திருக்கும் என்றும் கூறினீர்கள். எனில் மேற்சொன்ன திருக்குறள் பாடல்களில் 'புத்தேள் உலகு' என்பது எவ்வாறு பொருந்தும் இதில் 'உலகு' என்று அந்த இடத்தை எவ்வகையில் குறிப்பிட முடியும்\nபொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்) 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:32\nநம்மில் பலர் செய்யும் தவறு இதுவே. உலகு /உலகம் என்றால் அது ஏதோ ஒரு பூமி போன்ற தனியான கிரகம் அல்லது கோள் என்று நினைத்துக் கொள்கிறோம். அது தவறாகும்.\nஉண்மையில் உலகு என்ற சொல்லானது பல இடங்களையும் குறிக்கப் பயன்படுகிறது. அதி���் ஒன்று தான் நாடு அல்லது பொதுவாக நிலப்பகுதி என்ற பொருளாகும். இதை நீங்கள் அகராதிகளில் காணலாம். உங்கள் வசதிக்காக அகராதிகள் கூறுகின்ற உலகம் என்பதற்கான பல்வேறு பொருட்களைக் கீழே கொடுத்துள்ளேன்.\n, n. < lōka. 1. The earth; பூமி. (பிங்.) 2. Any world; புவனப்பொது. (திவ். திருவாய். 6, 10, 1.) 3. Country, territory, region; நிலப்பகுதி. மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல். பொ. 5). 4. Sky, etherial regions; ஆகாயம். (பிங்.) 5. Point of the compass; திக்கு. (திவா.) 6. Inhabitants of the world, mankind in general; மக்கட்டொகுதி. (தொல். சொல். 57, சேனா.) 7. The excellent, the good; நன்மக்கள். உலகம்புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர் (திருமுரு. 124). 8. Created beings; சீவராசிகள். உலக முவப்ப வலனேர்பு திரி தரு (திருமுரு. 1). 9. Lofty character; உயர் குணம். (பிங்.) 10. Usage, custom; வழக்கம். ஒழுக்கநடையே யுலகமதாகும் (மாறன. 320).\nஎனவே ஐயன் வள்ளுவன் கூறும் புத்தேள் உலகும் கட்டுரையில் வரும் புத்தேள் நாடும் ஒன்றேயாம்.\nஐயா.. விளக்கத்திற்கு நன்றி.. தாங்கள் 'புத்தேள் உலகு' என்பதன் இந்தப் பொருளை மேற்கூறிப்பிட்ட திருக்குறள் பாடல்களில் ஏதேனும் ஒன்றிரண்டில் அமைத்து விளக்கிட வேண்டுகிறேன்.\nபொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்) 30 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 9:47\nதிரு.லோகநாதன், ஏற்கெனவே புத்தேள் உலகத்தின் தன்மைகள் என்னும் தலைப்பின் கீழ் இக்குறள்களுக்கான விளக்கம் அளித்துள்ளேன். இருந்தாலும் உங்களுக்காக ஒன்றிரண்டு.\n58 - பெண்கள் கற்பு என்னும் பெருஞ்சிறப்பினை உடையவரானால் அவர்கள் தமது செல்வாக்கினால் புத்தேளிர் உலகில் வாழும் வாழ்க்கையைப் பெறுவர்.\n213 - புத்தேள் உலகிலும் சரி புற உலகிலும் சரி கைம்மாறு கருதாமல் செய்யும் உதவியைவிட நற்செயல் ஒன்றைக் காண முடியாது.\nloganathan s 30 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:08\n(மன்னிக்கவும்) மீண்டும் ஒரு வினா.. பெரிதும் போற்றப்பட்ட புத்தேள் நாடு என்று ஒன்று உண்மையில் இருந்திருப்பின், மேற்குறிப்பிட்ட பழமையான பாடல்களைத் தவிர, அவ்விடத்தின் குறிப்பு ஏன் சமீப காலத்திலோ அல்லது தற்காலத்திலோ இல்லாமல் போனது..\nபொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்) 30 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:46\nதிரு. லோகநாதன், புத்தேள் என்னும் சொல்லுக்கான பொருள் எப்படியெல்லாம் மாறி இறுதியில் பிரம்மனைக் குறித்தது என்று கட்டுரையில் கண்டிருப்பீர்கள். இப்படித்தான் பல சொற்கள் தமது உண்மை உருவினை இழந்து மாறி மாறி இறுதியில் வழக்கிலிருந்தே ஒழிந்து விட்டன. இந்�� புத்தேள் எனும் சொல்லும் அப்படி வழக்கொழிந்த ஒன்றுதான்.\nloganathan s 30 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:59\nஐயா.. தங்களின் விளக்கத்திற்கு நன்றிகள்..\nloganathan s 30 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:58\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஎத்தனையோ ஊர்களுக்கு கடவுள் பெயர் அல்லது ஏதாவது புராணத்தில வரும் பெயர்கள் உள்ளன. அதைப்போல புத்தேள் என்ற வாழ்வாங்கு வாழ்ந்து பிறப்பில்லாப் பெருவாழ்வு வாழும் இடமாக திருவள்ளுவர் குறிப்பிடும் நாட்டின் பெயரைத் தங்கள் ஊருக்கு வைத்திருப்பார்கள்\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nதமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. - 5 - இயற்பியல்\nமுன்னுரை: தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. என்னும் தலைப்பில் இதுவரை வேதியியல், கணிதம், உணவியல் சார்ந்த கட்டுரைகளைக் கண்டோம். ...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.\nபழமொழி: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும். தற்போதைய பொருள்: ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக்கல்லும் பறந்து செல்லும். தவறு: எழுத்துப் ...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=11401&lang=ta", "date_download": "2018-07-20T14:09:46Z", "digest": "sha1:IRNM4D5S54TX64AS2DOC7UUP7HXBNSL2", "length": 9119, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்த��கள் உங்களுக்காக ...\nதுபாயில் மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்\nதுபாயில் மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்...\nஅஜ்மானில் இந்திய சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு\nஅஜ்மானில் இந்திய சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு ...\nசிங்கப்பூரில் முன்னோடி எழுத்தாளர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா\nசிங்கப்பூரில் முன்னோடி எழுத்தாளர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா...\nஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி\nஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி ...\nஅஜ்மானில் இந்திய சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு\nசிங்கப்பூரில் முன்னோடி எழுத்தாளர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா\nபிரான்சில் இந்திய கலாச்சார பண்பாட்டு மையம்\nஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி\nதுபாயில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்\nசிங்கப்பூரில் இசைக் கவிதை விழா\nகாவலர்களுக்கான ஊதியம்: ஐகோர்ட் கேள்வி\nசென்னை: அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் காவல் துறையினருக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. காவலர்கள் நலன் ...\nவிவசாயம் தான் தேவை: கமல்\nமத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nராகுல் குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் மறுப்பு\nவாட்ஸ் அப்பில் புதிய கட்டுப்பாடு\nகார் விபத்தில் தப்பினார் கவர்னர்\nமக்களே முடிவு செய்வர்: அதிமுக\nஅமராவதி அணையில் நீர்திறக்க உத்தரவு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2010/jan/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-130287.html", "date_download": "2018-07-20T14:10:52Z", "digest": "sha1:7YQY4T5HR27AEIK2CHJWWBX75MPVIAID", "length": 7872, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாய்ப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nவாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாய்ப்பு\nமதுரை, ஜன. 10: மதுரை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட தொகுதி வாக்காளர்களின் பட்டியல் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nமதுரை மாநகராட்சிப் பகுதியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.\nவாக்காளர்கள் தங்களது புகைப்படத்தில் பெயர், வயது, பாலினம், உறவுமுறை மற்றும் ஏதேனும் திருத்தம் இருந்தால், சரிபார்ப்புப் பணியாளர்களிடம் தெரிவிக்கலாம்.\n1.1.2010 அன்று 18 வயது மற்றும் அதற்கு மேல் வயதுள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருந்தால் சரிபார்ப்பு அலுவலரிடம் தெரிவிக்கவும். இந்த விவரங்களை தனிப்பட்டியலில் (படிவம்-பி) வாக்குச்சாவடி நிலை அலுவலர் குறித்துக் கொள்வார்.\nசரிபார்ப்புப் பட்டியல் அல்லது படிவம் பி-ல் வாக்காளர்கள் கையொப்பமிட வேண்டும். தங்களது வீட்டில் சரிபார்க்கப்பட்டதற்கு அடையாளமாக ஸ்டிக்கர் ஒட்டப்படும்.\nவாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களைச் சேர்ப்பதற்கு வயது மற்றும் இருப்பிடத்துக்கான சான்றினை வாக்குச் சாவடி நிலை அதிகாரியிடம் இரண்டாவது வருகையின் போது அளிக்க வேண்டும்.\nவாக்காளர்கள் சரிபார்ப்புப் பணியாளர்கள் வருகின்ற 22-1-2010-ல் தங்களது பகுதிக்கு வரவில்லை என்றால் மாநகராட்சி துணை ஆணையரிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/13/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-23-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2631737.html", "date_download": "2018-07-20T14:12:03Z", "digest": "sha1:CE2CV7QMEGW53HOAWONAZAYR4PSME2VU", "length": 5775, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 23 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஅனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 23 பேர் கைது\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 23 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.\nகோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் தங்கமாரியப்பன்(35) தலைமையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 23 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸார், அங்கு சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 23 பேரையும் கைது செய்தனர்.\nமேலும் செய்திகள�� உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/shopping/windows-mobile-app-market-milestone/", "date_download": "2018-07-20T14:49:11Z", "digest": "sha1:NB6H2TLX6L3Z4IFRNQIOE5TST6UZ7RXU", "length": 6503, "nlines": 115, "source_domain": "www.techtamil.com", "title": "விண்டோஸ் போன் 7 Apps விற்பனையில் ஒரு லட்சத்தை தாண்டியது – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிண்டோஸ் போன் 7 Apps விற்பனையில் ஒரு லட்சத்தை தாண்டியது\nவிண்டோஸ் போன் 7 Apps விற்பனையில் ஒரு லட்சத்தை தாண்டியது\nWindows Phone application-களின் எண்ணிக்கை 20 மாத காலத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது. இப்பொழுது சராசரியாக ஒரு நாளைக்கு 313 applications விற்பணையாகி வருகின்றன. Android சந்தையை காட்டிலும் ஐந்து மாத காலம் முன்பாகவே, குறுகிய காலத்தில் இவ்வளவு applications விற்பணையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் 77,450 apps அமெரிக்காவில் தான் உள்ளன என்பது கூடுதல் தகவல். Windows Phone-ன் வளர்ச்சி சந்தையில் சீராகவும் பலமாகவும் இருந்து வருகின்றது.\nகணினி மென்பொருள் சக்கரவர்த்தி மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் கைபேசி மென்பொருள் சந்தையைக் கைப்பற்ற எந்த ஒரு முயற்சியும் முழு வீச்சில் எடுக்கவில்லை. பில்கேட்ஸ்...\nAcer நிறுவனம் முதன் முதலாக இரண்டு windows Tablet-களை அறிமுகம் செய்துள்ளது. இந்த Tablet-களுக்கு Iconia W700 and Iconia W510 என்று பெயரிட்டு உள்ளது. ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித��து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/11/flash-newsjactto-geo-24112017-5.html", "date_download": "2018-07-20T14:21:11Z", "digest": "sha1:XPIAE62M6WJ577IBPHGIVG4AACZHK7ER", "length": 9788, "nlines": 232, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): FLASH NEWS:JACTTO-GEO ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு- -24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில் மாபெரும் கோரிகை ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம்", "raw_content": "\nFLASH NEWS:JACTTO-GEO ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு- -24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில் மாபெரும் கோரிகை ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம்\nஜேக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவெல்லிக்கேணி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 15.11.2017 மாலை 5 மணியளவில் நடை பெற்றது .\nஇக்கூட்டத்திற்கு ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம்\nதலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், மாயவன், வெங்கடேசன், சுப்ரமணியன், அன்பரசு, கே.பி.ஓ. சுரேஷ். சாந்தகுமார் மற்றும் ஜேக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொணடனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1. ஜேக்டோ ஜியோ போரட்டத்தில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள் மீது அரசு எடுத்துள்ள பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக இரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.\n2. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வேண்டும்.\n3. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையை 30.11.2017க்குள் தவறாமல் பெற்று பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திடவேண்டும்.\n4. இதுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படாத சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள்,பகுதிநேர ஆசிரியர்கள் போன்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.\n5. 8வது ஊதியக்குழுவ���ல் வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்\nமேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. 24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில் மாபெரும் கோரிகை ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் லட்சக்கனக்கான ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்\nஅடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 1.12.2017 அன்று நடைபெற உள்ள ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.\nதேனி அல்லிநகரம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் அமெரிக்க இன்ஜினியர்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-tolerance.html", "date_download": "2018-07-20T14:42:50Z", "digest": "sha1:DMH2WYYY6XKJQ4BS5MPTDUG56GC4FS6S", "length": 9866, "nlines": 24, "source_domain": "www.gotquestions.org", "title": "பிற மதத்தினரின் விசுவாசத்திற்கு கிறிஸ்தவர்களின் சகிப்புத்தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமா?", "raw_content": "\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபிற மதத்தினரின் விசுவாசத்திற்கு கிறிஸ்தவர்களின் சகிப்புத்தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமா\nகேள்வி: பிற மதத்தினரின் விசுவாசத்திற்கு கிறிஸ்தவர்களின் சகிப்புத்தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமா\nபதில்: இந்த காலகட்டத்தில் சகிப்புத்தன்மை, கலாச்சாரத்தின் அடிப்படையிலான ஒழுக்க நெறியே உச்ச நல்லொழுக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு தத்துவம், யோசனை, விசுவாச அமைப்பும் சம தகுதியுடையதாக இருக்கிறது அதேபோல் சம கனத்திற்கும் தகுதியானது என்று சார்பியல்வதிகல் கூறுகின்றனர். குறுகிய மனப்பான்மை, அறிவொளி இல்லாமை, அல்லது மதவெறியும் கூட முழுமையான அறிவை குறித்த ஞானம் என்று ஒரு விசுவாசத்;தை விட்டு மற்றொரு விசுவாசத்தை ஆதரிப்பவர்களின் கருத்தாகும்.\nநிச்சயமாக ஒவ்வொரு மார்க்கமும் பரஸ்பர தனித்தன்மை வாய்ந்த கூற்றுக்களை உருவாக்குகிறது மற்றும் சார்பியல்வாதிகளால் தர்க்கரீதியாக முரண்பாடுகளை சரிசெய்யவும் முடியவில்லை. உதாரணத்திற்கு கிழக்கத்திய மார்கம் மறுபிரப்பை போதிக்கும் போது வேதாகமம் சொல்கிறது “ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபிரெயர் 9:27). எனவே நாம் ஒரேதரம் மரிப்போமா அல்லது அநேகதரமா இரண்டு போதனைகளுமே உண்மையாக இருக்க முடியாது. பலவிதமான முரண்பாடான உண்மைகள் இருப்பதால் சார்பியல்வாதிகளால் முரணான உலகத்தை உருவாக்க உண்மைகான வரையரையை திரும்பவும் வரையறுக்கவேண்டும்.\n“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு சொன்னார் (யோவான் 14:6). கிறிஸ்தவர்கள் உண்மையை ஏதே ஒரு கருத்தாக அல்ல மனிதனாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஏற்றக்கொள்ளுதல் கிறிஸ்தவர்களை இக் காலத்திலுள்ள திறந்த மனப்பான்மையுள்ளவர்கள் என்ற கோட்பாட்டிலிருந்து விளகியிருக்க செய்கிறது. கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக இயேசு மரணத்திலிருந்து உயிர்தெழுந்தார் என்று அறிக்கையிடுகின்றனர் (ரோமர் 10:9-10). அவன் உயிர்தெழுதலை விசுவாசித்தால் கிறிஸ்து உயிர்தெழவில்லை என்கிற அவிசுவாசிகளின் கருத்துக்கு அவன் எப்படி திறந்த மனதுள்ளவனாக இருக்க முடியும் வேத வசனத்தின் சரியான போதனைகளை கிறிஸ்தவர்கள் மறுப்பது உண்மையாகவே அவர்கள் தேவனை மறுதலிப்பதாகும்.\nஇதுவரை நம்முடைய உதாரணத்தின் விசுவாசத்தின் அடிப்படையை குறித்து பார்த்தோம். சிலவைகள் (கிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான உயிர்தெழுதல்) பேச்சுவார்த்தைக்குட்பட்டதல்ல. மற்ற காரியங்கள் வாதத்திற்கு உட்பட்டது அதாவது யார் எபிரெயர் நிரூபத்தை எழுதியது, பவுலுக்கு கொடுக்கப்பட்ட “சரிரத்தின் முள்” என்ன என்பவைகள் வாதத்திற்கு உட்பட்டவைகள். இரண்டாத்தரமான கார்pயங்களில் புத்தியீனமான தர்க்கங்களை நாம் தவிர்க்க வேண்டும் (2தீமோத்தேயு 2:23; தீத்து 3:9).\nமுக்கியமான உபதேசங்களை குறித்து வாதிக்கும்போது கிறிஸ்தவர்கள் மரியாதையோடு நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இது ஒரு நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாத காரியமாகும் ஏனென்றால் இது ஒரு நபரை சிலர் மதிப்புத் தாழ்த்தி நடத்துவது ஆகும். கேள்வி கேட்கும் நபரிடம் இரக்கம் காட்டும்போது நாம் சத்தியத்தை ஒரு போதும் விட்டுவிட கூடாது. இயேசுவைப் போல் நாமும் சத்தியமும் கிருபையும் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும் (யோவான் 1:14). பதிலளிப்பதற்கும் தாழ்மையாக இருப்பதற்கும் இடையே உள்ள சரியான சமநிலையை பேதுரு சுட்டிக்காட்டுகிறார்: “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வ��க்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1பேதுரு 3:15).\nதமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க\nபிற மதத்தினரின் விசுவாசத்திற்கு கிறிஸ்தவர்களின் சகிப்புத்தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமா\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=15864", "date_download": "2018-07-20T14:31:36Z", "digest": "sha1:Z7LZC2C3N3W547VW2PEMZ5LSDDX4PJHZ", "length": 6518, "nlines": 49, "source_domain": "battinaatham.net", "title": "பிரித்தானியாவின் காரைதீவு ஒன்றியம் நடாத்திய முதல் கலாசார விளையாட்டுவிழா! Battinaatham", "raw_content": "\nபிரித்தானியாவின் காரைதீவு ஒன்றியம் நடாத்திய முதல் கலாசார விளையாட்டுவிழா\nலண்டனிலுள்ள உலகத்தமிழர் வரலாற்றுமையத்தில் பிரித்தானியாவின் காரைதீவு ஒன்றியம் முதல்முதலாக கலாசார பாரம்பரிய விளையாட்டுவிழாவையும் ஒன்றுகூடலையும் வெகுவிமரிசையாக நடாத்தியது.\nகடந்த சனிக்கிழமை(30) பொறியியலாளர் வடிவேல் ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரித்தானியாவிலுள்ள காரைதீவைச்சேர்ந்த அத்தனை குடும்பங்களும் கலந்து சிறப்பித்தன.\nஅங்குள்ள பிள்ளையார் ஆலயத்தில் அமுதுபடைத்து விசேடபூஜையுடன் வழிபட்டபின் கலாசார நிகழ்வுகள் காலை 10மணிக்கு ஆரம்பமாயின. தாயகத்தில் நடப்பதுபோன்று அத்தனை நிகழ்ச்சிகளும் அங்கு நடந்தேறின.\nகயிறிழுத்தல் முட்டிஉடைத்தல் யானைக்கு கண்வைத்தல் சாக்கோட்டம் சங்கீதக்கதிரை பணிஸ் உண்ணுதல் சமநிலைஓட்டம் சிறுவர்கள் பங்கேற்ற பலூன்ஊதி உடைத்தல் மிட்டாய்பை ஓட்டம் முதலான பல நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇறுதியில் பரிசளிப்பு நிகழ்வு செயலாளர் தாமோதரம் வாசிகனின் நன்றியறிதலுடன் மாலை 6மணிக்கு நிறைவுபெற்றது.\nபிரித்தானியாவில் இருக்கக்கூடிய அனைத்து காரைதீவுமக்களும் கலந்துகொண்டு உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாட்டுநிகழ்விலும் ஒன்றுகூடலிலும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/index.php?page=449&cat=", "date_download": "2018-07-20T14:29:19Z", "digest": "sha1:ZD5VIL4VBJQ2U7W7FEPNKCX55WSBNRFM", "length": 18518, "nlines": 172, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham | Latest battinews News Online | Daily Tamil News, batticaloa news,Eastern Province,jvp news.com,tamilwin,lankasri, Trincomalee news,Amarai news,Sri Lankan News", "raw_content": "\nகிழக்கு மாகாண மெய்வல்லுனர் திறனாய்வு...\nசிவானந்தா, விவேகானந்தா பழைய மாணவர்களினால்...\nஆரையம்பதி வீரமாகாளித்தாயரின் சடங்கு உற்சவம்\nமீனவ சமுகம் உட்பட அனைவருக்கும் எச்சரிக்கை\nமுக்கிய செய்திகள் 20 Jul 2018\nமீனவ சமுகம் உட்பட அனைவருக்கும் எச்சரிக்கை\nமுக்கிய செய்திகள் 19 Jul 2018\nஏழு தமிழ் கைதிகளுக்கு விரைவில் மரண தண்டனை,...\nமுக்கிய செய்திகள் 18 Jul 2018\nமறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது...\nவெலிக்கடை சிறை படுகொலை குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு சிவில் அமைப்புக்கள் கண்டனம்\nவெலிக்கடை சிறை படுகொலை, காணாமல் போனோர் விவகாரம் தொடர்பாக ஆணைக்குழுக்களினால்\nஅனுமதிப்பத்திரமின்றி கடத்தப்பட்ட செம்மறி ஆடுகளுடன் ஒருவர் கைது.\nதிருகோணமலை மாவட்டத்தின் மூதூரிலிருந்து கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில்\nவெளிநாட்டில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம்\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு )\nஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபைகளுக்கு வாகனங்கள் கையளிக்கும் நிகழ்வு\nகல்குடாத் தொகுதியிலுள்ள ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு மற்றும் வாழைச்சேனை, கோறளைப்பற்று ஆகிய இரு\nமட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்தில் இணைவதற்கு அழைப்பு\nமட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nபசீர்-முரளி கைது,புலிகள்-டெலோ மோதலுக்கு வித்திட்டது.கூட்டமைப்பின் உருவாக்கம்(4)\nயாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லி��டி போன்ற இடங்களில் சிறு சிறு சச்சரவுகள் புலிகள் - டெலோவினரிடையே நிகழ்ந்தன\nமட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் உதயம்\nமட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில்\nதூர இடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்ளும் பிரயாணிகளுக்கு முன்னெச்சரிக்கை\nதனியார் பஸ்களில் தூர இடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்ளும்பிரயாணிகளுக்கும் புதிய தண்டப் பணமொன்றை\nபடுவான்கரைக்கு புகழ் சேர்த்துள்ள மாணவர்கள் (படங்கள் இணைப்பு)\nமட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேச மாணவர்கள் பலர் இம்முறை நடைபெற்ற\nதிருகோணமலையில் பல இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு\nதிருகோணமலையில் 4 இடங்களில் இனம் தெரியாத மர்ம நபர்களினால், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.\nசிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு\n(லியோன்)மட்டக்களப்பு மண்முனை வடக்கு மற்றும் மண்முனை பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட\nகளுவாஞ்சிக்குடிப் பிரதேசசெயலகத்தில் நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பெடுத்து 2 ஆம் ஆண்டு நிறைவு\nஇலங்கையின் ஜனநாயக சோயலியக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தினை பொறுப்பெடுத்து\n கிழக்கை சேர்ந்தவர்கள் மூன்று கிராம சேவை உத்தியோகத்தர்கள்பங்கேற்பு\nஇலங்கையிலிருந்து 34கிராம சேவை உத்தியோகத்தர்கள் இந்தியாவிற்கு விசேட பயிற்சியைப் பெறுவதற்கும்,\nதுறைநீலாவணையில் மாபெரும் சிரமதான நிகழ்வு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு\nதுறைநீலாவணை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டமும் புதியநிர்வாகத்தெரிவும்.\nதுறைநீலாவணை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டமும் புதியநிர்வாகத்தெரிவும்.\nமட்டக்களப்பில் சோளம் வியாபாரிக்கு நடந்த சோகம் \nமட்டக்களப்பு மாநகருக்குள் வீதி வியாபார செயற்பாடுகளில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஆயித்தியமலை நெல்லூரில் இறந்த குழந்தை தடுப்பூசி வலியினால் ஏற்பட்டதா\nபால் புரையேறுதல் இனால் இறந்ததா என சந்தேகத்துடன் தொடரும் போஸ்ட்மட்டம் மட்டக்களப்பு\nவாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவன் 3 A தர சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் நான்காம் இடம்\nவெளியாகியுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி கலைப் பிரிவில் தோற்றிய கல்குடா வலய\nசிறப்புக் கட்டுரை 13 Jul 2018\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும்...\nசிறப்புக் கட்டுரை 11 Jul 2018\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nசிறப்புக் கட்டுரை 09 Jul 2018\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசிறப்புக் கட்டுரை 07 Jul 2018\nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை...\nசிறப்புக் கட்டுரை 02 Jul 2018\nகலக நாயகன் நாரத சுமந்திர முனி\nசிறப்புக் கட்டுரை 25 Jun 2018\nபுலனாய்வுச் செய்திகள் 17 Jul 2018\n125 கோடியுடன் கைதான சூசையின் உதவியாளர்...\nபுலனாய்வுச் செய்திகள் 15 Jul 2018\nரெலோவை விமர்சித்து தமிழரசுக்கட்சி செயலாளர்...\nபுலனாய்வுச் செய்திகள் 15 Jul 2018\nபிரசாந்தனை தூக்க பிள்ளையான் உத்தரவாம்\nபுலனாய்வுச் செய்திகள் 14 Jul 2018\nமட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில்...\nபுலனாய்வுச் செய்திகள் 28 Jun 2018\nமட்டகளப்பை சோக மயமாக்கிய கோர விபத்து\nபுலனாய்வுச் செய்திகள் 27 Jun 2018\nபிரபல தமிழ் அரசியல்வாதி இந்தியாவில் இரகசிய திருமணம்\nமாவீரர்கள் 18 Jul 2018\nமறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது...\nமாவீரர்கள் 16 Jul 2018\nதியாகத்தின் உச்சியை தொட்ட மாவீரன் லெப்...\nமாவீரர்கள் 16 Jul 2018\nதளபதி லெப்.கேணல் றீகனின் நினைவு நாள் இன்று\nமாவீரர்கள் 13 Jul 2018\nஎமது மண்ணுக்கு பெருமை தேடித் தந்த லெப்.கேணல்...\nமாவீரர்கள் 11 Jul 2018\nகல்முனை மாநகர் தமிழர் படுகொலை நினைவுதினம்\nமாவீரர்கள் 05 Jul 2018\nஜூலை 05 முதலாவது கரும்புலி கப்டன் மில்லரின்...\nபுலத்தில் 18 Jul 2018\n7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது\nபுலத்தில் 18 Jul 2018\nகட்டார் வாழ் சகோதரர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்.\nபுலத்தில் 17 Jul 2018\nஅகதிகள் மூலம் உலக நாடுகளை திரும்பி பார்க்க...\nபுலத்தில் 06 Jul 2018\nஇனமானம் கொண்ட மாமனிதனை இழந்த்தது இவ் உலகம்\nபுலத்தில் 06 Jul 2018\nபிரித்தானியாவின் காரைதீவு ஒன்றியம் நடாத்திய...\nபுலத்தில் 05 Jul 2018\nஎமது தேச விடுதலைக்காக தம்மையே ஈந்த கரும்புலிகளின்...\nபல்சுவைகள் 14 May 2018\nதயவு செய்து பகிருங்கள், ஆனால் வரிகளை களவாடி...\nபல்சுவைகள் 04 Apr 2018\n2018 - விளம்பி வருடப் பிறப்பு\nபல்சுவைகள் 02 Apr 2018\nWhatsApp பயன்படுத்துபவர்களுக்கு வந்த சோதனை \nபல்சுவைகள் 02 Apr 2018\nசீ��ாவின் சொர்க்கத்தின் அரண்மனை இன்று...\nபல்சுவைகள் 01 Apr 2018\nபல்சுவைகள் 28 Mar 2018\nஉங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது...\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/index.php?page=9&cat=", "date_download": "2018-07-20T14:13:00Z", "digest": "sha1:N7ZSAIFVQDAY5R7Z67QMKQ2O67NOYSL4", "length": 16333, "nlines": 172, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham | Latest battinews News Online | Daily Tamil News, batticaloa news,Eastern Province,jvp news.com,tamilwin,lankasri, Trincomalee news,Amarai news,Sri Lankan News", "raw_content": "\nகிழக்கு மாகாண மெய்வல்லுனர் திறனாய்வு...\nசிவானந்தா, விவேகானந்தா பழைய மாணவர்களினால்...\nஆரையம்பதி வீரமாகாளித்தாயரின் சடங்கு உற்சவம்\nமீனவ சமுகம் உட்பட அனைவருக்கும் எச்சரிக்கை\nமுக்கிய செய்திகள் 20 Jul 2018\nமீனவ சமுகம் உட்பட அனைவருக்கும் எச்சரிக்கை\nமுக்கிய செய்திகள் 19 Jul 2018\nஏழு தமிழ் கைதிகளுக்கு விரைவில் மரண தண்டனை,...\nமுக்கிய செய்திகள் 18 Jul 2018\nமறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது...\nஅமைச்சர் விஜயகலா அவ்வாறு பேச யார் காரணம்\nவிஜயகலா அவர்கள் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பெருந்தேசியக் கட்சிகளில்\n9 வயது சிறுவன் ஸ்தலத்தில் பலி, சுயநினைவை இழந்த 12 வயது சிறுவன்\nநீண்ட பிரயாணம் (மல்வானை) சென்று திரும்பி, வந்தாறுமூலை\nமட்டக்களப்பில் நான்கு முனைகளில் இருந்து மாற்றுத்திறனாளிகளின் நடை பவனி\nமாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு நாள் நடைப் பவனி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \n(தயாளன்) கறுப்புக் கோட்டினால் நெரித்துக் கொல்லப்பட்ட ஒரு இளம் பெண்ணின்\n( மண்டூர் நிருபர்) பட்டதாரிகளது தொழிலுரிமை போராட்டம் ஒன்றரை வருடங்களுக்கு\nமட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பணியத்தின் பணிப்பாளராக எஸ்.சசிகரன் நியமிப்பு.\n(க.வ���ஜயரெத்தினம்) மட்டக்களப்ப மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளராக மட்டக்களப்பினை\nகல்லடியில் பரபரப்பு –ஒருவர் கைது\nகல்லடி பாலத்திற்கு அருகில் நீர் வழிந்தோடும் அரச காணியை அத்துமீறி பிடிக்கப்பட்ட\nகல்லடி விவேகானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை\nபாடசாலைக்கும்,பெற்றோர்களுக்கும் புகழைத் தேடிக்கொடுத்த 364 மாணவர்கள் இதன்போது பாராட்டி\nமாங்காட்டில் லொறி மோதி விபத்து\nவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி\nமட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வந்தாறுமூலையில் இன்று அதிகாலை\nஹிட்லர் போன்று பிரபாகரன் கொடூரமானவர் அல்ல\nஎவ்வாறான தடைகள் வந்தாலும், எம் இனத்திற்காக போராடிய தலைவன்\nவிழாவில் கலந்துகொண்டு இடையில் வெளியேறியதன் காரணம் என்ன\n(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பில் சனிக்கிழமை(7.7.2018) நடைபெற்ற சர்வதேச தினவிழாவில்\nரெலோ எடுத்த அதிரடி முடிவு போனஸ் ஆசனம் யாருக்கு தெரியுமா\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை\nகிழக்கில் தமிழ் மொழியை முதன்மை படுத்தும் வேலைத்திட்டம்\nபண்டைத் தமிழ் பண்பாட்டுப் பிரதேசமான, கிழக்கு மண்ணில் தமிழ் மொழியைப்\nதிருகோணமலையில் மான்களுக்கு நிகழும் கொடுமை\nதிருகோணமலை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மான்கள் உணவுக்காக\nஆரையம்பதியில் தேர்தல் பழி தீர்த்த பிரதேசசபை தவிசாளர்\nபுனித மிக்கேல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல்\nமண்முனை மேற்கு பிரதேச சபையினால் 9ம் வட்டாரம் பத்தரக்கட்டை கிராமத்தில் வீதி புனரமைப்பு\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபையினால் இன்று (07.07.2018)\nசிறப்புக் கட்டுரை 13 Jul 2018\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும்...\nசிறப்புக் கட்டுரை 11 Jul 2018\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nசிறப்புக் கட்டுரை 09 Jul 2018\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசிறப்புக் கட்டுரை 07 Jul 2018\nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை...\nசிறப்புக் கட்டுரை 02 Jul 2018\nகலக நாயகன் நாரத சுமந்திர முனி\nசிறப்புக் கட்டுரை 25 Jun 2018\nபுலனாய்வுச் செய்திகள் 17 Jul 2018\n125 கோடியுடன் கைதான சூசையின் உதவியாளர்...\nபுலனாய்வுச் செய்திகள் 15 Jul 2018\nரெலோவை விமர்சித்து தமிழரசுக்கட்சி செயலாளர்...\nபுலனாய்வுச் செய்திகள் 15 Jul 2018\nபிரசாந்தனை தூக்க பிள்ளையான் உத்தரவாம்\nபுலனாய்வுச் செய்திகள் 14 Jul 2018\nமட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில்...\nபுலனாய்வுச் செய்திகள் 28 Jun 2018\nமட்டகளப்பை சோக மயமாக்கிய கோர விபத்து\nபுலனாய்வுச் செய்திகள் 27 Jun 2018\nபிரபல தமிழ் அரசியல்வாதி இந்தியாவில் இரகசிய திருமணம்\nமாவீரர்கள் 18 Jul 2018\nமறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது...\nமாவீரர்கள் 16 Jul 2018\nதியாகத்தின் உச்சியை தொட்ட மாவீரன் லெப்...\nமாவீரர்கள் 16 Jul 2018\nதளபதி லெப்.கேணல் றீகனின் நினைவு நாள் இன்று\nமாவீரர்கள் 13 Jul 2018\nஎமது மண்ணுக்கு பெருமை தேடித் தந்த லெப்.கேணல்...\nமாவீரர்கள் 11 Jul 2018\nகல்முனை மாநகர் தமிழர் படுகொலை நினைவுதினம்\nமாவீரர்கள் 05 Jul 2018\nஜூலை 05 முதலாவது கரும்புலி கப்டன் மில்லரின்...\nபுலத்தில் 18 Jul 2018\n7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது\nபுலத்தில் 18 Jul 2018\nகட்டார் வாழ் சகோதரர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்.\nபுலத்தில் 17 Jul 2018\nஅகதிகள் மூலம் உலக நாடுகளை திரும்பி பார்க்க...\nபுலத்தில் 06 Jul 2018\nஇனமானம் கொண்ட மாமனிதனை இழந்த்தது இவ் உலகம்\nபுலத்தில் 06 Jul 2018\nபிரித்தானியாவின் காரைதீவு ஒன்றியம் நடாத்திய...\nபுலத்தில் 05 Jul 2018\nஎமது தேச விடுதலைக்காக தம்மையே ஈந்த கரும்புலிகளின்...\nபல்சுவைகள் 14 May 2018\nதயவு செய்து பகிருங்கள், ஆனால் வரிகளை களவாடி...\nபல்சுவைகள் 04 Apr 2018\n2018 - விளம்பி வருடப் பிறப்பு\nபல்சுவைகள் 02 Apr 2018\nWhatsApp பயன்படுத்துபவர்களுக்கு வந்த சோதனை \nபல்சுவைகள் 02 Apr 2018\nசீனாவின் சொர்க்கத்தின் அரண்மனை இன்று...\nபல்சுவைகள் 01 Apr 2018\nபல்சுவைகள் 28 Mar 2018\nஉங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது...\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2010/11/blog-post_672.html", "date_download": "2018-07-20T14:10:48Z", "digest": "sha1:JMLUOY6QDWCDYKZOWPQWLLCHNFGMDTLL", "length": 5690, "nlines": 130, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : கிழிந்த நெஞ்சம்...", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nசெவ்வாய், 30 நவம்பர், 2010\nநீ ரசிக்க மாட்டாய் என தெரிந்தும்\nநீ அழைக்க மாட்டாய் என தெரிந்தும்\nநீ பேசமாட்டாய் என தெரிந்தும்\nகேட்க தவஞ்செய்யும் காது மடல்கள்,\nநீ மட்டுமே என்னுள் என\nஉறுதி செய்யும் என் உடல் திசுக்கள்,\nதுடிக்கும் என் கரு விழிகள்,\nநீ இருக்கும் இடத்திற்கு மட்டும்\nவலிக்காது பயணிக்கும் என் கால்கள்,\nஉன் மனதில் நான் இல்லை என.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://siththamaruththuvavilakkam.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-07-20T14:06:42Z", "digest": "sha1:CDF4TPPRTLUI4TRHY4PKDWVVHBT5TMF5", "length": 14516, "nlines": 134, "source_domain": "siththamaruththuvavilakkam.blogspot.com", "title": "சித்த மருத்துவ விளக்கம் : மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்", "raw_content": "\nஆதித் தமிழரின் அனுபவ சித்த மருத்துவ முறைகளை இன்றைய மக்களின் வாழ்வியலின் அறிவியலாக மாற்றும் முயற்சி\nவியாழன், 11 ஜூலை, 2013\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்\nஉடலில் உஷ்ணம் மிகுந்து இருப்பதாலும்,உடலுக்குத் தேவையான புரத சத்துக்கள் கிடைக்காததாலும்,உடல் மெலிந்து இருப்பதற்கு காரணங்களாகும்.\nசித்த மருத்துவ முறைகளில் இளைத்த உடல் பருக்கவும்,\nபருத்த உடல் இளைக்கவும் ஏராளமான முறைகள் உண்டு.\nஎன்பது மருத்துவ பழமொழியாகும்.இதன் விளக்கம் என்ன வென்றால் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமால் மெலிந்து இருப்பவர்கள் தினமும் இரவில் ஒரு கைபிடி அளவு எள்ளு எடுத்து சிறிது,சிறிதாக வாயிலிட்டு நன்கு மென்று தின்று ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.இது போல் 40 -தினங்கள் தொடர்ந்து உண்டு வரவும்.\nமேலும் காலையில் வெறும் வயிற்றில் வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு உண்ணவும்.இதுவும் 40 -நாள் தொடர்ந்து உண்ணவும்.\nதேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம்\nஇதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும் இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த \"தேற்றான் கொட்டை லேகியம்\" உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம் உதவும்.\nசித்தா மெடிக்கல் கடைகளில் இந்த லேகியம் கிடைக்கும்.வாங்கி தினமும் காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு டீஸ்பூன் உண்டு ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.\nஇதில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளையும் கடை பிடித்து வாருங்கள். மூன்று மாதங்களில் உடல் பருமனாக காணலாம்.\nசித்த மருத்துவம் கேள்வி பதில் குழு - face book\nஇடுகையிட்டது aravin deepan நேரம் முற்பகல் 3:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்\nsenthil 28 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:25\nvignesh 27 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 4:41\nsaravanan m 26 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 2:08\nshiva star 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:38\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nUnknown 20 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 4:31\nமாணவன் 14 மே, 2016 ’அன்று’ முற்பகல் 3:39\nUnknown 24 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 11:03\nraja 24 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 11:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் - உண்ணும் முறை\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் -உண்ணும் முறை கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ...\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் Venkat Thenu //Sir udambu ...\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :ஆண்களுக்கும்\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க : ஆண்களுக்கும் Kambathasan Dasan உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ...\nமலச்சிக்கல் தீர எளிய வழிகள் மலச்சிக்கல் தீர எளிய வழிகள் // Karthik Keyan மலசிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு சொல...\nமூட்டுவலி Karthik Keyan - எனக்கு வாயு பிரச்சனை உள்ளது. அதனால் முட்டி வலி பாதம் வலி எடுக்கிறது..இதற்கு ஒரு நல்ல மரு...\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள்\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள் Kambathasan Dasan சிறிய நங்கை பெரிய நங்கை இலைகள் எப்படி இருக்கும்\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் நமது உடல் நிலை,மற்றும் மனதின...\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி -\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி - மெலிந்த உடல் பருக்க - இளைத்தவனுக்கு எள்ளு - கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது...\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் Mg Mgm //அக்கி என்று சொல்லபடும் இந்த படத்தில் உள்ளவைகள் போ...\nவாத நாராயணன் -Delonix elata -வாத மடக்கி தைலம் செய்முறை :\nவாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை கேள்வி - Kamala Kamlu வாதமடக்கி இலை என்பது எப்படி இருக்கு...\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் (1)\nஅருகம்புல் காபி -சித்த மருத்துவ முறை (1)\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் -உண்ணும் முறை (1)\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து (1)\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள் (1)\nஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் (1)\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க (1)\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க : ஆண்களுக்கும் (1)\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி - (1)\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் (1)\nவாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை : (1)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildhasan.blogspot.com/2010/08/", "date_download": "2018-07-20T14:18:02Z", "digest": "sha1:7OTHBCQHMOGGLH3G43WKTUK44K7H6CQ5", "length": 7846, "nlines": 50, "source_domain": "tamildhasan.blogspot.com", "title": "தமிழ்தாசன்: என் வாழ்வும், சிந்தனையும்: August 2010", "raw_content": "தமிழ்தாசன்: என் வாழ்வும், சிந்தனை��ும்\n20 கோடி இந்தியன் இரவு உணவை உண்ணாமல் தூங்கியபின் நான் எழுதிய எழுத்துகள் இவை.\n\"மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ\nமனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ\"- என்றான் மகாகவி பாரதி.\nஆனால் அடுத்தவன் உணவைவையும், நிம்மதியையும் திருடி தின்னும் உணவு சங்கிலி இன்னும் வலிமையோடு தான் இருக்கிறது, காக்கை கூட்டிற்குள் கருநாகம் புகுந்ததுபோல், நம் நாட்டின் உணவு கொள்கையில் அந்நிய ஆதிக்கம் புகுந்தது ஜனநாயகத்தின் தோல்வியே\nஇங்கு தான் ஒரு பக்கம் infrastructure பங்குகளும், மறுபுறம் interior decoration இம் பல் இளித்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில் வீராணம் குழாயில் இருந்து துரத்தபாட்ட தமிழன் இன்னும் வீடு தேடி கொண்டு இருப்பான்.\n70% இந்தியா மக்கள் விவசாயதில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் இந்த நாட்டில் இன்னும் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் கிடையாது. அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது.\nபெருமதிப்போடு காட்டு சுமந்து வருவான்\"\nஎன்கிறது விவிலியம்(Bible) ஆனால் விதையில் அழுகை ஆரம்பித்து அறுவடை தற்கொலையில் முடிந்த விதர்பா(மராட்டிய) விவசாயி கூறும் உண்மை என்ன.\n1 லிட்டர் பாலின் விலை 24 ரூபாய் 1 லிட்டர் குடிநீர் 20 ரூபாய், உற்பத்தி செலவு தெரியாத உத்தமர்களே. அதுவும் pakaged drinking water bottleல, நம்ம ஆளுங்களுக்கு mineral water னு சொல்லி விப்பான்.\nபன்னாட்டு நிறுவனகளுக்கு முந்தி விரித்த ஜனநாயகத்தின் செயலால் இன்று உள்ளூர் உற்பத்தி முடங்கியே போனது .1991 இல் கொண்டுவந்த LPG (liberalisation, privatisation, globalisation) இதனால் வந்த விளைவு பண தேக்கம் இதை ஆங்கிலதில் சொல்லுவார்கள் \"unequal distribution of income within the country\", மேலும் இந்த LPG யால் பாடையில் படுத்த இந்தியா நிறுவனங்கள் எத்தனை.\nமக்கி மண்ணாய் போனாலும் போகலாம் வறுமைக்கு வாக்கபட்டவன் வாயில் போக கூடாது என்று சொல்லும் உணவு அமைச்சரும் இந்த நாட்டில் தான் இருக்கிறார்.\nSpectrum 0 (zero) loss என்று சொன்னால் ஊர் பையித்தியக்காரன் கூட சிரிக்கிறான் எப்பூடி அரசியல் வாதிகளால் சொல்ல முடிக்கிறது.\nDOW chemicals நிறுவனத்தின் போபால் விஷ வாயு தாக்கி உயிர் இழந்தவர்கள் புதைக்க படுவதற்க்கு முன்னாள் நிறுவன முதல்வரை ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்தது விட்டு, உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேடி அலைந்த என் நாட்டு பாதுக்காப்பு அமைச்சகத்தின் நெறியை நாம் அறிந��தவாயே\nபணத்துக்கு பல் இளிக்கும் இந்த ஜனநாயகம், வறுமைக்கும், கேள்விக்கும் மௌனியாய் இருப்பது சாபக்கேடே.\nஇந்தியா முன்னேறவில்லை, பணக்காரர்களுக்காக மாறி இருக்கிறது.\nஎன்ற வரட்டு கம்யூனிச பிரச்சாரம் செய்ய அல்ல இது, ஜனநாயகதின் வழிபறியில் வாழ்வு இழந்த ஒரு இந்தியனின் சொல்.\nஅன்புள்ள தோழர் தோழிகளுக்கு, நான் தெளிவான இ\nந்திய ஜனநாயகத்தின் நீர் ஓடையில் விழுந்த பாவ கற்களை எண்ணி கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு நினைவுள்ள கற்களை இங்கே எடுத்து இங்கே எரியுங்கள்(இந்தியாவில் நடந்த பெரும் வரலாற்று தவறுகளை சுட்டி காட்டவும் மேலும் அதற்கு தீர்வு இருந்தால் சொல்லுங்கள், இனி ஒரு வீதி செய்வோம் வாழ்வோம் இனி நல்அரசாக).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venpu.blogspot.com/2011/", "date_download": "2018-07-20T14:24:51Z", "digest": "sha1:URXQ2NEHEJOVVIFU22WAI3GNGZ5FWQP3", "length": 99066, "nlines": 247, "source_domain": "venpu.blogspot.com", "title": "வெண்பூ: 2011", "raw_content": "\nகொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் அனுபவம்...\nஒரு காதல்கதையும் அடைய முடியாத நான்காம் இலக்கும்\nபடிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு கேள்வி: பெரிய விமான நிறுவனங்களில் விமானம் ஓட்டும் ஒரு பைலட்டின் ஆரம்ப சம்பளம் எவ்வளவு\nசென்ற வாரம் பொழுது போகாமல் ரீடரில் படிக்காமல் வைத்திருந்த பதிவுகளை படித்துக் கொண்டிருந்தபோது வினவின் பக்கங்களில் ஒரு பதிவின் தலைப்பே ஈர்த்தது. மைக்கேல் மூரின் “Capitalism - A Love Story\" என்ற ஆவணப்படத்தைப் பற்றி பதிவு அது. ஏற்கனவே மைக்கேல் மூரின் ”ஃபாரன்ஹீட் 9/11” படம் பார்த்திருந்ததால் மைக்கேல் மூர் மீதிருந்த மரியாதையால் அந்த படத்தை டவுன்லோடி பார்க்க ஆரம்பித்தேன்.\nஒவ்வொரு முறை நம் அரசியல்வாதிகளை திட்டும் போதும் “அமெரிக்க அரசியல்வாதிங்கள பாருங்க, எவ்ளோ தொலைநோக்குப் பார்வை அவங்களுக்கு. எத்தனை போர்கள் எதுக்கு பண்ணுறானுங்க, அவங்க நாடு நல்லா இருக்கணும்னுதானே, அமெரிக்கர்கள் குடுத்து வெச்சவங்க” என்ற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறோம்.\n”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அமெரிக்க நிறுவனங்கள் எந்த அளவுக்கு அரசின் துணையுடன் மற்ற நாடுகளை சீரழிக்கின்றன, அதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்களும் மோசடிகளும் அதிர்ச்சி அடைய வைக்கும். ஆனால் அத்தனையும் தன் நாட்டு மக்களின் நலனுக்காக செய்யப்படுவது என்று நம்மை தேற்றிக் கொள்ளும்முன் பார்க்க வேண்டிய படம் “முதலாளித்துவம் - ஒரு காதல் கதை” என்ற மைக்கேல் மூரின் ஆவணப்படம்.\nபடத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எப்படி அமெரிக்க நிறுவனங்களும், வால் ஸ்ட்ரீடும் தன் சொந்த நாட்டு மக்களை சூறையாடுகின்றன, 99 சதவீத மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து 1 சதவீத உயர்தட்டு மக்களை காப்பாற்ற என்ன என்ன செய்கின்றன என்பதை ஆதாரங்களுடன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக விளக்கிக் கொண்டே போகிறார்.\nஅதில் ஒன்றுதான் மேலே சொன்ன பைலட் சம்பளம். அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் எந்த சாஃப்ட்வேர் ஆளும் குறைந்தது வருடத்திற்கு 40,000 டாலர்கள் சம்பளம் பெற முடியும். ஓரளவு திறமை இருந்தால் 60லிருந்து 70ம் தனியாக கன்சல்டண்ட்களாக மாறினால் 100 ஆயிரம் டாலர்களையும் சம்பாதிக்க முடியும். ஆனால் அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் வேலை செய்யும் பைலட்களின் சம்ப்ளம் 15,000 டாலர்களில் மட்டுமே ஆரம்பிக்கிறது. 20,000 என்பது சராசரி. அதாவது மாதம் 1,500 டாலர் அளவிற்கு.\nவேலையாட்களுக்கு குறைந்த சம்பளம் தருவதன் மூலம் கொள்ளை லாபம் அடிப்பது மட்டுமல்லாமல், தனியார் சிறைச்சாலை பலன் பெற நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து சின்ன தவறு செய்யும் சிறுவர் சிறுமிகளையும் பல மாதங்கள் சிறையில் அடைப்பது, ஒவ்வொரு நிறுவனமும் தன் வேலையாட்களின் மீது அவர்களின் குடும்பங்களுக்கேத் தெரியாமல் இன்ஸ்யூரன்ஸ் எடுத்து அவர்களின் சாவிலும் பணம் பண்ணுவது, வீட்டுக்கடன் வட்டி கட்ட முடியாமல் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினரையே அந்த வீட்டை குறைந்த காசுக்கு சுத்தம் பண்ணித் தர சொல்வது, அமெரிக்க அதிபரைச் சுற்றி பெரும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இருப்பது, அவர்கள் எடுக்கும் முடிவுகளே நாடாளுமன்றத்தில் எப்படியாவது நிறைவேற்றப்படுவது என்று உச்சபட்ச கொடுமைகளை காட்டும்போது, நம்ம ஊரே பரவாயில்லடா என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.\nஅமெரிக்காவின் இன்னொரு முகம் தெரிய அவசியம் பார்க்கப்படவேண்டிய படம் இது\nஇந்த வாரம் நான் பார்த்த இன்னொரு படம் மேற்சொன்னதிற்கு முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் திரைப்படம். டாம் க்ரூஸின் பல படங்களைப் பார்த்திருப்பதாலும் இதற்கு முந்தைய மூன்று Mission Impossible படங்களும் திருப்தியான ஆக்சன் மசாலாவாக இருந்ததாலும் இதன் நான்��ாம் பாகத்தை தவறவிட வேண்டாம் என்று கடந்த சனிக்கிழமை சென்றிருந்தேன்.\nடிஜிட்டல் ப்ரொஜெக்சன், டிடிஎஸ், டால்பி என்று சவுண்ட் எஃபக்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் சினிமா தொழில்நுட்பத்தின் தற்போதைய உச்சம் என்று IMAX தியேட்டர்களை சொல்லலாம். சுமார் 80 அடி உயரம் மற்றும் அகலத்துடன் மிகப்பெரிய ஏறத்தாழ சதுரமான திரை, 12 ஆயிரம் வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம், 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பீக்கர்கள் என்று படம் பார்ப்பதை முற்றிலும் புதிய அனுபவமாக மாற்றவல்லவை இந்த தியேட்டர்கள்.\nஅதனால் இந்த முறை படத்தை IMAXல் பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்த்தேன். படத்தின் முக்கிய காட்சிகளான துபாயில் நடக்கும் நிகழ்வுகள் பெரும்பாலும் IMAX கேமிராவிலேயே எடுக்கப்பட்டதால் படம் கலக்கலாக இருந்தது. படத்தின் மற்ற பகுதிகள் 70 எம் எம் ல் எடுக்கப்பட்டதால் மேலும் கீழும் இடம் விட்டு பாதி திரை அளவுக்கே தெரியும் காட்சிகள், ஸ்பெஷல் கேமிராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் வரும்போது முழுத்திரையிலும் விரியும்போது விசிலடிக்கத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.\nபடத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பெங்களூர் சன் நெட்வொர்க் வளாகத்தில் எடுத்திருப்பதும், பெங்களூர் மந்த்ரி மால் வளாகம் முன் சில காட்சிகளும் வருவது நம் சினிமா மார்க்கெட்டிற்கு ஹாலிவுட் தர ஆரம்பித்திற்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.\nமசாலாப்பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம், உங்கள் ஊரில் IMAX இருந்தால் நிச்சயம் IMAXல் பார்க்கப்படவேண்டிய படம்.\nLabels: அனுபவம், திரைப்படம், துணுக்ஸ், நிகழ்வு\nஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, தமிழ் பதிவர்களுக்கு கூகுள் பஸ் சர்வீஸ் ஆரம்பித்ததும் பதிவுகளின் மீதான நாட்டம் அப்படியே குறைந்துவிட்டது. பஸ் ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை வருடம் ஆகி இருக்கிறது. இதில் கடந்த ஒரு வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் மிகச்சில பதிவர்களைத் தவிர பெரும்பாலானோர் பதிவு எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர் அல்லது அடியோடு நிறுத்தி விட்டனர். என் பதிவை எடுத்துப் பார்த்தால் ஏப்ரலுக்குப் பிறகு ஏறத்தாழ ஆறுமாத காலம் எந்த பதிவும் இல்லை.\nஆனால் இந்த காலகட்டத்தில் பஸ்ஸில் முழு வீச்சுடன் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். என்னைப் போன்றே பலரை பஸ்ஸில் பார்க்க முடிகிறது. இதில் பி��ச்சினை என்னவென்றால் பதிவைப் போன்று நீண்டகால சேமிப்பாக (படைப்பு, தகவல், மொக்கை எல்லாவற்றையும்) பஸ்ஸை கொள்ள முடியாது. மிகச்சிறந்த உதாரணம் குசும்பன். பஸ் வந்ததும் அவரது நகைச்சுவை உணர்வு எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை, ஆனால் அதை எல்லாம் மீண்டும் பஸ்ஸில் படித்துப் பார்த்து ரசிக்க முடியுமா என்ன\nகார்க்கி, பரிசல்காரன் போன்றவர்கள் ட்விட்டரில் இணைந்து மொக்கை போட்டதும் இதே போன்றே. ரைட்டர் பேயோன் போன்று ட்விட்டர் மூலம் புகழ் பெற்று ட்விட் தொகுக்கப் பெறும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். முடிந்த வரை இனிமேல் பதிவிலும் அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். மற்ற பதிவர்களும் பதிவுகளை எழுதினால் மகிழ்வேன்.\n”அமெரிக்காவுல எல்லாம் என்னா சுத்தம் தெரியுமா நம்ம ஆளுங்களும் இருக்கானுங்களே, எங்க பாத்தாலும் குப்பை போட்டுகிட்டு.. இங்க பாரு எங்க போனாலும் பிச்சைக்காரனுங்க” என்ற ரீதியில் எவனாவது இனிமே பேசினால் அவன் குமட்டுலயே குத்தலாம்.\nநான் இங்கே வந்து ஒரு மாதம் ஆகிறது. நம் ஆட்களே பரவாயில்லை எனும்படி இந்த ஊர் ஆட்களின் நடத்தை இருக்கிறது. தெருவில், சாலையில், நடைபாதையில் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் எந்த நெருடலும் இல்லாமல் எச்சில் துப்புகிறார்கள். பக்கத்தில் எவனாவது இருக்கிறானா இல்லையா என்ற கவலை இன்றி சிகரெட்டை புகைக்கிறார்கள். கொஞ்சம் விலை கம்மியான அபார்ட்மெண்ட்களுக்குச் சென்றால் வித்தியாசமான சிகரெட் நெடி மூக்கை அரிக்கிறது, சாலை ஓர கற்களுக்கு பீர்பாட்டில் அபிஷேகம் எல்லாம் சாதாரணம்.\nஎல்லாவற்றையும் விட மோசமான விசயம் பிச்சைக்காரர்கள். சாலையில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் “டூ யூ ஹேவ் அ டாலர்” என்று கேட்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது, இத்தனைக்கும் அவனோ / அவளோ ஓரளவு நாகரிகமாக உடை உடுத்திக்கொண்டு, செல்ஃபோன் எல்லாம் வைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு முறை ஒருவன் கேட்டது காதில் விழாதது போல நான் நகர்ந்து போக அவன் கெட்ட வார்த்தைகளால் சத்தமாக திட்ட ஆரம்பித்துவிட்டான். நம்மை தாக்கக்கூட தயங்கமாட்டான்கள் என்பதால் இப்போதெல்லாம் ஒரு டாலர் நோட்டு சட்டைப்பையில் இல்லாமல் வெளியில் வருவதில்லை.\nநான்கு வருடங்களுக்கு முன் பஃபல்லோவில் இருந்ததற்கும் இப்போது இங���கே நாஷ்வில்லில் இருப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாட்டை உணர முடிகிறது\nடென்னஸி மாகாணத்தின் தலைநகரான நாஸ்வில் நகரம் “ம்யூசிக் சிட்டி” என்றழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் திரும்பிய பக்கமெல்லாம் இசை, இசை, இசை.. கண்ட்ரி ம்யூசிக் என்று இவர்கள் அழைக்கும் இவர்களின் நாட்டுப்புற இசை இங்கே பிரபலம். இசைக்கான பெரிய ம்யூசியம், இசை மகான்கள் குறித்த குறிப்புகளுடன் “வாக் ஆஃப் ஃபேம்”, ஆங்காங்கே தெருவில் சின்ன சின்ன ஸ்பீக்கர்களை வைத்து எஃப் எம்மில் இசை ஒலிபரப்பு என்று அருமையான உணர்வைக் கொடுக்கிறார்கள்.\nஒருமுறை டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தபோது ட்ரைவரிடம் “எஃப் எம்ல உங்க கண்ட்ரி ம்யூசிக் போட முடியுமா” என்று கேட்க, “தாரளமா, ஆனா உங்களுக்கு புடிக்காது” என்றார். “ஏன்”என்று கேட்க அவர் சொன்ன பதில் “நீங்க இந்தியர்கள்தானே, இந்த ம்யூசிக்ல பெரும்பாலும் ஒரு மாதிரி சோகமாவே இருக்கும், நாய் செத்து போச்சி, பொண்டாட்டி ஓடிப்போயிட்டா.. இப்படி, இந்தியர்களுக்கு இது அதிகமா புடிக்கறதில்லை” என்றார். சிரிப்பை அடக்க முடியவில்லை.\nஆனால் பாடலைக் கேட்டதும் அவர் சொன்னது சரி என்று உணர்ந்தாலும் அவர் சொன்ன காரணம் தவறென்று தோன்றியது. பின்ன என்னங்க இங்கிலீஷ் படத்தை சப்டைட்டிலோட பாத்தாலே புரியாதவங்க நாம, வெள்ளைக்காரனோட மீட்டிங்ல பேசுறப்ப பாதி புரிஞ்சி பாதி புரியாம தலைய ஆட்டிட்டு வந்து ஆஃப்ஷோர் மக்களோட உசுர எடுக்குற நமக்கு அவனுங்க உச்சஸ்தாயில அதிரடி ம்யூசிக்குக்கு நடுவுல பாடுற பாட்டு புரிஞ்சிடுமா என்ன இங்கிலீஷ் படத்தை சப்டைட்டிலோட பாத்தாலே புரியாதவங்க நாம, வெள்ளைக்காரனோட மீட்டிங்ல பேசுறப்ப பாதி புரிஞ்சி பாதி புரியாம தலைய ஆட்டிட்டு வந்து ஆஃப்ஷோர் மக்களோட உசுர எடுக்குற நமக்கு அவனுங்க உச்சஸ்தாயில அதிரடி ம்யூசிக்குக்கு நடுவுல பாடுற பாட்டு புரிஞ்சிடுமா என்ன\nLabels: அனுபவம், செய்தி, நிகழ்வு, விமர்சனம்\n\"ம‌ச்சான், ஒரு குட் நியூஸ்டா\" என்ற‌ குமாரின் குர‌லில் வ‌ழ‌க்க‌த்துக்கு மாறான‌ ஒரு உற்சாக‌ம் தெரிந்த‌து.\n\"என்ன‌டா.. ரொம்ப‌ ச‌ந்தோச‌மா இருக்குற‌ மாதிரி இருக்கு\"\n\"இல்ல‌ ம‌கேஷ்... ஒரு ப‌ட்சி மாட்டிருக்குடா\" என்ற‌வ‌னின் குர‌லில் லேசான‌ வெட்க‌ம்.\n\"என்ன‌து.. ல‌வ் ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சிட்டியா\n\"டேய்.. நான் சொன்ன‌து வேற‌.. மே��்ட‌ருக்கு ஒரு ப‌ட்சி மாட்டிருக்குடா\"\n\"தெளிவா சொல்லுடா, ஒண்ணும் புரிய‌லை\"\n\"நீதான் திட்டுவியே, நான் நெட்ல‌ எப்ப‌ பாத்தாலும் சேட்ல‌ இருக்குறேன்னு, இப்ப‌ அதுமூல‌மா ஒரு கான்டாக்ட் கிடைச்சிருக்குடா.. இன்னிக்கு அவ‌ங்க‌ வீட்டுக்கு போறேன்\"\n\"என்ன‌ ச‌ரி.. நான் சொல்ற‌து இன்ன‌மும் புரிய‌லையா.. ஒரு பொண்ணோட‌ கான்டாக்ட் கிடைச்சிருக்கு.. சேட்ல‌ இருந்து அப்ப‌டியே டெவ‌ல‌ப் ஆகி போன் எல்லாம் ப‌ண்ணி பேசி, இன்னிக்கு ம‌த்தியான‌ம் நான் அவ‌ வீட்டுக்கு போக‌ப்போறேன்டா.. எல்லாம் மேற்ப‌டி விச‌ய‌த்துக்குதான்\"\n\"அட‌ப்பாவி.. உன‌க்குள்ள‌ இவ்ளோ பெரிய‌ திற‌மையா.. க‌ல‌க்கு\" என்ற‌ ம‌கேஷின் குர‌லில் ச‌ந்தோச‌மா வ‌ருத்த‌மா என்று தெரியாத‌ ஒரு க‌ல‌வையான‌ உண‌ர்வு.\n\"ச‌ரி.. இந்த‌ விச‌ய‌ம் உன‌க்கு ம‌ட்டும்தான் சொல்லியிருக்கேன், பாத்து வேற‌ எவ‌னுக்கும் ப‌ர‌ப்பி விட்டுடாத‌\"\n\"ச்சீ.. சொல்ல‌ மாட்டேன்.. ஆமா பொண்ணு எப்ப‌டி, மேட்ட‌ர் ம‌ட்டுமா, இல்ல‌ ல‌வ், க‌ல்யாண‌ம் எல்லாமுமா\"\n\"ஹி..ஹி.. க‌ல்யாண‌மா.. அவ‌ ஏற்க‌ன‌வே க‌ல்யாண‌ம் ஆன‌வ‌டா\"\n\"அட‌ப்பாவி, அப்புற‌ம் அவ‌ புருச‌ன் ச‌ந்தேக‌ப்ப‌ட‌ மாட்டானாடா\n\"அவ‌னுக்கு அவ‌ன் ஆபிஸை க‌ட்டிட்டு அழ‌வே நேர‌ம் ப‌த்த‌லை. ம‌னுச‌ன் ஊர் ஊரா சுத்துற‌ வேலை வேற‌ போல‌, இவ‌ளை அவ‌ன் ச‌ரியா க‌வ‌னிச்சிகிட்டா அவ‌ ஏன் என்னை கூப்பிட‌ப்போறா\"\n\"ம்ம்ம்ம்.. ந‌ட‌க்க‌ட்டும் நட‌க்க‌ட்டும். அப்புற‌ம் ட்ரீட் எப்ப‌\"\n\"இன்னிக்கு ம‌த்தியான‌ம் போயிட்டு வ‌ர்றேன், ராத்திரியே நாம‌ மீட் ப‌ண்ண‌லாமாடா\n\"நீ வேற‌டா.. ஆபிஸ்ல‌ வேலை கொல்லுறானுங்க‌.. போன‌ வார‌மே அம்மாவுக்கு உட‌ம்பு ச‌ரியில்லைன்னு மூணு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு போன‌துல‌ வேலை சேந்து போச்சிடா, வ‌ர்ற‌ ச‌னிக்கிழ‌மை கூட‌ வேலை செய்ய‌ணும். என் பொண்டாட்டி தாளிச்சி எடுக்குறா.. ச்சே.. விடு ரெண்டு வார‌ம் க‌ழிச்சி பாக்க‌லாம்டா\"\n\"ஓகே.. நீ வேலைய‌ பாரு ம‌கேஷ்.. உன்னை டிஸ்ட‌ர்ப் ப‌ண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். நான் சாய‌ங்கால‌ம் கூப்பிடுறேன்..\"\nகுமாரின் லைனை க‌ட் செய்துவிட்டு ஒரு சின்ன‌ புன்ன‌கையுட‌ன், மீண்டும் க‌ம்ப்யூட்ட‌ரில் இருந்த‌ அன்றைய‌ பென்டிங் வேலைக‌ளை பார்க்க‌ ஆர‌ம்பித்த ம‌கேஷ் இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் க‌ழித்து ஃபோனை எடுத்து \"ஹ‌னி\" என்று இருந்த‌ பெய‌ரை செல‌க்ட் செய்��ு ப‌ச்சை ப‌ட்ட‌னை அழுத்தினான். ம‌றுமுனையில் \"தூது வ‌ருமா தூது வ‌ருமா\" என்ற‌ பாட‌லுட‌ன் ரிங் போய் எடுத்த‌வுட‌ன்\n\"ஹேய் என்ன‌ப்பா, வேலை நேர‌த்துல‌ என் ஞாப‌க‌ம் எல்லாம் கூட‌ வ‌ருதா உன‌க்கு\" என்றாள் அவ‌ன் த‌ர்ம‌ப‌த்தினி..\n\"ஒண்ணுமில்ல‌டா, த‌லை கொஞ்ச‌ம் வ‌லிக்குது, இன்னிக்கு ஹாஃப் டே லீவு போட்டுட்டு வீட்டுக்கு வ‌ர்றேன், இன்னும் அரைம‌ணி நேர‌த்துல‌ வீட்டுல‌ இருப்பேன்\" என்றான்.\nதேவன் (அதீதம் சிறுகதை 1)\nஅதீதம் இதழில் வெளிவந்த என் சிறுகதைகளை என் பதிவில் தொகுக்கும் முயற்சியாக ஒவ்வொன்றாக என் பதிவில் வெளியிடுகிறேன்.\nஇந்த பதிவில் அதீதம் முதல் இதழில் (ஜனவரி 15 - 31, 2011) வெளிவந்த “தேவன்” சிறுகதை.\nதேவன் - வெண்பூ வெங்கட்\n\"விம‌லா\" என்ற‌வ‌ளின் பெய‌ர் வேறு என்ன‌வோ என்று அவ‌ளின் புன்ன‌கை சொன்ன‌து.\n\" கேட்டேன், க‌ன‌த்த‌ ப‌ர்ஸை கையில் எடுத்த‌வாறே..\n\"முத்து சார் சொல்லியிருப்பாரே, ரெண்டாயிர‌ம் ரூபா\" என்றாள் செய‌ற்கை சிரிப்புட‌ன்.\nப‌ண‌த்தை எடுத்து நீட்டினேன், ஐநூறு ரூபாய் நோட்டுக‌ள் ப‌த்தாவ‌து இருக்கும் என்று அறிந்த‌வ‌ள், ஆச்ச‌ர்ய‌மும் ஆயாச‌முமாய் என்னைப் பார்த்தாள்.\n\" என்றாள்.\"இல்லை, நீ கிள‌ம்பு..\" என்றேன், அவ‌ள் க‌ண்க‌ளைப் பார்த்த‌வாறு. முக‌ம் நிறைந்த‌ ம‌கிழ்ச்சியுட‌ன் அவள் கிள‌ம்பிச் சென்ற‌வுட‌ன், எழுந்து சென்று க‌த‌வை தாளிட்டுவிட்டு வ‌ந்து ப‌டுக்கையில் சாய்ந்தேன். 'உன்னை ப‌ழிவாங்கிட்டேன்டி' என்று ச‌த்த‌மாய் க‌த்த‌வேண்டும் போல் இருந்த‌து எனக்கு. இர‌ண்டு ம‌ணிநேர‌த்திற்கு முன் அவ‌ள் வாங்கி வ‌ந்திருந்த‌ பிரியாணி பாதி சாப்பிட‌ப்ப‌டாம‌ல் டேபிள் மேல் இருந்த‌து. சாப்பிட‌த் தோன்றாம‌லும், தூக்கி எறிய‌த் தோன்றாம‌லும் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். 'எப்ப‌டி சாவ‌து' இதுதான் என் முன்னால் இருந்த‌ மிக‌ப்பெரிய‌ கேள்வி.\nதூக்குப் போட‌லாம், விஷ‌ம் சாப்பிட‌லாம் இது இர‌ண்டும்தான் பெரிய‌ அள‌வில் முய‌ற்சிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. வேற‌ எதாவ‌து வித்தியாச‌மாய் என் உட‌ல்கூட‌ அவ‌ள் கையில் கிடைக்க‌க்கூடாது. ர‌யில் முன் பாய‌லாமா என் உட‌ல்கூட‌ அவ‌ள் கையில் கிடைக்க‌க்கூடாது. ர‌யில் முன் பாய‌லாமா வேறு என்ன செய்ய‌லாம், ரூமிற்கு உள்ளேயா, இல்ல‌ வெளியே ப‌ல‌ர் பார்க்க‌ செய்வ‌தா வேறு என்ன செய்ய‌லாம், ரூமிற்கு உள்ளேயா, இல்ல‌ வெளியே ப‌ல‌ர் பார்க்க‌ செய்வ‌தா என்ன‌ கொடுமை இது\nக‌ண்ணை மூட‌ எத்த‌னிக்கும்போது, க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.\nதிற‌ந்தேன். ஒரு சிறுவ‌ன், ப‌த்து வ‌ய‌து இருக்க‌லாம், முக‌ம் கொள்ளா சிரிப்புட‌ன் நின்றிருந்தான்.\n\"ரூம் மாறி வ‌ந்திருப்ப‌, யார் நீ\n\"ச்சீ.. ப்போ, வெளையாடாத‌\" என்று க‌த‌வை சாத்திவிட்டு வ‌ந்து க‌ட்டிலில் சாய்ந்தேன். கொஞ்ச‌ம் ச‌த்த‌மாக‌த்தான் க‌த்திவிட்டேன் போல‌. வெளியில் இருக்கும் அந்த‌ பைய‌னுக்கு கேட்டிருக்கிற‌து. நாளை காவ‌ல்துறையிட‌மும், ஊட‌க‌ங்க‌ளிட‌மும் \"அவ‌ர் அப்ப‌டி ச‌த்த‌ம் போட்ட‌வே என‌க்கு மைல்டா ட‌வுட் ஆச்சி சார்\" என்று அவ‌ன் சொல்லிக் கொண்டிருக்கும் காட்சியை ம‌ன‌திற்குள் ஓட்டிப் பார்த்து புன்ன‌கைத்துக் கொண்டேன்.\nமீண்டும் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. அவ‌னேதான். எழ‌க்கூட‌ தோன்றாம‌ல் அப்ப‌டியே சாய்ந்து ப‌டுத்த‌வாறே க‌ண்க‌ளை மூடிக்கொண்டு அந்த‌ ச‌த்த‌த்தை உதாசீன‌ப்ப‌டுத்த‌ முய‌ன்றேன். க‌த‌வு த‌ட்டும் ச‌த்த‌ம் அதிக‌மாகிக் கொண்டே போன‌து, க‌த‌வு உடைந்து விடுவ‌தைப் போன்று அதிர‌ ஆர‌ம்பித்த‌து.\nசென்று க‌த‌வை திற‌ந்தேன். அதே சிறுவ‌ன், அதே சிரிப்புட‌ன். கொஞ்ச‌ம் கூட‌ அந்த‌ சிறுவ‌னின் செய்கை என‌க்கு எரிச்ச‌ல் ஊட்டாத‌து ஆச்ச‌ர்ய‌மாக‌ இருந்த‌து. அந்த‌ க‌ட்ட‌ங்க‌ளை எல்லாம் தாண்டி விட்டேனோ\n\"லூசாடா நீ, ஏன் க‌த‌வை ஒடைக்கிற‌\" என்று மெதுவான‌ குர‌லில் கேட்டேன்.\n\"நீங்க‌தானே என்னை கூப்பிட்டிங்க‌, இப்ப‌ வ‌ந்திருக்கேன், க‌த‌வை மூடிகிட்டா எப்ப‌டி\nகுழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சுற்றுப்புற‌த்தில் ஏதோ வித்தியாச‌மாக‌ தோன்ற‌ சுற்றிப் பார்த்தேன். அறை இருந்த‌ விடுதியின் ஐந்தாவ‌து மாடியில் ந‌ட‌ந்து (அ) நின்று கொண்டிருந்த‌ யாரும் என் அறையைப் பார்த்துக் கொண்டிருக்க‌வில்லை. அவ‌ன் க‌த‌வைத் த‌ட்டிய‌ ச‌த்த‌த்திற்கு இந்நேர‌ம் விடுதி உரிமையாள‌ரே வ‌ந்திருக்க‌ வேண்டும். ஆனால் யாரும் க‌வ‌னிக்க‌வில்லையே.. ஏன்\n\"அவ‌ங்க‌ளுக்கு எல்லாம் நான் தெரிய‌ மாட்டேன், நான் பேசுற‌தும், க‌த‌வு த‌ட்டுற‌தும் உங்க‌ளுக்கு ம‌ட்டும்தான் கேக்கும். ஏன்னா நீங்க‌தானே என்னைக் கூப்பிட்டிங்க‌\" என்றான் என் ம‌ன‌தைப் ப‌டித்த‌வ‌னாக‌.\nஅதிர்ச்சியில் ப‌டாரென்று க‌தவை மூடி தாழிட்டு அந்த‌ க‌த‌வின் மீதே சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். என் இத‌ய‌ம் அடித்துக் கொள்ளும் ச‌த்த‌ம் என‌க்கே கேட்ட‌து. ஒரே விநாடியில் மீண்டும் விய‌ர்த்து வியர்வை என் வெற்றுட‌ம்பில் பாம்பாய் ஊறிய‌து. சுவாச‌ம் பெருமூச்சாய் இய‌ங்கிக் கொண்டிருந்த‌து.\n அவ‌ன் சொல்வ‌து உண்மையா, இல்லை என்னை குழ‌ப்ப‌ யாரோ திட்ட‌மிட்டு வேலை செய்கிறார்க‌ளா ஏன் என‌க்கு ம‌ட்டும் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்கிற‌து ஏன் என‌க்கு ம‌ட்டும் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்கிற‌து\nமீண்டும் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இம்முறை ச‌த்த‌ம் அறையின் உள்ளிருந்து கேட்ட‌து. ப‌ய‌த்துட‌ன் திரும்பினேன். குளிய‌ல‌றைக் க‌த‌வில் இருந்து ச‌த்த‌ம் வ‌ந்த‌து. ந‌க‌ர‌ ம‌றுத்த‌ கால்களை மிக‌ பிர‌ய‌த்த‌ன‌ப்ப‌ட்டு ஒவ்வொரு அடியாக‌ எடுத்து வைத்து ந‌டுங்கும் க‌ர‌ங்க‌ளால் குளிய‌ல‌றையைத் திற‌ந்தேன். அவ‌னேதான் நின்றிருந்தான்.\n\"எப்ப‌டி சாகுற‌துன்னு குழ‌ப்பமா, வா, நான் உன்னை க‌ட்டி புடிச்சிக்குறேன், நீ செத்துடுவ‌\" என்று கைக‌ளை நீட்டினான்.\nஅடுத்த‌ வினாடி, என் மூளை ச‌ட‌ ச‌ட‌வென‌ க‌ட்ட‌ளைக‌ள் பிற‌ப்பிக்க‌ திரும்பி அறைக்க‌த‌வுக்கு ஓடினேன். தாழ்ப்பாளை நீக்கி க‌த‌வைத் திற‌ந்து வெளியே பாய்ந்த‌வ‌ன், அப்படியே உறைந்து நின்றேன். அறைக்கு எதிரில் தூணில் சாய்ந்தவாறே அவ‌ன்தான்.\nஓட‌ ஆர‌ம்பித்தேன். அதோ எதிரில் அறைக‌ளுக்கு முன்னால் இருந்த‌ மாடி வ‌ராண்டா திரும்பும் இட‌த்தில் அவ‌ன். ச‌ட்டென்று முடிவெடுத்து இட‌துபுற‌ம் திரும்பி ப‌டிக்க‌ட்டுக‌ளை நோக்கி தாவினேன். கீழ் செல்லும் ப‌டிக்க‌ட்டில் அவ‌ன் நின்று கைக‌ளை நீட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். மேலேறும் ப‌டிக‌ளில் ஓட‌ ஆர‌ம்பித்தேன். ஆறாவ‌து மாடி தாண்டி ஏழாவ‌து மாடிக்கு செல்லும் ப‌டிக‌ளில், ப‌டிக்க‌ட்டுக‌ள் 180 டிகிரி திரும்பும் இட‌த்தில் அவ‌ன்.\nஇம்முறை அவ‌ன் ஓர‌மாக‌ நின்றிருக்க‌ கிடைத்த‌ ச‌ந்தில் புகுந்து மேலே ஓட‌ ஆர‌ம்பித்தேன். ஏழு மாடிக‌ளைத் தாண்டி மேலே மொட்டை மாடிக்கு வ‌ந்தேன். இத‌ற்கு மேலும் அறைக‌ளைக் க‌ட்டுகிறார்க‌ள் போலும். செங்க‌ற்க‌ள், ச‌ர‌ளை, ம‌ண‌ல், க‌ம்பிக‌ள் என்று மாடி முழுதும் இறைந்து கிட‌ந்த‌ன‌. என் உட‌லில் விய‌ர்வை ஆறாய் ஊற்றிக் கொண்டிருந்த‌து. என் தாடையில் இருந்து நான்கைந்து சொட்டுக‌ள் கீழே ம‌ண‌லில் விழுந்த‌ன‌. பின்னால் தொண்டையை க‌னைக்கும் குர‌ல் கேட்ட‌து.\nதிரும்பிப் பார்க்க‌ திராணிய‌ற்று ஓட‌ ஆர‌ம்பித்தேன். எங்கே செல்வ‌து, எதாவ‌து வ‌ழி கிடைக்காதா என்று இட‌மும் வ‌ல‌மும் தேடிய‌வாறு ஓடிக்கொண்டிருந்தேன். காலில் எதுவோ த‌ட்ட‌, த‌டுமாறி விழுந்த‌வ‌ன் சுதாரிப்ப‌த‌ற்குள் வ‌ந்த‌ வேக‌த்தில் தேய்த்துக் கொண்டு மாடியின் விளிம்பிற்கு வெளியே உருண்டேன்.\nஎழுப‌த்தைந்து அடிக்கு கீழே சாலையில் நின்றுகொண்டிருந்த‌ ப‌ச்சை நிற‌ நீள‌மான காரின் மைய‌ப்ப‌குதியை குறிவைத்து புவிஈர்ப்பு என்னை இழுத்துக் கொண்டிருந்த‌து. சிரிக்க‌ ஆர‌ம்பித்தேன் \"டேய், உன்கிட்ட‌ இருந்து த‌ப்பிச்சிட்டேன்டா\" என்று சொல்ல‌ நினைத்தேன். தூர‌ம் குறைய‌ குறைய‌ முக‌த்தில் அடித்த‌ காற்றின் வேக‌த்தால் க‌ண்க‌ளில் நீர் நிறைய‌ ஆர‌ம்பித்த‌து. அந்த‌ நிலையிலும் அந்த‌ காரின் மேல் எதுவோ இருப்ப‌துபோல் தோன்ற‌ உற்றுப் பார்த்தேன். அவன்தான்.. முக‌ம் நிறைய‌ புன்ன‌கையுட‌ன் கைக‌ளை விரித்துக் கொண்டு மேல்நோக்கி பார்த்த‌வாறு என்னை ஆர‌த்த‌ழுவ‌ காத்திருந்தான்.\nஇது ப்ளாக்கிலீக்ஸ் / உண்மைக‌ள் சுடும் ப‌திவு அல்ல‌ :(\nஇந்த‌ ப‌திவின் த‌லைப்பு நிச்ச‌ய‌மாய் உங்க‌ளை க‌வ‌ர்ந்து இழுப்ப‌த‌ற்காக‌ ம‌ட்டுமே வைக்க‌ப்ப‌ட்ட‌ தலைப்பு அல்ல‌. அதே போல் இந்த‌ முக‌மூடிக‌ள் பெய‌ர்க‌ளில் எழுதுவ‌து நான் அல்ல‌ என்று அறிவிக்க‌ எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவும் அல்ல‌ இது.\nசில‌ நாட்க‌ளாக‌ ஏன் சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ ப‌திவுல‌கில் மறைக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஒரு விச‌ய‌ம் குறித்து பேச‌ ம‌ட்டுமே இந்த‌ ப‌திவு.\nஇதை வேறொரு முக‌மூடி அணிந்து அனானி பெய‌ரில் எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு என்றும் இருந்த‌தில்லை. என்னை ந‌ன்க‌றிந்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும், ச‌ரியென்றால் உட‌ன‌டியாக‌ வெளிப்ப‌டையாக‌ பாராட்ட‌வும், த‌வ‌றென்றால் முக‌த்திற்கு நேராக‌ சொல்ல‌வும் கூடிய‌ ஆண்மை என‌க்கு உண்டு. அத‌னாலாயே இந்த‌ ப‌திவை என் ப‌திவிலேயே எழுதுகிறேன்.\nமூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நான் ப‌திவெழுத‌ ஆர‌ம்பித்து இந்த‌ ப‌திவுல‌கில் என் அலைவ‌ரிசையுட‌ன் ஒத்துப்போன‌ சில‌ருட‌ன் நான் நெருக்க‌மாக‌ ப‌ழக‌ ஆர‌ம்பித்தேன். ப‌ரிச‌ல், அப்துல்லா, கார்க்கி, கேபிள், ஆதி (அப்போது தாமிரா) போன்��‌வ‌ர்க‌ளுட‌ன் இய‌ல்பாக‌வே நெருங்க முடிந்த‌து. இந்த‌ குழுவுட‌ன் எந்த‌ பிர‌ச்சினைக‌ள் குறித்தும் வெளிப்ப‌டையாக‌ பேசிக் கொள்ள‌, உத‌விக‌ள் கேட்டுப் பெற‌ முடிந்த‌து.\nஅந்த‌ சூழ்நிலையில் எங்க‌ளுக்கு அறிமுக‌ம் ஆன‌வ‌ர்தான் அந்த‌ குறிப்பிட்ட‌ ப‌திவ‌ர். \"எதாச்சும் செய்ய‌ணும் பாஸ்\" என்று இற‌ங்கிய‌வ‌ர் என்னுட‌ன் நெருக்க‌மாக‌ ப‌ழ‌க‌ ஆர‌ம்பித்த‌ அவ‌ரின் ட‌வுன் டூ எர்த் ம‌ன‌ப்பான்மை பிடிந்திருந்த‌து. அவ‌ரின் பின்புல‌ம் குறித்து தெரிய‌வ‌ந்த‌போது \"அட‌ இவ‌ரெல்லாம் ந‌ம்ம‌ கூட‌ எல்லாம் எப்ப‌டி ப‌ழ‌குறாரே\" என்று ஆச்ச‌ர்ய‌ம் அடைந்தேன்.\nஐ ஐ எம் அக‌ம‌தாபாத்தில் எம் பி ஏ.. ஒரு பெரிய‌ அமெரிக்க‌ கார் நிறுவ‌ன‌த்தில் வைஸ் பிர‌சிட‌ன்ட்..\nஇர‌ண்டுமே என் க‌ன‌வு என‌லாம். ஒரு சாதார‌ண‌ குடும்ப‌த்தில் பிற‌ந்து டிப்ள‌மோ ப‌டித்து சிறிய‌ வேலைக்கு போய் மேல்ப‌டிப்பையே க‌ர‌ஸ்ஸில் செய்த‌ என் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு ஐ ஐ எம் என்ப‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ க‌ன‌வு என்ப‌து உங்க‌ளுக்கு புரியும். இப்போதும் எதாவ‌து ஒரு சிறிய‌ இடைவெளி (+ ப‌ண‌ம் ) கிடைத்தால் அங்கே எக்சிக்யூடிவ் ப்ரோக்ராம் ப‌டிக்க‌ வேண்டும் என்ப‌து என் ஆசை. அதேபோல் ஒரு எம் என் சியில் வைஸ் பிர‌சிட‌ன்ட் என்ப‌தும் என் கேரிய‌ர் க‌ன‌வு.\nஇர‌ண்டையும் ஒருங்கே சாதித்த‌ ஒருவ‌ரை நான் அண்ணாந்து பார்த்து பிர‌மித்த‌தில் விய‌ப்பேதும் இல்லை.\nஅவ‌ரைப் பார்த்து பிர‌மித்த‌ இன்னொரு விச‌ய‌ம் அவ‌ர‌து உத‌வி செய்யும் ம‌ன‌ம்.\n1. சென்னையைச் சேர்ந்த‌ ப‌திவ‌ர் மிக‌ அதிக‌ ப‌ண‌த்தேவையில் இருந்த‌ போது அவ‌ருக்காக‌ இவ‌ர் சில‌ ல‌ட்ச‌ங்க‌ளில் கொடுத்த‌தாக‌ சொல்லியிருக்கிறார் (அத‌ற்கு நானும் ஒரு சிறு அள‌வு ப‌ண‌ம் கொடுத்திருக்கிறேன்). அந்த‌ ப‌திவ‌ர் பிர‌ச்சினையில் இருந்து மீண்டு வ‌ர‌ இவ‌ர‌து ப‌ண‌ உத‌வி முக்கிய‌மான‌தாக‌ இருந்த‌தாக‌ இவ‌ரே என்னிட‌ம் சொல்லியிருக்கிறார்\n2. ஒரு வெளிநாட்டு ப‌திவ‌ரின் ம‌ருத்துவ‌ உத‌விக்காக‌ ப‌ண‌ம் திர‌ட்டிய‌தில் இவ‌ர‌து ப‌ங்கு முக்கிய‌மான‌து. மிக‌ப்பெரிய‌ ப‌ண‌த்தை ஆளுக்கு கொஞ்ச‌ம் என்று கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுக்க‌லாம் என்ற‌ ஐடியா நிறைய‌ பேரை ப‌ங்கெடுக்க‌ வைத்த‌து க‌ண்கூடு. இவ‌ரே சில‌ரிட‌ம் ப‌ண‌ம் திர‌ட்டி அனுப்பிய‌தும் தெரிந்த‌தே.\n3. ம‌ற்றொரு சென்னை ப‌திவ‌ரின் குழ‌ந்தை உட‌ல்நிலை ச‌ரியில்லாம‌ல் ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்த‌ போது, இவ‌ர் த‌ன‌து டெபிட் கார்டை கொடுத்துவிட்டு வ‌ந்த‌தாக‌ என்னிட‌ம் சொல்லியிருக்கிறார். என்னால் நினைத்துக்கூட‌ பார்க்க‌ முடியாத‌ உத‌வி இது.\n4. ஒரு சென்னை ப‌திவ‌ரின் த‌ந்தையார் இற‌ந்த‌ போதும், இதே போல் த‌ன‌து டெபிட் கார்டை கொடுத்த‌தாக‌ சொல்லியிருக்கிறார்.\nசென்ற‌ வ‌ருட‌ம் ஒரு பெண்ப‌திவருட‌ன் அவ‌ருக்கு ஏற்ப‌ட்ட‌ ம‌ன‌க்க‌ச‌ப்பு நிக‌ழ்வுக‌ள் ப‌திவுல‌கில் யாரும் ம‌றுக்க‌வோ ம‌றைக்க‌வோ முடியாத‌ விச‌ய‌ம். அந்த‌ நிக‌ழ்வில் நிச்ச‌ய‌ம் ந‌ண்ப‌ர்க‌ளாக‌ நாங்க‌ள் அவ‌ர் பின் நின்றிருக்கிறோம். அவ‌ருக்கு ஆத‌ரவாக‌ எங்கும் நான் பேச‌வில்லை என்ப‌தைப் போல‌வே அவ‌ரை எதிர்த்தும் எங்கும் பேசிய‌தில்லை.\nஅவ‌ர் மீது என‌க்கிருந்த‌ பிர‌மிப்பு + ம‌ரியாதையே அத‌ற்கு கார‌ண‌ம்\nக‌ட‌ந்த‌ செப்ட‌ம்ப‌ரில் ஒருநாள் அவ‌ர் என்னிட‌ம் வ‌ந்தார். \"எங்க‌ கார் க‌ம்பெனியே ஒரு கார் ரென்ட‌ல் க‌ம்பெனி ஆர‌ம்பிக்குது. நான் அங்க‌யே பெரிய‌ வேலையில‌ இருக்குற‌தால‌ என்னால‌ ஈஸியா ஃப்ரான்ச்சைஸ் வாங்க‌ முடிஞ்ச‌து. நீங்க‌ளும் கொஞ்ச‌ம் இன்வெஸ்ட் ப‌ண்ணுங்க‌\" என்றார். இவ‌ர் மீதிருந்த‌ ந‌ம்பிக்கையில் என் ம‌னைவியின் பெய‌ரிலிருந்த‌ சில‌ முத‌லீடுக‌ளை எடுத்து இவ‌ரிட‌ம் கொடுத்தேன்.\nஅதற்கான‌ அக்ரீமென்ட் கொடுத்தார். ப‌டித்துக்கூட‌ பார்க்காம‌ல் கையெழுத்திட்டு அனுப்பினேன். பின்ன‌ர் அத‌ன் காப்பி மெயிலில் வ‌ந்த‌போதுதான் விப‌ரீத‌ம் புரிந்த‌து. அந்த‌ அக்ரீமென்ட் முழுக்க‌ முழுக்க‌ அவ‌ர‌து க‌ம்பெனிக்கு சாத‌கமாக‌வே என் த‌ர‌ப்பில் மிக‌ மிக‌ ப‌ல‌வீன‌மாக‌ இருந்த‌து. அதிர்ச்சியில் கேட்ட‌வுட‌ன் \"அது வென்டாருங்க‌ளுக்கான‌து, உங்க‌ளுக்கு த‌ப்பா அனுப்பிட்டேன்\" என்று ம‌றுப‌டியும் வேறொரு அக்ரீமென்ட்டை கொடுத்தார். அதை ப‌டித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட்டு அனுப்பினேன்.\nஅத‌ன் பின்ன‌ர்தான் என‌க்கு ச‌னி ஆர‌ம்பித்த‌து. ஒவ்வொரு மாத‌மும் என‌க்கு ஸ்டேட்மென்ட்டும் ப‌ண‌மும் முத‌ல் இர‌ண்டு வார‌ங்க‌ளில் வ‌ரும் என்று கூறிய‌வ‌ர், இழுத்த‌டிக்க‌ ஆர‌ம்பித்தார். ஒவ்வொரு மாத‌மும் முந்தைய‌ மாத‌ ஸ்டேட்மென்ட் வ‌ருவ‌தே க‌டைசி வார‌த்தில்தான் என்றான‌து.\nஇத‌ற்கிடையில் அவ‌ரைப் ப‌ற்றின‌ ம‌ற்ற‌ உண்மைக‌ள் தெரிய‌ வ‌ந்த‌ன‌. இது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய‌து\n1. அவ‌ர் ஐ ஐ எம் ல் ப‌டித்த‌வ‌ர் அல்ல‌. த‌மிழ்நாட்டில் எதோ ஒரு அஆஇஈ க‌ல்லூரியில் எதோ ஒரு டிகிரி ப‌டித்த‌வ‌ர்(இதுவும் உண்மையா என்று தெரிய‌வில்லை)\n2. அவ‌ர் சொன்ன‌ கார் நிறுவ‌ன‌த்தில் வைஸ் பிர‌சிட‌ன்ட் அல்ல‌. எதோ ஒரு கார் வாட‌கை நிறுவ‌ன‌த்தில் மேலாள‌ர் ம‌ட்டுமே (இதுவும் உண்மையா என்று தெரிய‌வில்லை)\n3. ப‌திவ‌ர் ம‌ருத்துவ‌ உத‌விக்காக‌ இவ‌ரால் திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பண‌ம் அவ‌ருக்கு உட‌ன‌டியாக‌ அனுப்ப‌ப்ப‌ட‌வே இல்லை\n4. ப‌திவ‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ சூழ‌லில் அவ‌ர்க‌ளிட‌ம் டெபிட் கார்டு கொடுத்த‌தாக‌ இவ‌ர் சொன்ன‌து பொய். இவ‌ர் மேலோட்ட‌மாக‌ கேட்க‌ அவ‌ர்க‌ள் வேண்டாம் என்று ம‌றுத்திருக்கிறார்க‌ள்.\nஅவ‌ர் எங்கு ப‌டித்தால் என்ன‌, எங்கு வேலை செய்தால் உன‌க்கென்ன‌ என்று எதிர்கேள்வி கேட்ப‌வ‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ ப‌த்தி. அவ‌ர் யார் என்ன‌ என்று எதைப்ப‌ற்றியும் என‌க்கு க‌வ‌லை இல்லை. எங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌த்திலேயே மிக‌ உய‌ர்ந்த‌ பொறுப்பில் இருப்ப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள், வெற்றிக்கான‌ வாச‌லைத் தேடி போராடிக் கொண்டிருக்கிற‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். ஆனால் ந‌ட்பின் அடிப்ப‌டை ந‌ம்பிக்கை. அது பொய் சொல்வ‌தால் வ‌ர‌ப்போவ‌தில்லை. இந்த‌ ப‌திவு அவ‌ரை அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ அல்ல‌, அவ‌ர் சொன்ன‌ பொய்க‌ளால் அம்ம‌ண‌ப்ப‌ட்டு நிற்கும் அவ‌ர் மீதான‌ என் ந‌ட்பிற்கு ஒரு கோவ‌ண‌ம் க‌ட்டும் முய‌ற்சி அவ்வ‌ள‌வே.\nப‌திவ‌ரின் ம‌ருத்துவ‌ செல‌விற்காக‌ திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ண‌ம் குறித்து ஏற்க‌ன‌வே ஜோச‌ப் விள‌க்கி விட்டார். அவ‌ர் அந்த‌ ப‌ண‌த்தை அனுப்பிய‌த‌ற்குக் கார‌ண‌மே உண்மைக‌ள் சுடும் என்ற‌ அனானி அவ‌ருக்கு அனுப்பிய‌ மெயில்தான். யார் அந்த‌ உண்மைக‌ள் சுடும் என்று தெரிய‌வில்லை, ஆனால் அந்த‌ அனானி \"ப‌ண‌ம் ஏன் அனுப்பாம‌ வெச்சிட்டு இருக்கீங்க‌\" என்ற‌ ரீதியில் அவ‌ருக்கு மெயில் அனுப்பிய‌தும்தான் இவ‌ர் அதை அனுப்ப‌ முய‌ற்சி எடுத்தார் என்ப‌தே உண்மை.\nஇந்த‌ பிர‌ச்சினை ஓடிக்கொண்டிருந்த‌போது, என‌க்கு இவ‌ரைப் ப‌ற்றிய‌ உண்மைக‌ள் தெரியாது. நான் இவ‌ரிட‌ம் \"நீங்க‌தான் ஏற்க‌ன‌வே ஸ்டேட்மென்ட் ப‌ண‌ம் எல்லாம் அனுப்பிட்டீங்க‌ளே\" என்று கேட்��‌ \"இல்ல‌ ஜோச‌ப்தான் ப‌ண‌ம் என்கிட்ட‌யே இருக்க‌ட்டும், அப்புற‌ம் அனுப்புங்க‌ன்னு சொன்னாரு\" என்றார். ஆனால் பின்னால் பிர‌ச்சினை பெரிதாகி ஜோச‌ப் விள‌க்க‌ம் கொடுத்த‌து இவ‌ர் என்னிட‌ம் சொன்ன‌த‌ற்கு எதிராக‌ இருந்த‌துதான் இவ‌ர்மீது என‌க்கு விழுந்த‌ முக்கிய‌ ச‌ந்தேக‌ப்புள்ளி.\nஇது குறித்து பேசிக் கொண்டிருந்த‌ போது ஒரு முறை \"என்னோட‌ ப்ளாக் பேரை வெச்சி என்னோட‌ உண்மையான‌ பேரு ந‌ர‌சிம்ம‌ன்னு எல்லாரு நினைச்சிட்டு இருக்காங்க‌, என் பேர் அதில்லை, வேற‌\" என்றார். அதிர்ந்தேன். மூன்று வ‌ருட‌ம் நெருங்கிய‌ ந‌ட்புட‌ன் இருக்கும் ஒருவ‌னிட‌ம், பிர‌ச்சினைக‌ளின் போது த‌ன் பின் நிற்கும் ஒருவ‌னிட‌ம், ம‌ற்ற‌வ‌ருக்கு உத‌வ‌ ப‌ண‌ம் வாங்கும் ஒருவ‌னிட‌ம், த‌ன் புதிய‌ பிசின‌ஸில் முத‌லீடு செய்யும் அள‌வுக்கு ந‌ம்பிக்கை இருக்கும் ஒருவ‌னிட‌ம் எப்ப‌டி த‌ன் பெய‌ரைக்கூட‌ சொல்லாம‌ல் ம‌றைக்க‌ முடியும் எந்த‌ அள‌வு அழுத்த‌ம் வேண்டும்\nஇது எல்லாம் தெரிந்த‌ பின், நான் அவ‌ரிட‌ம் பிசின‌ஸில் இருந்து வெளிவ‌ந்துவிடுவ‌தாக‌ சொல்ல‌, ஒப்புக் கொண்டார். நிச்சய‌ம் என்னைப் பொறுத்த‌வ‌ரை அது ஒரு ந‌ல்ல‌ முத‌லீடே, மிக‌ச் சிற‌ந்த‌ ரிட‌ன்ஸ் கொடுத்த‌து. ஆனால் என்னை ந‌ம்பி த‌ன் பெய‌ரைக் கூட‌ சொல்லாத‌, த‌ன் பெய‌ரை பெரிதாக்கிக் காட்ட வார்த்தைக்கு வார்த்தை பொய் பேசும் ஒருவ‌ரால் என‌க்கு கோடி ரூபாய் வ‌ருமென்றாலும் என‌க்கு அது தேவை இல்லை.\nஒரு வார‌ம் டைம் கேட்டு, இப்போது மூன்று வார‌ங்க‌ள் க‌ழித்து என‌க்கு ப‌ண‌ம் கிடைத்துவிட்ட‌து. இனி இவ‌ர் தொட‌ர்பான‌ ம‌ன‌ உளைச்ச‌ல் குறையுமென்றாலும், ந‌ண்ப‌ர்க‌ளை தேர்வு செய்வ‌தில் நான் ம‌ற்றொரு முறை தோற்று விட்ட‌தின் வ‌லி நான் சாகும் வ‌ரை இருக்கும் என்ப‌தில் ஐய‌மில்லை.\nஇந்த‌ ப‌திவு வெளிவ‌ந்த‌தும் என்னைப் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் என்ன‌ சொல்வார் என்ப‌தும் என‌க்கு தெரியும். அவ‌ரிட‌ம் அதைக் கேட்ப‌வ‌ர்க‌ள் என‌க்கு தொலைபேச‌வும், அட்ச‌ர‌ம் பிச‌காம‌ல் வ‌ரிக்கு வ‌ரி அவ‌ர் என்ன‌ சொன்னார் என்ப‌தை நான் சொல்கிறேன். என்னைப் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் சொல்ல‌ப்போகும் பொய்க‌ள் குறித்து என‌க்கு கிஞ்சிந்தும் க‌வ‌லை இல்லை.\nஇத‌ற்கெல்லாம் அவ‌ர் சொல்ல‌க்கூடிய‌ எந்த‌ விள‌க்க‌மும் என‌க்குத் தேவை இல்லை. இங்கே நான் சொன்ன‌வை அவ‌ர் என்னிட‌ம் சொன்ன‌ பொய்க‌ளில் ஒரு சிறு துளி அள‌வே. இன்னும் நான் எழுதாம‌ல் விட்ட‌ ம‌லைய‌ள‌வு பொய்க‌ளை அவ‌ர் என்னிட‌ம் கூறியிருக்கிறார் (அடிக்க‌டி அவ‌ர் சொல்லும் \"ம‌றைமலை ந‌க‌ர் ஃபேக்ட‌ரியில‌ இருக்கேன்\" என்ப‌து. ரென்ட‌ல் க‌ம்பெனி மேனேஜ‌ருக்கு கார் உற்ப‌த்தி செய்யும் ஃபேக்ட‌ரியில் என்ன‌ வேலை என்ப‌து என் சிற்ற‌றிவுக்கு எட்ட‌வில்லை). என்னைப் போல‌வே அவ‌ருட‌ன் நெருங்கி இருந்த‌ ப‌ல‌ரும் அவ‌ரால் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு உள்ளாகி உள்ள‌ன‌ர் என்ப‌து தெரிய‌ வ‌ருகிற‌து. அத‌னால், நான் சொல்ல‌ வ‌ரும் முன்னெச்ச‌ரிக்கை ஒன்றே ஒன்றுதான்.\nப‌திவுல‌கில் யார் ஒருவ‌ர் சொல்வ‌தை வைத்தும், அவ‌ர்க‌ளைப் பற்றிய‌ பிம்ப‌த்தை க‌ட்ட‌மைத்துக் கொள்ள‌வேண்டாம். குறைந்த‌து அப்ப‌டி க‌ட்டமைக்க‌ப்ப‌டும் பிம்ப‌த்தை ந‌ம்பி ப‌ண‌மாவ‌து கொடுக்காம‌ல் இருப்ப‌து ந‌ல‌ம்..\nதிருவிழாவில் தொலைந்து போன கதை\n”சகா, ஒரு விசயம் பேசணும்”\n“அங்க வருவீங்கள்ல, மீட் பண்ணி பேசலாம்”\n“ஷூட்டிங் முடிச்சிட்டு நேரா அங்கதான் போயிட்டு இருக்கேன், நீங்க எப்ப வர்றீங்க\nஇதற்கு மேலும் புத்தகக் கண்காட்சிக்கு (தப்பு.. தப்பு) திருவிழாவிற்கு போகவில்லை என்றால் பாரா, பத்ரி தலைமையில் பிரபல பதிவர்கள் ஒன்று கூடி ”பதிவர்கள் என்னுடன் அன்னம், தண்ணி புழங்கக்கூடாது” என்று தீர்ப்பு எழுதிவிடுவார்களோ என்ற பயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 09 2011) குடும்பத்துடன் போவதற்கு திட்டம் தீட்டினேன்.\nஞாயித்துக்கிழமை கூட கொஞ்சநேரம் சேத்தி தூங்க விட மாட்டீங்களே என்று தங்கமணி திட்டிக்கொண்டே எட்டரை மணிக்கு எழுந்து கிளம்பத் துவங்கினார். கண்காட்சியின் துவக்க நேரத்தை 8 மணிக்கு வைக்காமல் 11 மணிக்கு வைத்தவர் கிடைத்தால் பூசை அறையில் அவர் படத்தை மாட்டி வழிபடுவார் போல தெரிந்தது. நல்லவேளை, அந்த புண்ணியாத்மா யாரென்று தெரியவில்லை.\nபதினொன்றரை மணிக்கு உள்ளே நுழையும் போதே கூட்டம் ஓரளவிற்கு இருந்தது. பெரும்பாலும் தனியர்களும் ஒரு சில குடும்பஸ்தர்களையும் பார்க்க முடிந்தது. மதிய உணவுக்கு பிறகே கண்காட்சி களைகட்டும் என்று நான் போட்ட கணக்கு தப்பவில்லை என்பது மகிழ்வாகவே இருந்தது (பின்ன கணக்குல பத்தாவதுல செண்டம் வாங்குனவங்கல்ல நாங்க எல்லாம்)\nச��ன்ற ஆண்டு 5 ரூபாய் இருந்த பார்க்கிங் இந்த ஆண்டு 20 ரூபாய், என்ன கொடுமை இது என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே பார்க்கிங் டிக்கெட்டை வாங்கினேன், ’போன தடவை பைக், இந்த முறை கார், அப்புறம் எதுக்கு அவங்களை திட்டுற’ என்று உள்மனசு எச்சரித்தாலும் ஆற்றாமையாகத்தான் இருந்தது. :)\nஉள்ளே நுழைவதற்கு முன்னரே வலது புறம் இருந்த ஃப்ரூட் சாலட், ட்ரை ஃப்ரூட்ஸ், ஃப்ரூட் ஜூஸ், வறுகடலை பாக்கெட்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். நுழைவுச் சீட்டு வழக்கம்போல் ஐந்து ரூபாய். அதில் இருந்த பரிசுக் கூப்பனை கூட்டமாக நின்று எழுதிக் கொண்டிருந்தார்கள். என் அதிர்ஷ்டத்தின் மீது இருந்த அலாதி நம்பிக்கையால், அவர்கள் எல்லாம் ஏமாந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. பரிசு பெறுபவர் எனக்கு நன்றியெல்லாம் சொல்லத் தேவையில்லை என்பதையும் பதிவு செய்துக் கொள்கிறேன்.\nஉள்ளே சென்றதும் ஏற்பட்ட மன உணர்வை விவரிக்க இயலவில்லை. ஒரு மிட்டாய் கடையுனுள் நுழையும் சிறுவனைப் போல எந்த பக்கம் போவது, எதை வாங்குவது என்று வழக்கம் போலவே குழம்பினேன். பிறகு முடிவெடுத்து வலது பக்க கடைசி வரிசைக்கு சென்று பார்க்க ஆரம்பித்தோம்.\nஜூனியருக்கான கதை, கலரிங், ட்ராயிங் புத்தகங்களை தங்கமணி தேடத் தொடங்கி இருந்தார். நான் நண்பர்களுக்கு அலைபேச ஆரம்பித்தேன். “வந்துட்டீங்களா சகா, இன்னும் ஒரு மணிநேரத்துல அங்க இருப்பேன்” என்றார் ஒருவர். “இன்னும் அரை மணிநேரத்துல வந்துடுவேன். நான் நேத்தே பார்க்கிங் ரொம்ப கஷ்டப்பட்டேன், இடமே இருக்க மாட்டேங்குது, ஏதாச்சும் செய்யணும் பாஸ்” என்றார் அடுத்தவர்.\nகடைசியில் அலுவலக நண்பர் ஒருவர் சிக்கினார். தங்கமணி மற்றும் அவர் தம்பியை விட்டுவிட்டு நண்பரும் நானும் ஜூனியரை இழுத்துக் கொண்டு பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களைத் தேடிப் போனோம்.\nகாலச்சுவடிற்கு சென்றேன். பதிப்பகத்தார் அந்த நேரத்திற்கு பில்லிங் டேபிள் மீது அமர்ந்திருந்த ஈக்களை துரத்துவதில் மும்முரமாய் இருந்தார்கள். புத்தக அடுக்குகளில் ஒரு பார்வையை ஓடவிட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன்.\nஉயிர்மையில் ஓரளவிற்கு கூட்டம் இருந்தது. மனுஷ்யபுத்திரன் வாசலிலேயே உட்கார்ந்து வரிசையில் நின்றுகொண்டிருந்த வாசகர்களுக்கு ஆட்டோக்ராஃபிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க ஆசையாய் இருந்தாலும் கவிதைக்கும் எனக்குமான தொலைவு பயமுறுத்தியதால் முயற்சியை கைவிட்டுவிட்டு நண்பர் நர்சிம்மின் ”தீக்கடல்” வாங்கினேன் (யாருப்பா அது, அந்த புக்கும் கவிதைதான்னு சொல்றது). பலநாட்களாக வாங்க நினைத்த கிரா, காழியூரானின் “மறைவாய் சொன்ன கதைகள்” புத்தகத்தையும் வாங்கினேன்.\nநண்பர் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சுஜாதாவை மட்டுமே வாங்கினார். வருடத்திற்கு வருடம் சுஜாதா புத்தகங்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருப்பது வழக்கமாக புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு தெரியும் என்று நினைக்குறேன். வாத்தியார் வாத்தியார்தான்.\nஅடுத்த ஸ்டாப் எங்கே செல்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை, கண்காட்சிக்கு வந்து விட்டு “வரலாற்றுச் சுவடுகள்” வாங்காமல் போனால் உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று எல்லோரும் பயமுறுத்தி இருந்ததால் இரண்டாம் எண் ஸ்டாலுக்கு விரைந்தேன். தினந்தந்தியின் ஸ்டால், உள்ளே ஒரே ஒரு புத்தக விற்பனை மட்டுமே, ஆனாலும் அந்த கண்காட்சி ஆரம்ப நேரத்திலும் ஐந்து பேராவது நின்றிந்தார்கள். ஆறாவது மற்றும் ஏழாவதாய் நாங்கள் நின்றோம். முந்நூறு ரூபாயே குறைவு என்று எல்லாரும் கூவிவிட்ட இந்த புத்தகம் 10 சதவீத கழிவிற்கு பிறகு 270 ரூபாய்க்கு கிடைக்கிறது. என்ன ஒரே பிரச்சினை, சில்லறை இல்லை மற்றும் கிரெடிட் கார்டு வாங்குவதில்லை. இருந்தாலும் மக்களின் வரவேற்பைப் பார்கையில் சந்தேகமே இல்லாமல் இந்த கண்காட்சியின் ”பெஸ்ட் செல்லர்” இதுதான் என்று சொல்ல முடியும்.\nகிழக்கை அடைந்தோம். இந்த கண்காட்சியின் மிகப்பெரிய ஸ்டால் இவர்களுடையது. புத்தகங்களை இன்னும் சிறப்பாக அடுக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த புத்தகம் எங்கே என்று தேட வேண்டி இருந்தது, அதுவும் அவ்வளவு பெரிய ஸ்டாலில். சொக்கனின் “காந்தி கொலை வழக்கு” வாங்கினேன். வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் மிஸ்ஸாகி இருந்ததால், நான் வாங்க உத்தேசித்து இருந்த பாராவின் புத்தகத்தின் பெயர் சட்டென்று நினைவில் வராமல் அங்கே இருந்தவரிடம் “பாராவோட புது புக்கு என்ன வந்திருக்கு” என்றேன். ”மாயவலை” என்றார். “அது போன வருசமே இருந்ததுங்க, வேற” என்றேன். “டாலர் தேசம்” என்றார். “ஸாரிங்க, நானெல்லாம் ரூபாய்ல சம்பாதிக்குறவன்” என்று கூறிவிட்டு நானே தேட மு��ைந்தேன்.\nகிழக்கில் இருப்பவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் போல. ஒரு மாதிரி மிரட்சியுடனே நின்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவரும் பாராவின் இரண்டு புத்தகங்கள் தவிர வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை. பதிப்பகம் பற்றி நன்கு தெரிந்தவராக இருந்தால் என் தொப்பையைப் பார்த்த உடனே “உணவின் வரலாறு” என்று சரியாக சொல்லியிருப்பார். நானேதான் தேடி எடுத்துக் கொண்டேன். நண்பர் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னதால் “உலோகம்” வாங்க சொன்னேன், வாங்கினார். இன்னொரு பெஸ்ட் செல்லரான ”ஆர் எஸ் எஸ்” அவரது பட்டியலில் இருந்ததால் அதையும் அள்ளினார்.\nபத்ரி ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல பில்லிங் சிறப்பாக, விரைவாக முடிகிறது. நன்றி. பில்லிங்கிற்கு அருகிலேயே ஹசன் பிரசன்னா சக ஊழியர்களுடன் தீவிர டிஸ்கஷனில் இருந்தார். அன்றைய பெஸ்ட் செல்லர் எது என்பது குறித்தாக இருக்கலாம், அவர் முக பாவங்களைப் பார்த்தபோது அநேகமாக பால்கோவாவை லிச்சி ஜூஸ் ஓவர்டேக் செய்துவிட்டது என்று தோன்றியது :)\nவெளியில் வந்தால் பதிவர் வெயிலான் வந்திருந்தார். அலுவலக வேலையாக சென்னை வந்தவர் இங்கு வருவதற்காகவே ஒருநாளை ஒதுக்கி இருப்பது தெரிந்தது. பை நிறைய புத்தகங்களுடன் இன்னும் வாங்கவிருப்பதாக சொன்னார். வாழ்க வாசிப்பின் மீதான அவரது ஈடுபாடு.\nஜூனியரை அவரது அம்மாவுடன் கோர்த்துவிட்டு விட்டு விகடன் பிரசுரத்தை தேடினோம். வழியில் புதிய தலைமுறை தென்பட்டது. ஸ்டால் முழுவதும் பெயருக்கேற்றார் போல் இளம் தலைமுறை. எந்த பெண்ணாவது என்னைப் பார்த்து புன்னகைப்பார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. அதனால் நானும் புறக்கணித்து விகடனுக்கு சென்றேன்.\nகட்டெறும்பு சைஸாகிவிட்ட விகடன் ஸ்டால் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சிறு ஸ்டால், அதிலும் ஒரே ஒரு வழி மட்டுமே. மறுவழி அடைக்கப்பட்டிருந்தது. மிகக்குறைவான அளவில் புத்தகங்கள். இந்த வார ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் கூட இருந்த மாதிரி தெரியவில்லை. என்ன ஆனது விகடனுக்கு என்று புரியவில்லை. நண்பருக்கு “வந்தார்கள் வென்றார்கள்” மற்றும் “லிங்கம்” வாங்க ஆலோசனை கூறினேன். இரண்டையும் வாங்கினார்.\nவிடிய‌ல் ஸ்டால் க‌ண்ணில் ப‌ட்ட‌து. சென்ற‌ முறை வாங்கிய‌ \"ஒரு பொருளாதார‌ அடியாளின் ஒப்புத‌ல் வாக்குமூல‌ம்\" ���‌ன்றாக‌ இருந்த‌தால் இம்முறையும் எதாவ‌து தேறுமா என்று பார்க்க‌ அருகில் சென்றேன். ஆளுய‌ர‌த்திற்கு பெரிய‌ சைஸ் புத்த‌க‌ங்களை அடுக்கி புர‌ட்சி செய்திருந்த‌ன‌ர். வீட்டில் த‌லைய‌ணைக‌ள் தேவை இல்லாத‌தால் எதுவும் வாங்க‌வில்லை.\nவெளியே வரும் வழியில் கண்ணதாசனில் “வனவாசம்”, “மனவாசம்” மற்றும் விசாவில் சுஜாதாவின் “ஆ” வாங்கினேன். நண்பர் விடைபெற்றுக் கொண்டு சென்றதும், ஜூனியருக்கு ஃப்ரூட் சாலட் வாங்கி மேடைக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து சாப்பிட்டோம். முடித்தவுடன் அந்த டப்பாவைப் போட குப்பைக் கூடைகள் எங்குமே இல்லை. ஆங்காங்கே குப்பைக் கூடைகளை வைக்க ஆவன செய்யலாம்.\nஅவ்வளவு நேரம் இருந்துவிட்டு சாப்பிடாமல் போனால் சமையல் காண்ட்ராக்ட் எடுத்தவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று நல்ல எண்ணத்தில் சாப்பிடப்போனோம். வழக்கம்போலவே ஒரு சிறிய இடம். உணவின் சுவையும் தரமும் விலையும் ஓரளவிற்கு இருந்தாலும் அமர்ந்து சாப்பிட இடவசதி அவ்வளவு கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் இது. பரோட்டாவும் சாம்பார் சாதமும் சாப்பிட்டு விட்டு நடையை கட்டினோம்.\n1. தங்கமணி ஜூனியருக்கான புத்தகங்கள் மற்றும் சிடிக்களை வாங்கி இருந்தார். இந்த முறையாவது எட்டு புள்ளிக் கோலம், செட்டிநாட்டு அசைவ உணவுகள் செய்முறை இதை எல்லாம் வாங்குவாரா என்று எதிர்பார்த்திருந்தேன். வாங்கவில்லை. சிட்னி ஷெல்ட‌ன், அக‌த்தா கிறிஸ்டி என்று பேசிக் கொண்டிருந்தார். த‌மிழ் எழுத்தாள‌னை ம‌திக்காத‌ த‌மிழ் ச‌மூக‌ம் என்ப‌து புரிந்த‌து.\n2. பெரும்பாலான‌ கடைகளில் கார்ட் ஏற்றுக் கொள்வதில்லை. பணம் கொண்டு செல்வது நல்லது.\n3. சில்லறைத் தட்டுப்பாடு (அதாவது 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள்) பார்க்கிங் முதற்கொண்டு எல்லா இடத்திலும் இருக்கிறது, தேவையான அளவுக்கு எடுத்துச் செல்லவும்\n4. முதலிலேயே வாங்க வேண்டியவற்றை பட்டியல் போட்டுக் கொண்டு செல்லவும், அதை பத்திரமாக வைத்திருப்பது அதை விட முக்கியம்.\n5. கிழக்கு, உயிர்மை போன்ற வெகு சிலரே சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொடுக்கிறார்கள். பெரும்பான்மை பதிப்பாளர்கள் சுற்றுச்சூழலை எல்லாம் கண்டு கொள்வதில்லை என்பதால் ப்ளாஸ்டிக் பைகளே அதிகம் தென்படுகிறது. தவிர்க்க நினை��்பவர்கள் வீட்டில் இருந்தே பை கொண்டு செல்வது நல்லது.\nநான் கிளம்பும்வரை பதிவுலக நண்பர்கள் வரவில்லை. இன்னும் ஒருமணிநேரத்துல வந்துடுவேன், அரை மணிநேரத்துல வந்துடுவேன் என்று ரன்னிங் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த சகா இரண்டு மணிக்கு நான் கிளம்பும் வரை கண்ணில் தென்படவில்லை, தோழியுடன் அப்பாயிண்ட்மெண்ட் போல. :)\nஇந்த புத்தகக்கண்காட்சியில் கவிஞர் அவதாரம் எடுத்திருக்கும் பிரபல பதிவரும் வரவில்லை. பார்க்கிங் இடம் தேடிக் கொண்டிருந்திருப்பார் அல்லது பேனா வாங்க எங்காவது சென்றிருப்பாராய் இருக்கும். :)\nLabels: அனுபவம், நிகழ்வு, பதிவர், பதிவர்வட்டம், புத்தகத்திருவிழா\nஒரு காதல்கதையும் அடைய முடியாத நான்காம் இலக்கும்\nதேவன் (அதீதம் சிறுகதை 1)\nஇது ப்ளாக்கிலீக்ஸ் / உண்மைக‌ள் சுடும் ப‌திவு அல்ல‌...\nதிருவிழாவில் தொலைந்து போன கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_448.html", "date_download": "2018-07-20T14:44:19Z", "digest": "sha1:EPXKGKQ2UW5DZ4DD5B47AUTPIJORKV5S", "length": 6683, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வசந்தம் தொலைக்காட்சி அடையாளம்’ பகுதியில்எழுத்தாளர் வத்தளை துஷ்யந்தி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome அறிவிப்புகள் வசந்தம் தொலைக்காட்சி அடையாளம்’ பகுதியில்எழுத்தாளர் வத்தளை துஷ்யந்தி\nவசந்தம் தொலைக்காட்சி அடையாளம்’ பகுதியில்எழுத்தாளர் வத்தளை துஷ்யந்தி\nஇலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் 29.08.2015ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘தூவானம்” நிகழ்ச்சியில் ‘அடையாளம்’ பகுதியில் கவிதை, சிறுகதை, கட்டுரை விமர்சனம் எனப்பல் துறைகளில் மிளிர்ந்து வரும் இளம் பெண் எழுத்தாளர் வத்தளை துஷ்யந்தி அறிமுகமாகிறார்.\nஇரண்டு முறை சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதினைப் பெற்ற இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் பெறும் கவிஞர் துஷ்யந்தி அவர்களை தடாகம் கலை இலக்கிய வட்டம் சார்பாக வாழ்த்துகிறோம் பாராட்டுக்கள்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஊடக வலையமைப்பு குடும்பத்தினர்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selections.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-07-20T14:41:33Z", "digest": "sha1:NIDANX7GPN3QEUTT3AJKEDY4HEYQPIQZ", "length": 3408, "nlines": 112, "source_domain": "selections.wordpress.com", "title": "Uncategorized | ...மற்றுமொரு துளையுள்ள பானை!", "raw_content": "\n12 பேர் | 9 நாள்கள் | 5 குடும்பங்கள் | 4 தலைமுறை | 3 நாடுகள் | 2 ரெட்டை வால் ரெங்குடுக்கள் | ஒரு ட்ரிப்\nபுத்தகக்காட்சியும் க.சீ.சிவக்குமாரும் on January 4, 2010\n12 பேர் | 9 நாள்கள் | 5 குடும்பங்கள் | 4 தலைமுறை | 3 நாடுகள் | 2 ரெட்டை வால் ரெங்குடுக்கள் | ஒரு ட்ரிப்\nஐந்து பேர் நான்கு நாட்கள் முன்று ஊர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2017/even-my-mom-does-not-like-because-this-real-story-017873.html", "date_download": "2018-07-20T14:34:14Z", "digest": "sha1:TFVKDXR7MVPNFXWCM2T3BQDK5V7ROBUN", "length": 19247, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "பொறாமையில், காதலனிடம் என்னை பற்றி தவறாக கூறும் அம்மா - உண்மை கதை! | Even My Mom Does not Like Because of This - Real Story! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொறாமையில், காதலனிடம் என்னை பற்றி தவறாக கூறும் அம்மா - உண்மை கதை\nபொறாமையில், காதலனிடம் என்னை பற்றி தவறாக கூறும் அம்மா - உண்மை கதை\nஎன் தாயே என்னை ஏன் வெறுக்கிறார் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. தினம், தினம் என் மீது அவர் எரிமலை போல வெடிப்பது ஏன் என்பது நான் வளர, வளர தான் அறிந்துக் கொள்ள துவங்கினேன். தவறான தருணத்தில் பிறந்து, என் தாயின் வேலையை நான் கெடுத்துவிட்டேன் என்பது தான் அதன் காரணம்.\nசிறுமியாக இருந்த போதே, நான் எனது அன்னையிடம் இருந்து பெரிதாக எந்த அரவணைப்பும், அன்பும் பெற்றது இல்லை. இன்னும் தெளிவாக கூற வேண்டும் எனில், நா��் அழகாக இருப்பதால் கூட அவர் என் மீது பொறாமை கொண்டிருந்தார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசில சமயம் என் வீட்டுக்கு வரும் தோழர்கள், தோழிகள்... \"ஆன்டி, அனுஸ்ரீயை விட நீங்கள் அழகாக இருக்கீங்க..\" என்று கூறிவிட்டால் போதும். அவர் ஏதோ பெரும் போரில் வெற்றி பெற்றது போல ஒரு கம்பீரமான புன்னகையை என்மீது எறிந்து செல்வார்.\nநான் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் எனது அப்பா வேலையில் மிகவும் பிஸியாக இருந்தார். எனது அப்பாவின் உலகம் அவரது அலுவலகம் மற்றும் நண்பர்களாக இருந்தது. ஆகையால், தாய் - மகளுக்கு மத்தியில் என்ன நடக்கிறது என்பது குறித்து அவர் பெரிதாக அறிந்திருக்கவில்லை.\nஎன் வகுப்பில், பள்ளியில் நான் தான் டாப்பர். ஆனால், எனது வாழ்வில் நான் ஒரு போதும் அதை பெரிதாக உணர்ந்ததும் இல்லை, பெருமைக் கொண்டதும் இல்லை. ஏனெனில், நான் முதல் ரேன்க் வாங்கி வந்தாலும், அதை பாராட்டவோ, அதை மகிழ்ந்து கொண்டாடவோ வீட்டில் யாரும் இல்லை. அப்பாவிற்கு வேலை பிஸி, அம்மாவிற்கு பொறாமை, போர் குணம்.\nக்ரஷ், பாஸிங் க்ளவுட் போன்ற கனவு நாயகர்களை எல்லாம் தாண்டி, எனக்கொரு முதல் காதல் இருந்தது. என் காதலன் வீட்டிற்கு வரும் போது மட்டிலும், என் மீது அளவுகடந்த அன்பை பொழிந்து, ஓர் சிறந்த தாய் போல தன்னை காண்பித்துக் கொள்வார் எனதருமை தாயார்.\nஅதே போல நான் இல்லாத போது, எனது காதலனை போன் காலில் அழைத்து நான் என்ன செய்கிறேன், எனது வாழ்க்கை எப்படி நகர்கிறது என அனைத்து செய்திகளையும் கேட்டறிந்து கொள்வார். அதன் பின்னணியல் என்ன நோக்கங்கள் இருந்தன என்பதையும் நான் மிக தெளிவாக உணர்ந்தேன்.\nஎன் காதலன் முன்பு எப்போதும் எனது குறைகள் பற்றியே பேசுவார். நான் மிகவும் வலுவிழந்தவள், நான் எதற்கும் லாயக்கில்லை என்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவார். என் காதலன் முன்பு நான் தரமற்றவள் என்பது போல நிற்க வேண்டும் என்பதே எனது அம்மாவின் ஆசை, எண்ணம் எல்லாம்.\nஅப்பா வேலையில் இருந்து ரிட்டையர்ட் ஆனார். அப்போது தான் கொஞ்சம், கொஞ்சம் எனது சூழ்நிலையை உணர ஆரம்பித்தார் அப்பா. ஆனால், எனது அப்பாவிற்கு நான் ஒரு நல்ல ரிசல்ட் கொடுக்க வேண்டிய மெஷினாக மட்டுமே தெரிந்தேன். எனது ஆரோக்கியம் கெடுதல், எனது தேவைகள், எனக்கான ஷாப்பிங் என முற்றிலும் அனைத்திற்கும�� நானே கடமைப்பட்டவள், அவரிடம் எதையும் எதிர்பார்க்க கூடாது.\nமிக அரிதாக எனக்காக அவர் செலவு செய்வார். அப்படி அவர் செய்யும் செலவிற்கும், என்னிடம் இருந்து ஒரு பெரிய ரிசல்ட் எதிர்பார்ப்பார்.\nஇது அனைத்தும் எனக்கு பெரியளவில் மெண்டல் பிரஷர் கொடுக்க ஆரம்பித்தது. இதனால் மன அழுத்தம், ஸ்ட்ரெஸ் அதிகரித்து நிறைய மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். சொந்த வீட்டில், எனை பெற்ற தாய், தந்தையிடம் இருந்தே இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும், இன்று வரை நான் தான் படிப்பில் டாப்பராக இருக்கிறேன். என ஒரே வலிமை, நான் மட்டுமே.\nஅனுஸ்ரீ எனும் இளம்பெண்ணின் இந்த வாழ்க்கை சம்பவம் மற்றும் அவர் எதிர்கொள்ளும் தாக்கங்கள் இன்றைய பல மாடர்ன் பெற்றோர்களால் பல குழந்தைகள் தினம், தினம் எதிர்கொள்ளும் விஷயமாக இருக்கிறது.\nஒருவேளை வேலை தான் முக்கியம் என்றால், லட்சியம் அடையும் வரை திருமணம் செய்துக் கொள்ளாதிருக்க வேண்டும். இல்லையேல், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டிருக்க வேண்டும்.\nஉங்கள் ஆசைக்கு திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொண்டு, பிறகு இந்த குழந்தையால் தான் எனது கனவுகள், ஆசைகள் தகர்ந்தன. குழந்தை தான் எனது வெற்றிகளுக்கு, வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என கருதுவது பெரிய முட்டாள்த்தனமான செயல்.\nகுழந்தைகள் பெரிதும் உறவு சார்ந்தும், நல்லவை கற்றுக் கொள்வதும் அவரவர் பெற்றோரிடம் இருந்து தான்.நீங்களே அவர்களுக்கு ஒரு தவறான முன்மாதிரியாக இருப்பது அவர்களது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தம்.\nபணம் சம்பாதிக்க வேண்டும், கார், வீடு வாங்க வேண்டும், வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டும் என்பது மட்டுமே வாழ்க்கையின் இலட்சியமாக கொள்ளாதீர்கள். அல்ல, இது தான் முக்கியம் எனில், குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள்.\nகுழந்தை வளர்ப்பு என்பது பெற்றதால் வரும் கடமை அல்ல, இது ஒரு பெரிய சமூக கடமை. உங்கள் வளர்ப்பிலும், நல்வழிப்படுத்தும் முறையிலும் தான் உங்கள் பிள்ளைகள் நாளைய சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படுத்த போகிறார்களா பத்தோடு பதினொன்றாக இருக்க போகிறார்களா பத்தோடு பதினொன்றாக இருக்க போகிறார்களா அல்ல தவறான உதாரணமாக இருக்க போகிறார்களா அல்ல தவறான உதாரணமாக இருக்க போகிறார்களா\nஎனவே, குழந்தை வளர்ப்பில் கோட்டைவிட்டு���ிட வேண்டாம். இது உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும், சமூதாயத்தையும் பாதிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதர்மத்தை காப்பாற்றிய பாண்டவர்கள் நரகத்தில் கஷ்டப்பட காரணம் என்ன தெரியுமா\nஅம்மாவின் உயரம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா\nகாதலனிடம் சொல்ல மறுக்கும் அந்த ஒரு விஷயம் - பெண்கள் கூறும் பற்பல உண்மைகள்\nஅரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nகேமல் கேர்ள் என்று அறியப்பட்ட உலகின் விசித்திரமான் பெண்ணின் வலிமிக்க வாழ்க்கை\nபாலியல் அடிமைகளைப் பற்றி இதுவரை தெரியாத தகவல்கள்\nஇந்த இடத்தை விட்டு வரமாட்டேன் ஓர் விலைமாதுவின் கண்ணீர் வேண்டுகோள்\nபொண்ணுங்க இதெல்லாம் செய்வாங்களாம்.. ஆனா, யாருக்கும் தெரியாம...\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத 8 விஷயங்கள்\nபெண்களின் கர்ப்பகாலத்தை பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nபாலியல் தாக்குதல்: தங்கள் முதல் அனுபவம் குறித்து பெண்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nRead more about: women life my story பெண்கள் வாழ்க்கை நான் கடந்து வந்த பாதை\nசெல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nதங்கும் விடுதிகளில் நடக்கும் அக்கிரமம் - பணியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lava-z25-review-in-tamil-013701.html", "date_download": "2018-07-20T14:13:57Z", "digest": "sha1:VXZFNVKPORBHRNGBABQNRAJZMOOLP7UF", "length": 9522, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lava Z25 Review - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலாவா இசெட்25 : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.\nலாவா இசெட்25 : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஏர்டெல் & லாவா அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்.\nநோக்கியா 1-க்கு வெறும் ரூ.4,400/-க்கு \"வேட்டு வைத்த\" இந்திய நிறுவனம்.\nவெறும் ரூ.5000/-ல் நோக்கியாவிற்கு 'பல்ப்' கொடுத்த இந்திய ஸ்மார்ட்போன் பிராண்ட்.\nலாவா நிறுவனம் இந்திய நிறுவனங்களில் ஒன்றாகும். பல்வேறு சிறப்பு ���ம்சங்கள் இருந்தாலும்,குறைந்த விலையில் இருப்பாதால் பெரிதும் மக்கள் இதை விரும்புகின்றனர். மேலும் விளையாட்டுத்துறை வீரர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் இந்நிறுவனத்தின் நன்மதிப்பிடை மொபைல் சந்தைக்கு கொண்டு செல்ல பெரிதும் முயற்ச்சி செய்கின்றனர். அந்நிறுவனத்தில் இருந்து வெளிவந்த லாவா25 இசெட் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.\nஇசெட்25; பொருத்தவரை இசெட்25.1ஜிஇசெட்எச் மற்றும் 1.51ஜிஇசெட்எச் பிளஸ், ஒருகினைந்த ஏஆர்எம் மாலி டி860 எம்பி2 ஆகிய கிராப்க்ஸ்கள் இடையே இசெட்25; இயங்குகிறது. புதிய சிப்செட் தவிர 4ஜிபி ரேம் மேலும் 38 ஜிபி வரை நீட்டிப்பு உள்ளது. மேலும் மக்கள் விரும்பும் வகையில் வண்ணங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇசெட்25; பொருத்தவரை இசெட்25.1ஜிஇசெட்எச் மற்றும் 1.51ஜிஇசெட்எச் பிளஸ், ஒருகினைந்த ஏஆர்எம் மாலி டி860 எம்பி2 ஆகிய கிராப்க்ஸ்கள் இடையே இசெட்25; இயங்குகிறது. புதிய சிப்செட் தவிர 4ஜிபி ரேம் மேலும் 38 ஜிபி வரை நீட்டிப்பு உள்ளது. மேலும் மக்கள் விரும்பும் வகையில் வண்ணங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇக்கருவி ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே இது விவோ வி5 டிசைன்கு பின் , ஒரு அதிரடியாக வெளிவரும் ஒரு மாடல். மற்றும் 3020எம்ஏஎச் வேகமாண சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. கேமரா பொருத்தமாட்டில் பிடிஎஎப் மற்றும் எப்-2.0 கொண்ட கருவியாக 13மெகாபிக்ஸல் கேமரா பொருத்தப்பட்ள்ளது வைஃபை802.11என், ப்ளுடூத் 4.0 ஜிபிஎஸ் யுஎஸ்பி-ஒடிஜி அடங்கும், இதன் விலை மதிப்பு 18,000 ருபாய் ஆகும்.\nமேலும் படிக்க : 23எம்பி கேமராவுடன் புதுப்பொலிவோடு சோனி\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2013/12/blog-post_31.html", "date_download": "2018-07-20T13:56:26Z", "digest": "sha1:UJWMRDJSJBUUMC4IFSMC6JAEOSWCG3I5", "length": 6230, "nlines": 94, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: திருவருட்பா - சிவத்தலங்கள்", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\nஅம்புலியூர் சோலை அணிவயல்கள் ஓங்கு எருக்கத்\nதம்புலியூர் வேத சமரசமே -\nவெண்மை நிறம் கொண்ட எருக்கம்பூ சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததாகும். தலமரம் வெள்ளெருக்கு ஆதலால் எருக்கத்தம்புலியூர். வானில் உலாவரும் நிலா(அம்புலி)\nஇங்குள்ள சோலைகளில் பவனிவருகிறது. வயல்கள் மண்மகள் அணிந்த ஆபரணம் போல் அழகு செய்யும். வேதங்களின் சாரமாகிய சமத்துவத்தை உணர்த்திக்கொண்டு இங்கு சிவபெருமான் வீற்றிருக்கிறார்.\nஇவ்வூர் இராசேந்திரப்பட்டினம் என்று வழங்கப்படுகிறது. வியாக்ரபாதர் தரிசித்த தலம். அவர் தரிசித்த தலங்கள் 'புலியூர்' என்ற பெயருடன் முடிவடையும். இவ்வூர் இறைவியின் பெயர் நீலமலர்க் கண்ணி,\nLabels: திருவருட்பா -- வள்ளலார் /-விண்ணப்பக்கலிவெண்பா - திருஎருக்கத்தம்புலியூர்\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirpalwonders.blogspot.com/2008/03/blog-post_25.html", "date_download": "2018-07-20T14:22:52Z", "digest": "sha1:EIVGM27UOQNEP53POFK37HS2JJTSKCNZ", "length": 4664, "nlines": 117, "source_domain": "kirpalwonders.blogspot.com", "title": "மரத்தடி: மரம்", "raw_content": "\nநவீன நிழற்குடை அமைக்க டெண்டர்.\nதார்ச்சாலை போட டெண்டர் என்றோ விடப்பட்டு விட்டது.\nகதாநாயகன், கதாநாயகி மற்றும் குழுவினர்\nபனிமழையிலும் பளபளக்கும் வெளிநாட்டுச் சாலைகளிலும்\nகுதித்துக் குதித்து பாடி ஆடுகிறார்கள்.\nகிராமத்துக்கு வரும் நகரத்துப் பறவைகளை\nஎளிதில் கண்டு பிடித்து விடலாம் -\nநான் முதன்முதல் கட்டும் வீட்டின்\n'அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார்'.\nமரங்களைப் பற்றி எஸ். இராமகிருஷ்ணனின் சுவாரஸ்யமான கட்டுரை இங்கே...\nநிரைநேர் - மனது; நேர்நிரை - காகிதம்\nதூரங்கள் கடந்தும் அவள் அன்பு\nமரத்தடியில் இதுவரை வீசிய காற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://live2day.in/archives/1490", "date_download": "2018-07-20T14:12:21Z", "digest": "sha1:GHUDOMZUKZI6RQORCEFFOETZCV72VHNF", "length": 8561, "nlines": 74, "source_domain": "live2day.in", "title": "சென்னையில் இரவு வேலைகளில் நடக்கும் அநியாயத்தை பாருங்க - அதிர்ச்சி வீடியோ சென்னையில் இரவு வேலைகளில் நடக்கும் அநியாயத்தை பாருங்க - அதிர்ச்சி வீடியோ", "raw_content": "\nகாசுக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த மனைவி இந்த கொடுமை என்னன்னு சொல்றது\nசென்னையில் இரவு வேலைகளில் நடக்கும் அநியாயத்தை பாருங்க – அதிர்ச்சி வீடியோ\nவயது வந்த இளம் பெண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்கவும்\nபல நாள் போட்ட மாஸ்டர் பிளான் – போலீசாரை அதிர வைத்த வாக்குமூலம்\nஇணையத்தில் பட்டைய கிளப்பும் இந்த பெண்ணின் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க\nசீருடையில் சரக்கு அடித்த ஏட்டம்மா – வீடியொ எடுத்தது யார் தெரியுமா\nநைட்டியை மடிச்சி கட்டிட்டு இந்த பெண் போடும் குத்தாட்டம் பாருங்க – வீடியோ\nவாட்ஸ்-ஆப்பில் வைரலாகும் இந்த வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க\nமுதல் இரவில் மல்லிகைப்பூ ஏன் பயன்படுத்துறோம்னு தெரியுமா\nமருமகளுக்கு சமையல் அறையில் வைத்து மாமனார் செய்த மோசமான காரியம்\nHome News சென்னையில் இரவு வேலைகளில் நடக்கும் அநியாயத்தை பாருங்க – அதிர்ச்சி வீடியோ\nசென்னையில் இரவு வேலைகளில் நடக்கும் அநியாயத்தை பாருங்க – அதிர்ச்சி வீடியோ\nசென்னையில் இரவு வேலைகளில் நடக்கும் அநியாயத்தை பாருங்க – அதிர்ச்சி வீடியோ. எங்கள் தளத்திற்கு வருகை தந்தமைக்காக மிக்க நன்றி இங்கு அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம், கிசுகிசு, மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள்.\nநடன வீடியோக்கள், இல்லறம், அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், பண்பாடு, நாகரீகம், கலை, இலக்கியம் சார்ந்த பதிவுகள் போன்ற பல்சுவை தளமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உங்களின் கருத்துக்கள் பதிவு செய்யவும் சந்தேகங்களை கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nPrevious Postகாசுக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த மனைவி இந்த கொடுமை என்னன்னு சொல்றது Next Postவயது வந்த இளம் பெண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்கவும்\nகாசுக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த மனைவி இந்த கொடுமை என்னன்னு சொல்றது\nவயது வந்த இளம் பெண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்கவும்\nபல நாள் போட்ட மாஸ்டர் பிளான் – போலீசாரை அதிர வைத்த வாக்குமூலம்\nஇப்படி ஒரு டான்ஸை உங்கள் வாழ்நாளில் பாத்திருக்க மாட்டீங்க – வீடியோ பாருங்க\nவீடியோ சாட்டிங் என்ற பெ���ரில் இங்கு நடக்கும் கூத்தை கொஞ்சம் பாருங்க\nஇந்த நிலைமை இனி எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது – வீடியோ பாருங்க\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nநடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து சென்சாரால் நீக்க பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nகாசுக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த மனைவி இந்த கொடுமை என்னன்னு சொல்றது\nசென்னையில் இரவு வேலைகளில் நடக்கும் அநியாயத்தை பாருங்க – அதிர்ச்சி வீடியோ\nவயது வந்த இளம் பெண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்கவும்\nபல நாள் போட்ட மாஸ்டர் பிளான் – போலீசாரை அதிர வைத்த வாக்குமூலம்\nஇணையத்தில் பட்டைய கிளப்பும் இந்த பெண்ணின் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க\nநா வீட்ல தனியா தான் இருக்கேன் – மாணவனிடம் எல்லை மீறிய ஆசிரியை\nசீரியல் நடிகைகள் பிரபலம் அடைவதற்காக இப்படியெல்லாம் பண்ணுவாங்களா\nபாலியல் தொல்லை கொடுத்த தோழியின் அப்பா – வாணி போஜனுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2017/05/ag-assembly-of-god-churches-in-huge.html", "date_download": "2018-07-20T14:44:08Z", "digest": "sha1:4UEOJLSWB2JXU2HK4INI4JEOBBAVEZPR", "length": 29499, "nlines": 301, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: AG- Assembly of God churches in Huge Scandal", "raw_content": "\nஅசம்பளீஸ் ஆஃப் காட் (AOG)\nSIAG (South Indian Assemblies of God)யின் அரசாங்க அங்கீகார பிரச்சனை பூதாகாரமாக வெடித்து ஒரு வழியாக நீரு பூத்த நெருப்பாக மாறிய நிலையில் (SIAGயின்) தென் இந்திய அசம்பளீஸ் ஆப் காட் தங்கள் சபைகளின் தலைமை பொறுப்பு தலைவர்களை தெரிந்தெடுக்கும் கூட்டம் 2011 செப்டம்பர் 26, 27 தேதிகளில் சென்னை சிறுமலை (Little Mount) AOG சபை கட்டிடத்தில் கூடியது.பாஸ்டர்.ஆபிரகாம் அவர்கள் ஜெனரல் சூப்பிரண்டன்ட்டாக தெரிந்தெடுக்கப்பட்டார்.\nபாஸ்டர்.ஸ்டீவ் ஜெயராஜ் அவர்கள் உதவி சூப்பிரண்டன்ட்டாகவும்,\nபாஸ்டர்.பாபு ஜார்ஜ் அவர்கள் ஜெனரல் செக்ரட்ரியாகவும் (பொது காரியதரிசி),\nபாஸ்டர்.அப்துல் கரீம் அவர்கள் பொருளாளராகவும் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்.\nPr.ஆபிரகாம் Pr.ஸ்டீவ் ஜெயராஜ் Pr.பாபு ஜார்ஜ் Pr.அப்துல் கரீம்\nஇதில் பாஸ்டர்.பாபு ஜார்ஜ் (கேரளா) அவர்கள்தான் ஓணம், மகாவீர் ஜெயந்தி இவைகளுக்கு இந்து மதத்தினருக்காக வாழ்த்து அட்டை தயாரித்து அனுப்பி அவரவர்களின் தெய்வம் அவர்களை ஆசீர்வதிப்பார்களாக என்ற அர்த்தத்தில் ஆசீர்வாத வாழ்த்து அட்டைகளை அனுப்பியதை 2011 சூன் மாத ஜாமக்காரனில் புகைப்பட ஆதாரத்தோடு வாசகர்கள் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட நவீன உபதேசம் கொண்ட அந்நியபாஷை பேசும் பாஸ்டர்.பாபு ஜார்ஜ் (கேரளா) அவர்கள்தான் இன்று தென்னிந்திய அசம்பளீஸ் ஆப் காட் சபைகளின் பொது காரியதரிசியாவார்.\nஇப்படிப்பட்டவர்களை AOG சபை தெரிந்தெடுத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மனைவியை விவாகரத்து செய்த பெங்களுர் பாஸ்டர். பால் தங்கையா அவர்களுக்கு அவரின் இந்த சாட்சியில்லா செயலுக்கு பரிசாக தென்னிந்திய அசம்பளீஸ் ஆப் காட் சபைகளின் பெரும் பதவியை அவருக்கு கொடுத்து கவுரவித்த சபையினர்தான் AOG சபைகளின் பொறுப்பாளர்கள் ஆவர். ஆகவே இவர்களுக்கு ஆவிக்குரிய தகுதி என்பது ஊழிய தலைமைக்கு அவசியமில்லை என்றாகிவிட்டது. என்றாலும் SIAGயின் மிக முக்கிய பொறுப்புள்ள பதவியான பொது காரியதரிசி பதவியை இவருக்கு AG சபைகள் அளித்தது. பெரும்பாலான கேரளா, தமிழ்நாட்டு AG சபை விசுவாசிகளால் ஜீரணிக்க முடியவில்லை.\nசுனாமி பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளயடித்த CSI சினாட் பிஷப்மார், மாடரேட்டர், செயலர் ஆகியவர்களைவிட மிகத்தாழ்ந்த நிலையை நோக்கி AG சபைகள் போய் கொண்டிருக்கிறது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா நல்ல ஆவிக்குரிய சபையான AG சபைக்கு தகுதியிழந்தவர்களுக்கு கொடுக்கப்படும் இப்படிப்பட்ட பதவி உயர்வுகள் ஆரோக்கியமனதல்ல. சந்தோஷத்துடன் இதை இங்கு எழுதவில்லை. மனவேதனையுடன் இதை குறிப்பிடுகிறேன்.\nசரி விஷயத்துக்கு வருவோம். SIAGயின் தலைவர்கள் தெரிந்தெடுப்பு சடங்குகள் முடிந்ததும் இக்கூட்டத்தில் இரண்டுபேர் விசேஷ பிரசங்கம் செய்தனர். 1). முன்னாள் AOGயின் சூப்பிரண்டென்டண்ட்A(Bishop) பாஸ்டர்.ராஜாமணி (மதுரை), 2). பாஸ்டர்.டி.மோகன் AOG (சென்னை)ஆகியவர்கள் பிரசங்கித்தனர்.\nSIAG சபைகள் இத்தனை காலம் தமிழ் பாஸ்டர்களின் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்தது. அநேக ஆண்டுகளுக்குப்பிறகு SI-AOG அரசாங்க பதிவு பற்றிய குளறுப்படி பிரச்சனைகளும், தமிழ் AOGசபைகளின் பாஸ்டர்கள் பலர் தலைமை பொறுப்பாளர்களால் சிறுமைப்படுத்தப்பட்டதின் விளைவால் அவர்களுக்குள் ஏற்பட்ட மனவேதனைதான் இந்த தேர்தலில் பிரதான தலைமையை மாற்றி அமைத்து புது இளைய தலைமுறையினரை தலைமை ஸ்தானத்தில் கொண்டு வரவைத்தது என்கிறார்கள்.\nஇந்த தேர்தலில் ஆரம்ப கட்டத்தில் பாஸ்டர்.V.T.ஆபிரகாம் அவர்களுக்குத்தா���் தலைவராகும் சாதகமான அலை உருவானது.\nகேரளத்தில் நடப்பதைப்போல் இரண்டு பெரும்தலைவர்களை சார்ந்து இரண்டுவித குரூப்புகளின் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையின்படி பாஸ்டர்.P.S.பிலிப் அவர்களை தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று முந்தின ராத்திரிவரை பேசி முடிவு செய்திருந்தார்கள். அன்று இரவு என்ன பேச்சு நடந்ததோ யார் தலையிட்டார்களோ தெரியவில்லை மறுநாள் காலையில் திடீரென்று பாஸ்டர்.P.S.பிலிப் அவர்கள் தானாகவே வாபஸ் வாங்கிக்கொண்டார். முன்னாள் தலைவரானபாஸ்டர்.ராஜாமணி அவர்கள் தொடக்கத்திலிருந்தே தான் எந்த பதவியிலும் நிற்கபோவதில்லை என அறிவித்துவிட்டார்.\nமனுதாக்கல் செய்ததில் பாஸ்டர்.வி.டி.ஆபிரகாம் அவர்கள் முதலாவதாகவும், பாஸ்டர். டி.ஜே.சாமுவேல் அவர்கள் இரண்டாவதாகவும் மனுதாக்கல் செய்திருந்தார்கள். இரண்டவதாக டி.ஜே.சாமுவேல் அவர்கள் மனு சமர்பித்ததால் தானாகவே அவர் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். தெரிந்தெடுப்பில் ஜெயிக்கவேண்டுமானால் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும். அதனால்தான் இரண்டாம் ரவுண்டில் பாஸ்டர்.வி.டி.ஆபிரகாம் ஜெயிக்கமுடிந்தது. இவர்களுக்கு எதிராக நின்றவர்கள் திருச்சி பாஸ்டர்.அருள் அவர்களும், பாஸ்டர்.ஸ்டீவ் ஜெயராஜ் அவர்களும் ஆவர். கமிட்டி அங்கத்தினராக ஜி.பீட்டர் அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார்.\nபாஸ்டர்.ஸ்டீவ் ஜெயராஜ், பாஸ்டர்.அப்துல் கரீம் ஆகியவர்களை இம்முறை தெரிந்தெடுத்தது ஒரு ஆறுதலை தருகிறது. SIAGக்கு இளைய தலைமுறையினர் புதிய தலைவர்களாக அமையட்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் இவர்களை ஜெயிக்க வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nதென்-இந்தியாவில் மொத்தம் 5521 அசம்பளீஸ் ஆப் காட் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்ட சபைகள் உண்டு. இந்த சபைகளில் அங்கீகரிக்கப்பட்ட சபை அங்கத்தினர்கள் மொத்தம் 6,51,777 பேர்கள் உண்டு என்று ஒரு செய்தி கூறுகிறது. அதோடு 6 கோடிகள் காணிக்கை பண வரவு-செலவுகள் உண்டு என்றும் அறியப்படுகிறது.\nSIAG சபைகளுக்கு புதிதாக தெரிந்தெடுக்கப்பட்ட நான்கு முக்கிய தலைவர்களுக்கும், AGசபைகளில் உள்ள ஜாமக்காரன் வாசகர்கள் சார்பில் எமது வாழ்த்துக்கள்.\nமேலே எழுதப்பட்ட விஷயங்கள் யாவும் நாம் கேள்விப்பட்ட AOG செய்திகளாகும்.\nபுதிதாக தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் செய்யவேண்ட��ய முக்கிய பணிகளாவன: கடந்தகால AGசபை தலைவர்களால் ஒதுக்கப்பட்ட, அலட்சியப்படுத்தப்பட்ட, நீக்கிவைக்கப்பட்ட பாஸ்டர்களை தனித்தனியாக சந்தித்து பேசுவது நல்லது. காரணம் அவர்களும், சில AOG சபை விசுவாசிகளும் இருதயத்தில் காயப்பட்டவர்கள் ஆவர். அவர்களின் காயங்களை, மன உளைச்சல்களை மாற்ற முயற்சிப்பது நல்லது. கடந்தகால அவர்களின் செயல்கள், வெளியிட்ட துண்டுபிரதிகள் ஆகிய குற்றசாட்டுகளையெல்லாம் பெரிதுப்படுத்தாமல், அவர்களை மன்னித்து அரவணைத்து சென்றால் AGசபைகள் இன்னும் நல்லமுறையில் வளரவும், கடந்தகால AG சபையில் படிந்த கறைகள் துடைக்கப்பட்டு அதன்மூலம் ஆண்டவரின் நாமம் மகிமைப்படவும் உதவும்.\nகடைசியாக AOG சபைகளுக்கு ஜாமக்காரனின் ஆலோசனை:\nAOG சபையின் அங்கத்தினானாக சேரவேண்டுமானால் அல்லது வேதாகம கல்லூரியில் பயில வேண்டுமானால் அதற்கு அடிப்படை உபதேசங்களில் ஒன்றான அந்நியபாஷை அடையாளத்தை AOGசபையின் சட்டமாக வைத்துள்ளார்கள். இப்படி பாஷையை சட்டங்களில் ஒன்றாக வைக்காமல் இருந்தால் சபை மக்களுக்கும், பாஸ்டர்மார்களுக்கும் உள்ளத்தில் அல்லது வெளியில் காட்டாத குற்ற உணர்வு அவர்களுக்குள் இல்லாமல் இருக்க உதவும். அதன்மூலம் மாயமால ஆவிக்குரிய ஜீவியத்தை களையமுடியும் என்பது அடியேனின் தாழ்மையான ஆலோசனையாகும். இப்படி எழுதுவதால் நான்பரிசுத்த ஆவியானவருக்கு எதிரியல்லவேதம் நமக்கு போதிப்பதைப்போல் அந்நியபாஷையை வரமாக அங்கீகரித்தால் சபைக்கு நல்லது.அந்நியபாஷையை பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்கு அடையாளமாக உபதேசித்தால் நிச்சயமாகபிசாசு ஒளியின் தூதன் வேஷம் தரித்து சபைக்குள்ளும், பாஸ்டர்மார்களுக்கும் நீக்கமற நிறைந்து நிற்பான். போலி விசுவாசிகள், போலி பாஸ்டர்கள் AOG சபைகளில் பெருகிவிடுவார்கள். ஜாக்கிரதை\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nதிருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவணரின் கிறிஸ்துவ வெறி\nபாவணரின் கிறிஸ்துவ வெறி- தமிழர் மெய்யியலை இழிவு செய்யும் தமிழ் மரபுரை\nதிருக்குறள் 9ம் நூற்றாண்டு - பாவணர் தரும் சாட்சி\nஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்\nபெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்கு – இந்தியாவில் நிலைப்பாடு என்ன\nதமிழைப் பழித்தாரே தெருப் பாடகன் வைரமுத்து -தினமணி காசிலே\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nசி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள் – நெல்லை பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் நீதிமன்றத்தில் கதறல்.\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://painthamizhchsolai.blogspot.com/2016/01/3.html", "date_download": "2018-07-20T14:31:48Z", "digest": "sha1:EHSJSPQXVMLAFKCJHMHOC7KLGST4XF64", "length": 12428, "nlines": 192, "source_domain": "painthamizhchsolai.blogspot.com", "title": "marapuppookkal: முயன்று பார்க்கலாம் 3 (முற்று முடுகு வெண்பா)", "raw_content": "பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''\nமுயன்று பார்க்கலாம் 3 (முற்று முடுகு வெண்பா)\n\"முயன்று பார்க்கலாம் \" : 3 இல் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nஇப்பயிற்சியில் நாம் காணப்போவது \"முற்று முடுகு \" வெண்பா ஆகும்.\nமுடுகியலைப் பற்றியும், சந்த இலக்கணத்தைப் பற்றியும் முயன்று பார்க்கலாம் - 2 இல் விளக்கப்பட்டிருந்ததை மீண்டும் நினைவில் கொண்டு, அந்த இலக்கணத்தின்படி இங்கே கொடுக்கப்பட்டுள்ள பாடலைச் சான்றாகக் கொண்டு உங்கள் பயிற்சிப் பாடலை, இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Comment) மட்டும் பதியவும்.\nமுன் கூறப்பட்ட இலக்கணத்தையும், விளக்கத்தையும் புதிய வரவான நம் சோலைக் கவிஞர்கள் அறியும் பொருட்டு அதன் இணைப்பைக் கீழே கொடுத்துள்ளேன். அதைச் சொடுக்கிக் காணவும்.\nகொண்டுவந்த தென்னவென்று குன்றமர்ந்த வன்றெளிந்து\nமண்டலம்பி றந்துநைந்து மங்குமுன்பு - நண்பிணைந்த\nதங்கரங்கொ டும்புரிந்து தங்குமென்ற பண்புணர்ந்து\nகுறிப்பு : முன்பயிற்சியில் கண்ட முன்முடுகு வெண்பாவில் முடுகியல் முன்னிரண்டு அடிகளில் மட்டும் வரும்.(தனிச்சீர் வரை)\nமுற்றுமுடுகு வெண்பாவில், அனைத்துச் சீர்களும் முடுகியலாக நான்கடிகளிலும் வரும்.\nதனிச்சீர் எதுகையும் வரவேண்டும். (நேரிசையாதலால்)\nவெண்பாவின் மற்ற இலக்கணங்களும் பொருந்த வேண்டும்.\nகையாளப்படும் சந்தத்தின் அரைச் சந்தமே ஈற்றுச் சீராக வரவேண்டும்.\nதந்தனந்த என்ற சந்தத்தின் அரைச்சந்தமான, \"தந்து \" எனக் காசு வாய்ப்பாட்டில் முடிந்துள்ளதைக் காண்க.(தானதன என்று சந்தமாயின், தான (தானு) என வரவேண்டும்.\nஏதேனும் ஐயங்கள் ஏற்படின் கேளுங்கள்.\nமுன் பயிற்சியின் இணைப்பிற்கான இழை..\nPosted by மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் at 12:49\nகம்பன் கவிநயம் 1 - கம்பனும் - துளசிதாசரும்\nமுயன்று பார்க்கலாம் 3 (முற்று முடுகு வெண்பா)\nபாட்டியற்றுக : 19 இன் தொகுப்பு\nபாட்டியற்றுக : 20 இன் தொகுப்பு\nபாட்டியற்றுக : 18 இன் தொகுப்பு\nபாட்டியற்றுக : 17 இன் தொகுப்பு\nபாட்டியற்றுக 3 இன் தொகுப்பு\nமுயன்று பார்க்கலாம் - 2\nசிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். பாடம் - 2\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன்\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் பாகம் (27)\nபாவலர் மா. வரதராசன் பாடல்கள் (16)\nகடவுள் என் தோழன் (9)\nஇந்திய அரசியல் சட்டம் (2)\n\"காரிகைக் களிப்பு \"1 (1)\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் தொகுதி (1)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய அரசியல் சட்டம்.2 (1)\nஇந்திய அரசியல் சட்டம்1 (1)\nகவியரங்கக் கவிதை (காணொலி) (1)\nகாரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை (1)\nகாரிகைக்_களிப்பு - 01.தொகுப்பு (1)\nசோலை மெய்ஞ்ஞானப் புலம்பல் (1)\nஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . . (1)\nபடித்ததில் பிடித்தது. . . (1)\nபடித்ததில்பிடித்தது. . . (1)\nபைந்தமிழ்ச் சோலை விழா (1)\nயமக வெண்பா: (மடக்கு) (1)\nவண்ணப் பா/சந்தப் பா இலக்கணம் (1)\nவெண்பாவில் விளாங்காய்ச் சீர் (1)\nதங்கள் பார்வைகளுக்கும் கருத்திடல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே மீண்டும் வருக..\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundarjiprakash.blogspot.com/2011/05/blog-post_4473.html", "date_download": "2018-07-20T14:02:20Z", "digest": "sha1:7RQRYFMKINBKR5F4DUYKEXTYMR26FWE7", "length": 27964, "nlines": 259, "source_domain": "sundarjiprakash.blogspot.com", "title": "∞கைகள் அள்ளிய நீர்∞: அக்கரை அக்கறை", "raw_content": "\nஇளந்துறவி ஒருவன் ஒரு வேலைக்காகப் பக்கத்து ஊருக்குப் புறப்பட்டான். பயணத்தின் நடுவே ஒரு ஆறு குறுக்கிட்டது.\nஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அகண்ட ஆறு அது. ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்று கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் துறவி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.\nஉரத்த குரலில் பதட்டத்துடன் அவரிடம் கேட்டான் இளந்துறவி.\n நான் ஆற்றின் அக்கரைக்குச் செல்வது எப்படி\n நீ ஆற்றின் அக்கரையில்தான் இருக்கிறாய்.\nபார்வையற்ற ஒருவன் தன் நண்பனைக் காண பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தான். சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இருள் கவிழத் துவங்கியது மாலையின் மேல்.\n நேரமாகிவிட்டது. நான் கிளம்புகிறேன்” என்று கிளம்ப எழுந்தான்.\n”நன்றாக இருட்டிவிட்டது. இதற்கு மேல் கிளம்பி என்ன செய்யப் போகிறாய் தங்கிவிட்டுக் காலையில் கிளம்பு” என்றான் நண்பன்.\n“இருளும் ஒளியும் உனக்குத்தான். எனக்கு எல்லாம் ஒன்றுதான். கவலைப் படாதே. நான் கவனமாகப் போய்விடுவேன்” என்று புறப்பட்டான்.\n”எதற்கும் இந்த லாந்தர் விளக்கை எடுத்துப் போ. பயன்படும்” என்றான்.\n”இதனால் எனக்கு என்ன பயன்\n”உனக்காக இல்லை இது. பார்வையுள்ளவர்களுக்கு நீ வருவது தெரியும் பொருட்டுத்தான்” என்றான் நண்பன் சிரித்தபடி.\n”வேடிக்கைதான். கொடு” என்றபடி லாந்தரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.\nகாட்டு வழியே போய்க்கொண்டிருந்தபோது எதிரில் யாரோ வரும் ஓசை கேட்டது.\n எங்க போறப்பா இந்த இருட்டுல. நா வேணா கூட வரட்டுமா துணைக்கு” என்றார் ஒரு பெரியவர்.\nசிரித்தபடியே” வேணாங்க. அதான் லாந்தரை எடுத்துக்கிட்டுப் போறேனே கவனிக்கலையா\n”அது அணைஞ்சு போச்சுப்பா. அதைக் கவனிச்சதுனாலதான் கேட்டேன்.வா. நான் கூட்டிக்கிட்டுப் போறேன்” என்று கைகளைப் பற்றி வெளிச்சமான பகுதியை அடையும்வரை அவனை கூட்டிச் சென்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n நீ ஆற்றின் அக்கரையில்தான் இருக்கிறாய்.\nஎதைக் கடக்க முடியுமோ அதையே கடக்க முடிகிறது. எதைக் கடக்க\nமிகவும் ரசித்தேன். வெகு அருமை.\n//”உனக்காக இல்லை இது. பார்வையுள்ளவர்களுக்கு நீ வருவது தெரியும் பொருட்டுத்தான்” //\n//பார்வை இருக்கும்போதும் இல்லாதபோதும் எதைப் பார்க்கிறோம்\nஎன்பதும் எதைப் பார்க்காது போகிறோம் என்பதும் பிறர்\nவாஸ்துவமான ஒத்துக்கொள்ளக்கூடிய சொற்கள் தான்.\nகவிதைகள் மட்டுமல்ல உங்கள் தத்துவங்களும் மிகச்சிறந்தவையாகவே உள்ளன.\nதொடருங்கள் ... இதுபோல பல விஷயங்களைப் பகிருங்கள்.\nஇரண்டும் அருமை ஜி . நம் மனதில் எதை நினைக்கிறோமோ அதை செய்ய முடியும் என்பது முதலின் பொருள்\nஎன் இதயம் தொட்ட இனிய வரிகள் அண்ணா\nஅசத்தலான உட்கருத்தை கொண்ட பதிவு\nவேகமாய் கடக்க நினைத்து விவேகத்தை இழந்துவிடக் கூடாதது என்பதை உணர்த்துகிறது அண்ணே ....\nஇரண்டுமே நல்ல கருத்துள்ள பகிர்வு இது போன்ற விஷயங்களையும் நீங்கள் அவ்வப்போது பகிர்வது நல்ல விஷயம். நன்றி ஜி\nதத்துவம் நிறைந்த கதைகள். அருமை.\nமுதலாவது கதை சிந்திக்க வைத்தது, இரண்டாவது கதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.\nநீங்க சொல்லற அந்த ரெண்டாவது கதைய- \"இன்று ஒரு தகவல்\"-னு AIR program ஒண்ணு வரும், என் சின்ன வயசில... அதுல கேட்டிருக்கேன் அது நிஜமாவே ஒரு நல்ல தரமான program. கதைய ஞாபகப் படுத்தினதோடு அந்த program யும் நினைவு படுத்தியது, உங்க பதிவு\nவை.கோ. சாரை வ‌ழிமொழிகிறேன். அவ‌ருக்க‌ப்புற‌ம் வ‌ருவ‌தால் என‌க்கு சுல‌ப‌மாகிவிடுகிற‌து சில‌ நேர‌ங்க‌ளில்...\nதிடீரென்று நம் அலுவல்களுக்காக பார்த்தும் கடந்தும் போகிறோம்.நீங்கள் சொன்ன தத்துவங்கள் சாதாரண விஷயம் என்று நினைத்தவற்றைச் சிந்திக்க வைக்கிறது \nஅருமையான அழகான சிறு கவிதைகள் இரண்டு. அதற்கு விளக்கமாக அழகான இரு கதைகள்.மெருகு ஏறிக்கொண்டே இருக்கிறது, சுந்தர்ஜி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ���து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர�� வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator\nநான் என் எழுத்துக்களில் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பால...\nமார்கழி பிறந்ததுமே பனியில் குளித்த அதிகாலையும் வாசல்களை நிறைக்கும் வண்ணக்கோலங்களும் ப்ரும்மமுஹூர்த்தத்தில் எழுந்து தண்ணென்ற நீரில...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள்...\nபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி. சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்ப...\nசாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு....\n‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.\nகாவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர். ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா...\nசுபாஷிதம் 20 - நிறைவுப் பகுதி\n381. நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம் தத்க்ருதாந் குணாந் அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர: -ஸ்ரீ உத்தவ கீதை - 10:9 அக்னி கட்ட...\nதூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதா வத�� எடுத்துப் புரட்டு வது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை. நெடுநாட்களுக்குப்...\nபாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.\nவ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்ப...\nஇன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்...\nஒரு மரணத்துக்குப் பிந்தைய காலை\nமற்றுமொரு நல்ல கவிதை-சன்னல் வழி உலகம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=245", "date_download": "2018-07-20T14:52:26Z", "digest": "sha1:7P3IJTOMHQGCHHURHCLDC34EMZMAL5GG", "length": 13709, "nlines": 95, "source_domain": "tamil24news.com", "title": "ஈ.பி.ஆர்.எல்.எப். உடன்பாட�", "raw_content": "\nஈ.பி.ஆர்.எல்.எப். உடன்பாடாமைக்கு காரணம் சொன்னார் செயலாளர் ஆனந்தன் எம்.பி\nஐ.நா.விடயம் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துடன் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் உடன்படாமைக்கான காரணத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் எம்.பி வெளியிட்டார்.\nமனித உரிமை பேரவையிலே நடைபெறுகின்ற தீர்மானம் தொடர்பாக கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்பது பற்றி நீண்ட நேரம் பேசப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த பெரும்பாலான பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்ற கருத்தை தெரிவித்திருந்தனர்.\nஇதற்கான காரணம் 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 18மாத கால அவகாசத்திற்குள்ளேயே எந்தவித முடிவுகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலேயே அவகாசரம் வழங்ககூடாது என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது\nஎனினும் கடும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. எங்களது கட்சிக்கு இதில் உடன்பாடில்லை. நாங்கள் ஏற்கனவே ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை வழங்கியிருக்கின்றோம். நாங்கள் அவ்வாறு வழங்கி விட்டு கடும் நிபந்தனை அடிப்படையில் கால அவகாசத்தை வழங்குவது என்பது முரண்பட்டதாகும்.\nஇரண்டாவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருடைய உத்தியோக பூர்வமாக அறிக்கை 22ஆம் திகதி தான் வெளிவர இருக்கின்றது. வெளிவந்த பின்னர் அதில் என்ன விடயங்கள் உள்ளடங்கிள்ளது என்று நாங்கள் கூடி ஆரய வேண்டிய தேவையுள்ளது.\nஅந்த அறிக்கை வந்த பின்னர் எமது முடிவை தெரிவிக்கலாம். இதற்கப்பால் எங்களுடை கட்சியின் தலைவர் இக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. தலைவர் அழைக்கப்படாமையால் எமது கட்சியின் தலைவரோடும், மத்திய குழுவோடும் கூடி பேச வேன்டியிருக்கின்றது.\nஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களால் சில நாடுகளுக்கு கால அவகாசம் வழங்கப்படலாம் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு கால அவகாசம் வழங்கலாம் என்ற செய்தி சொல்லப்பட்ட பின் இக் கூட்டம் கூடுவது வெறுமனே ஒரு கண் துடைப்பாகவே பார்க்கவேண்டியுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிரசுக்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு அப்பால் வடக்கு கிழக்கின் சிவில் அமைப்புக்கள், தமிழ் மக்கள் பேரவை, மத தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் உட்பட இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கக்கூடாது என தெட்டத்தெளிவாக எழுத்து மூலமாக கூறி இருக்கின்றோம்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் மக்கள் பிரதிநிதிளாகிய நாம் முன்னுக்கு பின் முரணாக முரண்பட்ட ரீதியில் நாங்கள் நடக்க முடியாது.\nஎமது கட்சி மத்திய குழுவானது ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க கூடாது என தீர்மானித்துள்ளது. இன்றைய (நேற்று) கூட்டத்தில் எமது கட்சியின் தலைவர் பங்கு கொள்ளவில்லை. ஆகவே ஏனைய கட்சிகள் ஆதரவளித்ததைப் போன்று எமது கட்சி கூடி ஆராயாது எடுத்த எடுப்பில் ஆதரவை வழங்க முடியாது.\nஆகவே இந்த விடயம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட தீர்மானத்தினை பங்காளிக்கட்சி என்ற வகையில் நாம் உடன்படவில்லை என்றார்.\nஇதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர். எல்.எவ்.பை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணசிங்கம், ஆர்.இந்திரராஜா, எம்.தியாகராசா, து.ரவிகரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.\nமருத்துவக் கல்வி – விழிப்புணர்வு நிகழ்வு ...\nகூட்டு எதிர்க்கட்சியிடம் ஏன் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதில்லை : அகில......\nவர்த்தக தகவல் மையம் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் - ரிஷாத்...\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கப்பல்...\nவைரலாகும் எச்.ஐ.வி இரத்தத்தால் வரையப்பட்ட இளவரசி டயானாவின் ஓவியம்\nகாலி மைதானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/15557", "date_download": "2018-07-20T14:26:56Z", "digest": "sha1:2UMYEB2ZQDBFFRATQPDJHHFWY7DJ6IPG", "length": 6078, "nlines": 111, "source_domain": "www.panippookkal.com", "title": "கவித்துளிகள் சில… : பனிப்பூக்கள்", "raw_content": "\nசா. கா. பாரதி ராஜா\n« ஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும்\n13 வித்தியாசங்கள் காண்க »\nகேன்சஸ் புலிகள் பாதுகாப்பகம் July 9, 2018\nஆறப்போட்ட தோசைக்கல் July 9, 2018\nஐந்தாம் தூண் July 9, 2018\nவனப்பான வண்ணத்துப்பூச்சி சரணாலயம் June 25, 2018\nசந்தமும் சங்கீதமும் June 25, 2018\nமனித வக்ரங்கள் June 25, 2018\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018) June 25, 2018\nஅமெரிக்கக் கெய்ஜின் உணவு June 25, 2018\nபட்டமளிப்பு விழா 2018 June 11, 2018\nகாலா சொல்லும் பத்துப் பாடங்கள் June 11, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2010/03/04/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T14:41:37Z", "digest": "sha1:3625A2TYBID2IPEBEN75N4546PEXCAYE", "length": 5835, "nlines": 69, "source_domain": "manimalar.wordpress.com", "title": "மின்சார சாதன ரிமேரட் கண்ட்ரோல் புது ஸிஸ்டம் Dash 7 | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nமின்சார சாதன ரிமேரட் கண்ட்ரோல் புது ஸிஸ்டம் Dash 7\ndash7 system .டாஷ்7 எனும் புது வன்பொருள் சந்தைக்கு வரவிருக்கிறது. மின்னியல் சாதனங்களுக்கு பூலுடூத் போலவும் மின்சாதனங்களுக்கான வான்அலை மூலம் இயங்கும் ZigBee போல் இது புது மாதிரியான ஸிஸ்டம். இது 433 megahertzஅலை வரிசையினை பயன்படுத்துவதால் இவ்வலைவரிசைக்கு இடையே உலோகத்தலான தடைசுவர் இருப்பினும் இயங்கும் . இது இயங்கும் தூரமும் அதிகம். ரிமோட் கண்ட்ரொல் வாயிலாக தானாக காரின் கதவை திறக்கும் வன்பொருளின் இயக்கு தூரம் 70 சென்டிமீட்டா. ஆனால் டாஷ்7 சிஸ்டம் வாயிலாக 70 சென்டிமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இயக்க வல்லது. மேலும் டாஷ் 7 குறைந்த மின்சக்தியில் இயங்கும். மேலும் radio frequency identification (RFID) மின்சார சாதனங்களுக்கான சிறப்பானது டாஷ் 7 வன்பொருளாகும்\nPosted by மணிமலர் on மார்ச் 4, 2010 in 1 and tagged மின்சாதன ரிமோட் கண்ட்ரோல், வன்பொருள், Dash7 system, new hardware.\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\n10:44 முப இல் மார்ச் 4, 2010\n10:49 முப இல் மார்ச் 4, 2010\nநன்றி குமார். நான் பொறியியல் படித்தவன் அல்ல. ieee ன் spectrum இதழில் வந்ததை எனக்கு புரிந்ததை தெரிவித்தேன்.\nமேல் அதிக விவரங்களுக்கு http://www.spectrum.ieee.org/webinar பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/film-festivals?limit=7&start=14", "date_download": "2018-07-20T14:33:08Z", "digest": "sha1:QR6GWVFRKVWSFRGQ3WT2YAEGGCX532V2", "length": 12651, "nlines": 203, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைப்படவிழாக்கள்", "raw_content": "\n\"90 வயதில் ஒரு இளம்பெண்\" : முதுமையைக் கொண்டாடும் லொகார்னோ\nUne Jeune Fille de 90 ans (90 வயதில் ஒரு இளம் பெண்), இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், பெரிதும் பேசப்படும் ஒரு திரைப்படம். Fuori Concorso (போட்டிக்கு வெளியே) பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பிரெஞ்சு மொழித் திரைப்படமான இதை இயக்கிய இருவரில் ஒருவர் பெண், Valeria Bruni Tedeschi, மற்றையவர் Yaan Coridian.\nRead more: \"90 வயதில் ஒரு இளம்பெண்\" : முதுமையைக் கொண்டாடும் லொகார்னோ\n69 வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ஆகஸ்ட் 4ந் திகதி பியாற்சா கிரான்டே பெருந் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட படம் (மோகா) Moka. இயக்குனர் Frédéric Mermoud, ஜெனிவா பல்கலைக்கழகத்தில் தத்துவார்தவியல் முதுகலைமானிப் பட்டமும், லுசான் (ECAL) கலைக் கல்லூரியில் சினிமாத்துறையில் பட்டம் பெற்றவர். அதனால் அவரது கதை மாந்தர்களின் உளவியல் நோக்கில் கதை நகரும் பண்பில் வந்திருக்கிறது மோகா.\nSlava ( கௌரவ விருது)\n69 வது லோகார்னோ திரைப்பட விழாவில் சர்வதேச தெரிவுப்போட்டிகள் (Concorso internazionale) பகுப்பில் நேற்று ( 04.08.2016) திரையிடப்பட்ட பல்கேரியன் திரைப்படம் Slava. தமிழில் \"கௌரவ விருது\" எனப் பொருள் கொள்ளக் கூடிய கதையம்சம் கொண்ட படம். இளைய தலைமுறையைச் சேர்ந்த Kristina Grozeva , Petar Valchanov, இரட்டை இயக்குனர்களின் நெறியாள்கைளில் உருவாகியுள்ள படம்.\nபியாற்சே கிராண்டே திரையரங்கின் தொடக்க விழா திரைப்படமாக ஸ்கொட்லாந்து தொலைக்காட்சி இயக்குனர் Colm McCarthy யின் The Girl With All The Gifts காட்சிப்படுத்தப்பட்டது. இது Zombie கதைதான். ஆனால் இது இங்கிலாந்து வேர்ஷன். ஸோம்பிக்கள் இங்கிலாந்தை ஆக்கிரமிக்கின்றன. அவற்றின் வைரஸ் கிருமிகள் அந்நாடு முழுவதும் பரவ, அக்காலத்தில் கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்தின் போது பிறந்த குழந்தைகளுக்கு மாத்திரம் மனிதன் போன்று சிந்திக்கும் குணமும், ஸோம்பிக்கள் போன்று இரத்தம் குடிக்கும் குணமும் சேர்ந்திருக்கிறது.\n69 வது லொகார்னோ திரைப்பட விழா இரண்டாம் நாளில் பியாற்சா கிரான்டே.\n69 வது லொகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் நேற்றைய (04.08.2016) இரண்டாம் நாள் விருதளிப்பில் கௌரவிக்கப்பட்டவர்கள் இருவர். பிரபல இங்கிலாந்து நடிகை ஜேன் பேர்கினிக்கு (Jane Birkin) லொகார்ணோவின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், பிரபல தயாரிப்பாளர் டாவிட் லிண்டுக்கு (David Linde) லொகார்ணோ திரைப்பட விழாவின் ஆரம்ப காலத் தலைவராக இருந்த ரைமொண்டோ றெற்சோனிகோவின் (Raimondo Rezzonico) பெயரில் வழங்கப்படும் விருதும் கிடைத்தது.\nRead more: 69 வது லொகார்னோ திரைப்பட விழா இரண்டாம் நாளில் பியாற்சா கிரான்டே.\n69 வது ��ோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், Open Doors எனும் பகுப்பில் தென் கிழக்காசிய நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன. நேற்றைய (03.08.16) ஆரம்ப நாளில் திரையிடப்படது Shunte ki pao(நீங்கள் கேட்கிறீர்களா ) எனும் வங்காள தேசப்படம் . அந்நாட்டின் புதிய தலைமுறை இயக்குனரான Kamar Ahmad Simon ன் நெறியாள்கையில் உருவாகியுள்ள ஒரு விவரணத் திரைச் சித்திரமிது.\n69வது லொகார்னோ திரைப்பட ஆரம்பவிழா\n69வது லொகார்னோ திரைப்பட விழா நேற்று ஆகஸ்டு 3ம் திகதி கோலாகலமாகத் தொடங்கியது. லொகார்னோ திரைப்படக் குழுத் தலைவர் மார்கோ சொலாரி (Marco Solari) விழாவைத் தொடக்கி வைத்து பியாற்சே கிராண்டே திறந்த வெளி அரங்கில் உரை நிகழ்த்துகையில், அண்மையில் நிகழ்ந்த பிரான்ஸ் கிறிஸ்தவ தேவாலயப் பாதிரியார் மீதான தாக்குதல் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதோடு மதத்தின் பெயரால் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்தும் தனது அதிருப்தியை வெளியிட்டார்.\nRead more: 69வது லொகார்னோ திரைப்பட ஆரம்பவிழா\n69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம் \nலொகார்ணோவில் தங்கச் சிறுத்தை விருதுகளை வென்ற தென் கொரிய, இந்திய திரைப்படங்கள்\nதிதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives4.kapaadapuram.com/?p=1009", "date_download": "2018-07-20T14:27:38Z", "digest": "sha1:6UZQIGAPD4WDW3ZOTGEO4IT2KZE6OGOS", "length": 19846, "nlines": 71, "source_domain": "archives4.kapaadapuram.com", "title": "“நீதியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது எது?” – கபாடபுரம் 4 – | கலை இலக்கிய இணைய இதழ்", "raw_content": "கலை இலக்கிய இணைய இதழ் :\nநினைவேக்கங்களால் ஒளிரும் உலகம் வண்ணதாசனின் படைப்புலகம்\nகோபிகிருஷ்ணன் படைப்புகள்:விசித்தர மனதின் புதிர் குணம்\nரங்க ராட்டின மொழியின் பூர்வ தடயங்கள்\nநுண்கதைகள் – இளங்கோ கிருஷ்ணன்\nஇன்னொரு மன்ஹாட்டன் டொனால்ட் ஆண்ட்ரிம்\nமெளனத்திற்கு திரும்புதல்(Everlasting Moments 2008)\nமைக்கலேஞ்சலோ அன்டோனியானி மூன்று திரைப்படங்கள்\n“நீதியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது எது\n“அற்புத யதார்த்தவாதி” டேவிட் கிராஸ்மன். நேர்காணல்: சாம் கெர்பல்\n“நெருப்பின் மையத்திலிருந்தும், நீரின் ஈரத்திலிருந்தும்”\n“நீதியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது எது\nவாசகர் பற்றிய அனுமானங்களே பெரியவர்களுக்கான எழுத்துக்கும் சிறாருக்கான எழுத்துக்குமான இடைவெளி. ஒரு படைப்பை வாசகர் எவ்வி���ம் எதிர்கொள்வார் எனும் முன் திட்டமிடல் சிறார் இலக்கியத்தில் முதன்மையாக முன்னிருத்தப்படுகிறது. குழந்தைகளில் வயது, வாழும் சூழல், நிலப்பரப்பு, சொல் வங்கி, படிக்கும் கல்வி நிலையம் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் நிறுத்தி சிறார் இலக்கிய முயற்சிகள் எழுதப்படுகின்றன. பெரியவர்களுக்கான இலக்கியத்தில் இவற்றிற்கு அநேகமாக இடமில்லை என்றே சொல்லவேண்டும். எழுதப்பட்ட பிரதியிலிருந்து இந்த வகைகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும். இவை முழு முற்றிலுமான வரையறை அல்ல. ஆனால் இந்த வேறுபாடு பிரதானமானது.\nவாசகர் பற்றிய இந்த முன் வரையறையே சிறார் கதை/பாடல்/உரைநடை உருவாக்கத்தில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இதிகாச கதைகளின் சிறார் வடிவ பிரதிகளிலிருந்து இன்றுவரை அப்படித்தான் சிறார் வாசிக்க படைக்கப்படுகின்றன. கிராமத்தில், அரசுப் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவர் ஒருவருக்கு என தீர்மானிக்கப்படும்போது, அந்த நூல் அச்சிறுவரால் படிக்கப்படும்போது எளிமையாக உள்ளிழுத்துக்கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது. இதிலிருந்து விலகி எழுதப்பட்டால் அவர்கள் வாசிப்பதற்கு தடுமாற்றமான பிரதியாக அது மாறக்கூடும். ஆனால் இந்த முன் திட்டமிடல் சிறார் இலக்கியத்தின் பலவீனமாக அமைந்தும் விடுகிறது.\nசிறார் படைப்புகள் என்றாலே அது நீதியொன்றை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வலியுறுத்திய வண்ணமே இருக்கின்றன. இது புராணக் கதைகள் எளிமைப்படுத்திய பிரதிகளில் மட்டுமல்ல அதற்குப் பிறகு வந்தவர்களாலும் இவ்வழக்கம் தொடரப்பட்டது. இதனாலேயே சுமார் 50 வகை நீதிகளின் கரம்பிடித்து நடந்த கதைகள் அல்லாத சிறார் படைப்புகளை தமிழில் பார்ப்பது அரிதினும் அரிது. ஆனால், இவை சிறாருக்கு பெரும் சலிப்பூட்டுகின்றன. அவர்கள் ஒருபோதும் நீதி பிறழ்ந்து நடப்பதில்லை; குற்றம் புரிவதில்லை; புறம் பேசுவதில்லை; பொய் உரைப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு இவை நீதியாக போதிக்கப்படுகின்றன. இந்தச் சூழலே சிறார் இலக்கியத்தின் தொடர் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்தது/ இருந்து வருகிறது. (சில விதிவிலக்குகள் தவிர)\nஇந்த நீதிக்கதைகளின் அடிப்படையே சிறார் இலக்கியம் என்பது குழந்தைகளுக்கு ஏதேனும் போதிப்பதற்கு எனும் எல்லைக் கோட்டை வரையறுத்துவிட்டது. எனவே அதைக் கடக்க பலரும் துணிவதில்லை. இதுவ�� சிறார் இலக்கியத்தின் மற்ற வடிவங்களுக்கும் பொருந்தும். போதனையான இலக்கிய நூல்களை குழந்தைகளின் கைகளில் பரிசு பொருளாக பள்ளிகளில்/வீடுகளில்/நிகழ்ச்சிகளில் திணிக்கப்பட்டன. அந்த நூல்களின் அட்டைப் படம்கூட குழந்தைகளை வசிகரிக்கவில்லை. அதனால் அவை அலமாரியில் நிரந்த தூக்கம் அடைந்தன. அதன் நல்வாய்ப்பாக குழந்தைகளும் தப்பித்தனர்.\nஇந்தப் போதனை திணிப்புகளிலிருந்து கடந்த பத்தாண்டு காலமாக சிறார் இலக்கியம் தப்பி, வேறு திசைக்கு பயணிக்கத் தொடங்கியுள்ளது. மலையாளத்திலிருந்து யூமா வாசுகி, ஆங்கிலத்திலிருந்து இரா.நடராசன், உதயசங்கர், சீனா மொழியிலிருந்து கொ.மா.கோ.இளங்கோ உள்ளிட்டோர்களால் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு வரும் கதைகளின் வடிவத்தின் தாக்கம் சமீபமாக சிறார் இலக்கியத்தில் பங்களித்து வருபவர்களின் படைப்புகளில் தெரிகின்றன.\nபெரியவர்களுக்கான இலக்கியத்தைப் போலவே புத்தம் புதிதான கதை ஒன்றை சிறாருக்கு பகிர்ந்தளிக்கும் படைப்புகளைக் காணமுடிகிறது. அவற்றுள் உலவும் சிறு குதூகலமும் இன்றை குழந்தைகளின் மொழிக்கு அந்நியப்பட்டு போகாமல் இருப்பதும் ஆரோக்கியமானது. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகிய இருவரின் சிறார் இலக்கிப் பங்களிப்புடன் விழியன், பாலபாரதி, பாலு சத்யா, கொ.மா.கோ. இளங்கோ, உதயசங்கர், மு.முருகேஷ் உள்ளிட்டோரின் படைப்புகள் குழந்தைகள் பலராலும் விரும்பி படிக்கப்பட்டு வருவது தமிழ் சிறார் இலக்கியத்திற்கு மகிழ்ச்சியான செய்தி. ஆனாலும் சிறு உறுத்தலும் இருக்கத்தான் செய்கிறது.\nமுன் காலத்தில் படைப்புகள் நீதியால் நிரப்பட்டனவோ அதுபோல இப்போது பலரின் படைப்புகளில் அறிவியல் செய்தி அல்லது நிரூபணங்கள் நீதியின் இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளன. ஓர் அறிவியல் விஷயத்தை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற கதையை உருவாக்குவது அல்லது தான் உருவாக்கும் கதை நிகழும் இடங்களைப் பற்றிய அறிவியல் தகவல்களைச் சேகரித்து தருவது என்பது நடந்துவருகிறது.\nஒரு நாவலின் கதை அழகாக சென்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த பக்கத்தின் அரை பக்கத்தில் பாக்ஸ் கட்டி, அறிவியல் துணுக்குகளை பதிந்துள்ளனர். இப்போது அந்த நூலைப் படிக்கும் சிறுவர் கதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமா இல்லை அந்தத் துணுக்குகளைப் படித்துவிட்டு பின் கதைக்குள் மீண்���ும் நுழைய வேண்டுமா எனும் கேள்வி எழுகிறது. கடலில் நடக்கும் கதையொன்றிற்கு கடல், கடல் பிராணிகள் பற்றிய துணுக்குகள் இடையிடையே தர வேண்டிய அவசியம் என்ன\nஒரு கதை படிக்கையில் சிறுவர் தனக்குள் அந்தக் கதையைக் காட்சியாக நிகழ்த்திக்கொண்டிருப்பர். அவர்களுக்கான கடலின் நிறம் நீலமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, கதையில் வரும் காடும் சிறுவர் மனதில் உருவாக்கிக் கொள்ளும் காடும் ஒன்றல்ல. எழுத்தாளரை விடவும் மிகச் சிறப்பான, காட்சியமைப்பில் அந்தக் கதைக்குள் அவர்கள் பயணித்துக்கொண்டிப்பர். இறகொன்றைப் பிடித்தப்படி பறந்துகொண்டே அடுத்தப் பக்கத்தைப் புரட்டுகையில் வானம், நட்சத்திரம், சூரியன் பற்றிய தகவல்கள் அந்த இறகு மீது கடும் சுமையை இறக்கி வைக்கும். அந்தச் சுமையோடு மீண்டும் அவர்களால் முன்போல பறக்க முடியாது.\nமேலும் கதை என்பது கட்டற்ற வெளிக்குள் நிகழ்த்திக்காட்டுவது. அதுவும் சிறார் கதைகள் தனது எல்லைகளற்ற வெளிக்குள் சஞ்சரிப்பவை. அறிவுரைகளால் நிரம்பி வழியும் அவர்களின் பொழுதுகளை தன் மென்கரங்களால் மலர்த்துபவை கதைகள்/பாடல்கள். ஒரு சொல்லின் பொருளுக்கான வெவ்வேறு அர்த்தங்களை மெல்ல உணர்ந்து அவற்றின் கரம்பிடித்து கதைக்குள் இறங்கிகொண்டிருப்பார்கள் சிறுவர்கள். இறங்க, இறங்க பல வண்ண வெளிச்சமும் திளைப்பும் கூடிக்கொண்டேயிருக்கும். ஒரு புறத்தில் இறங்கி மறுபுறம் ஏறும்போது வந்த வழி மறைந்துவிடும். திரும்ப பார்க்கும்போது தெரியும் வழியில்தான் தான் நடந்துவந்தோமா எனும் சந்தேகம் ஊறத்தொடங்கும்.\nஇந்த மனநிலையில் சென்றுகொண்டிருக்கும் பயணத்தில் இடையில் துணுக்குகள் அவர்களுக்கு பெரும் மதில்சுவர்களாக மாறிவிடுகின்றன. வெகு சிலர் அதன் அருகில் இருக்கும் சிறு வழியில் தப்பித்து வந்துவிடுகின்றனர். பலர் பொதுஅறிவுச் சுரங்கத்தை வளப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அந்தச் சுவர்களில் மோதிக்கொண்டு அங்கே நின்றுவிடுகின்றனர். வந்த வழியும் மறைந்துபோய், மதிலைக் கடக்கவும் முடியாமல் தவிப்போர் ஏராளம்.\nநீதி கதைகளின் வழியே எது ஒன்றையோ போதித்துவிட முயல்வதை ஏற்றுகொள்ளாதவர்கள், இந்த அறிவியல் துணுக்கு இடையீட்டையும் மறுப்பார்கள் என்றே நம்புகிறேன். சிறுவர்களுக்கான கலை வடிவங்கள் அவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு இல்லை என���ம் தெளிவுகொள்ள வேண்டியச் சூழல் இது.\nசளசளத்து ஓடும் ஆற்றில் குழந்தைகளை நீந்தச் செய்து, எழுத்தாளரும் அவர்களோடு நீந்த வேண்டியவர்களாக மாறவேண்டும். அப்போதே குளிர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் இருவரும் நீந்தமுடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-20T14:32:00Z", "digest": "sha1:STXQY2VU77MZ4XXM3MWXZLPUPI5NSRY4", "length": 7742, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் அஷ்வின் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கியது USAID அமைப்பு\nபந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் அஷ்வின்\nபந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் அஷ்வின்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.\nஇதன்படி அஷ்வின் 878 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரவீந்தர ஜடேஜா மற்றும் அவுஸ்ரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் தலா 869 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.\nஅந்தவகையில், துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் அவுஸ்ரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ள நிலையில், அவரை விட 66 புள்ளிகள் வித்தியாசத்தில் 873 புள்ளிகளுடன் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.\nபுனே டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியாவிடம் 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவிய போதும், அது அஸ்வின், கோஹ்லி ஆகியோரின் தரவரிசையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெ\nஇந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்���ம்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (வியாழக்கிழமை)\nஇந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான ரி 20 போட்டி நொட்டிங்காமில் இன்று (ஞாயிற்ற\nவீரர்களின் திறமையை கண்டு வியந்த விராட் கோஹ்லி\nஅயர்லாந்து அணிக்கெதிராக நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் சிறந்த முறையில் தனது திறமையை வெள\nநடிகையும், இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிற்கு எதிரா\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கியது USAID அமைப்பு\nபோக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டு\nமகிந்த குழுவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்குத் தீர்வில்லை: வியாழேந்திரன்\nவட.மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraaera.blogspot.com/2010_11_14_archive.html", "date_download": "2018-07-20T14:18:01Z", "digest": "sha1:XZOFJDEDE7TM4RQOI22E3BOXA4FUUW4F", "length": 3232, "nlines": 49, "source_domain": "eraaera.blogspot.com", "title": "அமுதவன் பக்கம்: 11/14/10 - 11/21/10", "raw_content": "\nவலைப்பதிவுகளில் அன்று ,ஏரத்தாழ 500 கோடி சுவிசு வங்கியில் தமிழக அரசியலாளர்கள் போட்ட சிராக்ஸ் நகளுடன் எம்.கே.நாராயணன் வந்ததாகவும் அதைவைத்து தமிழ்ர் தலைவர்கள் வாய்மோடி இருக்கச் செய்த தாகவும் துண்டுச்செய்திகள் காணக்கிடியன. நாராயணனை தோலில் கை போட்டு கணிமொழி, தயாநிதி அழைத்துச்சென்றதைப்பார்க்க முடிந்தது. அப்போது இருவரும் குணிந்து பேசிச்சென்றார்கள். பின் பக்கமாக படமெடுத்திருந்தார்கள். அவர்கள் முழங்காலைத்தொட்டுக் கும்பிட்டிருப்பார்கள் எந்த்தோன்றுகிரது. வடநாட்டில் இது காளில் விழும் காரியத்திற்கு இணையாகும். அப்படி தில்லியில் அழைத்துப் போய் முதல்வரிடம் விட்டார்கள். இன்று ராசா ராசினாமா. இதற்கு அன்றே வெளியேரியிருக்கலாம். தமிழீழ மக்கள் மடிந்ததை தடுத்திருக்களாம். அடப்பாவிகளே\nவலைப்பதிவுக���ில் அன்று ,ஏரத்தாழ 500 கோடி சுவிசு வங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://imayathalaivan.blogspot.com/2014/02/blog-post_20.html", "date_download": "2018-07-20T14:32:58Z", "digest": "sha1:PS2TMO5FJ3OOTVTH7ZGT3A3AQY52Q2A4", "length": 27939, "nlines": 273, "source_domain": "imayathalaivan.blogspot.com", "title": "இமயத்தலைவன் : அன்னையின் தரிசனம் ( பாடல்)", "raw_content": "\n(கவிஞர் இராய. செல்லப்பா )\n\"நன்றே கருது - நாளும் வினை செய்...\"\nவியாழன், பிப்ரவரி 20, 2014\nஅன்னையின் தரிசனம் ( பாடல்)\nபடம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்\nபிப்ரவரி 21 – அன்று ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்களின் பிறந்தநாள். அன்று பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் சிறப்பான தியானம் நடைபெறும். அன்பர்கள் அன்று இரண்டாம் மாடியிலுள்ள அன்னையின் அறையைத் தரிசனம் செய்யமுடியும்.\nஅன்று அன்னை-அரவிந்தர் சமாதியைத் தரிசனம் செய்பவர்களுக்கு ஆன்ம விழிப்புணர்ச்சி மிக இயல்பாக வரும் என்றும், அன்றைய தினம் அறிவு-செல்வம்-பதவி இந்த மூன்றிலும் எந்த நிலையில் உள்ளார்களோ அதைவிடப் பல படிகள் முன்னேறுவதற்கான உழைப்பையும், ஊக்கத்தையும், உரிய சூழ்நிலைகளையும் அன்னையின் அருள் அடுத்துவரும் நாட்களில் வாரிவாரி வழங்கி வாழ்க்கையை வெற்றிகரமாக்கும் என்றும் குருநாதர் சொன்னதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.\n(அன்னை தியான மையங்களில் பாடுவதற்காக 1994 இல் நான் எழுதிக்கொடுத்த பாடல் இது. படங்கள் அனைத்தும் ஆசிரமத்தின் விறபனையில் பெறப்பட்டவை. இவற்றின் பதிப்புரிமை ஆசிரமத்தைச் சேர்ந்ததாகும்.)\nபடம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்\nபடம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்\nஅடிக்கடி உனைக்காணும் வரம் வேண்டும் – அம்மா\nஅழியாமல் நெஞ்சில் உன் அருள் வேண்டும்\nபடிக்கொரு துணையாய் நின் பதம் வேண்டும் – உன்னைப்\nபாடும் பணியே நிதம் வேண்டும் – அம்மா\nமலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே\nபடம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்\nதிசைஎல் லாம் உன் துணை வேண்டும்- நல்ல\nசேதியே என்னைச் சேர வேண்டும்-அம்மா\nகைகுவித்து உனை வேண்டும் மனம் வேண்டும்- திருக்\nகதவம் திறந்து தரி சனம் வேண்டும்\n- இராய செல்லப்பா (இமயத்தலைவன்)\n2004 ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது.\nபடம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்\n1999 ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது\nபடம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்\n2000 ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது\nப���ம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்\n2007 ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது\nபடம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்\nதகவல்: சென்னை - நந்தனத்திலுள்ள - அமரர் ஆனந்தபாலா என்ற ஆர். பாலசுப்பிரமணியம் அவர்களால் துவங்கப்பட்டு -1986 முதல் தொடர்ந்து பக்தியோடு இயங்கிவரும் - ஸ்ரீ அன்னை தியான மையம் - நாளை - பிப்ரவரி 21 - அன்னை பிறந்தநாளை முன்னிட்டு காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். கட்டணம் ஏதுமில்லை. அனைவரும் வரலாம் - சிறு குழந்தைகள் உள்பட. )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்னை, கவிதை, தியான மையம், பாடல்\nஸ்ரீராம். 20 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:14\nநீங்கள் எழுதியுள்ள பாடல் ஓசை நயத்துடன் நன்றாக இருக்கிறது.\nசுமார் 15 வருடங்களுக்கு முன்னால் நான் எந்தப் புத்தகத்தித் திறந்தாலும் அன்னை பற்றிய ஏதாவது ஒரு செய்தி அங்கு இருக்கும். நான் சந்திக்கும் நபர்களில் தினம் ஒருவராவது என்னிடம் அன்னையைப் பற்றி ப்ரஸ்தாபிப்பார்கள். என்னுடைய அதிகாரி ஒருவர் உங்களுக்கு அன்னையின் கருணை இருக்கிறது இந்தப் படத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு படத்தைத் தந்தார். 'தினம் ஒரு மலரை நினைத்து - நினைத்தால் கூடப் போதும் - அதை அன்னையின் காலடியில் சமர்ப்பிப்பதாய் நினைத்துக் கொள்ளுங்கள்' என்றார்.\nநான் இதுவரை பாண்டிச்சேரி ஆஸ்ரமம் பார்த்ததில்லை.\nநீங்கள் சொல்வதெல்லாம் உண்மையே நண்பரே அரவிந்த ஆசிரமம் 1985க்கு முன்னால் தமிழர்களுக்கு வரவேற்பில்லாத ஒரு நிறுவனமாகவே இருந்தது. காரணம், அரவிந்தர-அன்னையைப் பற்றி அறிந்தவர்கள் அந்நாளில் பெரும்பாலும் மேலை நாட்டினராகவோ, அல்லது வங்காளி, குஜராத்தி மொழியினராகவோ மட்டுமே இருந்தார்கள். வேறு மொழிகளைச் சேர்ந்தவராக இருந்தால் பெரும் பணக்காரராகவோ, அல்லது மெத்தப் படித்தவராகவோ இருந்தால் மட்டுமே ஆசிரமத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தமிழர்கள் வெறும் கடைநிலை ஊழியங்களுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இந்த நிலையை மாற்றியவர், கர்மயோகி என்ற பெயரில் அந்நாளில் அமுதசுரபியில் பல ஆண்டுகள் தொடர் கட்டுரை எழுதி, தமிழுலகில் அன்னை-அரவிந்தரின் கருத்துக்களைப் பரப்பக் காரணமாக இருந்த பேரறிஞர். அவரது வழிகாட்டுதலில் துவங்கப்பட்டது தான் சென்னை நந்தனத்திலுள்ள தியான மையம். அவரது இடையறாத முயற்சிகளால், ஆசிரமம், தமிழ்நாட்டு ஏழை எளியவ்ரகளுக்கும் இன்று வாசலைத் திறந்து விட்டுள்ளது. எந்த விதமான மதச் சடங்குகளும் இல்லாமல், எந்த வகையான பணவசூலிப்பும் இல்லாமல், எந்தவகையான மூட நம்பிக்கைகளுக்கும் இடம் தராமல், ஆன்மிக விழிப்புணர்வு வழங்கும் ஆலயமாக இன்று அரவிந்த ஆசிரமம் விளங்குகிறது என்றால் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்த கர்மயோகி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 28 வருடங்களாகத் தொடர்ந்து சென்னையில் தங்கள் இல்லத்தின் ஒரு பகுதியாக அன்னை தியான மையத்தை நடத்திவரும் அமரர் பாலசுப்பிரமணியம் அவர்களின் குடும்பத்தாரையும் போற்றியேயாக வேண்டும்.\nரூபன் 20 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:20\nஅன்னை பற்றிய சிறப்பு பதிவு மிக அருமையாக உள்ளது அறிய முடியாத விடங்களை அறிந்தேன் தங்களின் பதிவு வழி.பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.\nபெயரில்லா 20 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:21\nதங்கள் தொடர் வருகைக்கு நன்றி நண்பரே\nகவியாழி கண்ணதாசன் 20 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:35\nஅன்னையைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவைத்தமைக்கு நன்றிகள் பல.எல்லோருக்கும் அன்னையின் ஆசி கிடைத்து நல்லோராக விளங்கிட அன்னையிடமே வேண்டுகிறேன்\n\"எல்லாப் பிரார்த்தனைகளுமே பதிலளிக்கப்படும். ஆனால் அதை நீங்கள் உணர்வதற்குச் சிறிது காலம் பிடிக்கும்\" - என்பது அன்னையின் பிரபலமான பொன்மொழி.\nபுலவர் இராமாநுசம் 20 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:28\nதிண்டுக்கல் தனபாலன் 20 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:24\nஅன்னையின் சிறப்பான பல தகவல்களுக்கு நன்றி ஐயா... உங்களுடன் ஒரு முறை சென்று வர வேண்டும்...\nதிண்டுக்கல் தனபாலன் 20 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:25\nஅன்னை பற்றிய தகவல்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும் தங்களிந்தப் பகிர்வுக்கு மிக்க நன்றி அதுவும் தங்களின் அருமியயான, அழகான பாடலுடன்\n//எந்த விதமான மதச் சடங்குகளும் இல்லாமல், எந்த வகையான பணவசூலிப்பும் இல்லாமல், எந்தவகையான மூட நம்பிக்கைகளுக்கும் இடம் தராமல், ஆன்மிக விழிப்புணர்வு வழங்கும் ஆலயமாக இன்று அரவிந்த ஆசிரமம் விளங்குகிறது என்றால் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்த கர்மயோகி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். // சத்தியமே\nகரந்தை ஜெயக்குமார் 21 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:40\nஅன்னையைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவைத்தமைக்கு நன்றி ஐய��\nகரந்தை ஜெயக்குமார் 21 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:41\nகே. பி. ஜனா... 21 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:10\nஉங்கள் கவிதை மிக மிக நன்றாயிருந்தது\nIniya 23 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:50\nகவிதையும் அன்னை பற்றிய பதிவும் அருமை....\nsury Siva 23 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:35\nஉங்கள் கவிதை மிகவும் துல்லியமாக இதய விளக்கினை ஏற்றுவதாய் அமைந்துள்ளது.\nஏதாவது ஒரு நாள் இங்கே இந்த நந்தனம் பிரார்த்தனை நிலையத்திற்கு அவசியம் வரவேண்டும்.\nபுதுவை அன்னை ஆசிரமத்திற்கு 1987ம் வருஷம் சென்று இருக்கிறேன்.\nஇந்த பிரார்த்தனை மையத்தின் விலாசம், தினசரி நேரங்கள் பற்றிய தகவல்கள் இருப்பின் அருள் கூர்ந்து தரவும்.\nவிவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறேன். வருகைக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 26 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:57\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்\nவலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க\nதிண்டுக்கல் தனபாலன் 26 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:59\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nபி. பி. ஸ்ரீனிவாஸ் (1)\nபிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nஅன்னையின் தரிசனம் ( பாடல்)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nஅன்னை அன்னை அன்னை என்று என்றும் பாடுவோம்\nசிறகு முளைக்காத கனவுகள் (கவிதை)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையின் தரிசனம் ( பாடல்)\nசாந்தி நிலவ வேண்டும் ( சிறுகதை)\nவளரும் கவிதை (முத்து நிலவன்)\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஞானாலயா கிருஷ்ணமூ���்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapathy.blogspot.com/2006/10/blog-post_116193452270931990.html", "date_download": "2018-07-20T14:33:23Z", "digest": "sha1:RSAZVPWFJEG4KYD23WLNYVQZCYDO26T4", "length": 5531, "nlines": 144, "source_domain": "kalapathy.blogspot.com", "title": "kalapathy கலாபதி: புன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள் - தேவமைந்தன்", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nபுன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள் - தேவமைந்தன்\nதரையினில் பரந்த பசுமை வானம். பசுமை வானில் புதியவிண் மீன்கள், பலநிறம் பூக்கும் புல்வெளி மலர்கள். நீங்கள் நடக்கும் பொழுது மிதிக்கும் பூக்கள். நடக்கும் பொழுது மிதிக்காமல், சற்று ஒதுங்கி நின்றே உற்றுப் பாருங்கள். புன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள்…… (1980.புல்வெளி.தேவமைந்தன்)\nநட்புக்குரிய மலர்களுக்கு ஒரு மடல் - தேவமைந்தன்\nபுன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள் - தேவமைந்தன்\nகாணவில்லை, \"வள்ளல்கள்...\" - தேவமைந்தன்\nமறதிப் பெருவெளி - தேவமைந்தன்\n... இதன் உள்ளுறை என்ன\nமுதுமை வயது எல்லோருக்கும் வருமே\nதமிழரின் விடுகதைகள் - நாநவில் இலக்கியம்\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2011/12/", "date_download": "2018-07-20T14:45:59Z", "digest": "sha1:QGZFTPIK27JDO7SITGH43K7V3RLP2HNC", "length": 29473, "nlines": 212, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: December 2011", "raw_content": "\nஅணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா\nஅணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு \nதமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா\n’இந்த மண்ணில் தான் எங்கள் முன்னோர்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். எங்களுக்கு இதை அப்படியே விட்டுச் சென்றார்கள் அவர்கள். இப்போது எங்கள் முன் இருக்கும் கடமை இதை அப்படியே எங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது. எனவே தான், கூடங்குளத்தில் அணு உலை என்ற பெயரில் ஒரு கொலைக்களம் வந்துவிடக்கூடாது என்று போராடிக் கொண்டிருக்கின்றோம்.’ இது தான் மூன்று மாதங்களாக இந்திய அரசின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராகப் போராடிவரும் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தம் போராட்டத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் மானுடக் குரல்.\nஅணு குண்டு - தமிழ்நாடின் தலையில் ஒன்று…காலில் ஒன்றா\n’அணு உலை பாதுகாப்பானது தான். அறியாமையால் பாமர மக்கள் தேவையற்ற அச்சம் கொள்கின்றனர்’ என்று பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கைவிடுகின்றது அரசு தரப்பு. 25 வருடங்களாக நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவனின் பாதுகாப்புக்காக ஒன்றுமே செய்யவில்லை. அது மட்டும் அல்ல ஒருவன் சாவுக்கு கூட ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. பாதுகாப்புப் பற்றி நாம் கேள்வி கேட்ட போதெல்லாம் தேசியப் பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி சிறையிலடைத்தது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு என்று நமது நீர் உரிமைகளைப் பாதுகாக்க மறுத்தது. எல்லாவற்றுக்கு மேலாக ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க நாம் துடித்த போது, பச்சை படுகொலைக்கு பக்கபலமாக நின்றது இதே அரசு. முதலை கண்ணீர் வடிப்பது போல் இன்று நமது பாதுகாப்புப் பற்றி இந்திய அரசு பேசுகின்றது. கேப்பையில் நெய் வடியுது என்றால் நம்பிவிடுவோமா\nஏற்கெனவே சென்னையில் கல்பாக்கத்தில் அணு உலை இயங்கிகொண்டிருக்கின்றது. நம் தலையில் புதைக்கப்பட்ட ஒரு அணு குண்டு. ’இதோ உன் காலிலும் ஒரு அணு குண்டைக் கட்டுகின்றேன்’ என்று கூடங்குளத்திலும் அணு உலையா கல்பாக்கத்திலும் அடுத்ததடுத்து புதிய அணு உலைகளைத் திறக்கப் போகின்றனர். காலுக்கு தான் ஆபத்தென்று அலட்சியப்படுத்தப் போகின்றோமா கல்பாக்கத்திலும் அடுத்ததடுத்து புதிய அணு உலைகளைத் திறக்கப் போகின்றனர். காலுக்கு தான் ஆபத்தென்று அலட்சியப்படுத்தப் போகின்றோமா 1987 இல் கல்பாக்கத்திலும் விபத்து நடந்துள்ளது. இரண்டாண்டுகள் அணு உலை மூடப்பட்டிருந்தது என்பதை நினைவில் கொள்வோம்.\nகொக்கோலா விளம்பரத்திற்கு விஜய், அணு உலை விளம்பரத்திற்கு அப்துல் கலாம்கள் – அறிவியல் பேசும் ஜோதிடம்\nஇந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் என்றுமே வாய் திறவாத அப்துல் கலாம் ஓடோடி வந்து விட்டார்; மண்ணின் மைந்தன் என்று மார்தட்டிக் கொண்டு அணு உலை அமைக்கும் அத்தியாயத்தில் நடிப்பதற்கு. அதுவும் ’ரிஸ்க்’ எடுக்க வேண்டு���் என்று அறிவுரை சொல்கின்றார். யாரிடம் சுனாமியை வயிற்றில் வைத்திருக்கும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து கரை திரும்பும் மீனவர்களிடம். இயற்கை தாயின் வயிற்றைக் கிழித்து வைரம் தேடும் இலாப வெறிக்கு வழிவிடுவது தான் துணிச்சலா சுனாமியை வயிற்றில் வைத்திருக்கும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து கரை திரும்பும் மீனவர்களிடம். இயற்கை தாயின் வயிற்றைக் கிழித்து வைரம் தேடும் இலாப வெறிக்கு வழிவிடுவது தான் துணிச்சலா நாங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு பழக்கப்பட்டு நாகரிகம் வளர்த்தவர்கள்.\n’கூடங்குளத்தில் அணு உலை விபத்தே நேராது’ என்கின்றார் கலாம். ஜப்பானில் சுனாமி வந்து புகுசிமாவில் அணு விபத்து ஏற்பட்டது போல் இங்கு நேராதாம். அணு உலை வெடிக்கும் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படாதாம். இது அறிவியலா\nஅணு உலைக்குள் ஒளிந்திருக்கு 5 லட்சம் கோடி சந்தை கணக்கு\n’அணு மின்சாரத்தை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு நாதியில்லை’ என்று அடுத்தொரு வேடிக்கை பேசுகின்றது இந்திய அரசு. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3% தான் அணுமின்சாரம். அதை 2020 க்குள் ஏழு சதவிகிதமாக உயர்த்த வேண்டுமாம். 97% மின்சாரம் அனல், நீர், காற்று, தாவரக்கழிவு என்று பிற வழிகளில் வருகின்றது. குறிப்பாக, தமிழ்நாட்டின் 30 விழுக்காடு மின்சாரம் காற்றிலிருந்து பெறப்படுகின்றது. சுமார் 900 மைல் கடல் பரப்பைத் தன்னகத்தே கொண்ட தமிழகத்தில் காற்றுக்கு பஞ்சம் இல்லை. காற்றிலிருந்து மின்சாரம் எடுப்பதை விரிவாக்க இந்திய அரசு போதிய முனைப்பு காட்டாதது ஏன்\nமறுபுறம், இந்தியாவிடம் அணு மின்நிலையத்தை நிறுவவோ, செயலிழக்கச் செய்யவோ கைவசம் தொழிற்நுட்பம் இல்லை. அணு உலைக்கு தேவையான எரிபொருள் யூரேனியம். அதுவும் இங்கு இல்லை. அணு உலை வெடித்தால் இழப்பீடு தரவல்ல காப்பீடு நிறுவனங்களும் இங்கு இல்லை.மொத்தத்தில் நிர்மானம், எரிபொருள், காப்பீடு என்று எல்லாவற்றுக்கும் வெளிநாட்டுக்காரனிடம் பணம் கட்ட வேண்டும். இன்னும் 36 அணு உலைகளை இந்தியப் பரப்பெங்கும் திறக்கும் பொருட்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி என்று எல்லா மேற்கத்திய நாடுகளும் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன . இப்படி உருவாகப் போகும் அணு சந்தையின் மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என்று நமக்கு தெரிகின்றதோ இல்லை ஒப்பந்தம் போட்ட வெளிநாட்டுக்காரனுக்கு தெரியும். மொத்தத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் அணு சந்தையை உருவாக்கி அதை பன்னாட்டு முதலாளிகளுக்கு பங்கு போட்டுக் கொடுப்பது தான் இந்திய அரசின் நோக்கம். அதன் தொடக்கப் புள்ளிதான் கூடங்குளம்.\nதமிழ்நாட்டில் இன்று தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 18% மின் கடத்தும் பொழுதே வீணாகிவிடுகின்றது. இது இந்திய அளவில் 40%. இப்படிப்பட்ட ஓட்டைப் பாத்திரத்தில் எதைக் கொண்டும் நிரப்பமுடியாது.. ஆனால், அணுமின்சார தொழிற்நுட்பத்தை நமக்கு விற்று இலாபம் பார்க்க ஏங்கும் அதே நாடுகளில் இந்த மின் கடத்தல் இழப்பு மிக மிகக் குறைவு((8%க்கும் கீழ்). ஆனால் அவர்கள் அந்த தொழிற்நுட்பத்தை நமக்குத் தர மாட்டார்கள். இந்திய அரசும் கேட்காது. விலை அதிகமான பொருள் தான் சிறந்தது என்று தரகன்(இந்திய அரசு) சொல்வான்; வியாபாரி(பன்னாட்டு கம்பெனிகள்) விற்பான். இதில் கொடுமை என்னவென்றால் அவன் நாட்டில் காலாவதியாகிப் போன, குப்பையில் தூக்கி வீசப்படும் சரக்கைத் தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றான். இன்னும் 10 ஆண்டுகளுக்குள் அணுமின் உற்பத்தியை கைவிட ஜெர்மனியும், சுவிட்சர்லாந்தும் முடிவு செய்துள்ளன. ஆனால், ஜெர்மனி அணுமின் தொழிற்நுட்பத்தை விற்க இங்கே கடை விரிக்கின்றது.\n’நாமெல்லாம் ஆட்டு மந்தை. மொத்தத்தில் எல்லாம் சந்தை’ – இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை\nகல்வி கடை சரக்காகிவிட்டது. தரமான மருத்துவம் ஏழைக்கு எட்டாக் கனியாகிவிட்டது. விவசாயம் வளர வேண்டியது நம்முடைய தேவை. அதை பயன்படுத்திக் கொண்டு ’பசுமைப் புரட்சி’ என்று சொல்லி உர சந்தையை உருவாக்கியது இந்திய அரசு. யூரியாவை. விற்றுத் தீர்த்து கொள்ளை லாபம் பார்த்தார்கள். ஆனால், விளைநிலம் மலடாய் போனது. உரம் வாங்கியே கடனாளி ஆனான் நம் விவசாயி. கடைசியில் மானத்துக்காக தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலைக்கு ஆளானான். இங்கு வளர்ச்சி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையில் மட்டும் என்று ஆனது. பதினைந்து வருடத்திற்கு முன் தொடங்கி இப்போது குடிக்கும் தண்ணீருக்கு கூட இங்கு ஒரு சந்தை உருவாகிவிட்டது.\nஉள்நாட்டு சில்லறை வணிக சந்தையைப் பன்னாட்டு கம்பெனிகளுக்கு வாரி கொடுப்பது ஒரு புறம். இருக்கும் மின்சாரத் தேவையைப் பயன்படுத்தி அணு வியாபாரிகளுக்காக அடுத்தொரு சந்தை உருவாக்க��் இன்னொருபுறம். அதுவும் கொலைகார அணுமின் தொழிற்நுட்பம் அது இதற்காக பால்,பேருந்து,சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் விலையை உயர்த்தி 'வளர்ச்சிக்கான சுமையை' மக்களின் தலையில் ஏற்றுவது தவிர்க்க முடியாததாம்.\nஇந்தியாவின் காலடியில் தமிழ்நாட்டின் மானமும் ஜனநாயக உரிமையும்\nஈழத் தமிழர்களைக் காக்கத் தமிழகம் துடித்தெழுந்த போது துச்சமாக மதித்தது இந்தியா. தமிழினப்படுகொலைக்கு துணை நின்றது. போர்க்குற்ற விசாரணைக்கு போராடிக் கொண்டிருந்த போது மூன்று தமிழர் உயிரைப் பகடைக் காயாக்கி நம்மைச் சிதறதடித்தது. போராட்டம் திசை மாறித் தொடர்ந்தது. கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கின்றோம். அன்னிய சக்தியின் சதி என்று அவமானப்படுத்தியது. அதற்குள் முல்லைப் பெரியாறு அணை உரிமையைப் பகடைக் காயாக்கி, கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கு பகை மூட்டத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் நாம் உரிமைப் போராட்டம் நடத்தும் போது அடுத்தொரு உரிமையைப் பறித்து நம்மைத் சுழற்றி அடிப்பதைத் தன் உத்தியாகக் கையாள்கின்றது. முதுகில் குத்தும் துரோகம் என்று நாம் எச்சரித்த காலம் ஒன்றுண்டு. இப்போது நடப்பது வேறு. ஒவ்வொரு முறை நாம் கண்ணை மூடித் திறக்கும் போது நம் நெஞ்சில் குத்தி இரத்த சுவை பார்க்கின்றது.\nஅணு உலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டம்,\nதமிழ்நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை\nஇந்திய துணைகண்டத்தில் கண்ணி வெடிகள் போல\nஅணு உலைகளைப் புதைக்க நினைக்கும்\nஇந்தியாவின் மனிதகுல விரோத கொள்கைக்கு\nஇந்த போராட்டத்தில் நாம் வென்றாக வேண்டும்.\nஅதற்கு நாமெல்லோரும் ஒன்றாக வேண்டும்.\n----தமிழர் பாதுகாப்பு இயக்கம் (Save Tamils Movement)\nஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா\nஇலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால...\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - உண்மை அறியும் குழு அறிக்கை\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி உண்மை அறியும் குழு அறிக்கை ...\n\"ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே) உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌ உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌\nபேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய \"யானையை மறைக்கும் இலங்கை\" நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன...\nபசுபதி பாண்டியன் படுகொலை - தொல். திருமாவளவன் கண்டனம்\nதேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் நேற்று (10.1.2012) இரவு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் உள்ளஅவரது இல்லத...\nபா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.\nஇளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nஅணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு \nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siruvarpoonga.blogspot.com/2005/11/67.html", "date_download": "2018-07-20T14:34:46Z", "digest": "sha1:IIFDQBCNQFKVTYMAHPPBUH5LDWJKPBRJ", "length": 13850, "nlines": 48, "source_domain": "siruvarpoonga.blogspot.com", "title": "சிறுவர் பூங்கா: கதை எண் 67 - குழந்தை இயேசுவும், கொடியவன் யூதாஸீம்", "raw_content": "\nசிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.\nகதை எண் 67 - குழந்தை இயேசுவும், கொடியவன் யூதாஸீம்\nரோமாபுரியில் பிரபல இளம் ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் எதை வரைந்தாலும் தத்ரூபமாக வரைவார். ஒரு நாள் அவர் இயேசு கிருஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக வரையலாம் என்று முடிவு செய்தார்.\nஒவ்வொரு நிகழ்ச்சியும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஓவியத்தையும் அதற்குப் பொருத்தமான மாடலை வைத்தே ஓவியங்களை வரைந்து வந்தவர்.\nஒரு முறை குழந்தை இயேசுவை ஓவியமாக வரைய அழகான, கலங்கமில்லாத, தெய்வீக அம்சம் பொறுந்திய குழந்தையைத் தேடி பல இடங்களுக்கும் சென்று அலைந்து திரிந்தார்.\nமுடிவில் ஒரு கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் அவர் எதிர்பார்ப்புக்கு பொருத்தமான குழந்தை ஒன்று கிடைத்தது. அந்த குழந்தையின் பெற்றோரிடம் தன் எண்ணத்தை சொல்லி, அக்குழந்தையை மாடலாக வைத்து குழந்தை இயேசுவின் ஓவியத்தை சிறப்பாக வரைந்து முடித்தார்.\nகுழந்தை இயேசுவை வரைந்தப் பின்பு அக்குழந்தையானது பிற்காலத்தில் மிகப் பெரிய பதவிகள் அடையும் என்று ஆசிர்வாதம் செய்து விட்டு போனார்.\nஅந்த ஓவியரும் நேரம் கிடைக்கும் போது இயேசு காவியத்திற்கு ஏற்ற மாடல்கள் கிடைக்கும் போதும் ஓவியங்களை வரைந்து குவித்தார்.\nஇப்படியாக இருந்த அவருக்கு வயதும் ஆகி முதுமை அடைந்து விட்டார்.\nஇவ்வாறு இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைத் தக்க மாடல்களை வைத்து வரைந்து வந்தபோது, இயேசுவானவரை காட்டிக் கொடுத்த \"யூதாஸ்' உருவத்தை வரைய வேண்டியிருந்தது. அதற்கு கொடூரமான முகம் கொண்ட மனிதனைத் தேடி அலைந்தார்.\nவருஷக்கணக்காகத் தேடியும் ஓவியரால் கொடூர முகம் கொண்ட மனிதனை காண இயலவில்லை.\nஒருநாள் ஒரு சிறைச்சாலைக்கு அருகில் சென்ற போது அங்கே ஒருவனை காவலர்கள் கட்டிப் போட்டு உதைப்பதை பார்த்தார். அவனைக் கண்டதும் ஓவியருக்கு மிக்க சந்தோசம், யூதாஸ் ஓவியத்திற்கு ஏற்ற முகமாக இருக்கிறதே என்று சந்தோசப்பட்டார். பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து, அவனை இந்த முறை மட்டும் மன்னித்து தன்னுடன் அனுப்ப வேண்டினார், அதிகாரியும் சரி என்று சொல்லி அவனை விடுதலை செய்து ஓவியருடன் அனுப்பி வைத்தார்.\nபல கொள்ளைகளையும், கொடிய செயல்களையும் செய்த கொடியவன் அவன். வீட்டில் அவனை அழைத்து வந்து தான் ஒரு ஓவியம் செய்ய இருப்பதாகவும், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நிறைய பணம் தருவதாகவும் சொன்னார். அவனும் ஒத்துக் கொள்ள, ஓவியர் எதிர்பார்த்தபடியே அவனது முகம் கொடூரமாக இருந்ததால், அவனை வைத்து யூதாஸ் ஓவியத்தைத் தத்ரூபமாக வரைந்து முடித்தார்.\nஓவியம் வரைந்து முடித்ததும், திருடன் ஓடி வந்து அந்த ஓவியத்தைப் பார்த்தான், பின்னர் ஓவியரைப் பார்த்து, இது நானா, இத்தனை கொடிய முகமா, ஆமாம் என்னை யாராக வரைந்தீங்க என்று கேட்க, ஓவியர் \"தவறாக நினைக்காதே, நான் தேவமைந்தன் இயேசு பிரானை காட்டிக் கொடுத்த யூதாஸாக உன்னை வரைந்தேன்\" என்றார்.\nஅதைக் கேட்டதும் அந்த கொடியவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது, கதறி கதறி அழுதான். ஓவியருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.\nநீ எத்தனையோ கொடிய செயல்களை தெரிந்தே செய்திருக்கிறாய், அப்படி இருந்தும் ஏன் அழுகிறாய்\nஅப்போ அவன் சொன்னான் \"அய்யா நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது ஒரு ஓவியர் எங்க வீட்டிற்கு வந்து என்னை குழந்தை இயேசுவாக வரைந்தாராம், அதைப் பற்றி என் பெற்றோர் பலமுறை சொல்லியிருக்காங்க, அன்று அப்படி தெய்வாம்சம் மிக்க குழந்தையாக தெரிந்த நான் இன்றோ கொடிய முகத்தை கொண்ட யூதாஸாக உங்களுக்கு தெரிகிறேனே, என்று நினைத்து வருந்துகிறேன்\"\nஉடனே ஓவியருக்கு தாங்க முடியாத அதிர்ச்சி \"என்ன, நான் அன்று வரைந்த இயேசுவின் மாடலாக தெரிந்த குழந்தையா நீ, ஏன் இப்படி மாறினாய்\" என்று கேட்டார்.\nஅதற்கு அவன் சொன்னான் \"அய்யா நீங்க தான் அந்த ஓவியரா நீங்க தான் அந்த ஓவியரா, நான் நல்லப்பிள்ளையாகத் தான் இருந்தேன், ஆனால் என் நண்பர்கள் நல்லவர்களாக இருக்கவில்லை, என் பெற்றோர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் நான் கேட்கவில்லை, கெட்டவர்களோடு நட்பு கொண்டிருந்ததால் நான் அனைத்து வகையான கெட்ட செயல்களை செய்தேன், திருடினேன், குடித்தேன், சூதாடினேன், எளியவர்களை அடித்தேன், பெரியவர்களை நிந்தித்தேன், அதனாலேயே என் மனமும், முகமும் கொடியனாக ஆகிவிட்டது, என்னை மன்னிக்கவும், நான் இத்தனை கொடியவனாக இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இனிமேல் நான் நல்லவனாக, உங்களுக்கு உதவியாளனாகவே இருக்க விரும்புகிறேன்\" என்றான்.\nமனம் திருந்திய அவனை கட்டிப்பிடித்து அரவணைத்தார் அந்த ஓவியர். அதன் பின்னர் ஓவியரிடம் ஓவியங்கள் தயார் செய்வதை கற்றுக் கொண்டு அவருக்கு உதவியாளனாக இருந்து வந்தான்.\n இக்கதையானது நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் நம் நண்பர்கள் நல்லவர்களாக அமையவில்லை என்றால் நம்மால் நல்லவர்களாக இருக்க முடியாது. ஓவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது தெய்வத்தின் குழந்தை, பின்னர் வளர்க்கப்படும் விதமும், சூழ்நிலையும், நண்பர்களும் சேர்ந்தே, நம்மை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றுகிறார்கள். எனவே நல்ல நண்பர்களுடன் சேர்ந்திருங்க, யாராவது கெட்டவர் என்று தெரிந்த நிமிடமே அவர்களை விட்டு விலகுங்கள். அப்போ தான் நீங்க சாதனையாளராக முடியும். உங்க பெற்றோரும் பெருமை அடைவார்கள்.\nகதை எண் 66 - வரும்முன் காப்போம்\nகதை எண் 65 - பெரியவங்க சொன்னா கேட்கணும்\nகதை எண் 64 - எத்தனுக்கு எத்தன்\nகதை எண் 63 - மந்திர புல்லாங்குழல்\nகதை எண் 62 - மூன்று மரங்களின் கதை\nகதை எண் 61 - அழியாத செல்வம்\nகதை எண் 60 - புத்திசாலி பூனை பிரபு\nகதை எண் 59 - சாத்தப்பனும், குண்டோதரன் பேயும்\nகதை எண் 58 - முல்லாவும் மூன்று அறிஞர்களும்\nகதை எண் 57 - வினை விதைத்தவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/11/blog-post_8926.html", "date_download": "2018-07-20T14:18:02Z", "digest": "sha1:YZOXLISWXEU6B3KZTMZD3AIVKO6IR4Z5", "length": 11707, "nlines": 186, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : கடுவெளிச் சித்தர் பாடல்", "raw_content": "\nஉலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்...\nமுன்னோர்கள் சுவர்க்கத்தை அடைய திருமணம் செய்த அகத...\nஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளிய சிவ ...\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்று...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாகும் முடக்கத்த...\nசிவந்த கண்ணுக்கு செண்பகம் -மூலிகை\n“நீரில்லா நெற்றிபாழ்’ என்பது வாக்கு\nதிருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் எ...\nசித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லும் நான்கு வழிகள்\n“பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல இருக்கு...\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் 1\nஇது பாஷாணம். இதைக் கொண்டு பாழுங்கிணற்றில் போடு.\"...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 2:14 AM\nபத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த\nபந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்\nசத்திய மென்றதை யீட்டி - நாளும்\nதன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்\nதிருவிடத்திற்க்கு ஒரே வழி ஒரு ஏணி தான் அதன் பெயர் பக்தி. அதை உன் மனதில் நாட்டு, உன் மனமானது சொந்தம் பந்தம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, அதை உயர்த்தி, விசால படுத்தி (நீட்டி), உண்மையை உணர்ந்து, சாற்றி, பெற வேண்டும். பின் மற்ற சிந்தனைகளை, சேதிகளை, சமயங்களை தன்வசமாக்கி கொள்ளவேண்டும்.\nLabels: கடுவெளிச் சித்தர் பாடல்\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikkiulagaam.blogspot.com/2011/08/blog-post_4019.html", "date_download": "2018-07-20T14:23:50Z", "digest": "sha1:PRLJVDRFICACYTV2VJTPBRFCO6QMWKNQ", "length": 19184, "nlines": 287, "source_domain": "vikkiulagaam.blogspot.com", "title": "விக்கியின் அகட விகடங்கள்: அடப்பாவி இப்படியா சொதப்பறது....!", "raw_content": "\nவாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள்\nஇந்த விஷயத்த பாத்துட்டு உங்க ரிவைண்ட் வாழ்கைக்கு போயிட்டு வாங்க....\nகொசுறு: எப்படி இருக்கு சொதப்பல்ஸ்...ஹிஹி\nயார் பண்ண டப்பிங் இது\nசீக்கிரம் திரட்டில இணைய்யா..சாப்பிடப் போகணும்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nமாப்ள எங்கிருந்து இதெல்லாம் எடுக்கற..\nநேத்து தோணி மேட்டரும் சூப்பர்..\nஅஹ்ஹா... வீடியோ பார்க்காமல் கமெண்ட் போடமுடியாது போல தெரியுதே...\nஅப்பாடா... எனக்கு முன்னாடி கமெண்ட் போட்டவங்கலும் வீடியோ பாத்த மாதிரி தெரியலையே\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஇது சொதப்பல் இல்லை விக்கி பாடம் இங்கிருந்து தான் ஆரம்பிக்குது\nநல்ல படம் நல்ல பாடம்\nதக்காளி.. உனக்கு ஏன்யா இந்த சொறிஞ்சிவிட்ற வேலை\nநம்ம லிஸ்டில் சேர��த்திட்டார் என்கிற\nஅற்ப காரணமாகக் கூட இருக்குமோ\nபார்க்கத் தந்த்மைக்கு நன்றி வாழ்த்துக்கள்\nஇதைத் தான் சொதப்பல் என்று சொல்வார்களோ.\nகூகுலுக்கு வந்த தலையிடியை பார்த்தீர்களா 500 மில்லியன் டொலரினை தண்டப் பணமாக வழங்கிய கூகிள்\nஅருமையா சொதப்பீட்ட மாப்பிள...ஓட்டெல்லாம் போட்டாச்சு..\nஏத்தி விடுறதே கூட இருக்கிற பசங்களுக்கு பொழப்பா போச்சு\nவிக்கி..செங்கோவி பிரியாணி அவ்வளவையும் காலி பண்ணிட்டார் போல...\nm.பாலாஜி கலக்கிட்டாருங்க...சூப்பர்ர்...சூப்பர் சூப்பர் சூப்பர் பாஆஆஆஅஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்\nதிடீர்னு வீடியோ பக்கம் போன மர்மம் என்ன\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\n என்ன மானி வரும்போதே நாட்டாம கணக்கா பேசிட்டு வரீங்க...........என்ன ஆச்சி\nவியத்நாமிய நண்பி - பங்கு\nநண்பர்களுக்கு வணக்கம்.............கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டு இருந்தேன்...............தயவு செய்து பெண் பதிவர்கள் என் மேல் கோ...\nஅட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு\nவணக்கம் நண்பர்களே........... காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான்........நானும் மேல்மாடி காலியான பிறகு வந்து சேர்ந்த அமெரிக...\nமுன்னே 51 இப்போ 501 போதல(\nவணக்கம் நண்பர்க���ே...... திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சொந்தக்காரர்களின் வருகைகள் தான்....அது அந்தக்காலம் என்று சொல்வோரும் உண்டு....அதைப...\nவணக்கம் நண்பர்களே..... பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன...\nஉன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா\nவணக்கம் நண்பர்களே... எல்லாம் ஆணி ஆணிங்கராங்களே() அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) வைத்து விட்டது...அதுவும் வீட்டின் இடமாற்றம்...\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்\nவணக்கம் நண்பர்களே.... முதல் மூர்த்தி இங்கே.... சுய புராணம் (1) குடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிச...\n) - முடிஞ்சிடும் வாங்க\nஎல்லோருக்கும் வணக்கமுங்க...........போன பதிவுல 4 பேர மட்டுமே சொல்ல முடிஞ்சிது...........இந்தப்பதிவுல முடிச்சிடலாம்னு...ஹி ஹி\nவணக்கம் நண்பர்களே............நம்ம ஊருல ஒரு வார்த்த சொல்லுவாங்க.........ஆமை புகுந்த இடம் விளங்காதுன்னு.........யாரு சொன்னாங்கன்னு சரித்திர பூ...\nகாதலியும், மனைவியும் சந்தித்தால் இறுதி பாகம்\nதளத்திற்கு வருகை தந்தவர்கள் மன்னிக்கவும் : திடீர்னு துட்டு குடுக்கற கம்பெனி சார்பா பக்கத்துக்கு நாட்டுக்கு சென்று வர வேண்டி இரு...\nஇந்த AD எல்லாம் பார்த்து இருக்கீங்களா...\nஞாபகம் இருக்கா நண்பர்களே....Non Stop Non Sense\nகுட்டிச்சுவர் பாகம் - 6\nரம்ஜான் நாளில் ஒரு இனிய அறிவிப்பு ஜெக்கு நன்றி\nகுட்டிச்சுவர் - பாகம் 5\nVegetarian கட்டிக்கிட்டவங்க என்ன பண்றது....\nகுட்டிச்சுவர் - பாகம் - 4\nஅம்மா இந்த கடுதாசி உங்களுக்குத்தான்\nபதிவரே என் பதிவுக்கு வரமுடியுமா...முடியாதா\nகுட்டிச்சுவர் - பாகம் 3\nகுட்டிச்சுவர் - பாகம் 2\nஊழலை பற்றி பேச உனக்கு அருகதை இருக்கா\nபதிவரே நீங்க எந்த க்ரூப்(நொந்த க்ரூப்பா\nகுட்டிச்சுவர் - பாகம் 1\nM.A - நீங்க படிச்சி வாங்குன பட்டமா\n65 வது சல்யூட்...என்னதான் செய்யப்போறோம்\nகல்யாணமாம் கல்யாணம் - (பல்ப் - Live Fight\nமல்லிகையே மல்லிகையே - வியட்நாம்(Vietnam\nஎப்படிப்பட்ட பதிவுகள் இட வேண்டும்\nஎப்படிப்பட்ட அரசியல் வாதி வேணும் - விளம்பரம்\nலேடீஸ் க்ளப் - ஸ்டார்ட் மியூசிக் \n) - (வியட்நாம்) 300 - வது...\nஉன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா\nஅடடா மழைடா அடை ��ழைடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_481.html", "date_download": "2018-07-20T14:34:41Z", "digest": "sha1:RYOWESEWUQKAFCNJDEZ43OCJ6BPSEKYF", "length": 6301, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரோஹிங்யா ஆத­ரவு ஆர்ப்­பாட்­டங்கள் அர­சியல் உள்­நோக்கம் கொண்­டவை - பொதுபலசேனா", "raw_content": "\nரோஹிங்யா ஆத­ரவு ஆர்ப்­பாட்­டங்கள் அர­சியல் உள்­நோக்கம் கொண்­டவை - பொதுபலசேனா\nபொது­பல சேனா ஜனா­தி­ப­திக்கு கடிதம்\nமியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக எமது நாட்டில் நடத்­தப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் வெறும் அர­சியல் உள்­நோக்­கங்­களின் அடிப்­ப­டை­யி­லா­ன­தாகும். இது இன, மதங்­க­ளுக்­கி­டை­யி­லான பிளவை ஏற்­ப­டுத்தும் என பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.\nஇது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் நேரில் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு தமக்­கான சந்­தர்ப்­ப­மொன்­றினை வழங்­கு­மாறும் அவ்­வ­மைப்பின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி டிலந்த விதா­னகே கடி­த­மொன்றில் குறிப்­பிட்­டுள்ளார்.\nபொது­பல சேனா அமைப்­பினால் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nகுறித்த கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,\nரோஹிங்ய முஸ்­லீம்­களின் விவ­காரம் தொடர்பில் இலங்­கை­யிலும் பல்­வேறு ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த விட­ய­மா­னது எமது நாட்­டிற்கு நேர­டி­யான தாக்­கத்­தினை செலுத்­தா­வி­டினும் இந்தப் பிரச்­சி­னையை தீர்ப்­பது தொடர்பில் நியா­ய­மான கொள்­கை­களை வகுப்­பது அவ­சி­ய­மாகும்.\nபல்­வேறு அர­சியல் உள்­நோக்­கங்கள் அடிப்­ப­டையில் மியன்மார் ரோகிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக எமது நாட்டில் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான போராட்­டங்­களின் வாயி­லாக சமூ­கத்தில் இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யி­லு­மான முரண்­பா­டு­களை தோற்­று­விக்கும் வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­னது பெரும் கவ­லைக்­கு­ரி­ய­தொன்­றாகும்.\nஎனவே, இந்த விட­யத்தில் உரிய கொள்­கை­யினை நாட்டில் அவ­ச­ர­மாக உரு­வாக்­கா­விடில் பார­தூ­ர­மான எதிர்­வி­ளை­வு­களை நாட்டில் ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூடும். ஆகவே இவ்­வி­வ­காரம் தொடர்பில் தங்­க­ளிடம் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு எமது அமைப்பின் தலைவர் ஞான­சா­ர­தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் தயா­ர­க­வுள்­ளனர். எங்­க­ளுக்கு தங்­களை நேர­டி­யாக சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை வழங்குமாறு வேண்டுகிறோம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு அவ்வமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகேவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/143956?ref=view_latest", "date_download": "2018-07-20T14:19:10Z", "digest": "sha1:WSTY2PHGSUZ4TT2RRO5FDWX2USCIN6UQ", "length": 7025, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒவியா ரசிகர்கள் இப்படியும் செய்வார்களா? எங்கேயோ போயிட்டாங்க - Cineulagam", "raw_content": "\n மோசமாக நடக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nஉங்களுக்கு HIV வரவில்லையா என கேட்ட ரசிகர்- ஸ்ரீரெட்டி கொடுத்த பதிலை பாருங்க\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவிஜய் எப்படியான ஒரு சாதனை செய்திருக்கிறார் தெரியுமா உதாரணமாக எடுத்து சொன்ன பிரபல இசையமைப்பாளர்\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nகனவு நிறைவேறும் முன்பே கண்ணை மூடிய பிரியங்கா: கதறி அழும் நண்பர்கள்..\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஒவியா ரசிகர்கள் இப்படியும் செய்வார்களா\nநடிகை ஓவியா என்பதை விட பி���்பாஸ் ஓவியா என்றால் உடனே அனைவருக்கும் தெரிந்துவிடும். தன் இயல்பான குணத்தால் ரசிகர்களிடத்தில் மாண்பை பெற்றார். அவர் நிகழ்ச்சி நன்றாக இல்லை என்பது பலரின் கருத்து.\nஇந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஒரு பெரும் கூட்டம் உருவானது. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் அட்டகாசம் செய்தனர். ஓவியா ஆர்மி, ஒவியா புரட்சி படை என ஒரு புறம் இருக்கும் இங்கே ஒரு கூட்டம் ஓவியா பக்தன் என்ற பெயரில் ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.\nஇதில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி கேட்டு, அதற்கு மோடி. ராகுல் காந்தி, ஓவியா என ஆப்ஷன் கொடுத்துள்ளனர். இதில் 86% ஓட்டுக்கள் ஓவியாவிற்கு தான் விழுந்துள்ளது. இது ஓவியாவின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/07/4vao-study-material.html", "date_download": "2018-07-20T14:48:13Z", "digest": "sha1:AFKR3H6RBGDWSGRCFL5MW5KMSUNEFGRP", "length": 12753, "nlines": 211, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 4.vao study material", "raw_content": "\n2.டைரியம் என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்\n4.பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது\nவிடை : ஆ)கரி - நரி\n6.பட்டியல் I-இல் உள்ள சொல்லை பட்டியல் II-இல் உள் பொருளுடன் பொருந்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் I பட்டியல் II\nஇ)தகர் 3.பொருள் வரும் வழி\n7.பட்டியால் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி பாட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க\nபட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு\n9. பொருள் தேர்க அங்காப்பு – என்பது\nவிடை : ஈ)வாயைத் திறத்தல்\n10.பொருத்துக – சரியான விடையைத் தேர்ந்தெடு\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-���் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (18.8.2017) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. செப்.23-ல் எழுத்துத்தேர்வு.\nதையல் , ஓவியம் , உடற்கல்வி உள்ளிட்ட  சிறப்பாசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (18.8.2017) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.pressurelantern.com/ta/products/pressure-lantern/sea-anchor-brand-pressure-lantern/", "date_download": "2018-07-20T14:42:57Z", "digest": "sha1:7WMPQBUFTBB3PLOVAB4HTYQMRKGQ2QE5", "length": 8852, "nlines": 178, "source_domain": "www.pressurelantern.com", "title": "கடல் ஆங்கர் பிராண்ட் அழுத்தம் விளக்கு தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா கடல் ஆங்கர் பிராண்ட் அழுத்தம் விளக்கு உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஆங்கர் பிராண்ட் அழுத்தம் விளக்கு\nபட்டாம்பூச்சி பிராண்ட் அழுத்தம் விளக்கு\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு\n190g pierceable எரிவாயு கெட்டி எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\n230g எரிவாயு பொதியுறை திரிக்கப்பட்ட வகை சுய முத்திரை க்கான எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\nமீளும் எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\n190g pierceable எரிவாயு கெட்டி முகாம் அடுப்பு\n230g எரிவாயு பொதியுறை திரிக்கப்பட்ட வகை சுய அடைத்தலுக்காக முகாம் அடுப்பு\n500g pierceable எரிவாயு கெட்டி முகாம் அடுப்பு\n190g pierceable எரிவாயு கெட்டி எரிவாயு விளக்கு\n220g எரிவாயு பொதியுறை ஈட்டி வகை பொருத்தும் resealable க்கான எரிவாயு விளக்கு\nஎரிவாயு சிலிண்டர் க்கான எரிவாயு விளக்கு\nஎரிவாயு ஹீட்டர் & பலர்\nஅழுத்தம் விளக்கு உதிரி பாகங்கள்\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு\nஆங்கர் பிராண்ட் அழுத்தம் விளக்கு\nபட்டாம்பூச்சி பிராண்ட் அழுத்தம் விளக்கு\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு\n190g pierceable எரிவாயு கெட்டி முகாம் அடுப்பு\n230g எரிவாயு பொதியுறை திரிக்கப்பட்ட வகை சுய அடைத்தலுக்காக முகாம் அடுப்பு\n500g pierceable எரிவாயு கெட்டி முகாம் அடுப்பு\n190g pierceable எரிவாயு கெட்டி எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\n230g எரிவாயு பொதியுறை திரிக்கப்பட்��� வகை சுய முத்திரை க்கான எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\nமீளும் எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\n220g எரிவாயு பொதியுறை ஈட்டி வகை பொருத்தும் resealable க்கான எரிவாயு விளக்கு\n190g pierceable எரிவாயு கெட்டி எரிவாயு விளக்கு\nஎரிவாயு சிலிண்டர் க்கான எரிவாயு விளக்கு\nஎரிவாயு ஹீட்டர் & பலர்\nஅழுத்தம் விளக்கு உதிரி பாகங்கள்\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு 909\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு 950\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு 975\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு 999\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு 909\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு 950\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு 975\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு 999\nZonghan தொழிற்சாலை மண்டலம், சிக்சி, நீங்போ, PRChina\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஅலுவலக மூடுதல் க்கான கவனியுங்கள்\nஅன்புள்ள ஐயா மற்றும் madams தயவுசெய்து எங்கள் அலுவலகம் பிப்ரவரி 12 பிப்ரவரி 25. நாங்கள் பிப்ரவரி 26, 2018 (திங்கட்கிழமை) மணிக்கு மீண்டும் தொடங்கும் சீன புத்தாண்டு விடுமுறைப் க்கான மூடப்படும் என்று அறிவிக்கப்படும். மேலும் விசாரணைகள் இருந்தால் ஓ ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siddhahealer.blogspot.com/2013/04/blog-post_1.html", "date_download": "2018-07-20T14:40:43Z", "digest": "sha1:CVEVPANC6FZZS6GI2HJP3YBNHNLI2JIT", "length": 20808, "nlines": 125, "source_domain": "siddhahealer.blogspot.com", "title": "தமிழ் மரபுவழி மருத்துவம்: நம்ம சட்டம் இந்த நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக் கூடாது என்று கூறுகிறது.", "raw_content": "\nநமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.\nதிங்கள், 1 ஏப்ரல், 2013\nநம்ம சட்டம் இந்த நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக் கூடாது என்று கூறுகிறது.\nஇந்திய அரசு இயற்றிய ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள்’ சட்டம் 1940’ 1945’ 1995 schedule ‘J’ என்னும் பிரிவு. 51 வகையான நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக் கூடாது என்று கூறுகிறது. அந்நோய்க்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற ஆங்கில மருந்துகள் நோய்களைக் குணப்படுத்த முடியாதவை என்று மருத்துவ அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமேற்கண்ட 51 நோய்களைக் குணப்படுத்தவோ தடுக்கவோ கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கின்றன என்று கூறுவது தவறானது; ஆபத்தானது; நோயாளிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று, உலக சுகார நிறுவனத்தின் எச்சரிக்கையும் இருக்கிறது.\n மருந்தில்லா நோய்களுக்கு மருத்துவ மனைகளும் சிறப்பு மருத்துவர்களும் இருக்கின்றார்களே. இச்செய்தியை இந்திய மருத்துவச் சங்கமும், தமிழ்நாடு மருத்துவக் குழுவும் பொதுமக்களுக்கு விளக்குவதில்லை.\nமருந்தில்லை என்று கூறப்படுகின்ற இந்த 51 நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ஆனால், மக்களிடம் சித்த மருத்துவம் போலியானது. நம்பத் தகுந்த மருத்துவம் இல்லையென்னும் கருத்தை பரப்புகின்றார்கள்.\nசிறந்த மருத்துவத்தைப் பாதுக்காக்க வேண்டும் என்னும் எண்ணம் மக்களுக்கும் ஆட்சியாளர்க்கும் இருக்க வேண்டும்.\nஇந்திய மருத்துவ அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைச் சித்த மருந்துகளின் செயல் திறனை ஆய்வு செய்ய முன்வர வேண்டும். சித்த மருத்துவ உத்திகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் உண்மைகளை உலகுக்கு அறிவிக்க முன் வர வேண்டும்.\nஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதைப் போல, வானியல் என்னும் மூலத்திலிருந்து தமிழ் மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள் தமிழறிஞர்கள். சங்க காலத்திலும் சங்கம் மறுவிய காலத்திலும் வானியலிலும் மருத்துவத்திலும் சிறந்திருந்து விளங்கிய மெய்ஞ்ஞான அறிஞர்களான ஆசீவக மரபினரால் உருவாக்கப் பட்டது, தமிழ் மருத்துவம். அது, தமிழகத்தின் தென்பகுதியில் சிந்தாமணி மருத்துவமாகவும், வட பகுதியில் சித்த மருத்துவமாகவும் சிறப்புற்று விளங்கியுள்ளது.\nஅழுத்தினால், அரசியல், நாகரீக மாற்றத்தினால், தமிழ் மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதன் முறைகளெல்லாம் தவறானவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.\nதமிழைப் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் தமிழ் மருத்துவத்தையும் அதன் சிறப்பையும் உலகம் அறியச் செய்யவேண்டும். கலையில்லாத இனம் தலையில்லாத மனிதனாகக் கருத்தப்படுவான். தமிழ்க்கலையான சித்த மருத்துவக் கலையைப் பாதுகாக்க தமிழர்கள் முன்வரவேண்டும்.\n(குற��ப்பு:20.௩.௨00௯ முதல் ௨௨.௩.௨00௯ வரை, கொடைகானலில் நடைபெற்ற 'செம்மொழி உயராய்வுக் கருத்தரங்கில்' படிக்கப் பெற்ற கட்டுரை)\nPosted by முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 3:28:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்\nஒரு பழம் பெரும் புத்தகம்\nநலம் காக்க எளிய வழி for your health\nநோய் தீர்க்கும் மலர் சாரம்\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள்\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nknow your body நம் உடலை அறிவோம்\nஇறை வழி மருத்துவம் (5)\nஇறைவழி மருத்துவ முகாம் (7)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன் (17)\nஒரு பழம் பெரும் புத்தகம் (1)\nதோழி. வாசுகியின் பக்கம் (1)\nநலம் காக்க எளிய வழி for your health (18)\nநோய் தீர்க்கும் மலர் சாரம் (2)\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள் (3)\nபயன் தரும் கருத்துக்கள் (19)\nமரபுவழி நலவாழ்வு மையம் (6)\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nவீட்டு மருத்துவர்களான பெண்களுக்காக (10)\nதிங்கள், 1 ஏப்ரல், 2013\nநம்ம சட்டம் இந்த நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக் கூடாது என்று கூறுகிறது.\nஇந்திய அரசு இயற்றிய ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள்’ சட்டம் 1940’ 1945’ 1995 schedule ‘J’ என்னும் பிரிவு. 51 வகையான நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக் கூடாது என்று கூறுகிறது. அந்நோய்க்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற ஆங்கில மருந்துகள் நோய்களைக் குணப்படுத்த முடியாதவை என்று மருத்துவ அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமேற்கண்ட 51 நோய்களைக் குணப்படுத்தவோ தடுக்கவோ கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கின்றன என்று கூறுவது தவறானது; ஆபத்தானது; நோயாளிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று, உலக சுகார நிறுவனத்தின் எச்சரிக்கையும் இருக்கிறது.\n மருந்தில்லா நோய்களுக்கு மருத்துவ மனைகளும் சிறப்பு மருத்துவர்களும் இருக்கின்றார்களே. இச்செய்திய��� இந்திய மருத்துவச் சங்கமும், தமிழ்நாடு மருத்துவக் குழுவும் பொதுமக்களுக்கு விளக்குவதில்லை.\nமருந்தில்லை என்று கூறப்படுகின்ற இந்த 51 நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ஆனால், மக்களிடம் சித்த மருத்துவம் போலியானது. நம்பத் தகுந்த மருத்துவம் இல்லையென்னும் கருத்தை பரப்புகின்றார்கள்.\nசிறந்த மருத்துவத்தைப் பாதுக்காக்க வேண்டும் என்னும் எண்ணம் மக்களுக்கும் ஆட்சியாளர்க்கும் இருக்க வேண்டும்.\nஇந்திய மருத்துவ அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைச் சித்த மருந்துகளின் செயல் திறனை ஆய்வு செய்ய முன்வர வேண்டும். சித்த மருத்துவ உத்திகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் உண்மைகளை உலகுக்கு அறிவிக்க முன் வர வேண்டும்.\nஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதைப் போல, வானியல் என்னும் மூலத்திலிருந்து தமிழ் மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள் தமிழறிஞர்கள். சங்க காலத்திலும் சங்கம் மறுவிய காலத்திலும் வானியலிலும் மருத்துவத்திலும் சிறந்திருந்து விளங்கிய மெய்ஞ்ஞான அறிஞர்களான ஆசீவக மரபினரால் உருவாக்கப் பட்டது, தமிழ் மருத்துவம். அது, தமிழகத்தின் தென்பகுதியில் சிந்தாமணி மருத்துவமாகவும், வட பகுதியில் சித்த மருத்துவமாகவும் சிறப்புற்று விளங்கியுள்ளது.\nஅழுத்தினால், அரசியல், நாகரீக மாற்றத்தினால், தமிழ் மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதன் முறைகளெல்லாம் தவறானவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.\nதமிழைப் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் தமிழ் மருத்துவத்தையும் அதன் சிறப்பையும் உலகம் அறியச் செய்யவேண்டும். கலையில்லாத இனம் தலையில்லாத மனிதனாகக் கருத்தப்படுவான். தமிழ்க்கலையான சித்த மருத்துவக் கலையைப் பாதுகாக்க தமிழர்கள் முன்வரவேண்டும்.\n(குறிப்பு:20.௩.௨00௯ முதல் ௨௨.௩.௨00௯ வரை, கொடைகானலில் நடைபெற்ற 'செம்மொழி உயராய்வுக் கருத்தரங்கில்' படிக்கப் பெற்ற கட்டுரை)\nPosted by முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 3:28:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குப��்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/shivaji-070222.html", "date_download": "2018-07-20T14:41:27Z", "digest": "sha1:MNCNJF7DG5K5QQ2UF3FGEIXZMT2XMQU6", "length": 10800, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜோதிடர் சொன்னார்-ரஜினி செய்தார் | AVM Confirms the Release Date of Shivaji - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜோதிடர் சொன்னார்-ரஜினி செய்தார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி, ஏப்ரல் 12ம் தேதி திரையிடப்படும் என படத்தின் தயா>ப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.\nஏவி.எம். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ள படம் சிவாஜி. படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங்உள்ளிட்ட நகாசு வேலைகள் படு வேகமாக நடந்து வருகின்றன.\nபடம் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் என முன்பு கூறப்பட்டிருந்தது ஆனால் பிளஸ்டூ, பத்தாம் வகுப்பு பஙுட்சைகள், உலகக் கோப்பைக்கிரிக்கெட் போட்டி ஆகியவை குறுக்கிடுவதால் படம் தள்ளிப் போகும் என செய்தி கிளம்பியது.\nஆனால் தற்போது அதற்கு சரவணன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஏப்ரல் 12ம் தேதி படம் ரிலீஸாகும் என தெ>வித்துள்ளார் சரவணன்.புத்தாண்டுக்கு 2 நாட்களுக்கு முன்பே படம் தியேட்டர்களுக்கு வருவது குறிப்பிடத்தக்ககது.\nஉண்மையில் இந்தத் தேதியை குறித்துக் கொடுத்தது ரஜினியாம். அவரது ஆஸ்தான ஜோதிடர்தான் 12ம் தேதி ரிலீஸ் செய்யலாம், நல்ல நாள் என்றுஅட்வைஸ் கொடுத்தாராம்.\nமேலும், படம் வெளியாகும் ஏப்ரல் 12ம் தேதி வியாழக்கிழமையாகும். இது ராகவந்ேதிர சுவாமிகளுக்கு உகந்த தினம். ரஜினிக்கும் ராகவேந்திரர் மீதுபக்தி அதிகம். இதனால்தான் 12ம் தேதியை தேர்வு செய்தாராம் ரஜினி.\nஅன்றைய தினம் உலகம் முழுவதும் சிவாஜி திரைக்கு வருகிறதாம். இப்படத்துக்காக இந்தியாவில் மட்டும் 600 பிரிண்டுகளைப் போடவுள்ளனராம்.\nசிவாஜி படத்தின் தெலுங்கு ரைட்ஸ், சிரஞ்சீவி படத்தை விட அதிக விலைக்கு விற்றுள்ளதாம். கேரளாவில் நேரடியாக படத்தை தமிழிலேயேவெளியிடுகிறார்கள்.\nஇந்தப் படத்தில் ரஜினிக்கு என்ன பங்கு கிடைக்கும் என்பது குறித்து இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை.\nசிவாஜி பட டிவிடி வெளியாகி விட்டதாக வதந்தி கிளம்புகிறதே என்று சர��ணனிடம் கேட்டபோது, வாய் விட்டு பலமாக சிரித்த சரவணன்,இதுபோன்ற வதந்திகளையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.\nஆனால், இன்னும் சிவாஜி டிவிடி வேணுமோ என்று கேட்டபடி ஒரு கும்பல் சுற்றிக்கொண்டுதான் உள்ளது\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/05/what-it-costs-study-at-the-world-s-15-best-universities-011402.html", "date_download": "2018-07-20T14:25:33Z", "digest": "sha1:WE64NU2GMFM53EQOP4JKYS3ED6T4Q3AB", "length": 34616, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க விருப்பமா? எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? | What it costs to study at the world's 15 best universities - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க விருப்பமா எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க விருப்பமா எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nஅதிசயம்.. ஆச்சர்யம்.. இந்தியாவில் 50 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்..\n4 ஆண்டுகளில் 4 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா... எதில் தெரியுமா..\nஉலகின் மூன்றாம் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனார் மார்க் ஜூக்கர்பெர்க்..\nமுதன் முறையாக உலகதரம் வாய்ந்த கார்கள் பட்டியலில் ஆடி, பிஎம்டபள்யூ-க்கு இணையாக இந்திய நிறுவனம்\nஇவை தான் உலகின் விலையுயர்ந்த செல்லப்பிராணிகள்\nசர்வதேச அளவில் விலை குறைவான விமான சேவை.. இந்தியாவில் இருந்து இரண்டு நிறுவனங்கள்\nட���ம்ஸ் உயர்கல்வி உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை தான் உலகிலேயே சர்வதேச பல்கலைக்கழகங்களைப் பயிற்றுவித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் சர்வதேச தரம் போன்ற கூறுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும் உலகப் பல்கலைக்கழகச் செயல்திறன் பட்டியல் ஆகும்.\n2017-2018-ம் ஆண்டிற்கான தரவரிசையைக் கொண்டு உலகின் தலைசிறந்த 15 பல்கலைக்கழகங்களையும் அவற்றில் படிக்க ஆகும் செலவுகளையும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.\n15) கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா\n61 நோபல் பரிசு பெற்றவர்களை உருவாக்கிய பெருமையுடையது இந்தப் பல்கலைக்கழகம். இதில் 2,38,000 மாணவர்கள் படித்திருந்தாலும், இதன் மூன்றில் இரு பங்கு இளங்கலை வகுப்புகளில் 30க்கும் குறைவான மாணவர்களே உள்ளதால் சிறந்த மேம்பட்ட கற்பித்தல் சூழலை அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாநிலத்தவர் கள் இங்கு இளங்கலை பட்டம் படிக்க 61,443 டாலர் கட்டணம் செலுத்தவேண்டும். இதில் கற்பித்தல் கட்டணம், தங்குமிடம் மற்றும் தனிப்பட்ட செலவுகளும் அடக்கம். கலிபோர்னியா மாநிலத்தவருக்கு இக்கட்டணத்தில் பாதி மட்டுமே.\n14) கெலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க்\nநியூயார்க் நகரத்தின் மதிப்புவாய்ந்த கல்லூரியான இது 100 நோபல் பரிசாளர்கள், 29 மாநில தலைவர்கள்,29 அகாடமி விருது பெற்றவர்கள் மற்றும் பல பில்லியனர்களையும் உருவாக்கியுள்ளது. தலைசிறந்த முதலீட்டாளர் வாரன் பப்பெட், வால்மார்ட்-ன் எஸ். ராப்சன் வால்டன் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா போன்றோர் இக்கல்லூரியின் பிரபல முன்னாள் மாணவர்கள். இங்கு இளங்கலை பட்டப்படிப்பு படிக்க ஆண்டிற்கு 79,890 டாலர் செலவாகும். இதில் கல்விகட்டணம், விடுதிகட்டணம், தேர்வு மற்றும் தனிப்பட்ட செலவுகளும் அடக்கம்.\n13) ஜான்ஸ் ஹோப்ஹின்ஸ் பல்கலைக்கழகம், பால்டிமோர், மேரிலேண்ட்\nபால்டிமோரில் தலைமையாகக் கொண்டு செயல்பட்டாலும், உண்மையாகவே சர்வதேச பல்கலைக்கழகம் எனச் சொல்லும் அளவிற்கு மூன்று கண்டங்களில், 150 நாடுகளில் தனது கிளைகளைக் கொண்டு ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் இதர செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. 36 நோபல் பரிசாளர்களை உருவாக்கிய இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள், எழுத்தாளர் சிம்மமண்டா நொகேசி அடிசி, முன்னாள் நியூயார்க் மேயர் மற்றும் ப்ளூம்பெர்க்கின் நிறுவனர் மெக்கேல் ப்ளூம���பெர்க் மற்றும் அதிபர் வில்சன். இங்கு இளங்கலை பட்டப்படிப்பிற்கு ஆண்டிற்கு 46,328 டாலர் குறைந்தபட்சமாகச் செலவாகும்.\n12) யாளே பல்கலைக்கழகம், நியூ ஹேவன், கனெக்டிகட்\nஉலகின் பிரபல ஐவி லீக் (Ivy league ) கல்லூரியான இது, 1701 ல் துவங்கப்பட்டதில் இருந்தே அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளது. அதிபர் கிளின்டன், ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜான் மார்ஸ் போன்றோர் இங்குப் படித்த பிரபலங்களில் சிலர். இங்கு இளங்கலை பட்டப்படிப்பு படிக்க ஆண்டிற்கு 70,570டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும்.\n11) பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிலாடெல்பியா, பென்சில்வேனியா\nபெஞ்சமின் பிரான்கிளினால் துவங்கப்பட்ட இந்தப் பிரபல ஐவி லீக் கல்லூரியான இதன் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகள் மட்டும் 900 மில்லியன் டாலர்கள். அமெரிக்காவின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதன் முன்னாள் மாணவர்கள் டெல்சாவின் எலான் முஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இங்கு இளங்கலை படிக்கக் கல்விகட்டணம், விடுதி மற்றும் தேர்வுக்கட்டணம் உள்பட ஆண்டிற்கு 66,000 டாலர் கட்டணம் ஆகும்.\n10) ஈத் ஜூரிச், சுவிட்சர்லாந்து\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் உலகின் மதிப்புமிக்கக் கல்வி நிறுவனமாகச் சுவிஸ் பல்கலைக்கழகம் திகழ்கிறது. மருத்துவம்,தரவுகள், உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் கடின சிந்தனை போன்ற துறைகளில் இங்குக் கவனம் செலுத்தப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டின் உள்பட 21 நோபல் விருதாளர்களை உருவாக்கியுள்ளது. ஐரோப்பியாவின் மையப் பகுதியில் உள்ள இப் பல்கலைக்கழகம், உண்மையிலேயே சர்வதேச பல்கலைக்கழகம் எனக் கூறும் வகையில் 120 நாடுகளின் மாணவர்கள் படிக்கின்றனர். இங்குப் படிக்க ஆண்டிற்கு 26,000 டாலர்கள் செலவாகும்.\n9) சிகாகோ பல்கலைக்கழகம், சிகாகோ இல்லிநாய்ஸ்\nகேன்சர் மற்றும் மரபியலுக்கு இடையே உள்ள சம்பந்தம் கண்டறிந்த இடமான இங்கு, 90 நோபல் விருதாளர்களையும்(6 பல்கலை ஊழியர்கள்), 30 தேசிய பதக்கம் பெற்றவர்களையும் உருவாக்கியுள்ளது.எழுத்தாளர்கள் சவுல் பெல்லோ,சூசன் சோன்டாக் மற்றும் வானியல் அறிஞர் எட்வின் ஹப்பிள் போன்றோர் இதன் முன்னாள் மாணவர்கள்.இங்கு இளங்கலை படிக்கக் கல்விகட்டணம், விடுதி, தேர்வுக்கட்டணம் மற்றும் தனிப்பட்ட செலவுகள் உள்பட ஆண்டிற்கு 74,526 டாலர் செலவாகும்.\nஅறிவியல், பொறியியல், தொழில் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்குப் பெயர்பெற்ற உலகத்தர நிறுவனமான இது, யூ.கே வின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று. பென்சிலினை கண்டறிந்த சர் அலெக்சாண்டர் பிளம்பிங் போன்ற பலர் இதன் முன்னாள் மாணவர்கள். 15,000 மாணவர்களுடன் இப்பல்கலைக்கழகம் கல்விகற்கச் சிறப்பான சூழ்நிலையைத் தருகிறது. யூ.கே மற்றும் ஐரோப்பிய யூனியன் மாணவர்களுக்குக் கட்டணமாக ஆண்டிற்கு 12,132 டாலர் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர் களுக்குத் துறையைப் பொறுத்து மாறுபடும்.\n7) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் , நியூஜெர்சி\n41 நோபல் விருதாளர்கள், 2 அமெரிக்க அதிபர்கள், அமேசான் சி.ஈ.ஓ ஜெப் பீசோஸ் மற்றும் கூகுள் செயல் தலைவர் எரிக் போன்றோர் இந்தக் கல்லூரியின் குறிப்பிடத்தகுந்த முன்னாள் மாணவர்கள். அனைத்துப் பின்புலம் மற்றும் ஆர்வம் மற்றும் பெருமைகள் பெற்ற மாணவர்களையும் பொருளாதார உதவியுடன் சேர்த்துக்கொள்ளும் கல்லூரி இதுவாகும். கல்வி, விடுதி, தேர்வு கட்டணங்கள் மற்றும் இதர செலவுகளுடன் ஆண்டிற்கு இங்கு70,010 டாலர் செலவாகும்.\n6) ஹார்வார்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ், மசாசுசெட்ஸ்\n1636ல் துவங்கப்பட்ட இது அமெரிக்காவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம். வெறும் 9 மாணவர்களுடன் துவங்கிய இதில் தற்போது 20,000 க்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மாணவர்கள் உள்ளனர். ஹார்வோர்டில் படித்துமுடித்த பல முன்னாள் மாணவர்கள் இருந்தாலும், பாதியிலேயே வெளியேறிய பேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் மற்றும் மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் குறிப்பிடத்தகுந்தவர்கள். இங்குப் படிக்க ஆண்டிற்கு 63,205டாலர்கள் செலவாகும்.\n5) மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், கேம்பிரிட்ஜ், மசாசுசெட்ஸ்\nஎம்.ஐ.டி எனப் பரவலாக அறியப்படும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் மெச்சத்தகுந்த கற்பித்தல் மற்றும் ஆய்வுகளுக்குப் பெயர்பெற்றது. 85 நோபல் விருதாளர்கள் மற்றும் 58 தேசிய அறிவியல் பதக்கம் பெற்றவர்களை உருவாக்கியுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்க, ஆண்டிற்கு 41,300 டாலர் கட்டணம் ஆகும்.\n3) ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம், பேலோ அல்டோ, கலிபோர்னியா\nகற்றல், தேடல், புதுமை, வெளிப்பாடு மற்றும் சொற்பொழிவு போன்றவற்ற��ற்குப் பெயர் பெற்ற இங்கு, கூகுள் சி.ஈ.ஓ லேரி பேஜ் முதுகலை மற்றும் கணினி அறிவியலில் முனைவர் பட்டமும்,யாஹூ இணை நிறுவனர் டேவிட் பிலோ உள்படப் பல தொழில்நுட்ப பில்லியனர்களையும் உருவாக்கியுள்ளது. இங்குப் படிக்கக் கல்வி கட்டணம் உள்பட அனைத்துக் கட்டணங்களும் சேர்த்து ஆண்டிற்கு 48,987டாலர் செலவாகிறது.\n3) கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், கலிபோர்னியா, அமெரிக்கா\nஅறிவியல் மற்றும் பொறியியலுக்கு உலகிலேயே புகழ்பெற்ற பல்கலைக்கழகமான இது,ஆய்வுகளுக்குப் பெயர்பெற்றது. 35 நோபல் பரிசாளர்கள்,ஒரு பீல்ட்ஸ் மெடல், 6 டூரிங் அவார்ட் மற்றும் 71 அமெரிக்க தேசிய அறிவியல் விருதாளர்களை உருவாக்கியுள்ளது.இங்கு 2,181 மாணவர்களே பயில முடியும் என்பதால், இங்கு நுழைவுத்தேர்வு மிகக்கடினமாக இருக்கும். இங்குப் படிக்கக் கல்விகட்டணம் உள்பட அனைத்துக் கட்டணங்களும் சேர்த்து ஆண்டிற்கு 68,900டாலர் செலவாகிறது.\n2) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், யூ.கே\n1209 துவங்கப்பட்ட இது,உலகின் நான்காவது பழமையான பல்கலைக்கழகமாகவும், இரண்டாவது ஆங்கிலப் பல்கலைக்கழகமாகவும் திகழ்கிறது. இப்பல்கலைகழகத்தினர் 92 பேர் அனைத்துப் பிரிவுகளிலும் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இங்குப் பயில பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய யூனியன் மாணவர்களுக்கு 12,132 டாலரும், வெளிநாட்டு மாணவர்களுக்கு 25,188 டாலர் கல்விகட்டணம் மற்றும் 8,640டாலர் கல்லூரி கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.\n1) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், யூ.கே\nஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் , யூ.கே-ன் பெருமைமிக்கப் பல்கலைக்கழகங்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 27 பிரிட்டிஸ் பிரதமர்களுக்கும், 30 சர்வதேச தலைவர்களுக்கும், 50 நோபல் விருதாளர்களுக்கும் கல்வி போதித்துள்ளது.இது போன்றவர்களை அதிகமாக உருவாக்கும் பட்டியலில் இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. இங்குப் பயில பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய யூனியன் மாணவர்களுக்கு 12,132 டாலரும், வெளிநாட்டு மாணவர்களுக்கு 21,287 டாலர் கல்வி கட்டணம் மற்றும் 9,928டாலர் கல்லூரி கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபொது துறை வங்கிகளுக்கு 11,336 கோடி ரூபாய் மூலதனம் அளிக்கும் மத்திய அரசு.. யாருக்கு எவ்வளவு\nசத்தமில்லாமல் வேலையைக் காட்டும் பதஞ்சலி.. பாபா ராம்தேவ் மாஸ்டர் பிளான்..\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akulan1.blogspot.com/2011/09/blog-post.html?showComment=1315979308514", "date_download": "2018-07-20T14:32:50Z", "digest": "sha1:3DP7CDYGLN3A4QM4EZTWREYEJLIEPRSZ", "length": 23850, "nlines": 250, "source_domain": "akulan1.blogspot.com", "title": "ஆகுலன் கனவுகள்: என்னை பாதித்த பதிவு உலகம்........", "raw_content": "\nஎன்னால் முடிந்தது...அல்லது எனது அனுபவ பதிவு.......\nஎன்னை பாதித்த பதிவு உலகம்........\nஉலகம் தந்த வரம் தான்....\nஎனது பதிவு உலக வரவு ஒருவித விளையாட்டாகவே தொடங்கியது. எனக்கான ஒரு தளத்தை அமைக்கும் முயர்சியில தொடக்கி இன்று எத்தனையோ விடயங்களை தெரிந்து கொண்டேன். அவளவாக எழுதுவதை விரும்பாதவன் எழுத விரும்பினேன். வாழ்வில் கவிதை எழுதுவேனா என்று நினைத்த நான் எழுதினேன். தொடக்க காலத்தில் கருத்துகளுக்காகா ஏங்கிய நான் நீங்கள் இட்ட கருத்துகளை பார்த்து பயந்த காலமும் உண்டு. ஒவ்வொரு கருத்தும் எனக்கு சொல்வது மேலும் மேலும் அழகாகவும் அறிவுபூர்வமாகவும் எழுத வேண்டும் என்பதே.\nஇந்த பதிவு உலகில் எத்தனையோ வழிகாட்டிகள் உள்ளார்கள்.எனக்கும் வழிகாட்டியாகஇருக்குறார்கள் தொடர்ந்தும் இருப்பார்கள் என நம்புகிறேன்.\nமுகம் பாராமல் எத்தனையோ நட்புகள். முன்பு ஒரு பதிவில் கூறியது போல் வயது வித்தியாசம் பற்றி யோசித்து இருக்குறேன் இவர்கள் நான் சொல்லும் கருத்தை ஏற்று கொள்வார்களா எண்டு. எனது எல்லா சந்தேகத்துக்கும் முற்று புள்ளி வைத்து நான் இடும் கருத்துக்களுக்கும் பதில் கருத்து இட்டார்கள். ஒவ்வொருத்தர் இன்ப துன்பங்களுக்கு உதவி புரியும் உன்னத மனிதர்கள் என எத்தனையோ விதமான மனிதர்கள்.\nஇது எல்லாருக்கும் தெரிந்த விடயம் தானே எண்டு சொல்லுறது கேக்குறது என்னம் ஒரு மூன்று மதங்களுக்கு என்னால் தொடர்ந்து பதிவுகளோ அல்லது எல்லோர் தளங்களுக்கு சென்று கருத்துக்களோ இடமுடியாத நிலைமை. அதை விளக்கதான் இந்த பதிவு தயவு செய்து தப்பாக நினைகதேங்கோ. நான் மீண்டும் அந்த உற்சா��த்தோடு வருவேன் வடை சுடு சோறு கோப்பி எல்லாம் கேப்பன்.\nஎனக்கும் பாடசாலை தொடக்கி விட்டது அகவே படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் அது என்ன மூன்று மாதம் எண்டு கேக்குறது சரிதான் நான் எனது பாடசாலையில் டென்னிஸ் விளையாடுகிறேன் அதனால் தான் மூன்று மாதம் அப்புறம் எனக்கு நேரம் இருக்கும்....\nஇது பிரியாவிடை இல்லை...........இதுதான் நேரம் எண்டு என்ன கலைக்க நினைக்க கூடாது....\nதொடர்ந்தும் பதிவு உலகில் எனது பங்களிப்பு இருக்கும்..............தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்...\nநிச்சயம் பதிவுலகம் உங்களை மறவாது ஆகுலன் கவலை வேண்டாம் இனிமையாக உங்கள் பணியைச் செய்யுங்கள். மீண்டும் நேரம் வரும் போது உறவுகளுடன் இணையுங்கள் போய் வா தம்பி வெற்றி உனதாகட்டும்\nநல்லது நீங்கள் உங்கள் பணிகளை முடித்துவிட்டு பின்னர் வரவும்...\nமச்சி, மனசைக் கனக்கிற பதிவைத் தந்திட்டு எஸ் ஆகிட்டீங்களே...\nகுளிர்காலப் படிப்பு முடிய....ஓடி வாருங்கோ சந்திப்பம், உங்கள் கல்வி முயற்சியில் நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் நண்பா.\nஅட செல்லமே உனக்குமாய்யா பள்ளிக்கூடம் தொடங்கீற்று..\nஅதுதானையா முக்கியம் பதிவுலகம் எப்பயும் இருக்கும். இப்ப என்னாலகூட அதிக பதிவுகள வாசிக்கமுடியாத நிலமை ஆமாய்யா எனக்கும் பள்ளிகூடம் தொடங்கீற்று ...ஹி ஹி ஹி\nஅட முதியோர் கல்வியில்ல சின்ன காட்டான்களுக்கையா...\nவேலைக்கு போறன் பிறகு வாறேன்யா..\nபாஸ் என்ன இப்படி சொல்லிபோட்டீங்க \nகவலையா இருக்கு பாஸ், :(((\nஆனாலும் உங்கள் நிலை புரிகிறது. கவலையை விடுங்கள், படிப்பில் கவனம் செலுத்துங்கள், அதுதான் முக்கியம்.\nமூன்று மாதத்தின் பின் வாருங்கள் கலக்கோ கலக்குன்னு கலக்குவோம்.\nபதிவின் தொடக்க கவிதை, அழகு\nஉங்களை எப்படி பாஸ் மறக்க முடியும்\nபுலவர் சா இராமாநுசம் said...\nவென்று வா மவனே வென்றுவா ))) டெனிஸ் எல்லாம் விளாடுவிங்களா... சரி சரி சீக்கிரம் வாங்க ...\nஎன்னப்பு நீங்கெல்லாம் டெனிஸ் விளையாடுவீங்கன்னு சொல்லவேயில்ல.. பரவாயில்ல நான் அடுத்த மே மாசம் வைக்கேசன் எடுக்கிறன் உங்கள ரோலன் கரோஸ்சில சந்திக்கிறேன்..\nநிச்சயம் பதிவுலகம் உங்களை மறவாது ஆகுலன் கவலை வேண்டாம் இனிமையாக உங்கள் பணியைச் செய்யுங்கள். மீண்டும் நேரம் வரும் போது உறவுகளுடன் இணையுங்கள் போய் வா தம்பி வெற்றி உனதாகட்டும் போய் வா தம்���ி வெற்றி உனதாகட்டும்\nமச்சி, மனசைக் கனக்கிற பதிவைத் தந்திட்டு எஸ் ஆகிட்டீங்களே...\nகுளிர்காலப் படிப்பு முடிய....ஓடி வாருங்கோ சந்திப்பம், உங்கள் கல்வி முயற்சியில் நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் நண்பா.///\nஎஸ் ஆகேல்ல........நான் தொடர்ந்தும் வருவேன் அனால் முதல் மாதிரி நெடுகலும் இல்ல...\nஉங்களை எப்படி பாஸ் மறக்க முடியும்\nபுலவர் சா இராமாநுசம் said...\nவென்று வா மவனே வென்றுவா ))) டெனிஸ் எல்லாம் விளாடுவிங்களா... சரி சரி சீக்கிரம் வாங்க ...///\nஎன்னப்பு நீங்கெல்லாம் டெனிஸ் விளையாடுவீங்கன்னு சொல்லவேயில்ல.. பரவாயில்ல நான் அடுத்த மே மாசம் வைக்கேசன் எடுக்கிறன் உங்கள ரோலன் கரோஸ்சில சந்திக்கிறேன்..///\nஅது என்ன ரோலன் கரோஸ்....\nகவலை வேண்டாம் காலம் நிறையவே\nஉண்டு .உங்கள் எண்ணங்கள் வெற்றிபெற\nஃஃஃஃ.எனக்கும் வழிகாட்டியாகஇருக்குறார்கள் தொடர்ந்தும் இருப்பார்கள் என நம்புகிறேன்.ஃஃஃ\nதம்பி படிப்பத் தான்யா முக்கியம் போயிட்டுவா... எல்லாம் அப்படியே தான் இருக்கும்..\nபடிப்பு முக்கியம் நண்பா... நேரம் கிடைக்கும் போது பதிவுலகிற்கு வா...\nஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக\nநான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்\nஅதுக்காகவா தூக்கத்தை தொலைத்து யோசிக்கிறீங்கள்.\nஒன்றையும் தொலைக்கவேணாம் .முதல் படிப்பைப்பாருங்கோ.\nஅதுதான் முக்கியம் .அப்புறமா இதைப்பார்த்துக்கலாம்.\nஆனால் இந்த முயற்சியை கைவிடக்கூடாது.நீங்க ரொம்ப கெட்டிக்காரன்.\nநல்ல இயல்பான பதிவுடன் பிரிகிறீங்க .காத்திருப்போம் உங்களுக்காக.\nபடிப்பில் கவனம் செலுத்துங்கள்,அதுதான் முக்கியம்.படிப்பு முக்கியம்.\nபடிப்பில் கவனம் செலுத்துங்கள்,அதுதான் முக்கியம்.படிப்பு முக்கியம்.\nபடிப்பில் கவனம் செலுத்துங்கள்,அதுதான் முக்கியம்.படிப்பு முக்கியம்.\nநடுவில அங்க நடக்கிற நிகழ்ச்சிகளைக்கூடக் கோர்த்துப் பதிவாப் போடலாமெல்லோ \n மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள், தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள் என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா இல்லையா\n மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்ற��� அரசின் மிரட்டல்கள், தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள் என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா இல்லையா\nபடிப்பில் கவனம் செலுத்துங்கள்,அதுதான் முக்கியம்.படிப்பு முக்கியம்.\n* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே\n* பெரியாரின் கனவு நினைவாகிறது\n* இது ஒரு அழகிய நிலா காலம்\n* தமிழகத்தை தாக்கும் சுனாமி\n* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்\n* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா\n* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்\nவிரைவில் மீண்டும் புதிய வேகத்துடனும் புதிய உத்திகளுடன் வாங்கோ. வயது நட்பிற்கு என்றும் தடையாக இருக்காது நான் அரை செஞ்சரி போட்டிட்டன். ஆனாலும் உங்களைப்போன்ற இளைஞரை புரிந்துகொள்ளவும் நட்பாக இருக்கவும் முடிகிறது. தடைகளும் தயக்கங்களும் தாண்டினால்தான் எமது சமுதாயத்தினாலும் சாதனைகள் படைக்கமுடியும்.\nஉங்களது வரவு நல் வரவாகுக/நிறைய எழுதுங்கள்.படிக்கிறோம்.வாழ்த்துக்கள்.\nஎன்னை பாதித்த பதிவு உலகம்........\nஎனக்கு எல்லா துறைகளிலும் ஆர்வம் உண்டு....ஆகவே எல்லா துறைகளிலும் இருந்து பதிவுகளை எதிர்பார்க்கலாம்...\n(Tamil Songs) தமிழ் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/11/blog-post_4635.html", "date_download": "2018-07-20T13:58:45Z", "digest": "sha1:GIJRICUA23N5CO4VEVOGPUQPDCWLQNHZ", "length": 11596, "nlines": 186, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : கடுவெளிச் சித்தர் பாடல்", "raw_content": "\nஉலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்...\nமுன்னோர்கள் சுவர்க்கத்தை அடைய திருமணம் செய்த அகத...\nஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளிய சிவ ...\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்று...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாகும் முடக்கத்த...\nசிவந்த கண்ணுக்கு செண்பகம் -மூலிகை\n“நீரில்லா நெற்றிபாழ்’ என்பது வாக்கு\nதிருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் எ...\nசித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லும் நான்கு வழிகள்\n“பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல இருக்கு...\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் 1\nஇது பாஷாணம். இதைக் கொண்டு பாழுங்கிணற்றில் போடு.\"...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வ���ர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 2:09 AM\nசிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்\nதீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே\nதவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல\nசன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்\nஇந்த உயிருள்ள சவமானது சிவத்தை தவிர வேறொன்றையும் வேண்டகூடாது, யவருக்கும் இடையில் சண்டை மூட்டக்கூடாது, தவ நிலையான யோகத்தை விட்டு செல்ல (தாண்ட) கூடாது, நல்ல சன்மார்க்க நூல்களை வேண்டி விரும்பி கொள்ள வேண்டும், அவ்வாறு அல்லாதவைகளை வேண்ட கூடாது.\nLabels: கடுவெளிச் சித்தர் பாடல்\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2009/05/blog-post_18.html", "date_download": "2018-07-20T14:22:44Z", "digest": "sha1:UAH66ZYWZVT766OWD2HX573V5KMUERDW", "length": 24640, "nlines": 226, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: 'தயிர் பிசைந்த தாரகை'", "raw_content": "\nதிங்கள், 18 மே, 2009\nமுளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்\nகழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்\nகுவளை உண்கண் குய்ப்புகை கமழத்\nதான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்\nநுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகமே.\n- குறுந்தொகை பா.எண்: 167\nகாய்ச்சித் தோய்த்த தயிரைப் பிசைந்த காந்தள் மலர் போன்ற தன் கைவிரல்களைக் கழுவாமல் (மாசறக்) கழுவுற்ற சீலையினை உடுத்திக் கொண்டு குவளை போன்ற தனது மைதீற்றிய கண்களிலே தாளிப்பின் நறுமணம் கமழும் புகை புகுந்து வருத்தத் தானே தன் கையால் துழாவிச் சமைத்த இனிய புளிக்குழம்பினை இனிப்பாய் இருக்கிறது என்று புகழ்ந்து தன் கணவன் உண்டதினாலே உள்ளம் மிக மகிழ்ந்தது மகளின் முகம்.\n(ஆதாரம்: குறுந்தொகை மூலமும் உரையும், இராமரத்தினம், கங்��ை புத்தக நிலையம், சென்னை, 2002)\nஇப்பாடலின் இரண்டாவது வரிக்குக் கூறப்படும் பொருளின் மீது நிறைய நாட்களாகவே ஒரு நெருடல் இருந்து வந்தது. 'கழுவாமல் கழுவுற்ற சீலையினை உடுத்திக் கொண்டு' என்பது தான் இந்த அடிக்குக் கூறப்படும் பொருள் ஆகும். 'தயிர் பிசைந்த விரல்களைக் கழுவாமல் கழுவுற்ற சீலையினை உடுத்திக் கொண்டு ' என்று பொருள் கூறினால் அதன் உட்கருத்து என்ன. 'தயிர் பிசையும்முன்னர் ஆடை ஏதும் அணியாது இருந்தவள் பிசைந்த பின்னர் ஆடை அணிந்தாள்' என்றோ 'தயிர் பிசையும்போது அழுக்கான ஆடையுடன் இருந்தவள் பிசைந்த பின்னர் துவைத்த ஆடையினை அணிந்தாள்' என்றோ தானே பொருள் கொள்ள வேண்டி வருகின்றது. இந்த இடத்தில் இக்கருத்துக்கள் சற்றேனும் பொருந்துகின்றனவா என்றால் சிறிதும் இல்லை. ஏனென்றால் இந்த இரண்டு உட்கருத்துக்களும் பண்பற்றவைகள் என்பதுடன் அறிவுக்குப் புறம்பானவையும் ஆகும் . இவ்வாறு உட்கருத்து கொண்டால் அந்தப் பெண்ணைப் பற்றி ஏன் சங்ககாலப் பெண்களைப் பற்றியே ஒரு தவறான கருத்து அல்லவா கற்போர் நெஞ்சில் முகிழ்த்துவிடும். 'தயிர் பிசையும்முன்னர் ஆடை ஏதும் அணியாது இருந்தவள் பிசைந்த பின்னர் ஆடை அணிந்தாள்' என்றோ 'தயிர் பிசையும்போது அழுக்கான ஆடையுடன் இருந்தவள் பிசைந்த பின்னர் துவைத்த ஆடையினை அணிந்தாள்' என்றோ தானே பொருள் கொள்ள வேண்டி வருகின்றது. இந்த இடத்தில் இக்கருத்துக்கள் சற்றேனும் பொருந்துகின்றனவா என்றால் சிறிதும் இல்லை. ஏனென்றால் இந்த இரண்டு உட்கருத்துக்களும் பண்பற்றவைகள் என்பதுடன் அறிவுக்குப் புறம்பானவையும் ஆகும் . இவ்வாறு உட்கருத்து கொண்டால் அந்தப் பெண்ணைப் பற்றி ஏன் சங்ககாலப் பெண்களைப் பற்றியே ஒரு தவறான கருத்து அல்லவா கற்போர் நெஞ்சில் முகிழ்த்துவிடும்\nஅன்றியும் எந்த ஒரு பெண்ணும் இவ்வாறு கீழ்த்தரமாகவும் மடத்தனமாகவும் நடந்து கொள்வாளா. ஒருபோதும் மாட்டாள். இல்லறத்தின் சிறப்பினைப் போற்றுகின்ற இந்தப் பாடலுக்கு பெண்மையினை இழிவுபடுத்தும் விதமாக ஒரு கருத்தினை ஏன் கூறினர் என்று ஆராய்ந்த போது அது ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் என்று தெரிய வந்தது. அந்த எழுத்துப் பிழை இருப்பது இரண்டாம் வரியில் உள்ள கடைசிச் சொல்லில் தான். 'கழாஅ துடீஇ' என்ற தொடரினை 'கழாஅது உடீஇ' என்று பிரித்து அதற்கு 'கழுவாமல் உடுத்தி' என்று பொருள் கொண்டிருப்பது தான் இங்கே தவறு ஆகும்.\nஇரண்டாம் வரியில் உள்ள 'கழாஅ துடீஇ' என்ற தொடருக்குப் பதிலாக 'கழாஅ துடைஇ' என்று வந்திருக்க வேண்டும். இதுவே இதன் திருத்தமாகும். 'கழாஅ துடைஇ' என்னும் தொடருக்கு 'கழுவாமல் துடைத்து' என்று பொருள் வரும். 'கழாஅத்தலையார்' என்ற பெயர் எவ்வாறு 'கழுவாத தலையார்' என்று பொருள் தருகின்றதோ அவ்வாறே இதனையும் பொருள் கொள்ள வேண்டும்.\nஇல்லறத்தின் முதுகெலும்பாகிய 'இயைபு' பண்பின் சிறப்பினை உணர்த்த வந்த பாடல் இது. இப்பாடலின் உண்மையான பொருளை அறியும் முன்னர் இப்பாடல் தோன்றிய பின்புலத்தை ஆராயலாம். செல்வச் செழிப்பில் வளர்ந்து வந்த ஒரே செல்ல மகள் ஒரு காளையின் மேல் காதல் கொள்கிறாள். அவனோ ஏழை. மகளின் பெற்றோர் இவர்களது காதலை எதிர்க்கவே இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்கின்றனர். இதை அறிந்த அவளது அன்னை மிகவும் வருந்துகிறாள். சமையலைப் பற்றி எதுவுமே அறியாத தனது ஒரே செல்ல மகள் வயதில் மிகவும் இளையவள். எவ்வாறு தன் கணவனுடன் சிக்கல் ஏதும் இல்லாமல் இல்லறம் நடத்துகிறாளோ என்ற கவலை மேலிடவே தன் மகள் இல்லறம் நடத்தும் பாங்கினை அறிந்துவர செவிலித்தாயினை அனுப்புகிறாள். அந்த செவிலித்தாய் மகளின் வீட்டை அணுகி ஒரு சாளரத்தின் வழியாக அந்த வீட்டிற்குள் நடக்கும் நிகழ்ச்சியைக் கண்டு சென்று அன்னையிடம் கூறுவதாக அமைவதே இந்தப் பாடல் ஆகும்.\nமிகவும் செல்லமாக வளர்ந்தவள் என்பதால் இன்னும் சமையல் கலையினையே கற்றுக் கொள்ளாதவள் கணவனுக்குச் சமைத்துக் கொடுக்கவேண்டுமே என்ற ஆவலில் மூன்று தவறுகளைச் செய்கிறாள். தயிர் கெட்டியாய் இருந்தால் சற்று தண்ணீர் விட்டு ஒரு கரண்டியால் கிண்டினால் போதும். ஆனால் இவளோ தனது செங்காந்தள் மலர் போன்ற சிவந்த மெல்லிய விரல்களால் பிசைகிறாள். இது முதல் தவறு ஆகும். அவ்வாறே விரல்களால் பிசைந்த போதிலும் பிசைந்த பின்னர் விரல்களைத் தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டுத் துணியால் துடைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் இவளோ விரல்களைத் தண்ணீரில் க்ழுவாமல் தனது சலவை செய்த புடவையிலேயே துடைத்துக் கொள்கிறாள். இது இரண்டாவது தவறு ஆகும். அடுத்து தாளிக்கும்போது எண்ணையை அதிகம் சூடேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் எண்ணை ஆவியாவதுடன் அதில் நீர் பட்டால் புகை உரு���ாகி எண்ணை தெறிக்கவும் செய்யும். ஆனால் இவளோ சமையல் அறியாதவள் ஆயிற்றே. அதிகம் சூடேறிய எண்ணையில் தயிரைக் கொட்டித் தாளிக்க முயல்கிறாள். இது மூன்றாவது தவறு ஆகும். இதனால் அதிகமான புகை தோன்றி இவளது கண்களைப் பதம் பார்க்கிறது. இப்படி தவறுக்கு மேல் தவறு செய்து சமைத்து முடித்த பின்னர் அதனை தனது கணவனுக்குப் பரிமாறுகிறாள். அதை உண்டுவிட்டு கணவன் 'என்ன சொல்வானோ' என்று அவளது பேதை நெஞ்சம் பதைபதைக்கிறது. ஆனால் அவளது கணவனோ பண்பாடு தெரிந்தவன். மனைவி சமைத்த தீம்புளிப்பாகில் குறை இருந்த போதிலும் அதை மறைத்துக்கொண்டு 'நன்றாக இருக்கிறது' என்று புகழாரம் சூட்டுகிறான். இது தான் இல்வாழ்வின் இயைபுப் பண்பாகும். அதாவது ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்தல் அல்லது அனுசரித்துப் போதல் ஆகும். கணவனின் பாராட்டைக் கேட்ட அவள் உள்ளம் மகிழ்கிறாள். அது அவளது முகத்தில் தெரிகிறது.\nஇதுதான் அந்த வீட்டில் நடக்கின்ற நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியைக் கூறும்போது மகள் செய்த மூன்று தவறுகளையும் அதைப் பொறுத்துக்கொண்டு அவளது கணவன் அவளைப் பாராட்டியதையும் மட்டும் செவிலித்தாய் கூறவில்லை. தன் மகளுக்கு சமையல் தான் தெரியாதே தவிர நன்றாக சலவை செய்யத் தெரியும் என்றும் தன்னை நன்கு அலங்காரம் செய்துகொள்ளத் தெரியும் என்றும் கூறி பெருமைப் படுகிற நுட்பமும் இப்பாடலில் புலனாகிறது. 'கழுவுறு கலிங்கம்', 'உண்கண்' ஆகிய தொடர்கள் இதைப் பறைசாற்றுகின்றன. இதிலிருந்து இந்தப் பாடலில் 'கழாஅ துடீஇ' என்ற தொடருக்குப் பதிலாக 'கழாஅ துடைஇ' என்று வருவதே சரி என்று தெளியலாம்.\nமுளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்\nகழுவுறு கலிங்கம் கழாஅ துடைஇக்\nகுவளை உண்கண் குய்ப்புகை கமழத்\nதான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்\nநுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகமே.\n(விரல் என்ற சொல்லை அடுத்து கழாஅ என்ற சொல்லைப் பொருத்திப் பொருள் கொள்க.)\nநேரம் மே 18, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிவம் அமுதசிவம் 29 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:03\nஆனாலும், ´மை தீற்றிய `என்பது சரிதானா\n´மை தீட்டிய`என்றுதான் வரும் என்று நினைக்கிறேன்.\nபொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்) 1 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:07\nகருத்துக்கு நன்றி திரு. அமுதசிவம்.\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்ய��ம் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nதமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. - 5 - இயற்பியல்\nமுன்னுரை: தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. என்னும் தலைப்பில் இதுவரை வேதியியல், கணிதம், உணவியல் சார்ந்த கட்டுரைகளைக் கண்டோம். ...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.\nபழமொழி: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும். தற்போதைய பொருள்: ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக்கல்லும் பறந்து செல்லும். தவறு: எழுத்துப் ...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\n' தாளை வணங்காத் தலை '\nஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.\nஇடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikkiulagaam.blogspot.com/2010/11/2_03.html", "date_download": "2018-07-20T14:23:30Z", "digest": "sha1:TKWJDUSAN5A6HZ35C23MGZYSMJRMW4BA", "length": 21279, "nlines": 237, "source_domain": "vikkiulagaam.blogspot.com", "title": "விக்கியின் அகட விகடங்கள்: முதிய பருவத்திலே (ஓல்ட் இஸ் கோல்ட் பள்ளி)-2", "raw_content": "\nவாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள்\nமுதிய பருவத்திலே (ஓல்ட் இஸ் கோல்ட் பள்ளி)-2\nகிளாஸ் ரூம் : 2\nராஜா: என்னப்பா இன்னிக்கு எல்லாரும் டைமுக்கு வந்துட்டீங்க. ஒரே ஆச்சரியமா இருக்கு.\nநீங்க தான் இந்த ப்ளாக் டைசன திடீர்னு வர சொல்லிடீங்களே.\nராஜா: ஏம்பா கேப்டன் என்ன அட்டன்டன்ஸ் எடுக்கலாமா \nகேப்டன்: சார் எடுக்கலாம் ஆங் \nராஜா: சரி நம்ம பள்ளில ஆண்டு விழா வருது. ஆளாளுக்கு எதாவது வித���தியாசமா செய்யுங்கப்பா.\nகேப்டன்: சார் நாந்தான் முதல்ல சரியா\nராஜா: சரி சொல்லு என்ன பண்ண போற\nகேப்டன்: சில விஷயங்கள முதல்ல சொல்லிபுடறேன். நான் உண்மைய சொன்ன உடனே என் பென்சில் டப்பாவ உடைகறது. அப்புறம் என் சைக்கிள்ள காத்து இறக்கி விடறது எல்லாம் கூடாது ஆங்\nகதிரவன்: தம்பி உன் சொல் உனக்கே உண்மையாக படுகிறதா அன்று உனக்கு மணம் முடித்த இந்த கைகள் இன்று உனக்காக குவியாதா. ஏன் என்னிடம் நீ பகை கொள்கிறாய்.\nராஜா: ஏன் அய்யா அவரு உங்கள ஏதும் சொல்லலியே.\nநான் தானே இப்போது இங்கு தலைவனாக உள்ளேன் மற்றும் அவருடைய உள் நோக்கம் எனக்கு தெரியும்.\nராஜா: ஏம்பா உன்ன இங்கிலீஷ் பாடம் எழுதினு வர சொன்னனே என்னாச்சி \nகேப்டன்: இந்த வகுப்பறையில மொத்தம் 40 பேர் இருக்கிறார்கள். அதுல 25 ஆம்பள 15 பொம்பள. அதுல 10 இன்னிக்கோ, நாளைகோனு இருக்காங்க.\nராஜா: ஏன்டா உன்ன நான் என்ன கேட்டேன், நீ என்ன உளர்றே.\nகேப்டன்: எனக்கு தெரிஞ்சத தான் நான் சொல்லுவேன்.\nராஜா: ஏம்பா அந்த ஓரமா உக்கார்ந்து இருக்கறது யாரு, மூஞ்சியே சரியா தெரியலையே\nடேய் நான்தாண்டா உங்கப்பன் நல்ல முத்து பேரன் ஏய் டண்டனக்கா ஏய் டணக்குணக்கா.\nராஜா: சரி பாடத்துக்கு போவோம்....\nகேப்டன்: அய்யா இது தமிழ் பள்ளிக்கூடம் நீங்க ஆங்கிலத்துல பாடம் நடத்துறீங்க ஆங்\nராஜா: ஏம்பா பெரிய அய்யாவே சும்மா இருக்காரு நீ என்ன இப்படி கேக்குற என்ன அய்யா எதாவது பேசுங்க\nகதிரவன்: என் தம்பி சொல்வதை கேளடா இந்த தமிழ் வழி கல்வி நாட்டில் உள்ளோருக்கு தானடா நமக்கும் நம்மை அண்டி இருக்கும் குடும்பத்துக்கும் இல்லையடா இது ஏன் உனக்கு புரியவில்லை.\nகடந்த 50 வருட காலமாக இதை சொல்லிதானே நாங்கள் பிழைத்து வருகிறோம். அண்டை மாநிலங்கள் எல்லாம் மற்ற மொழிகளை கற்று முன்னேறினாலும்\nநம் தமிழ் மக்களை முடிந்தவரை இங்கேயே வைத்துள்ளேன் பார்த்தாயா.\nராஜா: சரி தலைவரே உங்களுக்கும் மத்தியில் உள்ள அன்னைக்கும் எதோ பிரச்சினணு கேள்விபட்டேன்.\n இது அந்நிய நாட்டு சதி , இங்கு நானே மாணவர் தலைவனாக இருக்க வேண்டும் மற்றும் என் குடும்பத்தார் வழி வழியாக இந்த மக்களை வழி நடத்தி செல்ல வேண்டும் என்று தானே அன்னையின் பாத கமலங்களில் பால் மற்றும் நீர் ஊற்றி காலையில் கூட அபிஷேகம் செய்து விட்டு வந்தேன்.\nராஜா: சரிங்க அதுக்காக உங்க பக்கத்துக்கு வீட்டுல தீ புடிச்சப்போ கூட ��ீங்க உதவி பண்ண போகலியாமே.\nகதிரவன்: என்ன இப்படி சொல்லிவிட்டீர், அது ஒரு காலத்தில் நமக்கு அண்டை வீடு அவ்வளவே மற்றும் அவ்வீட்டு விஷயத்தில் தலையிட்டால் என் தலை தப்பாது என்று அன்னை கூறியதை கேட்டு விட்டுவிட்டேன்.\nஆனால் அடிகொருதடவை அண்டை வீட்டுக்காக குரல் கொடுத்தேனே உங்களுக்கு கேட்கவில்லையா\nராஜா: ஏம்மா உங்களுக்கும் உதவி செய்யனும்னு தோணலியா\nமின்னலு: டேய் வாத்தி அப்போ வீட்டு பொறுப்பு எல்லாம் அய்யா கிட்ட இருந்துது வீட்டு சாவி யாரு கைக்கு போறதுன்னு ஒரு முடிவு எடுக்க மக்கள் கிட்ட கேட்டா அவங்க அய்யா கைலையே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க நான் என்ன பண்றது.\nஏம்பா கேப்டன் நீ எதாவது செஞ்சு இருக்கலாமே\nகேப்டன்: நீங்க வேற அப்ப தான் மத்தில நல்லா சாப்பாடு வயிறு முட்ட போட்டாங்க. அந்த சாப்பாடு அடுத்த பந்தி வரைக்கும் போதுமானதா இருந்தது. அது இல்லாம நமக்கு எதுக்கு வம்பு, அந்த சாப்பாட்ட வச்சிதான் புச்சா ஒரு ஓட்டல் கட்டிகினேன் ஆங்.\nநன்றி திரு. நிகழ்காலத்தில்.. அவர்களே\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\n என்ன மானி வரும்போதே நாட்டாம கணக்கா பேசிட்டு வரீங்க...........என்ன ஆச்சி\nவியத்நாமிய நண்பி - பங்கு\nநண்பர்களுக்கு வணக்கம்.............கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டு இருந்தேன்...............தயவு செய்து பெண் பதிவர்கள் என் மேல் கோ...\nஅட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு\nவணக்கம் நண்பர்களே........... காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான்........நானும் மேல்மாடி காலியான பிறகு வந்து சேர்ந்த அமெரிக...\nமுன்னே 51 இப்போ 501 போதல(\nவணக்கம் நண்பர்களே...... திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சொந்தக்காரர்களின் வருகைகள் தான்....அது அந்தக்காலம் என்று சொல்வோரும் உண்டு....அதைப...\nவணக்கம் நண்பர்களே..... பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன...\nஉன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா\nவணக்கம் நண்பர்களே... எல்லாம் ஆணி ஆணிங்கராங்களே() அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) வைத்து விட்டது...அதுவும் வீட்டின் இடமாற்றம்...\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்\nவணக்கம் நண்பர்களே.... முதல் மூர்த்தி இங்கே.... சுய புராணம் (1) குடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிச...\n) - முடிஞ்சிடும் வாங்க\nஎல்லோருக்கும் வணக்கமுங்க...........போன பதிவுல 4 பேர மட்டுமே சொல்ல முடிஞ்சிது...........இந்தப்பதிவுல முடிச்சிடலாம்னு...ஹி ஹி\nவணக்கம் நண்பர்களே............நம்ம ஊருல ஒரு வார்த்த சொல்லுவாங்க.........ஆமை புகுந்த இடம் விளங்காதுன்னு.........யாரு சொன்னாங்கன்னு சரித்திர பூ...\nகாதலியும், மனைவியும் சந்தித்தால் இறுதி பாகம்\nதளத்திற்கு வருகை தந்தவர்கள் மன்னிக்கவும் : திடீர்னு துட்டு குடுக்கற கம்பெனி சார்பா பக்கத்துக்கு நாட்டுக்கு சென்று வர வேண்டி இரு...\nஇந்தியாவில் - பொழைக்க தெரிந்த கூட்டம்(இனம்)\nகாதலியும், மனைவியும் சந்தித்தால் இறுதி பாகம்\n - 18+ ....இந்தியர்கள் பழமை விரும்பிகளா\nஇந்தியா - ஜனநாயகம் அல்ல பணநாயகம்\nதில் இருந்தா ப்ளாக் ஆரம்பி பாக்கலாம்\nபெண்களின் திருமண வயது என்னவாக இருக்கவேண்டும்\nஅடி அடியாம் காரணமாம் - அப்பா பாசாயிட்டேன் - 3\nஅப்பா நான் பாசாயிட்டேன் - 2\nஒரு மாலை நேரத்து மயக்கம்\nமுதிய பருவத்திலே (ஓல்ட் இஸ் கோல்ட் பள்ளி)-2\nமுதிய பருவத்திலே (ஓல்ட் இஸ் கோல்ட் பள்ளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mptour.pressbooks.com/chapter/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-07-20T14:40:32Z", "digest": "sha1:GKCX56UQ2OYTUKIHX2L6RNZUOO2JFMOQ", "length": 10389, "nlines": 72, "source_domain": "mptour.pressbooks.com", "title": "டிக்ரா அணை – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது", "raw_content": "\n3. தான்சேன் மாதிரி நீங்க நல்லா பாடணுமா\n5. வெள்ளி ரயிலில் வரும் பானங்கள்\n8. மாமியார் – மருமகள் கோவில்\n9. தேலி கா மந்திர்\n10. கோட்டையில் ஒலியும் ஒளியும்\n11. கண் கவர் காதலி\n15. ஓ மானே மானே… உன்னைத்தானே...\n16. கனிமம் நிறைந்த இயற்கை ஊற்று\n18. பளிங்கினால் ஒரு மாளிகை…\n19. என்ன விலை அழகே…\n20. ஓர்ச்சா என்றொரு நகரம்…\n21. ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்\n22. ராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்\n23. ராம் ராஜா மந்திர்\n24. ஓவியமாய் ஒரு மாளிகை – ராஜ்மஹால்\n25. எங்கெங்கு காணினும் பூச்சியடா\n26. எங்கோ மணம் வீசுதே…\n27. ஜான்சியில் ரயில் இஞ்சின்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nசென்ற பகுதியில் உங்களை அணைக்கட்டிற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா, வாருங்கள் நண்பர்களே… ஒரு படகு சவாரி செய்யலாம்.\nபடகு சவாரி செய்வதற்கு முதலில் டிக்ரா அணை இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் அல்லவா குவாலியரிலிருந்து கிளம்பிய நாங்கள் நகர எல்லை தாண்டி வெளியே வரவே 30 நிமிடத்திற்கு மேல் ஆனது. தேசிய நெடுஞ்சாலை செல்லும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. நடுநடுவே பலகைகளில் ”டிக்ரா” எத்தனை தூரம் என்கிற விவரங்கள் இருந்தன. ஒரு கிளை சாலையில் திரும்பிய பிறகு தான் ஆரம்பித்தது தொல்லை.\nநெடுந் தொலைவு வரை ஒரு அறிவிப்புப் பலகை கூட இல்லை. ஆங்காங்கே சாலைகள் பிரிந்து செல்கிறது ஒரு வித அறிவிப்பும் இல்லாமல். ஒரு வழியாய் பதினைந்து இருபது நபர்களிடமாவது வழி கேட்டு, சில சமயங்களில் தவறான வழி சொன்னாலும், தட்டுத் தடுமாறி குவாலியர்-டிக்ரா இடையிலான 23 கிலோ மீட்டர் தொலைவினை ஒன்றரை மணி நேரத்தில் கடந்தோம்.\nபயணக் களைப்பினைப் போக்கிக்கொள்ள, மத்திய பிரதேச சுற்றுலாத் துறையின் “Wind and Waves Restaurant”-இல் குளிர்பானங்கள் அருந்திய பிறகு படகுத்துறை நோக்கி சென்றோம்.\nடிக்ரா அணைக்கட்டு [Cha]சம்பல் ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ளது. மலைகளுக்கு நடுவில் இருக்கும் அழகிய ஆற்றில் இதைப் பார்க்கும்போது நன்றாக இருந்தது. ஆற்றங்கரையில் ஒரு பெரிய படகினையே அலுவலகமாக செய்து வைத்திருந்தனர்.\nநான்���ு பேர் அமர்ந்து கொள்ளக் கூடிய படகுகளும், 20 பேர் அமர்ந்து கொள்ளக் கூடிய படகுகளும் இருந்தன. எல்லோரும் சேர்ந்து பயணம் செய்யவே விரும்பியதால், ஒரு பெரிய படகில் பயணம் செய்ய முடிவு செய்து, அதற்கான நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டோம். பயணம் செய்யும் எல்லோருக்கும் பாதுகாப்பு உடைகள் போட்டுக் கொள்ளக் கட்டாயப் படுத்தியது நல்லது எனத் தோன்றியது. பல இடங்களில் இது இல்லாமல் பலியான உயிர்களின் நினைவு வந்து போனது.\nவிசைப்படகில் எல்லோரும் அமர்ந்து கொண்டபின் படகின் ஓட்டுனர்கள் [இரண்டு பேர்கள்] படகினை செலுத்தினர். அவர்கள் இருவருமே பாதுகாப்பு உடைகள் அணிந்து கொள்ளவில்லை. ஒரு வேளை பெரிய நீச்சல்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது அதற்கு அவசியம் ஏற்படாது என்று நினைத்துக்கொண்டிருப்பார்களோ என்னவோ\n10 நிமிடங்கள் விசைப்படகில் பயணம். அணைக்கட்டின் அருகே சென்று பிறகு ஆற்றின் மறு கரை அருகே சென்று ஒரு வட்டம் அடித்து சுற்றிலும் இருக்கும் மலைகளை தரிசித்துத் திரும்பி வந்தோம். ஆற்றில் படகுகள் நிற்கும் இடத்திற்குச் செல்ல ஒரு சிறிய பாலம் இருக்கிறது. பாலத்தின் இரு புறங்களிலும் ஆற்றுக்கு சென்று வந்ததன் அடையாளமாக பல பிளாஸ்டிக் குப்பிகள், வறுவல் பாக்கெட் கவர்கள் என்று சகல குப்பைகளையும் விட்டுச் சென்றிருக்கின்றனர் வந்து சென்றவர்கள்.\nபடகு சவாரியை நன்கு ரசித்து, முன் சொன்ன “Wind and Waves Restaurant”-இல் மதிய உணவு முடித்து எங்களது அடுத்த இலக்கான ஷிவ்புரி செல்ல தயாரானோம். குவாலியர் நகரத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஷிவ்புரி. சிந்தியா ராஜாக்களின் கோடைக்கால வாசம் இந்த ஷிவ்புரியில் தானாம்.\nஷிவ்புரியில் மாதவ் தேசிய பூங்கா [வனவிலங்கு சரணாலயம்], சத்ரி என்று பார்க்க வேண்டிய நிறைய இடங்கள் இருக்கின்றன. அடுத்தடுத்த பகுதிகளில் அவை பற்றி எழுதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/shocking-revenge-after-love-failure-020751.html", "date_download": "2018-07-20T14:23:14Z", "digest": "sha1:MOXZWGGRNKPPBY3HSITKU2F36C43UPYI", "length": 28228, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "காதலித்து ஏமாற்றிய பெண்ணை இப்படியெல்லாமா பழிவாங்குவார்கள்? | Shocking Revenge After Love Failure - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காதலித்து ஏமாற்றிய பெண்ணை இப்படியெல��லாமா பழிவாங்குவார்கள்\nகாதலித்து ஏமாற்றிய பெண்ணை இப்படியெல்லாமா பழிவாங்குவார்கள்\nகாதல் என்ன தான் வலி நிரம்பியது என்று இறுதியில் சொல்லிப்பட்டாலும் சரி ஆரம்பத்திலேயே நமக்கு தெரிந்தாலும் சரி அந்த வலி நமக்கு வேண்டும்.... அதிலிருந்து மீண்டு அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து செல்ல சில பல காலங்கள் ஆனாலும் பரவாயில்லை என்று நினைக்கும் நம்முடைய மனம் மட்டுமே தான் காதலை இன்னமும் உயிர்ப்புடன் வைப்பதற்கு காரணமாய் இருக்கிறது.\nஅந்த நொடி... காதலிக்கிறோம் காதலிக்கப்படுகிறோம் என்பதே நமக்கு ஓர் மமதையை கொடுக்கும். ஒருவரால் நேசிக்கப்படுகிறோம் என்பது பெரும் கொடுப்பினை தான். அதே கொடுப்பினை காதலித்த நபர் விட்டுச் சென்றுவிட்டார் அல்லது நம்மை ஏமாற்றிவிட்டார் எனும் போது எப்படியெல்லாம் ரிவெஞ்ச் எடுக்கும் என்பதெல்லாம் நமக்கே தெரியாத சாப்டர்கள்....\nநம்ம ஊரில் காதலித்து ஏமாற்றியதால் கத்தியால் குத்தி கொலை செய்த கதைகளை செய்திகளில் கடந்து வந்திருப்போம் இதைவிட மிகக் கொடூரமான பலிவாங்கும் நடவடிக்கைகளும் அரங்கேறியிருக்கிறது. நம்மூரில் மட்டும் தான் இப்படியா என்று தேடிய போது.... காதலித்து ஏமாற்றினால் அல்லது பிரிந்து சென்றால் ரிவெஞ்ச் எடுப்பது எல்லா ஊர்களிலும் இருக்கிறது ஆனால் நம்மூரைப் போல அல்லாமல் சற்றே வித்யாசமாகத்தான் இருக்கிறது.\nரிவெஞ்ச் எடுத்த காதலர்கள் பற்றிய சில சுவாரஸ்ய சம்பவங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஷனான் கேஸ்பில்லா என்ற பெண்மணி இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கக்கூடிய கனெக்டிகட் என்ற மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய காதலர் தன்னை காதலிக்கும் போதே இன்னொரு பெண்ணை விரும்புகிறார் என்பதை அறிந்து கொண்டார்.\nஇதையடுத்து தன் காதலருக்கு தெரியாமல் அவரைத் பின் தொடர்ந்து சென்றவர் ஒரு ஷாப்பிங் மாலுக்குச் சென்றனர். அங்கே நினைத்தது போல காதலரின் புதுக்காதலியும் காரில் வந்திருக்கிறார். இருவரும் இறங்கி மாலுக்குள்ளே சென்றதும் இருவரது காரையும் உடைத்து துவம்சம் செய்தார் ஷனான்.\nஅதோடு இரண்டு கார்களையும் பன்ச்சர் செய்துவிட்டார். இதைப் பார்த்தவர்கள் போலீசில் புகார் அளிக்க கைது செய்யப்பட்ட ஷானான் பத்தாயிரம் டாலர் அபராதம் கட்டி வெளியே வந்தார்.\nசீனாவைச் சேர்ந்தவர் டோங் அனோனன். ஒரு பெண்ணின் மீது நீண்ட காலமாக காதல் அதை எப்படியாவது சொல்ல வேண்டும் அதுவும் ஸ்பெஷலாக வித்யாசமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர் பல நாட்கள் உட்கார்ந்து யோசித்து இந்த ஐடியாவை பிடித்தார்.\nஅதாவது, குழந்தைகள் வைத்து விளையாடுவார்களே க்யூப் பாக்ஸ் நிறம் மாற்றி புதிர் விளையாடுவார்களே அதே போன்றதொரு விளையாட்டினை மீளுருவாக்கம் செய்தார். 840 க்யூப்களை கொண்டு பிரம்மாண்டமான போட்ரைட் அளவில் தன் காதலியின் முகத்தை க்யூப்களை கொண்டே உருவாக்கினார்.\n4 அடி உயரம் கொண்ட அந்த போட்ரைட்டினை பார்த்து அசந்த காதலி, அதைத் தனக்கான பரிசாக ஏற்றுக் கொண்டார் ஆனால் டோங்கின் காதலை நிராகரித்துவிட்டார்.\nஜமைக்காவைச் சேர்ந்த 29 வயது நிரம்பிய டெரியன் ஹார்வே என்பவரை போலீசார் கைது செய்தார்கள். தன்னை ஏமாற்றிச் சென்ற முன்னால் காதலியின் வீட்டிற்கு கோழி அடைக்கும் இடத்தை ஃபிக்ஸ் செய்து தருகிறேன் என்ற பெயரில் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். நுழைந்தவர் தன் முன்னால் காதலியை தன்னுடன் உறவு கொள்ளுமாறு வர்புறுத்தியிருக்கிறார்.\nஅதற்கு அவர் தொடர்ந்து மறுக்கவே பல மணி நேரங்கள் வர்புறுத்தியிருக்கிறார் ஆனாலும் தன் முன்னால் காதலி மசியாததால் அந்தப் பெண்ணின் கையில் பலமாக கடித்துவிட்டாராம். அவர் போலீசுக்கு தகவல் கொடுக்க போலீசார் வந்து அந்தப் பெண்ணை மீட்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஏழு தையல் போடப்பட்டிருக்கிறது.\n2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு போன் வருகிறது. எதிர்முனையில் பேசிய பெண் குரல் பாரிஸுக்கு கிளம்பிச் செல்லும் விமானத்தில் ஒரு தீவிரவாதி இருக்கிறான் என்று சொல்லிவிட்டு வைத்துவிடுகிறார். கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானம் தரையிரக்கப்பட்டது.\nபோலீசார்,விமானநிலைய அதிகாரிகள் ரவுண்ட் கட்டி விசாரிக்கிறார்கள். அதோடு போனில் பேசிய பெண் குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இறுதியில் அந்த விமானத்தில் பயணித்த தன்னுடைய முன்னால் காதலனை சிக்க வைப்பதற்காகவே இந்த நாடகம் ஆடியதாக போனில் பேசிய பெண் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தார்கள்.\nகாரை பார்க் செய்துவிட்டு கடைக்குள்ளே சென்றுவிட்டு வெளியே வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி அவர் கார் நிற்கும் இடத்தினைச் சுற்றி கூட்டம் மொய்க்கிறது. கூட்டத்தை விளக்கிக் கொண்டு காருக்கு அருகில் வந்தார். விலையுயர்ந்த ரேங் ரோவர் காரில் சிகப்பு நிற ஸ்ப்ரே பெயிண்ட் கொண்டு தன்னுடைய முன்னால் காதலியின் கைங்கரியத்தை தான் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதில் சீட்டர், எல்லாம் முடிந்தது. இந்த வார்த்தைக்கு நீ தகுதியானவன் தான் என்று வெள்ளை நிற காரில் எழுதப்பட்டிருந்தது. அங்கிருந்தவர்கள் வளைத்து வளைத்து போட்டோ பிடித்து அப்போதே சமூக ஊடகங்களில் பகிர பயங்கர வைரலனாது. கூட்டம் குறையட்டும் காரை எடுக்கலாம் என்று சொல்லி இறுதி வரை காத்திருந்து தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தப்பித்துவிட்டார் ஹீரோ\nஎலியாட் ரோட்ஜர் என்பவர் 2014 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள இஸ்லா விஸ்டா என்னும் பகுதியில் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின் துப்பாகியால் சுட்ட நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள் பதினான்கு பேர் வரையிலும் காயமடைந்தார்கள். இந்த சம்பவத்திற்கு முன்னதாக எலியாட் தான் பேசுவது போல ஒரு வீடியோவை பதிவு செய்து வைத்திருந்தார். முதலில் ஏதேனும் தீவிரவாத கும்பலின் செயலாக இருக்கும் என்று கருதிய போலீசார் இந்த வீடியோ பதிவை பார்த்ததும் அதிர்ந்து விட்டார்களாம். அதில் அவர் சொன்ன காரணம் என் காதலி என்னை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள் என்பது.\nசிமன் ரெய்ட் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவருக்கும் ஆண்டி நாஷ் என்ற பெண்மணிக்கும் திடீரென்று நட்பு தொடர்ந்து காதலாய் மாறியது. பலமுறை சந்தித்தும் டேட்டிங் சென்றும் காதலை வளர்த்துக் கொண்டார்கள். இரண்டு மாதங்கள் காதலில் திளைத்தார்கள். ஒரு நாள் ரெய்டிடமிருந்து போன் ,மெசேஜ் வருவது குறைந்தது. பல முயற்சிகள் எடுத்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nநாஷ் இன்னமும் ரெயிட் மீது அதீத காதலில் தான் இருந்திருக்கிறார். நான் ஏதேனும் தவறு செய்தால் மன்னித்துவிடு திரும்ப என்னிடமே வந்துவிடு என்று புலம்பித் தள்ளுகிறார். ஒரு கட்டத்தில் ரெயிட் உடனான காதல், இந்தப் பிரிவு இதிலிருந்து மீள முடியாமல் அவர் படுகிற சிரமங்��ள் ஒவ்வொன்றையும் தன்னுடைய ப்ளாக்கில் எழுத ஆரம்பித்தார். நாளடைவில் நாஷ் சிறிதும் எதிர்ப்பார்க்காத ஒன்று நடந்தது.\nபெண்கள் ஒவ்வொருவராக ரெயிட் என்னுடைய காதலன் என்று சொல்லி கமெண்ட்டில் வந்தார்கள். அவர்களுக்குள் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது. பின் ஒரு வழியாக எல்லாருமாய் பேசி சந்தித்துக் கொண்ட போது தான் ரெயிட் அத்தனை பேரையும் ஏமாற்றியது தெரியவந்திருக்கிறது. இதையெடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ரெயிட் 30 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.\nஇந்தியாவில் நடந்த சம்பவம் இது. 21 வயது இளைஞன் ஒரு பெண்ணை தொடர்ந்து தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வர்புறுத்திக் கொண்டேயிருந்திருக்கிறார். வர்புறுத்தல் நாளடைவில் டார்ச்சராய் மாறியது.\nதினமும் அந்தப் பெண் செல்லும் இடங்கள், பயணிக்கும் இடங்களுக்கு பின் தொடர்ந்து செல்வது என தொடர்ந்திருக்கிறது. இனியும் பொறுத்திருக்க முடியாது என்ற நினைத்தவன் நீ என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை என்றால் உன் படங்களை மார்பிங் செய்து நிர்வாணமாக இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறான். உடனே அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த நபரை கைது செய்த போது, அவள் என்னுடைய காதலி திருமணம் செய்யச் சொல்லித் தான் கேட்கிறேன் என்றிருக்கிறான்.\nகாதலியிடம் கேட்ட போது அதனை மறுத்துவர்,ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்ட முறை கால் செய்கிறான். மிகவும் கேவலமான மெஸேஜ்களை அனுப்புகிறான் இவனை திருமணம் செய்யவே முடியாது என்றிருக்கிறார்.\nதன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் காதல் கொண்டிருந்த கணவரைப் பற்றி தெரு முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார் இந்தப் பெண். இதில் ஹைலைட்டே போஸ்ட்டரில் இருக்கும் வாசகங்கள் தான்.\nபடுக்கையில் என்னைவிட அவள் பெட்டர் என்று நினைத்தால் நீ அங்கேயே இருக்கலாம். வீட்டின் லாக் மாற்றிவிட்டேன்,கார்டில் மேக்ஸிமம் எடுத்தாகிவிட்டது. இதை பலரும் போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தார்கள்.\nஇதெல்லாம் பங்கம் மை லார்ட்.... காதலன் மிகவும் நேசிக்கும் அணி மைதானத்தில் விளையாடும் போது அங்கே சென்ற காதலி ஏமாற்றிச் சென்ற காதலன் குறித்து போஸ்ட்டரை உயர்த்திப் பிடித்து கேமராவிற்கு போஸ் கொடுத்��ிருக்கிறார். டிவியில் பார்த்த காதலனுக்கு ஒரே ஷாக்\nஇதைத் தவிர காதலன் குடிக்கும் டீயில் உப்பு,பேதி மாத்திரை கலந்து கொடுப்பது, டாய்லெட் பேப்பரை ஒளித்து வைப்பது என சில சில்லறைத்தனமான ரிவெஞ்கள் எக்கச்சக்கமானது நிறைந்து கிடக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதர்மத்தை காப்பாற்றிய பாண்டவர்கள் நரகத்தில் கஷ்டப்பட காரணம் என்ன தெரியுமா\nகாதலனிடம் சொல்ல மறுக்கும் அந்த ஒரு விஷயம் - பெண்கள் கூறும் பற்பல உண்மைகள்\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்\nஹாட்டஸ்ட் நடிகையுடன் காதலுறவில் ஹர்திக் பாண்டியா\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க இல்வாழ்க்கை உறவை மேம்படுத்தலாம்\nஇந்திய பெண்கள் கணவர்களிடம் ரொமாண்டிக்காக கருதும் 10 விஷயங்கள்\nதீபிகா, அசின், ப்ரீத்தி... பலரும் அறியாத தோனியின் காதல் கதைகள்...\nகாதலன் சந்தேகப்படுவதாக அறிந்தால், பெண்கள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்\nஃப்ளாஷ்பேக்கிலும் தன் இணையை புகுத்திய விசித்திரமான தம்பதிகள்\nகாதலென்ற போர்வையில் இளைஞன் நடத்திய நாடகம்\n308 பெண்களுடன் உல்லாசம், டாப் நடிகைகளுடன் காதல்... சிறைவாசம் - ஒரு நடிகனின் காதல் கதை\nஒரு பெண்ணும், 2 ஆணும் சேர்ந்து விசித்திர திருமணம். குழந்தை பெற்றுக் கொள்ளவும் திட்டம்\nபாலிவுட்டின் சீனியர் கன்னி பையன் சல்மான் கானின் காத(லி)ல் கதைகள்\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\nவிநாயகருக்கு இரண்டு மகன்கள் இருப்பது தெரியுமா\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cauvery-water-management-authority-chairman-masood-husain/", "date_download": "2018-07-20T14:47:14Z", "digest": "sha1:QPYTU7M6GRGHCZIGEMPN5UYHEAXLXAYY", "length": 14797, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cauvery Water Management Authority, Chairman Masood Husain-காவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணைய���் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைமை அலுவலகம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி கொடுத்தபடி டெல்லியில் இயங்கும்\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவராக மசூத் ஹூசைன் நியமனம் செய்யப்பட்டார். 9 உறுப்பினர்கள் பட்டியலையும் மத்திய அரசு அறிவித்தது.\nகாவிரி மேலாண்மை வாரியம் என்பது தமிழ்நாடு விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கை காவிரி நடுவர் மன்றம் இதை அமைக்க உத்தரவு பிறப்பித்தது. எனினும் காவிரி வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றம் பரிந்துரைத்த தண்ணீரின் அளவை குறைத்தது.\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். காவிரி பாசனத்திற்கு உட்பட்ட 4 மாநிலங்களும் மேற்படி ஆணையத்திற்கு தலா ஒரு உறுப்பினரை நியமிக்க வேண்டும். மத்திய அரசின் துறைகளில் இருந்து ஐவரை நியமனம் செய்வதுதான் திட்டம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு உத்தரவு\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினரை நியமனம் செய்யாமல் கர்நாடகா தாமதம் செய்தது. எனினும் மத்திய அரசு கர்நாடக அதிகாரி ஒருவரை நியமனம் செய்துகொண்டு தலைவர் உள்ளிட்ட 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை இன்று அறிவித்தது.\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவராக மசூத் ஹூசைன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் மத்திய அரசின் நீர்வள ஆணையராக பணியாற்றுகிறார். கூடுதல் பொறுப்பாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பொறுப்பை ஏற்கிறார்.\nகாவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களாக மத்திய அரசு அதிகாரிகளான மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் நவீன்குமார், மத்திய நீர்வளத் துறை இணைச் செயலாளர், மத்திய வேளாண்துறை விவசாயிகள் நலன் இணைச் செயலாளர், விவசாயிகள் நலன் ஆணையர் ஆகியோர் முழுநேர உறுப்பினர்கள். மத்திய அரசின் மேலும் ஒரு இணைச் செயலாளர் பகுதி நேர உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.\nகர்நாடகா மாநில பிரதிநிதியாக அந்த மாநில நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கேரளா சார்பில் அந்த மாநில நீர்வளத்துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப்பணி வளர்ச்சி ஆணையர் அன்பரசு, தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைமை அலுவலகம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி கொடுத்தபடி டெல்லியில் இயங்கும் என்பதையும் இன்று வெளியிட்ட உத்தரவில் மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகாவிரி வழக்கில் மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் : வாரியமா, குழுவா, ஆணையமா என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்\nகாவிரி வழக்கு : மத்திய அரசு 2 வாரம் அவகாசம் கேட்ட மனு வாபஸ்\nகாவிரி வழக்கில் 2 வாரம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு : ‘கர்நாடக தேர்தலுக்கான நடவடிக்கை’ என ஓ.எஸ்.மணியன் புகார்\nகாவிரி மேலாண்மை வாரியம் : மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\n#ComeBackCSK சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ மீண்டும் சேப்பாக்கம் அழைக்கும் ரசிகர்கள்\nதடியடியில் காயமடைந்தவர்களுடன் காவல் ஆணையர் சந்திப்பு : காவிரி போராட்டத்தில் புதிய முன் உதாரணம்\nகாவிரி பிரச்னையில் வைகோ உறவினர் தீக்குளிப்பு : ‘எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது’ என வேதனை\nசீமான் விடுவிப்பு : நீண்ட இழுபறிக்கு பிறகு போலீஸ் பின் வாங்கியது\nதளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்\nநீட் தேர்வு… மாணவர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.\nகாவிரி வழக்கில் மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் : வாரியமா, குழுவா, ஆணையமா என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்\nகாவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த 14 பக்க அறிக்கையை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\n அமைதியை அறுவடை செய்ய விரும்பும் நாயகன்\nதென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடர் வெல்லப் போகும் முதல் ஆசிய அணி இந்தியாவா\nICC U19 World Cup பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா : இறுதிப் போட்டிக்கு தகுதி\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டி���ிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி… மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2014/03/blog-post_12.html", "date_download": "2018-07-20T14:46:19Z", "digest": "sha1:3IQOY23MSBNAIXS3V4GDDI567A3PRXP7", "length": 87446, "nlines": 1352, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை: கலையாத கனவுகள்", "raw_content": "\nபுதன், 12 மார்ச், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகுதி-50 பகுதி-51 பகுதி-52 பகுதி-53\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் எ��்ற நிலையில் பலவாறு யோசித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளின் அம்மாவிடம் போனில் பேச பிரச்சினை ஆகிறது.\nபுவனாவின் அம்மா கோபமாகப் பேசியதும் அவனுக்குள் இருந்த தன்மானம் விழித்துக் கொள்ள மீண்டும் போன் அடித்தான். ரிங்க் போய்க் கொண்டேயிருந்தது. சிறிது நேரத்தில் போன் எடுக்கப்பட உலர்ந்த உதடுகளை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டான். எதிர்முனை அலோ என்றதும் குரல் முன்பு பேசியதுதான் என்று உறுதியானது.\n\"அம்மா நான்தான் பேசுறேன்... ப்ளீஸ் போனை வச்சிடாதீங்க...\"\n\"இப்பத்தானே போனுகீனு பண்ணாதேன்னு சொன்னேன்... உனக்கு விளங்கலையா\n\"ப்ளீஸ்ம்மா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்\"\n\"என்னப்பா... வீட்ல ஆம்பளை ஆளுங்க இல்லாத சமயமா போனைப் பண்ணி பேசுறியே... எங்க வீட்டு ஆம்பளைகளுக்கிட்ட சொன்னா என்ன ஆகும் தெரியுமா\n\"அப்படியெல்லாம் இல்லம்மா... கொஞ்சம் நான் பேசுறதைக் கேளுங்கம்மா...\"\n\"இங்க பாரு தம்பி.. கண்ட கண்ட எடுபட்ட நாய்ககிட்ட எல்லாம் பேச எனக்கு விருப்பமில்லை... தேவையில்லாம அடி வாங்கிச் சாகப் பாக்காதே...\"\n\"அம்மா... இது உங்க பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சினை... கொஞ்சம் நான் பேசுறதைக் கேளுங்க...\"\n\"நான் எதுக்குங்க உங்கள மிரட்டணும்... அவங்க என் கூட பழகுறாகன்னு சந்தேகப்பட்டு அவங்களுங்கு மாப்பிள்ளை பாக்குறீங்க... அவங்க இன்னும் நிறைய படிக்கணுமின்னு ஆசைப்பட்டாங்க...\"\n\"எங்க சாதியில இவ இது படிச்சதே அதிகம்... நீ எங்களுக்கு புத்தி சொல்ல வேணாம்...\"\n\"இருங்க இன்னும் முடிக்கலை... அதுக்குள்ள குறுக்கே பேசுறீங்க... பேசாம நான் பேசுறைதைக் கேளுங்க...\" குரலை உயர்த்தினான்.\nஅவன் குரல் உயர எதிர் முனை மௌனமானது. ராம்கிக்கு ஆஹா நம்ம பேச்சைக் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க... இனி சக்ஸஸ்தான் என்று தோன்ற, \"இங்க பாருங்க... அவங்களை மேல படிக்க வையுங்க... அவங்க மனசுக்குப் பிடிச்ச என்னை உங்க மனசுக்குப் பிடிக்கிற நாள் வரும்... அதுவரைக்கும் உங்க பொண்ணுக்கு என்னால கெட்ட பெயர் வராது...\"\n\"ஏய் என்ன பேசுறே... யார்க்கிட்ட பேசுறே தெரியுமா\n\"தெரிஞ்சுதான் பேசுறேன்... ஆம்பளைங்க அவசர முடிவு எடுக்கலாம்... இப்போ எங்களைப் பிரிச்சி அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்கன்னா அவங்க நிம்மதியா வாழ்ந்திருவாங்களா என்ன... சரி கட்டிக்கிட்டுப் போறவனை மனசுக்குப் பிடிக்கலைன்னா தினமும் சண்டை சச்சரவுன்னு இருப்பாங்கன்னு வச்சிக்கங்க... அப்ப பெத்த மனசு அவ மனசுக்குப் பிடிச்சவனோடவாவது வாழ விட்டுருக்கலாம்ன்னு யோசிக்குமா இல்லையா... சொல்லுங்க... இதே உங்க பொண்ணு வாழவெட்டியா வந்து நின்னா... அவங்களோட வாழ்க்கையும் போயி படிச்சி பெரிய ஆளா வரணுங்கிற லட்சியமும் போயி நின்னா நீங்க சந்தோஷப்படுவீங்களா... அப்போ சாதிதான் பெரிசு மக வாழ்க்கை போனா போகுதுன்னு நினைச்சு உங்க சந்தோஷத்தைத் தொடருவீங்களா... இப்படி ஆச்சேன்னு தினம் தினம் சங்கட்டப்பட்டு அழுவீங்களா\n\"என்ன ஒரே குதியா குதிச்சீங்க... இப்ப மௌனமாயிட்டீங்க... நான் உங்களை அத்தையின்னு கூப்பிடப்போறேன்னா இல்லையாங்கிறது எனக்கு முக்கியமில்லை. என்னோட புவியோட லட்சியம், கனவு பலிக்கணும்... அதை எங்க காதல் காவு வாங்கிடக்கூடாதுன்னுதான் இவ்வளவு தூரம் பேசுறேன்... உங்களை நேர்ல பார்த்துப் பேசத்தான் ஆசை... இருந்தும் சில காரணங்களால இப்போ பேச வேண்டியதாயிருச்சு... தயவு செய்து புரிஞ்சிக்கங்க... புவிக்காக முன்னாடியே கத்திக்குத்தெல்லாம் வாங்கியிருக்கேன்... இன்னும் என்ன வேணுமின்னாலும் வாங்கத் தயாரா இருக்கேன்... நீங்க தூக்கிச் சுமக்கிற சாதியால எங்க காதலை ஒண்ணும் பண்ண முடியாது. எனக்கு உங்க ஆதரவு தேவை. நான் உங்ககிட்ட பேசுறது பத்தி புவிக்கு எதுவும் தெரியாது. ப்ளீஸ் புவியத் தொடர்ந்து படிக்க வையுங்க... அவங்க படிச்சு முடிக்கிற காலத்துக்குள்ள என்னைய உங்களுக்குப் பிடிச்சா உங்க ஆசியோட எங்களை சேர்ந்து வையுங்க... இல்லைன்னா நாங்களாவே பெத்தவங்க முடிவை ஏத்துக்கிறோம்...\"\n\"நீ சொல்றது நல்லாத்தான் இருக்கு... ஆனா இது நடைமுறைக்கு ஒத்து வராது தம்பி... தேவையில்லாம பேசி வாங்கிக் கட்டிக்காதே... இனி தயவு செய்து போன் பண்ணாதே... புவனாவோட அப்பாக்கிட்ட சொல்ற மாதிரி ஆயிடும்...\"\n\"இம்புட்டு நேரம் கேட்டீங்க.... ஆரம்பத்துல சத்தமாப் பேசினீங்க.... இப்போ கொஞ்சம் யோசிச்சுப் பேசுறீங்க... எனக்குத் தெரியும் கண்டிப்பா நீங்க எங்களைப் பற்றி யோசிப்பீங்க... எங்க வாழ்க்கை உங்க கையிலதான் இருக்கு.... சாதியும் கௌரவமும் முக்கியம்ன்னு நினைச்சீங்கன்னா புவிக்கு கல்யாணம் பண்ணி வையுங்க... இல்ல அவங்க ஆசைப்பட்டபடி படிப்பும் வாழ்க்கையும் அமையணுமின்னு நினைச்சீங்கன்னா இன்னும் ரெண்டு மூணு வருசத்துக்கு அவங்க விருப்பப்பட்டபடி விடுங்க... ஆனா இப்பவும் சொல்றேன்.... பெ���்தவங்க சம்மதம் இல்லாம நாங்க ரெண்டு பெரும் சேர மாட்டோம் அதுல கடைசி வரைக்கும் உறுதியா இருப்போம்... ஆனா எதாவது வில்லங்கம் வந்தா அதுக்காக நாங்க எங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்... ஆனா அப்படியெல்லாம் வராதுன்னு நம்புறோம்... நான் பேசின எதையும் யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்... இப்போ போனை வைக்கிறேன்...\" என்றபடி அவளது பதிலுக்கு காத்திராமல் போனை வைத்தவன் நம்மதான் பேசினோமா என்று நம்பமுடியாமல் சிரித்துக் கொண்டான். எதுவுமே பேசாமல் இருந்தார்களே... என்ன நடக்கும் என்று யோசித்தபடி கட்டிலில் போய் படுத்தான்.\nஅதே நேரம் போனை வைத்த புவனாவின் அம்மா சேரில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். முகமெங்கும் திட்டுத்திட்டாக வேர்த்திருந்த வேர்வையை புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள். 'இந்தப்பய என்னமா பேசுறான்... என்னையவே வாயை அடைக்க வச்சிட்டானே... என்ன தைரியம் அவனுக்கு ரெண்டு பேரும் காதலிக்கிறோம்ன்னு தைரியமாச் சொல்லுறான்...' என்று மனசுக்குள் தானே பேசிக் கொண்டாள். குட்டித் தூக்கம் ஒன்று போட்டுவிட்டு வெளியே எழுந்து வந்த புவனா அம்மா அமர்ந்திருந்த கோலம் பார்த்ததும் பதறினாள்.\n\"என்னம்மா... என்னாச்சு... ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு... யார்க்கிட்டயோ பேசுற மாதிரிக் கேட்டுச்சு... என்ன எதாவது பிரச்சினையா\" என்று பதறலாய் கேட்டபடி அம்மாவின் அருகில் அமர்ந்து அம்மாவின் புடவைத் தலைப்பால் முகத்தை துடைத்துவிட்டு சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து குடிக்கச் சொன்னாள்.\nஅம்மா கொஞ்சம் ஆசுவாசமானதும் \"என்னம்மா... என்னாச்சு.... அப்பாவுக்குப் போன் பண்ணி மாத்திரை எதுவும் வாங்கிட்டு வரச்சொல்லவா\n\"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா... கொஞ்சம் படபடப்பா இருந்துச்சு... அம்புட்டுத்தான்...\"\n\"சரி கொஞ்ச நேரம் படுங்க... அடுப்புல எதுவும் இருக்கா\n\"சரி படுங்க...\" என அம்மாவை படுக்கச் சொல்லி காலுக்கு அருகில் அமர்ந்து கொண்டு மெதுவாக காலை அமுக்கிவிட்டாள்.\n\"புவனா.... அந்தப் பையனை உனக்கு ரொம்பப் பிடிக்குமா\" மெதுவாக மகளைப் பார்த்துக் கேட்டாள்.\n\"எ... எந்தப் பையனை...\" படபடப்பாய் இருந்தாலும் காட்டிக் கொள்ளாது இழுத்தாற்போல் கேட்டாள்.\n\"அதாம்மா.. அந்த ராமகிருஷ்ணன்... அதென்ன மூச்சுக்கு முன்னூறு தடவை புவி... புவியின்னு சொல்றான்...\" மகளின் கைக��ைப் பற்றிக் கொண்டபடி கேட்டாள்.\nபுவனா பதிலெதுவும் பேசாமல் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தாள்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 11:21\nதனிமரம் 13/3/14, முற்பகல் 1:53\nதனிமரம் 13/3/14, முற்பகல் 1:57\nமீண்டும் சொல்லுவது வடிகட்டல்/ஆசிரியர் ஓப்புதல் மூலம் கருத்துரை வெளீயீடு செய்வது இன்னும் நாம் எந்த நாட்டில் வாழுகின்றோம் என்ற் சந்தேகம் வருகின்றது ஐயா இந்த பின்னூட்டமும் தூக்கும் உரிமை குமாருக்கு உண்டு தனிமரம் ஒப்புதல் உடன் இந்த பின்னூட்டமும் தூக்கும் உரிமை குமாருக்கு உண்டு தனிமரம் ஒப்புதல் உடன்\nசரியான போடு.கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாம்\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசின் பக்கம் : ஆடாதடா ஆடாதடா மனிதா...\nமனசின் பக்கம் : பெண் என்னும் தெய்வங்கள்\nவீடியோ : சுகமான ராகங்கள்\nமனசு பேசுகிறது : இப்படியும் மனிதர்கள்\nகிராமத்து நினைவுகள் : கரகாட்டம்\nநண்பேன்டா : முத்தரசு பாண்டியன்\nமனசு பேசுகிறது : சிட்டுக்குருவி\nசில சினிமாக்கள் : ரம்மி என்றால் தெகிடியா\nமனசு பேசுகிறது : எங்கள் வாழ்வின் ஸ்ருதி\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செ���வழித்தாயிற்று. இரண்டாவத...\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 20-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமே���ா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591683.78/wet/CC-MAIN-20180720135213-20180720155213-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}