diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0887.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0887.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0887.json.gz.jsonl" @@ -0,0 +1,459 @@ +{"url": "http://4tamilmedia.blogspot.com/2012/11/blog-post_11.html", "date_download": "2018-07-20T04:40:07Z", "digest": "sha1:OLFOYP25Y4OOTL5DQ2D5I4GLL33AFV4W", "length": 5499, "nlines": 137, "source_domain": "4tamilmedia.blogspot.com", "title": "4TamilMedia: பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் பரிதியின் மரணம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்", "raw_content": "\nபிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் பரிதியின் மரணம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்\nபிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் பரிதியின் மரணம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்\nPosted by நான்காம் தமிழ் ஊடகம் at 2:35 AM\nLabels: 4tamilmedia, 4தமிழ்மீடியா, உலக செய்திகள்\n4TamilMedia செய்திகளை தொடர்ந்து இமெயிலில் பெறுவதற்கு\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்ற நம் தாய்மொழியான தமிழ்மொழி, காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழாம் கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமிக்கிறது 4தமிழ்மீடியா.\nகணினித் தமிழில், புதிய நுட்பங்களை உள்ளடக்கி, உலகத் தமிழர்கள் ஒன்று கூடி, தினமும் புதிதாய் திகழும் உலகை, உவகைத் தமிழில் கண்டு, மகிழ்ந்திட உதித்திருக்கும் 4தமிழ்மீடியா, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பலரின் நேசிப்பிற்குரியதாய் இருப்பதில் அகம் மகிழ்கின்றோம்.\n2008ம் ஆண்டிலிருந்து இணையத்தில் வலம் வரும் 4 தமிழ்மீடியாவின் குழுமம், இந்திய, இலங்கை, மலேசிய, ஊடகத்துறைசார் நண்பர்களின் ஒன்றினைவில் உருவானது. ஊடகநெறிமுறைத் தார்மீகத்துடன், தமிழ்கூறு நல்லுலகில் தனித்துவமாய் சேவையாற்றி வரும் 4தமிழ்மீடியா, செயல்விருப்பு மிக்க அனைவரையும், இனைந்து பயணிக்க விரும்பி அழைத்தவாறு தொடர்ந்து செல்கின்றோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aadhis.blogspot.com/2009/04/blog-post_01.html", "date_download": "2018-07-20T05:01:26Z", "digest": "sha1:H7TMFKK2GLPBQIGQOBQ5O6SJXOCVFH74", "length": 4736, "nlines": 65, "source_domain": "aadhis.blogspot.com", "title": "கிறுக்கல்கள் !: இவள் அல்லவா தமிழச்சி", "raw_content": "\nமெத்தப்படித்த மேதாவி அல்ல .. இருப்பினும் கணினித்துறையில் வேலை கிடைத்து, சென்னையில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இப்போது அமெரிக்காவில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்தவன்..\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி :\nமகேந்திர சிங் தோனி-இன் மர்மமான முயற்சிகள் \nமுடிவுக்கு வந்த திக் திக் இரவு \nஅன்புள்ள அப்பா... வருக வருக \nஇன்��ைல இருந்து கிறுக்க ஆரம்பிக்கலாம்னு பலமா முடிவு பண்ணி... இந்த வலைத்தளத்த உருவாக்கிட்டு பெருமையா என்னோட மனைவிக்கு போன் போட்டு \"படிச்சு பாருன்னு\" சொன்னேன்.. வெறும் 8 அல்லது 9 வரிகள் மட்டுமே இருந்த என்னோட முதல் கிறுக்கல படிக்கறதுக்கே அவளுக்கு போதும் போதும்னு ஆகிடுச்சு ஒவ்வொரு எழுத்தா கூட்டி கூட்டி அவ அத படிச்ச அழக கேட்ட உடனே எனக்கு சொல்லணும் தோணினது - \" அடடா இவள் அல்லவா தமிழச்சி ஒவ்வொரு எழுத்தா கூட்டி கூட்டி அவ அத படிச்ச அழக கேட்ட உடனே எனக்கு சொல்லணும் தோணினது - \" அடடா இவள் அல்லவா தமிழச்சி \nPosted by செந்தில்குமார் at 4:11 PM\nபகுதி : முதல் முயற்சி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் (1)\nசர்வதேச குடும்ப தினம் (1)\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், அனைத்துப் பின்னூட்டங்களும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. இதில் வலைப்பதிவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/36-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3/", "date_download": "2018-07-20T05:11:44Z", "digest": "sha1:6LZ7CSTALR4N4N6LUHJHNBGUGW26TUR2", "length": 8389, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» 36 இலட்சம் ரூபாய் செலவில் மூளாய் நெடுங்குளத்தில் புனரமைப்பு பணிகள்!", "raw_content": "\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியம்வாய்ந்த அரபு இராச்சியத்திற்கான விஜயம்\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nஒரு தசாப்தத்தின் பின்னர் அமெரிக்காவிடமிருந்து புட்டினுக்கு கிடைத்த அழைப்பு\n36 இலட்சம் ரூபாய் செலவில் மூளாய் நெடுங்குளத்தில் புனரமைப்பு பணிகள்\n36 இலட்சம் ரூபாய் செலவில் மூளாய் நெடுங்குளத்தில் புனரமைப்பு பணிகள்\nதொல்புரம் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட மூளாய் நெடுங்குள புனரமைப்பு பணிகளை விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆரம்பித்து வைத்தார்.\nதொல்புரம் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 160 விவசாய குடும்பங்கள் வசிப்பதோடு அவர்களும் பயனடையக்கூடியதாகவும் நெடுங்குளம் காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த புனரமைப்பு பணிகளுக்காக 36 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் கமநல உதவி ஆணையாளர், சங்கானை பிரதேச செயலாளர், மூளாய் பொன்னாலை விவசாய சம்மேளன தலைவர், தொல்புரம் கமநல சேவை உத்தியோகத்தவர்கள் கிராம விவசாய பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nவிவசாயத்தில் தற்கால இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென வலியுறுத்திய பிரதியமைச்சர், இதற்கென இளைஞர் விவசாய அமைப்புக்களை நிறுவ வேண்டுமென சுட்டிக்காட்டினார். அதற்கு என்றும் தமது ஒத்துழைப்புக்களும் இருக்குமெனக் குறிப்பிட்டார்.\nவிவசாயிகள் பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு\nகிளிநொச்சியில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக\nவிவசாயத்துறை பிரதி அமைச்சராக அங்கஜன் நியமனம்\nஅமைச்சரவைக்கு மேலும் சில இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீலங்\nஅங்கஜன் கருத்து வேடிக்கையானது: சுமந்திரன்\nபதவி பறிபோனமைக்கு கூட்டமைப்பு காரணம் என கூறும் அங்கஜன் இராமநாதனின் கருத்து வேடிக்கையானது என தமிழ் தே\nஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றமைக்கு அங்கஜன் கண்டனம்\nஉண்மைகளை நிலை நாட்டுவதும், இலங்கை நாட்டின் ஜனநாயக பரப்பை நிலை நிறுத்துவதும் நம் அனைவரினதும் அர்ப்பணி\nபிரதி சபாநாயகராகிறார் அங்கஜன் ராமநாதன்\nநாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ரா\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியம்வாய்ந்த அரபு இராச்சியத்திற்கான விஜயம்\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2008/09/blog-post_06.html", "date_download": "2018-07-20T05:11:13Z", "digest": "sha1:BDI2UWYYDT3VFKJXWHKJG2O2TKBV2LK2", "length": 12043, "nlines": 95, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "சரோஜா- திரைவிமர்சனம் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » சினிமா » சரோஜா- திரைவிமர்சனம்\nநடிப்பு: எஸ்பிபி சரண், பிரேம்ஜி, சிவா, வைபவ், பிரகாஷ்ராஜ், ஜெயராம், நிகிதா,வேகா\nஇசை : யுவன் சங்கர் ராஜா\nதமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் கங்கை அமரனின் புதல்வர்கள் இயக்குநர் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜி அமரனும்.அழுத்தமான கதை எதுவும் தேவையில்லை. ஒரு சின்ன முடிச்சை வைத்துக் கொண்டு, கலகல விறுவிறு சம்பவங்களுடன் படத்தை நகர்த்திச் செயல்வதுதான் அந்தப் பாணி.இந்த ஸ்டைலில் கதை சொல்லி முதல் படமான சென்னை -28-ல் ஜெயித்த இயக்குநர் வெங்கட் பிரபு, தனது இரண்டாவது படமான சரோஜாவையும் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் தந்துள்ளார்.திரைக்கதையில் ஆங்காங்கே சில ஓட்டைகள் இருந்தாலும் யுவனின் அசத்தல் இசையும், பிரேம்ஜியின் அதிரடி காமெடியும் அவற்றைச் சரிகட்டி விடுகின்றன.'நேற்று முன்தினம்' என்ற கார்டுடன் கதை துவங்குகிறதுடிவி நடிகர் அஜய்குமார் (சிவா), படுஜாலி பேர்வழி கணேஷ் (பிரேம்ஜி), இரண்டு தெலுங்கு சகோதரர்கள் ஜகபதிபாபு (எஸ்பிபி சரண்), ராம்பாபு (வைபவ்) ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். வார இறுதி நாட்களை ஜாலியாக தண்ணியடித்துக் கொண்டாடும் சராசரி இளைஞர்கள்.ஒருநாள் ஐதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மாட்ச் பார்க்க சென்னையிலிருந்து ஒரு ஓட்டை கேரவனில் கிளம்புகிறார்கள்.இங்கே கட் பண்ணி... அப்படியே ஐதராபாத்துக்குத் தாவுகிறது திரைக்கதை. பணக்கார விஸ்வநாத்தின் (பிரகாஷ் ராஜ்) ஒரே மகள் சரோஜா (வேகா) பணத்துக்காக சிலர் கடத்திப் போய்விட அவரைத் தேடி களத்தில் குதிக்கிறது ஜெயராம் தலைமையிலான போலீஸ் படை.வழியில் ஒரு மிகப் பெரிய விபத்து காரணமாக செம டிராபிக் ஜாம். எனவே மாற்று வழியில் புறப்படுகிறார்கள் பிரேம்ஜி குழுவினர். அப்போதுதான் அவர்களே எதிர்பாராத வேறு ஒரு சதிவலைக்குள் மாட்டுகிறார்கள்.இந்த இரு தரப்பும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அது எப்படி என்பதை படு சுறுசுறு காட்சிகளுடன் சொல்லி சபாஷ் பெறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.யார் ஹீரோ... யார் ஹீரோயின் என்பதையெல்லாம் யோசிக்க விடாமல் படத்தில் எக��கச்சக்கமாக ஸ்கோர் பண்ணுபவர் பிரேம்ஜி அமரன். அவர் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பு அலையலையாய் பரவுகிறது திரையரங்கில். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, சந்தேகமில்லாமல் ஹீரோ பிரேம்ஜிதான்டிவி நடிகர் அஜய்குமார் (சிவா), படுஜாலி பேர்வழி கணேஷ் (பிரேம்ஜி), இரண்டு தெலுங்கு சகோதரர்கள் ஜகபதிபாபு (எஸ்பிபி சரண்), ராம்பாபு (வைபவ்) ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். வார இறுதி நாட்களை ஜாலியாக தண்ணியடித்துக் கொண்டாடும் சராசரி இளைஞர்கள்.ஒருநாள் ஐதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மாட்ச் பார்க்க சென்னையிலிருந்து ஒரு ஓட்டை கேரவனில் கிளம்புகிறார்கள்.இங்கே கட் பண்ணி... அப்படியே ஐதராபாத்துக்குத் தாவுகிறது திரைக்கதை. பணக்கார விஸ்வநாத்தின் (பிரகாஷ் ராஜ்) ஒரே மகள் சரோஜா (வேகா) பணத்துக்காக சிலர் கடத்திப் போய்விட அவரைத் தேடி களத்தில் குதிக்கிறது ஜெயராம் தலைமையிலான போலீஸ் படை.வழியில் ஒரு மிகப் பெரிய விபத்து காரணமாக செம டிராபிக் ஜாம். எனவே மாற்று வழியில் புறப்படுகிறார்கள் பிரேம்ஜி குழுவினர். அப்போதுதான் அவர்களே எதிர்பாராத வேறு ஒரு சதிவலைக்குள் மாட்டுகிறார்கள்.இந்த இரு தரப்பும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அது எப்படி என்பதை படு சுறுசுறு காட்சிகளுடன் சொல்லி சபாஷ் பெறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.யார் ஹீரோ... யார் ஹீரோயின் என்பதையெல்லாம் யோசிக்க விடாமல் படத்தில் எக்கச்சக்கமாக ஸ்கோர் பண்ணுபவர் பிரேம்ஜி அமரன். அவர் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பு அலையலையாய் பரவுகிறது திரையரங்கில். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, சந்தேகமில்லாமல் ஹீரோ பிரேம்ஜிதான்எஸ்பிபி சரண், புதுமுகம் வைபவ், மிர்ச்சி சிவா எல்லாருமே, தனித் தனி நடிகர்களாகத் தெரியாமல், நம் நண்பர்களில் சிலராகவே தெரிவதுதான் வெங்கட் பிரபுவின் இயக்கத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி.அதிலும் அந்த பாழடைந்த பேக்டரியில் இருட்டு மூலையில் உள்ள ஓட்டை வழியே தனது கனத்த உடம்போடு சரண் நுழைய முயல, சரியாக அந்த நேரம் பார்த்து வந்துவிடும் வில்லன் கோஷ்டி அவரை துப்பாக்கியால் பின்னால் குத்த, உள்ளே போகவும் முடியாமல், வெளி வரவும் பயந்து போய் அவர் முகத்தில் தெரியும் உயிர் பயம் இருக்கிறதே... கிளாஸ் நடிப்பு.சம்பத்ராஜ், ஜெயராம் இருவரும் இந்தப் படத்தில் வில்லன்கள��. வழக்கமான வில்லத்தனம் காட்டாமல் புதிய அனுபவத்தைத் தருகிறார்கள். பிரகாஷ் ராஜுக்குப் பெரகிதாக வேலையில்லை. இருந்தாலும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்.ஜில்லென்ற குல்பி ஐஸ்க்ரீம் மாதிரி கவர்ச்சியில் கிறங்கடிக்கிறார் நிகிதா. சரோஜாவாக வரும் வேகா நல்ல அறிமுகம்.எல்லாம் சரிதான்... இந்த பிள்ளைக் கடத்தல், பணம் பறிப்பை மையப்படுத்தி ஏற்கெனவே அஞ்சாதே படம் வந்துவிட்டதே. அட்லீஸ்ட் அந்த மாதிரி காட்சிகள் (பாட்டு கூட...) வராமலாவது பார்த்துக் கொண்டிருக்கலாமே... ஐதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மாட்ச் பார்க்க கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டர் அதுவும் ஒரு டப்பா வேனிலா போவார்கள்எஸ்பிபி சரண், புதுமுகம் வைபவ், மிர்ச்சி சிவா எல்லாருமே, தனித் தனி நடிகர்களாகத் தெரியாமல், நம் நண்பர்களில் சிலராகவே தெரிவதுதான் வெங்கட் பிரபுவின் இயக்கத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி.அதிலும் அந்த பாழடைந்த பேக்டரியில் இருட்டு மூலையில் உள்ள ஓட்டை வழியே தனது கனத்த உடம்போடு சரண் நுழைய முயல, சரியாக அந்த நேரம் பார்த்து வந்துவிடும் வில்லன் கோஷ்டி அவரை துப்பாக்கியால் பின்னால் குத்த, உள்ளே போகவும் முடியாமல், வெளி வரவும் பயந்து போய் அவர் முகத்தில் தெரியும் உயிர் பயம் இருக்கிறதே... கிளாஸ் நடிப்பு.சம்பத்ராஜ், ஜெயராம் இருவரும் இந்தப் படத்தில் வில்லன்கள். வழக்கமான வில்லத்தனம் காட்டாமல் புதிய அனுபவத்தைத் தருகிறார்கள். பிரகாஷ் ராஜுக்குப் பெரகிதாக வேலையில்லை. இருந்தாலும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்.ஜில்லென்ற குல்பி ஐஸ்க்ரீம் மாதிரி கவர்ச்சியில் கிறங்கடிக்கிறார் நிகிதா. சரோஜாவாக வரும் வேகா நல்ல அறிமுகம்.எல்லாம் சரிதான்... இந்த பிள்ளைக் கடத்தல், பணம் பறிப்பை மையப்படுத்தி ஏற்கெனவே அஞ்சாதே படம் வந்துவிட்டதே. அட்லீஸ்ட் அந்த மாதிரி காட்சிகள் (பாட்டு கூட...) வராமலாவது பார்த்துக் கொண்டிருக்கலாமே... ஐதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மாட்ச் பார்க்க கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டர் அதுவும் ஒரு டப்பா வேனிலா போவார்கள்அதேபோல ஏதோ ஒரு புதிர் பூங்காவில் (Maze) மாட்டிக் கொண்டு சுற்றிச் சுற்றி வருவதைப் போல, பேக்டரிக்குள்ளேயே ரொம்ப நேரம் கதை சுற்றிக் கொண்டிருக்கிறது.இதையெல்லாம் தாண்டி படத்தை ரசிக்க வைப்பது வெங்கட் பி��பு, பிரேம்ஜி மற்றும் யுவன் ஆகிய மூன்று சகோதரர்களின் பிரமிக்க வைக்கும் உழைப்பு.சரவணனின் கேமரா காட்சியின் தன்மைக்கேற்ப நிறம் மாறிக்கொண்டே இருப்பது புதுமையான அனுபவம்.தோஸ்த்து படா தோஸ்து... இனி நண்பர்கள் உலகின் தேசிய கீதமாகலாம். கோடானு கோடி பாடலில் நிகிதா மனதை அள்ளுகிறார்.சரோஜா... புத்தம் புது ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgnanasekaran.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-07-20T04:35:01Z", "digest": "sha1:Y6XGDVZKE5GUVDSRMFPFC5BDDOCW5I6L", "length": 9803, "nlines": 115, "source_domain": "mgnanasekaran.blogspot.com", "title": "உத்தரவின்றி உள்ளே வா!: வருகிறது இன்னொரு தேர்தல்", "raw_content": "\nநான் என்னை ஒரு வங்கிப் பெட்டகத்தைப் போல எப்போதும் மூடி வைத்திருக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் (என்னைச் சுற்றி நடக்கிற) எதிர்வினை ஆற்ற நினைக்கிறேன். – ஹெமிங்வே (பத்திரிகையாளர்) அட நானுந்தாங்க\nமுகவரியைப் பெறுவதற்கே முகம் தொலைந்து போனவனே\nகண்ணீரே வாழ்க்கையென்று கண்டுவந்து சொன்னவனே\nபோன நாற்றாண்டையே (-) நீ\nஇதுவரை வோட்டுப்பெட்டியின் சாவி- உனது\nஒவ்வொரு தேர்தலிலும் – நீ\nமுகூர்த்த சேலைக்குத்தான் மனு போட்டாய்...\nஉன் உதடுகளையே மென்று தின்றன\nநட்சத்திரங்களைக் கனவு கண்டுகொண்டே – நீ\nவருகிறது இன்னொரு தேர்தல் – இனி\nமந்திரிகள் உன் குடிசைக்குள் குனிந்து வரலாம்...\nகண்ணீர் துடைக்க்க் கைகுட்டையைக்கூடத் தராதவர்கள்,\nமூக்குத்தி சுமந்த லட்டு கொடுத்தார்கள்.\nஅந்தத் தூண்டில்களில் மாட்டதே – முடிந்தால்\nஉனது வோட்டு.. சட்டசபைக்கு இனி\n- ---- வாசன். சென்னை-26\nநூறு சதவிகிதம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது’ என்கிற சமயத்தில் ஒரு மனிதன் என்ன செய்கிறானோ....... அதுதான் அவனது நிஜ குணம்.\nLabels: எனக்குப் பிடித்த கவிதைகள், தேர்தல்\nஇது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. எய்ட்ஸ் பற்றிய ஒரு விரிவான நூல் ‘ A THIEF IN THE NIGHT’ விஷ்வாஸ் கைத்தொண்டே என்பவர் எழுதியிர...\nநாம் போடும் திட்டங்களைச் செயலாக்கும்போது தடங்கலாக வருபவற்றை நீக்கி வெற்றி பெறுவதுதான் நம் சாதனை . வெற்றியடைந்தே தீரவேண்ட...\nஒடிஸாவின் சுதர்ஸன் பட்நாயக்கை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு விஷேஷ நாட்களின் போதும் பூரி கடற்கரையில் அவர் உருவ...\nமாதம் அரை லட்சம் தரும் சி.ஏ.படிப்பு\nCA மாணவர்களுக்கான சிறப்பு படிப்புகள்... மதுரை : \"\" பிளஸ் 2 முடித்து , நான்காண்டுகள் சி.ஏ. , படித்தால் , 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ...\nநீரிழிவு நோய் - சந்தேகங்களும் பதில்களும்\nசர்க்கரை நோய் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு கோயமுத்தூர் டயபடீஸ் பவுண்டேசன் டாக்டர் சேகர் பதில் . நான...\nலத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெ...\nஇனி நான் யாரைப் பாடுவேன்...\n என் பொழுத்து புலரக் கூவிய சேவலே உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் - முகவரி தெரிய வந்...\nபயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்\nநாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்கையில் , நம்மைக் குறித்த விபரங்களை , ஒரு சிறிய ஆவணம் மூலமாக தெரிவிக்கிறோம். அந்த ஆவணத்...\nசில புகைப்பட நிபுணர்களின் திறமை அசாத்தியமானது. நமக்கு கேமரா கிடைத்தால் ஏதோ ஒன்றை எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் 'க்ளிக்' செய்து வ...\nநிதானமாக குடிக்கத் தெரியவில்லை. அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை. வேண்டாம் என்பதைச் சொல்லத்தெரியவில்லை. சத்தம் போடாமல் பேசத் தெரியவில...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nமோடி அரசு. - ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrroop.blogspot.com/2018/03/the-real-karnan.html", "date_download": "2018-07-20T04:58:24Z", "digest": "sha1:6VUXHE5UOTMFZA3ZJTUPZE66X2BJXWLL", "length": 10473, "nlines": 245, "source_domain": "mgrroop.blogspot.com", "title": "M G R: The Real Karnan", "raw_content": "\nஒரு கல்லூரி விழாவில் பேசிய போது தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோஹித் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி...\n\"ஏழை...எளிய மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலமாகும். அவர் 1977 முதல் 1987 வரை தமிழக முதல்வராக இருந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, நாட்டுக்கே வழிகாட்டியாய் விளங்கினார். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தால் பள்ளிகளில் இடை நின்றல் குறைந்தது.\nகட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து மத்திய மாநில உறவுகள் சீராக அமைய முக்கிய பங்காற்றினார். அவரது ஆட்சியில் மற்ற மாநிலங்களுடன் நல்லுறவு இருந்ததால் கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு கிடைக்கப் பெற்றது.\nஅரசியலில் யாரும் பெற்றிராத வகையில், முதல்வராக இருந்த போது மக்கள் கொண்டிருந்த ஆதரவால் அவரை யாரும் தோற்���டிக்க முடியவில்லை.\nஅவர் ஆட்சி காலத்தில் தான் கொடைக்கானலில் பெண்களுக்கு என பல்கலைக்கழகம், மகளீர் மேம்பாட்டுக் கழகமும் தொடங்கப்பட்டது. ராமாபுரம் தோட்டத்தில் காது கேளாதோர் மேல் நிலைப் பள்ளி, சத்யா ஸ்டூடியோவில் தொடங்கிய மகளீர் கல்லூரி ஆகியவை இன்றும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.\nமகாபாரதத்தில் கர்ணன் கொடையாளராக இருந்ததைப் போல் நிஜ வாழ்க்கையில் எம்.ஜி.ஆர் வள்ளலாக இருந்தார். இந்தியா..சீனா யுத்தத்தின் போது ரூ 50 ஆயிரம் நிதி வழங்கி தனது தேசப்பற்றை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர். அவர் சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதின் மூலம் தமிழகத்தில் உயர்கல்வியில் புரட்சியை உருவாக்கினார்.\n மனிதருள் மாணிக்கம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில் இன்றைக்கும் அவர் ஆட்சியில் செய்த சாதனைக்கு புகழாரம் சூட்டப் படுகிறதென்றால் அவரை நாம் பின்தொடர்வதில் நமக்கும் பெருமை சேர்க்கும். மக்கள் திலகத்தை மனம் திறந்து பாராட்டி உள்ள மேதகு ஆளுனர் பன்வாரி லால் புரோஹித் அவர்களை மனதார வாழ்த்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2015/12/blog-post_64.html", "date_download": "2018-07-20T04:47:21Z", "digest": "sha1:626KFTE3ZQM2OUXLPX2QCY23J73IC4M2", "length": 37801, "nlines": 549, "source_domain": "pettagum.blogspot.com", "title": "மழைக்கால நோய்களை குணமாக்கும் மருந்துகள்! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nமழைக்கால நோய்களை குணமாக்கும் மருந்துகள்\nமழைக்கால நோய்களை குணமாக்கும் மருந்துகள் கனமழையால் ஏற்பட்ட குளிர், மழையில் நனைவது போன்றவற்றால் தலையில் நீர்கோர்த்து தலைவலி வருகிறது. ...\nஇய‌ற்கை வைத்தியம், கை மருந்துகள், மருத்துவ டிப்ஸ்\nமழைக்கால நோய்களை குணமாக்கும் மருந்துகள்\nகனமழையால் ஏற்பட்ட குளிர், மழையில் நனைவது போன்றவற்றால் தலையில் நீர்கோர்த்து தலைவலி வருகிறது. ஈரமான காற்றை சுவாசிப்பதால் தலைபாரம் இருக்கும். மூக்கடைப்பு, நீர்கோர்வை பிரச்னைகளுக்கான மருந்து தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: விரலி மஞ்சள், விளக்கெண்ணெய். அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். பின்னர், மஞ்சளை நெருப்பில் காட்டும்போது அதிலிருந்து புகை வெளிவரும். இந்த புகையை மூக்கின் ஒவ்வொரு நாசியிலும் தலா ஐந்து முறை சுவாசிக்கும் போது மூக்கடைப்பு, தலைவலி சரியாகும்.\nஅதிக நேரம் ஈரத்தில் இருப்பது, மழையில் நனைவது, அடிக்கடி தலைக்கு நீர் ஊற்றி குளிப்பது, பனியில் இருப்பது போன்றவற்றால் மூக்கடைப்பு, தலைவலி ஏற்படுகிறது. சளி பிடிக்காமல் இருக்க மஞ்சள் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மஞ்சள், நோய் நீக்கியாக பயன்படுகிறது. மூக்கடைப்புக்கு காரணமாக சளியை மஞ்சள் கரைக்கிறது. சுவாசத்தை சீர்படுத்துகிறது.ஜலதோசம், நீர்க்கோர்வை ஆகியவற்றை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: தும்பை இலை, பூக்கள், அதிமதுர பொடி, தேன். ஒருபிடி தும்பை இலை மற்றும் பூக்கள் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் அதிமதுர பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால் சளி பிரச்னை தீரும். தலைபாரம் தணிந்து போகும். தலைவலி இல்லாமல் போகும்.\nசளி பிடிப்பதை தடுப்பதில் தும்பை முக்கிய பங்கு வகிக்கிறது. தும்பை பூக்களை எண்ணெயில் இட்டு, சிறிது அரிசி, மிளகாய் துண்டு சேர்த்து காய்ச்சி குழந்தைகளுக்கு தலையில் தேய்ப்பதால் சளிப்பிடிப்பது தடுக்கப்படும். வெற்றிலையை பயன்படுத்தி ஜலதோஷத்துகான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெற்றிலை, மிளகு, சீரகம், தேன்.3 வெற்றிலைகளை துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 10 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.\nஇதை வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கவும். இது ஜலதோஷ பிரச்னையை தீர்க்கிறது. நீண்ட நேரம் மழையில் நனைந்தது, ஈரப்பதத்தில் வாழ்வது போன்றவற்றால் ஏற்படும் சளி, தலைபாரம் போன்றவற்றுக்கு இந்த தேனீர் மருந்தாகிறது. குழந்தைகளுக்கு இதில் பாதி அளவுக்கு பொருட்கள் சேர்த்து தயாரிக்காவும். வெற்றிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வெற்றிலை வாயு பிரச்னையை தீர்க்க கூடியது. சளியை கரைக்கும் தன்மை உடையது. உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ��ன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\n மிகபெரிய வெற்றி உனக்காக காத்தி...\nமூலிகை இல்லம் - 12 பார்வையை கூர்மையாக்கும் ஜூஸ்\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 7\nவிரல்கள் செய்யும் விந்தை சுவாசகோச முத்திரை\nசளி குறைய – பாட்டி வைத்தியம்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nதோல் நோய்களை குணப்படுத்தும் புங்கை\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் கொய்யா இலை\nமழைக்கால நோய்களை குணமாக்கு���் மருந்துகள்\nவயிற்று போக்கை கட்டுப்படுத்தும் பெருநெல்லி இலை\nஇருமல், சளியை போக்கும் மருந்துகள்\nடென்டல் கிளிப்... டென் கைட்லைன்ஸ்\n`யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'\nபாரம்பர்ய சமையல் `லொக்... லொக்’, `ஹச்... ஹச்’சுக்க...\nஅரைக்கீரை - மாங்காய் பச்சடி\nரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றலை கட்டுப்பட...\nகுழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nஅலுவலகத்தில் ஆரோக்கியம் காக்க வழிகள் 10\nமழைக்கு உகந்த மிளகுக் குழம்பு \n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசின��் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2018/06/blog-post_44.html", "date_download": "2018-07-20T05:06:30Z", "digest": "sha1:67PLLVM26D4UFQCUIRNHSH2XUNIDLIRH", "length": 54642, "nlines": 561, "source_domain": "pettagum.blogspot.com", "title": "சப்பாத்தி சத்துகளின் சங்கமம்! கிச்சன் பேஸிக்ஸ்!! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nகிச்சன் பேஸிக்ஸ்: சப்பாத்தி சத்துகளின் சங்கமம் உ லகம் முழுவதும் பயன்படுத்தும் தானியங்களில் முதலிடம் கோதுமைக்கே. நம் நாட்டில் 13% ...\nசமையல் அரிச்சுவடி, சமையல் குறிப்புகள்\nகிச்சன் பேஸிக்ஸ்: சப்பாத்தி சத்துகளின் சங்கமம்\nஉலகம் முழுவதும் பயன்படுத்தும் தானியங்களில் முதலிடம் கோதுமைக்கே. நம் நாட்டில் 13% சாகுபடி நிலத்தில் கோதுமை விளைகிறது. அரிசிக்கு அடுத்தபடியாகக் கோதுமைக்குத்தான் நம் உணவுகளில் முக்கியத்துவம் அதிகம். கோதுமை சாகுபடியின் உலகப் பட்டியலில் நம்நாடு நான்காவது இடம் வகிக்கிறது. முழு கோதுமையில் புரதம், தாதுக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து என நிறைய சத்துகள் உள்ளன.\nகோதுமை விளையும் நிலத்தைப் பொறுத்துச் சப்பாத்தியின் மிருதுத்தன்மையும் ருசியும் மாறுபடும். மத்தியப்பிரதேசத்தில் விளையும் `கோதுமையின் தங்கம்' என அழைக்கப்படும் `ஷர்பத்தி’ வகை கோதுமையில் செய்யப்படும் சப்பாத்தி மிகவும் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும். பஞ்சாப் கோதுமையிலும் சப்பாத்தி நன்றாக இருக்கும். பொதுவாக வடநாட்டில் விளையும் கோதுமையில் ‘க்ளூட்டன்’ எனப்படும் ஒருவகைப் புரதம், மற்ற கோதுமைகளைவிட அதிகமாக இருப்பதாலும் பிசைந்த மாவு நன்கு நெகிழும் தன்மையுடன் இருப்பதாலும் சப்பாத்தி மிருதுவாக வரும்.\nகோதுமை மாவு தயாரிப்பதற்குக் கோதுமையை வாங்கி ஒருநாள் முழுக்க வெயிலில் உலரவைக்கவும். மெஷினில் கொடுத்து நன்கு நைஸாகத் திரித்துக்கொள்ளவும். கோதுமை மாவைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ளவும். இப்படி தயாரிக்கப்படும் மாவில் ‘வீட்ஜெர்ம்’ இருப்பதால் இதில் வெளியே விற்கும் மாவைவிட அதிக நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து இருக்கும்.\nகோதுமை மாவில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும். சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து மாவைப் பிசிறவும். உலர் மாவு முழுவதிலும் தண்ணீர் கலந்து மாவு சேர்ந்து வந்ததும் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு, மாவு நன்கு மென்மையான பந்து போல் உருண்டு வரும் வரை பிசையவும். எண்ணெய் சேர்த்து மீண்டும் பிசைந்து அரை மணி நேரமாவது மூடிவைத்து ஊறவிடவும்.\nமெது சப்பாத்தி (தென்னாட்டுச் சப்பாத்தி)\nகோதுமை மாவில் உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு கப் மாவுக்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். தோராயமாக முக்கால் கப் தண்ணீரைச் சூடாக்கவும். தண்ணீர் சிறிது சூடு ஏறியதும் தேவைக்கேற்ப தண்ணீரை மாவில் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து மூடி வைக்கவும். மாவு கைபொறுக்கும் சூட்டுக்கு வந்த பிறகு கையில் எண்ணெய் தடவிக்கொண்டு மாவை நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து மைதா அல்லது கோதுமை மாவில் தொட்டுக்கொண்டு ஆறு அங்குலம் அகலத்தில் லேசான சப்பாத்தியாகத் திரட்டவும். மேல் பக்கத்தில் எண்ணெய் தடவி, சப்பாத்தியை முக்கோணமாக மடித்து மீண்டும் சற்று லேசாக தேய்த்துச் சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டுக் கீழ்ப்பாகம் வெந்தவுடன் திருப்பிப்போட்டு எண்ணெய்விடவும். இருபுறமும் நன்றாகச் சிவந்ததும் எடுத்துச் சூடாகப் பரிமாறவும். எல்லா உருண்டைகளையும் இதேபோலவே செய்து கொள்ளவும்.\n* கோதுமை மாவு – ஒரு கப்\n* எண்ணெய் – ஒரு டீஸ்பூன்\n* உப்பு – அரை டீஸ்பூன்\n* தண்ணீர் – தேவைக்கேற்ப\n* மைதா மாவு – கால் கப் (தொட்டு தேய்த்துக்கொள்ள)\n* நெய் – தேவைக்கேற்ப (பரிமாறுவதற்கு)\nகோதுமை மாவில் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து மாவைப் பிசிறவும். உலர் மாவு முழுவதிலும் தண்ணீர் கலந்து மாவு சேர்ந்து வந்ததும் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு, மாவு நன்கு மென்மையான பந்து போல் உருண்டு வரும் வரை பிசையவும். எண்ணெய் சேர்த்து மீண்டும் பிசைந்து அரை மணி நேரமாவது மூடிவைத்து ஊறவிடவும். இப்படி செய்வதன் மூலம் மாவில் மாவின் நெகிழும் தன்மை அதிகரிக்கும்.\nபிசைந்து வைத்த கோதுமை மாவை ஆறு சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து மைதா மாவில் தொட்டுக்கொண்டு ஆறு அங்குலம் அகலமுள்ள சப்பாத்தியாகத் திரட்டவும். சப்பாத்தியை ஒரே சீரான அடர்த்தியில் திரட்ட வேண்டும். சில இடங்களில் மெல்லிசாகவும் சில இடங்களில் கனமாகவும் இருந்தால் புல்க்கா உப்பி வராது. ரொம்பவும் மெல்லியதாகத் தேய்த்தாலும் உப்பி வராது. இரண்டு மூன்று சப்பாத்தி திரட்டியவுடன் அவற்றைச் சூடான தோசைக��கல்லில் போட்டுச் சுட்டு எடுக்கவும்.\nசப்பாத்தி திரட்டிய பிறகு அதில் ஒட்டி யிருக்கும் உலர் மாவை உதறிவிட்டு, சப்பாத்தி தேய்த்த பக்கம் மேலே இருக்குமாறு சூடான தோசைக்கல்லில் போடவும். கீழ்ப்பக்கம் லேசாக வெந்தவுடன் சப்பாத்தியைச் சற்று அழுத்தி, சுழற்றிவிட்டு மறுபக்கம் திருப்பிவிடவும். அடிப்பாகம் வெந்து சற்று கொப்புளித்து வரும்போது, சப்பாத்தியைத் திருப்பி ஓர் இடுக்கியால் பிடித்துக்கொண்டு மேல் பாகத்தை நேரடியாகத் தணலில் காட்டவும். பூரியைப் போல் உப்பி வர ஆரம்பித்தவுடன் மறுபக்கம் திருப்பி ஒரு விநாடி தணலில் காட்டி இறக்கிவிடவும். ஒருபக்கம் சிறிது நெய் தடவி முக்கோணமாக மடித்துப் பரிமாறவும். எல்லா உருண்டைகளையும் இதேபோல் செய்துகொள்ளவும்.\nஸ்பெஷல் சப்பாத்திகளுக்கான மாவு தயாரிக்கும் முறை\nகோதுமை மாவில் வெண்ணெய் சேர்த்து விரல்களால் நன்கு கலந்து கொள்ளவும். வெண்ணெய் மாவோடு சேர்ந்து, மாவு ரொட்டித் தூள் போலத் தோற்றம் அளிக்கும் வரை பிசிறவும். பிறகு, மிளகு மற்றும் உப்பு சேர்த்துச் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியான மாவாகப் பிசைந்து அரை மணி நேரம் மூடிவைத்து ஊறவிடவும்.\nகோதுமை மாவில் உப்பு, எண்ணெய், மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். மாவில் தயிர் மற்றும் பால் சேர்த்து நன்கு மிருதுவான மாவாகப் பிசைந்து அரை மணி நேரம் மூடிவைத்து ஊறவிடவும்.\nகோதுமை மாவில் உப்பு, எண்ணெய், ஓமம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவான மாவாகப் பிசைந்து அரை மணி நேரம் மூடிவைத்து ஊறவிடவும்.\nகோதுமை மாவில் உப்பு, சீரகம், சோம்பு, மிளகு, ஓமம் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். மாவில் பால் சேர்த்து நன்கு மிருதுவான மாவாகப் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைத்து ஊறவிடவும்.\nமேற்கண்ட பிசைந்த மாவுகளில் சப்பாத்தி /ரொட்டி தயாரிக்கும் முறை...\nமாவு அரை மணி நேரம் ஊறிய பிறகு, சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து மைதா அல்லது கோதுமை மாவில் தொட்டுக் கொண்டு ஆறு அங்குலம் அகலம் உள்ள சப்பாத்தியாகத் திரட்டவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு லேசாக வெந்தவுடன் திருப���பிப் போட்டு எண்ணெய், நெய் அல்லது வெண்ணெய்விடவும். இருபுறமும் நன்றாகச் சிவந்ததும் சூடாகப் பரிமாறவும். எல்லா உருண்டைகளையும் இதுபோலவே செய்து கொள்ளவும்.\nகோதுமை மாவில் உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து மாவைப் பிசறவும். உலர் மாவு முழுவதிலும் தண்ணீர் கலந்து மாவு சேர்ந்து வந்ததும் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு, மாவு நன்கு மென்மையான பந்து போல் உருண்டு வரும் வரை பிசையவும். எண்ணெய் சேர்த்து மீண்டும் பிசைந்து அரை மணி நேரமாவது மூடி வைத்து ஊறவிடவும். பிசைந்து வைத்த கோதுமை மாவை 15 சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். மூன்று உருண்டைகளைப் பூரி அளவுக்குத் தேய்த்துக்கொள்ளவும். இவற்றின் மீது நெய் தடவி, மாவு தூவி, ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி நன்கு மெல்லிய சப்பாத்தியாகத் திரட்டவும். மிதமான சூட்டில் இருபுறமும் நன்கு சிவந்து அடுக்குகள் சற்றுப் பிரிந்து வரும் வரை சுட்டு, மேலாக நெய் தடவிப் பரிமாறவும். எல்லா உருண்டைகளையும் இதேபோல செய்துகொள்ளவும்.\nகோதுமை மாவு, உப்பு, ஓமம், கால் கப் நெய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிகவும் கெட்டியான சப்பாத்தி பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரமாவது மூடிவைத்து ஊறவிடவும்.\nபிசைந்து வைத்த கோதுமை மாவைச் சப்பாத்திக்குச் செய்வதைவிட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து குழவியால் நான்கு அங்குல அகலம் உள்ள சற்றே கனமான சப்பாத்தியாகத் திரட்டவும். சப்பாத்தியின் மேல்பாகத்தில் ஆங்காங்கே விரல்களால் மாவைக் கிள்ளவும். சூடான தோசைக்கல்லில் போட்டு நெய்விட்டு மிகவும் மிதமான சூட்டில் வேகவைக்கவும். ஒருபக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் நெய்விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும். எல்லா உருண்டைகளையும் இதுபோலவே செய்து கொள்ளவும். ராஜஸ்தானி கோபா ரொட்டியை தால் உடன் சுடச்சுடப் பரிமாறவும்.\nகோதுமை, உப்பு சேர்த்துச் சப்பாத்தி பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரமாவது மூடிவைத்து ஊற விடவும். பிசைந்து வைத்த கோதுமை மாவைச் சப்பாத்திக்குச் செய்வது போல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்துக் குழவியால் நான்கு அங்குல அகலம் உள்ள, சற்றே கனமான ���ொட்டியாகத் திரட்டவும். ரொட்டியின் பின்புறம் தண்ணீர் தடவி நன்கு சூடான தோசைக்கல்லில் போட்டு லேசாக அழுத்தி வேகவைக்கவும். மேல் பக்கம் லேசாக வெந்ததும் தவாவைத் திருப்பி ரொட்டியை நேரடியாகத் தீயில் காட்டி வேகவைக்கவும். எல்லா உருண்டைகளையும் இதேபோல செய்துகொள்ளவும். நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறவும்.\nகோதுமை மாவு, உப்பு, நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து விரல்களால் நன்கு கலந்துகொள்ளவும். நெய் மற்றும் எண்ணெயை மாவோடு சேர்த்து, மாவு ரொட்டித் தூள் போலத் தோற்றம் அளிக்கும் வரை பிசிறவும். பிறகு, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியான மாவாகப் பிசைந்து அரை மணி நேரம் மூடிவைத்து ஊறவிடவும். பிசைந்து வைத்த கோதுமை மாவைச் சப்பாத்திக்குச் செய்வது போல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து குழவியால் மூன்று அங்குல அகலம் உள்ள, சற்றே கனமான சப்பாத்தியாகத் திரட்டவும். தோசைக்கல்லில் போட்டு நெய்விட்டு மிகவும் மிதமான சூட்டில் வேக வைக்கவும். ஒருபக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் நெய்விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும். எல்லா உருண்டைகளையும் இதேபோலச் செய்துகொள்ளவும்.\nகோதுமை மாவு, சீரகம், வெங்காயம், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், நெய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிகவும் கெட்டியான சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரமாவது மூடிவைத்து ஊறவிடவும். பிசைந்து வைத்த கோதுமை மாவைச் சப்பாத்திக்குச் செய்வதைவிட சற்றுப் பெரிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து குழவியால் நான்கு அங்குல நீள அகலம் உள்ள, சற்றே கனமான சதுர சப்பாத்தியாகத் திரட்டவும். தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு நெய்விட்டு மிகவும் மிதமான சூட்டில் வேகவைக்கவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் நெய் விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும். எல்லா உருண்டைகளையும் இதுபோலவே செய்துகொள்ளவும்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல���கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற���கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/02/blog-post_7578.html", "date_download": "2018-07-20T04:31:47Z", "digest": "sha1:EL6A46O6HARGGRBVOZLDJZ4SWEQGUSVA", "length": 11700, "nlines": 276, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: சுதா- ராஜேஷ் பத்து ரூபாய் நோட்டில்", "raw_content": "\nசுதா- ராஜேஷ் பத்து ரூபாய் நோட்டில்\nகேனரா பேங்க் கேஷ் கவுண்டரில்\nஎன் கைக்கு வந்த நோட்டில்\nஆனால் இந்த கவிதை எழுதி\nஅருமையான கவிதை. நமது மக்கள் நமது ரூபாய் நோட்டின் மேல் வைத்திருக்கும் மதிப்பு ரொம்ப கம்மி.\nகாதலின் போது தெரியாத மதிப்பு\nநன்றி க.இராமசாமி.கவிதைக்கு வேறு ஒரு பரிமாணமும் இருக்கிறது என்று உண்ர்ந்தேன்.\nகவிதை வரிகளை மாற்றி விட்டேன்.மன்னிக்க.முதல் எழுதிய சில வரிகள் திருப்தி அளிக்கவில்லை.\nஇப்போ இருக்கற வரிகள் பழசை விட நல்லாயிருக்குங்க...:)\n//இப்போ இருக்கற வரிகள் பழசை விட நல்லாயிருக்குங்க...:)//\nகரெட்டுங்க.ரெண்டு தடவை அப்லோடு ஆகி டெலிட் செய்து மறுபடியும் அப்லோட் செய்தேன்.\nம்ம் ரூபாய் நோட்டோடு போச்சே ன்னு சந்தோஷப் படுங்க.பிரம்மச்சாரியா உட்கார்ந்திருக்கும் பிள்ளையார் கோயில் மண்டபத்திலும்னா எழுதறதுகள்.\n'ஜே ஜே 'படம் பாக்கலயோ இரவிஷங்கர்\n//ம்ம் ரூபாய் நோட்டோடு போச்சே ன்னு சந்தோஷப் படுங்க.பிரம்மச்சாரியா உட்கார்ந்திருக்கும் பிள்ளையார் கோயில் மண்டபத்திலும்னா எழுதற��ுகள்//\nகண்மணி பின்வரும் பதிவு படியுங்கள்.கமெண்ட் போடுங்கள்.\n//'ஜே ஜே 'படம் பாக்கலயோ இரவிஷங்கர்//\nஒரு குட் நியூஸ். என் பாலோவர்கள்\nஇப்போது தெரிகிறார்கள். திவ்ய தரிசனம்.கூகுள் சரி செய்துவிட்டது.\nவருகைக்கு நன்றி. இதன் ஒரிஜனல் கவிதையைப் படித்தீர்களா\nஇந்த கவிதை திருத்தி திருத்தி ஒரு மாதிரியாகிவிட்டது.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகடைசிப்படியின் அருகே டாஸ்மாக் அல்லது பிரபஞ்சம்\nபத்து ரூபாய் நோட்டில் சுதா\nராஜேஷ் சுதாவைக் காதலிப்பதாக ....\nசுதா- ராஜேஷ் பத்து ரூபாய் நோட்டில்\nகெய்சனும் ”கட்டிங்” பாரும் திஜாவும்\nகாணவில்லை- Followers & Hits விட்ஜெட்ஸ்\nஆயிரத்தில் ஒருவன் - சென்சார் கட்ஸ்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018010251468.html", "date_download": "2018-07-20T05:03:44Z", "digest": "sha1:G2VVQIXN32TI4MYO7BOE6EL7TZIR4X52", "length": 5679, "nlines": 52, "source_domain": "tamilcinema.news", "title": "தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்சார் ரிசல்ட் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விசேட செய்தி > தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்சார் ரிசல்ட்\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்சார் ரிசல்ட்\nஜனவரி 2nd, 2018 | தமிழ் சினிமா, விசேட செய்தி\nசூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், கார்த்தி, ரம்யா கிருஷ்ணன், செந்தில், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சத்யன் என மிகப்பரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள்.\nவிக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் வரும் கடந்த நவம்பர் 30-ம் தேதி வெளியானது. படத்தின் மூன்று பாடல்களும் வெளியாகி இருக்கின்றன. இதில் ‘சொடக்கு மேல…’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nதற்போது இப்படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. சென்சார் குழுவினர் படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 32 நிமிடங்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/11/blog-post_15.html", "date_download": "2018-07-20T04:25:32Z", "digest": "sha1:CFD76XDGUWQVFURDXL7DO3NSMQD4DWX2", "length": 50868, "nlines": 525, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: தில்லி லோதி கார்டன் – நடக்கலாம் வாங்க!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதில்லி லோதி கார்டன் – நடக்கலாம் வாங்க\nஇயற்கையின் எழிலில் நடக்கலாம் வாங்க\nலோதி கார்டன் - நடைபாதை\nதலைநகரிலிருந்து என்ற தலைப்பில் பதிவுகள் எழுதி ரொம்பவே நாட்களாயிற்று. இந்த வலைச்சர வாரத்தில் தினம் ஒரு பதிவு எழுத நினைத்த போது தலைநகரிலிருந்து பதிவு ரொம்ப நாளாயிற்றே என்று தோன்ற லோதி கார்டன் நினைவுகளை எழுதலாம் என்று இதோ எழுதிவிட்டேன்\nலோதி கார்டன் - மசூதி\nலோ[DH]தி என்ற பெயர் கேட்டதும் – வரலாற்று புத்தகங்களில் இப்ராஹிம் லோதி, சிகந்தர் லோதி என்று படித்தது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா அதே லோதிகள் காலத்திய ஒரு பூங்கா தான் இந்த லோதி கார்டன். இந்த பூங்காவிற்குள் மொஹம்மத் ஷா, இப்ராஹிம் லோதி, சிக்கந்தர் லோதி போன்ற பல மன்னர்களின் சமாதிகள் இங்கே அமைத்திருக்கிறார்கள். படா கும்பட், மசூதி, காவல் கோட்டைகள் என்று பழைய கால கட்டிடங்களும் இங்கே உண்டு. இன்னமும் அவை அழியாமல் காக்க அரசாங்கமும் INTACH நிறுவனமும் போராடி வருகிறார்கள்.\nலோதி கார்டன் - அத்புலா\nலோதி கார்டன் - அத்புலா அருகே ஒரு வாத்து\nஅத்புலா என்ற மிகப் பழைய பாலமும் இந்த பூங்காவிற்குள் காண முடியும். பா���த்தின் கீழே ஒரு சிறிய கால்வாயும் உண்டு. இந்த பாலம் முகலாயப் பேரரசரான அக்பர் காலத்தில் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள். இந்த கால்வாய் அருகில் இருக்கும் [B]பாரா புல்லாவில் கலந்து யமுனை ஆற்றில் கலந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்தப் பாலத்திற்கு மேலிருந்து பார்த்தால் நிறைய வாத்துகள் இந்த நீர்நிலையில் நீந்தி விளையாடுவதைப் பார்க்க முடியும்.\nகாதல் கோட்டையில் ஒரு காவல் கோட்டை\nலோதி கார்டன் -Watch Tower\nலோதி கார்டன் - மரம்\nதில்லியின் கான் மார்க்கெட் மற்றும் சஃப்தர்ஜங் சமாதிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் மிகப் பெரிய பூங்கா இது – 90 ஏக்கர்களுக்கு மேல் பரவி இருக்கும் இந்த பூங்கா அருகில் இருக்கும் மக்களுக்கு ஒரு வரப் பிரசாதம் – காலை மற்றும் மாலைகளில் இந்தப் பூங்காவிற்குள் இருக்கும் நடைபாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள் – பெரும்பாலும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இது.\nலோதி கார்டன் -முகம்மது ஷா கல்லறை\nலோதி கார்டன் - கூந்தல் பனை மரம்\nசமீபத்தில் இறந்து போன எழுத்தாளரான குஷ்வந்த் சிங் இந்த பூங்காவின் அருகில் தான் இருந்தார். நாள் தவறினாலும் இவர் இங்கே நடைப் பயிற்சி மேற்கொண்டது தவறியதில்லை. முடியாத போதும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாவது இங்கே வருவது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம். நிறைய மரங்கள், பூச்செடிகள், மரங்களில் இருக்கும் பறவைகளின் ஓசைகள் என ரம்மியமான காலை/மாலையாக மாற்றிவிடும் இந்தப் பூங்கா. மதிய நேரங்களில் காதலர்களுடைய தொல்லைகள் தான் இருக்கும்\nமூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே\nலோதி கார்டன் - நடைபாதை ஓர மூங்கில்கள்\n”இவளுக்கு இத்தனை நீண்ட கூந்தலா\nலோதி கார்டன் - கூந்தல் பனை\nமதிய நேரங்களில் இங்கே ஆணும் பெண்ணுமாய் பல ஜோடிகள் அடிக்கும் லூட்டிகள் அதிகமே. அந்த நேரங்களில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போவது நல்லதல்ல அதிகாலை நேரமெனில் குழந்தைகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம் – கூடவே இயற்கை அன்னையின் வரங்களான பல மரங்களை இங்கே அவர்களுக்கு காண்பிக்கலாம் – கூந்தல் பனை மரங்களை இங்கே நிறைய பார்க்க முடியும். கூடவே சுத்தமான காற்றும் கிடைக்குமே\nலோதி கார்டன் - வசதிகள்\nதில்லி வந்தால் ஒரு முறை சென்று வாருங்களேன்\nவலைச்சரத்தில் இன்று: அர்[dh]தி [ch]சாய் - படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்\nLabels: தலை நகரிலிருந்து..., வலைச்சரம்\n//தில்லி வந்தால் ஒரு முறை சென்று வாருங்களேன்\nநோ நோ தில்லி வந்தால் நீங்கள்தான் எங்களை கூட்டிச் செல்லனும் கலைஞர் பேச்சை கேட்டு ஹிந்தி படிக்காம விட்டுட்டோம்\nதில்லி வரும்போது சொல்லுங்கள் அழைத்துச் செல்கிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nடில்லியில் எங்கேயிருந்து எப்படி போகணும்னு ஒரு லிஸ்ட் கொடுங்க.முக்கியமா ரயில்வே ஸ்டேஷன்களிலிருந்து.\nதில்லியில் ஆட்டோக்கள் நிறையவே - மீட்டர் போட்டுச் செல்லலாம். அல்லது ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு சுற்றலாம். தில்லி வந்தால் சொல்லுங்கள். ஏற்பாடு செய்துவிடலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.\nஜனவரி 2014 - குளிர் சமயத்தில் எடுத்த படங்கள் - இப்போது தான் வெளியிட முடிந்தது....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்\nபகிர்வுகள் , படங்கள் அருமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\n கேட்காதது பார்க்காதது. ”உள்ளே இருப்பதைச் சொன்னால் உள்ளே இருப்பது இலவசம்” புரியலையே.\nகடைசி படத்தில் இருப்பது என்ன என்பதைச் சொல்ல வேண்டும் என்று கேட்டிருந்தேன். இது வரை யாரும் பதில் சொல்ல வில்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.\nஅழகான புகைப்படங்கள். ஜில் என்று இருக்கிறது பார்க்கும் போதே என நினைத்துக் கொண்டே....அப்படியே வந்தால்..குளிர் காலத்தில் எடுத்தபடம் என தெரிவித்து இருக்கிறீர்கள்.\nவலைச்சர அறிமுகத்திற்கு நன்றி சகோ.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.\nதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி உமையாள் காயத்ரி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதலைநகர் டில்லிக்கு செல்ல வாய்ப்பும் சூழ்நிலையும் எனக்கு இல்லாவிட்டாலும், அவ்வப்போது தங்கள் பதிவுகளின் மூலம் டில்லி வாழ் மக்களின் சமூகச் சூழல், டில்லியிலுள்ள கட்டிடங்கள், தோட்டங்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்கிறேன். இந்த வரிசையில் இந்த பதிவினில் தில்லி லோதி கார்டன் பற்றிய ��டங்களும் தகவல்களும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.\nஅழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nஇல்லை GMB ஐயா.... இது குப்பைக்கூடை.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபதிவை படித்ததும் புது டில்லியில் நான்கு ஆண்டுகள் இருந்தது நினைவுக்கு வந்தது. அருமையான புகைப்படங்களுக்கு அழகான கவிதை தலைப்புகள். பகிர்ந்தமைக்கு நன்றி\nஉங்கள் தில்லி நினைவுகளை இப்பதிவு மீட்டெடுத்ததில் எனக்கும் மகிழ்ச்சி....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nலோதி கார்டனை தங்களால் நானும் பார்த்தேன்\nபுகைப் படங்கள் ஒவ்வொன்றும் காட்சிகளை அழகுற கண் முன்னே நிறுததுகின்றன\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஇரண்டு முறை சென்று வந்து இருக்கிறோம். அருமையான இயற்கை சூழ்ந்த இடம். பார்க்க வேண்டிய இடம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nஅருமையான நடை அழகான புகைப்படங்கள் நேரில் பார்த்தது போன்ற உணர்வு. நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்வரி பாலசந்திரன் ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத���தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் ��ாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ர���ம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 116 – புல்லட் ரயில் – அருணா சாய்ரா...\nநோ பிண்டி – பாபா தன்சர்\nஃப்ரூட் சாலட் – 115 – லே லடாக் பிரச்சனை – என்ன குர...\n[G]கிரிராஜ் – சாலைக் காட்சிகள்\nஅஹமதாபாத் நகரில் மதுரைத் தமிழன்\nகையைப் பிடி காலைப் பிடி\nதில்லி லோதி கார்டன் – நடக்கலாம் வாங்க\nஃப்ரூட் சாலட் – 114 – Fighter Pilot – அழகு நிலையம்...\nமலையடியை முத்தமிடும் நதி – கவிதை எழுத அழைப்பு\nமுற்றுப்பெறாத மனு – நெய்வேலி பாரதிக்குமார்\nஃப்ரூட் சாலட் – 113 – கழிப்பறை வசதி – புலி – பியா ...\nஅம்மாவிற்கு முன் அனைவரும் சமம்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_439.html", "date_download": "2018-07-20T05:04:07Z", "digest": "sha1:FXZXK3B7BGWWZPKP3B6DBN4U7QVC6MKX", "length": 38751, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாம் தாராளமாக கொடுத்து உதவக்கூடிய, மார்க்கம் என்பதை ரமழான் நிரூபிக்கின்றது - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாம் தாராளமாக கொடுத்து உதவக்கூடிய, மார்க்கம் என்பதை ரமழான் நிரூபிக்கின்றது - ஹக்கீம்\nரமழான் மாதம் என்கின்றபோது எங்களை பண்படுத்திக் கொள்வதற்கும், எங்களுக்கு மத்தியிலிருக்கிருக்கிற நற்பண்புகளை சீர்படுத்திக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும். குறிப்பாக மற்ற சமூகங்களிலிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டுகின்ற முக்கியமான குணவியல்புகளை வளர்த்துக் கொள்வதற்கான நல்ல படிப்பினைகளையும் இந்த ரமழான் மாதம் எங்களுக்கு தருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇஸ்லாம், ஈகைப் பண்பு எனும் எங்களுடைய செல்வத்திலிருந்து அளவிட்டு ஏழை மக்களுக்கு கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்கிற ஒரு மார்க்கம் மாத்திரமல்ல, முஸ்லிம்கள் தாராளமாக கொடுத்து வாழுகிற ஒரு சமூகம் என்பதை நிரூபிக்கின்ற ஒரு மார்க்கமாகவும் எங்களுடைய இஸ்லாம் மார்க்கம் இருக்கிறது. இந்த புனித ரமழான் மாதம் நல்ல படிப்பினைகளை உள்ளடக்கிய மாதமாக இருப்பது மாத்திரமல்ல, எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக ஏனைய பல விதமான முரண்பாடுகள் கருத்துவேறுபாடுகள் இருக்கிற நிலையிலும், உச்ச கட்ட சகிப்புத் தன்மையை பேணுவதற்கான பயிற்சியை வழங்குகிற ஒரு மாதமாகவும், எல்லோரும் எதிர்பார்க்கின்றவாறு உச்ச கட்டகமாக ஆன்மீக பண்புகளை வளர்த்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றிருக்கின்ற ஒரு நிலைமையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம் என்றார்.\nகட்சியில உங்கட பதவிய மட்டும் யாாருக்கும் கொடுத்திராதீங்க. அது அல்லாஹ் நீங்க பிறக்கும் போதே சேர்த்து கொடுத்ததில்லையா.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற���றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளி��் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/whisky/", "date_download": "2018-07-20T04:23:49Z", "digest": "sha1:ANXCONFGNTHAC5CAMX4YQSADDPMJ4R3U", "length": 2945, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Whisky | பசுமைகுடில்", "raw_content": "\nவெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.\nவெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து. புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-20T05:15:28Z", "digest": "sha1:AGM7Y36WXNXI64FMZPMOU3ZF3X6TNBSE", "length": 4464, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குதிரைப்படை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குதிரைப்படை யின் அர்த்தம்\nகுதிரைகளில் அமர்ந்து செயல்படும், காவல்துறையின் ஒரு பிரிவு.\n‘கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கலைக்கக் குதிரைப்படை வந்தது’\n‘அழகர்கோயில் திருவிழாவுக்கான பந்தோபஸ்து ஏற்பாடுகளில் குதிரைப்படையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்’\nராணுவ அணிவகுப்பில் இடம்பெறும், குதிரையில் அமர்ந்து வரும் வீரர்களின் பிரிவு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1804_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-20T05:05:46Z", "digest": "sha1:IQEBK2WAH6LTZPLL33QLS246BFX4KVBL", "length": 5886, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1804 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1804 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1804 இறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1803 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1804 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1802 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1801 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1805 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1809 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1800 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1806 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1807 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1808 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பத்தொன்பதாம் நூற்றாண்டு இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/ssangyong-tivoli-compact-suv-could-debut-at-2016-auto-expo-009368.html", "date_download": "2018-07-20T04:47:08Z", "digest": "sha1:LWPYGBME7PZVTS63LU652FV5SZIAYF7A", "length": 11110, "nlines": 185, "source_domain": "tamil.drivespark.com", "title": "Ssangyong Tivoli Compact SUV Could Debut At 2016 Auto Expo - Tamil DriveSpark", "raw_content": "\nசாங்யாங் டிவோலி எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது\nசாங்யாங் டிவோலி எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது\nஎஸ்யூவி தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. மேலும், சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல எஸ்யூவி மாடலான ரெக்ஸ்டன் எஸ்யூவியையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.\nஇந்தநிலையில், அடுத்ததாக சாங்யாங் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான டிவோலியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் மஹிந்திரா முடிவு செய்துள்ளது. வரும் பிப்ரவரியில் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சியில் சாங்யாங் டிவோலி எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா குழுமம் திட்டமிட்டு இருக்கிறது.\nமஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியைவி சற்று கூடுதல் விலை கொண்டதாக இருக்கும். மேலும், பிரிமியம் அம்சங்கள் நிறைந்த மாடலாகவும் குறிப்பிடலாம்.\nபுதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவியில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு எஞ்சின்களும் யூரோ-6 மாசு விதிகளுக்கு உட்பட்டது. மேலும், 2 வீல் டிரைவ் சிஸ்டம், 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும்.\nசாங்யாங் டிவோலி எஸ்யூவி முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள மஹிந்திரா ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். எனவே, போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையில் வரும் என எதிர்பார்க்கலாம்.\nதென்கொரியாவில் ரூ.9.31 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே ஆரம்ப விலையின் அடிப்படையில் இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடி போட்டியை தரும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #சாங்யாங் மோட்டார்ஸ் #ஆட்டோ செய்திகள் #ssangyong motors #auto news\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது\nபஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://uravukaaran.blogspot.com/2010/08/blog-post_29.html", "date_download": "2018-07-20T05:11:14Z", "digest": "sha1:7QDQI53MT5JIKAV2JLEJTAPF34IMNKMX", "length": 39561, "nlines": 304, "source_domain": "uravukaaran.blogspot.com", "title": "\"உங்க ...உறவுகாரன்பா\": வாழையிலை குளியலாமே! என்னான்னு பாத்திட்டு வரலாம், வாங்க!!!", "raw_content": "\n எல்லாம் பங்காளி வகையிலத்தான். உங்ககிட்ட இருக்கிறத என்னோட பகிர்ந்துகோங்க. நான் என்கிட்ட இருக்கிறத உங்களோட பகிர்ந்துகிறேன். அப்போ நாம பங்காளிங்க தானே. என்ன ரைட்டா...\nபன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...\n நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget\n என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி\nமனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்\nதொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள் நன்றி\nஇந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக\n என்னான்னு பாத்திட்டு வரலாம், வாங்க\nவாழையிலை குளியல் - இதுவும் கூட இயற்கை மருத்துவத்தில ஒரு வினோத சிகிச்சை முறை தானுங்க\n ��ூட்டாளி பசங்களா, எல்லோரும் வாங்க எல்லோரும் வந்தாச்சா இன்னைக்கு, இயற்கை மருத்துவ சிகிச்சை முறையில இந்த வாழை யிலை குளியல் சிகிச்சை முறையை பத்தி தெரிஞ்சிக்க போறோம்.\nதொழுநோய், சோரியாசிஸ், வெண்குஷ்டம் போல, எந்த தோல் வியாதி இருந்தாலும், அதிகமா குண்டான ஆளுங்களும், ஊளை சதை ஆசாமிங்களும் இந்த சிகிச்சை செய்யலாமுங்க\nநல்லா சூரிய ஒளி படும்படியான ஒரு இடத்தில மத்தியானம் நேரத்தில, ஒரு பாயை விரிச்சி பெரிய சைஸ் வாழையிலைகளை பரப்பணும். வாழையிலை மேல நோயாளி படுக்கணும்.\nஉணவு சாப்பிட்டு, குறைஞ்சபட்சம் 4 மணிநேரம் இடைவெளி இருக்கணும். இந்த சிகிச்சைக்கு முன்னாடி, வயிறு நிறைய தண்ணி குடிக்கணும். இது ரொம்ப முக்கியம் தலைக்கு வேட்டி துணியை தண்ணியில நினைச்சி கட்டிகணும். தலைக்குள்ள தானே மூளை இருக்கு தலைக்கு வேட்டி துணியை தண்ணியில நினைச்சி கட்டிகணும். தலைக்குள்ள தானே மூளை இருக்கு அது சூடாகாம இருக்கிறதுக்காக இப்படி செய்யனும்பா அது சூடாகாம இருக்கிறதுக்காக இப்படி செய்யனும்பா\n மூளை இல்லாத ஆசாமிங்க இந்த மாதிரி கட்டிக்க வேணாமுன்னு சொல்றீகளா\n நல்ல விஷயம் சொல்லும் போது கவனமா கேட்டுகோங்க அப்பு உங்க கிண்டல் கேலியை அப்புறமா வெச்சிகலாம் உங்க கிண்டல் கேலியை அப்புறமா வெச்சிகலாம்\nஇலை மேல முதுகு தரையில படும்படி நல்லா மல்லாக்கா படுக்க வைச்சபிறகு, நோயாளியோட உடம்பு முழுக்க மூடுகிற மாதிரி வாழையிலைகளை கொண்டு மூடி விடணும். இலையோட உள்பகுதி, அதாவது நாம சாப்பிட பயன்படுத்திற பகுதி, அவரோட உடம்புல படும்படி இலையை வைச்சி வாழை நாரால கட்டிடனும்.\n ஏதோ மார்சரில போட்ட பிணம் கணக்கா இருக்கில்ல. மூச்சி விடறதுக்காக சின்ன ஓட்டை மட்டும் போட்டு, அப்படியே அவரை ஒரு அரை மணி நேரம் இருக்கிற மாதிரி விட்டுடணும்.\n அவரு உள்ளாடையில மட்டும் தான் இருக்கணும்பா பக்கத்திலேயே அவரை கண்காணிக்க ஒருத்தரு இருக்கணும்.\nஅரை மணி ஆயிட்ட பிறகு, கட்டுகளை எல்லாம் அவிழ்த்து, அவரை ரிலீஸ் பண்ணிடனும் தெரிஞ்சகோங்க (முன்னே பின்ன ஏதாவது, அவரு மேல கோபம் இருந்தா, இதுதான் பழி தீத்துக்க சரியான நேரம்ன்னு, சொல்லி அவரை டீல்ல விட்டுடாதீங்க அப்பு (முன்னே பின்ன ஏதாவது, அவரு மேல கோபம் இருந்தா, இதுதான் பழி தீத்துக்க சரியான நேரம்ன்னு, சொல்லி அவரை டீல்ல விட்டுடாதீங்க அப்பு அது ரொம்ப தப்பு\nஅவரை எழுப்பி பாத்தோம்னா, அந்த இலையெல்லாம் தண்ணியா இருக்கும். அந்த அளவுக்கு அவரு உடம்புல இருந்து கெட்ட நீர் வெளிபட்டு இருக்குமுங்க. அவரு உடம்பு கூட, வேத்து கொட்டி, ஏதோ குளிச்சிட்டு வந்தவக மாதிரி இருப்பாரு.\nஅவரு ஒரு அரை மணிநேரம் நிழல்ல ஓய்வு எடுத்த பின்னாடி பச்சை தண்ணியில குளிக்கணும்.\nஇந்த யூஸ் செய்த இலைகளை ஆடு மாடுகளுக்கு திங்க கொடுத்திடாதீக சரியா அதுல எல்லாம் நச்சு தன்மை இருக்குமுங்க எல்லாத்தையும் பூமில குழி தோண்டி புதைச்சிடுங்க\nஇந்த சிகிச்சை செய்யும் போது யாருக்காவது நெஞ்சு படபடப்பு, அசௌகிரியம் ஏதாச்சும் இருந்ததுன்னு சொன்னா, உடனே அவரை கட்டுயெல்லாம் அவிழ்த்து ரிலீஸ் பண்ணிடுங்க\nவாழையிலை வெய்யில்ல படும்போது Photosynthesis, தமிழ்ல அதுக்கு என்னன்னு சொல்லுவாங்க அப்பு தெரியலியா போய் Dictionary -ஐ பாத்துட்டு சொல்றேன்.\nஆங்.. அதுக்கு பேரு ஒளிசேர்க்கையாம்பா இந்த ஒளிசேர்க்கை நிகழ்ச்சி நடக்கும்போது, Chlorophyll, அதாம்பா பச்சையம் இந்த ஒளிசேர்க்கை நிகழ்ச்சி நடக்கும்போது, Chlorophyll, அதாம்பா பச்சையம் அது, நம்ப உடம்புல புகுந்து நம்ப உடம்போட நோய் எதிர்க்கிற தன்மையை வலுபடுத்துது. இந்த சிகிச்சை முறையை நோயாளிங்க தான் இல்ல, ஆரோகியமா இருக்கிறவங்களும் மாசத்தில ஒரு முறை செய்யலாமுங்க.\nநம்ப தோல்ல இருக்கிற துவாரமெல்லாம் திறக்கபட்டு, கெட்ட நீரெல்லாம் வெளியே போன பின்னாடி, நோயாவது நொடியாவது. நாம ஆரோகியமா வாழ, எந்த டாக்டரும் வேணாம் , கண்டக்டரும் வேணாம் ஆமாம் நூறு வயசு வாழறதுக்கு இது க்யாரண்டியான வழிமுறைங்க\n(எதுக்கு நமக்கு நூறு வயசு எந்திரன்ல ரஜினியும், ஐஸ்சும், நடிச்சத பாத்த பின்னாடி, வாழ்க்கை முடிஞ்சிட்டா கூட பரவாயில்ல, சந்தோஷம் தான்னு சொல்றவங்களா நீங்க\n இன்னும் ஒரு மாசத்தில படம் ரிலீஸ் ஆகுதாம்பா)\nசரி நீங்க இவ்வளவு தூரம் வந்ததுக்கு நன்றீங்க நான் எழுதறது எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க\nஇந்த பதிவு பிடிச்சிருந்தா ஓட்டு போட்டு பிரபலமாக்குங்க உங்க நல்ல செய்கையால மத்தவங்களுக்கும் இந்த தகவல் போய் சேருமில்ல\nசரி அடுத்த தடவை சந்திக்கலாம் மறக்காம, ஊர்ல இருக்கிற நம்ப சொந்த பந்தங்களை கேட்டதா சொல்லுங்க மறக்காம, ஊர்ல இருக்கிற நம்ப சொந்த பந்தங்களை கேட்டதா சொல்லுங்க\nஇத எழுதின புண்ணியவான் ==> என்னது நானு யா��ா\nஇது எந்த வகை: Nature Cure, Treatment, சிகிச்சை முறைகள், தோல்வியாதி, மருத்துவம்\n43 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:\nபங்காளி... வாழைஇலை விருந்து பிரமாதம்.\nஆமா இன்னிக்கு குளிசிங்களா இல்ல லீவா...\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\n//ஆமா இன்னிக்கு குளிசிங்களா இல்ல லீவா..//\n அதனால அதுக்கெல்லாம் லீவு கிடையாது.\nநீங்க தொடர்ந்து வந்து எல்லா பதிவுகளையும் படித்து பார்த்து, கருத்து சொல்றது இருக்கே\n நீங்கள் படித்து பார்த்து பாராட்டியதற்கு நன்றி\n@காவேரி கணேஷ்: பாராட்டுக்கு நன்றி\n@அருண் பிரசாத்: நன்றி நண்பா\nவீட்ல கூட Try பண்ணலாமா..\nவீட்டில கூட Try செய்யலாம் ஆனா சொன்ன விஷய்ங்கள் படி செய்யணும். நன்றி\n@TERROR-PANDIYAN(VAS): நன்றி டெரர் பங்காளி\nஆஹா.. ஆக ஆக ஆஹா தகவலுக்கு நன்றி பாஸ்\nசூப்பர் தகவல் நன்றி தோழரே.\nஎம் அப்துல் காதர் said...\nஆஹா அருமையான நல்ல பதிவு நண்பரே\nபுதிய செய்தி. உங்களின் எழுத்து நடை ரொம்ப புடிச்சது.\nபாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு, நன்றிங்க உங்க ஆதரவை நீங்க கண்டிப்பாக தொடர்ந்து கொடுக்கணும்.\nஇயற்கை மருத்துவம் பற்றிய பதிவு இதென நினைக்கிறேன். அத்தனை இடுகைகளுமே பயனுள்ள மருத்துவ முறைகளாக இருக்கும் என எண்ணுகிறேன். நல்ல முயற்சி - தொடர்க. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவெங்கட்டு - உனக்கெதுக்கு இந்த சிகிச்சை - அதுவும் வீட்ல - தேவை இல்லப்பா - இதெல்லாம் மூறையாச் செய்யணும் - ஆமா\n//இயற்கை மருத்துவம் பற்றிய பதிவு இதென நினைக்கிறேன். அத்தனை இடுகைகளுமே பயனுள்ள மருத்துவ முறைகளாக இருக்கும் என எண்ணுகிறேன்.//\n மக்களுக்கு மருத்துவம் என்றாலே அது ஆங்கில மருத்துவ முறை மட்டும் தான் என்று ஆகிவிட்டது. காந்தி பரிந்துரைத்த மருத்துவ முறை இது என்பதனை தெரிவிக்கவே இவைகளை எழுத ஆரம்பித்திருக்கின்றேன்.\nஇன்னும் போக போக காந்திய சிந்தனைகளை கூட பதிவில் ஏற்ற உள்ளேன்.\nஉங்களின் தொடர்ந்த ஆதரவை என் எழுத்துக்களுக்கு தரவேண்டும் என கோருகிறேன்.\n///வெங்கட்டு - உனக்கெதுக்கு இந்த சிகிச்சை - அதுவும் வீட்ல - தேவை இல்லப்பா - இதெல்லாம் மூறையாச் செய்யணும் - ஆமா///\n ஆனால் சொன்ன முறைகள் அத்தனையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இயற்கை மருத்துவத்தின் சிறப்பே எல்லாமே சிக்கல் இல்லாத எளிய முறை என்பது தான்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவாழை இல்லை கிடைக்கலைன்னா பிளாஸ்டிக் வாழை இலை எடுத்துக்கலாமா\nசும்மா... ட்ரை பண்ணிடலாம் பங்காளி...\n//வாழை இல்லை கிடைக்கலைன்னா பிளாஸ்டிக் வாழை இலை எடுத்துக்கலாமா\n உங்க ஊரில பிளாஸ்டிக் வாழை இலையில ஒளிசேர்க்கை நடக்குதா அப்படியென்றால் தாரளமாக ட்ரை செய்யலாம்\nபக்கத்திலேயே அவரை கண்காணிக்க ஒருத்தரு இருக்கணும்.//\nஎதுக்கு உள்ளாடையோட ஓடிடாம இருக்கிறதுக்கா\nஹா, ஹா, சும்மா ஒரு ஜாலிக்கு தான் .\nஉபயோகமா நிறைய விஷயங்கள் சொல்றீங்க, வாழ்த்துக்கள் \n//எதுக்கு உள்ளாடையோட ஓடிடாம இருக்கிறதுக்கா\nஉங்க நகைசுவையை நான் ரசிச்சேன்\nமழை வந்த என்ன செயிறது அப்பு \n//மழை வந்த என்ன செயிறது அப்பு \nஇது நன்றாக வெய்யில் அடிக்கும் போது தான் செய்ய முடியும். அப்போது தான் உடலில் தங்கிவிட்ட கெட்ட நீர் வெளியே வரும். மழை பெய்யும் நேரத்தில் இதனை செய்ய முடியாது அப்பு\nகேள்வி கேட்டதற்கு, நன்றி மாப்பு\nபங்காளி நல்ல தகவலுக்கு நன்றி\nஇதை வீட்டில் மாடியில் செய்யும் போது காக்கா வாழை இலையை கொத்தமல் இருக பாயில் இரு பக்கமும் பாட்டியின் சவுரி முடியை பயன்படுத்தலாமா\nமற்றும் வாழை இலை குளியலை தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தலாமா இதனால் இலையை பயன் படுத்தியதுக்காக அவர்கள் மீது கட்சியின் உயர்மட்ட குழு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா இதனால் இலையை பயன் படுத்தியதுக்காக அவர்கள் மீது கட்சியின் உயர்மட்ட குழு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா\n@♠புதுவை சிவா♠: ஓஷோ ருபத்தில வந்து நல்ல நகைசுவையை கொடுத்திட்டீங்க பங்காளி\nஉங்க நகைசுவை நல்லா இருக்கு\nபங்காளி இதோ நானும் வந்திட்டனுங்கோ\nரொம்ப நல்லாயிருக்குங்க வாழையிலை வைத்தியம்\n நம்ப இளைய பட்டாளம் எல்லாம் சேர்ந்து நோயில்லா இந்தியாவை உருவாக்குவோம்\nஎன்னா கொள்ளை அடிக்கிறாங்க அப்பா இந்த இங்கலீஷ் மருத்துவத்தை Practice செய்றவங்க\nநகைச்சுவை கலந்து நல்ல அருமையான தகவல்களையும் சொல்கிறீர்கள்..\nஉங்கள் தளத்தை பார்த்தவுடன் பின் தொடர்ந்துவிட்டேன்\nவாழை இலை வைத்தியம் நல்லா இருக்குங்க.\nஇந்த மாதிரி நல்ல நல்ல விசயங்கள் நிறைய சொல்லுங்க ..\n//உங்கள் தளத்தை பார்த்தவுடன் பின் தொடர்ந்துவிட்டேன்//\n நம்ம கூட பங்காளியா சேர்ந்திட்டீங்க இல்ல. இனி உங்க வாழ்க்கையில நல்ல மாற்றங்கள் பலவும் நடக்க இருக்குது\n//வாழை இலை வைத்தியம் நல்லா இருக்குங்க.\nஇந்த மாதிரி நல்ல ���ல்ல விசயங்கள் நிறைய சொல்லுங்க .. //\nஉங்கள போல உள்ளவங்க கொடுக்கிற உற்சாகம் தான் என்னை நல்ல எழுத்துக்களை எழுத தூண்டுகோளா இருக்கு\nசரி, இயற்கை வாழ்வியல் முறைகள்ல எதை எதை கடைபிடிக்க ஆரம்பித்து இருக்கே செல்வா\nநல்ல விஷயம். தில்லில வாழை இலையெல்லாம் கிடைக்காது அப்பு திருச்சி வரும்போது தான்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nநல்ல பயனுள்ள தகவல்கள், வாழ்த்துகள் நண்பரே\nஇதே வாழை இலையை வைத்து விவேக் காமெடி ஞாபகம் வருகிறது\n//தில்லில வாழை இலையெல்லாம் கிடைக்காது அப்பு திருச்சி வரும்போது தான்\n உபவாசம் Try செய்யுங்க அண்ணாச்சி\n//இதே வாழை இலையை வைத்து விவேக் காமெடி ஞாபகம் வருகிறது\nஇந்த பதிவினால், நீங்க விவேக் காமெடியை ஞாபகப் படுத்திகொண்டீங்களா எனக்கு மகிழ்ச்சி அது என்ன காமெடி என்று தனியாக போன் செய்து சொல்லவும்.\nவாழைநாறு கொண்டு கட்டினால் போதுமானது. கயிறு எல்லாம் தேவை இல்லை நண்பரே\nபங்காளி அருமையான விசயம்.......எப்பூடி இப்படி இயற்கை மருத்துவம் பற்றி தெளிவாக எழுதிகீறீர்கள்.... நன்றி தொடரட்டும் தங்கள்.......சேவை....தமிழ் சமுதாயத்திற்கு தேவை....... ராஜசேகரன்..போடி நாயக்கனூர்...\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nரொம்ப பேரு படிச்சி பாத்து, நல்லா இருக்குன்னு சொன்னதுங்க...\nபல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு\nஇயற்கை மருத்துவம் குடியை கூட மறக்கடிக்குமா\n அசைவம்னா... அசையாதீங்க... மாட்டேன்னு மறுத்திடுங்க\n மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைச்சதுங்க\n ஆபரேஷன் இல்லாம மூளை கட்டி குணமாகுதா\nபால் சரியான உணவு இல்லைங்க. வேண்டாங்க ப்ளீஸ்... பாகம் 2\n இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு\nஅசைவம் ஏன் டேஞ்சர்ன்னு தெரிஞ்சதில்ல பங்காளி\nஏன் பால் சரியான உணவு இல்லைன்னு சொல்றேன்னா...\nஎல்லாம் உங்களுக்காகத் தான் அழகா அடுக்கி வைச்சிருக்கேன்\nசும்மா அழுத்துங்க மருத்துவம் (16) Nature Cure (11) இயற்கை மருத்துவம் (10) ஆன்மீக சிந்தனைகள் (9) மலசிக்கல் (9) Constipation (7) Treatment (7) ஆரோகியமில்ல உணவு (7) ஆரோகியம் (7) சிகிச்சை முறைகள் (6) நோய்க்கு காரணங்கள் (6) உள் அமைதிக்கு உகந்த படிகள் (5) நகைசுவை (5) Humour (4) அசைவம் ஏன் தப்பு (4) Nature Food (3) அடுப்பில்லா சமையல் (3) காந்தி என்ன சொல்றாருன்னா.. (3) Laughing Therapy (2) spritual living (2) இது தான் நாகரீகமா (2) ���யற்கை மருத்துவ முகாம் (2) இயற்கை வாழ்வியல் (2) உணவே மருந்து (2) சிரிப்பு வைத்தியம் (2) தியானம் செய்வோமே (2) Life style diseases (1) அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் (1) அரசியல் கூத்து (1) இயற்கை உணவு (1) குடியை மறக்கடிக்க (1) சாப்பிடும் முறை (1) ஜெய்பூர் அழகு ஜெய்பூர் (1) ஞாபகம் வருதே (1) தன்னம்பிக்கை கதை (1) தோல்வியாதி (1) நல்லதை சொல்றேன் (1) மனம்விட்டு (1)\n மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுதலை கி...\nபால் சரியான உணவு இல்லைங்க. வேண்டாங்க ப்ளீஸ்... பாக...\nஏன் பால் சரியான உணவு இல்லைன்னு சொல்றேன்னா...\n இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண...\n என்னான்னு பாத்திட்டு வரலாம், வ...\nபிடிச்சிருந்தா..உங்க நண்பர்களுக்கு சொல்லுங்க அப்பு\nகழுகில் என் கட்டுரை வெளியிட்டு இருக்காங்க அப்பு\nஅதை படிக்க இங்கே அழுத்துங்க\nஇம்புட்டு பேரா வந்தீக நம்பல பாக்குறதுக்கு பாசகார பங்காளிங்கப்பா\nஇயற்கை மருத்துவத்தை பத்தி ஒன்னும் தெரியாதா கீழே இருக்கிற பதிவுகளை முதல்ல படிச்சிடுங்க கீழே இருக்கிற பதிவுகளை முதல்ல படிச்சிடுங்க\n நோய்யை பத்தின அறிவே சுத்தமா நமக்கு இல்ல\nஆப்பிளை கூட தோல் சீவி சாப்பிடற ஜனங்கப்பா\nபல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு\n இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு\n நான் உங்களுக்கு உறவு தானுங்க... கொஞ்சம் தூரத்து உறவு... பூகோல ரீதியில தான், கொஞ்சம் தூரம். ஆனா, மனசால நெருங்கிய சொந்தமுங்கோ \"என்னைப் பற்றி இங்கே\" என்கிற பக்கத்தில நிறைய இருக்குதுங்க. படிச்சிப் பாருங்க \"என்னைப் பற்றி இங்கே\" என்கிற பக்கத்தில நிறைய இருக்குதுங்க. படிச்சிப் பாருங்கதொடர்புக்கு என்னுடைய ஈமெயில் விலாசம் n.vasanthakumar@gmail.com இதுதாங்க பங்காளி\nபெயர்\t- ந. வசந்த்\nவசிக்கிறது - சிங்கார சென்னை\nநல்லதை சிந்தித்து நல்லதை செயல்படுத்தும் மனிதன்\nதமிழ்ல டைப் அடிக்க இலவச மென்பொருள் \"அழகி\"\nவருடத்தில் ஒரு முறையாவது இரத்த தானம் செய்வோமே\nமண்ணுக்குள் வீனாக செல்லும் கண்ணை தானம் செய்யுங்க நண்பர்களே\nஒரு கிளிக் மட்டும் போதுங்க\nஇன்னைக்கு கிளிக் செய்து புண்ணியத்தை தேடிகிட்டீங்களா\nஇயற்கை மருத்துவத்தின் சிறப்பு எதுவென்று நினைக்கின்றீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedmandir.com/content/harmful-flood-swami-ramswarupji-speaking-tree", "date_download": "2018-07-20T04:48:03Z", "digest": "sha1:ENV4JR4FO3HBQPJMCMST4LQCLECMRWN2", "length": 8109, "nlines": 76, "source_domain": "vedmandir.com", "title": "Harmful Flood by Swami Ramswarupji on Speaking Tree | www.vedmandir.com", "raw_content": "\nஇந்த புத்தகத்தில் தினசரி வேதவழி செய்ய வேண்டிய ஹோமவிதி, எளிய தமிழில் பொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை சுவாமி ராம்ஸ்வரூப்ஜீ அவர்களின் சீடர் திரு. குருபிரசாத் மொழி பெயர்த்துள்ளார். 53 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ 35/- மட்டுமே. வேத மந்திரங்களின் அர்த்தங்களை விளக்கும் இந்த அரிய புத்தகத்தைப் பெற்று, தினமும் வேதவழி அனுஷ்டானங்களை செய்து, வாழ்வில் அளவில்லாத ஆனந்தத்தை அடையவும்.\n2. வேதம் - அம்ருத சஞ்ஜீவனி\nVEDAS - A DIVINE LIGHT, PART 2 என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பான இந்த புத்தகம் உங்கள் வாழ்வை நல்வழியில் மாற்றி அமைக்க உதவும் ஒரு அரிய புத்தகமாகும். இப்புத்தகத்தை சுவாமி ராம்ஸ்வரூப்ஜீ அவர்களின் சீடர் திரு. குருபிரசாத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 229 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ 130/- மட்டுமே. இணைய தளத்தின் மூலம் இப்புத்தகத்தை ஆர்டர் செய்பவர்களுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படும்.\nசூரைக் காற்றில் பறப்பதல்ல பெண்ணின் கற்பு வெரும் கானலாய் போகுமோ மங்கையரின் மாண்பு வெரும் கானலாய் போகுமோ மங்கையரின் மாண்பு தண்டிக்க வேண்டாமோ கயவர்களை இன்று தண்டிக்க வேண்டாமோ கயவர்களை இன்று வாழ்ந்தாலும் சாவே இதுவன்றோ அதன் தீர்ப்பு வாழ்ந்தாலும் சாவே இதுவன்றோ அதன் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/nov/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-2597292.html", "date_download": "2018-07-20T04:50:50Z", "digest": "sha1:FOEPJRUKAKQM6K3QXDQKRMTKEEKXH64M", "length": 5194, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "கொல்லாமை- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\n(அறத்துப்பால் - அதிகாரம் 33 - பாடல் 4)\nநல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்��ு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=SAA", "date_download": "2018-07-20T05:07:10Z", "digest": "sha1:32LDLXK3257BBZYX5RXLFLHIH3XGJMG6", "length": 20937, "nlines": 90, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - சிறப்பு ஆய்வுகள்", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nமுடிந்த தேர்தலும் தொடங்கிய குழப்பங்களும்.– நிலாந்தன்\nஒரே நாடு ஒரே தேசம் என்ற சுலோகத்தை முன்வைத்து உள்நுழையும் கட்சிகள் காசை அள்ளி வீசி சலுகைகளை வழங்கி சாதியை, மதத்தை இலக்கு வைத்து\nமறக்கப்பட்ட விவகாரம் – ஏக்கத்துடன் அரசியல் கைதிகள் – பி.மாணிக்கவாசகம்\nதமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கங்கள்,அந்தப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தன. அதனால், அந்தப் போராட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்பட்டிருந்தார்கள் என குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாதிகளாக நோக்கப்பட்டார்களே தவிர, அவர்கள் அரசியல் கைதிகளாக நோக்கப்படவில்லை.\nடி.சிவராம் உலகப் பத்திரிகையாளர்களைக் கவர்ந்த ஊடகச் சிந்தனையாளன்-தி.திபாகரன்\nடி.சிவராம் அவர்களின் ஆக்கங்களிலே என்றும் அழியாப்புகழைத் தேடித்தந்த ஆக்கங்களாக “இந்தியக் கடற்பாதுகாப்பு வலையத்தில் இலங்கை ”இ “ இந்து சமுத்திர வல்லாதிக்கப் போட்டியில் தமிழீழம் “தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முயல்வது பயனற்ற செயல் “கருணாவுக்கு ஓர் திறந்த மடல்” என்பவை அவருடைய பத்திரிகைத்துறை முதிர்ச்சியின் சிறந்த வெளிப்பாடுகள். சிங்களத்தின் அரசியல் நாடகங்களை அம்பலப்படுத்தி டி.சிவராம் பயன்படுத்தும் கடும் தொனி நிறைந்த சொல்லாடல்கள் இனவாத முகத்திரையை கிழித்தெறிவதுடன் தமிழ் மக்களிடம் விளிப்புணர்வை வேண்டிநிற்கும்.\nகடந்துபோன போரில், அடக்கப்பட்ட இனத்துக்கான நினைவுச் சின்னங்கள் புதைகுழிகளினுள் வன்கூடுகளாகவும், சிதைக்கப்பட்ட சிமெந்துக் சுவர்களாகவும் ஒடுக்கப்பட்டும், பாதிப்புக் குறைந்த ஆளுமினத்தின் வலிந்த பழிவாங்கல்களுக்கான சின்னங்கள் மெருகூட்டப்பட்டு பேணப்படுவதும் கூட, அடுத்த தசாப்தங்களுக்கான தமிழினத்தின் போராடும் தேவையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஏதுக்களில் ஒன்றாகவே நினைந்து நினைந்து கால்களின் கீழ் கடந்து போகின்றன எம் பாதைகள்.\n11789 சிங்களவருடன் மணலாறு முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது வீ.ஆர்.வரதராஜா\nமணலாறு ஒரு தமிழ்க்கிராமம். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பாலமாகவும் இக்கிராமம்; திகழ்கின்றது. சுருக்கமாகக் கூறினால் தமிழீழத்தின் இதயமாக போற்றப்படுகின்றது. மணலாறு கிராமத்தை விட்டுக்கொடுத்து தமிழீழம் அமைக்க முடியாது. அதன் முக்கியத்துவம் உணர்ந்து சிறிலங்கா அரசாஙகம் இக்கிராமத்திற்கு ‘வெலிஓயா’ என்ற சிங்களப் பெயரைச் சூட்டியது. முள்ளிவாய்க்காலின் பின் மணாலாறு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அவசர அவசரமாகப் பிரிக்கப்பட்டு அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.\nஇலங்கையின் இறுதிப் போரில் ஐ.நா தோல்வி: உள்ளக இறுதி அறிக்கையை வெளியிட்டது இன்னர் சிட்டி பிரஸ்\nஇலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்விகண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் ஐக்கிய>>>>\nசிறிலங்கா: வடக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழருக்கு நல்லதொரு வாய்ப்பு-The Asian Age\nநீண்டகால யுத்தம் இடம்பெற்ற வடக்கில் தனது எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜனநாயக வழித் தேர்தல் மூலம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் நாட்டில் தனது அரசாங்கம் மிக முக்கிய ஜனநாயக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக, நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாட்டில் காண்பிப்பதற்கான முயற்சியைத் தற்போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னெடுக்க முடியும். ஆனால் மகிந்த ராஜபக்சவின் இந்த முயற்சிக்கு தேர்தல் வெற்றி போதியதாக இல்லை என்பது வெளிப்படை.\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-05\nஅனைத்துலகத் தொடர்பகத்தின் கடற் போக்குவரத்தில் தொடர் தோல்விகளின் காரணத்தை அறிந்துகொண்ட தலைவர் , தளபதி சூசை அவர்கள் ஊடாக கேபியை தொடர்புகொண்டு நிலைமைகள�� தெளிவுபடுத்தப்படுகிறது.\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-04\nவெளிநாடுகளிலுள்ள அவரது வழிவந்ததாக தெரிவிக்கும் செயற்பாட்டாளர்களால் தமிழீழ தேசியத் தலைவரும், அவரால் கட்டிவளர்க்கப்பட்ட விடுதலைப் புலிகள் என்ற சொல்லுக்கு உரிய சிறப்புக்கள் அனைத்தும் அதன் வழி வந்தவர்களினால் சீரழிக்கப்பட்டு ,அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேர்மை, நீதி, தார்மீகம் வீரியம் கொண்ட ஒரு இராணுவமாக எதிராளிகளாலும் மதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், என்ற உண்மை யதார்த்தத்தின் பின்னால் அணிவகுத்து நின்ற தமிழர்களையும் சினம் கொள்ள வைக்கின்ற, அல்லது போராட்ட உணர்வுகளில் இருந்து ஒதுங்க வைக்கின்ற வகையில் இந்தக் குழுக்கள் முன்னெடுக்கும் தான் தோன்றித் தனமான செயற்பாடுகள் அமைந்துவிட்ட ஒரு அருவருக்கத்தக்க, அனைவரையும் வேதனையடைய வைக்கும் நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-03\nபுலம்பெயர் தேசத்தில் தம்மையே அர்ப்பணித்து செயற்பட்ட தேசிய செயற்பாட்டாளர்களை காட்டிக்கொடுத்து, அவர்களை சட்டச் சிக்கலில் மாட்டிவைத்ததும், அவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்தியமை, பலர் கைது செய்யப்பட்டமையும், அதன் காரணமாக பலர் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கிக்கொண்டதும், முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டதும், கடைசியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டு விட்டதாகவும், தமிழீழ தேசியத் தலைவர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார் என்றும், பின்னர் தலைவர் இறந்து விட்டார் என்றும் குழப்பமான செய்திகளைப் பரப்பி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக தன்னை அறிவிக்கும்படி கே.பி. அடம் பிடித்ததும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-02\nஉண்மையில் தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லை சூரியக் கடவுள் ஆகிவிட்டாரா என்கிற சந்தேகம் இப்பொழுது மேலோங்கி நிற்கிறது. ஏன் எனில் தலைவரும் அவர் சார்ந்தவர்களும் இருந்தால் இப்படியான தான்தோன்றித் தனமான துரோகத் தனங்கள் நடைபெறாது என்பது எமது நம்பிக்கையாக இருந்தது இல்லை சூரியக் கடவுள் ஆகிவிட்டாரா என்கிற சந்தேகம் இப்பொழுது மேலோங்கி நிற்கிறது. ஏன் எனில் தலைவரும் அவர் சார்ந்தவர்களும் இருந்தால் இப்படியான தான்தோன்றித் தனமான துரோகத் தனங்கள் நடைபெறாது என்பது எமது நம்பிக்கையாக இருந்தது ஆனால் இப்பொழுது எங்களிடம் எந்த நம்பிக்கையும் இல்லை,தலைவர் வருவாரா இல்லை வரமாட்டாரா என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லாமலே பதில் கிடைத்து விட்டது. தன்னம்பிக்கை உண்டு விடுதலைப் புலிகள் விரைவில் தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எமது இன்றைய வேண்டுதலாக உள்ளது.\n» தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01\n» தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை\n» அகிம்சை வழியும் ஆயுதம் தாங்கிய அறப்போருமே ஈழவரலாற்றின் இன்றைய இருப்பு\n» ஐநாவின் மோசமான தோல்வி\n» நவம்பர் 27ம் திகதி ஆரம்பித்த யாழ்ப்பாண கிளர்ச்சி அரசுக்கு தெரிவிப்பது என்ன-சுனந்ததேசப்பிரிய\n» தமிழீழம்: உலகத் தமிழர்களை ஏக்கங் கொள்ளவைத்த ஐ.நாவில் பலஸ்தீனத்திற்கான அங்கீகாரம்\n» யூலை 1983ஐ விட மே 2009ல் என்ன நடந்தது…\n» சந்நிதியில் பிச்சை எடுக்க வைத்த சிங்களம்; புரிந்து நடக்கவேண்டிய நிலையில் தமிழினம்\n» தமிழ்த் தேசம் இனப் படுகொலையை வலியுறுத்தக் கோருவதற்கான நியாயங்கள் – கஜேந்திரகுமார்\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்\nபொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்\nசிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் -சுவிஸ் அரசு\nஇலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/bmw-car-torn-apart-high-speed-crash-chennai-011925.html", "date_download": "2018-07-20T04:58:29Z", "digest": "sha1:DI24KU4RJ6JGDY4LU7TJKH2E242QURVF", "length": 14121, "nlines": 185, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதிவேகத்தில் பல்டியடித்த பிஎம்டபிள்யூ கார்... 3 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்! - Tamil DriveSpark", "raw_content": "\nஅதிவேகத்தில் பல்டியடித்த பிஎம்டபிள்யூ கார்... 3 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்\nஅதிவேகத்தில் பல்டியடித்த பிஎம்டபிள்யூ கார்... 3 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்\nஅதிவேக கார் விபத்துக்கள் தொடர்கதையாகிவிட்டதையும், சாலை விபத்துக்களில் இளைஞர்களே அதிகம் உயிரிழப்பதாகவும் நேற்று ஒரு செய்தியை பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், சென்னையில் அதிவேகத்தில் சென்ற பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கிய படங்களை எமது வாசகர் ஹரிபிரசாத் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஇந்த விபத்திலும் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையை அடுத்த மீஞ்சூர்- வண்டலூர் சாலையில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 7.15 மணியளவில் நடந்த இந்த கோர விபத்து மூன்று எஞ்சினியர்களின் உயிரை பலிவாங்கி உள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டியவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.\nவிபத்தில் சிக்கியவர்கள் திண்டிவனத்தை சேர்ந்த அரவிந்தன்[23], அவரது நண்பர்கள் மித்தின் மனோகர்[22], தீபக்[22] மற்றும் பிரபு[22] என தெரிய வந்துள்ளது. இவர்களில் பிரபு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். மற்ற மூவரும் பொறியியல் பட்டதாரிகள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.\nஇந்த நிலையில், நண்பரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 4 பேரும் பிஎம்டபிள்யூ காரில் சென்றுள்ளனர். காரை பிரபு ஓட்டியுள்ளார். அவர் அதிவேகத்தில் காரை செலுத்தியதாக தெரிகிறது. வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் செல்லும்போது வடக்கு மலையம்பாக்கம் என்ற இடத்தில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.\nசாலையில் பல்டியடித்த அந்த கார் சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் அரவிந்தன், மித்தின் மனோகர், தீபக் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பிரபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த விபத்தில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் மிக மோசமாக உருக்குலைந்தது. ஓட்டுனர் பக்கம் இருந்த ஏர்பேக் மட்டும் விரிந்ததால், ���ிரபு உயிர் பிழைத்ததாக தெரிகிறது. மற்றவர்கள் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு மிக்க காராக இருந்தாலும் கூட அதிவேகம் என்பது எந்தளவு உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்பது இந்த விபத்து மூலமாக உணர்ந்து கொள்ளலாம்.\nமுன்னால் சென்ற வாகனத்தை அதிவேகத்தில் முந்த முயன்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தெரிகிறது. இதுபோன்ற ஓவர்ஸ்பீடு விபத்துக்களில் இளைஞர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nஅதிவேக விபத்துக்களை தவிர்க்க, சாலைகளில் போதிய பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பதை மறுக்க இயலாது. அதேசமயத்தில், காரை ஓட்டுபவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. மது போதையும் தமிழகத்தில் கார் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகி வருகிறது.\nஇதுபோன்ற விபத்துக்களுக்கு எவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தாலும், ஓட்டுபவர் சுயக் கட்டுப்பாட்டுடன், விவேகமாக செயல்பட்டால் மட்டுமே விபத்துக்களை தவிர்க்க வாய்ப்பாக அமையும். கார் விற்பனை செய்யும் நிறுவனங்களும், வாடிக்கையாளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியமாகிறது.\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணத் தவறாதீர்கள்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பிஎம்டபிள்யூ #ஆஃப் பீட் #bmw #offbeat\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nபுதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்\n2018 ஜாகுவார் எஃப் டைப் காரின் புதிய மாடல் அறிமுகம்: ரூ.40 லட்சம் விலை குறைவு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavirumbi.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-20T04:39:22Z", "digest": "sha1:ACJVAIBHHUBOCGMI2HNXOLC5GVAQQJMZ", "length": 9152, "nlines": 104, "source_domain": "cinemavirumbi.blogspot.com", "title": "Cinema Virumbi: September 2010", "raw_content": "\n ஊர் வம்பு நிச்சயம் உண்டு சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு\nமுன்பொரு முறை குமுதத்தில் படித்தது:\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் திரைப் படப் பாடல் எழுதுவதில் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை. நண்பர் ஒருவர் ' உங்கள் பாடல் சிதைக்கப் படாது' எ���்று உறுதியளித்து இரண்டு பாடல்கள் அவரை வலுக் கட்டாயமாக எழுத வைத்தார் . முதல் பாடல் ' என்னடி கோபமா உன் பக்தனுக்கு நீ தருவதென்ன சாபமா உன் பக்தனுக்கு நீ தருவதென்ன சாபமா 'என்று துவங்கியது. மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன திரை உலகில் இது முற்றிலும் புரட்சிகரமானது. சவுண்ட் என்ஜினீயர் உடனே சொன்னார் ' என்ன சார் 'என்று துவங்கியது. மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன திரை உலகில் இது முற்றிலும் புரட்சிகரமானது. சவுண்ட் என்ஜினீயர் உடனே சொன்னார் ' என்ன சார் முதல் பாட்டிலேயே சாபம், கீபம் என்றெல்லாம் வருது முதல் பாட்டிலேயே சாபம், கீபம் என்றெல்லாம் வருது' கவிஞர் பட்டென்று பதிலளித்தார் ' அப்படியானால் இரண்டாவது பாட்டை முதலில் ரெகார்ட் பண்ணுங்க' . விசித்திரத்திலும் விசித்திரம், அந்தப் படம் கடைசியில் வெளி வரவே இல்லை' கவிஞர் பட்டென்று பதிலளித்தார் ' அப்படியானால் இரண்டாவது பாட்டை முதலில் ரெகார்ட் பண்ணுங்க' . விசித்திரத்திலும் விசித்திரம், அந்தப் படம் கடைசியில் வெளி வரவே இல்லை இப்போது சொல்லுங்கள் இது மூட நம்பிக்கையா இல்லையா\n'பாடலுக்குப் பின்னால் ஒரு கதை'\nபாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன் 'துக்ளக்'கிலும் தொலைக்காட்சியிலும் கொடுத்திருந்த பேட்டிகளில் இருந்து நான் தொகுத்தது:\nகவிஞர் முத்துலிங்கத்தின் மேல் அமரர் எம்.ஜி.ஆருக்கு அலாதி பிரியம். ஒரு கால கட்டத்தில் எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் இவருக்கு ஒரு பாட்டு கண்டிப்பாக உண்டு. 'மீனவ நண்பனில்' எல்லாப் பாடல்களும் எழுதப்பட்டு விட்ட நிலையில் எம்.ஜி.ஆர் தலையிட்டு ஒரு கனவுப் பாடல் முத்துலிங்கத்துக்காக introduce செய்தார். எம்.ஜி.ஆர் போனில் அழைத்த போது கவிஞர் சொன்னார் \" எல்லாப் பாட்டும் எழுதி முடிச்சுட்டாங்களாமே\" எம்.ஜி.ஆரின் பதில்: \" உன்னை விட்டுட்டு எப்படிய்யா அது முடியும்\" எம்.ஜி.ஆரின் பதில்: \" உன்னை விட்டுட்டு எப்படிய்யா அது முடியும்\nகவிஞர் எழுத ஆரம்பித்தார் :\nஉன் அங்கங்கள் மன்மதன் படைக்கலம் \"\nஇயக்குனர் அமரர் ஸ்ரீதரும் இசை அமைப்பாளர் எம். எஸ். வீயும் கேட்டார்கள் \"படைக்கலமா படைக்களமா\nகவிஞர் சொன்னார்: \"கலம் என்றால் ஆயுதம்; களம் என்றால் யுத்தம் நடக்குமிடம். இரண்டும் எழுதலாம் . நான் எழுதியது படைக்கலம் .\"\nபிறகு யாரோ கமென்ட் அடிக்கிறார்கள��: \"என்னய்யா இது அடைக்கலம் அது இது என்று; பாதிரியார் பேர் மாதிரி \nகவிஞர் உடனே பாட்டையே மாற்றி எழுதுகிறார்:\n\"தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து\nமங்கை என்று வந்திருக்கும் மலரோ,\nநீ... மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ\nஇதைத்தான் இன்று வரை ஜேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் குரலில் நீங்களும் நானும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்\nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nஇந்த வார அலப்பரை 5- 'கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை\nசமீபத்தில் சென்னை சென்று வர நேர்ந்தது. விமான நிலையத்தில் ' மெய்ப் புல அறைகூவலர் ' என்று ஒரு அறிவிப்புப் பலகை மிரட்டியது\nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nவலை உலகில் பலரும் முதல் இரண்டு நாட்களிலேயே விமர்சனம் எழுதித் தள்ளி விட்டார்கள். நானும் படம் பார்த்து விட்டு வந்து பதிவு எழுதாமல் விட்டால் ...\n'பாடலுக்குப் பின்னால் ஒரு கதை'\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிமுக வின் நெகட்டிவ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2009/01/5.html", "date_download": "2018-07-20T04:35:18Z", "digest": "sha1:G4YSF3VNWFFCTHDQ4AEOXY72YZOPM74P", "length": 9701, "nlines": 96, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: சங்கீதா த மர்டரர்", "raw_content": "\nசென்னை: 5 திருமணம் செய்து பயங்கர மோசடியில் ஈடுபட்டு, உச்சகட்டமாக முதிய தம்பதியின் படுகொலைக்குக் காரணமாகி கைதாகியுள்ள சங்கீதா, பிரபல நடிகர் ஒருவரை மிரட்டிப் பணம் பறித்த கதை தற்போது தெரிய வந்துள்ளது.\nசைதாப்பேட்டை இரட்டை கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள சாகசக் கொலைகாரி சங்கீதா பற்றி தோண்ட, தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.\nசங்கீதா போட்ட அவதாரங்களில் ஒன்று துப்பறியும் நிறுவனத்தில் பணியாற்றியது. அந்த நிறுவனத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.\nஅந்த நிறுவனத்தில் தனது அதிரடி நடவடிக்கைகளால் படு செல்வாக்காக இருந்துள்ளார் சங்கீதா. துப்பறியும் நிறுவனத்துக்கு உதவி தேடி வருபவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சங்கீதாதான் கவுன்சிலிங் மூலம் விசாரிப்பாராம்.\nகேஸ் விஷயமாக வெளியில் விசாரணை ���ெய்ய செல்லும்போது, பெண் சப்-இன்ஸ்பெக்டர் என்று சங்கீதா கூறிக்கொள்வாராம். பெண் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் இவர், தனது தோழி ஒருவரோடு பெரிய அளவில் பணம் சுருட்டியுள்ளதாக கூறப்படுகிறது.\nபிரபல நடிகர் ஒருவர் தனக்கும், இன்னொருவருக்கும் நில பிரச்சினை இருப்பதாகவும், அதை தீர்த்து வைக்கும்படி சங்கீதா வேலை பார்த்த துப்பறியும் நிறுவனத்துக்கு வந்தார்.\nஆனால் அந்த நடிகரிடமே, பெண் எஸ்.ஐ. வேடத்தில் போய் மிரட்டிப் பணம் பறித்துள்ளார் சங்கீதா. இதுகுறித்து நடிகர் போலீஸை அணுக, சங்கீதாவை மட்டும் விட்டு விட்டு அவரது தோழியை மட்டும் போலீஸார் கைது செய்தனராம்.\nசங்கீதாவுக்கு ஒரு டி.எஸ்.பி. நல்லாதரவு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது உதவியதால்தான் நடிகர் புகாரிலிருந்து சங்கீதா மட்டும் தப்பியுள்ளார்.\nசென்னை தங்க சாலையை சேர்ந்த கணவன்-மனைவி இருவர் தங்களுக்குள்ள சண்டைகளை தீர்க்க சங்கீதாவின் துப்பறியும் நிறுவனத்திற்கு வந்துள்ளனர். அந்த தம்பதிகளை மிரட்டியும் பணம் சுருட்டியுள்ளார்.\nஇதேபோல, கணவரால் துன்புறுத்தப்பட்ட பெண் ஒருவர் கைக்குழந்தையோடு உதவி கேட்டு சங்கீதாவிடம் வந்திருக்கிறார். அவரையும் மிரட்டி சங்கீதா தன்னோடு வேலைபார்த்த நண்பர் ஒருவருக்கு உல்லாச விருந்து படைக்க வைத்துள்ளார்.\nஇப்படி சங்கீதா கதையைத் தோண்டினால் மலைக்க வைக்கும் அளவுக்கு பல மேட்டர்கள் வெளியாகி வருகிறதாம்.\nசங்கீதா 5வதாக கல்யாணம் செய்து கொண்ட தொழிலதிபருக்கும், சைதாப்பேட்டை கொலை வழக்கில் தொடர்பு இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல சங்கீதா ஆதரவு டி.எஸ்.பியும் தற்போது போலீஸ் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளார்.\nசங்கீதாவை 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி கோரி தனிப்படை போலீசார் சைதாப்பேட்டை 23-வது கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.\nவிசாரணைக்கு சங்கீதா அனுமதிக்கப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வரக் கூடும்.\nஇதற்கிடையே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீதா அங்கு படு கேஷுவலாக இருக்கிறாராம். சக பெண் கைதிகளுடன் படு நெருக்கமாக பேசிப் பழகுகிறாராம். சிறையில் இருப்பது போன்ற உணர்வே இல்லாமல், ஏதோ ஹாஸ்டலில் தோழியரோடு இருப்பது போல சிரித்துப் பேசி ஜாலியா�� இருக்கிறாராம்.\nகொசுறு: இவர் ஆச்சார அய்யங்கார் வீட்டு பெண் என்று நான் சொல்லமாட்டேன்..\nநன்றி : தட்ஸ் தமிழ்\nLabels: அஞ்சுகல்யாணம், இரட்டைக்கொலை, சங்கீதா\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nநார்வேயிலயாவது சாம்பார்ல புளி போட்டு செய்யவேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2011/01/blog-post_24.html", "date_download": "2018-07-20T04:36:59Z", "digest": "sha1:CN6VRWNEIWZ5Y63KVSXPPTN4UV22NMV6", "length": 26723, "nlines": 528, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: தேவைப்படும் அவகாசங்கள்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஇன்னொரு மழைத்துளி விழும் வரை\nஇந்தப் பதிவைக் கவனியுங்கள் கொஞ்சம்...\nபதிவர்: ஹேமா ,நேரம்: 11:09\n-வலிகளை, இழப்புகளை மீறிய நம்பிக்கைதானே வாழ்க்கை ஹேமா... இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.\nபடிக்கும்போதே வலிக்குது ஹேமா...கொஞ்சம் கண்ணீர் கூட வந்திருச்சு..உயிர்பூ ஒவ்வொரு வரியிலும் எனக்கு தெரிஞ்சது...\nபார்த்தேன் ஹேமா ஜோதிஜி அவர்களின் சுட்டியும்..புகைப்படங்களை கண் கண்டு பார்க்க முடியலை..மனசெல்லாம் வலி...எனக்கு எதுவுமே சொல்ல தெரியல...\nசரியாகச் சொன்னால் நாங்கள் வெளிச்சமாகத்\nதெரிகிறோம். உள்ளே இருள் அப்பிக் கிடக்கிறது\nநீங்கள் தேவலாம்.உள்ளே வெளிச்சம் வைத்துள்ளீர்கள்.\nநல்ல உண்ர்வை விதைத்த கவிதை.வாழ்த்துக்கள்\nஒளிந்திருக்கும் பொழுது எப்போது வெளிவருமோ ஹேமா..\nதவம்போல் காத்திருப்போம் புலி போல் மீதும் பாய ....\nஅருமையான, நம்பிக்கையை சுமந்தப்படி கவிதையின் இறுதிப்பகுதி. கனவுகளை, நம்பிக்கைகளை சேர்த்து வைப்போம். எதை பறித்தாலும் அதை பறிக்க முடியாது.\nஎன்னவோ ஹேமா..எதுவுமே சொல்லத் தோணலை\nஎன் வார்த்தைகளை ரமணி சொன்னதன் பின் நானென��ன வேறு சொல்ல\nவலியுடன் அசைகிறது கவிதை ஹேமா.\nஇந்த நம்பிக்கை போதும் ஹேமா.\nநீங்க எழுதிய பல கவிதைகளில் எனக்கு பிடித்த வரிசையில் இதுவும் ஒன்று.\nஉயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஹேமா...\nஎம் தேசத்தின் வேதனை கவிதையாய்\nகண் கலங்குகின்றது நம் தமிழராய் ஏன் பிறந்தோம்\nநம்பிக்கையோடு இருப்பதே வெற்றியின் முதல் படி.\nஇன்னொரு மழைத்துளி விழும் வரை\n.....அருமையாக எழுதுறீங்க, ஹேமா.... வார்த்தைகள் - உவமைகள் - எல்லாம் கலக்குறீங்க.\nநீங்க எழுதிய பல கவிதைகளில் எனக்கு பிடித்த வரிசையில் இதுவும் ஒன்று.//\nவலிகள் நிறைந்த கவிதை அக்கா..\nவலிகளை சொல்லும் போதே தேவையான நம்பிக்கையையும் சொல்லியிருப்பது கவிதையின் பலம்...\nஹேமாவின் கவிதைகளில் எப்போதும் ஒரு மெல்லிய சோகம் உள்ளீடாய் இருப்பது ஏனோ\nநம்பிக்கையும், செயலும் விரும்புவதைக் கொண்டு வரும். உங்கள் கவிதைத் தலைப்பு சொல்லும் “அவகாசமும் அவசியம் தான்”.\nஇன்னொரு மழைத்துளி விழும் வரை\nகண்டிப்பாக சிறகொன்று வரும் சகோதரி வருத்தங்கள் தீர்க்க...\nஉணர்வு பொங்கும் உங்கள் எழுத்துக்களுக்கு வந்தனம் ஹேமா\nநல்ல கவிதை.. இரண்டு முறை படித்தால் மட்டுமே அதன் சாராம்சத்தை உள்வாங்கிக்கொள்ள முடிகிறது\nநீண்ட நாட்களுக்கு பிறகு நம்பிக்கை கவிதை ஹேமா\nமனதை ரணமாக்கி வைத்திருக்கும் வேதனைகளை கவிதைகள் வடித்து சிறிது ஆசுவாசபடுத்தி கொள்ளமுடிகிறது.\nவலியின் ஊடாய் மெலிதாய் தெரியும் நம்பிக்கை பலரை இந்த நம்பிக்கை வாழ வைத்து கொண்டிருக்கிறது.\nவிடிய போகும் பொழுதுக்காக விழித்திருப்போம் \nமிக அருமை.. வலிகள் வார்த்தைகளாயுள்ளன.\nமற்றுமொரு அழகிய கவிதை. வலிகளும் வேதனைகளும் இருந்தாலும் அந்த சிறிய நம்பிக்கை ஒளிதான் வாழ்வை வழி நடத்திச் செல்வது...\nகாத்திருத்தல் ஒரு தவம் எனில் அதற்கான பலன் கிட்டியே தீரும். வெளிச்சம் விரைவில் தோன்ற எனது கண்ணீர் பிரார்த்தனைகள்\nமனதை கனக்க வைக்கும் வரிகள் ....\n ம்ம்ம்....... பார்க்கலாம் அது எப்போவென்று.\nஇன்னொரு மழைத்துளி விழும் வரை\nஇன்னொரு மழைத்துளி விழும் வரை\nவெளிப்பூச்சுக்களை சாக்லேட் போட்டு நிரப்பினாலும், பட்ட வடுகளின் வலி குறைந்திடுமா\nமிக வலியை உணர வைத்த வார்த்தைகள்..\nசில வதைகளுக்கு காலம் கூட மருந்திட முடியாது..\nஉங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgnanasekaran.blogspot.com/2012/02/blog-post_20.html", "date_download": "2018-07-20T04:43:36Z", "digest": "sha1:BBLZZWPRTNHBNON7OXQYQBK7RNB5IXMB", "length": 17565, "nlines": 131, "source_domain": "mgnanasekaran.blogspot.com", "title": "உத்தரவின்றி உள்ளே வா!: இன்று சபதம் எடுங்கள்...", "raw_content": "\nநான் என்னை ஒரு வங்கிப் பெட்டகத்தைப் போல எப்போதும் மூடி வைத்திருக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் (என்னைச் சுற்றி நடக்கிற) எதிர்வினை ஆற்ற நினைக்கிறேன். – ஹெமிங்வே (பத்திரிகையாளர்) அட நானுந்தாங்க\nஇப்போ, அமெரிக்கா பயங்கர பொருளாதார நெருக்கடியில் இருப்பது உங்களுக்குத் தெரியும்... அமெரிக்கா என்ன... ஆசிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலை தான்...\nகுளோபலைசேஷன் என்ற போர்வையில், பழைய காலனி ஆதிக்கத்தை திணிக்கின்றனர்... வெளிநாடுகளை அடிமைப்படுத்தி, காலனியாக முன்பு வைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு தவறு என்பதை, இவர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.\nஇனிமேல் அதே தவறை திரும்பச் செய்ய மாட்டார்கள்... அதற்கு மாற்று தான் குளோபலைசேஷன்...\nஇன்று, இந்தியாவிலும், ஆசிய நாடுகள் பலவற்றிலும் சுதேசி தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டு வருகின்றன... இந்தியாவில் பூட்டு தயாரிப்புக்கு பெயர் பெற்ற நகரம் அலிகார்... தோல் செருப்புகளுக்கு ஆக்ரா...\nவெளிநாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இந்த சிறு தொழில்கள் அழிந்து விட்டன... இந்தியர்களாகிய நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், பொருளாதார நிலைமை மேலும் கவலைக்கிடமாகி விடும்.\nஒவ்வொரு வருடமும், நம் இழப்பு அதிகமாகி வருகிறது... 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், உங்களது பணத்தை வெளிநாட்டு நிறுவனங்கள்,\nஆண்டுதோறும் சுருட்டிக் கொண்டு போகின்றன... இது, எதிர்காலத்தில் கூடுமே தவிர குறையாது... நாம் விழித்துக் கொண்டாலன்றி...\nநம் ஊரிலேயே தயாராகும் பொருட்களுக்கு, அவர்களது பிராண்டு பெயர் சூட்டி, கொள்ளையடிக்கின்றனர்... ஒரு பாட்டில் குளிர்பானம் தயாரிக்க, அதிகபட்சம், 70 பைசா செலவாகும்... இதையே நம்மிடம் ஒன்பது முதல், பத்து ரூபாய் விலையில் விற்று விடுகின்றனர். லாபத்தில் பெரும் பகுதியை, தம் தலைமை நிறுவனம் இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.\nஇந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் செயல் இது. கொக்கோ கோலா, பெப்சி, ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்கள் குடித்தால் தான், நம் தாகம் தீருமா அதற்கு பதில் எலுமிச்சை ஜூஸ், அவ்வப்போது பிழிந்து தரப்படும் ப்ரஷ் ஜூஸ், லஸ்சி, மோர், இளநீர், ஜல்ஜீரா, பால் சாப்பிடுங்களேன்...\nமல்டி நேஷனல் நிறுவனங்களுக்கு எதிரானவன் அல்ல நான்... இந்தியப் பொருட்களையே வாங்குங்கள்... இல்லாவிட்டால், நம் ரூபாயின் மதிப்பு இன்னும் கீழே விழுந்து, இப்போது, 10 ரூபாய்க்கு வாங்கும், \"கோக்'கை, 15 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை வரும்...\nஇன்று சபதம் எடுங்கள்... அடுத்த இரண்டு வருடத்திற்கு இந்தியப் பொருட்கள் மட்டுமே வாங்குவோம் என்று... முடிந்த வரையில் உங்கள் நண்பர், உறவினர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்களையும், இந்தியப் பொருட்களை வாங்க வையுங்கள்... ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த உணர்வு வந்தால் தான், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும்.\nவெளிநாட்டு பொருட்கள் எவை, எவை... அவற்றுக்கு ஈடான இந்திய தயாரிப்புகள் எவை எனஉங்களுக்குத் தெரியுமா\nவெளிநாட்டு சோப்பு, பாத் ஜெல் போன்றவை: கேமி, பாமொலிவ், லக்ஸ், லைப்பாய், லிசான்சி, ஹமாம், ரெக்சோனா, லிரில், பியர்ஸ், டோவ்...\nஇந்திய நிறுவனங்களின் தயாரிப்புகள்: நீம், மார்கோ, சிந்தால் உட்பட கோத்ரெஜ் கம்பெனிகளின் சோப்புகள், சந்தூர், விப்ரோ சிகக்காய், மைசூர் சாண்டல், எவிட்டா, நிர்மா பாத், சந்திரிகா, மெடிமிக்ஸ், கங்கா...\nவெளிநாட்டு நிறுவனங்களின் பற்பசைகள்: சிபாகா, பெப்சோடன்ட், போர்ஹான்ஸ், குளோசப், கோல்கேட், மென்டாடென்ட்...\nநம் தயாரிப்புகள்:வீகோ வஜ்ர தந்தி மற்றும் டாபரின் பற்பசைகள், நீம், பபூல், பிராமிஸ், புரூடென்ட்...\nபல் துலக்கும் பிரஷ்கள், வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகள்: போர்ஹான்ஸ், பெப்சோடன்ட், கோல்கேட், குளோசப்...\nநம்முடையவை: புரூடென்ட், அஜந்தா, பிராமிஸ்...\nஷேவிங் க்ரீம் மற்றும் பிளேடு வெளிநாடு: பாமொலிவ், ஓல்டு ஸ்பைஸ், கில்���ட், செவன் - ஒ - கிளாக், 365.\nநம்முடையவை: கோத்ரெஜ், இமானி, சூப்பர் மேக்ஸ், டோபாஸ், லாசர், அசோகா...\nவெளிநாட்டு முக பவுடர்:பாண்ட்ஸ், ஓல்டு ஸ்பைஸ், ஜான்சன் பேபி பவுடர், ஷவர் டு ஷவர்...\nநமது: சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோ பிளஸ்.\nவெளிநாட்டு ஷாம்பு: ஹென்கோ, ஆல்கிளியர், நைசில், சன்சில்க்...\nநம்மவை: லாக்மே, நிர்மா, வெல்வெட்...\n— நம் நாட்டு பொருளாதாரம் சீராக, இரண்டு வருடங்களுக்காவது நம் தயாரிப்புகளையே வாங்கி, நாட்டுக்கு நம்மாலான சிறு தொண்டைச் செய்வோமா\nLabels: அமெரிக்கா, குளோபலைசேஷன், கொக்கோ கோலா, தொழிற்சாலை, வெளிநாட்டு நிறுவனங்கள்\nநல்ல எண்ணம்...உலகம் உள்ளங்கைக்குள்...அதுவும் நம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது தானே நண்பரே...\nவருக்கைக்கும், கருத்திற்கும் நன்றி மதுரை சரவணன்\nதங்கள் வருக்கைக்கும், கருத்திற்கும் நன்றி ரெவெரி\nதங்களுடைய வருகைக்கும், முயற்சிக்கும் நன்றி ஆறு\nசென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒரு பார்வை\nஇது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. எய்ட்ஸ் பற்றிய ஒரு விரிவான நூல் ‘ A THIEF IN THE NIGHT’ விஷ்வாஸ் கைத்தொண்டே என்பவர் எழுதியிர...\nநாம் போடும் திட்டங்களைச் செயலாக்கும்போது தடங்கலாக வருபவற்றை நீக்கி வெற்றி பெறுவதுதான் நம் சாதனை . வெற்றியடைந்தே தீரவேண்ட...\nஒடிஸாவின் சுதர்ஸன் பட்நாயக்கை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு விஷேஷ நாட்களின் போதும் பூரி கடற்கரையில் அவர் உருவ...\nமாதம் அரை லட்சம் தரும் சி.ஏ.படிப்பு\nCA மாணவர்களுக்கான சிறப்பு படிப்புகள்... மதுரை : \"\" பிளஸ் 2 முடித்து , நான்காண்டுகள் சி.ஏ. , படித்தால் , 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ...\nநீரிழிவு நோய் - சந்தேகங்களும் பதில்களும்\nசர்க்கரை நோய் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு கோயமுத்தூர் டயபடீஸ் பவுண்டேசன் டாக்டர் சேகர் பதில் . நான...\nலத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெ...\nஇனி நான் யாரைப் பாடுவேன்...\n என் பொழுத்து புலரக் கூவிய சேவலே உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் - முகவரி தெரிய வந்...\nபயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்\nநாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்கையில் , நம்மைக் குறித்த விபரங்களை , ஒரு சிறிய ஆவணம் மூலமாக த���ரிவிக்கிறோம். அந்த ஆவணத்...\nசில புகைப்பட நிபுணர்களின் திறமை அசாத்தியமானது. நமக்கு கேமரா கிடைத்தால் ஏதோ ஒன்றை எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் 'க்ளிக்' செய்து வ...\nநிதானமாக குடிக்கத் தெரியவில்லை. அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை. வேண்டாம் என்பதைச் சொல்லத்தெரியவில்லை. சத்தம் போடாமல் பேசத் தெரியவில...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nமோடி அரசு. - ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=21&sid=75aa1c19d138ee69b171def699980c47", "date_download": "2018-07-20T04:56:05Z", "digest": "sha1:EK4G3IMP4IJORZMDN2RWYHB45GV4MX54", "length": 10134, "nlines": 291, "source_domain": "padugai.com", "title": "நம் வீட்டுச் சமையலறை - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை\nஉங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nFairLife - பாசாங்கு பால்\nசொந்த செலவில் சூனியம் வைக்கும் உணவு\nஇன்றைய உணவுமுறையில் இரத்தம் தானம் செய்தல் மிகப்பெரிய ஆபத்து\nவிவசாயி நலனுக்கு தக்காளி திருவிழா\nசுத்தமான தேங்காய் எண்ணெய் வீட்டில் தயாரிக்கும் முறை\nமணக்க மணக்க ஒரு கருவாட்டுத் தொக்கு\nபீட்ருட் அல்வா செய்வ்து எப்படி\nபேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னி\nமினி ரெசிபி வாழைப்பூ வெங்காய அடை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/podugu-neenga-in-tamil/", "date_download": "2018-07-20T05:10:14Z", "digest": "sha1:AIBBRYFBSNJD3YWF5RLUCOSVRYFYAGFA", "length": 8701, "nlines": 148, "source_domain": "pattivaithiyam.net", "title": "நிரந்தரமாக பொடுகை போக்க வேண்டுமா|podugu neenga in tamil |", "raw_content": "\nநிரந்தரமாக பொடுகை போக்க வேண்டுமா|podugu neenga in tamil\nபொடுகு தொல்லை பலருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. தலையின் சருமம் வறண்டு போகவோ, எண்ணெய் வடியவோ விடுவதால் தலைமுடிகள் வறண்டு போவதோடு, பொடுகு வரவும் வாய்ப்புண்டு. இது குளிர் காலங்களில் அதிகமாகி���து. இதனால் தலையில் அரிப்பும் ஏற்படலாம். பொடுகு வராமலிருக்க அல்லது பொடுகை அகற்ற சில எளிய முறைகளை கீழே கொடுத்துள்ளோம்.\n* ஜெல், ஸ்ப்ரே, ஷாம்பூ ஆகியவை அதிகமாக உபயோகிப்பது.\n* பர்மிங், கலரிங் ஆகியவற்றாலும் பொடுகு வரலாம். அடிக்கடி நீண்ட நேரத்திற்கு ஹேர் ட்ரையர் உபயோகிப்பது.\n* கவலை, டென்ஷன் அதிகமானால் ஷாம்பூ போட்ட பிறகு சரியாக முடியை அலசாமல் இருப்பது.\nஆன்டி செப்டிக் தன்மை நிரம்பிய மூலிகைகளால் உருவான ஆயுர்வேத எண்ணெயை (அதில் வேப்பிலை, வெந்தயம், துளசி ஆகியவை கலந்தது) முடியின் வேரில் மென்மையாக அழுத்தித் தடவவும்.\nஅதே ஆன்டிசெப்டிக் எண்ணெயை முழுத் தலையிலும் சிராகத் தடவவும்.\nவென்னீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும். சிராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும்.\n5லிருந்து 10 நிமிடம் வரை அதை உலர விடவும்.\nபொடுகு அகற்றுவதற்காக விசேஷமாக தயாரிக்கப்படும் ஒரு கலவை:\nஒரு கப் மருதாணியில் நெல்லிக்காய், சியக்காய், ஒரு தேக்கரண்டி, வெந்தயம், வேப்பிலை, துளசி அரை தேக்கரண்டி எல்லாவற்றையும் பொடியாக கலக்கவும், எல்லாவற்றையும் தயிரில் கலந்து அல்லது பாதி எலுமிச்சை துண்டின் சாறுடன் கலந்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இதை தலை முழுக்கத் தடவி ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும். இப்பொழுது இந்த ஆயுர்வேத ஷாம்புவால் தலையை கழுவிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு ஒரு முறை என 3 மாதங்கள் வரை தடவவும். இதனால் நிச்சயமாக பொடுகு விலகும். இதற்குப் பிறகும் தலையில் பொடுகு ஏற்பட்டால் உங்கள் உடல் கோளாறுதான் இதற்குக் காரணம். எனவே உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-20T04:54:36Z", "digest": "sha1:64A44V7REHCJCUUOEESVI7V2KQ4JUKQG", "length": 4668, "nlines": 83, "source_domain": "sivamejeyam.com", "title": "சித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி … ஸ்ரீ வாலை அரசி …\n28-06-2018 அன்று நம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் வியாழக்கிழமை பூஜை 6.30 மணிக்கு நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2018 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2013/04/accident-compensation-payable-by.html", "date_download": "2018-07-20T04:52:10Z", "digest": "sha1:HQ4WIQTMMOR5MYRI2QL6OKAUTCHQYYIN", "length": 42939, "nlines": 1464, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Accident - Compensation payable by TANGEDCO in cases of Fatal/Non Fatal Mechanical/Electrical accidents to human beings/animals - Enhancement of payment of Compensation - Orders issued.", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்பட��ம் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 8:51 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nச���ம்பியம் துணை மின் நிலையம் டிசம்பர் மாதம் செயல்பட...\nஅரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்...\nஎன்.எல்.சி மூலம் தமிழ்நாட்டுக்கு 617 மெகாவாட் கூடு...\nகூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் ...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட...\nமின் பாதுகாப்பு கையேடு ஒவ்வொரு மின் ஊழியரும் அவசிய...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : ...\nமேட்டூர் அனல்மின் நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி ...\nதிருச்சி 23ம் தேதி வரை மின் நுகர்வோர் குறைதீர் முக...\nதிருப்பூர் மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தய...\nகூட்டுறவு சங்க தேர்தல் சிஐடியு கண்டனம்\nதிறந்த நிலையில் நேரடி பட்டம் பெற்றவர்களை, அரசு வேல...\nஊழல் தடுப்புச் சட்டம் மின் ஊழியர்களுக்கும் பொருந்த...\nதிருப்பூர் மின் பகிர்மானவட்டம் முகவர் முதல் நிலை ப...\nஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: ஏப்ரல் 19 வரை கோரிக்க...\nமத்திய மின் சட்டத்தில் திருத்தம்நிபுணர் கமிட்டி வி...\nஊச்ச நீதிமன்றத்தில் கடலூர் ஒப்பந்த தொழிலாலர்களின் ...\nஅரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட...\nதிருப்பூர் : துணை மின் நிலையத்தில் \"ஸ்கேடா ' மைய ப...\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா\nமின் உற்பத்தியை தொடங்கும் வகையில் தூத்துக்குடி புத...\nபுதுவை மாநிலத்தில் மின்கட்டணம் உயர்ந்தது: குறைந்தப...\nஎண்ணூரில் 1,320 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம்: ச...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற இனி ஆன்-ல...\n2 யூனிட்டுகளில் பாய்லர் ரிப்பேர்.. தூத்துக்குடி அன...\nஆலங்குளம் அருகே பயோகாஸ் மூலம் மின்மோட்டார் மற்றும்...\nபூமிக்கு அடியில் மின் கேபிள்கள்: செலவை உள்ளாட்சி அ...\nடிரான்ஸ்பார்மர் திடீரென்று வெடித்ததால், கல்பாக்கம்...\nஎன்.எல்.சி ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய உச...\nஒப்பந்த தொழிலாலராக பணிபுரியும்போது பணியில் மின்விப...\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்ப...\nதமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் ...\nஅகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 2 லட்சம் ஊழியர்க...\nஓடி ஓடி களைத்தது அனல்மின் நிலையம்: ஆயுட் காலம் கடந...\nமின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை: மே 3ஆம் தேதி முத...\n2012-13 மற்றும் 2013-14ஆம் நிதியாண்டிற்கு வ���ுங்கால...\nபுதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக...\nஇலங்கை மின் கட்டண உயர்வு தற்காலிகமானது\nநீலகிரி மாவட்டம் சில்லாஹல்லாவில், புதிய நீரேற்று ம...\nமின்சாரத்தை உறிஞ்சக் கூடாது: விவசாயிகளுக்கு அரசு வ...\nதிருப்பூர் துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீட...\nபுதிய மின் திட்டங்கள்: பேரவையில் முதல்வர் அறிவிப்ப...\nநடப்பாண்டில் மின் கட்டண உயர்வு இல்லை\nவீட்டுக் கூரையில் சூரிய மின்சாரம் தயாரிப்பை ஊக்குவ...\nதமிழக முதல்வரின் மின்துறை சார்ந்த சட்டபேரவை அறிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://valvaiyooraan.blogspot.com/2012/04/blog-post_21.html", "date_download": "2018-07-20T04:57:22Z", "digest": "sha1:AW55SLUAR7I2SDFLLPN57SMWSU2FGM6F", "length": 19232, "nlines": 155, "source_domain": "valvaiyooraan.blogspot.com", "title": "வல்வையூரான்: என் மங்கை", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல், 2012\nநதியின் ஓடம் போல - சீராய்\nமதியின் முகத்தாள் கூட - மனது\nஉண்ணுகின்ற உணவு கூட - எந்தன்\nபண்ணுகின்ற வேலை எல்லாம் - மனப்\nமனதும் மனதும் சேர்ந்தால் - அங்கு\nஉனது எனது எனும் - இந்த\nஎந்நேரமும் உந்தன் பெயர் - காதில்\nகண்ணோரம் வழிந்த கூந்தல் - என்\nபின்னிய கூந்தல் நுனி - உன்\nஉன்னிரு காதுத்தோட் டழகு - என்னை\nவெண் நீண் நுதலில் - அங்கே\nகண் ணதில் பார்த்தால் - அங்கு\nகன்னங்களில் கூர்ந்து பார்த்தால் - அங்கே\nமுன்னம் அழகு பார்த்தால் - அதில்\nபற்கள் என்று சொன்னால் - அதில்\nசொற்கட்டு சொல்லக் கேட்டல் - காது\nஎன்னவளை பாடயில் எனக்கு - இன்னமும்\nகண்ணவளைக் காணா திருந்தால் - எந்தன்\nகண்டால் கவலை மறைந்து - மீண்டும்\nவிண்கற்கள் கூடேமைக் கண்டு - வெட்கி\nசெய்த நற்சேட்டை எல்லாம் - மனதில்\nகொய்த நல்பூ வெல்லாம் - மங்கை\nநண்பனிடம் வாங்கியமயி லிறகு - அங்கே\nபண்களில் வரும்பேரெ ல்லாம் - எனக்கு\nஇடுகையிட்டவர் இராஜ முகுந்தன் வல்வையூரான் at 1:10:00 முற்பகல்\nசுட்டிகள் ஊடல், என் மங்கை, கவிதை, காதல், மனைவி, மொழி, வல்வையூரான்\nநெற்கொழுதாசன் 9:08 பிற்பகல், செப்டம்பர் 20, 2012\nஒவ்வொருவருக்கும் தம் மங்கையை நினைவுக்கு கொண்டுவரும் பதிவு என்மங்கை. மயக்கிய மங்கையை மடக்கிட்டிங்க தானே .....\nநன்றி நண்பரே. இது வாழ்த்தா இல்லை காலை வாரலா விளங்கேல்ல. ஹி ஹி ஹி...\nஇரவின் புன்னகை 9:50 முற்பகல், ஆகஸ்ட் 05, 2013\nஎனக்கு இதைப் பார்த்துவிட்டு என்ன சொல்றதுன்னே தெரியல்ல... அவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்க அனைத்தையும்...\nஉங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.\nஎனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாடல்.\nஉங்கள் ஆதரவால் உள்ளம் தொட்டவை\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு”\nமாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015 இந்தப் போட்டியானது உலகம் தழுவிய அளவில் தமிழ் திரைத்துறைக்கு ஒரு புதிய பாடலாசிரி...\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” (போட்டி முடிவுகள்.)\nமாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015 போட்டி முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 22 திகதி எனது தளத்தால் அறிவிக்கப்பட்ட ...\nமௌனத்தின் கதவுகள் தட்டப்படுகையில் மெல்ல எட்டிப்பார்க்கின்றது உன் வெட்கம் மல்லிகைப் பூவின் வாசம்போலவே மெல்ல தவழ்கின்றது உன் புன்னகை ...\nகாலையில் எழுந்தேன் நேரம் காட்டியது ஆறு பதினைந்து காலைக் கருமங்க ளாற்றினேன் கன கதி வேகமாக.\nகேசவன் தாரிகா இருவரும் இரு மனமும் ஒரு மனமாய் ஈருடல் ஓருயிராய்\nதேர்ந்த கவி ஒருவனின் கைகளில் சிக்கிக்கொண்ட காகித எழுதி கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது காகிதத்தின் வெற்றிடங்களை கனமான பொருள...\nமுள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள் முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள் முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு முன்னேற்றமிழந்து போனது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈமெயில் மூலமா பதிவுகளை பெற\nவல்வையூரான் (91) கவிதை (81) ஹைக்கூ (34) ஈழம் (24) காதல் (17) அனுபவம் (9) மொழி (9) சிறுகதை (8) இதயம் (7) ஏழை (7) தமிழன் (7) தமிழ் (7) வாழ்க்கை (7) வாழ்வியல் (7) போர் (6) மழை (6) பசி (5) முத்தம் (5) முள்ளிவாய்க்கால் (5) மே 18 (5) வறுமை (5) வாழ்வு (5) வெளிநாடு (5) அகதி (4) அம்மா (4) பிரிவு (4) ஐநா (3) ஒற்றுமை (3) காந்தள்கள் (3) காலம் (3) தாயகம் (3) நிகழ்வு (3) நிகழ்வுகள் (3) நினைவுகள் (3) பெண் (3) மரணம் (3) மலர் (3) மாவீரர் (3) மாவீரர்கள் (3) மௌனம் (3) வயல் (3) வலி (3) விளக்கு (3) வெட்கம் (3) அன்பு (2) உரல் (2) ஏக்கம் (2) ஏமாற்றம் (2) கடல் (2) கடிகாரம். (2) கனவு (2) கல்வி (2) காடழிப்பு (2) காத்திருப்பு (2) கார்த்திகை 27 (2) கார்த்திகைப்பூ (2) கிராமம் (2) குடி (2) குழந்தை (2) கூரை (2) சாதி (2) சிகரட் (2) சிரிப்பு (2) சிறுவன் (2) சிலுவை (2) சுனாமி (2) தமிழீழம் (2) திருட்டு (2) திலீபன் (2) தேர்தல் (2) நட்பு (2) நிலா (2) நீங்க எழுதுற பாட்டு (2) நெல் (2) பக்தி பாடல் (2) படைப்பு (2) பட்டினி (2) பனி (2) பாசம் (2) ப���டலாசிரியர் (2) புத்தகம் (2) பேச்சு வழக்கு (2) பொங்கல் (2) மதம் (2) மாணவர் (2) முகம் (2) வல்வை (2) வாழ்த்து (2) 3ம் தரம் (1) 59 வது அகவை (1) Facebook (1) அகிம்சை (1) அந்தாதி. (1) அப்துல்கலாம் (1) அப்பல்லோ (1) அமேரிக்கா (1) அமைதி (1) அம்மன் (1) அம்மி (1) அறிக்கை (1) அல்வா (1) அழகு (1) அழிவு (1) அழுகை (1) அவலம் (1) அவஸ்தை (1) ஆசை (1) ஆட்சி. (1) இசை (1) இடப்பெயர்வு (1) இணையம் (1) இனப்படுகொலை (1) இயற்கை (1) இருப்பிடம் (1) இருப்பு (1) இருள் (1) இறுதி போர் (1) இலங்கை (1) இலட்சியக்கனவு (1) இலவசம் (1) ஈகைப்பேரொளி (1) உணர்வு (1) உதடு (1) உறவு (1) உலகு (1) உழவு (1) உழுகை (1) உழைப்பு (1) ஊடல் (1) ஊடல். (1) ஊர் (1) எதிர்பார்ப்பு (1) எதுகை (1) என் மங்கை (1) எழுத்து (1) ஏதிலி (1) ஏற்றத்தாழ்வு (1) ஏழுவயது (1) ஏழ்மை (1) ஐஸ் (1) ஒப்பாரி (1) ஒலி (1) ஒலி வடிவம் (1) ஒளிக்கீற்று (1) ஓலைவீடு (1) ஓவியம் (1) கடனட்டை (1) கடன் (1) கடவுள் (1) கடிதம் (1) கண்ணீர் (1) கதிர் (1) கனடா பயணம். (1) கனி (1) கரு (1) கருணை (1) கருவறை (1) கர்த்தர் (1) கல்யாணநாள் (1) கல்லறை (1) கல்லூரி (1) களிப்பு (1) கழிப்பறை (1) கவி (1) கவியோ (1) காகித எழுதி (1) காஞ்சோண்டி (1) காமம் (1) கார்த்திகைபூ (1) கிணற்றடி (1) கிராமியம் (1) கிளி (1) குடியுரிமை (1) குடுகுடுப்பை (1) குட்டி வல்வையூரான் (1) குப்பை (1) குறிக்கோள் (1) குளிர் (1) குழந்தை தொழிலாளி (1) குழப்பம் (1) கூட்டமைப்பு (1) கூலி (1) கொடி (1) கொண்டாட்டம் (1) கோலம் (1) கோழி (1) சந்தம் (1) சந்தோசம் (1) சந்நிதி வேலவனே (1) சமூகம் (1) சர்ச்சை (1) சாறு (1) சாவு (1) சிணுங்கல் (1) சிணுங்கள் (1) சிந்தனை (1) சினேகன் (1) சிறுவர் துஸ்பிரயோகம் (1) சிவம் அல்லா (1) சுகம் (1) சுதந்திரதினம் (1) சுதந்திரம் (1) சுமங்கலி (1) சூடடிப்பு (1) சூரியன் (1) செலவு (1) செல் (1) சோகம் (1) ஜாதி. அன்பு (1) டிம்ஹோர்டன் (1) தனிமை (1) தன்னம்பிக்கை (1) தமிழா (1) தமிழ் புத்தாண்டு. (1) தாமரை (1) தாய் (1) தித்திக்கும் வெளிநாடு (1) திருமணவாழ்த்து (1) தீர்வு (1) துயிலுமில்லம் (1) துளி (1) தேசியத்தலைவர் (1) தேசியம் (1) தேடல் (1) தேனீ (1) தேர் முட்டுக்கட்டை (1) தைபொங்கல் (1) தொலைக்காட்சி. (1) தோட்டம் (1) நகை (1) நடவு (1) நண்பன் (1) நன்றி (1) நவம்பர் 27 (1) நாணம் (1) நாற்று (1) நினைவு (1) நிலம் (1) நீதி (1) நீர்முள்ளி (1) பட்டம் (1) பட்டாசு (1) பட்டுப்பூச்சி. (1) பணம் (1) பதிவர் திருவிழா (1) பனை (1) பரிசு (1) பருவம் (1) பள்ளிக்காதல் (1) பா.விஜய் (1) பாடல் (1) பாடல்ப்போட்டி (1) பாட்டு (1) பானை (1) பாரதி (1) பார் (1) பாலர் (1) பிகர் (1) பிக்கு (1) பிடிவாதம் (1) பிரச்சனை (1) பீர் (1) புதுவருடம் (1) புதைகுழி (1) புரிதல் (1) புறா (1) புலம்பெயர்வு (1) பூல்லாங்குழல் (1) பூவரசம் மரம் (1) பென்சில். (1) பெருவிரல் (1) பைத்தியம் (1) போட்டி (1) போதை (1) போராட்டம் (1) போர்குற்றம் (1) மகள் (1) மகிசன் (1) மகிந்த (1) மகிழ்ச்சி (1) மங்கை (1) மது (1) மனித உரிமை (1) மனைவி (1) மயக்கம் (1) மரம் (1) மாவீரர்நாள் (1) முடிவுகள் (1) முதிர்கன்னி (1) முதுமை (1) முத்துமாரி (1) முருகதாசன் (1) முருகன் (1) முறுவல் (1) மொட்டு (1) மோனை (1) மௌனம் பேசியது (1) ரோஜா (1) லஞ்சம் (1) வரப்பு (1) வலைப்பதிவர் (1) வானொலி (1) வாலி (1) வாலிபம் (1) விசா (1) விடுதலை (1) விதை (1) விவசாயி (1) வீணை (1) வெங்காயம் (1) வெடி (1) வெட்டி பிளாக்கர்ஸ் (1) வெறுப்பு (1) வெறுமை (1) வெற்றிடம் (1) வேதனை (1) வேர் (1) வேலி (1) வேலை (1)\nமின்னும் பதிவுகளில் நீங்களும் கண்ணி வைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2013/05/blog-post_4294.html", "date_download": "2018-07-20T04:41:09Z", "digest": "sha1:6YN3IUI5C4CGYK7ZNZRTTHQL2VVKJRIV", "length": 16629, "nlines": 187, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: கலர்திரவம்,,,,,,", "raw_content": "\nடீயும்அன்புமாகவேஇருக்கட்டும்,அதன்றிவேறொன்றும்வேண்டாம்சகோதரரே, என்றுதான் பேச்சின் முதல்ப் புள்ளிதுவங்குகிறது.\n”தோசை சூடா இருக்கு,வடை இருக்கு,,,,என்ற டீக்கடைக்காரிடம் நான் போய் டீக்கேட்ட பொழுது காலை ஒன்பது மணி/அன்றாடம் காலை ஆகிற வேலை களில்அவரது டீக்கடையில் டீ சாப்பிடுவதும் ஒரு வேலையாயும்,கடமையாயும் /பின் என்னதான் செய்யச்சொல்லுங்கள்எதிர்வரிசையில் சற்றுத்தள்ளியிருக்கிற ஒயின்ஷாப்பிற்குபோகிறஅளவிற்குஇன்னும்நாவின்சுவையறும்புகள்பழகவில் லைஇன்னும்.அகவேடீஒன்றேபோதும்என்கிறசொல்பதம்தாங்கிதினசரிகாலை யும், மாலையும்அங்குநின்று விடுவதுண்டு.\nஇத்தனைக்கும்அன்றுஅலுவலகவிடுமுறைநாள்தான்.ஆயினும்கூடஏதோ முளை த்து நின்ற வேலையின் முனையை கிள்ளி எறிய விரும்பாமல்போய்விடுகிறேன் இருசக்கரவாகனம்ஏறி/ஆங்,,,அதுவேறொன்றுமில்லைமனம்பிடித்தநண்பணின் மகன் திருமணம்,முதல் நாளே வந்துவிட வேண்டும் குடும்பத்தோடு என்றான். என்னால்தான் போகமுடியவில்லை.\nவழக்கமாக பத்திரிக்கை வைக்கிற எல்லோரும்சொல்கிறசொல்தானே இது என வைத்துக்கொண்ட போதும் கூடநண்பணின் சொல்லை அந்த வரிசையில்வைத் துப் பார்க்க முடியவில்லை.\nமனம் கொண்ட நண்பன்.என்னில் அவனும் அவனில் நானுமாய் இன்னும் குடி கொண்டிருக்கிறஅளவுஉரிமையும்,பழக்கமும்உள்ளவர்கள்.நல்லமனமும், நல்ல குணமும்கொண்டவனாக.அவதுமென்மையானநன் ந���த்தைக்கே மனம் அடகு கொண்டு போகிறாதாக/\nஅதிகாலை 4.30 மணியின் மென் பதத்துக்கு ஊரே தூங்கிக் கொண்டிருக்கிறது .என்ன செய்ய,,,விழிப்பு வந்து விட்டஇந்நேரத்திற்குடீக்கடை கூட திறந்திருக் காது.\nமுகம் கழுவி தலை சீவி வெளியே வந்தமர்ந்த நேரம் அரை மணி அரை நிமிட மாய் கரைந்து போகிறது.எதிர்சாரி வீடுகளும்,அக்கம் பக்கங்களும் மௌனம் கொண்டிருக்க வீதி ஓடிக்கொண்டிருக்கிற ஒற்றை நாயை அடையாளம் காட்டி முத்திரை குத்தியதாய்/\nஊதா நிறத்தில் கோடு போட்ட சட்டை அணிய நன்றாக இருக்கிறதுதான். அதை அணிந்து கொண்டுதான் டீக்கடைக்குச்சென்றேன்.குடித்து முடித்த டீயின் தெம்புடன் குளியல்முடித்துமனைவி,மக்களிடம்சொல்லிக்கொண்டு வீட்டை விட்டு கடந்து விட்ட இந்த எட்டாவது கிலோ மீட்டரின் முடிவில் இங்கு ஒரு டீ சாப்பிடலாம் என தோணிய எண்ணத்தை கிள்ளி எறிய மனமில்லை.தவிர கிளம்பும் போது வீட்டில் டீ சாப்பிட்டு விட்டுதான் வந்திருந்தாலும் கூட அடங்க மாட்டேன்என்கிறதேநாவு.பழகிப்போனசுவைக்கு அடிமையாகிப்போன நாவின் சுவையறும்புகள் இப்படித்தான் செய்கிறது என்ன செய்யமுதல் வேலையாய் சூடு வைக்க வேண்டும் நாக்கில்/என அவ்வப்போது எழுகிற எண்ணத்தை டீயின் சூடுதான் ஆற்றியிருக்கிறதே தவிர,,,,,,,,,,,/\nவது தான் சும்மா பேச்சுக்காகவேனும்.அதற்காகசொல்வதெல்லாம்செய்ய முடியு மாஎன்னவேண்டாம்என்கிறஉயர்நவிற்சிமனோபான்மையில்டீக் குடிப்பதே மேல் என என்றாடம் குடிப்பது போல இன்றும் அவரது கடைக்குப்போய் டீக் குடிக்கநிற்கையில்தான்இந்தப்பேச்சுதுளிர்விடுகிறது.\nடீயும் அன்புமாகமட்டுமேஇருக்கட்டும்தாங்கள்கொடுப்பது,தவிரவேறொன்றும் வேண்டாம் என சொன்னகணம்டீக்கடைமுன்விரிந்துகாட்சிப்பட்டதரையையும் சாலையையும்அதுகொண்டமனிதர்களையும்பார்க்கிறேன்.\nஎன்னில் என சொல்லி முடித்தமறுகணம்டீவருகிறதுஎனது கைக்கு/\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 7:45 pm லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nதிண்டுக்கல் தனபாலன் 7:52 pm, May 24, 2013\nமூன்று டீ குடித்த திருப்தி...\nவணக்கம் திண்டுக்கல் தனபலன் சார்.மூன்றென்ன முப்பது கூட குடிக்கலாம் என பொருள்பட கருத்துரைதந்த தங்களுக்கு நன்றி.\nநல்ல பதிவைத் தந்த டீக்கடைக்கு நன்றி சொல்லவேண்டும். உங்கள் பெரும்பாலான கதைகளில் டீக்கடை ஒரு பாத்திரமாகவே அமைத்திருப்பது உங்கள் தனி சிறப்பு.\nவணக்கம் டீ என் முரளிதரன் சார்.பெரும்பாலான் கதைகளில் அங்கம் வகிக்கிற டீக்கடைகள் சொல்லிச்செல்கிற கதைகள் நிறைய,நிறையவே>ஒரு கடி,ஒரு குடி என முடிந்துக்கொள்கிற வடையும்,டீயுமான கலவையான அருந்தலுக்கு பின் நிறகிற அல்லது காட்சிப்படுகிறா சிதறால்கல் நிறையநிறையவே/\nநன்றி ஈ,என் முரளிதரன் சார்.தஙகளது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uravukaaran.blogspot.com/2010/10/blog-post_30.html", "date_download": "2018-07-20T05:13:44Z", "digest": "sha1:2CHVETKQTABWKVBAN54HU2PZY3UUERTE", "length": 41173, "nlines": 216, "source_domain": "uravukaaran.blogspot.com", "title": "\"உங்க ...உறவுகாரன்பா\": கைகள் சொன்ன கதை", "raw_content": "\n எல்லாம் பங்காளி வகையிலத்தான். உங்ககிட்ட இருக்கிறத என்னோட பகிர்ந்துகோங்க. நான் என்கிட்ட இருக்கிறத உங்களோட பகிர்ந்துகிறேன். அப்போ நாம பங்காளிங்க தானே. என்ன ரைட்டா...\nபன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...\n நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget\n என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி\nமனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்\nதொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள் நன்றி\nஇந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக\nஅழகான கைகள் யாருடைய கைகள்\nசில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.\nஅவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.\nஅவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. \"எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்\n\"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.\nஅம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கைகளால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.\nஅப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.\nஇரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.\nஅந்தக் கைகளைப் பிடித்துக��கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.\nஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.\nசிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டி இருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை. அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக் கொள்ளவே இல்லை.\nகல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி-உயர்வு பெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.\nமுதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா\nஅம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.\n'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.\nஅப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்\nராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.\nஇலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கிறேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.\n'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்\nகுறிப்பு: ஒரு அருமையான நண்பரால் எனது ஈமெயிலுக்கு வந்த கதை. உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிகவும் சந்தோஷம். நல்ல விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் தான் எத்தனை ஆனந்தம்.\nஇந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு\nஇத எழுதின புண்ணியவான் ==> என்னது நானு யாரா\nஇது எந்த வகை: அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்\n21 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:\nமிக மிக நெகிழ்வாக உள்ளது பங்காளி, இதைப் படிப்பவர்கள் அவரவர் தாயை இனியாவது சிறப்புக்கவனம் செலுத்தி பொறுப்போடு கவனித்துக்கொள்ளவார்கள் என்று நம்புகிறேன்\n//ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நான��ம் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன//\nமனிதருள் தெய்வம் நம் தாய்\nஅவ இல்லன்னா யாரும் இல்லடா\nபெத்தவள மறந்தா நீ செத்தவனேதாண்டா\nஅந்த உத்தமிய நெனச்சா நீ உத்தமனேதான்டா\nஒன்னா ரெண்டா சொல்லி முடிக்க\n“கல்லில் செதுக்கிய சிலையை விட\nகருவில் சுமந்த தாயே சிறந்தவள்”\n//ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன//\nமனிதருள் தெய்வம் நம் தாய்\nஅவ இல்லன்னா யாரும் இல்லடா\nபெத்தவள மறந்தா நீ செத்தவனேதாண்டா\nஅந்த உத்தமிய நெனச்சா நீ உத்தமனேதான்டா\nஒன்னா ரெண்டா சொல்லி முடிக்க\n“கல்லில் செதுக்கிய சிலையை விட\nகருவில் சுமந்த தாயே சிறந்தவள்”\nஇன்றும் எத்தனையோ தாய்கள் இது போன்று பிள்ளைகளுக்காக எல்லாம் இழந்து.. ஆனால் இந்த காலத்தில் பல பிள்ளைகள் தாயை சேர்க்க முதியோர் இல்லம் தேடுகிறார்கள்...\nநண்பரே இது ஆனந்த விகடனில் வந்த தொடரில் ஒரு கட்டுரை. எழுதியது எஸ் ரா என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் கூறவும்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n/மிக மிக நெகிழ்வாக உள்ளது பங்காளி, இதைப் படிப்பவர்கள் அவரவர் தாயை இனியாவது சிறப்புக்கவனம் செலுத்தி பொறுப்போடு கவனித்துக்கொள்ளவார்கள் என்று நம்புகிறேன்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nபெற்ற தாய் தெய்வத்தை விட மேன்மையானவள். பெற்றோரை மறந்துவிட்டு கோவிலுக்கு கோடி கொடுத்தாலும் அது பலனைத் தராது\nவாங்க சார்,ரொம்ப நாளா காணொம்.நல்ல பகிர்வு,இந்தக்கதை ஆனந்த விகடனில் வந்த கதை.பகிர்வுக்கு நன்றி\nதெளிவான பார்வை .. நெகிழ்வான பதிவு .. பாராட்டுக்கள் நண்பா ,,,\nரொம்ப நல்லா இருக்கு உங்க பதிவுகள்.\n//அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போத��தான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.\nநல்ல பதிவு... அம்மாவின் மீது பாசமுள்ள அனைவரும் படிக்கவேண்டியது.. வாழ்த்துக்கள்\navarukku oru nan எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்களுடைய கதை இது. அவருக்கு ஒரு நன்றி சொன்னால் நல்லது.\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nரொம்ப பேரு படிச்சி பாத்து, நல்லா இருக்குன்னு சொன்னதுங்க...\nபல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு\nஇயற்கை மருத்துவம் குடியை கூட மறக்கடிக்குமா\n அசைவம்னா... அசையாதீங்க... மாட்டேன்னு மறுத்திடுங்க\n மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைச்சதுங்க\n ஆபரேஷன் இல்லாம மூளை கட்டி குணமாகுதா\nபால் சரியான உணவு இல்லைங்க. வேண்டாங்க ப்ளீஸ்... பாகம் 2\n இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு\nஅசைவம் ஏன் டேஞ்சர்ன்னு தெரிஞ்சதில்ல பங்காளி\nஏன் பால் சரியான உணவு இல்லைன்னு சொல்றேன்னா...\nஎல்லாம் உங்களுக்காகத் தான் அழகா அடுக்கி வைச்சிருக்கேன்\nசும்மா அழுத்துங்க மருத்துவம் (16) Nature Cure (11) இயற்கை மருத்துவம் (10) ஆன்மீக சிந்தனைகள் (9) மலசிக்கல் (9) Constipation (7) Treatment (7) ஆரோகியமில்ல உணவு (7) ஆரோகியம் (7) சிகிச்சை முறைகள் (6) நோய்க்கு காரணங்கள் (6) உள் அமைதிக்கு உகந்த படிகள் (5) நகைசுவை (5) Humour (4) அசைவம் ஏன் தப்பு (4) Nature Food (3) அடுப்பில்லா சமையல் (3) காந்தி என்ன சொல்றாருன்னா.. (3) Laughing Therapy (2) spritual living (2) இது தான் நாகரீகமா (2) இயற்கை மருத்துவ முகாம் (2) இயற்கை வாழ்வியல் (2) உணவே மருந்து (2) சிரிப்பு வைத்தியம் (2) தியானம் செய்வோமே (2) Life style diseases (1) அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் (1) அரசியல் கூத்து (1) இயற்கை உணவு (1) குடியை மறக்கடிக்க (1) சாப்பிடும் முறை (1) ஜெய்பூர் அழகு ஜெய்பூர் (1) ஞாபகம் வருதே (1) தன்னம்பிக்கை கதை (1) தோல்வியாதி (1) நல்லதை சொல்றேன் (1) மனம்விட்டு (1)\nபிடிச்சிருந்தா..உங்க நண்பர்களுக்கு சொல்லுங்க அப்பு\nகழுகில் என் கட்டுரை வெளியிட்டு இருக்காங்க அப்பு\nஅதை படிக்க இங்கே அழுத்துங்க\nஇம்புட்டு பேரா வந்தீக நம்பல பாக்குறதுக்கு பாசகார பங்காளிங்கப்பா\nஇயற்கை மருத்துவத்தை பத்தி ஒன்னும் தெரியாதா கீழே இருக்கிற பதிவுகளை முதல்ல படிச்சிடுங்க கீழே இருக்கிற பதிவுகளை முதல்ல படிச்சிடுங்க\n நோய்யை பத்தின அறிவே சுத்தமா நமக்கு இல்ல\nஆப்பிளை கூட தோல் சீவி சாப்பிடற ஜனங்கப்பா\nபல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு\n இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு\n நான் உங்களுக்கு உறவு தானுங்க... கொஞ்சம் தூரத்து உறவு... பூகோல ரீதியில தான், கொஞ்சம் தூரம். ஆனா, மனசால நெருங்கிய சொந்தமுங்கோ \"என்னைப் பற்றி இங்கே\" என்கிற பக்கத்தில நிறைய இருக்குதுங்க. படிச்சிப் பாருங்க \"என்னைப் பற்றி இங்கே\" என்கிற பக்கத்தில நிறைய இருக்குதுங்க. படிச்சிப் பாருங்கதொடர்புக்கு என்னுடைய ஈமெயில் விலாசம் n.vasanthakumar@gmail.com இதுதாங்க பங்காளி\nபெயர்\t- ந. வசந்த்\nவசிக்கிறது - சிங்கார சென்னை\nநல்லதை சிந்தித்து நல்லதை செயல்படுத்தும் மனிதன்\nதமிழ்ல டைப் அடிக்க இலவச மென்பொருள் \"அழகி\"\nவருடத்தில் ஒரு முறையாவது இரத்த தானம் செய்வோமே\nமண்ணுக்குள் வீனாக செல்லும் கண்ணை தானம் செய்யுங்க நண்பர்களே\nஒரு கிளிக் மட்டும் போதுங்க\nஇன்னைக்கு கிளிக் செய்து புண்ணியத்தை தேடிகிட்டீங்களா\nஇயற்கை மருத்துவத்தின் சிறப்பு எதுவென்று நினைக்கின்றீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87-876746.html", "date_download": "2018-07-20T05:04:42Z", "digest": "sha1:WVFYXCD6ZNCZYEBBZJXQXNL4EJQLJ4DN", "length": 8217, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "திருத்தங்கலில் அமைச்சர் தேர்தல் பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nதிருத்தங்கலில் அமைச்சர் தேர்தல் பிரசாரம்\nவிருதுநகர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து வியாழக்கிழமை திருத்தங்கலில் செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருத்தங்கலில் உள்ள 21 வார்டுகளிலும் அவர் பிரசாரம் செய்து பேசியதாவது:\nதிருத்தங்கல் நகராட்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. குடிநீர் அபிவிருத்தித் திட்டப்பணிகளுக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 3 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளும், பல ஆழ்துளை கிணறுகளும், பல இடங்களில் பகிர்மான குழாய்களும் பதிக்கப்பட உள்ளன.\nநகராட்சிப் பகுதியில் உள்ள தெருக்களில் பேவர்பிளாக் கல் பதிக்கப���பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும், ஆழ்துளை கிணறு போடப்பட்டு, மின்மோட்டார் அமைத்து தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.\nதேவையான பகுதிகளில் தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பல சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. திருத்தங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உங்கள் தேவையை அறிந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் ஜெயலலிதா பிரதமராக, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். அமைச்சருடன் வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணன், நகர்மன்றத் தலைவர் தனலட்சுமி கணேசன், துணைத் தலைவர் பொ. சக்திவேல், நகர செயலர் முருகேசன் உள்ளிட்டோர் சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infothuraiyur.com/2018/02/thuraiyur-jency-net-browsing-center.html", "date_download": "2018-07-20T05:04:31Z", "digest": "sha1:6LAPSQNA53KTB4AL6OMWZ6HBIWZP77UI", "length": 3342, "nlines": 41, "source_domain": "www.infothuraiyur.com", "title": "InfoThuraiyur: Thuraiyur Jency Net Browsing Center", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஏடிஎம் ஆம்புலன்ஸ் ஆட்டோ பராமரிப்பு கணக்காளர்கள் விளம்பரம் தொழிலாளர் வேலை வழக்கறிஞர் எழுத்தாளர் ஓவிய கலைஞர்கள் வங்கிகள் அழகு நிலையம் பில்கள் மற்றும் ரீசார்ஜ் புத்தக கடை பேருந்து சேவை பேருந்து கால அட்டவணை இணைய கணினி மையம் இ-சேவை மையம் கல்லூரிகள் கூரியர் சேவைகள் அவசர தேவை எலக்ட்ரிக்கல்ஸ் பொழுதுபோக்கு கல்வி ஆலோசகர் உடற்பயிற்சி மையம் பூக்கடைகள் மருத்துவமனைகள் ஹோட்டல்கள் நகைக்கடை ஆய்வகங்கள் மருத்து கடை இணைய வழி பொருள் வாங்க அச்சகம் & பிரிண்டர்ஸ் போட்டோ ஸ்டுடியோ பள்ளிகள் துணிக்கடைகள் விளையாட்டு பொருட்கள் சூப்பர் மார்க்கெட் தபால் குறியீடு திரையரங்கம் பயிற்சி நிலையம் சுற்றுலா தளம் திருமண மண்டபம்\nகாவல் நிலையம் - 04327 222 330\nஆம்புலன்ஸ் - 944 241 5660\nமின்சார வாரியம் - 04327 256 004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-07-20T04:54:49Z", "digest": "sha1:SPT7OURHHJBSILOXIFODJL3KAPFEITFI", "length": 3176, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என கூச்சல் போடுறோம். | பசுமைகுடில்", "raw_content": "\nTag: ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என கூச்சல் போடுறோம்.\nஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என கூச்சல் போடுறோம்.\nஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என கூச்சல் போடுறோம். உண்மையில் இந்திய ஒலிம்பிக் i கமிட்டி உறுப்பினர்கள் அதிகாரிகள் செய்யும் ஊழல் அறியாது. கோச், அதிகாரிகள் சொகுசு இருக்கை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/old-issues/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2015/8-june-2015/", "date_download": "2018-07-20T04:21:31Z", "digest": "sha1:TBYTTME3PEYRFASIOAX5632NVYJREV3I", "length": 35972, "nlines": 133, "source_domain": "padhaakai.com", "title": "பதாகை 8 ஜூன் 2015 | பதாகை", "raw_content": "\nபதாகை 8 ஜூன் 2015\nதொன்மமாதலின் நவீன வடிவங்களைத் தன் படைப்பூக்கப் பார்வை சார்ந்து மித்யா- தன் பெயருக்கேற்ற வகையில்- கடந்த சில வாரங்களாக அணுகி ஆய்ந்து வருகிறார். இவ்வாரம், “அமேஸான் காடுகளிலிருந்து…” என்ற தொடர் துவங்குகிறது- “மூன்று நிமிடத்திற்குப் பின் காடு நிசப்தமானது. புலியின் எலும்புக்கூடு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.”\nதொன்மங்களை மென்சிரிப்புடன் அருண் கொலாட்கர் தன் கவிதைகளை விசாரிப்பதைப் பார்க்கலாம்- அவரது நகைப்பு நம்பகத்தன்மையற்ற தொன்மங்களைக் காட்டிலும் தொன்மங்களுக்கான தேவையிலிருக்கும் மனித மனதை நோக்கியே இருக்கிறது. இவ்வாரம் காஸ்மிக் தூசி மொழிபெயர்ப்பில், சுரண்டல்- “கடவுள் தவிர/ வேறெதுவும்/ பயிராவதும் இல்லை/ இங்கு/ இருபத்திநாலு மணி ���ேரமும்“\nபெண்ணியம் புதிய தொன்மங்களைக் கட்டமைக்கிறதா புதுமைப் பெண்களைச் சிறையிடும் நவீன ஆதர்சங்களை விமரிசிக்கிறார் கில்லியன் ப்ளின் – “பெண்களின் அழகற்ற முகத்தை ஏற்றுக் கொள்ளும் நேரம் எப்போதுதான் வரப்போகிறது புதுமைப் பெண்களைச் சிறையிடும் நவீன ஆதர்சங்களை விமரிசிக்கிறார் கில்லியன் ப்ளின் – “பெண்களின் அழகற்ற முகத்தை ஏற்றுக் கொள்ளும் நேரம் எப்போதுதான் வரப்போகிறது துணிச்சலான நாயகிகள், கற்பழிக்கப்பட்டபின் போராடும் வீராங்கனைகள், ஆன்ம சோதனை செய்து கொள்ளும் உயர்குடிப் பெண்கள் எத்தனை எத்தனை புத்தகங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்- எனக்கு இதெல்லாம் மிகவும் அலுத்துப் போய்விட்டது.” நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி என்ற நவகானத்தைச் செவிக்க மறுக்கும் நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை என்ற அவரது கட்டுரை வாசிக்க வேண்டிய ஒன்று.\nபெண்களைப் பற்றி அப்படி என்னதான் மோசமாக எழுதிவிட்டார் கில்லியன் ப்ளின் என்பதை அறிய அஜய்யின் கட்டுரை உதவக்கூடும் – “குடும்ப அமைப்பின் இருண்மையை விவரிக்கும் எழுத்தின் எழுச்சி / THE Rise of Domestic Noir – கில்லியன் ப்ளின்” தலைப்புதான் படுபயங்கரமாக இருக்கிறதே தவிர, கட்டுரை சுவாரசியமானது, பல புதிய தகவல்கள் கொண்டது. இதைப் படிக்காமல் விட்டுவிடாதீர்கள்.\nகில்லியன் ப்ளின்னின் குடும்ப நாவல்கள் பரபரப்பான கதையமைப்பைக் கொண்டிருந்தால், தீவிர பார்வை கொண்ட குடும்ப நாவல்களைப் படைக்கும் இலக்கியவாதிகளும் இருக்கின்றனர். வேலைக்குப் போய்க் கொண்டு, குடும்ப அமைப்பில் உள்ள பெண்களின் இலக்கிய பங்களிப்பின் தன்மையை விரிவாய்ப் பேசும் புக் ஃபாரம் கட்டுரை ஒன்றின் சிறு பகுதி தாய் எழுத்து என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “பெண்கள் கலைத்துறையில் பூதாகரமான ஆகிருதி அடைவதேயில்லை, ஏனெனில் கலை பூதங்கள் கலை குறித்து மட்டுமே கவலைப்படுகின்றன, அன்றாட விவகாரங்களைப் பற்றியல்ல. நபகோவ் தன் குடையைக்கூட மடித்ததில்லை. தபால் தலைகளை அவருக்கு வேரா எச்சில்படுத்திக் கொடுத்தாள்,” என்பது நியாயமான ஆதங்கமே.\n“ஓட்டிலி என்ற பெயர் எனக்குப் பிடித்திருந்ததால் அதை வைத்துக் கொண்டேன். காப்காவின் சகோதரிகளில் ஒருத்தியின் பெயர் அது- ஹங்கேரிய மொழியில் ஓட் என்றால் அங்கே என்று பொருள், நான் எப்போதும் அங்கிருப்பவள், இங்கல்ல, எனபதையும் அது குறிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறேன்…“- மொழியார்வம் உள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய பேட்டி – ஹங்கேரிய மொழி இலக்கியத்தை இந்திய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்- பாரிஸ் ரிவ்யூ தளத்தில் ஒரு நேர்முகம்\nகடைசியாகச் சொல்வதால் முக்கியமற்றது என்றாகாது. குழந்தை இலக்கிய தமிழாக்கத்தின் ஒரு மாஸ்டர்பீஸாக வளர்ந்து வரும் வண்ணக்கழுத்து கதையின் பதின்மூன்றாம் பகுதி இங்கு.\nசிறுகதைகளுக்கான முக்கியமான விருதுகளில் ஒன்றின் தேர்வுப்பட்டியலில் அலேஜாண்ட்ரோ ஜாம்ப்ரா இடம் பெற்றிருக்கிறார் என்பது இவ்வாரச் செய்தி. இவரது எழுத்தின் சிறு பகுதி பதாகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது- வீடு திரும்பும் வழிகள். தொடர்ந்து உலக இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்தி வரும் பணிக்கான உங்கள் ஆதரவிற்கு பதாகை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.\nபதாகை சிறுகதை போட்டி 2015\nபதாகையின் சிறுகதை போட்டிக்காக, வாசகர்கள் தங்கள் படைப்புகளில் சிறந்தவற்றை அளித்து, பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம் – —\nபுதிய வரவு – தமிழினி இணைய இதழ்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (79) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (13) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இ���ட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,286) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (4) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (502) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (25) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (38) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (46) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (286) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (7) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) ப���னுமதி ந (33) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (259) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (120) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nசுகன்யா ஞானசூரி on அகரமுதல்வனின் ‘பான் கீ ம…\nபசியின் பிள்ளைகள்- அ… on பசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி…\nமனத்திரைகளின் ஆட்டம் on கோபி கிருஷ்ணனின் ‘புயல்…\nபாவண்ணன், பி.கே.சிவக… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nSundar on ‘சாரதியிடம் அதே கேள்விகள…\nகுதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nகுருட்ஷேத்திரம் - ப. மதியழகன் கவிதை\nகீதாஞ்சலி - ரபிந்த்ரநாத் தாகூர்\nஇரு மொழிக் கவிதை - தேவதச்சனின் \"ஆண்டாள் என் பள்ளித் தோழி\"\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அ��விந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ�� பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2010/02/blog-post_18.html", "date_download": "2018-07-20T04:50:39Z", "digest": "sha1:7C4ZQ65HH7CLGWDGC763ZVBLGAVMC526", "length": 50373, "nlines": 453, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: பதின்ம வயதும், பூணூல் சடங்கும்!!!", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nபதின்ம வயதும், பூணூல் சடங்கும்\nஆர்டிஸ்ட் மாயா அவர்களின் ஓவியத்தில் உருவாகும் அழகான\nஅழைப்பிதழ்கள் பற்றி முன்பே சொல்லியிருந்தேன். அவர் வரைந்த\nஉபநயன பத்திரிகை ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இருந்த\nவிடயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. அதைத் தொடர்ந்து மேலும்\nபல விடயங்களை கற்றதை இங்கே பகிர்கிறேன்.\nமத சம்பந்தமான பதிவோ, மத ஆதரவு பதிவோ அல்ல இது.\nஅப்படி ஏதும் விவகாரமாக புரிந்து கொண்டு பின்னூட்டத்தாக்குதல்கள்\nநிகழ்த்த விரும்புபவர்கள் மேலே படிக்க வேண்டாம். அப்படிப்பட்ட\nஇவர்களில் மட்டும்தான் பூணூல் அணியும் பழக்கம் இருக்கிறது.\nஇந்த பூணூல் ஏன் அணிய வேண்டும்\nஅதற்கும் பதின்ம வயதுக்கும் என்ன சம்பந்தம்\nபூணூல் அணியும் சடங்கு கல்யாணத்திற்கு இணையாக\nவிமர்சையாக செய்யும் பழக்கம் இருக்கிறது. ஆனால் பலரோ\nதிருமணத்திற்கு முதல் நாள் தான் பூணூல் பங்ஷன் செய்வார்கள்.\nஉண்மையில் பூணூல் சடங்கு செய்ய ஏற்ற வயது 7-11 தான்.\nபூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று சொல்வார்கள்.\nஉபநயனம்-அதாவது மூன்றாவது கண்ணை திறக்கும் நிகழ்ச்சி.\nஞானத்திற்கு மூன்றாவது கண் அவசியம். அந்தக் காலத்தில்\nகுருகுல பாடத்திட்டம் இருந்தது. பூணூல் அணிந்தபிறகே இங்கே\nஅனுமதி கிடைக்கும். (இப்போதும் வேத பாடசாலைகளில்\n7 வயதில் ஏன் உபநயனம் செய்கிறார்கள் தெரியுமா\nஉபநயனத்தை inviting youth என்று சொல்லலாம்.\nசிறு குழந்தையிலிருந்து பதின்ம வயதிற்குள் அடி எடுத்து\nவைக்கும் நிகழ்ச்சி எனலாம். (பெண்களின் பூப்பெய்துதலை கொண்டாடுவது\nபோல்) பதின்ம வயதில் ஏற்படும் மாறுதல்கள் உடல், மனம்\nஇரண்டையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.\nபதின்ம வயதுக்குத் தன்னை தயார் செய்து கொள்ள உபநயனம்\nஉபநயனம் ஆன சிறுவன் தினமும் 3 வேளை சந்தியாவந்தனம்\nஎனும் பூஜையை செய்ய வேண்டும். காலை, நண்பகல், மாலை\nவேளைகளில் இது கண்டிப்பாய் செய்யப்பட வேண்டும். செய்வதால்\nஎன்ன பயன். அங்க தான் இருக்கு மேட்டர்.\nஇந்த சந்தியாவந்தனம் செய்யும் பொழுது ஆச்சமனியம் செய்வார்கள்.\nஅதாவது 3ஸ்பூன் தண்ணீரை எடு���்துக்கொள்வது. இது ரெய்கி பாஷையில்\nபிராணாயாமம்- யோகக்கலை தெரிந்தவர்கள் சொல்வார்கள் இது\nமூச்சுப் பயிற்சி என்று. மூச்சுப்பயிற்சி செய்யக்கற்றவர்களின்\nஉடலில் இருக்கும் சக்கரங்கள் முறையாக வேலை செய்யும்.\nமுறையாக பிராணாயாமம் கற்று அதை தினமும் பயிற்சி\nசெய்வதால் மன அழுத்தம், கோபம் போன்ற உணர்ச்சிகளை\nகட்டுக்குள் கொண்டு வர முடியும். சுவாசம் சரியாக இருந்தாலே\nஎல்லாம் சரியாக வேலை செய்யும்.\nஅறிவை போதிக்கும் தந்தை தானே குருவாகி தனயனுக்கு\nஅன்னை காயத்ரிக்கு மிஞ்சிய சக்தியே கிடையாது. எந்த ஒரு\nதெய்வத்திற்கு அதனதன் காயத்ரி மந்திரத்தை சொல்லி பூஜிப்பதால்\nபலன் பன்மடங்கு அதிகமாகும்.(காயத்ரி பற்றி விரிவான பதிவும்\nவரும்) சந்தியாவந்தனத்தில் மிக முக்கியமாக காயத்ரி ஜபம்\nசெய்வது தான். எத்தனை முறை காயத்ரியை ஜபிக்கிறார்களோ,\nஇது ஒரு வகை தியானம். தியானம் செய்தால் மனம் அமைதி\nஅடையும். தியானம் செய்வதால் மனத்தை ஒருங்கிணைக்க\nமுடியும். concentration அதிகமாகும். இதனால் நல்ல பலன்\nமனத்தை ஒருங்கிணைக்க கற்றவனுக்கு பதின்ம வயதை கடப்பது\nகஷ்டமாக இருக்காது. சுகமான படகுப்பயணம் போல் அமைந்துவிடும்.\nபதின்மவயதில் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு\nமுஸ்லீம் சகோதர்களில் கூட 5 வேளை தொழுகை கட்டாயம்.\nமதங்கள் மனிதத்தைத்தான் போதிக்கின்றன. இந்து மதத்தில்\nபத்மாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது உசிதம் என்றால்\nவஜ்ராசனம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கருப்பை பிரச்சனைகளுக்கு\nஅருமருந்து. வஜ்ராசனத்தில் 10 நிமிடம் உட்கார்ந்தால் 4 கிமீ தொலைவு\nநடந்ததற்கு சமம். வஜ்ராசனம் ஜீரண சக்தியைக் கொடுக்கும்.\nசந்தியாவந்தனத்தில் மேற்கொள்ளப்படும் சடங்குகள் பலவற்றிற்கும்\nபல அர்த்தம் இருக்கிறது. உதாரணமாக: ஷ்ரயம் ஆவாஹயாமி, பலம் ஆவாஹயாமி,\nசரஸ்வதிம் ஆவாஹயாமி என சொல்லி புகழ், பலம், கல்வி ஆகிய்வற்றை\nதனக்குள் இருத்துதல் என பல இருக்கிறது. அது முழுதும் எனக்குத்\nதெரியாது. அந்த அழைப்பிதழ் தந்த விடயங்களில் ஆச்சரியமாகி\nகேட்டு,இண்டர்நெட்டில் கண்டு என நான் தெரிந்து கொண்டவற்றில் மிக\nமுக்கியமானதை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.\nபிராம்மணர்கள் பூணூல் போட்டு சந்தியாவந்தனம் செய்யலாம்.\nநேச்சுரோபதி, ரெய்கி, பிரானிக் ஹீலிங்னு வியாதிகளுக்கு விதம் விதமா\nமற்றவர்கள் என்ன செய்யலாம் என்பதுதானே அடுத்த பதிவு.\nநல்ல பகிர்வு தென்றல். :)\nநல்ல பகிர்வு தென்றல் வித்யாசமாய்\nஅருமையான பதிவு... தென்றல் அக்கா.. :)\nமுறையாக பிராணயமம் செய்தால், இடா, பிங்களா என்று கூறும் இட மற்றும் வலப்புறம் சீராகிறது...\nஒவ்வொரு உடலிலும் இடப்புற நாசி சந்திரனையும், வலப்புற நாசி சூரியனையும் குறிக்கும்...\nஇது இரண்டும் சீராக இருந்தால் நமது உடலின் அனைத்து ஓட்டங்களும் சீராக இருக்கும்.\nநீங்க தலை வலி, டென்ஷன் வரும்போது, வலப்புற நாசி மூலம் அதிகமாக ஸ்வாசிபீர்கள். எனவே அதை அடைத்து சிறிது நேரம் இடப்புற நாசி அதாவது சந்திர\nநாசியில் மட்டும் சுவாசித்தல் நமது டென்ஷன் குறையும் தலைவலி குறையும்... இது நானே முயற்சி செய்துள்ளேன்...\nஅதைவிட நமது http://vediceye.blogspot.com வலைப்பதிவில் சுவாமி ஓம்கார் காசி பற்றி பதிவு போடுகிறார்.\nஅதில் ஒரு பதிவில், தண்ணீரின் முன்னின்று நாம் நல்ல விஷயங்களை சொன்னாலோ நினைத்தாலோ தண்ணீரில் உள்ள\nஅணுக்களின் orientation நல்ல விதமாகவும், கேட்ட எண்ணங்களை கொண்டால் அணுக்களின் orientation முற்றிலும் சிதைந்து விடுவதாயும்\nஆராய்ச்சியில் நிரூபித்து இருப்பதாக சொல்கிறார்... அதன்படி பார்த்தால்...\nஆசமனம் செய்கையில் ஒவ்வொரு மந்திரத்தை சொல்லி நாம் தண்ணீர் உட்கொள்ளும்போதும் நமது உடலுக்கும் மனதிற்கும் வலு தருவதாக\nதண்ணீரின் அணுக்கள் அமைகிறது. அதனால்தானோ என்னவோ தண்ணீரை முன் வைத்து நாம் சந்தியாவந்தனம் செய்கிறோம். இது எனது எண்ணம்...\nயப்பா ஓவர் மொக்க போட்டாச்சு...\nஅருமையாக இருக்கு தென்றல் அடுத்த பதிவினை படிக்க ஆவலாக இருக்கு\nஇதுதான் நிஜம் இது தெரியாமலேயே பலர் இருக்கிறார்க்ள்.\nவிரிவான விளக்கம். நல்ல கருத்தைச் சொல்லியிருக்கீங்க. நான் யோகா, பிராணாயமம், தியானம் தினமும் செய்பவள்.\nதிங்கள்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.\nவருகைக்கு நன்றி சிநேகிதின்னு புது பேரு சொல்ல வித்யாசமா இருக்கு. ஃபாயிஷான்னு அன்பா கூப்பிடற மாதிரி வரலை. அப்படியே கூப்பிட்டுக்கவா\nநல்ல பகிர்வு தென்றல். :)\nகூடுதல் தகவல்கள் தெரிந்துகொண்டேன். ஓ, அப்ப உபநயனம் செஞ்சா, அதுக்கப்புறம் பொறுப்பா சில விஷயங்கள் செய்யணுமா நான் சும்மா ஒரு ஃபங்ஷன்னு நினைச்சுகிட்டிருந்தேன்.\n/மதங்கள் மனிதத்தைத்தான் போதிக்கின்றன. இந்து மதத்தில்\nபத்மாசனத்தில் ... இஸ்லாமில் வஜ்ராசனம்.//\nஅப்ப உபநயனம் செஞ்சா, அதுக்கப்புறம் பொறுப்பா சில விஷயங்கள் செய்யணுமா நான் சும்மா ஒரு ஃபங்ஷன்னு நினைச்சுகிட்டிருந்தேன்.//\nபிரம்மச்சரியத்தை ஒழுங்கா கடைபிடிச்சு 3 வேளை சந்தியாவந்தனம் செய்து கல்வி கற்று தேரணும்.\nஅப்பத்தான் அடுத்த ஸ்டேஷான கல்யாணம். வருகைக்கு நன்றி ஹுசைனம்மா\nதென்றல் என் பதிவில் தான் பெயர் மாற்றம் செய்தேன்.. ஆனால் எல்லோரும் என்னை பாயிஷானு தான் சொல்கிறார்கள்.. அப்படியே கூப்பிடுங்கள் பிரச்சனையில்லை.\n//மத சம்பந்தமான பதிவோ, மத ஆதரவு பதிவோ அல்ல இது.\nஅப்படி ஏதும் விவகாரமாக புரிந்து கொண்டு பின்னூட்டத்தாக்குதல்கள்\nநிகழ்த்த விரும்புபவர்கள் மேலே படிக்க வேண்டாம். அப்படிப்பட்ட\nநீங்கள் என் பின்னூட்டத்தை அனுமதிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அஃது உங்கள் உரிமை.\nஎனினும் சொல்வது ஏனென்றால், என் கருத்துக்கள் என மனசாட்சியின் குரலே. வெளிப்படுத்தித்தான் தீரவேண்டும். அதற்காகவே வலைபதிவுகளைப்படித்துப் பின்னூட்டங்கலிட்டு வருகிறேன்.\nஇது மதசம்பந்தமான அல்லது மத ஆதரவு பதிவல்ல என்பது ஒரு பொய்யாகும்.\nஇது மதச்சடங்கு ஒன்றைப்பற்றி எழுதுவதால் இது மத சம்பந்தமானதாகும்.\n‘பின்னூட்டங்களை அனுமதிக்க மாட்டேன்’ என்று எழுதி, தமிழ்மணம் போன்ற திரட்டியில் பொதுப்பார்வைக்கு வைக்கிறீர்கள்.\nமற்றவர்கள் படிக்க்லாம. ஆனால் தங்கள் கருத்துக்களைச்சொல்லாமல் போய்விட வேண்டும்\nஇதற்கு ஒரு உபாயம் நீங்கள் செய்யலாம்.\n‘பிராமணாளுக்கு மட்டும்’ என்று போட்டிருந்தால், மற்றவர்கள் எட்டிக்கூடப் பார்க்கமாட்டார்கள், சரிதானே\nஅக்காலத்தில், ‘பிராமணாள் கபே’ என்று உணவுச்சாலைகள் உண்டு.\nஅதைக்கண்டவுடன் மற்றவர்கள் நுழைய மாட்டார்கள்.\nநான் பூணுலைப்பற்றி எழுதிய பதிவை இங்கு பார்க்கவும்:\nஇந்த பதிவு மட்டுமல்ல நான் எழுதும் எந்தப் பதிவும் பிராம்மணர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு என கிடையாது.\nபர்சானலிட்டி டெவலப்மெண்ட் தொடர் பதிவில் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.\nபின்னூட்டம் இடக்கூடாது என சொல்லவில்லை. காட்டமான, மட்டமான, தாக்குதல்கள் நிறைந்த பின்னூட்டங்களை பிரசூரிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறேன்.\nஎந்த சமூகத்தையும் உயர்த்த இந்தப் பதிவு எழுதப் படவில்லை. இப்படி ஒரு காரணத்திற்காக போடப்பட��கிறது என்று சொல்ல முனைந்திருக்கிறேன்.\nஇதுவும் என் மனசாட்சியின் குரல். இது அனைவருக்கும் புரிய வேண்டும் என்பது அவசியமில்லை.\nபதிவை புரிந்து கொள்ளாமல் உங்களைப்போல் பின்னூட்டமிடுபவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்ய\nநல்ல பதிவு அருமையான கருத்துக்கள். உங்களைக் கேக்காமல் படத்தை சுட்டு விட்டேன் மன்னிக்கவும். எனது பதிவுக்கு தேவைப் படுகின்றது. நன்றி தென்றல்.\nநானே நெட்டுல சுட்ட படம் தான். இதுக்கு எதுக்கு பர்மிஷன் கேட்டுகிட்டு.\n//இந்த பதிவு மட்டுமல்ல நான் எழுதும் எந்தப் பதிவும் பிராம்மணர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு என கிடையாது.\nபர்சானலிட்டி டெவலப்மெண்ட் தொடர் பதிவில் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.\nபின்னூட்டம் இடக்கூடாது என சொல்லவில்லை. காட்டமான, மட்டமான, தாக்குதல்கள் நிறைந்த பின்னூட்டங்களை பிரசூரிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறேன்.\nஎந்த சமூகத்தையும் உயர்த்த இந்தப் பதிவு எழுதப் படவில்லை. இப்படி ஒரு காரணத்திற்காக போடப்படுகிறது என்று சொல்ல முனைந்திருக்கிறேன்.\nஇதுவும் என் மனசாட்சியின் குரல். இது அனைவருக்கும் புரிய வேண்டும் என்பது அவசியமில்லை.\nபதிவை புரிந்து கொள்ளாமல் உங்களைப்போல் பின்னூட்டமிடுபவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்ய\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க ம��டியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-07-20T05:07:24Z", "digest": "sha1:EC63AAWZMVWXRWO7LXATTUGILE2VFBIN", "length": 53362, "nlines": 557, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: இந்த மும்பை மாநகரத்திலே ....", "raw_content": "\nஇந்த மும்பை மாநகரத்திலே ....\nமும்பை மாநகராட்சிக்கு சேனைக் கட்சியின் சார்புல போட்டியிட்டு ஜெயிச்சு வந்து, இப்ப மும்பையின் மேயரா இருக்காங்க 'ஷ்ரத்தா ஜாதவ்'. இவங்க மும்பையின் அஞ்சாவது பெண் மேயர். இவங்க ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், பூங்காக்கள், மும்பையின் மார்க்கெட்டுகள் இப்படி மும்பை மாநகராட்சியின் சில துறைகளை நல்லா நிர்வகிச்சு, நல்ல பேரு வாங்கியிருக்காங்க. 'உலக மேயர் விருது'க்காகவும் பரிந்துரைக்கப்பட்ட பெருமை இவங்களுக்கு உண்டு.\nபெயருக்கேத்த மாதிரி, புதுசா வந்துருக்கற மேயரம்மா 'ஷ்ரத்தா ஜாதவ்' மும்பையை முன்னேத்தணும்கற ஷ்ரத்தாவோட வேலை செய்யறாங்க. ச்சும்மா ரெண்டு தூறல் விழுந்தாலே போதும், நம்ம நாட்டுல ரோடுகளோட நிலைமை பல்லாங்குழி மாதிரியாகிடுதுன்னு சொல்லவே வேணாம். அதுவே பெருமழையானா அவ்ளோதான். இதுக்கு நடுவுல ஒவ்வ���ரு துறையினரும் ஒவ்வொரு இடத்துல பள்ளம் பறிச்சு வெச்சுட்டுப் போயிருப்பாங்க. இதெல்லாம் சரி செஞ்சு முடிக்கிறதுக்குள்ள அடுத்த மழைக்காலம் வந்துடும். அப்புறமென்ன.. மறுபடியும் முதல்லேர்ந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். இதுல ரோட்டுல பயணம் செய்யறவங்க நிலைதான் பரிதாபமானது. விழுந்து எந்திரிச்சுப் போனவங்க, உயிருக்கோ உடலுக்கோ ஆபத்து ஏற்பட்டவங்கன்னு அந்த லிஸ்ட் ரொம்பப் பெரிசு. இந்தப் பரிதாப நிலையைப் பத்தி ரொம்ப நாளுக்கு முன்னாடி ஒரு கவிதை கூட எழுதியிருந்தேன். (ஹி..ஹி..ஹி.. எல்லாம் ஒரு வெளம்பரந்தேன் :-))\nஎங்க மேயரம்மா இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கிறதுக்காக ஒரு திட்டம் கொண்டாந்துருக்காங்க. விஷயம் சிம்பிள்தான். ரோடு எஞ்சினீயர்களை நியமிச்சாப் போச்சு. சிவில், கிரிமினல் ச்சே.. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ன்னு எஞ்சினீயர்கள் இருப்பாங்கன்னு தெரியும். அதென்ன ரோடு எஞ்சினீயர்கள்.. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ன்னு எஞ்சினீயர்கள் இருப்பாங்கன்னு தெரியும். அதென்ன ரோடு எஞ்சினீயர்கள்.. ரோட்டைக் கவனிச்சுக்கற எஞ்சினீயர்கள்தான் ரோடு எஞ்சினீயர்களாம். அவங்களுக்குன்னு ஏரியாக்கள் ஒதுக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதிகள்ல இருக்கற அத்தனை ரோடுகளையும் அவங்க பொறுப்பில் விட்டுடுவாங்க. அப்றம் அந்த ரோட்டுல உடைக்கிறது, குழி பறிச்சுட்டு காணாமப் போறது, மழை நீர் வடிகால்களைச் சுத்தம் செய்யறதுன்னு எல்லாத்துக்கும் அனுமதி கொடுக்கற உரிமை அந்த எஞ்சினீயர்களுக்கு ம்ட்டுமே உண்டு. ரோட்டுல இருக்கற விளக்குகளைப் பராமரிக்கிறது, மக்கள் ரோட்டைக் கடக்கறதுக்கான ஜீப்ரா க்ராஸிங் எங்கே வரணும்ன்னு முடிவெடுக்கறதுன்னு எல்லாத்துக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவங்களுக்கு ஒத்துழைப்பும் கொடுத்தாகணும். மொத்தத்துல இந்த எஞ்சினீயர்கள்தான் அந்த ஏரியாக்களோட குறுநில மன்னர்கள்.\nரோடு போடறப்ப சரியான திட்டமிடல், செயற்படுத்துதல், அப்றம் மேற்பார்வை இல்லாததால்தான் மும்பை மழைக்காலத்துல மிதக்குது, ரோட்டுலயும் ஆங்காங்கே குண்டும் குழியுமா ஆகுதுன்னு ரூம் போட்டு யோசிச்சு கண்டு பிடிச்சுருக்காங்க எங்கூரு அதிகாரிகள். இந்தக் குறைபாடுகளெல்லாம் இனிமேலாவது தவிர்க்கப்படும்(ன்னு நம்புவோமாக). இதெல்லாத்தையும் கணக்���ெடுத்து, எத்தனை குண்டு குழிகளைச் சரி செஞ்சுருக்காங்க, எந்தெந்த இடங்கள்ல ரிப்பேர் வேலை நடந்துருக்குதுன்னு கணக்கு வெச்சுக்கறதுக்காகவே RMMS(Road Maintanance And Management System)ன்னு ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்காங்க. கடமையிலிருந்து யாராவது தவறினா இது காட்டிக் கொடுத்துடும்.\nமும்பையின் இன்னொரு பெரிய தலைவலி, அங்கங்க கிடக்கிற குப்பைக் கூளங்கள். என்னதான் நகரின் முக்கியமான பகுதிகள்ல ரோட்டுல குப்பை போட்டா அபராதம்ன்னு எல்லாம் பயமுறுத்தி வெச்சாலும் மக்களும் அதைக் காதுல போட்டுக்கணுமில்லையா.. மும்பை மாதிரியான காஸ்மோபொலிட்டன் நகரத்துல சுத்தத்தைப் பராமரிக்கிறதுங்கறது ரொம்பவே சிரமமான விஷயமா இருக்குது.\nகுப்பைத்தொட்டின்னு எழுதி வெச்சாலும், அந்த டப்பாவுல கொட்டாம அது பக்கத்துல குப்பைகளைக் கொட்டி மத்தவங்களையும் டப்பாவுல கொட்ட விடாதபடிக்கு வழி நெடுகக் குப்பையாக்கி வைக்கிறதுன்னா நம்ம மக்களுக்கெல்லாம் வடா பாவ் சாப்டற மாதிரி. அதெல்லாத்தையும் வாரிக்கிட்டுப்போய் நகருக்கு வெளியே அதுக்குன்னு நிர்மாணிச்சுருக்கற இடத்துல கொட்றதுன்னா லேசுப்பட்ட காரியமா.. சரியான இடம் அமையறதுக்குள்ளயே தாவு தீர்ந்துடும். அப்டி அமைஞ்சதும் நகருக்குள்ள இருக்கற குப்பைகளை வாரிக்கிட்டுப் போய் நகரைச் சுத்தமா வெச்சுக்கலாமில்லையா. இது சில இடங்கள்ல மட்டுமே ஒழுங்கா நடக்குது.\nஇந்தக் குப்பைகளை வெச்சு இயற்கையுரம் தயாரிக்கலாம்ன்னும் எங்கூரு மாநகராட்சிக்கு ஐடியா இருக்குது. பொதுவா நம்ம வீடுகள்ல சாமிக்குப் போட்ட பூச்சரங்களைச் சேர்த்து வெச்சு எங்கியாச்சும் தண்ணியில விட்டுடறது வழக்கம். இப்படிப் போடறதுனால அந்தக் குப்பைகள் காலப் போக்குல தண்ணீரை மாசுபடுத்துதுன்னும், தண்ணீர்ல இருக்கற மீன்கள் போன்ற உசுருகளுக்கு இதனால ஆபத்து வருதுன்னும் இப்ப சமீப காலமாத்தான் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு. இதனால இங்கே நீர் நிலைகள், முக்கியமா கோவில்களுக்குப் பக்கத்துல குளங்கள் இருந்தா, அங்கெல்லாம் ரெண்டாள் உசரத்துக்கு கலசம் மாதிரி ஒரு பெரிய பானையை வெச்சு அதுல இதெல்லாத்தையும் சேமிக்கிறாங்க. \"நிர்மால்ய கலசம்\"ன்னே அதுக்குப் பேரும் இருக்கு. இப்ப சமீபத்துல புள்ளையார் சதுர்த்தி சமயத்துல கடற்கரைகள்ல ஆங்காங்கே நிறையக் கலசங்கள் வெச்சு மக்கள் தின���்படி பூஜை முடிச்சு சேர்த்து வெச்சிருந்த பூச்சருகுகளைக் கொண்டாந்து அதுல போடும்படிக் கேட்டுக்கிட்டாங்க. அப்படியும் சில ஆட்கள் ரோட்டுலயும் கடற்கரையிலும் ஆங்காங்கே வீசிட்டுப் போகத்தான் செஞ்சாங்க. ஜூஹூ கடற்கரையில் இப்படி சேர்ந்த குப்பைகள் டன் கணக்குல இருந்ததாம். அதைச் சுத்தம் செய்யும் பொறுப்பை சில அமைப்புகள் ஏத்துக்கிட்டுப் புண்ணியம் கட்டிக்கிட்டன.\nபடங்கள் கொடுத்துதவியதுக்கு நன்றி இணைய தேவதையே..\nஇதுக்காகவே இந்த அக்டோபர் ஒன்னாம் தேதியிலிருந்து 'Zero Garbage'ன்னு ஒரு திட்டத்தைக் கொண்டாந்திருக்காங்க. குப்பையில்லா நகரம்கறது கேக்கவே எவ்ளோ நல்லாருக்குது. இந்த திட்டத்தை நல்ல முறையில் நிறைவேத்தணும்ன்னா, நல்ல முறையில் செயல் படுத்தவும் செய்யணும். அதுக்காகவே இதோட நிர்வாக வசதிக்காக மும்பையை ஏழு பகுதிகளாப் பிரிச்சு அஞ்சு ஒப்பந்தக்காரர்களை நியமிச்சிருக்காங்க(ஏழுக்கு அஞ்சா.. கணக்கு எங்கியோ இடிக்குதில்லெ :-)). வண்டிகளை வெச்சு குப்பையை அள்ளுறதுலேர்ந்து அதை நகருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட அதுக்கான இடங்களுக்குக் கொண்டு போயிக் கொட்டற வரைக்கும் இவங்கதான் பொறுப்பேத்துக்கணும்.\nஅதேமாதிரி மும்பையில் ஒரு நாளைக்கு எவ்ளோ குப்பை சேருதுன்னு சரியா கணக்கெடுக்கறதுலேர்ந்து , விடிகாலைல தெருவைக் கூட்டும் துப்புரவுத் தொழிலாளிகள் சரியா வேலை செய்யறாங்களான்னு கண்காணிக்கிறது வரைக்கும் இவங்க செஞ்சாகணும். இதுல ஏதாவது குறை தென்பட்டா அடுத்தாப்ல ச்சான்ஸ் கிடைக்காது. ஆப்புதான் கிடைக்கும். எங்கம்மா அதுல ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு. ஏற்கனவே கோல்மால் செஞ்சவங்களை அவங்க கட்டம் கட்டிட்டதால அதிகாரிகளும் கொஞ்சம் பயந்துதான் இருக்காங்க. மக்களுக்குச் சேவை செய்யறதுக்குக் கூட அதிகாரிகள் கிட்ட சில சமயங்கள்ல அன்பையும், சில சமயங்கள்ல அதிகாரத்தையும் காட்ட வேண்டிதான் இருக்குது போல. எப்படியோ நல்லது நடந்தாச் சரி.\nமும்பையை ஷாங்காய் மாதிரி ஆக்குவோம்ன்னு சொல்லித்தான் எங்கூரு அரசியல் வாதிகள் பதவிக்கு வர்றாங்க. அதென்னவோ அவங்க எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே ஒவ்வொரு மழைக்காலத்துலயும் மும்பை பார்க்கறதுக்கு அப்படித்தான் இருக்குது. இதுக்கு முக்கியமான காரணங்களான ரோடுகளையும், குப்பையையும் சரி செஞ்சுட்டாலே மும்பைக்கு விமோசனம் கிடைச்சுடும். பொருளாதாரத்துல மட்டுமில்லாம சுத்தத்துலயும் இந்தியாவோட தலைநகர்ன்னு மும்பை சொல்லப்படற அந்த நாள் எந்த நாளோ\nஇந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ\nகீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.\n**** ஆதாமின்டே மகன் அபு *****\nமும்பையின் புதிய மேயர்,ஷ்ரத்தா ஜாதவ்'.பற்றியும்,அவரது திட்டங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன்.நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.\nMANO நாஞ்சில் மனோ said...\nபொருளாதாரத்துல மட்டுமில்லாம சுத்தத்துலயும் இந்தியாவோட தலைநகர்ன்னு மும்பை சொல்லப்படற அந்த நாள் எந்த நாளோ\nநானும் சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டுதான் இருக்கேன், மும்பையில் பில்டிங் எக்கசக்கமா வருதே அல்லாமல் குப்பைகள் அப்பிடியேதான் இருக்கு இப்பவும்...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nHamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக\nநல்ல முயற்சி இது. நிர்மால்ய கலசம் இது நல்ல ஐடியாவா இருக்கே. இங்கே யமுனாவை எவ்வளவு அசுத்தம் செய்ய முடியுமோ அவ்வளோ செய்யறாங்க....\nதாங்கள் சொல்லிச் செல்லும் விதமும்\nநல்லதே நினைப்போம் நிச்சயம் நடக்கும்\nநல்ல முயற்சி,முயற்சி கைகூடட்டும்..அருமையாக பகிர்ந்திருக்கீங்க.\nநல்லா டீடெயிலா சொல்லியிருக்கீங்க. மும்பை அழகானா வேணாம்னா சொல்லுது. எனது பிரார்த்தனைகள் ( வேலை நல்லா நடக்க இல்ல. நல்லபடியா வேலை செய்ய விடனுமே அதுக்காக)\nநிர்மால்ய கலசம் நல்ல ஐடியா.\nஇவ்வளவு தீவிரமா முயற்சி எடுத்தப்ப்புறம் மும்பையை வந்து பார்க்கலாம்:)\nஇப்படியானவர்கள் சொல்லில் இல்லாமல் செயற்பட்டால் நல்லது \nநல்ல பயனுள்ள பதிவு. குப்பைகளற்று மும்பை படு சுத்தமானதும் சொல்லுங்கள். நாங்கள் எல்லோரும் பார்க்க வருகிறோம், [மும்பையைப் பார்க்க மட்டுமல்ல, உங்களையும் சந்திக்கத்தான்.]\nபயனுள்ள பதிவு. மும்பை ஒரு உறங்கா நகரம் என்று தெரியும்.\nபெண்கள் நாட்டின் கண்கள். :-)\nகுமரி எஸ். நீலகண்டன் said...\nமக்களின் விழிப்புணர்வும் அவர்களின் ஒத்துழைப்பும் இருந்தால் சுத்தமான பூமியில் சுகமாக வாழலாம்...\nவிழிப்புணர்வு மற்றும் சமுதாயப் பார்வை கலந்த பகிர்வ���.\nஇதில் நம் அனைவரின் பங்கும் இன்றிமையாதது. உங்கள் பகிர்வு அனைவரின் பொறுப்புகளை உணர்த்தட்டும்.\nமும்பையின் புதிய மேயர்,ஷ்ரத்தா ஜாதவ்'.பற்றியும்,அவரது திட்டங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன்.நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.\n11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...\nபயனுள்ள பதிவு. ஒரு நகராட்சி நிர்வாகத்தையே கண் முன்ன காட்டிடீங்க. என் நண்பர் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவரா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கார். அவர் கிட்ட குப்பைகள்ளேருந்து எரு தயாரிக்கறதா பத்தி பேசறேன். தகவலுக்கு நன்றி.\n//குப்பையில்லா நகரம்கறது கேக்கவே எவ்ளோ நல்லாருக்குது.//\nஇந்தப் பதிவை வாசிக்கவும் நல்லாருக்கு. இது போன்ற மேயர்கள் இந்தியாவின் ஒவ்வொரு நகருக்குமே தேவை. நல்லன நடக்கட்டும்.\nவருகைக்கும் சுட்டி கொடுத்ததுக்கும் நன்றி\nவாங்க வலைச்சர ஆசிரியரே :-))\nவருகைக்கும் வாசிச்சதுக்கும் ரொம்ப நன்றி.\nமும்பைக்காரரான உங்களுக்குத்தெரியாததா என்ன :-))\nநாடு முழுக்க இருந்து ஆயிரக்கணக்குல மக்கள் வந்து குவியுற இடம்.. அரசாங்கம் மட்டுமல்ல மக்களும் மனசு வெச்சா நிச்சயம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுண்டு.\nதாராளமா செய்யலாமே அங்கேயுள்ள அதிகாரிகள் :-))\nபயனுள்ள மென்பொருளைப்பத்தி பகிர்ந்திருக்கீங்க. எனக்கு நிச்சயம் உபயோகப்படும் :-)\nசமீப காலமா நீர் நிலைகள் இருக்கற இடங்கள்ல இதை கட்டாயமா வைக்கிறதுனால மக்களும் பூச்சருகுகளை அதுல போடறதுக்கு பழகிப்போயிட்டாங்க. இப்பல்லாம் நீர் நிலைகளும் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வருது.\nஅரசாங்கமும் மக்களும் கை கோத்துக்கிட்டுச் செயல்பட்டா எவ்வளவோ சாதிக்கலாம்.\nஎங்களுக்கும் நம்பிக்கை துளிர் விட ஆரம்பிச்சிருக்குது.\nவேலை கண்டிப்பா நல்லபடியா நடக்கும்ன்னு எதிர்பார்ப்போமே.. ஏன்னா எப்பவும் மத்தவங்களுக்கு முட்டுக்கட்டை போடறவங்கதானே இப்ப 'அங்க' இருக்காங்க. தன்னோட வேலைகளை சரியாச் செய்வாங்கன்னு எதிர் பார்ப்போம் :-)\nஅம்ச்சி மும்பை அழகான மும்பையாகட்டுமே..\nஉங்களை வரவேற்கறதுக்காகவாவது மும்பையை சீக்கிரம் சுத்தப் படுத்தச் சொல்லிடலாம் :-))\nவீட்டுப் பணியிலிருந்துதானே நாட்டுப் பணி ஆரம்பிக்குது.. அந்தக் கணக்குல பார்த்தா நாங்கல்லாம் ஷ்ரத்தாவுக்கு வீட்ல இருந்தே ஆதரவு தர்றோமாக்கும் :-))\nஉண்மைதான்.. என்னதான் அரசாங்கம் உத்தரவு போட்டாலும், மக்களோட ஒத்துழைப்பு இல்லைன்னா அது வெற்றி பெறாதுதான்..\nநல்ல திட்டங்களை உருவாக்கறது அரசோட கடமைன்னா, அதுக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல்படுத்தி வெற்றி பெறச் செய்யறது நம்மை மாதிரி குடிமக்களோட கடமை.\nஇதுல எது பிசகினாலும் கஷ்டம் நமக்குத்தான்..\nரொம்ப நல்லதுங்க.. உங்க நண்பர் ஒரு உதாரணத் தலைவரா விளங்க வாழ்த்துகள்.\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nஇந்த மும்பை மாநகரத்திலே ....\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nஒரு கவிஞரைக் குற���த்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nஇந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.\nரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கி...\nஇணையத்தில் சுட்ட படம்.. அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nசாயம் வெளுத்த நீல நிலா.. (வல்லமையில் வெளியானது)\nஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை \"ப்ளூ மூன்&qu...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coolzkarthi.blogspot.com/2008/10/blog-post_22.html", "date_download": "2018-07-20T04:52:33Z", "digest": "sha1:3KDV2GXUPFKRAIT3MXYHFWWBRMSPR4KC", "length": 20092, "nlines": 165, "source_domain": "coolzkarthi.blogspot.com", "title": "coolzkarthi: சில சோக்கு........", "raw_content": "\nவிவாகரத்திற்கு முக்கிய காரணமாக நீங்கள் நினைப்பது\nஅமெரிக்காவில் ஒரு புதிய,குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் கருவியை சிது ஒவ்வொரு நாடாக சோதித்து பார்க்க கொண்டு சென்றனர்,\nஇங்கிலாந்தில் பதினைந்தே நிமிடத்தில் நாற்பது குற்றவாளிகளை கண்டு பிடித்தது,\nஸ்காட்லாந்தில்,ஸ்காட்லாந்து போலீசாருக்கே சவால் விடும் வண்ணம்,பதினைந்தே நிமிடத்தில் எழுபத்தி ஐந்து குற்றவாளிகளை கண்டு பிடித்தது,\nஆஸ்திரேலியாவில் பதினைந்தே நிமிடத்தில் நூறு குற்றவாளிகளை கண்டு பிடித்தது...\nஎல்லாம் முடிந்து இந்தியாவில்,பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்தி வந்தது,\n\"அமெரிக்க மெஷின் ஐ காணவில்லை\"\nநாயுடன் வாக்கிங் செல்பவரின் அருகில் வந்த ஒருவர்,\nதரகரிடம் பெண்ணின் தந்தை,நான் வேலையில இருக்க பையனா பார்க்க சொன்னேனே பார்த்தீங்கள\nபார்த்தேங்க பையன் E.B ல என்ஜிநியர் ஆ இருக்கான்....\n\"யோவ் நான் வேலைல இருக்கிற பையனா கேட்டேன்\"\nசர்தார் வெளி நாட்டு பயணம் முடித்து விட்டு தன் மனைவியிடம்,\nஎன்னை பார்த்தா \"foreigner\"மாதிரி தெரியுதா\nசர்தார்:லண்டன்ல ஒரு பொம்பள என்ன பார்த்து...நீங்க \"foreigner\"ஆ அப்படின்னு கேட்டா...அதான்..\nசர்தாரிடம் வெளி நாட்டு நபர்,\nசர்தார்:இல்லையே எல்லாம் குழந்தைங்க தான்....\nஆஸ்பத்திரியில் இருக்கும் தன் சீன நண்பனை காண சென்ற சர்தாரிடம்,அந்த நபர் ஏதோ சர்தாரிடம் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்...\nஅதன் அர்த்தம் தேடி சீனா செல்லும் சர்தாரிடம்...மொழி பெயர்ப்பாளர் சொன்னார்...\n\"யோவ் நீ என்னோட ஆக்ஸிஜன் சிலிண்டர் tube மேல நின்னுட்டு இருக்க\"....\nசர்தார் தவளையை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்....\nமுதலில் தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு jump என்றார்,அந்த தவளையும் எப்படியோ தத்தி எகிறியது...\nசர்தார் எழுதினார்,\"தவளையின் ஒரு காலை வெட்டினால்,அதனால் தாவ முடியும்\"\nபிறகு இரண்டம் காலைய��ம் வெட்டி விட்டு jump என்றார்,இம்முறையும் தவளை எகிறியது...\nசர்தார் எழுதினார்,\"தவளையின் இரண்டு கால்களை வெட்டினால்,அதனால் தாவ முடியும்\"\nபிறகு மூன்றாவது காலை வெட்டி விட்டு jump என்றார்...\nதவளை எப்படியோ ஒரு காலில் கடைசியாக ஒரு துள்ளு துள்ளியது...\nசர்தார் எழுதினார்,\"தவளையின் மூன்று கால்களை வெட்டினாலும் ,அதனால் தாவ முடியும்\"\nபிறகு தவளையின் நான்கு கால்களையும் வெட்டி விட்டு,jump என்றார்...\nதவளை ஆடாமல்,அசையாமல் அங்கேயே இருக்க....\nஒரு துள்ளு துள்ளிய சர்தார் எழுதினார்,\n\"தவளையின் நான்கு கால்களையும் வெட்டினால்,'அதற்கு காது கேக்காது' \"\nஒரு சர்தார் மற்றொரு சர்தாரிடம்,\n\"ஏங்க அது சூரியனா நிலாவா\n\"சாரிங்க நான் ஊருக்கு புதுசு\"\nLabels: கல்யாணம்..., சோக்கு, நகைச்சுவை\nநகைச்சுவை துணுக்குகள் நன்றாகவே இருக்கிறது.\nஇதனுடனேயே... மற்ற விஷயங்களையும் எழுதலாமே.\nஎல்லா ஜோக்ஸும் கலக்கல், மின்சார வாரிய ஜோக்தான் செம டைமிங்கான ஜோக்:):):) கலக்கல்:):):)\nநன்றி நையாண்டி ,rapp மற்றும் அன்பு அவர்களே.....\nநான் இப்பொழுது \" word verification\" ஐ எடுத்து விட்டேன்...\nSMS இல் வந்த முத்துக்கள்...\nSMS இல் வந்த சோக்கு...\nஅமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது\nநான் ரசித்த சிறு கதைகள்...\nசினி விமர்சனம் (\"மெயின் ஹூ நா-\" ஏகன்\nநான் ரசித்த இந்த வார மெயில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2016/08/blog-post_30.html", "date_download": "2018-07-20T04:41:38Z", "digest": "sha1:3AARJY5ZOWO5CVJW7OFLI73E3S6ZSHLW", "length": 16009, "nlines": 291, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : வெட்கக்கேடு", "raw_content": "\nஉலகெங்கும், அவ்வப்பொழுது, மனிதனின் ஒழுங்கீனம், களவாணி தன்மை, கொடுங்கோல் ஆளுமை, ஆகியவற்றைப் பற்றி தகவல்கள் வருகின்றன. இந்தியாவில் அவை அதிகமாக காணக்கிடைக்கின்றன. மும்பையின் செல்வந்தர் பகுதியான கஃப் பரேட், சென்னையின் அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன்வேஸ் சாலையின் சில பகுதிகள் தவிர, பெரும்பாலும் நடைபாதைகள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால், நடக்க லாயக்கில்லை. செல்வந்தர்கள் தான், இந்த குற்றத்துக்கு தலைமை தாங்குபவர்கள். அதருமமிகு சென்னையின் ராஜபாட்டைகளில், விதிகளை மீறி, தவறான எதிர் பாதைகளில் இருசக்கரவாஹனங்கள் ஓடோடி வருவதையும், அதை கண்டும் காணாமலும் காவல்துறையினர் அசால்ட்டாக இருப்பதும், குடித்து கார் ஓட்டுபவர்கள் சகட்டுமேனிக்கு கொலை செய்வதும் கண்��ூடு. இந்த பீடிகை நாமே தன் தலையில் சகதியை வாரிப்போட்டுக்கொள்வதற்கு சில உதாரணத்துளிகள்.\nஇனி, பெரிய விஷயத்துக்கு போவோம். ஒடிஷா மாநிலத்தின் இயற்கை வளம் அபாரமானது. அங்குள்ள காலஹண்டி மாநிலம் விவசாயத்துக்கு உகந்த செழிப்பான பூமி. ஏழையின் காஷ்மீர் என்று கூட சொல்வார்கள். அத்தனை அழகு மிகுந்த பிரதேசம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பனி மழை கூட உண்டு. பழங்குடிகள் ஒடிஷாவின் மண்ணின் மைந்தர்கள். அவர்கள் பெரும்பான்மையைர் என்றாலும், ஊருக்கு இளைத்த இனம். பொலாங்கீர், காலஹண்டி, பூல்பானி என்ற அண்டை மாநிலங்களுக்குக் கலைக்டர்கள் நியமனம் செய்யும்போது, ஒரு பெரிய ஆய்வே நடக்கும், அந்த காலத்தில். மனிதநேயம் மிகுந்தவர்களும், ஏழைபங்காளனுமாக இருப்பவர்களை, நிர்வாகத்தில் யதார்த்ததை புரிந்து கொண்டு விதி அனுசரணை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற பரிவு தான் அதற்கு பின்னணி.\n1977=80 களில் ஒடிஷா மாநில பழங்குடிகளின் இயற்கை வள சொத்துக்களை (கெந்து இலை, சால் மர விதைகள் வகையறா) சூறையாடிய ஒப்பந்தக்காரர்கள் மிகவும் இரக்கமற்ற கும்பல் தான் என்பதில் ஐயமில்லை. எனினும், இந்த மூன்று மாநில கலைக்டர்கள் என்னுடைய தணிக்கை அணுகுமுறையை அனுசரித்தார்கள். நானும் ஏழைபாழைக்கு உதவும் வகையில் விதிகள் தளர்த்தப்படுவதை ஊக்கப்படுத்தினேன். அந்த காலத்தில் இருந்த இந்த நல்லுறவால், பழங்குடிகளுக்கு நன்மை செய்ய முடிந்தது, எங்களுக்கு எதிராக அநாமதேயக்கடிதங்களை ஒப்பந்த்தக்காரர்கள் அனுப்ப ஏற்பாடு செய்தாலும்.\nஇந்த பின்னணியில் அண்மையில் நடந்த கொடூரத்தை பாருங்கள்.மஜ்ஹி எனப்படும் பழங்குடிகள் தன்மானம் காப்பவர்கள். திரு. தானா மஜ்ஹி அவர்களின் மனைவி திருமதி.அமனா தேய் காலஹண்டி மாநில மருத்துவமனையில் இறந்தார்: காசநோய். விதிப்படி அமரர் ஊர்தி இலவசமாக தரப்படவேண்டும். ஆனால், அவர் ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோயில் ஆண்டியை விட பலவீனன் ஆதலால், தன் சிறிய மகள் பின் தொடர, அவர் மனைவியின் சடலத்தை சுமந்து, நடக்கத் தொடங்கினார். பிறகு ஏதோ உதவி கிடைத்தது. அதை விடுங்கள். அவர் தன் மனைவிக்கு முக்கியமான மூன்றாம் நாள் சடங்கு செய்யமுடியவில்லை. கலைக்டர், உதவி கலைக்டர், அந்த கழுதை, இந்த கழுதை எல்லாம் இவரை விசாரணை செய்ய வேண்டுமாம். அந்த தினம் வலுக்கட்டாயமாக் இழுத்துச்சென்று அவர���யும், அவரது மகளையும் கலைக்டர் அம்மா முன்னால் ஆஜர் செய்ததும், அந்த பெண் சிகாமணி, ‘நீ தான் உன் மனைவியை கொன்றாயா\nஇந்த அபகீர்த்தி உலகெல்லாம் பரவ, பஹ்ரைன் முதல்வர் நிதி உதவி செய்திருக்கிறார். பழங்குடி சமுதாயங்கள், விழிப்புணர்ச்சியுடன் போராட துவங்கி விட்டனர். நாம் அவர்களுக்கு ஜே போட்டால் போதாது. நமது சமுதாய இனபேதங்களை, பேச்சில் மட்டும் இல்லாமல், செயல் மூலம் ஒழிக்கவேண்டும்.\nமேலும் நம்மை கலங்கவைக்கும் செய்திகள் உளன. சொன்னால் பொல்லாப்பு\nகீழ்க்கண்ட செய்தியை படித்து, வெட்கி தலை குனியுங்கள்.\nLabels: BBC, innamburan. இன்னம்பூரான், Majhi, வெட்கக்கேடு\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kutralamlive.com/index.php/component/tags/tag/travel-info", "date_download": "2018-07-20T05:08:33Z", "digest": "sha1:7I7VB5YXFB24G55BPXU37HB4A4ZU7EYI", "length": 8498, "nlines": 155, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - Travel Info", "raw_content": "\nஉத்தேச ஆட்டோ கட்டண விபரம் (Approximate Charges):\nஅனைத்து அருவிகள் சென்று வர (மெயின் பால்ஸ், ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி) All Falls trip - ரூ.700.00\nஇந்த விபரங்கள் எங்களின் அனுபவத்திலிருந்து கிடைத்தவை. மாறுதலுக்கு உட்பட்டது. We cannot guarantee this rates.\nசபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு -\nசபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 9400044991, 9562318181\nஇந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும்.\nமுக்கியமான சில தொலைபேசி எண்கள்:\nதகவல் தொடர்பு மையம் சபரிமலை\nதகவல் தொடர்பு மையம் பம்பை\nபோலீஸ் ஸ்பெசல் ஆபீசா் சபரிமலை\nபோலீஸ் ஸ்பெசல் ஆபீசா் பம்பை\nகடந்த மூன்று நாட்களாக ரம்ஜான் மற்றும் வார விடுமுறை காரணமாக கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. ஆனால் இன்று கூட்டம் குறைந்து காணப்படுகிறது.\nஅருமையான சீசன், சாரல் மழை, நல்ல காற்று, அருவியில் அதிக நீர் வரத்து என்று குற்றாலத்தின் அனைத்தையும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கின்றனர்.\nதற்போது மெயின் அருவியில் இரவு நே�� கூட்டம் இல்லா குளியல் சூப்பர்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/kerala-movie-actors-already-known-dilip-s-plan-117073100067_1.html", "date_download": "2018-07-20T04:31:57Z", "digest": "sha1:IXMOXEMKXFPNUCA2UMOOZ3AXO7RROPGH", "length": 11669, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "திலீப்பின் திட்டத்தை ஏற்கனவே அறிந்த பிரபலங்கள் - பட்டியலை தயார் செய்த போலீசார் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பின் திட்டத்தை கேரள சினிமா பிரபலங்கள் பலர் ஏற்கனவே அறிந்திருந்ததாக தற்போது திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.\nகேரள நடிகை கடந்த பிப்ரவரி மாதம் காரில் சென்று கொண்டிருந்த போது, 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. அதன் பின் அவரை காரிலேயே பாலியல் பலாத்காரமும் செய்தது. இந்த சம்பவம் கேரள சினிமா உலகை உலுக்கியது.\nஇந்த வழக்கில் நடிகர் திலீப் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி காவ்யா மாதவனிடமும் போலீசார் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில், மலையாள மனோரமா ஆன்லைன் பத்திரிக்கை, திலீப்பின் திட்டத்தை பல சினிமா பிரபலங்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனர் என செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அந்த பிரபலங்களின் பெயர்களை சேகரித்துள்ள போலீசார், விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகாவ்யா மாதவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நடிகையை ஏதோ செய்யப் போகிறார்கள் என ஏற்கனவே எனக்கு தெரியும். ஆனால், இப்படி செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை என வாக்குமூலம் கொடுத்தார் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.\nதிலீப்பின் மனைவி காவ்யா மாதவன் கர்ப்பம்\nகேரள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ திலீப்பிடம்\n - திலீப்பிற்கு ஆதரவாக வரிந்து கட்டும் அடூர் கோபாலகிருஷ்ணன்\nநடிகை கடத்தப்பட்ட வழக்கு ; ஆஜராகும் காவ்யா மாதவன் - விரைவில் கைது\nநடிகை உடை மாற்றுவதை தலை கீழாக தொங்கி பார்த்தவர் திலீப் - எழுத்தாளர் பகீர் தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/i-got-money-from-the-police-for-acting-parotta-soori-is-proud/", "date_download": "2018-07-20T05:07:16Z", "digest": "sha1:2ML2MNB6IHGFO35MLQZGOFESKWV43GWH", "length": 11550, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நடிச்சு போலீஸ்காரங்ககிட்டேயே ‘மாமூல்’ வாங்கினேன்! – பரோட்டா சூரி பெருமை! – AanthaiReporter.Com", "raw_content": "\nநடிச்சு போலீஸ்காரங்ககிட்டேயே ‘மாமூல்’ வாங்கினேன் – பரோட்டா சூரி பெருமை\nசூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது பரோட்டா தான் ’வெண்ணிலாக் கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த அவர் நடித்து வந்தப் படங்களின் காமெடி அனைத்தும் சூப்பர் ஹிட். இதனால இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. பிசி நடிகராக மாறிவிட்டார் சூரி தற்போதய தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களையும் ஹீரோவிற்கு நிகராகவேப் படம் முழுக்க நடிக்க வைக்கின்றனர்.\nஇந்த நிலையில் சினிமாவில் தான் அடியெடுத்து வைத்து இருபது வருடம் ஆகிவிட்டதையும் தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இதுநாள் வரை இருந்துவரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சூரி பழைய நினைவுகளை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்..\nஅப்போது. லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஜி’ படத்தில் இரண்டு காட்சிகளில் தான் நடித்ததாகவும், அந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவரின் அடியாளாக நடித்த சூரி, படப்பிடிப்பில் ஒரு காட்சியின்போது அஜித்தை கலாய்த்ததாகவும் கூறினார். ; ஒரு பெரிய ஹீரோவான அஜித் தன்னை கலாய்த்ததை சாதாரண எடுத்து கொண்டு தன்னுடைய நடிப்பை பாராட்டியதாகவும், லிங்குசாமி அப்போதே தன்னை ‘நீ பெரிய ஆளாக வருவாய்’ என்று வாழ்த்தியதாகவும் கூறினார் மேலும் சினிமாவில் இன்று வெற்றிகரமாக இருப்பதற்கு சுசீந்திரன் கொடுத்த புரோட்டா சீன் தான் காரணம் என்றும் அவரை தான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’ என்றும் கூறினார்.\nஅத்துடன் தான் சினிமாவுக்கு வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த காலத்தில் சென்னையில் தான் வசித்துவந்த தெருவில் விசேஷ நாட்களில் நாடகம் போட்ட கதையையும் கூறினார்.. அந்த நேரத்தில் வீரப்பன் விவகாரம் பரபரப்பாக இருந்ததால், தான் எழுதிய நாடகம் ஒன்றில் தற்கொலைக்கு முயலும் நான்கு இளைஞர்கள், அதற்குமுன் நாட்டின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பவேண்டும் என்பதற்காக ஒரு ஆளை கடத்த திட்டமிடுவார்களாம்.. அவர்கள் அப்படி கடத்த திட்டமிட்டது யாரை தெரியுமா..\nஆனால் அதை ஸ்கிரிப்ட்டில் மாரப்பன் என மாற்றிவிட்டாராம் சூரி.. மாரப்பனை கடத்தி வந்தபின், அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள் வைப்பதாக நாடகம் போகுமாம். அந்த நாடகம் நடத்தி முடிந்ததும், அதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் சூரியை நெருங்கி அவரிடம் 400 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்து பாராட்டி சென்றாராம்.. அதுதான் நடிப்பிற்காக தான் வாங்கிய முதல் ஊதியம் என கூறி நெகிழ்ந்தார் சூரி.\nமேலும் சினிமாவில் இன்று வெற்றிகரமாக இருப்பதற்கு சுசீந்திரன் கொடுத்த புரோட்டா சீன் தான் காரணம் என்றும் அவரை தான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’ என்றும் கூறினார். அத்துடன் ‘காமெடியில் என் ரோல் மாடல் என் அப்பா தான். அவர் தான் எனது ரோல் மாடல், எனது ஹீரோ எல்லாமே. அவர் செய்யும் காமெடியில் நான் பத்து சதவீதம் தான் செய்கிறேன் என்று எனது ஊர் மக்கள் சொல்கிறார்கள். அவரிடம் இருந்த காமெடியில் ஐம்பது சதவீதம் செய்தாலே, நான் பெரிய ஆளாகிவிடுவேன் என்றும் சொல்கிறார்கள்’ என்றார்.\nமேலும், “ நான் நடித்த படங்களில் என் மனைவிக்கு பிடித்தது வெண்ணிலா கபடி குழுதான், ஆனால என் குழந்தைகளுக்கு பிடித்தது அரண்மணை 2தான். எனக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. வரவும் மாட்டேங்குது. காமெடியில் இன்னும் செய்ய வேண்டியதே அதிகமாக இருக்கிறது. அதை தான் செய்ய தோன்றுகிறது” என்றார்.\n அப்ப இதை கண்டிப்பா படிச்சிட்டுங்க\nNextவெறும் அதிமுகதான் என்னை நீக்கி இருக்குது – இது செல்லாது\nபுத்தம் புதிய 100 ரூபாய் நோட்டு : ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது\nபேய் பசி – ஹாரர் படம் இல்லை-இது ஒரு திரில்லர் படம்\nஇணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு\nரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன்\nஜூங்கா – லோலிக்ரியா பாடல் உருவான விதம்\nநடுரோட்டில் இருந்த கோயிலால் சென்னைவாசிகளுக்கு சொத்து வரி அதிகரிப்பு\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி\nஉலகில் 110 கோடி மக்கள் குளிரூட்டல் உபகரணங்களை வாங்க வசதி இல்லை\n’கல்யாணமும் கடந்து போகும்’ வெப் சீரிஸ் கலக்குமில்லே: தயாரிப்பாளர் சமீர்.\n‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/08/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2645967.html", "date_download": "2018-07-20T05:00:25Z", "digest": "sha1:GRFHZLCRCEBUZQOR2D2QHSHI2JD6N6XT", "length": 9752, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "மன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாயம்: முதல்வர் பன்னீர் செல்வம்- Dinamani", "raw_content": "\nமன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாயம்: முதல்வர் பன்னீர் செல்வம்\nசென்னை: மன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nபத்தியாளர்கள் சந்திப்பில் பன்னீர்செல்வம் கூறுகையில், மன அழுத்தம் என்னிடம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் தான் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தி பேட்டி அளித்தேன்.\nமேலும், கழகத்தில் உள்ள பிரச்னையில் 100ல் 10 சதவீதம்தான் வெளியில் சொல்லியிருக்கின்றேன். மன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்.\nசாதரண தொண்டர்களை ஜெயலலிதா உயர்த்தினார். அதனால் என்னை முதல்வராக்கிய பொழுது சிறிதளவுக்கூட பங்கமில்லாமல் அம்மாவின் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதால் சரியாக செய்ய வேண்டும் என பார்த்து பார்த்து செய்து வந்தேன்.\nநான் முதல்வராக இருக்கும் போது சில அமைச்சர்கள் கழக பொதுச் செயலாளரே முதல்வராக வேண்டும் என்ற கருத்து தெரிவித்தனர். அது என் மனதை மிகவும் பாதிக்க செய்தது. சக அமைச்சர்களே முதல்வராக இருந்த என்னை அசிங்கப்படுத்தினர். இது போன்ற சூழல் அம்மா இருந்திருந்தால் ஏற்பட்டிருக்காது.\nஎனக்கு கிடைத்த நல்ல பெயரை கழகத்தின் தலைமை விரும்பவில்லை. இருப்பினும் அமைச்சர்கள் மீது அதிருப்தி காட்டாமல் பணியை மட்டும் செய்தேன்.\nமுதல்வர் பதவி வேண்டாம் என கூறியபோதும், அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்து, நான் சாந்தித்த அவமானங்கள் அதிகம். வேதனையுடன் 60 நாட்களை கழித்தேன். அதற்கு பரிகாரம் தேடுவதற்காகவே ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றேன்.\nஎன் விசுவாசத்தை பார்த்து தான், நான் கேட்காமலே எனக்கு ஜெயலலிதா பதவியை கொடுத்தவர். அவர் கொடுத்த பதவியை நான் பங்கம் வராமல் சரியாக செய்து வந்தேன்.\nஇந்தியா டுடே பத்திரிக்கையாளர் விழாவின் போது எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. குத்துவிளக்கு ஏற்றி பேசிய சசிகலா, நான் பேசுவதற்கு முன் கிளம்பி சென்றுவிட்டார். அப்போது, என் நிலையை நினைத்து வேதனையடைந்தேன்.\nசசிகலாவு முதல்வர் ஆவதற்கு என்ன அவசரம் என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு ஆதரவு தெரிவிக்குமாறும், அதற்காக பதவியை ராஜிநாமா செய்ய வற்புறுத்தப்பட்டேன் என முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=6144", "date_download": "2018-07-20T05:03:32Z", "digest": "sha1:CM6YJ6HCMA5M35WTVYPCQAEMORREU3IX", "length": 7619, "nlines": 41, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உ��ுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nமலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மற்றொரு நாட்டிற்கு செல்ல முயன்று, மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மரணமடைந்த இலங்கை அகதி விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.\nமன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜூட் மயூரன் சில தினங்களுக்கு முன் மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சாவடைந்துள்ளார்.\nஇவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும், அதுவே இவரது சாவுக்குக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த நபர் 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே மலேசியாவிற்கு சென்று தஞ்சம் கோரியவராவார். இவரைப் போன்று 3000-க்கும் அதிகமான அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.\nசாவடைந்த ஜூட் மயூரன் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப் பகுதி வரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்து செயற்பட்டுள்ளதாக தெரியவருகிறது, அதேவேளை இவரின் மரணம் தொடர்பில் சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளது.\nதியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது\nஉலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)\nபுதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்\nவடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை\nவிடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள், (14.04.2018)\n28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்\nபொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின��� வசம் 2500 ஏக்கர் காணிகள்\nசிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் -சுவிஸ் அரசு\nஇலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/pslv-35/", "date_download": "2018-07-20T04:53:10Z", "digest": "sha1:VDGUOWKLJITYA2GF2UEIP5DNRHGO3PW3", "length": 2934, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "PSLV-35 | பசுமைகுடில்", "raw_content": "\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறியவும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியைக் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள், சுற்றுச்சூழலை அறிவது,[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/06/04/ihab-hassan/", "date_download": "2018-07-20T04:43:30Z", "digest": "sha1:3LMRVGN6P26S3UMTELFU6YDSE33YLBAG", "length": 47882, "nlines": 168, "source_domain": "padhaakai.com", "title": "பின்-நவீனத்துவத்தை நோக்கி: இஹாப் ஹாஸனை முன்வைத்து ஒரு கருத்தாடல் – ஜிஃப்ரி ஹாஸன் | பதாகை", "raw_content": "\nபின்-நவீனத்துவத்தை நோக்கி: இஹாப் ஹாஸனை முன்வைத்து ஒரு கருத்தாடல் – ஜிஃப்ரி ஹாஸன்\nதமிழில் நவீனத்துவ, யதார்த்தவாத இலக்கியம் வலுவாக உள்ள நிலையில் அதன் மீது படைப்பு மற்றும் சிந்தனைத்தளங்களில் தமிழ்ச் சூழலில் தாக்குதல்களைத் தொடுத்து வந்தவர்கள் ரமேஷ்-பிரேம், எம்.ஜி.சுரேஸ், தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி, அ. மார்க்ஸ் போன்றோர். ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் நவீன தமிழ் இலக்கியத்தில் மும்மூர்த்திகள் என்றொரு குரல் தமிழ்ச் சூழலில் ஒலிக்கிறது. அது வேடிக்கையான ஒரு மதிப்பீடாகவோ அல்லது சீரியஸான ஒரு மதிப்பீடாகவோ இருக்���லாம். ஆனால் இந்தக் கட்டுரை மூலம் நான் சீரியசாகவே தமிழ்ச் சூழலின் பின்-நவீன இலக்கிய மும்மூர்த்திகளாக ரமேஷ்-பிரேம், எம்.ஜீ. சுரேஸ், தமிழவன் ஆகியோரைப் பிரகடனம் செய்ய விரும்புகிறேன். ஆயினும் அவர்களின் படைப்புகளிலும் அநேகமானவை முழுமையான பின்நவீனப் படைப்புகளாகவன்றி பின்நவீனத்துவத்தை நோக்கிய படைப்புகளாகவே உள்ளன. தமிழ்ச் சூழலில் சாரு நிவேதிதாவும் கதைகூறலில் பின்-நவீன உத்திகளைக் கையாண்ட ஒருவர் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஇந்த பின்-நவீன மும்மூர்த்திகளோடு வேறு பலரும் படைப்பிலக்கியம் குறித்த பின்நவீனக் கருத்துநிலைகளை தமிழ்ச் சூழலில் பேசியும் அதற்கான சோதனை முன்னோடிப் படைப்புகளை முன்வைத்தும் வந்துள்ளனர். எனினும் இவர்கள் அதிகமாக படைப்பிலக்கியம் குறித்த பின்நவீனக் கோட்பாட்டை தமிழ்ச் சூழலில் அறிமுகம் செய்வதை விடவும் அதற்கான படைப்பு முயற்சிகளை தமிழில் முன்னெடுப்பதிலேயே கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டனர்.\nதமிழ்ச் சூழலில் பின்-நவீனப் படைப்புகள் பெருக்கமுறவும் அதன் முழுமையான தன்மைகளோடு பரவலடையவும் வேண்டுமெனில், மிக முக்கிய பின்நவீனக் கோட்பாட்டாளரான இஹாப் ஹாஸனின் பின்நவீனக் கோட்பாடுகளும், அதுதொடர்பான அவரது ஆய்வுக் கருத்துகளும் நமது தமிழ்ச் சூழலில் போதியளவில் பேசப்பட வேண்டியுள்ளது. இவரது பின்-நவீனத்துவ சிந்தனைகள், ஆய்வுகள் குறித்து தமிழ்ச் சூழலில் ஒரு ஆழ்ந்த மௌனமே நிலவி வருகிறது. எம்.ஜி.சுரேஷின் “பின்நவீனத்துவம் என்றால் என்ன“ என்ற நூலில் மட்டுமே அவருக்கு ஒரு சிறு இடம் வழங்கப்பட்டது. தமிழ்ச் சூழலில் பின்நவீனப் படைப்புகள் எந்தளவு வெளிவந்துள்ளன என அறிந்துகொள்ளவும் அது தொடர்பான ஒரு வாசகக் கருத்துநிலையை உருவாக்கிக் கொள்ளவும் இவர் போன்ற பின்நவீனக் கோட்பாட்டாளர்களின் சிந்தனைகள் பற்றிய அறிமுகமும் உரையாடலும் தமிழ்ச் சூழலுக்கு மிகவும் அவசியமாகின்றன.\n50 க்கு மேற்பட்ட புத்தகங்களையும், 300க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதிய உலகின் மிக முக்கிய பின்-நவீனக் கோட்பாட்டாளர் பேராசிரியர் இஹாப் ஹாஸன். பின்நவீனத்துவம் குறித்த ‘Dismemberment of Orpheus’, The Postmodern Turn: Essays in Postmodern Theory and Culture’, ‘From Postmodernism to Postmodernity’, ‘Toward Concept of Postmodernism’ போன்ற இவரது கட்டுரைகள் சமகால பின்நவீன சிந்தனையில் மிகவும் கவனிக்கத்தக்கவைய���கவும், மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்திய கட்டுரைகளாகவும் கருதப்படுவன.\nபின்நவீனத்துவம் முன்வைக்கும் மிக முக்கிய கதையாடல்களையும், அதன் தன்மைகளையும் சரியானதொரு அர்த்தத்தில் விபரிப்பதில் இஹாப் ஹாஸன் பெரியளவில் பங்களிப்புச் செய்திருக்கிறார். இவரது விமர்சன எழுத்துகள் மற்றும் கட்டுரைகள் இலக்கிய கலாசாரத்திலும், கோட்பாட்டிலும் ஒரு பெருந்தாக்கத்தை உண்டு பண்ணின.\nபின்-நவீன இலக்கியத்தின் தன்மைகளை நவீனத்துவத்தோடு ஒப்பீட்டு முதன் முதலில் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டினார். ரொபர்ட் ஸ்டோர் போன்ற சிந்தனையாளர்கள் கூட பின்-நவீனம் என்ற பதம் எப்போதும் தங்களைக் குழப்பும் ஒன்றாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் இஹாப் ஹாஸன் அதனைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.\n“நான் இந்த சொல்லுடன் மிகவும் பிணைந்திருந்து புதிய தோற்றப்பாடான அந்த இயக்கத்தை தெளிவுபடுத்த முயற்சித்தேன் என்று ஊகிக்கிறேன்” என்று பின்நவீனக் கோட்பாட்டுக்கான தனது பங்களிப்பை இஹாப் ஹாஸன் தனது நேர்காணலொன்றில் குறிப்பிடுவார்.\nஇஹாப் ஹாஸன் உருவாக்கிய நவீனத்துவத்துக்கும், பின்-நவீனத்துவத்துக்குமிடையிலான வித்தியாசங்களைத் தெளிவாக முன்வைக்கும் இரட்டை எதிர்நிலை அட்டவணை மிகவும் புகழ்பெற்றது. அதுவரை எல்லோரையும் குழப்பிக்கொண்டிருந்த பின்நவீனக்கருத்தியலின் சரியான தன்மையை முதன் முதலில் இந்த அட்டவணையில் இஹாப் ஹாஸன் வரையறுத்தார். இதனால் அந்த அட்டவணை லிண்டா ஹட்சன் போன்ற உலகின் மிக முக்கிய விமர்சகர்களாலேயே அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் இக்கட்டுரை பல மறுபதிப்புகளைக் கண்டது.\n“நவீனத்துவத்திற்கும், பின்–நவீனத்துவத்துக்குமிடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருந்த இரண்டு செங்குத்து வரிசையில் சில பக்கங்கள் அடிக்கடி மறுபதிப்புச் செய்யப்பட்டன“\nஎன்று இஹாப் ஹாஸனே தனது நேர்காணலொன்றில் அவரது இரட்டை எதிர்நிலை அட்டவணைக்கு கிடைத்த பரவலான அங்கீகாரம் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுதான் அந்த அட்டவணை:\nஉருவம் (மூடிய நிலை) எதிர்-உருவம் (திறந்தநிலை)\nதொடர்செயல்/ நிகழ்த்துகை கலை புறவயமானது/முற்றுக்பெற்ற ஆக்கம்\nபடைப்பு/ ஒட்டுமொத்தப்படுத்தல் சிதைவு/ கட்டுடைப்பு\nவகைமை/ எல்லைப்படுத்தப்பட்டது பிரதி பரஸ்பரம் சார்ந்திருத்தல்\n���ிருப்பத் தேர்வு பலவற்றின் கலவை\nதேர்ச்சியான சொற்கோவை சாதாரணமாக புழங்கும் சொற்கள்\nஅவர் உருவாக்கிய இந்த இரட்டை எதிர்நிலை அட்டவணை நவீனத்துவத்துக்கும், பின்-நவீனத்துவத்துக்குமிடையிலான வேறுபாட்டினைத் தெளிவாக முன்வைப்பதோடு எது பின்-நவீன இலக்கியம் என்பதை ஒரு வாசகன் இலகுவில் அடையாளங் கண்டுகொள்வதற்கும், ஒரு எழுத்தாளன் பின்-நவீனப் பிரதிகளை உருவாக்குவதற்கும் அது மிகவும் உதவியாக அமைந்திருக்கிறது. இந்த அட்டவணையில் பின்-நவீனத்துவப் பண்புகளாக குறிப்பிடப்பட்டுள்ளவை தமிழ்ச் சூழலில் ரமேஷ்:பிரேம், தமிழவன், எம்.ஜி. சுரேஷ், எம்.டி. முத்துக்குமாரசாமி போன்றவர்களின் புனைவெழுத்துகளில் வெளிப்பட்டு வருகிறது.\nஇந்த இரட்டை எதிர்நிலை அட்டவணை மொழியியல், இலக்கியக் கோட்பாடு, தத்துவம், மானுடவியல், உளப்பகுப்பாய்வு, அரசியல் விஞ்ஞானம் மற்றும் இறையியல் போன்ற துறைகளிலும் கூட கவனப்படுத்தப்பட்டு வருகிறது.\nபின்நவீனத்துவக் கோட்பாடுகளை மேலும் மக்கள்மயப்படுத்துவதில் அக்கறை எடுத்துக்கொண்ட இஹாப் ஹாஸன் புதிய சொற்களை உருவாக்கவும் செய்தார்.\n“ஒரு தடவை பின்–நவீனத்துவத்தின் சிறப்பியல்புகள் அல்லது தூண்டு விசை அல்லது பாணி பற்றி விபரிக்கும் போது நான் ‘indeterminance’ (உறுதியற்ற தன்மை) எனும் சொல்லை உருவாக்கினேன். இது ஒரு போதாமையான விபரணமாகவே இருந்தது. ஏனெனில், பூகோள அரசியல் சூழலில், பின்–நவீனத்துவமானது மேற்கத்திய கலாசாரங்களில் மட்டுமன்றி, ஒவ்வொரு வகையினதும் (கலாசாரத்தினதும்) மையங்களுக்கும் விளிம்புகளுக்கும், விளிம்புகளுக்கும் விளிம்புகளுக்கும், மையங்களுக்கும் மையங்களுக்கும், இன்மைகளுக்கும் இன்மைகளுக்குமிடையிலான புதிய உறவுகளிலும் தொடர்புபட்டது. இது உலகமயமாக்கல்/ உள்ளூர்மயமாக்கலின் சிக்கலான மற்றும் புதிய சொற்றொடாரியல் ஆகும்“.\nஎன்று அவர் தனது நேர்காணலொன்றில் குறிப்பிடுகிறார். பின்நவீனத்துவத்தின் இயல்பு பற்றி விபரிக்கும் போது அவர் உருவாக்கிய ‘indeterminance’ எனும் சொல் ஆங்கிலத்திற்கு ஒரு புதிய வரவாகவும், பின்-நவீனக் கோட்பாட்டின் மைய ஆன்மாவையே விபரித்துவிடுவதாகவும் இருந்தது.\nபின்-நவீனத்துவம் குறித்து விபரிக்கையில் இஹாப் ஹாஸன் உருவாக்கிய இந்த ‘indeterminancy’ எனும் பதமானது பின்நவீனக் கோட்பாட்டின் முக்கிய போக்குகளான நிச்சயமற்ற அர்த்தம் (ambiguity), தொடரறு நிலை (discontinuity) பன்மைத்துவம் (pluralism), தற்செயல் தன்மை (randomness), கலகம் (revolt) நெறிபிறழ்வு ( perversion), சிதைவாக்கம் (deformation) போன்றவற்றுக்கு ஒரு கருத்தியல் வலுவை வழங்கியது.\nஅநேகமாக தமிழ்ச் சூழலில் பின்-நவீனப் படைப்பாளிகளின் புனைவெழுத்துகளில் இந்த குணாம்சங்கள் சில படைப்புகளில் ஓரளவும், சில படைப்புகளில் முழுமையாகவும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுரைகூட பின்நவீனம் குறித்த அவரது முழுக் கருத்தியலையும் கவனத்திற் கொள்ளவில்லை. இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில்தான் அது குறித்து எழுத முடியும்.\nகுறிப்பு: பின்-நவீனக் கோட்பாட்டுக்கான இஹாப் ஹாஸனின் முழுமையான பங்களிப்புக்காகவே அவரது மரணத்தை ஒட்டி இரங்கல் செய்தி வெளியிட்ட nytimes.org எனும் இணையத் தளம் ‘Father of postmodernism dies at 89’ என இரங்கல் குறிப்பு வெளியிட்டது.\n← கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் – சுரேஷ் பிரதீப்\nதி பிரின்செஸ் ஆஃப் புருண்டி – ஷெல் எரிக்ஸோன் →\nபுதிய வரவு – தமிழினி இணைய இதழ்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (79) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (13) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,286) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (4) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (502) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (25) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (38) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (46) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (286) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (7) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (33) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (259) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (120) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nசுகன்யா ஞானசூரி on அகரமுதல்வனின் ‘பான் கீ ம…\nபசியின் பிள்ளைகள்- அ… on பசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி…\nமனத்திரைகளின் ஆட்டம் on கோபி கிருஷ்ணனின் ‘புயல்…\nபாவண்ணன், பி.கே.சிவக… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nSundar on ‘சாரதியிடம் அதே கேள்விகள…\nகுதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nகீதாஞ்சலி - ரபிந்த்ரநாத் தாகூர்\nகுருட்ஷேத்திரம் - ப. மதியழகன் கவிதை\nஇரு மொழிக் கவிதை - தேவதச்சனின் \"ஆண்டாள் என் பள்ளித் தோழி\"\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் ��ஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2008/05/blog-post_22.html", "date_download": "2018-07-20T04:37:36Z", "digest": "sha1:TUUY7UAX4BRZ4XFU7XII5QPMZ3HB5UCA", "length": 33627, "nlines": 361, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: சம்மர் ஷ்பெஷல்", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nசரியா வெயில்காலத்துல இந்தியா போறியேன்னு கேட்ட\nதோழிகள் எல்லாம் கூட பெருமூச்சு விட்ட அயிட்டம்\nநுங்கு, சீசன் பழமான மாம்பழம்....\nநல்ல எஞ்சாய் செஞ்சுட்டோம்ல.. :)\nஇந்த அயிட்டங்களும் நல்லா இருக்கும்\nமுதலில் பார்க்கப்போவது \"ஜால் ஜீரா\"\nஇது பஞ்சாபி அயிட்டம். சும்மா சூப்பரா\nஇருக்கும். என்னிய மாதிரி நோகாம நோன்பு\nஒரு பாக்கெட் எவரெஸ்ட் ஜால் ஜீரா, பவுடர், 1 எலுமிச்சம்பழம்,\nகொஞ்சம் உப்பு, ஜில்லுத்தண்ணி. காராபூந்தி (காரம் சேக்காமல்)\nஜில்லுத்தண்ணியில் 1 ஸ்பூன் ஜால் ஜீரா பவுடரைப்போட்டு\nகலக்கி, உப்பு எலுமிச்சம் பழம் ஜூஸ் சேத்துக் கலக்கி, மேலே\nபூந்தியை மிதக்க விட்டு குடிச்சா......\nகொஞ்சம் மெனக்கெடலாம் அப்படின்னு நினைக்கறவங்களுக்கு:\n1 கப் - கொத்துமல்லித் தழை\n1/2 கப் - புதினா இலை.\n1 ஸ்பூன் - ஆம்சூர் பவுடர் (காய்ந்த மாங்காய்த்தூள்)\nகாலா நமக் அல்லது கல் உப்பு கொஞ்சம்\nஎலுமிச்சை - 1 பழம் (எசன்ஸ்)\nபுதினா, கொத்தமல்லியை மைய விழுதா அரைத்து\nதண்ணீரில் கலக்கவும். அதில் ஆம்சூர் பவுடர்,\nஎலுமிச்சை ஜூஸ், உப்பு சேர்த்து கலக்கி\nடம்பளரில் பூந்தியை மிதக்க விட்டு கொடுக்கவும்.\n(சாப்பாட்டுக்கு முன்னாடி குடிங்க. நல்லா\nஅடுதது ஆம் கா பன்னா (aam ka panna)\nஇதைக் குடிச்சா சும்மா கூலாயிடும் உடம்பு.\nஇதுக்கு மட்டுமல்ல மேலும் பல சுவையான\nபாம்பேயில் இருந்த போது மாமா பழக்கப்படுத்திவிட்டது\nஇந்தக் காம்பினேஷன். ஒவ்வொரு மாம்பழ சீசனிலும்\nஎங்க வீட்டில் தவறாமல் செய்வோம்.\nபூரி, ஆம் ரஸ். (aam ras)\nபூரி செய்ய ரெசிபி கொடுக்கத் தேவையில்லை.\n500 கிராம் - மாம்பழ பல்ப்,\nவிரும்பினால் - 1 ஸ்பூன் சர்க்கரை.\nமாம்பழ பல்புடன், சர்க்கரை,ஏலத்தூள் தண்ணீர்\nசேர்த்து மிக்ஸியில் அடித்து கொஞ்ச நேரம்\nஃபிர்ஜ்ஜில் வைத்து,பூரியுடன் சாப்பிட அருமையா\nபூரியோடு இன்னோரு ஜோடி ஸ்ரீகண்ட்.\nஇது குஜராத்தி டிஷ். பெரிய பெரிய டிபார்மெண்டல்\nகடைகளில் அமுல் ஸ்ரீகண்ட் கிடைக்கும்.\n500 கிராம் தயிரை துணியில் கட்டி தொங்கவிடவேண்டும்.\nநீர் இறங்கி சக்கை போல் இருக்கும். அதை சர்க்கரை,\nஏலம், சேர்த்து அடித்து, குங்குமப்பூ (விரும்பினால்)\nசேர்த்து கலக்கி ஃப்ரிஜ்ஜில் வைத்தால் கொஞ்சம்\nகெட்டியாகும். பூரி, சப்பாத்தியோடு சாப்பிடலாம்.\nநல்ல நேரம் பாத்து போட்டீங்க போங்க, இங்க சரியான குளிர் இன்னிக்கு, ஹீம் (பெருமூச்சுதான்)\nஇங்கையும் 2 நாளா மப்பா இருக்கு.\nஜில்லுத்தண்ணி, தவிர்த்தா எப்ப வேணாம் சாப்பிடலாம்.\nசும்மா டேஸ்ட் செஞ்சு பாருங்களேன்.\nபடிச்சு பார்த்து பெரு மூச்சு விட்டுக்க வேண்டியது தான். வேற ஒண்ணும் செய்றதுக்கு இல்ல.\nதில்லியிலேயே ஒரே குளிர் தாங்க முடியல இந்த சம்மரில் .. அடிச்சு பெய்யர மழையும் அதுவுமா..\nஇந்த ஸ்ரீகண்ட் இருக்கே அதை சின்னபையனை குழந்தை உண்டாகி இருக்க்கும் போது அனீமிக் ரொம்பன்னு ( மத்த நேரமெல்லாம் என்ன நல்லாவா இருக்கேன்) சாப்பிட்டுப்பாத்தேன்.. அது நல்லதாமேன்னு ஆனா கஷ்டமாத்தான் இருந்தது.. நல்லதெல்லாம் ஆகாதே :))\nமத்த நேரமெல்லாம் என்ன நல்லாவா இருக்கேன்) சாப்பிட்டுப்பாத்தேன்.. அது நல்லதாமேன்னு ஆனா கஷ்டமாத்தான் இருந்தது.. நல்லதெல்லாம் ஆகாதே :))//\nஅனிமிக்கா இருந்தா நல்லா பாலக்கும், கோங்கூராவையும் சாப்பிடுங்க.\nசம்மர் ஸ்பெஷல் கலக்கல், ஆனா சின்ன அம்மணி சொன்னது மாதிரி நான் வாழும் நாட்டில் செம குளிர்\nபடிச்சு பார்த்து பெரு மூச்சு விட்டுக்க வேண்டியது தான். வேற ஒண்ணும் செய்றதுக்கு இல்ல.\nஜில்லுத் தண்ணி தாம்மா நமக்கு ஒத்துக்கலை.\nமத்தபடி செமை ருசியா இருக்கும் போலத் தெரியுது.செய்துட்டு சொல்லறேன்.நன்றிப்பா.\nசம்மர் ஸ்பெஷல்- கேக்குறதுக்கும் பாக்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கு\n உங்களை இப்பவெல்லாம் அடிக்கடி பாக்க முடியிறது இல்லை\nமுன்னாடி எல்லாம் மீ த ஃபர்ஸ்டுன்னு வருவீங்க..\nஜில்லுத்தண்ணின்னு சொன்னாலே எனக்கும் ஆவாது. அதனால நானும் அதைத் தவரித்துடுவேன். கண்டிப்பா ருசியா இருக்கும்.\nசம்மர் ஸ்பெஷல்- கேக்குறதுக்கும் பாக்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கு\nஅடுத்த ஃபிளைட்டுல வாங்க நிர்ஷான்.\nசம்மர் ஸ்பெஷல்- கேக்குறதுக்கும் பாக்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கு\nஅடுத்த ஃபிளைட்டுல வாங்க நிர்ஷான்.\nஅப்படியே அவள் விகடன் 30 நாட்களில் 30 பாணங்கள் மாதிரி கலக்கீட்டீங்க‌\nதங்கள் முதல் வருகைக்கு நன்றி.\nஎனது பதிவு தங்களுக்கு பிடித்திருந்து\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F", "date_download": "2018-07-20T05:15:33Z", "digest": "sha1:LGRSMV4LBPOE4KYCCLXX6NM2JWJMFCIK", "length": 4463, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடுகிடைபடுகிடையாகக் கிட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் அடுகிடைபடுகிடையாகக் கிட\nதமிழ் அடுகிடைபடுகிடையாகக் கிட யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு எந்நேரமும் ஓர் இடத்தில் இருத்தல்.\n‘வேலை வாங்கித்தருவதாகச் சொன்னவரின் வீட்டிலேயே அடுகிடைபடுகிடையாகக் கிடக்க ஆரம்பித்தான்’\n‘ஊருக்குப் போனவன் மாமா வீட்டிலேயே அடுகிடைபடுகிடையாகக் கிடந்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-20T05:15:41Z", "digest": "sha1:XARFDLI6CG7C53UA7C6BLYQ4O2CSGIR3", "length": 7548, "nlines": 100, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உறவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உறவு யின் அர்த்தம்\n(பிறந்த குடும்பத்தின் மூலமாகவோ திருமணத்தின் மூலமாகவோ ஏற்படும்) சொந்தம்.\n‘எப்போதும் உறவிலேயே பெண்பார்த்துத் திருமணம் செய்துகொள்கிறோம்’\n‘அவர் நமக்குத் தூரத்து உறவுதான்’\n(தனிநபர்கள், இனங்கள் போன்றவற்றுக்கு இடையே நிலவும்) உணர்வுபூர்வமான நெருக்கம்.\n‘மனித உறவுகளுக்க��� இடையில் ஏன் இவ்வளவு சிக்கல்\n‘கடன் அநேகமாக எல்லோருடைய விஷயத்திலும் உறவைப் பாதித்திருக்கிறது’\n‘தமிழர்-சிங்களவர் உறவு குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன’\n(ஒரு அமைப்பு, துறை போன்றவற்றின் பல பிரிவுகளுக்கு இடையே) செயல்ரீதியான துறை சார்ந்த அல்லது ராஜியத் தொடர்பு.\n‘நிதி அமைச்சகத்துக்கும் சமூகநலன் அமைச்சகத்துக்கும் இடையே உள்ள சுமுகமான உறவுகள்தான் இந்தத் திட்டத்தின் வெற்றிக்குக் காரணம்’\n(இரண்டு மாநிலங்களுக்கு அல்லது நாடுகளுக்கு இடையிலான) துறை சார்ந்த தொடர்பு.\n‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வணிக உறவுகள் மேம்படுவது அவசியம்’\n‘இந்த மாநாடு இந்திய- சீன இலக்கிய உறவுகளை வலுவாக்கும்’\n‘இந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்குமான உறவுகள் நீண்ட வரலாறு கொண்டவை’\n(ஏதேனும் ஒரு பொதுத் தன்மையின் அடிப்படையில் ஏற்படும்) பிணைப்பு.\n‘மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள உறவை எப்படி விவரிப்பது\n‘உலகத்தோடு தனக்கு இருந்த உறவை உதறிவிட்டுத் துறவியானார்’\n‘கலைக்கும் யதார்த்தத்துக்கும் உள்ள உறவு சிக்கலானது’\n‘சிந்தனைக்கும் தர்க்கத்திற்கும் இடையில் உள்ள உறவு பிரிக்க முடியாதது’\n‘தமிழும் மலையாளமும் உறவுடைய மொழிகள்’\n‘பரிணாம வளர்ச்சி ரீதியில் மனிதனுக்கும் சிம்பன்ஸிக்கும் உறவு உண்டு’\n‘‘ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வது சரிதானா’ என்று ஒரு மாணவர் கேள்வி கேட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-07-20T05:15:40Z", "digest": "sha1:ZKMF5SSWLCBJO4JJJLET4PU4364T2GUF", "length": 4297, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தரைத்தளம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். ந��ங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தரைத்தளம் யின் அர்த்தம்\nபெருகிவரும் வழக்கு (பல மாடிக் கட்டடத்தில்) பூமியின் மேல்பரப்பை ஒட்டித் தரைமட்டத்தில் அமையும் தளம்.\n‘நீங்கள் செல்ல வேண்டிய அலுவலகம், அந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் இருக்கிறது’\n‘தரைத்தளம் கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alltamilbooksfree.blogspot.com/2014/09/vetri-nichayam-by-suki-sivam-tamil-pdf.html", "date_download": "2018-07-20T04:46:29Z", "digest": "sha1:FNUFKX5D6ZUMW6LGT4QGO2M5DTV5GI7X", "length": 5637, "nlines": 76, "source_domain": "alltamilbooksfree.blogspot.com", "title": "வெற்றி நிச்சயம் - சுகி சிவம் ~ All Tamil books free download", "raw_content": "\nவெற்றி நிச்சயம் - சுகி சிவம்\nசுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார்\nமனிதனுக்குள் ஒரு மிருகம் -மதன்\nஎல்லா மனிதர்களுக்குள்ளேயும் இருண்ட பகுதிகள் உண்டு. அதற்குள்ளே புகுந்து பார்ப்பதை நாம் தவிர்த்தால், நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம் என்று அர்த...\nவெல்வட் கில்லர் - ராஜேஷ்குமார் நாவல்\n\"வெல்வெட் கொலையாளி\" ராஜேஷ் குமார் எழுதிய ஒரு திரில்லர் நாவல் ஆகும். ராஜேஷ் குமார் நாவல்கள் மத்தியில் சிறந்த ஒன்று.முற்றிலும் ...\nஎன்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி கடவுள் இருக்கிறாரா இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா இதற்கு 'பைனரி'யாக பதில் சொ...\nகல்கியின் பொன்னியின் செல்வன் - 5\n'பொன்னியின் செல்வன்' கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழ் வரலாற்று நாவல். இந்த நாவல் மொத்தம் ஐந்து தொகுதிகளை கொண்டது . 'பொன்ன...\nகல்கியின் பொன்னியின் செல்வன் - 4\n'பொன்னியின் செல்வன்' கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழ் வரலாற்று நாவல். இந்த நாவல் மொத்தம் ஐந்து தொகுதிகளை கொண்டது . 'பொன்ன...\nமகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதம்\nபாரதியார் தமிழ் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். பாரதியாரின் பாஞ்சால...\nவெற்றி நிச்சயம் - சுகி சிவம்\nசுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார் ...\n\"கார்ப்பரேட் குரு\" சுவாமி சுக்ஹபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் Do...\nகல்கியின் பொன்னியின் செல்வன் - 3\n'பொன்னியின் செல்வன்' கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழ் வரலாற்று நாவல். இந்த நாவல் மொத்தம் ஐந்து தொகுதிகளை கொண்டது . 'பொன்ன...\nகல்கியின் பொன்னியின் செல்வன் - 2\n'பொன்னியின் செல்வன்' கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழ் வரலாற்று நாவல். இந்த நாவல் மொத்தம் ஐந்து தொகுதிகளை கொண்டது . 'பொன்ன...\nராஜேஷ் குமார் (Rajesh Kumar)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-07-20T05:01:20Z", "digest": "sha1:TMWHZAHG2PRV5KWT4NO5GSO7C7OQA7KP", "length": 30579, "nlines": 398, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: சக்கையப்பம் என்ற பலாப்பழப் பணியாரம்.", "raw_content": "\nசக்கையப்பம் என்ற பலாப்பழப் பணியாரம்.\nபலாப்பழ சீசன் வந்ததும், பழமாகவே செழிக்கத்தின்று அலுத்த நாக்கு வேறு சுவையை நாடும் சமயம், வீடுகளில் சக்கையப்பம் அவிக்கப்படும். பொதுவாகவே பழச்சாறு அருந்துவதை விட பழமாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பார்கள். ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட விடாமல் வெவ்வேறு வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட வைக்கிறது மனிதனின் நாலு இஞ்ச் நாக்கு. அதைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் மனிதன் வெற்றியடைந்தானா எனக்கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.\nபலாப்பழத்தை கீற்றுகளாக அரிந்தும் விற்பனைக்கு வைப்பார்கள். அந்தக்கீற்றுகளை கன்யாகுமரி மாவட்டத்தில் \"முறி\" என்று அழைப்பதுண்டு. சில வீடுகளில் தேவைக்குத்தக்கபடி ஒன்றிரண்டு கீற்றுகள் வாங்கி வருவர். சில வீடுகளிலோ முழுப்பழமும் வாங்கினால்தான் கட்டுபடியாகும். அப்படி வாங்கி வந்தாலும், அத்தனையும் கொடுக்காமல் \"நெறயத்திண்ணா செமிக்காது மக்ளே\" எனக்கூறி விட்டு கொஞ்சத்தைப் பதுக்கி விடுவாள் அம்மை. எதற்கா.. எல்லாம் பலாப்பழ பணியாரம் செய்வதற்குத்தான்.\nஊறப்போட்ட சம்பா பச்சரிசியை நன்கு கழுவி, கல் இல்லாமல் வடிகட்டி ஆட்டுரலிலோ கிரைண்டரிலோ இட்டு அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, முக்கால் பக்குவம் அரைந்ததும் பலாச்சுளைகளைச்சேர்த்து அதையும் அரைத்து, இட்லி மாவு பக்குவத்தில் அரைந்ததும் பொடித்து வைத்த வெல்லம் மற்றும் துருவிய தேங்காய்ப்பூவ�� ஒரு கை அள்ளிப்போட்டு கெட்டியாக அரைத்து வைக்க வேண்டும். அரைக்கும்போதே மணம் நாவூறச்செய்யும்.\nஇரண்டு உள்ளங்கையளவு அகலமாக அரிந்து வைத்த வாழையிலைத்துண்டில், ஒரு பக்கமாக மாவைப்பரத்தி புத்தகத்தை மூடுவதுபோல் மீதமிருக்கும் இலைப்பகுதியால் மூடி, இலேசாக அழுத்தித் தடவினால் மாவு நன்கு படர்ந்து கொள்ளும். இதை இட்லித்தட்டில் அடுக்கி ஆவியில் வேக வைத்தால், பத்து நிமிடத்தில் சக்கையப்பம் சாப்பிட ரெடியாகி விடும். இது பாரம்பரிய முறை.\nஆனால், இப்போதிருக்கும் அவசர யுகத்தில், இப்படியெல்லாம் ரொம்பவும் மெனக்கெடத்தேவையில்லை. உங்கள் வீட்டில் சம்பா புட்டு மாவு இருந்தால், சட்டென்று செய்து பட்டென்று பரிமாறி விடலாம். நான் அப்படித்தான் பரிமாறினேன். வாங்கி வந்ததில் பதுக்கி வைத்த பத்து பலாச்சுளைகளை விதை நீக்கி வைக்கவும். மிக்ஸியின் சட்னி ஜாரில் மூன்று அச்சு வெல்லத்தை உடைத்துப்போட்டு, whip பட்டனை லேசாகத் திருகித்திருகி அரைக்கவும். நன்கு அரைபட்டவுடன் வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். பின், அதே ஜாரில் பலாச்சுளைகளைப்போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். அதிகம் அரைந்தால் பரமாத்மாவுடன் ஒன்றிய ஜீவாத்மாபோல் மாவில் கரைந்து காணாமற்போய் விடும். சாப்பிடும்போது ஓரிரு இழைகள் பழமும் பல்லில் பட வேண்டும். அப்போதுதான் சக்கையப்பம் சாப்பிட்டதாக அர்த்தம்.\nஇப்படியாக அரைக்கப்பட்ட பழத்தை, வெல்லத்துடன் சேர்க்கவும். பின் ஒரு கப் சம்பா புட்டு மாவு, அல்லது சாதா புட்டு மாவு, அதுவுமில்லையெனில் இடியாப்ப மாவு என எது கைவசமிருக்கிறதோ அதைச் சேர்க்கவும். அரிசி சேர்க்க விருப்பப் படாதவர்கள் சோளமாவு, ராகி, கேழ்வரகு என சிறுதானிய மாவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். நான் புட்டு மாவுடன் சோள மாவு சேர்த்தேன். இதோடு துருவிய தேங்காய்ப்பூவை ஒரு கையளவு சேர்க்கவும். நாஞ்சில் நாட்டில் வெல்லம் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளுக்கு சுக்கு பொடித்து சேர்ப்பது வழக்கம். அந்தப்படியே மிளகளவு சுக்குப்பொடியும் சேர்த்தாயிற்று. இத்தனையையும் சேர்த்து, தேவைப்பட்டதால் சிறிது தண்ணீரும் சேர்த்துப்பிசைந்து, வீட்டில் வளர்க்கும் வாழைமரத்திலிருந்து நறுக்கி வந்த இலையில் பரத்தி வேக வைத்து எடுத்தாயிற்று. அவித்த முதல் நாளே காலி செய்து விட வே��்டும். இல்லையெனில், ஊசிப்போய் நூல் கோர்த்துக்கொள்ளும். ஆனால், அப்படி ஆக விட மாட்டார்கள் நம் வீட்டுக் குழந்தைகளும், பெரிய குழந்தைகளும். தெவிட்டாமலிருக்க மாங்காய்ப்பச்சடி, ஊறுகாய் போன்றவற்றையும் துளி எடுத்து நாக்கில் தடவிக்கொள்வது சுவை கூட்டும். அதை விட, மொறுமொறுவென சுடப்பட்ட பருப்பு வடை உத்தமச்சுவை.\nஎப்போது பலாப்பழம் வாங்கி வந்தாலும், சக்கையப்பம் செய்யவென எடுத்து வைக்கப்படும் சுளைகள், \"அப்புறம் செய்து கொள்ளலாம்\" என திட்டம் தள்ளிப்போடப்பட்டு அப்படியே சாப்பிடப்பட்ட காலம் போய், சக்கையப்பம் செய்து பிள்ளைகளும் சாப்பிட்டது இத்தனை வருடங்களில் இதுவே முதல் முறை. இனி இது தொடரும்..\nபுதுசா இருக்கு. செஞ்சு பார்க்குறேன்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nசக்கையப்பம் என்ற பலாப்பழப் பணியாரம்.\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nஇந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.\nரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கி...\nஇணையத்தில் சுட்ட படம்.. அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nசாயம் வெளுத்த நீல நிலா.. (வல்லமையில் வெளியானது)\nஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை \"ப்ளூ மூன்&qu...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devendrarkural.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-07-20T04:22:57Z", "digest": "sha1:56AZQYJBHD2WXQ6KDCJ3RHGBCPQMH2HC", "length": 18461, "nlines": 145, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: பூவைசிய இந்திர குல சங்கம்:", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபூவைசிய இந்திர குல சங்கம்:\n1922ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 9ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செங்கோட்டைபட்டியில் பூவைசிய இந்திர குல சங்கம் பள்ளர் குல பெருமக்களால் தொடங்கப்பட்டது. பேரையூர் பெருமாள் பீட்டர், இச்சங்கத்தினை பரமக்குடி வீ.பீட்டர், எல்.வேதநாயகம், மா.சாமுவேல், ப.மு.சின்னக் கருப்பன், ம.கா.பெரிய நாயகம் ஆகியோரை துணையாக கொண்டு தொடங்கினர்.சங்கத்தின் முதல் கூட்டத்திலேயே இராமநாதபுரம் மாவட்டத்தில் 150 ஊர்களிலிருந்து பள்ளர்குல முன்னோடிகள் பங்கெடுத்துக் கொண்டனர்.பங்கேற்ற 150 ஊர்களையும் 9வட்டங்களாக பிரித்தனர்.ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு ஊர் தலைமையாக மக்கள் எண்ணிக்கையில் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு வட்டத்திலும் 16 முதல் 17 ஊர்கள் அடங்கியிருந்தது.சங்கத்தின் தலைமையகமாக பேரையூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. உ.ஆ.பெருமாள் பீட்டர் சங்கத்தின் தலைவராகவும், வீ.பீட்டர் சங்கத்தின் பொதுசெயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இச்சங்கத்தின் அடித்தள கட்டமைப்பு மிகவும் வலுவாக அமைக்கப்பட்டிருந்தது. முறைப்படுத்தப்பட்ட சங்கமாக\nபூவைசிய இந்திர குல சங்கம் இயங்கி வந்தது.சாதியச் சிக்கல்களையும், குடும்பச் சிக்கல்களையும் களையும் பணிகளில் இச்சங்கத்தினர் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.பள்ளர் குல மக்களிடம் மட்டுமின்றி ஏ��ைய மக்களிடமும் பூவைசிய இந்திர குல சங்கம் நன்மதிப்பைப் பெற்றது.\nஅந்நாட்களிலேயே பூவைசிய இந்திர குல சங்கத்தை இநதிய சங்கங்களின் பதிவுச் சட்டம் 1860 இன்படி 1924ஆம் ஆண்டு மதுரை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்.பதிவு எண். 1/1924-1925.\nபள்ளர் குல மக்களின் உரிமை, முன்னேற்றத்திற்காகப் பாடாற்றிய பூவைசிய இந்திர குல சங்கம் தனித்தனியான பதிவேடுகளை பராமரித்து வந்தது.மிகச் சிறந்த முறையில் இயங்கி வந்த இச்சங்கத்திற்கென 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாள் திங்கள்கிழமை சங்கக் கட்டிட தொடங்க வேலைகள் தொடங்கின சங்க கட்டிட திறப்பு விழா, 1961ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாள் நடந்தது.\nஇச்சங்கத்தில் தன்னை இணைத்து கொண்ட இம்மானுவேல் சேகரன் மாவட்டப் பொறுப்பேற்று, இயங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடார்களை தாங்கிக் கொள்ளையிட்டு வந்த மறவர்களிடமிருந்து நாடார்களை பாதுகாக்க எண்ணிய காமராசர் இமானுவேல் சேகரனாரை கையிலெடுத்து காங்கிரசுக் கட்சியில் இணைத்து, பள்ளர்களை கொண்டு மறவர்களை தாக்கினார்.இராணுவ வீரராக இருந்த இம்மானுவேல் சேகரனின் சீரிய, நேரிய குமுகாய பணிகண்டு அஞ்சிய பசும்பொன் உ.முத்துராமலிங்கம் மறவர்களை கொண்டு பள்ளர்களுக்கு எதிராகக் கலவரம் செய்தார்.இதன் விளைவாக முதுகுளத்தூரில் நடைபெற்ற சமாதான பொது கூட்டத்தில் இம்மானுவேல் சேகரனுக்கும், முத்துராமலிங்கத்திற்கும் நேரடியாக கருத்து மோதல் ஏற்பட்டது.இதனை பொறுத்து கொள்ள முடியாத முத்துராமலிங்கம் மறவர்களைத் தூண்டி விட்டு 11.09.1957அன்று இரவு 10.00 மணியளவில் பரமக்குடியில் வைத்து வெட்டி கொன்றார்.அதனை தொடர்ந்து நடை பெற்ற சாதிய மோதல்களில் மறவர்களின் அடாவடித்தனத்தினை பள்ளர்கள் தங்களது போர்க்குணத்தினால் அடக்கி, ஒடுக்கினர்.\n{ஏற்கனவே 45க்கும் மேற்பட்ட கொலைகளில் அதிலும் அகம்படியார்களை அதிகமாக கொன்ற முத்துராம லிங்கம் கடைசியில் ஒரே ஒரு பள்ளரை கொலை செய்து தான் கொட்டம் ஒடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிபட்ட கொலை குற்றவாளியை தியாகி அளவுக்கு சித்திகரிப்பது ஏற்புடயது அன்று}\nஇம்மானுவேல் சேகரனின் ஈகம் பள்ளர் குல மக்களை எழுச்சி கொள்ள செய்ததோடு, சமுக ஓர்மைக்கும், அடுத்த தலைமுறைக்கான அரசியல் பகிர்வினை பெறுவதற்கான முன்னகர்வினை நோக்கியும் நகர்த்தியது.....\nஇந���திர குலம் விவசாயம் ;-\nஅன்றைய நெல்லை மாவட்டம், (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) எட்டையபுரம் சமீனுகுட்பட்ட கழுகுமலை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் 1940 ஆம் ஆண்டு,அக்தோபர் 8 ஆம் நாள் பதிவு செய்யப்பட்ட (1 புத்தகம், 422வால்யூம் 292-293 பக்கம், 08.10.1940 ஆம் ஆண்டு 1724 எண்ணில் பதிவு செய்யப்பட்டது) பள்ளர்களின் நில ஆவணத்தில் 'இந்திர குலம் விவசாயம்' என்று உள்ளது.இந்நில ஆவணம் கழுகுமலை அருகிலுள்ள கெச்சிலாபுரத்தில் வாழ்ந்த சுப்புக்குடும்பன் மகன் குமராண்டிக் குடும்பன் என்பாருக்கு உரிமையுடையதாகும்.\nஅன்றைய நெல்லை மாவட்டம், (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) கோயில்பட்டி வட்டம், கழுகுமலை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் 1969ஆம் ஆண்டு, ஏப்ரல் 9ஆம் நாள் பதிவு செய்யப்பட்ட (4 புத்தகம், 27 வால்யூம் 111-112பக்கம், 09.04.1964ஆம் ஆண்டு 12 எண்ணில் பதிவு செய்யப்பட்டது) பள்ளர்களின் நில ஆவணத்தில் 'இந்திர குலம் விவசாயம்' என்று உள்ளது.இந்நில ஆவணம் கழுகுமலை அருகிலுள்ள கெச்சிலாபுரம் பெ.குமாரசாமி மனைவி கு.பாதாளையம்மாளுக்கு உரிமையுடையதாகும்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nபுதிய தமிழகம் கட்சி ..தூத்துக்குடி வக்கீல் கன...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர...\nகள்ளர்கள் .சோழ பரம்பரையா ...\nஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவது குறித...\n'ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம...\nஅனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில...\n\"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொ...\nசாதி மறுப்புத் திருமண பாதுகாப்பு சட்டம் அவசியம்: ப...\nதீண்டாமைக்கு எதிராக கம்யூனிஸ்ட் இயக்கமும் இணைந்து ...\nதென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்: தமிழக அர...\nடாக்டர் .கிருஷ்ணசாமியுடன் சந்திப்பு: உலகம் சுற்றிய...\nஅதிமுக ஆட்சி காலத்தில் தேவேந்திரர்கள் ....\nதிமுக ஆட்சி காலத்தில் தேவேந்திரர்கள் ....\nஅரசியல் நோக்கத்திற்கான சந்திப்பு அல்ல: வாசன் - டாக...\nகட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி: டாக்டர்.கிருஷ்ணச...\nஅனைத்து கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி: டாக்டர்....\nகருணாநிதி-டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு: தமிழக பி...\nகருணாநிதியுடன் டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு அரசிய...\nகோபாலபுரத்தில் கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்ப...\nகருணாநிதியுடன் டாக்டர் கிருஷ்ணசாமி திடீர் சந்திப்...\nஆளுநர் ரோசய்யாவை மாற்ற வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசா...\nதமிழகத்தில் கடந்த ஓராண்டில்105 கவுரவ கொலைகள் நடைபெ...\nபூவைசிய இந்திர குல சங்கம்:\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2010\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2009\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2008\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2007\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2006\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2005.\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2004\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2003\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2002\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2001\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 2000\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1999..\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1998..\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1997..\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1996..\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1995..\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1994..\nபுதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1993..\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2010/11/blog-post_22.html", "date_download": "2018-07-20T04:55:57Z", "digest": "sha1:VN35QHTDYXIZIEOPYWX7BNNAWUZ3T754", "length": 21599, "nlines": 428, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: குடியிருப்புக்கள்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nசிறு உக்கிய மரக்குற்றி (மரக்கட்டை)\nஒற்றைக் கால் உந்தித் தள்ள\nஓடி விழுந்தோம் பெரு நெருப்பில்.\nதடுமாறித் தகித்துப் பயம் தெளிந்தோம்.\nஎமக்காகத் தியாகத் தீயில் ஆகுதியாகிய அத்தனை உயிர்களையும் நினைவு கொண்டு,2010 கார்த்திகையின் ஆத்ம தீபங்கள் ஏற்றுவோம் இந்த வாரம் முழுதும் \nஹேமா(சுவிஸ்) படம் - நன்றி எங்கள் புளொக்.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 10:49\nவிடயம்: மாவீரர் தினம் 2010\nஅவர்களின் ஆத்மா அமைதி பெற ... ஆற்றுவோம் அவரவர் பங்கை.\nகுஞ்சுகளின் கூக்குரல் , கேளாதவர்கள் போலவே இருந்து விட்டீர்களே... என்று நெஞ்சில் குத்துவது போன்ற படம்.\nபடம் கவிதையினை உணர்த்த மிகப்பெரும் பலம்\nபிரபு . எம் said...\nஉணர்வைப் புரிய வைக்கும் வரிகள் அக்கா...\nஅவர்களின் ஆத்மா அமைதி பெற ... அஞ்சலிகள்.\nஅவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்...\nஅவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்...\nதீராத தழலில் ஆறாத வடுவாய் மறைந்தும் மனதில் நிற்கும் எம் தமிழ் போராளிகள் ஆத்மசாந்தி பெற படைத்தவனிடம் பாரம் குறைப்போம்\nஅவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்...\nஉணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் ஹேமா. அவர்தம் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.\nநினைப்போம். அவர்களின் தியாகத்தை. வணங்குவோம். அவர்களின் வீர மரணத்தை.\nவணக்கங்கள் வித்துக்களுக்கும் வித்துடல்களுக்கும். கனவுகள் நெஞ்சுக்குள் தீயாகும் எண்ணங்களே. நனவாகும் தீபங்களே.\nஉங்களின் இந்த கவிதை என் மனதில் இருந்து மறைய நிறைய நாளாகும்.\nமனசு ரொம்ப வலிக்கிறது ஹேமா\nஒற்றைக் கால் உந்தித் தள்ள\nஓடி விழுந்தோம் பெரு நெருப்பில்ஃஃஃஃ\nஇப்போ இதைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியல....\nஎமது மாவீரர் செல்வங்களுக்கு எனது கண்ணீர் கலந்த வீர அஞ்சலி. தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்.\nஉணர்வுகளின் குவியல் இக்குமுறும் கவிதை.மனதின் மூலையில் இப்போது அசைகிறது ஆத்ம தீபத்தின் சுடர்.\nபடமும் வரிகளும் மனதை பிசைகின்றன தோழி\nவலிகள் வடுக்களாக மாறி வலிதருவதுபோல்.. சொல்லவார்த்தைகளில்லை..\nஉணர்வைப் புரிய வைக்கும் வரிகள் ...\nஅவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்...\nஅவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்...\nஆம் ஹேமா அவர்கள் அணையா தீபங்கள் நம் நினைவில் என்றும் ...\nஇந்த படமும், கவிதை தரும் உணர்வும் அழியாத தீபங்கள்..என்றுமே ஏற்றிவைப்போம், மனதெங்கும்...\nநானும் ஏற்றுகிறேன் ஒரு விளக்கு\nசில கணங்களுக்கு முன் தமிழ் நதிக்கு இட்ட மௌனங்களை இங்கேயும் விட்டுச்செல்கிறேன்.\nஏற்றும் தீபங்களின் ஒளியும், பெரு வெப்பமும் போராடும் உணர்வைப் புதுப்பித்தபடி இருக்கட்டும். இன்னுயிர் ஈந்தவர்கள் பன்மடங்���ாய் துளிர்த்திடட்டும் பாரெங்கும்.\nமனம் கனத்துவிட்டது ஹேமா.. கருகிய குட்டிகளைப் பார்த்து..:((\nசுதந்திர ஈழம் எங்கள் மனங்களுக்குள்.....\nஉருகிக் கசிந்துருக வைக்கும் கவிதை. உங்கள் கவிதைக்கு படம் நன்றாகவே பொருந்தியிருக்கிறது.\nஉணர்வைப் புரிய வைக்கும் வரிகள் ...\n\"அவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்.'\nஎன் இனத்தின் மீதான அவலம்\nமானுடத்தின் அவலம் பேசும் நாளை.\nமரணம் ஏற்ற வீர மறவர்கள்\nதியாகிகளின் ஆத்மா அமைதியுற வேண்டுவோம்\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallaseithi.blogspot.com/2008/01/blog-post_6654.html", "date_download": "2018-07-20T04:39:32Z", "digest": "sha1:YF7A25AV7LMTHZTC53Y3LYBTBU625SNO", "length": 5464, "nlines": 63, "source_domain": "nallaseithi.blogspot.com", "title": "நல்ல சேதி!: மற்றவர் பங்களிப்பு", "raw_content": "\nஊடகங்களை பார்த்து நொந்து போயிருக்கிறீர்களா என்னப்பா, எங்கே பாத்தாலும் சண்டை சச்சரவுதானா என்னப்பா, எங்கே பாத்தாலும் சண்டை சச்சரவுதானா நல்ல சமாசாரமே கிடையாதா என்று அலுத்துக்கொண்டதுண்டா நல்ல சமாசாரமே கிடையாதா என்று அலுத்துக்கொண்டதுண்டா இந்த வலைப்பூ உங்களுக்காகதாங்க ஊடகங்களில் அரிதாக பார்க்கும் நல்ல தகவல்கள், நேரில் பார்த்து அனுபவித்த நல்ல சமாசாரங்களை இங்கே அனுப்புங்க\nஇந்த வலைப்பூக்கு சமர்ப்பிக்க விதிகள் (1)\nஊடகத்தில் நல்ல சேதி (40)\nசெய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி (46)\nஊடகங்களில் வரும் செய்திகள் பெரும்பாலும் வருத்தம் தருவன. கொலை கொள்ளை அடிதடி கற்பழிப்பு... இவற்றை மட்டுமே படிப்பதால் உலகில் நல்லதே இல்லை என மயக்கம் வரக்கூடும். அதற்காகவே நல்ல செய்திகளை / நடப்புகளை திரட்டுகிறோம்\nசுலபமாக தமிழில் தட்டச்சி பின்னூட்ட...நிறுவல் இல்லை\n25-8-2006 இல் பஞ்சாபில் பல பிஹாரி தொழிலாளிகள் கட்டாய அடையாள அட்டை மற்றும் உழைக்க பெர்மிட் ஆகியவற்றை எதிர்த்து போராட, லூதியானாவில் போலீஸ���டன் கைகலப்பு ஏற்பட்டு பலர் காயமுற்றனர். நிதிஷ் உடனடியாக பஞ்சாபில் அப்போது முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் உடனும் உள்துறை இலாகா மந்திரி சிவராஜ் பாடிலுடனும் பேசினார். பிஹார் எம் எல் ஏக்கள் 3 பேர் அடங்கிய குழு உடனடியாக லூதியானாவுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் உள்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினார்கள். வேலை பெர்மிட் உத்தரவு இரத்து செய்யப்பட்டது. பிரச்சினை எவ்வளவு விரைவாக தீர்க்கப்பட்டது எனில் நாட்டில் இது முதல் பக்க பத்திரிகை செய்தியாகக்கூட ஆகவில்லை. எப்படி உடனடி தெளிவான முடிவுகளை தலைமை எடுப்பதால் மோசமான விளைவுகள் தடுக்கப்படலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.\nபஞ்சாமிர்தம் என்ற குழு மடலில் இருந்து.\nபதித்தவர் Vasudevan Tirumurti இந்த நேரத்தில்\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை இல்லம்\nநல்ல செய்திகள் நாற்புறத்திருந்தும் வரட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/11/blog-post_08.html", "date_download": "2018-07-20T04:36:41Z", "digest": "sha1:KAYZ2YDROVH7MPGGDMNHMDL6QQLN4VVU", "length": 29961, "nlines": 417, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: இயக்குநர் பாலா இதைப் பார்த்திருப்பாரா?", "raw_content": "\nஇயக்குநர் பாலா இதைப் பார்த்திருப்பாரா\nடைம்ஸ் ஆ·ப் இந்தியா நாளிதழின் வெள்ளி இணைப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு சிறந்த படங்களின் dvd-ஐ பரிந்துரைப்பார்கள். கூடவே ஏதாவதொரு பிரபலமும் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அப்படியாக இந்தி திரைப்பட மதூர் பண்டார்கர் சென்ற வாரம் பகிர்ந்து கொண்ட குறிப்புகளில் காணப்பட்ட திரைப்படங்கள் (1) Midnight Express (2) Peter Sellers-ன் The Party. மதூர் எனக்குப் பிடித்தமான திரைப்பட இயக்குநர் என்பதால் அவர் பரிந்துரைத்த படங்களை தேடிக் கண்டுபிடித்துப் பார்த்தேன்.\nஇளைஞன் ஒருவன் பணத்திற்காக செய்யும் தவறொன்றினால் அந்நிய தேச சிறையில் கொடூரமான தண்டனையும் தனிமையையும் அனுபவிப்பதும் தன்னுடைய மனிதத்தை இழப்பதையும் இந்தப்படம் நுணுக்கமாக நம் முன் வைக்கிறது.\nஅமெரிக்கனான Billy Hayes போதைப்பொருளை கடத்திச் செல்லும் போது தீவிரவாதிகளின் தேடுதலுக்காக துருக்கி காவல்துறையினர் செயல்படும் போது விமானநிலையத்தில் பிடிபடுகிறான். (இந்தக் காட்சிகளில் பில்லிக்கு ஏற்படும் பதட்டத்தையும் பயத்தையும் பார்வையாளர்களுக்கும் ஏற்படுமாறு காட்சியமைத்திருப்பதும் அதற்கும் பின்னணி இசையாக இதயம் துடிக்கும் ஓசையை பயன்படுத்தியிருப்பது சுவாரசியம்). போதைப் பொருளை வைத்திருந்ததற்காக சுமார் 4 வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கிறது. அங்கேயிருக்கும் மேற்கத்திய சிறைவாசிகளின் நட்பு கிடைக்கிறது. அவர்கள் துருக்கி மக்களின் அநாகரிகமான போக்கை கிண்டல் செய்கின்றனர். முதலில் மிகுந்த தனிமையை உணரும் பில்லி பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை ஓட்டுகிறான். என்றாலும் விடுதலையாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவனுடைய வழக்கு மீண்டும் அரசு தரப்பால் தோண்டியெடுக்கப்பட்டு சிறைத்தண்டனை 30 வருடங்களுக்கு நீடிக்கிறது. வெகுண்டெழும் பில்லி நீதிமன்றத்தில் துருக்கி மக்களை 'பன்றிகள்' எனத் திட்டுகிறான். சிறையினுள் தலைமை அதிகாரியால் நையப் புடைக்கப்படுகிறான். எல்லாச் சிறைகளையும் போலவே அங்கும் பணமிருந்தால் போதைப் பொருள் உட்பட எல்லா வசதியும் கிடைக்கிறது.\nஅவனுடைய சிறைத் தோழர்களுடன் அங்கிருந்து தப்பிப்பதற்காக திட்டமொன்று (சிறைவாசிகளின் சங்கேத மொழியில் Midnight Express) மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிகிறது. எப்போதும் காவல்துறையினரிடம் மற்றவர்களைப் பற்றி உளவு சொல்லி பாராட்டைப் பெறும் சமையல்காரன் இதையும் போட்டுக் கொடுத்து விடுவதில் பில்லியின் நண்பன் செமத்தியாக அடிவாங்கி உயிர்போகும் ஆபத்தை எதிர்கொள்கிறான். சமையல்காரனை சரியான இடத்தில் அடித்து பழிவாங்க நினைக்கும் பில்லி சிறைவாசிகளிடமிருந்து லஞ்சமாய்ப் பெற்று ஒளித்து வைத்திருக்கும் பணத்தை எரித்து விடுகிறான். சமையல்காரன் குய்யோ முய்யோவென்று அலறி அதிகாரியிடம் புகார் செய்கிறான். பணத்தை தேடி வரும் அதிகாரி பில்லியின் நண்பனை அழைத்துச் செல்ல கோபமுறும் பில்லி சமையல்காரனை நன்றாக அடித்து நாக்கைக் கடித்து துப்புகிறான்.\nபின்பு மனநிலை பிறழ்ந்தவர்களுக்கான முகாமில் அடைக்கப்படும் பில்லி புத்தி பேதலித்துப் போய் கிடக்கிறான். வெளியில் உள்ள நண்பன் ஒருவனிடமிருந்து வந்த பணத்தை வைத்து காவல்அதிகாரியிடம் தன்னை மருத்துவமனைப் பிரிவில் சேர்க்கச் சொல்கிறான். பணத்தை வாங்கிக் கொள்ளும் அவன் பில்லியை தனியறைக்கு அழைத்துச் சென்று பளாரென்று அறைந்து அவனுடன் உறவு கொள்ள முயல்கிறான். பில்ல��� அவனை தள்ளவிட சுவற்றில் அறையப்பட்டிருக்கும் ஆணி தலையை தாக்கி அதிகாரி இறந்து போகிறான். பின்பு அதிகாரியின் சீருடையை அணிந்து பில்லி தப்பிப்பதோடு படம் நிறைவுறுகிறது.\nBilly Hayes என்பவருக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை வைத்து அவர் எழுதியிருக்கும் நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் திரைக்கதையை Oliver stone எழுத Alan Parker இயக்கியிருக்கிறார். Billy Hayes-ஆக Brad Davis மிக அருமையாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்ளமலிருக்க அவரின் பரிதவிப்பும் சிறையின் தனிமையில் புலம்புவதும் தண்டனை நீட்டிக்கப்பட்டதும் நீதிமன்றத்தில் வெகுண்டெழுவதும் பின்பு புத்தி பேதலித்த நிலைக்கு மாறுவதும் .. என காட்சியின் தொடர்ச்சியாக அவரின் முக பாவங்களும் உடல் மொழியும் மிக அற்புதமாக மாறுகின்றன. படத்தின் பின்னணி இசையும் பல இடங்களில் மிக அற்புதமாக ஒத்துழைக்கிறது.\nசிறையிலிருந்து தன் மகனை வெளியே கொண்டு வர நினைக்கும் பில்லியின் தந்தையும் அவரும் உரையாடும் இடங்களும் தன் மகனை வெளியே கொண்டு வர இயலாத தன் கையாலாகததனத்தை உணர்ந்து தந்தை வெடிக்கும் இடமும் மிக அற்புதமானவை. மனம் பேதலித்த நிலையில் இருக்கும் பில்லியை தனியறையில் காண வருகிறாள் அவனின் காதலி. அவளை கம்பிக்கு மறுபுறமடமிருந்து மேலாடையை கழற்றச் சொல்லி பில்லி சுயமைதுனம் செய்வதும் அதைக் கண்டு கதறியழும் காதலியின் சோகமுமான காட்சிகள் சற்று செயற்கையாக ஏற்படுத்தப் பட்டாற் போல தெரிந்தாலும் மனித மனம் எந்நிலையில் எவ்வாறு இயங்கும் என்பதை நாம் யூகிக்க முடியாமென்பதால் மிகைப்படுத்தப்பட்டது என்றும் சொல்ல இயலவில்லை.\nசிறையில் நடக்கும் சண்டைக் காட்சிகள், பில்லி சமையல்காரனின் நாக்கை கடித்து துப்பி வெறி பிடித்தவன் போல் கூவுவது, பின்பு காட்டப் பெறும் மனநிலை பிறழ்ந்தவர்களின் காட்சிகள் போன்றவை முறையே இயக்குநர் பாலாவின் பிதாமகன், சேது ஆகியவைகளை நி னைவுப்படுத்துவது போல உள்ளது. இந்தப்படத்தினால் பாலா inspire ஆகியிருக்கலாம் என்பது என் யூகம்.\nஇந்தப்படத்தின் சிறந்த திரைக்கதைக்கான அகாதமி விருது Oliver stone-க்கிற்கு கிடைத்தது. துருக்கி மக்களை இழிவுபடுத்தினாற் போல் அமைத்த காட்சிகளுக்காக பிற்பாடு அவர் துருக்கி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\nPeter Sellers-ன் The Party என்கிற நகைச்சுவைப்படத்தைப் பற்றி அடுத்த பதிவில் எழுத முயல்கிறேன்.\nபாலா எவரையும் பார்த்து inspireஆகவேண்டியதில்லை.\nவிட்டால் குவாண்டாம் ஆப் சோலோசு இராமயணத்தின் பாதிப்பில் வந்தது என்பீர்களோ...(இரண்டுமே நாயகியயை இழந்த நாயகன் கதை...):))\nபிரேசில் சிறையான கரந்திருவில் நடைபெற்ற கலவரத்தைப் பற்றிய கரந்திருவைப் பார்க்க பரிந்துரைக்கிறேன்\nபாலா பார்த்திருக்கலாம்...ஏனெனில் அவரது நண்பர் அமீரின் பருத்தி வீரனின் கதாநாயகி சுவரில் அடிக்கப்பட்ட ஆணியில் மோதித்தானே சாகிறாள்...நாளை அவரிடமே கேட்டுச் சொல்கிறேன்.\nபடத்தை பற்றிய உங்களது சுருக்கமான பார்வை அருமை.\nஆணி மேட்டர் பருத்திவீரனை நினைவுப்படுத்துகிறது.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nமுற்போக்கு பதிவு: சில விளக்கங்கள்\nமுற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள்\nமழையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு\nஇயக்குநர் பாலா இதைப் பார்த்திருப்பாரா\nஉடைந்த சிறகுகள் (இஸ்ரேல் திரைப்படம்)\nரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shreenivasrama.blogspot.com/2012/03/blog-post_08.html?showComment=1331282404153", "date_download": "2018-07-20T04:30:55Z", "digest": "sha1:TUCIJLADH5YJIL2CHRYGRCZS7R3NPTX2", "length": 2919, "nlines": 49, "source_domain": "shreenivasrama.blogspot.com", "title": "orchid: ஸ்ரீமகாலட்சுமி", "raw_content": "\nஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரீ\nஸர்வதுக்க ஹரே தேவீ மஹாலஷ்மி நமோஸ்துதே\nஎல்லாம் அறிந்தவளே, எல்லா வரங்களையும் கெர்டுப்பவளே,\nவெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்கு ப்ரீதி ஏற்படுகிறது.\nஜாதகத்தில் சுக்ரன் கபிஷத்தைத் தருவான். தொல்லைகள் நீங்கி நல்லவை நடக்கும்.\nசுக்ரவார விரதம் முருகனுக்கும், அம்பாளுக்கும் உகந்ததாகும்.\nஒவ்வொருவரும் அவரவர் குல தெய்வத்திற்கு வெள்ளிக் கிழமையன்று வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.\nலஷ்மி விரதம் அனுஷ்டிப்பதினால் சகல செல்வங்களும் கிடைக்கப் பெறும்.\nநலமே நல்கும் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்\n\"\"ஞானானந்தம் மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2012/03/blog-post_16.html", "date_download": "2018-07-20T04:27:52Z", "digest": "sha1:7FNG6ZQD7MYXUPPBVLGTKM4DFI25OHSE", "length": 47481, "nlines": 466, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: பெண்கள் குறித்து எஸ். ரா சொன்ன ஜப்பானிய கதை:", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nபெண்கள் குறித்து எஸ். ரா சொன்ன ஜப்பானிய கதை:\nகதைவழி நடந்தேன் மற்றும் உடைந்த சாவி பகிர்வுகளில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் தில்லி நிகழ்ச்சி பற்றி எழுதினேன். அந்த நிகழ்ச்சியின் போது எஸ். ரா. சொன்ன கதைகளில் ஒன்று தான் இந்தப் பகிர்வு..\nநோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் யாசுநாரி கவாபாட்டா [1899] அவர்களின் ஒரு சிறுகதையை இந்த நிகழ்ச்சியில் சொன்னார். அது:\nஒரு ஜப்பானியர் தன் மனைவி – குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றாராம். சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்ததாம் மனைவிக்கு. கடிதத்தில் எழுதி இருந்தது இது தான் – “நான் வீட்டை விட்டு வெளியூர் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன. எனினும் நமது சமையலறையிலிருந்து சுவையான உணவு பதார்த்தங்கள் சமைக்கும் வாசனை வருகிறதே. நான் இல்லையென்றாலும் எல்லாம் நன்கு சமைத்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் போல…”. படித்துப் பார்த்த மனைவிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அன்றிலிருந்து சமையல் செய்வதை விட்டாள். தானும் குழந்தைகளும் இருக்கும் ஏதாவது பழைய உணவினை, பழங்களை சாப்பிட்டு பசியாறினார்களாம்.\nஇன்னும் சில நாட்கள் கழித்து ஒரு கடிதம். “நான் அங்கில்லாவிட்டாலும், நீயும் குழந்தைகளும், சூப் குடிப்பதற்கு விலை உயர்ந்த வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்துகிறீர்களாமே” என்று எழுதி இருந்ததாம். அன்றிலிருந்து வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் உள்ளே வைத்து விட்டு மரக்கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்தாளாம் அப் பெண்.\nஐந்தாறு நாட்கள் சென்றது. அடுத்த கடிதத்தில் என்ன இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு நம்மிடமும்.\nமூன்றாவது கடிதமும் வந்தது. “என்ன இது, நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே உங்களுக்கு இல்லையோ இரவுகளில் விளக்குகள் எரிகின்றனவே நம் வீட்டில் இரவுகளில் விளக்குகள் எரிகின்றனவே நம் வீட்டில்” அடடா என்ன இது சோதனை. விளக்குகளையும் அணைத்து விட்டு இருட்டிலே பொழுதினைக் கழிக்க ஆரம்பித்தனர் அந்தப் பெண்ணும் அவர் குழந்தைகளும். இன்னும் என்ன சோதனை வரப் போகிறதோ அந்தப் பெண்ணுக்கு.\nஅடுத்து வந்த கடிதம் தான், சவப்பெட்டியில் அறையப்பட்ட கடைசி ஆணி போல, கடைசிக் கடிதம். ”நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே இல்லாது நீங்கள் நன்கு உறங்குகிறீர்களே. ஆழ்ந்த உறக்கத்தில் நீங்கள் விடும் மூச்சுச் சத்தம் இங்கு வரை கேட்கிறது. நான் இல்லாத போது கூட இந்த மூச்சு வருகிறதே உங்களுக்கு\nஇந்தக் கடிதம் கண்ட உடனேயே அந்தப்பெண், தன் குழந்தைகளையும் மாய்த்து, தன்னையும் மாய்த்துக் கொண்டதுடன் முடிகிறது கதை.\nஎன்ன ஒரு சோகம் கதையில். பாவம் அந்தப் பெண். கதை நடந்த வருடங்களில் ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான் இருந்திருக்கிறது போல.\n/ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான்/\nஇந்த ஜப்பானிய கதையை இப்பொழுது தான் கேள்விப்படுறேன்.தொடருங்கள்.\n// ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான் இருந்திருக்கிறது போல. //\n அந்த 'உம்' சொல்லிருதே எல்லாத்தையும்\nஇந்த மாதிரிக் கொடுமையான ஆண்கள் ஜப்பானில் உண்டா.கதைதான் என்றாலும் வருத்தமாக இருக்கிறது.\nஎஸ்ரா வின் படிப்பாழம் அதிசயிக்க வைக்கிறது.நன்றி வெங்கட்.\nஇதில் பெண்களின் நிலை என்பதையும் தாண்டி அவர்கள் கணவனைத் தாண்டி எதையும் சிந்திக்க விடாத நிலைக்குச் ச்முதாயத்தால் தள்ளப் பட்டுள்ளார்கள் என்பதுதான் பெரிதாகத் தெரிகிறது. நம் ஊரில் தான் ஏற்கனவே இதைப் பழமொழியாகக் கூறிவிட்டார்களே “கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்” என்று.\nஇப்படி ஒரு கணவனை மதித்த அந்த ஜப்பானியப் பெண்ணை என்ன சொல்ல.. கேள்விப்பட்டிராத கதை. பகிர்விற்கு நன்றி.\nஎல்லா ஊருலயும் ஒரே கதை தான்..கேட்டுக்கிட்டே இருந்தா குட்டிக்கிட்டே இருப்பாங்க..\nஎன்ன ஒரு சோகம் கதையில்.\nஎதுக்காக இந்தக் கதையை எஸ்ரா சொன்னார் ரொம்பவும் வெத்தா இருக்கே கதையாக இருந்தாலும் தான் இல்லாவிட்டாலும் தம்மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணமல்லவா இருக்கவேண்டும். திராபையான கதை\nஇந்தியாவானாலும், ஜப்பானானாலும் எங்குமே இந்தப்பெண்கள் பாடு அவஸ்தைதான் போலிருக்கு.\nசந்தேகமுள்ள, பெண்களுக்கு சந்தோஷமோ சுதந்தரமோ தராத ஒருசில ஆண்கள், சந்தேகமில்லாமல் உலகின் எல்லா இடத்திலுமே இருப்பார்கள் என்பதை இந்தக் கதை தெர்விக்கிறது.\nபாவம் அந்தப் பெண். கதை நடந்த வருடங்களில் ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான் இருந்திருக்கிறது போல.\nகதை நடந்த வருடங்களில் ...\n@ புலவர் சா இராமாநுசம்\nஎனது வலைப்பூவிற்கு வந்து பதிவினைப் படித்து கருத்துரையிட்ட மேற்கண்ட அனைவருக்கும் மனமார்ந்��� நன்றி.\nதமிழ்மணம், இண்ட்லி, தமிழ்10 மற்றும் யுடான்ஸ் திரட்டிகளில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.\n@ சேஷாத்ரி.ஈ.எஸ்.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nஉலகமொழிக்கதையொன்றை அறிவதில் மகிழ்கிறேன். இதைப் படிக்கும்போது எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் இருந்தபோது, என் கணவர் வேலைநிமித்தம் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். எப்போதும் போல் பிள்ளைகளுக்கு சாப்பாடு செய்து கொடுத்து அனுப்பிக்கொண்டிருந்தேன். அப்போது பக்கத்துவீட்டுப் பெண்மணி ஒருவர் 'என்ன நீங்க, உங்க வீட்டுக்காரர் ஊரில் இல்லைங்கிற மாதிரியே நடந்துக்கமாட்டேங்கறீங்க எப்போதும்போல சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களே.. நானெல்லாம் எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போனால் அந்த சோகத்தில் சமைக்கவே மாட்டேன்' என்றார். எனக்கு கோபமும் சிரிப்பும் வந்தது. 'பிள்ளைகள் சாப்பிட வேண்டாமா எப்போதும்போல சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களே.. நானெல்லாம் எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போனால் அந்த சோகத்தில் சமைக்கவே மாட்டேன்' என்றார். எனக்கு கோபமும் சிரிப்பும் வந்தது. 'பிள்ளைகள் சாப்பிட வேண்டாமா உங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போனால் உங்களையே நினைத்துக்கொண்டு சாப்பிடாமல் இருப்பாரா உங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போனால் உங்களையே நினைத்துக்கொண்டு சாப்பிடாமல் இருப்பாரா' என்றேன். ஆனாலும் அவர் திருப்தி அடையவில்லை. இந்தக் காலத்திலும் இப்படியும் பெண்கள் இருக்கிறார்களே என்று நொந்துகொண்டேன்.\n@ கீதமஞ்சரி: “தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே....” உங்கள் கேள்வி “அவர் ஊரில் சாப்பிடாம இருப்பாரா” - நியாயமானது. தனது வயிற்றுக்கு வேண்டியதைச் சாப்பிடத்தான் வேண்டும்...\nதங்களது வருகைக்கும் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.\nஎன்ன ஒரு சோகமான கதை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீர��க்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்��ா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்ம���கள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்���ல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉலக தண்ணீர் தினம் 2012\nபெண்கள் குறித்து எஸ். ரா சொன்ன ஜப்பானிய கதை:\nஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை [தொடர் பதிவு]\nபுத்தகக் கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=6145", "date_download": "2018-07-20T05:02:43Z", "digest": "sha1:GBYUXLC3DHHXEP7XCFWP6VUALFASLLC7", "length": 7384, "nlines": 42, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - இலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதே வேளை இலங்கை ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (ரி.ஆர்.ஓ), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (ரி.சி.சி) உள்ளிட்ட 8 அமைப்புக்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தடை செய்யப்பட்ட 14 தமிழர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.\n2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெறும் 86 தனிநபர்கள் பட்டியலுடன் இந்த 14 தமிழர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிடப்படும் புலம்பெயர் நாடுகளில் வாழும் 86 தனி நபர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களுடன் இணைத்து புலம்பெயர் நாடுகளில் வாழும் 100 பேர் இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன (21.06.2018)\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nதியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது\nஉலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)\nபுதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்\nவடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்\nபொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்\nசிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nதமிழீழ விடுதலைப��� புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் -சுவிஸ் அரசு\nஇலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_178.html", "date_download": "2018-07-20T05:06:35Z", "digest": "sha1:U4LILLG4VZR2YB3QAKSKAGDDYBYATHAS", "length": 13153, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "கட்டம் கட்டமாக தன் புனிதத்தினை சீர்குலைத்து வரும் வரலாற்று மண் புதுக்குடியிருப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கட்டம் கட்டமாக தன் புனிதத்தினை சீர்குலைத்து வரும் வரலாற்று மண் புதுக்குடியிருப்பு\nகட்டம் கட்டமாக தன் புனிதத்தினை சீர்குலைத்து வரும் வரலாற்று மண் புதுக்குடியிருப்பு\nவேந்தன் May 10, 2018 இலங்கை\nபுதுக்குடியிருப்பு என்கின்ற மண்ணிற்கென தனிப்பெரும் சிறப்புண்டு . வரலாற்றுப்போர் நிகழ்ந்தகாலங்களில் எல்லாம் தமிழர்சேனையினையும் , தமிழ்மக்களினையும் தாங்கி விடுதலைப்போரினை வீச்சாக்கிய மண்ணும் இதுதான் , விடுதலைப்போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மூச்சு நின்ற மண்ணும் இதுதான் ...\nஇப்படிப்பட்ட மண்ணில் புகழ்மிக்கபாடசாலை மத்தியகல்லூரி இப்பாடசாலைகூட வரலாற்றோடு ஒன்றிய பாடசாலைதான் . இப்பாடசாலைக்கும் கிளிநொச்சிமாவட்டத்தின் கிளி மகாவித்தியாலயத்திற்கும் இடையில் விடுதலைப்புலிகளின்காலத்தில் உயிர்நீத்த வெளிநாட்டுத்தொடர்பக பொறுப்பாளர்களில் ஒருவரான லெப்டினன் கேணல் கலையழகன் ஞாபகார்த்தமாக \"வன்னியின் பெருஞ்சமர்\" எனும் கடினப்பந்து துடுப்பாட்டப்போட்டி நிகழ்த்தப்பட்டு வந்தது வளமை .\nவளமையாக இப்போட்டியானது ஏப்ரல் மாத இறுதிக்குள் நிகழ்த்தப்பட்டே வந்தது ஆனால் இம்முறை தமிழர்களின் இனவழிப்பு வாரத்திற்கு இருபாடசாலைகளும் திட்டமிட்டு அதுகும் கலையழகனின் தாயார் உயிர்நீத்துள்ளநிலையிலும் பொருட்படுத்தாது தமிழ்மக்களின் உணர்வுகளைச்சிதைக்கும் விதமாக செயற்படுவதாக ஆர்வலர்களால் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் எதிர்வரும் 12 ஆம் திகதி நிகழ்த்த திட்டமிட்டிருப்பது வேதனை ...\nஇருபாடசாலைகளையும் சார்ந்த பல மாணவர்கள் , ஆசிரியர்கள் பலியாகியிருந்தும் கூட இருநிர்வாகமும் கருத்திலெடுக்காமை கவலைக்குரியது ..\nகற்றுக்கொடுக்கவேண்டிய கல்லூரிகளே இப்படி கட்டுக்கடங்காமல் செயற்படுவதாக பலரும் அதிருப்தியடைந்���ுள்ளார்கள் ...\nபுதுக்குடியிருப்பைப்பொறுத்தவரையில் இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகளை மேமாதம் போன்ற புனித நாட்களில் நிகழ்த்துவதனை வளமையாக்கியுளார்கள் அப்பிரதேசத்து பொது அமைப்புக்கள் , நிறுவனத்தினர் ...\nஆரம்பத்தில் வன்னிக்குறோஸ் எனும் நிறுவனத்தினர் தென்னிந்தியக்கலைஞரான நாசாரினை அழைத்துவந்து கலை வளர்ப்பதாகக்கூறி மக்கள் உணர்வினை களங்கப்படுத்தினர் ..\nகடந்தவருடம் உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியினை நிகழ்த்தி மக்கள் உணர்வோடு விளையாடினர் ...\nஇம்முறை மத்தியகல்லூரியின் நிர்வாகமும் தனது பங்கிற்கு அசிங்கப்படுத்தலுக்காக கிளி மகாவித்தியாலயத்தோடு கைகோர்த்துள்ளமை கடந்தகாலத்தில் இம்மண் அள்ளி வளங்கிய அளப்பெரிய சேவைகளினையும் புனிதங்களினையும் களங்கப்படுத்துவதாக அமைந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர் .\nபுலிக்குடியிருப்பாக இருந்த மண்ணின் புகழுக்கும் ,பண்பிற்கும் குந்தகம் விளைவிப்பது கடந்துவந்த வரலாற்றிற்கழகல்ல என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் ....\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/general-knowledge/indian-nuclear-program", "date_download": "2018-07-20T04:57:43Z", "digest": "sha1:FBHGZVYPSLCTW6XQYQ7UGMUYRS2BM4UY", "length": 9474, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "இந்திய அணுசக்தி திட்டம்! | Indian nuclear program! | nakkheeran", "raw_content": "\n100 பவுன் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி திருட்டு நகைகளை வாங்கிய பிரபல…\nஜனநாயகத்தில் முக்கியமான நாள் இன்று\nஉயிர் பிரியும் தருணத்தில் ஆசிரியர்களால் காப்பாற்றப்பட்ட மாணவனுக்கு தரையில்…\nரஷ்ய மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் 4 பேர் கைது– வெளிநாட்டினரை…\n சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகிறார்\nசாதாரண நெல் வியாபாரியாக இருந்தவர் ஆயிரம் கோடிக்கு மேல் அதிபதி\nகலைஞர், ஜெயலலிதா ஆளுமையைத்தான் மக்கள் விரும்பினார்கள்: நாராயணன் பேட்டி\nஉதயநிதி ஸ்டாலின் பட இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nரஜினிகாந்தின் செயலைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை - ஸ்டாலின் பேட்டி\nஸ்ரீதேவியாக நடிக்கும் ரகுல் பிரீத் சிங்\nஅணுசக்தி உலகில் இந்தியா வலுவாக கால் பதித்துவிட்டது. சரியாக சொல்வது என்றால் இந்தியாவின் அணு வயது தொடக்கம் 1956-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதியாகும். அன்றைய தினம் இந்தியாவின் அப்சரா எனும் முதலாவது அணுஉலை செயல்பாட்டுக்கு வந்தது. இங்கிலாந்தின் அணு எரிபொருள் வினியோக குத���தகை ஒப்பந்தத் துடன் இந்த... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொது அறிவு உலகம் 01-07-2018\nபொது அறிவு உலகம் 01-06-2018\nநம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க்கட்சியினருக்குத்தான் பேரிடி\nசிறப்பு செய்திகள் 16 hrs\nநம்பிக்கையில்லா தீர்மானம் – வாஜ்பாயும், மோடியும்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nதுரத்தும் மிருகங்கள்... குழந்தைகளை காப்பது எப்படி...\n360° ‎செய்திகள் 18 hrs\nஎமோஜிக்கள் சூழ் உலகு... ஆதியை நோக்கித் திரும்பும் மனிதன்\nசிறப்பு செய்திகள் 19 hrs\n ஓ.பி.எஸ். டீமுக்கு இ.பி.எஸ். விரித்த வலை\n17வயது சிறுவனை 2 வாரத்திற்கு மேலாக வீட்டில் மிரட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண்\nஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு - ஆட்டோ சங்கர் #12\nதெய்வங்களைத் தீண்டும் தீயவர்கள்... பாலியல் உளவியல் கோணல்\nகும்பகோணத்தில் அன்று நடந்தது என்ன... பிஞ்சுக் கனவுகள் கருகிய நொடிகள்\nஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு - ஆட்டோ சங்கர் #12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/27060309/Do-not-celebrate-my-birthday--actor-Karthi.vpf", "date_download": "2018-07-20T04:56:12Z", "digest": "sha1:KIM33QYIQ3TKTVKCHEGBQGN7VSXW65TT", "length": 9843, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not celebrate my birthday \"- actor Karthi || என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்” -நடிகர் கார்த்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்” -நடிகர் கார்த்தி + \"||\" + Do not celebrate my birthday \"- actor Karthi\nஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்” -நடிகர் கார்த்தி\nஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்” -நடிகர் கார்த்தி\n‘பருத்தி வீரன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துடன், இதுவரை 15 படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். 2 படங்களில் கவுரவ வேடத்தில் வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளராக இருக்கும் இவர், நடிகர்களுக்கு சமூக பொறுப்பு இருக்கிறது என்ற கொள்கையில் உடன்பாடு கொண்டவர்.\nஅதன்படி தனது படங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகளோ, வசனங்களோ இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். நேற்று அவருக்கு பிறந்தநாள். இந்த பிறந்தநாளை அவர் கொண்டாடவில்லை. அதோடு தனது ரசிகர்களுக்கு அவர் நேற்று ஒரு அன்பு கட்டளையிட்டார். தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, 13 பேர்களின் உயிர்கள் பலியான நிலையில், தமிழகமே துக்கத்தில் இருக்கும்போது, எனக்காக பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இது ஒரு துக்க சம்பவம் ஆகும்.”\nஇவ்வாறு தனது அறிக்கையில் கார்த்தி கூறியிருக்கிறார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அறுத்தெரியுங்கள்\n2. பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்குபோட்டு தற்கொலை\n3. ‘‘பாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள்’’ –நடிகை ஸ்ரீரெட்டி\n4. இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\n5. ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது - நடிகர் கார்த்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhis.blogspot.com/2009/04/blog-post_5045.html", "date_download": "2018-07-20T05:01:50Z", "digest": "sha1:CURYZRXM7UG6W66S3ZXCQAYSIT6ZKM2F", "length": 4979, "nlines": 83, "source_domain": "aadhis.blogspot.com", "title": "கிறுக்கல்கள் !: போதை !", "raw_content": "\nமெத்தப்படித்த மேதாவி அல்ல .. இருப்பினும் கணினித்துறையில் வேலை கிடைத்து, சென்னையில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இப்போது அமெரிக்காவில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்தவன்..\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி :\nமகேந்திர சிங் தோனி-இன் மர்மமான முயற்சிகள் \nமுடிவுக்கு வந்த திக் திக் இரவு \nஅன்புள்ள அப்பா... வருக வருக \nஅரசாங்கம் இரண்டு மதுக்கடைகளை அருகில் வைக்க அனுமதிப்பதில்லை.\nஆண்டவா, நீ மட்டும் என்னவளின் முகத்தில் வைத்தாய், அருகருகே இரு கண்களாய் \nPosted by செந்தில்குமார் at 8:43 PM\nஎதைப்போய் எதுலா கனெக்ட் செய்து இருக்கீங்க. இருந்தாலும் ok.\n:) கற்பனைக்குதிரை ரொம்ப ஓடியதால அப்படி கனெக்ட் ஆகிடுச்சு... \nநல்ல ஆலோசனை.. 'என்னவள்' -ங்கற வார்த்தை இன்னும் அழகா பொருந்துது.. ஏனோ எழுதும்போது தோணலை... இப்போ மாத்திட்டேன்... நன்றி \nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் (1)\nசர்வதேச குடும்ப தினம் (1)\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், அனைத்துப் பின்னூட்டங்களும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. இதில் வலைப்பதிவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/2014/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T05:07:11Z", "digest": "sha1:4AKIJGVWMSULHF6RMFRLVJ7J2F5OAZP4", "length": 11870, "nlines": 78, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nஎனது பயணம் – அப்துல் கலாம்\n“ பயணம் ” என்ற வார்த்தையே மிக உன்னதமான சிறப்பு பெற்ற வார்த்தை எனக் கருதுகிறேன். பயணம் இல்லையயனில் எந்த ஒரு செயலும் முழு வடிவம் பெறுவதில்லை. நதிகளின் பயணம் எத்தனை எத்தனை வறண்ட நிலங்களை செழுமையாக்குகின்றன. சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் பயணம் தானே அவரது புரட்சி வாழ்வில் பல முக்கிய எண்ணங்களை கொண்டு சேர்த்தது.\nஅத்தகைய பயணத்தைப் போன்று மிகவும் சிறப்பானதொரு பயணம்தான் முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் விஞ்ஞானி மேதகு அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைப் பயணம். இந்தியாவின் வட மாநிலத்தில் பணி புரியும் நான் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்ப வேண்டிய நீண்ட பயணத்தில் சென்னை இரயில் நிலையக் கடையில் “ எனது பயணம் ” நூலை வாங்கினேன்.\nடெல்லியில் பணிபுரிந்த காலங்களில் மேதகு. அப்துல் கலாம் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும், அவரது செழுமையான சிந்தனை வளம் மிக்க உரைகளையும் கேட்டு மகிழும் வாய்ப்பையும் பெற்றேன். “ எனது பயணம் ” வெறும் கதை சொல்லும் நூல் அல்ல. அப்துல் கலாம் அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கையில் எப்படி தான் கண்ட கனவினை, செயல் ���டிவம் கொடுத்து வெற்றிகரமாக மாற்றினார் என்ற வழியை, சிந்தனையை நமக்குக் கற்றுக் கொடுக்கும் நூலாகும்.\nநூலின் முகப்பு அட்டையிலேயே “ கனவிற்கு செயல் வடிவம் கொடுத்தல் ” என எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கலாம் அவர்கள் தன் வெற்றிகரமான, மன நிறைவான வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கிறார்.\nஅவருக்குள் நல்ல எண்ணங்களையும், நல்ல பழக்க வழக்கங்களையும், நல்ல கனவினையும் விதைத்த தன் பெற்றோர்களையும், நண்பர்களையும், தனது சகோதரி, மைத்துனர் மற்றும் இராமேஸ்வரத்து இயற்கையையும், நீல நிற கடலையும் நினைத்து அவர்கள் எப்படி தன்னுள் நல்ல விதைகளைத் தூவினர் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் கூறுகிறார். தனது தந்தையின் மூலம் அதிகாலை நடை பழக்கத்தையும், பொறுமை, உழைப்பு ஆகியவற்றைக் கற்றுக் கொண்டுள்ளதாகவும் நினைவு கூர்கிறார்.\nபள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது புதிதாய் வந்த ஆசிரியர், ஒன்றாய் அமர்ந்திருந்த அப்துல் கலாமையும் அவரது நண்பர் இராமநாதனையும் தனியாக பிரித்து அமரச் சொன்னார். ஆசிரியர் இவ்வாறு செய்தது ஒற்றுமையாக இருந்த நண்பர்களின் மனதை கலங்கச் செய்தது. விசயத்தை அறிந்த அப்துல் கலாம்\nஅவர்களின் தந்தை ஆசிரியரிடம் சென்று மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நற்கருத்தினை முன் வைக்கிறார்.\nதனது தாயின் உழைப்பையும்,நற்குணங்களையும் தனது சகோதரி நகைகளை விற்று உயர்கல்விக்கு உதவியதையும், சகோதரியின் கணவர், சிறுவனாயிருந்த அப்துல் கலாமின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாய் இருந்து கலாமின் சிந்தனை ஓட்டங்களை வளர்த்ததையும் நினைவு கூர்ந்து, வாசிக்கும் வாசகர்களை உறவுகளின் முக்கியத்துவத்தை உணரச் செய்கிறார். தன் ஆளுமைகளை வளர்த்த புத்தகங்களைப் பற்றி நினைவு கூர்கிறார்.\nபுத்தகங்களின் மேன்மையை ஒரு கவிதையில் அழகாக இவ்வாறு கூறுகிறார்.\nபுத்தகங்கள் எப்போதும் என் தோழர்கள்\nகடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக\nஅவை எனக்குக் கனவுகளைக் கொடுத்துள்ளன\nகொள்வதற்கு அவை எனக்கு உதவியுள்ளன..\nதோல்வி நேரங்களில் அவை எனக்கு\nதேவதைகளைப் போல இருந்து வந்துள்ளன\nஅவை என் இதயத்தை மென்மையாகத் தொட்டுள்ளன\nஎனவே புத்தகங்களை உங்களது நண்பர்களாக\nநூலை முழுமையாக வாசித்து முடிக்கும் போது,நமது சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்விகளைக் கண்���ு மனம் தளராமல் விடா முயற்சியோடு போராட வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற கருத்துக்களை நம்முள் பதிய வைக்கிறார் அப்துல் கலாம்.\n“ கனவுகள் என்பவை நம் தூக்கத்தில்\nநாம் காண்பவை அல்ல ; நம்மை\nஒரு போதும் தூங்கவிடாமல் பார்த்துக்\nஇருக்க வேண்டும் ” என உயர்ந்த கனவுகளின் முக்கியத் துவத்தை எடுத்துரைக்கிறார். இளைய தலைமுறையினர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.\nபுத்தகத்தை இணையத்தில் வாங்க இந்த சுட்டியை அழுத்தவும் http://udumalai.com/\nஜனவரி மாத பயணம் சிற்றிதழில் வெளிவந்துள்ள பத்தி ..\nkarthikeyan on இருளில் ஒளிரும் குதிரை…\nkarthikeyan on இருளில் ஒளிரும் குதிரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=3%200836&name=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-20T04:35:07Z", "digest": "sha1:CTFYNXQ2XMKBYDQGLVWY5Z5D3TKKNC4S", "length": 6786, "nlines": 134, "source_domain": "marinabooks.com", "title": "தென்னிந்தியக் கோவில்கள் Thenithya Kovilkal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் பொது நூல்கள் உடல்நலம், மருத்துவம் யோகாசனம் வாஸ்து பயணக்கட்டுரைகள் விவசாயம் வேலை வாய்ப்பு மனோதத்துவம் சிறுகதைகள் சட்டம் கல்வி சுற்றுச்சூழல் வணிகம் இஸ்லாம் வரலாறு மேலும்...\nஇனிய நந்தவனம் பதிப்பகம்வரலாற்றாய்வு மையம்ஆவாரம்பூவயல் பதிப்பகம்அ.மீனாட்சிசுந்தரம்கிழக்கு பதிப்பகம்கட்டுமரம்ஜீயே பப்ளிகேஷன்ஸ்மினெர்வா பப்ளிகேசன்பாரதி புக் ஹவுஸ்ஸ்ரீ ராஜாம்பாள் பப்ளிகேஷன்ரீம் பப்ளிகேஷன்ஸ்அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்தகிதா பதிப்பகம்சேது அமில பிரசுரம் மேலும்...\nஆசிரியர்: கே.ஆர்.சீனிவாசன் தமிழில் : சு.வேங்கடராமன்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nதென்னிந்தியக் கோவில்களின் வகைகள், காலம், கட்டுமான நுணுக்கங்கள், சிறப்புகள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் தரும் நூல்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும் அனுப்ப வேண்டிய விலாசங்களும்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்��ளைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nநாய்களை நல்ல முறையில் வளர்ப்பது எப்படி\nஆசிரியர்: கே.ஆர்.சீனிவாசன் தமிழில் : சு.வேங்கடராமன்\nதென்னிந்தியக் கோவில்களின் வகைகள், காலம், கட்டுமான நுணுக்கங்கள், சிறப்புகள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் தரும் நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2011/01/blog-post_21.html", "date_download": "2018-07-20T04:52:36Z", "digest": "sha1:GSWCKLNVLWOEDLLRPK62LKEQBF5SR6NU", "length": 11575, "nlines": 227, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "ஒரு தலைக்காதல் ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nவெள்ளி, 21 ஜனவரி, 2011\nஜனவரி 21, 2011 ரேவா காதல் கவிதை 10 comments\n** எதையோ எழுத பயணித்து\n** கோவத்தை நீ எப்போது\nஅன்பு எனும் ஒளிச்சேர்க்கை மூலம்\n** நிமிட இடைவெளியில் கூட\nஎன் காதலாக நீ இல்லாவிடிலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nகாதல் மணம் கமழும் கவிதை\n// கோவத்தை நீ எப்போது\nஅன்பு எனும் ஒளிச்சேர்க்கை மூலம்\nகாதல் தோல்வி அனைவருக்கும் வருத்தம் தரக்கூடியதுதான்\nஆனால் அதனால் நல்ல கவிதைகள் கிடைக்குமாயின்\nகாதல் தோல்வி கூட ஒருவகையில் நல்லதுதானோ\nநல்ல கவிதை படித்த திருப்தி.வாழ்த்துக்கள்\nநன்றி சகோ.. வருகைக்கும் வாழ்த்துக்கும்....\nகாதல் மணம் கமழும் கவிதை\nஇப்போ ஞாபகம் வந்துருச்சு... என் நம்காதல் பதிவில் இந்த பின்னூட்டம் தானே கொடுத்திருந்தேங்க... ஹ ஹா...நன்றி நண்பரே\n// கோவத்தை நீ எப்போது\nஅன்பு எனும் ஒளிச்சேர்க்கை மூலம்\nநன்றி பிரியமுடன் வசந்த்... தங்கள் வருகைக்கும், உங்கள் மறுமொழிக்கும்...\nகாதல் தோல்வி அனைவருக்கும் வருத்தம் தரக்கூடியதுதான்\nஆனால் அதனால் நல்ல கவிதைகள் கிடைக்குமாயின்\nகாதல் தோல்வி கூட ஒருவகையில் நல்லதுதானோ\nநல்ல கவிதை படித்த திருப்தி.வாழ்த்துக்கள்\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு. ரமணி அவர்களே....\n** நிமிட இடைவெளியில் கூட\nஎன் காதலாக நீ இல்லாவிடிலும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனு��தித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீயும் நானும் இனி \"எதிரிகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=28794", "date_download": "2018-07-20T05:03:58Z", "digest": "sha1:DKUBRGEK6U55ZYNPOWCQKRBI2U2OVVFQ", "length": 33670, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tirumala Venkateswara Temple | Tirupati Darshan | அதிசயங்களை நிகழ்த்தும் ஏழுமலையான்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு\nசபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம்போர்டு\nகவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா : அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்\nசதானந்த விநாயகர் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு\nபுஷ்ப பல்லக்கில் நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் உலா\nதிருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்\nசவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா துவக்கம்\nவனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா துவக்கம்\nசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா\nதிருமலை திருப்பதி லட்டுக்கு ...\nமுதல் பக்கம் » திருப்பதி தரிச��ம் » சிறப்பு செய்திகள்\nதிருப்பதி என்றாலே அதில் எண்ணற்ற அதிசயங்கள் அடங்கியுள்ளது. திருப்பதி பெருமாளை தரிசிப்பதே நம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது என்றால் அங்குள்ள ஒவ்வொரு விஷயங்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக் கர்ப்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக் கர்ப்பூரம் ஒரு ரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த ரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். பல கோடி ஆண்டுகள் கடந்து இறுகி நிற்கும் சிலா தோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப் பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக் கர்ப்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.\nதிருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கிறார்கள். ஏழுமலையானின் திருமேனி அமைந்திருப்பதும், இந்தப் பாறைகளுக்கு நிகரானதே. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.\nஎந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.\nஏழுமலையானுக்கு சாத்���ப்படுவது, 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும். உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.\nபக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது. திருப்பதி திருக்கோயிலின் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மவுகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன. ஆனாலும் லட்டுவே பிரதானமாக பேசப்படுகிறது. ஏழுமலையானுக்கு நைவேத்யம் செய்வதற்காக தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோயில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப் பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.\nஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.\nஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய். சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன. ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை உள்ளது. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய சடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் போல், உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ1000 கோடி. இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.\nஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப் போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்ரகம் கி.பி.966 ஜூன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத் தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கை செலுத்தி உள்ளார். மாமன்னர்களான ராஜேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்.\nதிருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை. வெள்ளிக்கிழமைகளிலும் மார்கழிமாதத்திலும் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று ÷க்ஷத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதி கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்ன மய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர் மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷாசல நாமம், வராளி ராகத்தில் பாடியுள்ளார். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்ற ஐதிகம் உள்ளது.\nஏழுமலையானின் ஸ்தல விருட்சம் புளிய மரம். ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒருநாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும். வெள்ளிக் கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் வேங்கடமெனப்பெற்ற என்ற பாசுரமும், தனியன்களும் இடம்பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.\nஎந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். 1781 -ம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப் படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச் சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிரார்த்தித்திருக்கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்.\nதிருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்க���லேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள். திருப்பதி அலர்மேல் மங்கைக்கு உள் பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள்.\nவெள்ளிக்கிழமை அபிஷேகத்திற்கு பரிமள அறையில் வியாழன் இரவே அபிஷேகப் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திற்கு சேர்க்கப்படுகிறது. வெளி நாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ. 50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன. கி.பி. 1543-ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி தாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி 1764-ல் நிஜாம் தவுலா என்பவனின் தலைமையில் வந்த அன்னிய படைகளால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன. திருவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது. ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கினார்.\nதிருமலை திருக்கோயிலில் 1180 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுகள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி. 830 தொடங்கி 1909 ஆண்டு வரை கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளுள் 50 கல்வெட்டுகள்தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளன.\nமேலும் திருப்பதி தரிசனம் சிறப்பு செய்திகள் »\nதிருமலை திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு\nஐதராபாத்: ஆந்திர மாநிலம�� திருப்பதி திருமலை கோவிலி்ல தயாரித்து பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவிற்க ஜி.ஐ ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/03/blog-post_6.html", "date_download": "2018-07-20T04:59:19Z", "digest": "sha1:POMG3EZTHL27PKXWRSAXHXLRZYPYEBLA", "length": 70804, "nlines": 691, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சாப்பாட்டுராமி...", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nபொதுவா நிறைய சாப்பிடுபவர்களை சாப்பாட்டு ராமன் என்று அழைப்பது வழக்கம் – அது என்னவோ ஆண்கள் மட்டுமே நிறைய சாப்பிட மாதிரி இருக்கே, பெண்கள் நிறைய சாப்பிட மாட்டார்களா என்று ஒரு கேள்வி சில சமயங்களில் ஆண்களின் மனதில் தோன்றி இருக்கக் கூடும் இல்லையா என்று ஒரு கேள்வி சில சமயங்களில் ஆண்களின் மனதில் தோன்றி இருக்கக் கூடும் இல்லையா ஒரு பெண்ணைக் கூட சாப்பாட்டு ராமி என்று சொல்லி கேள்விப் பட்டதுண்டா\nசமீபத்திய ஒரு பயணத்தில், சென்னையிலிருந்து திருவரங்கம் சென்று கொண்டிருந்தேன். நான் பயணித்தது பல்லவன் விரைவு ரயிலில் – அதுவும் PC1 எனும் பெட்டியில் – அந்த பெட்டியில் பாதியில் உணவகமும் மீதியில் பயணிகள் இருக்கைகளும் இருக்கும். இந்த பெட்டியில் எப்போதும் ஏதாவது ஒரு உணவின் வாசனையோ/நாற்றமோ வந்து கொண்டிருக்கும் – கூடவே சமையலறைக்கே உரிய எண்ணை புகையும் அந்த பெட்டியில் ஒரு ஜன்னலோர இருக்கையில் கையில் புத்தகத்தோடு நான் அமர்ந்திருந்தேன். ஆனால் படிக்க முடியவில்லை – அதை விட சுவாரஸ்யமான காட்சிகள் இருக்க எங்கே படிப்பது\nஎனது எதிர் இருக்கைகளில் ஒரு குடும்பம் – கணவன், மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள். பார்க்கும்போதே நல்ல ஆரோக்யமான குடும்பம் என்று தெரிந்து கொள்ளும்படியான உருவம் – ஹிந்தியில் இப்படி இருப்பவர்களை “அட்டா [G]கட்டா” வா இருக்காங்க என்று சொல்வார்கள். உள்ளே வரும்போது அவர்களது உடமைகள் தவிர ஒரு கட்டை பை நிறைய நொறுக்குத்தீனி எடுத்து வந்தார்கள் –ஐந்து, ஆறு மணி நேர பயணத்தில் பொழுது போக வேண்டாமா\nஎழும்பூரிலிருந்து தாம்பரம் கூட தாண்டியிருக்காது வண்டி – அவர்களின் உணவு வேட்டை ஆரம்பித்தது. சின்னப் பெண் பையிலிருந்து குர்குரே போன்ற எதையோ எடுத்தார், உடனே அவளது அண்ணன் இன்னுமொரு நொறுக்ஸ் எடுத்தார் – உடனே அம்மா பாய்ந்து வந்து, “டேய், அது ��னக்கு வாங்கி வைச்ச Flavor. உன்னோடது ப்ளைன் தான்... அது சாப்பிடு என்னோடது எடுக்காதே” என்று கையிலிருந்து பிடுங்கி தன் மடியில் வைத்துக் கொண்டார்.\nஐந்து நிமிடங்களில் மூன்று பாக்கெட்டுகள் காலி.... அடுத்து கொஞ்சம் குளிர்பானம். கொஞ்சம் கொஞ்சமாக உணவகத்திலிருந்து, உணவு வகைகளின் உலா ஆரம்பித்திருந்தது – மசால் வடை, பருப்பு வடை, உளுந்து வடை, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, தோசை, பொங்கல், கேசரி, போளி, ப்ரெட் ஆம்லெட் என எத்தனை எத்தனை விதமான உணவுப் பொருட்களின் உலா தொடர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு பொருள் வரும்போதும், அம்மா தனது பிள்ளைகளிடம் அந்தந்த உணவினை சாப்பிடுகிறாயா என்று கேட்பதும், அப்பா எதுக்கு என்று கேட்பதும், சில பொருட்களை அம்மா ஒரு முறைப்புடன் வாங்குவதும் தொடர்ந்தது.\nகுழந்தைகளை சாப்பிடுகிறாயா எனக் கேட்டாலும் அத்தனையையும் அவர் சாப்பிட்டு விட்டு தான் குழந்தைகளுக்குக் கொடுத்தார். மகனிடம் கொடுப்பதற்கு முன் பாதியைச் சாப்பிட்டு தான் கொடுத்தார். மகளோ, முழுவதும் எடுத்துக் கொண்டுவிட, அவரிடம் “ஏய், நீயே சாப்பிடறயே, அம்மாக்கு அண்ணன் பாரு எனக்குக் கொடுத்தான், நீ குடுக்க மாட்ட அண்ணன் பாரு எனக்குக் கொடுத்தான், நீ குடுக்க மாட்ட” என்று சொல்வதோடு மகளின் கையிலிருந்து பிடுங்கி விடுவார் போல இருந்தது. ப்ரெட் ஆம்லெட் சாப்பிடும் போது இந்த போட்டியில் சில துண்டுகள் மற்றவர்களின் மேலும் விழுந்தது\nபொதுவாகவே இந்த ப்ரெட் ஆம்லெட் என்பது இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்களுக்கு நடுவே ஆம்லெட் வைத்து சாப்பிட வேண்டும். ஆனால் இவர்கள் இரண்டு ஸ்லைஸ்களை வைத்து அதன் மேல் ஆம்லெட் வைத்து சாப்பிட, ஆம்லெட் துண்டுகள் அங்கும் இங்கும் இறைந்தபடி இருந்தது இதில் இழுபறி போட்டி வேறு – சக பயணிகள் வாயைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் சில துண்டுகள் அவர்கள் வாயிலும் தானாகவே வந்து விழுந்திருக்கக் கூடும்\nஇப்படி உணவு மட்டுமே உண்டு காலத்தினை ஓட்ட முடியுமா அதற்கு மேலே திரவ உணவும் வேண்டுமே எனத் தோன்றும்போது வண்டியில் வரும் தேநீரை “ஏங்க, ஒரு கப் வாங்கி நம்ம இரண்டு பேரும் குடிக்கலாமா அதற்கு மேலே திரவ உணவும் வேண்டுமே எனத் தோன்றும்போது வண்டியில் வரும் தேநீரை “ஏங்க, ஒரு கப் வாங்கி நம்ம இரண்டு பேரும் குடிக்கலாமா” என்று கேட்டுக் கொண்டிருந்தார் கணவனிடம். இந்த தேநீர் பற்றி சொல்லியே ஆக வேண்டும் – திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, இந்த தேநீரில் தண்ணீர் கரை புரண்டு ஓடும் – பால் என்ற ஒன்று இதில் சேர்த்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றும்\nஇதற்கிடையில் வண்டி விழுப்புரத்தினை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது அந்த பெண் தனது கணவரிடம் கட்டளை இட்டுக் கொண்டிருந்தார் – “நீங்க என்ன வாங்கித் தரீங்களோ இல்லையோ, விழுப்புரத்தில் வண்டி நின்றதும் அங்கே கிச்சடி வாங்கித் தரணும் போன தடவையே வாங்கித் தரலை” என்று கேட்டுக் கொண்டிருந்தார் போன தடவையே வாங்கித் தரலை” என்று கேட்டுக் கொண்டிருந்தார் அவரும் கடமை உணர்வோடு விழுப்புரம் ரயில் நிலையத்தில் தொன்னைகளில் உப்புமா/கிச்சடி, கைக்கு ஒன்றாக வாங்கி வந்தார். மீண்டும் ஒரு ஓட்டம் ஓடி இன்னும் இரண்டு தொன்னைகள் வாங்கி வருவதற்குள் முதல் இரண்டு தொன்னை கிச்சடிகள் கபளீகரம் ஆகிவிட்டன\nஇப்படியாக சென்னை எழும்பூரிலிருந்து திருவரங்கம் வரை வரும் அத்தனை உணவு வகைகளையும் வாங்கிச் சாப்பிட்டபடியே இருந்தார்கள். உணவகத்திலிருந்து வெளிவரும் அத்தனை விற்பனையாளர்களும் இவர்களிடம் உணவுப் பொருட்களை காண்பித்து “சாப்பிடுங்க” என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி விட்டார்கள் இந்த பயணத்தில்\nஇறங்குவதற்கு முன் – அப்பா கேரக்டர் சொன்னார் – ”வண்டியிலேயே நிறைய சாப்பிட்டாச்சு.... வீட்டுக்குப் போய் தூங்க வேண்டியது தான்” உடனே அம்மா கேரக்டர் சொன்னது தான் ஃபினிஷிங் பஞ்ச் – “என்னத்த சாப்பிட்டோம்..... ஒண்ணுமே சாப்பிடல” உடனே அம்மா கேரக்டர் சொன்னது தான் ஃபினிஷிங் பஞ்ச் – “என்னத்த சாப்பிட்டோம்..... ஒண்ணுமே சாப்பிடல போகும்போது இட்லி மாவு வாங்கிக்கலாம் – ஆளுக்கு ஐந்து இட்லி சாப்பிட்டு படுக்கணும் போகும்போது இட்லி மாவு வாங்கிக்கலாம் – ஆளுக்கு ஐந்து இட்லி சாப்பிட்டு படுக்கணும் இல்லைன்னா நடு ராத்திரி பசிக்கும் இல்லைன்னா நடு ராத்திரி பசிக்கும்\nஇவரை ஏன் சாப்பாட்டு ராமி எனச் சொல்லக் கூடாது என்று எனக்குத் தோன்றியது – உங்களுக்கு\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை......\nநானும் பல ராமிகள் சாப்பிடுவதைப் பார்த்து\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு ம���க்க நன்றி ரமணி ஜி\nரெண்டாவது பாராவில் பல்லவன் விரைவு பேருந்து போட்டு இருக்கீங்க அதைப் பார்த்துட்டு அட பஸ்ஸிலும் சாப்பாடு தயாராகுதான்னு பிரமிச்சுட்டேன். அப்புறம் 'விழுப்புரம் ரயில் நிலையத்தில்' என்பதை வாசித்ததும் இது ரயிலுன்னு மனசிலாயி:-)\nஇந்த கேட்டரிங் கார் இருக்கும் ரயில்வண்டிகளில் நம்மை சாப்பாட்டு ராம, ராமிகளா ஆக்கிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறாங்க.\nஒருமுறை சென்னை -பெங்களூரு ஷதாப்தியில் பயணம் செஞ்சப்ப சாப்பாட்டு வகைகளைப் பார்த்துப் பார்த்தே வயிறு நிறைஞ்சு போச்சுன்னா பாருங்க\nநானும் இந்த வகையில் ஒரு ராமிதான் பயணங்களில் (கண்ணால்) தின்னே தீர்த்துருவேன்:-)\nசாப்பிட்டதை பார்த்து மயங்கியதில் ரயிலுக்கு பதில் பேருந்துன்னு எழுதிட்டேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nவிடுங்க.. போனா.. போகட்டும் .\nதங்களின் கவனம் முழுதும் - அவர்கள் தின்று தீர்த்த தின் பண்டங்கள் மீதே இருந்ததால் -\nஇரண்டாம் பாராவில் - // நான் பயணித்தது பல்லவன் விரைவு பேருந்தில் – // என்று இருக்கின்றது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ....\nதிண்டுக்கல் தனபாலன் March 6, 2014 at 8:06 AM\n// என்னத்த சாப்பிட்டோம்..... ஒண்ணுமே சாப்பிடல\nமேல் உள்ள படத்தைப் பார்த்தால் இது போல் நிறைய வேண்டும் என்பார்கள் ஹா... ஹா... ஹா... ஹா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nயாரோ ஒருத்தர் அவங்க சாப்பிடுவதையே வைச்ச கண் மாறாமா பார்த்துகிட்டே இருந்ததால்\nசாப்பாட்டு ராமி வழக்கமா சாப்பிடுவதைவிட மிக குறைவாகத்தான் சாப்பிட்டார்களாம் .பாவம் கொலைப்பட்டினியோட வீடு போய் சேர்ந்தாங்களாம் tha.ma 4\nநீங்க அந்த அம்மா சாப்பிட்டுகிட்டு இருந்ததையே பார்த்துக்கிட்டு இருந்ததுனால அந்த அம்மாவிற்கு வயித்து வலி வந்துடுச்சாம் கேள்வி பட்டேன்.\nஅடடா.... அந்த பழி வேறவா..... :)))\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஆஹா.... அவங்க வயிற்றுவலிக்கும் நான் தான் காரணமா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nரயில்ல ஏறி உக்காந்தமா, ஊருக்குப் போனமான்னு இருக்கணும். டில்லியிலிருந்து இதுக்குத்தான் வந்தீங்களா\nஆஹா.... இதுக்குன்னே வ���்த மாதிரி சொல்லிட்டீங்களே\nகண்ணில் பட்டதை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவு தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.\nஇதைச் சாப்பிடக் கூடாது, அதைச் சாப்பிடக் கூடாது என்று வாழும் வயிறு கெட்டுப் போனவர்கள் மத்தியில், அந்த அம்மாவுக்கு எல்லாமே சாப்பிட முடியும் என்பதும் ஒரு வரம்தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி\nஅப்போ உங்கள் பெட்டி நல்ல காத்தோட்டமாகவும் இருந்திருக்கும்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி\nபிறர் சாப்பிடுவதைப் பார்த்தால் நமக்கு பசி இருக்காது என்பார்கள்.அந்த சாப்பாட்டுப் பிரியர்களைப் பார்த்த பிறகு நீங்கள் சாப்பிட்டீர்களா\nஅவர்கள் சாப்பிட்டதில் என் பசி அடங்கிவிட்டது இருந்தாலும் வீட்டுக்கு வந்து தான் சாப்பிட்டேன் இருந்தாலும் வீட்டுக்கு வந்து தான் சாப்பிட்டேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nகிச்சடி ரெடியாவதே சாப்பாடு ராமிகளை நம்பித்தானே இவர்கள் வரப் போய்தான் ரயில்வே கேண்டீன் ஓடுகிறது \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nகண் பட்டிருக்கப் போகுதையா.. நல்ல கவனிப்பு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.\nநம்மால தான் இத்தனை வெரைட்டி இப்படி அடுக்கடுக்கா சாப்பிட முடியாட்டியும் அவங்க சாப்பிடறதையாவது ரசிப்போம் வேறென்ன் செய்ய\nஅடுத்தவங்க சாப்பிடறதையாவது ரசிப்போம்..... :)) அதான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nவாயாடி என்பதற்கு ஆண்பாலாக வாயாடன் என்பது இல்லாதது மாதிரிதான் சாப்பாட்டு ராமன் என்பதும். அது ஆண்களுக்காக ஒதுக்கிட்டாங்க போல ஆனா நீங்க பாத்த பெண்மணியை சாப்பாட்டு ராஆஆஆஆமின்னுதான் சொல்லணும். யப்பா... ஆனா நீங்க பாத்த பெண்மணியை சாப்பாட்டு ராஆஆஆஆமின்னுதான் சொல்லணும். யப்பா... பக்கத��தில் இருப்பவர்கள் கொஞ்சம் வாயைத் திறந்து வெச்சிருந்தா வாயிலயும் விழுந்துருக்கும் என்ற உங்கள் பஞ்ச்சை மிக ரசித்தேன்\nவாயாடி - வாயாடன்.... :))) இதுக்குத்தான் வாத்தியார் வேணுங்கறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.\nஇதில் இன்னொன்று... இந்த ரயிலில் பல சாப்பாட்டு ஐட்டங்கள் வாயில் வைக்கவே முடியாது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n//அந்த அம்மாவுக்கு எல்லாமே சாப்பிட முடியும் என்பதும் ஒரு வரம்தான்\nபதிவைப் படித்ததும் எனக்கும் இதுதான் தோன்றியது. ஹோட்டலுக்குப் போனாகூட அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிடுபவர்களைப் பொறாமையோடு பார்ப்பேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா..\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பக்கத்தில் உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.\nகடவுள் தந்த வரம்.... - உண்மை தான் எல்லோராலும் இப்படி சாப்பிட முடியாது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\n//சில துண்டுகள் அவர்கள் வாயிலும் தானாகவே வந்து விழுந்திருக்கக் கூடும்// ஹா ஹா ஹா\n//ஆளுக்கு ஐந்து இட்லி சாப்பிட்டு படுக்கணும் இல்லைன்னா நடு ராத்திரி பசிக்கும்// அடப்பாவமே.. படிச்ச உடனேயே வயிறு நிறைஞ்சா மாதிரி இருக்கு.. :-)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nநாமெல்லாம் வாழ சாப்பிடுகிறோம். இவர்கள் சாப்பிடவே வாழ்கிறார்கள் போலும்.\nஇதைவிட பீட்ஸா பற்கர் சாப்பிட்டு மாமீச மாலைப் போல உடலைப் பெருத்துக்கொள்ளும் சாப்பாட்டு ராமிகள் நிறையபேர் உள்ளனர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்....\nசாப்பிட பணம் இல்லையே என்ற கவலை.\nசாப்பிட்டால் உடல் விழுந்திடுமே என்ற கவலை.\nஎதையாவது ஆசைப்பட்டதைச் சாப்பிட்டால் செரிக்காது. உடலுக்கு ஒத்துக்கொள்ளாது என்ற கவலை....\nபணம் இருந்தும்..... நன்றாக சாப்பிடுவதற்கும் ஒரு கொடுப்பினை இருக்கனும்.\nஅவர்கள் சாப்பிட்டதைப் படித்ததுமே எனக்குப் பசி போய் விட்டது நாகராஜ் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.\nகண்ணு பட்டுடுச்சி, அந்த அம்மாவுக்கு சுத��திப் போடணும் \nபாத்து..... பெரிய சுத்தியா போட்டுட போறீங்க\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.\nநீங்கள் சொல்லியிருக்கிற விவரங்களைப் பார்த்து அசந்து பொய் விட்டேன். இவ்வளவா சாப்பிடுவார்கள் ஆமாம். நீங்கள் அப்பா கேரக்டர் சாப்பிட்டாரா இல்லையா என்று சொல்லவேயில்லையே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி\n//என்னத்த சாப்பிட்டோம்..... ஒண்ணுமே சாப்பிடல போகும்போது இட்லி மாவு வாங்கிக்கலாம் – ஆளுக்கு ஐந்து இட்லி சாப்பிட்டு படுக்கணும் போகும்போது இட்லி மாவு வாங்கிக்கலாம் – ஆளுக்கு ஐந்து இட்லி சாப்பிட்டு படுக்கணும் இல்லைன்னா நடு ராத்திரி பசிக்கும் இல்லைன்னா நடு ராத்திரி பசிக்கும்\nஹாஹாஹா.....நல்ல சுவாரசியமாக இருந்திருக்கும் உங்களுக்கு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா....\nஅபிராமி கேள்விப்பட்டிருக்கேன்... நீங்க சொல்லித்தான் இந்த ராமி... இதுவும் நல்லாத்தான் இருக்கு. அவங்க சுவைச்சு சாப்பிட்டாங்களோ இல்ல அப்படியே சாப்பிட்டாங்களோ தெரியாது ஆனா நீங்க ருசிக்க ருசிக்க எழுதிட்டீங்க.வயிறு சிரிச்சு சிரிச்சே நிறைஞ்சு போச்சு.ரெண்டு இட்லி கிடைக்குமா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் March 7, 2014 at 5:23 AM\n மிகவும் பொருத்தமான பெயர் தான் (எனக்கும் )\nரசித்துப் படித்த பகிர்வுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோதரா .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\n வீட்டில் எப்படியிருந்தாலும் பொது இடத்தில் கொஞ்சமாவது அடக்கி வாசிக்கவேண்டாமோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\nபொது இடத்தில் இப்படியா சாப்பிடுவாங்க\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லை���ண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்��ாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 86 – பஞ்சரத்னா – குக்கூ பாடல் – சி...\nநைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]\nஓவியர் கோபுலுவின் பார்வையில் ருதுக்கள்.....\nஃப்ரூட் சாலட் – 85 – ஆற்றிலும் சைக்கிள் ஓட்டலாம் –...\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகல....\nநைனிதால் – நைனா இது சைனா\nஃப்ரூட் சாலட் – 84 – விருந்தாவன் விதவைகள் – ரெஜிய...\nமச்சான் அவ உன்ன பார்க்கறாடா.....\nஃப்ரூட் சாலட் – 83 – வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ...\nநைனிதால் – தங்குவது எங்கே\nதிருப்பராய்த்துறை – சில சிற்பங்கள்\nகுச்சி தாத்தாவும் பட்டை கோவிந்தனும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-07-20T05:04:46Z", "digest": "sha1:YY22CWFYAMMOE6JVVZRCC2HTXDIY6BLA", "length": 9846, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பூணூல் போட்ட ஆனந்த விகடன் ஸ்ரீனிவாசன்! – முரசொலி விழாவில் கமல் பேச்சு! – AanthaiReporter.Com", "raw_content": "\nபூணூல் போட்ட ஆனந்த விகடன் ஸ்ரீனிவாசன் – முரசொலி விழாவில் கமல் பேச்சு\nதிமுக நாளேடான முரசொலியின் பவளவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசிய போது, “சிவாஜி பேசிய வசனம் எனக்கு தெரியும், சிவாஜி தான் அந்த வசனத்தை எழுதினார் என்று நினைத்தேன்., ஆனால் வயது வந்தபோது அந்த வசனத்தை எழுதிய முதியவருக்கு ரசிகனானேன், ரஜினி விழாவிற்கு வருவாரா என்று கேட்டேன், வருவார் என்றார், பேசுவாரா என்று கேட்டேன், பேச மாட்டார், கிழே பார்வையாளராக அமர்ந்திருப்பார் என்றார், நமக்கு ஏன் வம்பு நாமும் அப்படியே அமர்ந்திருப்போம் என்று தான் நினைத்தேன், ஆனால் இவ்வளவு பெரிய வாய்ப்பை இழந்திருப்போம் பங்கேற்க வேண்டும், என்று முடிவு செய்தேன், தற்காப்பு அல்ல: தன்மானம் தான் முக்கியம் என்பதற்காக பேச வந்தேன்.\nஇவ்வளவு பத்திரிகையாளர்களிடையே பாதியில் நிறுத்திய கடைநிலை பத்திரிகையாளர் அமர வாய்ப்பு கிடைத்ததற்காக பெருமையடைகிறேன், 1983 ஆம் ஆண்டே திமுக தலைவர் கருணாநிதியிடமிருந்து டெலிகிராம் செய்தி வந்தது. இன்று வரை அது யாருக்கும் தெரியாது. அதில் நீங்கள் ஏன் திமுகவில் சேரக்கூடாது என்று கேட்கப்பட்டிருந்தது. அந்த டெலிகிராமை அப்படியே வைத்து விட்டேன், அவரும் அதுப்பற்றி என்னிடம் கேட்கவே இல்லை. அந்த பெருந்தன்மை மூதறிஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் உரியது. அதற்காக அவரை பாராட்டுகிறேன். இந்த மேடையிலும் அது பற்றி கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்,\nஇங்கே மாறுப்பட்ட கருத்துடையவர்களும் பங்கேற்று பேசினார்கள், இது ஆரோக்கியமானது. பாராட்டத்தக்கது. இந்த சூழ்நிலை தமிழகத்தில் வரவேண்டும், ஆனந்த விகடன் சீனிவாசன் பேசும்போது. தங்களது பத்திரிகையை பூணூல் என்று விமர்சித்ததாக குறிப்பிட்டார், பூணூல் போட்ட அவரே சந்தோஷமாக வந்திருக்கும்போது, பூணூலே போடாத கலைஞானி இந்த விழாவிற்கு வருவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது., திராவிடம் இதோடு முடிந்து விட்டது என்று பேசுகிறார்கள், இந்த திராவிடம் ஜனகனமன இருக்கும்வரை திராவிடம் இருக்கும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தேன், தமிழகம் தென்னாடு மட்டுமல்ல: திராவிடம் நாடு தழுவியது. இந்த அரங்கு மட்டுமல்ல: மக்கள் சக்தியை உள்ளவரை திராவிடம் இருக்கும் இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்,\nமுன்னதாக கவிஞர் வைரமுத்து பேசுகையில் எதிர்க்கட்சியாக இருந்து, அரசு அரங்கத்தை பிடித்து விட்டார், அரசு அரங்கத்ததை பிடித்தவருக்கு அரசாங்கத்தை பிடிக்க தெரியாதா என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார், மேலும் அவர் பேசுகையில் மு.க.ஸ்டாலின் தலைவரின் மகனாக மட்டுமல்ல: எங்களில் ஒருவராகி விட்டார், அவர் சிங்கத்தின் இருதயத்தையும் கொக்கின் பொறுமையையும் யாணையின் நினைவாற்றலையும் ஒட்டகத்தையும் உறுதியையும் பெற்றிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,\nPrevஇம்புட்டு குட்டியாவா ஒரு ஸ்மார்ட்போன் இருக்கும்\nNextநடிகை பிரியா பவானி சங்கர் ஸ்டில்ஸ்\nபுத்தம் புதிய 100 ரூபாய் நோட்டு : ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது\nபேய் பசி – ஹாரர் படம் இல்லை-இது ஒரு திரில்லர் படம்\nஇணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு\nரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன்\nஜூங்கா – லோலிக்ரியா பாடல் உருவான விதம்\nநடுரோட்டில் இருந்த கோயிலால் சென்னைவாசிகளுக்கு சொத்து வரி அதிகரிப்பு\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி\nஉலகில் 110 கோடி மக்கள் குளிரூட்டல் உபகரணங்களை வாங்க வசதி இல்லை\n’கல்யாணமும் கடந்து போகும்’ வெப் சீரிஸ் கலக்குமில்லே: தயாரிப்பாளர் சமீர்.\n‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/launching-of-mobile-app-for-booking-of-unreserved-tickets-in-southern-railway-madurai-division/", "date_download": "2018-07-20T05:09:43Z", "digest": "sha1:64KIVQ7RFDATIDB7SPFSWMUI5DOB35AI", "length": 8215, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "செல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டு! – தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் அறிமுகம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nசெல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டு – தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் அறிமுகம்\nமத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்த ‘5 நிமிடங்களில் ரயில்வே டிக்கட்டுகள்’திட்டத்தின் படி, ரயில்வே பயணிகள் முன் பதிவற்ற பயணச்சீட்டுகள், சீசன் டிக்கட்டுகள் ��ற்றும் நடைமேடைச் சீட்டுக்களை தங்களது செல்பேசிகளை பயன்படுத்தி வாங்க 2018 ஏப்ரல் 14-ம் தேதி முதல் தெற்கு ரயில்வே, மதுரை கோட்டத்தில் “UTS ONMOBILE” என்னும் செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. GPS அடிப்படையிலான இந்த செயலியை ரயில் பயனாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான பணப் பரிவர்த்தனைக்கு ரயில்வேயின் பிரத்யேக ‘R-Wallet’–ல் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திலோ அல்லது www.irctc.co.in இணையதளம் மூலமாகவோ பணம் செலுத்தலாம்.\nஆம்..இதுவரை காகிதப்பயணச்சீட்டு இல்லாமல் ரயில் பயணிகள் பயணம் செய்ய உதவும் வகையில் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மட்டும் புழக்கத்தில் இருந்த இந்த செயலி தற்போது தெற்கு ரயில்வே முழுவதும் சுமார் 20 லட்சம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு (மொத்த ரயில் பயணிகளில் இவர்களது எண்ணிக்கை சுமார் 91 சதவீதமாகும்) உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇந்த செயலி மூலம் காகிதம் இல்லாத ரயில் டிக்கட்டுகளை ரயில் நிலைய வளாகத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கிமீ தொலைவு வரை பதிவு செய்து தங்களது செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பயணிச் சீட்டை ஒரு அலைபேசியில் இருந்து மற்றொரு அலைபேசிக்கு எந்த முறையிலும் மாற்ற இயலாது. பயணச்சீட்டில்லா பயணிகள், டிக்கட் பரிசோதகரை பார்த்த பின்பு பயணச்கீட்டை பதிவு செய்தலை தவிர்க்கும் பொருட்டு ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில்களில் பயணச்சீட்டினை இந்த செயலி மூலம் பதிவு செய்ய இயலாது.\nஇது குறித்து உதவி பெற பயணிகள் முக்கிய ரயில்நிலையங்களில் 24 மணி நேரம் இயங்கும் உதவி மையங்களையோ அல்லது utsonmbile.indianrail.gov.in என்ற இணையதளத்திலோ விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nPrevதாராவி ஏரியா பையனாகவே மாறிய இஷான்\nNextஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு மோடி அதிரடியா அறிவிச்சது ரொம்ப தப்புங்கறேன் – ரகுராம் ராஜன் காட்டம்\nபுத்தம் புதிய 100 ரூபாய் நோட்டு : ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது\nபேய் பசி – ஹாரர் படம் இல்லை-இது ஒரு திரில்லர் படம்\nஇணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு\nரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன்\nஜூங்கா – லோலிக்ரியா பாடல் உருவான விதம்\nநடுரோ��்டில் இருந்த கோயிலால் சென்னைவாசிகளுக்கு சொத்து வரி அதிகரிப்பு\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி\nஉலகில் 110 கோடி மக்கள் குளிரூட்டல் உபகரணங்களை வாங்க வசதி இல்லை\n’கல்யாணமும் கடந்து போகும்’ வெப் சீரிஸ் கலக்குமில்லே: தயாரிப்பாளர் சமீர்.\n‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/summer-fruit-report/", "date_download": "2018-07-20T05:00:48Z", "digest": "sha1:WVRVNDF3B7RIPVNC5PXQVPNIXBSC326D", "length": 11485, "nlines": 73, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கோடை வந்தாச்சு.. கூலா வெறும் நீர் மட்டுமில்லே.. சத்துள்ள பழங்களும் சாப்பிடுங்க! – AanthaiReporter.Com", "raw_content": "\nகோடை வந்தாச்சு.. கூலா வெறும் நீர் மட்டுமில்லே.. சத்துள்ள பழங்களும் சாப்பிடுங்க\nசுட்டெரிக்கப் போகும் கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலை யாளர்கள். குழந்தைககள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே பாடாகப்படுத்தும். சம்மர் இந்தியாவில் குழந்தைககள், நடுத்தர வயதினர், வயதானவர் என 3 பிரிவினரையுமே வெயில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கி விடுகிறது. வயதானவர்க ளுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ என்ற வெயில் வெப்பத்தாக்கு நோய், நடுத்தர வயதினருக்கு சிறுநீர் பிரச்னை,குழந்தைகளுக்கு தொண்டை பதிப்புககள் என பட்டியல் நீளமனது . சருமமற்றும் வியர்வை பிரச்னைககள், அம்மை என எல்லோரை யும் தாக்கும் பாதிப்புகளும் உண்டு.\nஇதனிடையே கோடையில் வெறும் குடிக்கும் நீரின் அளவை மட்டும் அதிகரிக்காமல், சற்று அத்தியாவசிய சத்துகள் கிடைக்கும்படியான குளிர் நீர்களையும் பருக வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள். குறிப்பாக பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துகள் கிடைப்பதோடு, கோடையில் சந்திக்கும் உடல் வெப்பம், வயிற்று எரிச்சல் போன்றவற்றில் இருந்தும் விடுபடலாம்.\nவயிறு மற்றும் உடலைக் குளிர்ச்சியுடனும், உடலுக்கு வேண்டிய சத்துகளை உள்ளடக்கியும் இருக்கும் ஓர் உணவுப் பொருள்தான் தயிர். தயிரை கோடையில் தினமும் பருகி வந்தால், அதில் உள்ள இயற்கையான புரோபயோடிக்குகள் பல்வேறு நோய்கள் மற்றும் செரிமான பிரச்சினைகளை எதிர்த்து���் போராடும். அத்தகைய தயிரைக் கோடையில் குடிக்கலாம்.\nநீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்தப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும்.\nகோடையில் அதிகம் கிடைக்கும் உணவுப் பொருள்களில் வெள்ளரியும் ஒன்று. இதில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இது உடல் வறட்சியைக் குறைப்பதோடு, உடல் வெப்பத்தையும் தணிக்கும்.\nஉடல் வெப்பத்தைத் தணிக்கும் பழங்களில் முலாம் பழம் மிகவும் முக்கியமானது. இந்தப் பழம் மிகவும் குளிர்ச்சி தன்மை நிறைந்தது. இதை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், சிலருக்கு அதில் உள்ள குளிர்ச்சியால் காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும்.\nமுள்ளங்கியில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதோடு, வைட்டமின் சி என்னும் உடல் வெப்பத்தைக் குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.\nகொய்யா பழத்தில் சட்னி, சிரப், ஜாம் மற்றும் ஜூஸ் தயாரித்துச் சாப்பிடுவதன் மூலம் பல நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். கொய்யா பழத்தை வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. கொய்யாவின் தோலில் அதிக சத்துகள் உள்ளதால் தோலை நீக்கி சாப்பிடக் கூடாது. முகத்துக்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்கி, இளமை தோற்றத்தை தக்கவைக்க உதவுகிறது. உணவுக்கு முன் இப்பழத்தைச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்துக்கு முன்போ சாப்பிடலாம்.\nசீரகத்தை இரவில் படுக்கும்போது சுடுநீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைக் காலையில் எழுந்து பருகி வந்தால், உடல் வெப்பம் குறையும்.\nஉடல் வெப்பத்தைத் தணிப்பதில் இளநீருக்கு நிகர் எதுவும் இல்லை. அதிலும் இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.\nகுளிர்ச்சியான பாலில் தேன் சேர்த்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், உடல் வெப்பம் தணியும்.\n – தினகரன் அணியிலிருந்த விலகிய நாஞ்சில் சம்பத் பேட்டி\nNextஅமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டதிலென்ன sexiest remark இருந்துத் தொலைக்கிறது\nபுத்தம் புதிய 100 ரூபாய் நோட்டு : ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது\nபேய் பசி – ஹாரர் படம் இல்லை-இது ஒரு திரில்லர் படம்\nஇணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு\nரஜினி ��டத்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன்\nஜூங்கா – லோலிக்ரியா பாடல் உருவான விதம்\nநடுரோட்டில் இருந்த கோயிலால் சென்னைவாசிகளுக்கு சொத்து வரி அதிகரிப்பு\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி\nஉலகில் 110 கோடி மக்கள் குளிரூட்டல் உபகரணங்களை வாங்க வசதி இல்லை\n’கல்யாணமும் கடந்து போகும்’ வெப் சீரிஸ் கலக்குமில்லே: தயாரிப்பாளர் சமீர்.\n‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/abhiyum-anuvum/", "date_download": "2018-07-20T05:12:10Z", "digest": "sha1:JQZPQKJHZPO6IISQFPSNS4UAJWSGO57F", "length": 4854, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Abhiyum Anuvum. – AanthaiReporter.Com", "raw_content": "\nஅபியும் அனுவும் லிவிங் டூகெதர் கதையோ.. கேன்சர் ஜோடி கதையோ இல்லை..இல்லை.. இல்லை\nவிதியை மாற்றும் வலிமையான ஆயுதம் என்று ஒன்று இருந்தால், அது காதல் தான். இரண்டு மனங்கள் ஒத்துப் போனால் அங்கு இனிமையான தருணங்களை எதனாலும் அழிக்க முடியாது. ஒருவர் தன்னை இன்னொருவரிடம் இழக்கும் போது, அதை விடவும் இழப்பதற்கு இந்த உலகில் ஒன்றும் இல்லை. ஒரு பெண் இயக்குனர் காதல் கதை எழுதும்போது அதனுள் ஆழமா...\n‘அபியும் அனுவும்’ படத்தில் முத்தக்காட்சி \nB R விஜயலக்ஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அபியும் அனுவும்' படத்தில் கேரளா சினிமா உலகின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவரான டோவினோ தோமஸுக்கு பியா பாஜபாய் ஜோடியாக நடித்துள்ளார். இந்த காதல் படத்தில் ஒரு முத்தக்காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து விசாரித்தால் புன்னகையுன் ஆமாம் என்கிற�...\nபுத்தம் புதிய 100 ரூபாய் நோட்டு : ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது\nபேய் பசி – ஹாரர் படம் இல்லை-இது ஒரு திரில்லர் படம்\nஇணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு\nரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன்\nஜூங்கா – லோலிக்ரியா பாடல் உருவான விதம்\nநடுரோட்டில் இருந்த கோயிலால் சென்னைவாசிகளுக்கு சொத்து வரி அதிகரிப்பு\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி\nஉலகில் 110 கோடி மக்கள் குளிரூட்டல் உபகரணங்களை வாங்க வசதி இல்லை\n’கல்யாணமும் கடந்து போகும்’ வெப் சீரிஸ் கலக்குமில்லே: தயாரிப்பாளர் சமீர்.\n‘சென்னை மாகாணம்’ ��ன்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=5255", "date_download": "2018-07-20T05:13:48Z", "digest": "sha1:L5UIQ5DK2DR6NIPYVOAWKLZE2VBIYTIN", "length": 11913, "nlines": 40, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - கேணல் பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ :", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nகேணல் பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ :\nகேணல் பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : இருவர் கைது வெள்ளிக்கிழமை, 07 ஜூன் 2013 08:25 தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பரிதி -ரேகன் – (நடராஜா மதீந்தரன்) அவர்கள் பரீஸ் நகரின் மையப்பகுதியில் வைத்து 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டார். இக் கொலை குறித்த பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.\nஇறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ ரெலோ என்ற மக்கள் விரோத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் கொலையாளிகள் என்ற ஆதாரபூர்வமான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகள் இயக்கத்தின் பெரும் தொகைப் பணம் குறித்த மோதல்கள் அதன் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்று வந்த காரணத்தால் அந்த இயக்கத்தின் புலம் பெயர் பிரிவுகளே கொலையின் பொறுப்பாளிகள் என்ற சந்தேகம் நிலவியது.\nஇறுதியாகக் கிடைத்த நமபகமான தகவல்களின் அடிப்படையில் இக்கொலையின் சூத்திரதாரிகள் இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவத் துணைக்குழுவான சிறீ ரெலொவுமே என்று தெரியவருகிறது. ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் பிரஞ்சு போலிஸ் அவ்வியக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் இருவரைக் கைது செய்துள்ளது. சயந்தன் வடிவேலு என்ற சிறீ ரெலோ இயக்கத்தின் 48 வயது நபரும், அதே இயக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் குலேந்திரன் என்ற 32 வயதான நபரும் கொலையுடன் நேரடியான தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரஞ்சு போலீசாரால் நேற்றய தினம் 05.06.2013 அன்று பாரீசின் புற நகர்ப் பகுதியான வில்ஜூவிவ் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து அதிகாலை 5 மணிக்குக் கைதாகியுள்ளனர்.\nகைதாகியுள்ள அச்சுவேலியைச் சேர்ந்த சயந்தன் வடிவேலுவின் பெயரிலேயே இலங்கையில் சிறீ ரெலோ பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உறுதிப்ப���ுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலிக் குற்றச்சாட்டு, பல்வேறு சமூக விரோதத் தாக்குதல்கள், கொள்ளை, வழிப்பறி, கடத்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய துணை இராணுவக் குழுவான சிறீ ரெலோ இலங்கை அரச பாசிஸ்டுக்களின் மிகவும் நம்பிக்கையான அமைப்பாகும். இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான கீரன் என்ற மாணிகம் நகுலேந்திரன் பிரித்தானிய தமிழ்த் தொலைகாட்சியில் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது குறித்தும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களைத் தாமே காட்டிக்கொடுத்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.\nகேணல் பருதி கொலை செய்யப்பட்ட மறு நாளே பிரேம், ரமேஷ், தவம் ஆகிய மூவரை பிரஞ்சு காவல்துறை கைது செய்தது. இவர்களில் ஒருவருக்கும் சிறீ ரெலோவுடன் நெருங்கிய தொடர்பு காணப்பட்டிருந்தது. இலங்கை அரசின் பாசிசக் கரங்கள் புலம் பெயர் நாடுகள் வரை நீண்டுள்ளது. துணை இராணுவக் குழுக்கள் புலம் பெயர் நாடுகளில் சுதந்திரமாக நடமாடுகின்றன. உலகின் அனைத்து உளவுத்துறைகளதும் ஆடுகளமாக மாறிப்போன சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் இலங்கை அரசை அகதிகளான நாடுகளுக்குக் கூட அழைத்து வந்துளது.\nவீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்ன� (30.10.2014)\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப்� (29.10.2014)\nபிரித்தானியாவில் மீண்டும் மீண்டும் பிளவுபடுத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வு பின்னணியில் (22.10.2014)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு� (03.10.2014)\nசிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014)\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014)\nசர்வதேச விசாரணையே தேவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷாவிடம் கூட்டமைப்பு (31.01.2014)\nமன்னார் புதைகுழி பிரதேசம்: மயானமாக காட்ட அரசு முயற்சி (31.01.2014)\nபோர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்\nசிறிலங்காவில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் (30.01.2014)\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்\nபொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்\nசிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் -சுவிஸ் அரசு\nஇலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-20T04:38:13Z", "digest": "sha1:KQPIU5GNEFRIS3TUJ7NBDRKLDE5O7MAH", "length": 7444, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமண உறுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிருமணம் செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட ஆணுக்கு குறிப்பிட்ட பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் நிகழ்வு திருமண உறுதி, நிச்சயத்தாம்பூலம் அல்லது நிச்சயதார்த்தம் (Engagement) என அழைக்கப்படுகின்றது.\nவெகு விமரிசையாகத் திருமணத்தினைக் கொண்டாடும் குடும்பங்களில் நிச்சயப் பத்திரிகை அடிக்கப்பட்டு அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. பின் நிச்சய நாளும் திருமணம் போல கொண்டாடப்படுகிறது.\nஇந்நாளில் மணமகனின் பெற்றோர், அவர்களின் வசிப்பிடம் போன்றவையும் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகின்றன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2017, 14:34 மணிக்குத் திருத்தினோம��.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nadigar-sangam-condoles-panchu-arunachalam-s-death-041643.html", "date_download": "2018-07-20T05:08:01Z", "digest": "sha1:WUITTRKTGRPFXJYOEO6FKZ23F562H3RC", "length": 13933, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி, கமலை வளர்த்துவிட்டவர், இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு: நடிகர் சங்கம் | Nadigar Sangam condoles Panchu Arunachalam's death - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி, கமலை வளர்த்துவிட்டவர், இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு: நடிகர் சங்கம்\nரஜினி, கமலை வளர்த்துவிட்டவர், இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு: நடிகர் சங்கம்\nசென்னை: தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.\nஇது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழ்த்திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி தன் ஆளுமையால் பலவேறு படைப்புகளையும் பல கலைஞர்களையும் உருவாக்கியவர் திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்கள். அந்த சாதனை மனிதரின் திடீர் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1958 -​ல் காரைக்குடி, கூடல்பட்டியிலிருந்து சினிமா கனவோடு சென்னை வந்தவர் பஞ்சு அவர்கள்.\nதன்னுடைய உறவினரான கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் பாடல் எழுத உதவியாளராக சேர்ந்து, ​பாடல் எழுதும் நுட்பத்தையும் கதை, திரைக்கதை வசனம் எழுதும் நுட்பத்தையும் திறம்படக் கற்றுக் கொண்டார்.\nமணமகளே மருமகளே வா வா\nதன்னுடைய முதல் பா​டலான சாரதா படத்தில் ‘மணமகளே மருமகளே வா வா.' என்ற பாடலின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இப்போதும் திருமண வீடுகளில் காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதே போல 400-க்கும் அதிகமான ​பாடல்களை தமிழ் திரையுலகுக்கு தந்திருக்கிறார் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.\nகுறிப்பாக கலங்கரை விளக்கம் படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு எழுதிய பொன்னெழில் பூத்தது புது வானில்..., ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் \"கண்மணியே காதல் என்பது கற்பனையோ\"..., ​கலயாண ராமன் படத்தில் மலர்களில் ஆடும் இளமை புதுமையே...,​ போன்ற பாடல்கள் மனதை வ்ட்டு இன்றும்,என்றும் ​நீங்காத பாடல்கள் ​���ான். ​\nகதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம், பட வினியோகம், தயாரிப்பு என்று சினிமாவில் எல்லா து​றை​களிலும் தன்னுடைய முத்திரையை பதித்த பஞ்சு அவர்களின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு.\nஅதோடு இசைஞானி இளையராஜாவை அன்னக்கிளி படமூலம் அறிமுகம் செய்த ​​மாபெரும் மனிதர். திரு. ரஜினிகாந்த், திரு. கமல்ஹாசன் இருவரின் வெற்றிகளில் பெரும் பங்கு வகித்தவர். இத்தகையை பெருமைகளை உடைய திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவரை பிரிந்து வாடும் அவரது​ குடும்பத்திற்கு ஆறுதல் கிடைக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.\nநெஞ்சம் மறப்பதில்லை - 13: பஞ்சு அருணாசலம் என்ற மேதை\nரஜினி, கமலை கிராமங்களுக்கும் கொண்டு சென்ற படைப்பாளி... பஞ்சு அருணாச்சலம் குறித்து சீமான் உருக்கம்\nகமல், ரஜினியை இணைத்தவர் பஞ்சு அருணாச்சலம்: வைரமுத்து கண்ணீர் அஞ்சலி\nபஞ்சு அருணாச்சலத்துக்கு நாளை இறுதி அஞ்சலி... 4 மணிக்கு உடல் தகனம்\nஎங்கள் தலைமுறையினர் அடுத்தடுத்து மறைகிறார்களே... பஞ்சு அருணாச்சலம் குறித்து சிவக்குமார் உருக்கம்\n'குயிலே கவிக்குயிலே....' காவியப் பாடல்கள் தந்த கவிஞர் பஞ்சு அருணாச்சலம்\nமீள முடியாத துக்க இரவு\nஅடுத்தடுத்து மறைந்த ஜாம்பவான்கள்... பெரும் சோகத்தில் கோடம்பாக்கம்\nகடைசி உண்மைத் தயாரிப்பாளரும் நம்மை விட்டு மறைந்தார்\nஅண்ணன் பஞ்சுவை ஆயுளில் மறக்க முடியுமா\nமறைந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் திரையுலக பயணம் ஒரு பார்வை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2011/03/box-office-hit.html", "date_download": "2018-07-20T04:59:22Z", "digest": "sha1:F27DCCOPZ662PTP5S52DDU6DBZVQL2QC", "length": 25243, "nlines": 403, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: ஆத்தா, பயணம்!- box office hit", "raw_content": "\ndirector: \"ATM productions வழங்கும் ஆத்தா, பயணம்\" இது தான் சார் ஓபனிங்.\ndirector: சார், இது ஒரு கிராமத்த கதை சார்\nproducer: ஹாஹாஹா...என்னய்யா பேரு இது\ndir: பாரதிராஜா மாதிரி கிராமத்த படத்த கௌதம் மேனன் மாதிரி ரொம்ப ஸ்டைலீஷா எடுக்கனும்னு ஆசை. அதான்...இந்த பேர வச்சுகிட்டேன்\nprod: சரி கதைய சொல்லு\ndir: சார் ஓபினிங் சீன்....ஒரு பெரிய மாட்டுவண்டி, யாருமில்லாத railway station வெளியே நிக்குது. தண்டவாளத்த long shotல காட்டுறோம். அங்க இருக்கற clockஎ close upல காட்டுறோம். பயங்கரமா காத்து அடிக்குது சார் மரத்துலேந்து இலை எல்லாம் கீழே விழுது சார்.\nprod: எனக்கு தூக்கம் வரதுய்யா\ndir: சார், அதுக்கு தான் சார் வரேன். எப்போதுமே lateஏ வர train அன்னிக்கு மட்டும் சீக்கிரம் வந்துடுச்சு சார்.\nprod: இது ரொம்ப புதுசா இருக்கே...வெரி குட்...மேல சொல்லு.\ndir: எல்லாரும் நினைப்பாங்க. நேரம் சரியா இருக்குனு. ஆனா, எல்லாருக்கும் அது bad time- அப்படின்னு பின்னாடி narration voice போடுவோம் சார். அந்த trainலேந்து ஒரு வயசான பாட்டி கண்ணு ஆபிரேஷன் முடிஞ்சு வறாங்க. கூடவே அவங்க பேத்தியும் இருக்கா.\nprod: தமன்னா callsheet என்கிட்ட இருக்கு. அவங்கள இந்த ரோல போட்டுடுவோம்.\ndir: இல்ல சார். பாட்டியும் பேத்தியும் ஒரு ஆளு தான் சார் பண்ணனும். double action sir.\nprod: தமன்னாவே பண்ணுவாங்கய்யா. மேக் போட்டு பேத்தியா நடிப்பாங்க. போடாம பாட்டியா நடிப்பாங்க. அதலாம் நான் பாத்துகிறேன்.... நீ கதைய மேல சொல்லு.\ndir: கண்ணாடி போட்ட ஒரு mechanic அதே ரயில வந்து இருங்குறாரு.\nprod: அது என்னய்யா கண்ணாடி போட்ட மெக்கானிக்\ndir: பாரதிராஜா படத்துல கண்ணாடி போட்ட ஹீரோ வர மாதிரி நம்ம படத்துலயும் ஹீரோ கண்ணாடி போடுறாரு சார்...\nprod: characters மட்டுமே சொல்லிகிட்டு இருக்க...கதைக்கு போய்யா\ndir: சார் வரேன் சார். இன்னும் நிறைய characters இருக்கு. ஒரு சின்ன பொண்ணு, 16 வயசு பொண்ணு சினிமால நடிக்கனும்னு ஆசைப்பட்டு ஓடி வறா அதே ரயில.\nprod: கிராமத்துக்கு ஏய்யா வறா\ndir: ரயில் மாறி ஏறிட்டா சார்\nprod: அப்பரம் என்ன ஆகுது அந்த 16 வயசு பொண்ணா யார போடலாம்\n நீ சொல்ற கதையவிட இது இன்னும் shockingஆ இருக்கே\ndir: கவலைப்படாதீங்க சார். ரெண்டே மாசம் 35 கிலோ குறைப்பாங்க. 16 வயசா மாறுவாங்க நான் guarantee சார் அதுக்கு\nprod: சரி கதையில அப்பரம் என்ன ஆகுது.....\ndir: புதுசா கல்யாணம் ஆனா ஜோடி, அமெரிக்கா return ஒரு பையன் - இத்தன பேரும் அந்த stationல நிக்குறாங்க. shot freeze\nஎழுத்து-இயக்கம்: உங்கள் பாரதி கௌதம்\nprod: title credits எல்லாம் editor பாத்து பாரு. அந்த மாட்டுவண்டி எதுக்கு வெளியே நிக்குது\n ஒரு audienceஆ இந்த படத்துக்குள்ள நீங்க வந்துட்டீங்க. i like it sir. அந்த மாட்டுவண்டில தான் இவங்க எல்லாருமே கிராமத்துக்குள்ள போறாங்க. அந்த மாட்டுவண்டிய ஓட்டுறது அந்த கிராமத்துக்கே தெய்வம் மாதிரி.\nprod: ஆமா அந்த ரோலுக்கு யார....\ndir: சார் என் friend நவீன்குமார் பண்ணனும் சார். 'அந்த பக்கம் போகாதீங்க இந்த பக்கம் வாங்க' அப்படினு ஒரு ஹிட் படம் எடுத்தாரே அவரு சார்.\nprod: ஓ ஆமா ஆமா\ndir: இந்த powerful role அவர் தான் பண்ணனும். என் படத்துல அவர் கண்டிப்பா நடிச்சே ஆகனும்.\nprod: அவர் எடுத்த முந்தைய படத்துல கூட நீ நடிச்ச தானே\ndir: ஆமா சார். இப்படி மாத்தி மாத்தி நடிச்சு கொடுக்குறது தானே சார் இப்ப trend\nprod: (தலையில் அடித்து கொண்டார்) அப்பரம் அந்த மாட்டுவண்டிக்கு என்ன ஆகுது\ndir: திடீரென்னு மழை பெய்யுது. வண்டி வழில breakdown ஆவுது\n டேய் லாஜிக்கே இல்லையடா இதுல\ndir: சார், வண்டில problem சார். அத சரி பண்ண மெக்கேனிக் கீழே இறங்கி வேலை பாக்குறாரு. அந்த வேலை பாக்குற ஸ்டைல பாத்து தமன்னாவுக்கு காதல் வரது\ndir: சார், பேத்திக்கு தான் சார் காதல் வரது\nprod: இப்படிலாம்கூட காதல் வருமா\ndir: சார் இது ஒரு வித்தியாசமான காதல் சார் தமிழ் சினிமாவுல இப்படி ஒரு காதல் காட்சிய audience பாத்து இருக்க மாட்டாங்க\ndir: இங்க ஒரு பஞ் டயலாக் சார் மெக்கேனிக் வண்டி சக்கரத்த கழட்டி உருட்டுறாரு. அத பாத்து பாட்டி கேக்குறாங்க, \"தம்பி, ஏன் உருட்டுறீங்க மெக்கேனிக் வண்டி சக்கரத்த கழட்டி உருட்டுறாரு. அத பாத்து பாட்டி கேக்குறாங்க, \"தம்பி, ஏன் உருட்டுறீங்க\nஅதுக்கு மெக்கேனிக் பஞ் டயலாக் சொல்றாரு,\n\"உருட்டுறதுல நான் பூனை மாதிரி.\nமிரட்டுறதுல நான் யானை மாதிரி.\"\nஅப்படியே மெக்கேனிக் கண்கள close upல காட்டுறோம். கண்ணு சிவந்து போகுது சார்.\nprod: யோ, பாட்டி சொன்னதுக்கு எதுக்கு டா பஞ் டயலாக்\ndir: சார், audience விரும்புவான் சார். நீங்க பாருங்க இது தான் 2011 வருஷத்துல ஹிட் பஞ் டயலாக்கா வர போகுது. இந்த ஒரு பஞ் தான் படத்த 100 நாள் ஓட வைக்க போகுது.\nprod: (producer தன் கோபத்தை அடக்கி கொள்கிறார்)\ndir: repair பண்ணி முடிச்ச பிறகு வண்டி கிளம்புது.... போற வழில மின்னல், இடி, மழை... ஒரே இருட்டு நாலு பேரு காட்டுக்கு��்ளேந்து வராங்க. முஞ்சிய மூடி இருக்காங்க. கண்ணு மட்டும் தான் தெரியுது. கையில எல்லாருமே gun வச்சு இருக்காங்க. வண்டில இருக்குற எல்லாரையும் close upல காட்டுறோம். அப்படியே அடுத்த ஷாட்.... முஞ்சிய மூடி இருக்குற நாலு பேருல ஒருத்தர் மட்டும் name tag போட்டு இருக்காரு.... name tagஎ close upல காட்டுறோம்.\nprod: எந்த தீவிரவாதிய்யா name tag போட்டு இருப்பான்\ndir: சார், நம்ம ஒரு வித்தியசாமன படம் எடுக்கறதயே நீங்க அப்பெப்ப மறந்துடுறீங்க\ndir: இந்த கிராமத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்மந்தம்\n அப்பவே கேட்கனும்னு இருந்தேன். அந்த மெக்கேனிக் ரோலுக்கு.... யார போடலாம்னு...\ndir: கார்த்தி தான் இதுக்கு சரியான மேச்.\nprod: யோவ்... அவருக்கும் தமன்னாவுக்கும் ஏதோ கிசுகிசு....\ndir: இருக்கட்டும் சார். நம்ம படத்துக்கு அப்பரம் அவங்க ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிகிட்டா நமக்கு தான் சார் பெருமை.\nprod: யோ, அப்படிலாம் ஒன்னும் நடக்ககூடாதுய்யா இன்னும் ரெண்டு படத்துக்கு தமன்னா கால்ஷீட் வாங்கி வச்சுருக்கேன்ய்யா\ndir: சார், தமன்னா கல்யாணத்துக்கு அப்பரம் நடிக்கமாட்டாங்க சார். அவங்க மாமனாரு ரொம்ப strict 5 வருஷத்துக்கு அப்பரம் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து ஏதாச்சு சுக்கு காபி விளம்பரத்துல வருவாங்க சார், அப்ப பாத்துக்குங்க சார்\nprod: என்னய்யா நீ வேற...... சரி இந்த படத்துக்கு location எங்க\ndir: america. chicago பக்கத்துல இருக்குற ஒரு கிராமம்.\n யோ.... இந்த கதைக்கு எதுக்கு டா அமெரிக்கா.\ndir: சார், போன படத்துல எச்சி துப்புற மாதிரி ஒரு காட்சி இருந்துச்சு. அந்த காட்சியவே நாங்க switzerlandல தான் shoot பண்ணுனோம்.\nprod: (கையில் வைத்திருந்த பேப்பரை மேசையில் வீசினார்.) நான் கொலவெறியா போறதுக்குள்ள ஓடி போயிடு நீ எல்லாம் ஒரு director நீ எல்லாம் ஒரு director உன்கிட்ட கதை கேட்டேன் பாரு...என்னைய.....\ndir: சார் சார்.... கோபம் படாதீங்க சார் என் குருநாதரின் 'நடுநிசி நாய்கள்' படம்\nமாறி 'பரதேசி பன்னிகள்' அப்படினு ஒரு கதை வச்சு இருக்கேன் சார்.... அந்த கதைய கேக்குறீங்களா சார்\nproducer: எடு அந்த வெளக்கமாத்த\nnice one... i really liked it.. that too \"தமன்னாவே பண்ணுவாங்கய்யா. மேக் போட்டு பேத்தியா நடிப்பாங்க. போடாம பாட்டியா நடிப்பாங்க. அதலாம் நான் பாத்துகிறேன்\" ;-))) ultimate...\nஉங்கள் தோழி கிருத்திகா said...\nபரதேசி பன்னிகள்' அப்படினு ஒரு கதை வச்சு இருக்கேன் சார்....\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//சார், தமன்னா கல்யாணத்து��்கு அப்பரம் நடிக்கமாட்டாங்க சார். அவங்க மாமனாரு ரொம்ப strict 5 வருஷத்துக்கு அப்பரம் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து ஏதாச்சு சுக்கு காபி விளம்பரத்துல வருவாங்க சார், அப்ப பாத்துக்குங்க சார் 5 வருஷத்துக்கு அப்பரம் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து ஏதாச்சு சுக்கு காபி விளம்பரத்துல வருவாங்க சார், அப்ப பாத்துக்குங்க சார்\nஎனக்கொரு டவுட். உங்க வேலையை யாராவது அப்பாவி தலையில கட்டிட்டீங்களா டெய்லி பதிவு போடறீங்க. இது நீங்க தானே காயூ. ரொம்ப நாளைக்கப்புறம் செம ஜாலியான பதிவு.\nHahha...... படிக்க படிக்க 1000 வாலா பட்டாசு........கலக்குங்க......\nர‌சிச்சுப் ப‌டிச்சேன்... ந‌ல்லாவே சிரிச்சேன்....\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nதற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007/11/blog-post_9251.html", "date_download": "2018-07-20T04:39:07Z", "digest": "sha1:6QR5YTVVUVJX34N3HOTCECHXV7BT64ES", "length": 25298, "nlines": 573, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்", "raw_content": "\nதமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்\nதமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது : மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.\nஇந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித���தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார். இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/2115.ram\nஉலக எயிட்ஸ் நோயாளர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது : உலகில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை பெரும் குறைப்பைச் செய்துள்ளது. எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 4 கோடி என்று கடந்த வருடத்தில் கூறியதற்குப் பதிலாக, உலகெங்கிலும் 3.3 கோடிப் பேரே எயிட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக யு என் எயிட்ஸ் நிறுவனம் தற்போது கூறியுள்ளது\nபாகிஸ்தானில் மூவாயிரம் பேர் விடுதலை : பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்பினால் கொண்டுவரப்பட்ட அவசர நிலையின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் அதிகமானோரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. மேலும் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் கூறியுள்ளார். ஆனால், தென்பகுதி நகரான கராச்சியில், நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சுமார் 150 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் பலவந்தத்தைப் பிரயோகித்தனர். முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் ஜனவர�� மாதம் 8 ஆம் திகதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் உறுதி செய்தார். இந்த தேர்தலை புறக்கணிப்பதா, இல்லையா என்பது குறித்து பேனசீர் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கராச்சியில், கூடி கலந்தாலோசித்தனர்\nஆப்கானின் செப்புச் சுரங்க ஏலத்தை சீன பெற்றது : ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏலத்தை சீன சுரங்க நிறுவனம் ஒன்று வென்றுள்ளது. காபூலுக்கு தெற்கே அய்நக் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்கத்தில், சுமார் 300 கோடி டொலர்கள் முதலீடு செய்யப்போவதாக சீன அரசுக்கு சொந்தமான சீனா மெட்டலர்ஜிக்கல் குழுமம் கூறுகிறது\nபிரான்ஸில் பெரும் வேலை நிறுத்தம் : பிரான்ஸில் ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள், வேதனம் தொடர்பாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது ஓய்வூதிய நலன்களின் வெட்டுச் செய்யும் அரசாங்கத் திட்டத்தை எதிர்த்து ஏழு நாட்களாக போக்குவரத்துத் துறையினர் நடத்தும் போராட்டமும், இந்த வேலை நிறுத்துடன் இணைந்துள்ளது\nஇலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன 25 பேர் பலி : இலங்கையின் வடக்கே நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது\nஇலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு : மனித உரிமை மீறல் சம்வங்கள் குறித்து பல்வேறுபட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் மிகமோசமான 15 மனித உரிமை சம்பவங்களை விசாரித்தறியும் பொருட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மார்வன் அத்தப்பத்து இளைப்பாறினார் : ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பான, நேர்த்தியான துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து இன்று தான் இலங��கை சார்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து இளைப்பாறுவதாக அறிவித்திருக்கிறார்\nஇன்றைய (நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை 2007) \"பிபிசி\" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nசாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசுக்கு பத்...\nசிறந்த மேடைப் பேச்சு என்பதே ஒரு ஏமாற்று வேலை\nதமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்\n`கடவுள் சொன்னதால்' மகளை மணந்த கிராதக தந்தை\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/08/blog-post_21.html", "date_download": "2018-07-20T04:29:10Z", "digest": "sha1:UVDRPA27XAWF47LSBD7RDVNYRQYOU36Y", "length": 6265, "nlines": 198, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: அஞ்சு “தல” தல..!", "raw_content": "\nஈமெயிலில் வந்த போட்டோக்கள்.பங்களுரூவில் ஒரு வீட்டில் எடுக்கப்பட்டதாக மெயில் சொல்கிறது.\nஇதுக்கு அஞ்சு “ஈகோ” இருக்குமா\nபஸ்ல போன கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு சுலபமாக பிரயாணம் செய்யலாம்.\nவிளக்கத���தை மேலே சென்று அறிக...\nஏற்கனவே தெரியும்.சும்மா ஒரு பதிவு போடலாம்னு.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nநாளைய இயக்குனர் - குறும்பட விமர்சனம்-29-8-10\n1970 -மெட்ராஸ்-காதல் கம் சஸ்பென்ஸ் கதை\nஎந்திரன் (காதல் அணுக்கள்) இசை, ராஜாவின் தாக்கம் \nசில யதார்த்தங்களும் ஏர்டெல் சிங்கர்களும்\nரசித்த படம் - “கபில்தேவ்வின் தொப்பி”\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/11/from.html", "date_download": "2018-07-20T04:28:37Z", "digest": "sha1:LQKTM4J523YQGHEWOMR562O44C6TDBEP", "length": 12772, "nlines": 242, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: சாரகாத்து from ஹிந்தி?கேட்டதும் மயக்கம் என்ன?", "raw_content": "\nரொம்ப நாளைக்குப் பிறகு கடவுளைப் பற்றி சிம்பிளான இதமான வரிகள்.தபலா தாளத்தை அடிப்படையாகக் கொண்ட பாட்டுக்கள் எப்போதும் எனக்கு சுகம்தான்.அடுத்து சிதார்/வயோலா கருவிகளின் இன்பமான ஓலம்.\nநான் சமீபத்தில் கேட்டு ரசித்தப் பாடல்.இதமான இசை.ஹரீஷ் ராகவேந்திரா அருமையாக பாடி உள்ளார்.\nபடம்:,மயக்கம் என்ன பாடல்:என்னென்ன செய்தோம் இங்கு இசை:ஜி.வி.பிரகாஷ்.\nஇதில் இரண்டு பாடல்கள் ஹிட்டாகிவிட்டன.இசை எம்.ஜிப்ரான்.\n”போறானே போறானே பாட்டை நேகா பாசின் பாடி உள்ளார்.\nஅடுத்து “சார காத்து” பாட்டு by சின்மயி\nஎனக்கும் பிடித்திருக்கிறது.வித்தியாசமான கிராம மெலடி.இரண்டிலும் ஒரு மாதிரி “ஸ்டைலான மேற்கத்திய ” வாசனை வருகிறது.தவிர்த்திருக்கலாமோ\nநம்மூர் கிராமம் காணாமல் போகிறது.\nPeriod film என்பதால் மெட்டைப் பழசாக்கப்போக அதில் மேற்கத்திய சாயல் வந்துவிட்டதோ\n”சார காத்து” இந்திப்பாட்டு “inspiration\"னா\nபடம்: ஆராதனா பாட்டு: Gun Guna Rahe Hai Bhanvare. சிறு வயதில் மிகவும் பாதித்த பாடல்.\nகவுண்ட் 0.28 -0.54 முதல் கவனமாக கேட்கவேண்டும்.\n6.10.11 அன்று பாலிமர் டிவியில் “மைதானம்” படம் பார்த்தேன். நண்பனின் துரோகம் பற்றியது. இயக்கியவர் சக்திவேல். அருமை.உயிர் துடிப்போடு காட்சிகள். நிறைய இரவு காட்சிகள் படத்தை ஆழமாக்குகிறது.\nகதாநாயகி நடிப்பு அருமை.”மைதானம்” என்ற தலைப்பு ஏன்\nகுறிப்பாக படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரொம்ப நன்றாக இருந்தது.இசை சபேஷ் முரளி.இவரிடம் நேட்டிவிட்டி இருக்கிறது.ஆனால் ராஜாவின் தாக்கம்.\nஇதில் ஒரு பாடல் சின்மயி பாடிய ”கனவா நெசமா” பாடல் என் மனதை கவர்ந்தது.குறிப்பாக அதை உச்சரிக்கும்போது.ஷரேயா கோஷால்/சாதனா சர்க்கம் போல் மழுப்பிப்(அழுத்தம் திருத்தம் இல்லாமை) பாடாமல்அமர்க்களமாக பாடி உள்ளார். காரணம் தாய்மொழி தமிழ்.\nஎனக்கு ”சாரக்காத்து” பாட்டு கேட்கும் போது “தில் தடப் தடப் கே கெஹ் ரஹாஹே” என்ற மதுமதி படத்தின் பாடல் ஞாபகம் வந்தது.\nநீங்கள் சொன்ன பிறகு கேட்டேன்.கொஞ்சம் சாயல் வருகிறது. நன்றி.\nசாயல் இருக்கிறதோ இல்லையோ இங்கே குறிப்பிட பட்ட அனைத்து பாடலும் எனக்கு மிக பிடித்தவை...:)\nஅதிலும் ஆராதனா பற்றி சொல்ல வார்த்தையில்லை,பல முறை கேட்டு ரசித்த பாடல். உங்க தயவில் இப்போதும் கேட்டேன். :) ரசித்தேன்\nமைதானம் படம் பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை.. பார்க்கணும்...\nவாகை சூடவா பாடல்கள் பிடிக்கும்...\nமயக்கம் என்ன இப்போதுதான் கேக்கிறேன்...\nஸ்ரீ ராமராஜ்யம் பார்த்துவிட்டீர்களா சார்\nமயக்கம் என்ன பாடல், ‘யுவன் -செல்வா காம்போவின், ‘கனாக் காணும் காலங்கள்’ பாடலை எனக்கு நினைவூட்டுகிறது...\nராமராஜ்ஜியம் பார்க்கவில்லை.தெலுங்குதான்.நோ தமிழ் டப்பிங்.\nமயக்கம் என்ன மற்ற பாடல்கள் ரசிக்க முடியவில்லை.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஹாலில் பெய்த மழை -கவிதை\nகுப்.. குப்.. குப்.. குப்.. குப்.. சென்னை மெட்ரோ ர...\nபிளாக் அண்ட் ஒயிட் அம்மா -சிறுகதை\nடிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T05:10:22Z", "digest": "sha1:PLOE3NWDQQH4FNXLJDPNQ5XM5PEWQSLY", "length": 41966, "nlines": 83, "source_domain": "siragu.com", "title": "வ.உ.சி.யும் சமூக நீதியும் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 14, 2018 இதழ்\nகப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று வ.உ.சிதம்பரனாரைப் பற்றிக் கல்விக் கூடங்களில் நமக்குப் பாடம் சொல்லித் தந்து இருக்கிறார்கள். அவர் ஒரு தொழிற்சங்கவாதி என்று பள்ளிகளில் சொல்லித் தருவது இல்லை. ஆனால் பொதுவுடைமை இயக்கங்களின் பரப்புரைகள் மூலம் அச்செய்தி ஓரளவிற்குத் தெரிகிறது. ஆனால் அவர் சமூக நீதிக்காக விட்டுக் கொடுக்காத போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற செய்தி அடர்ந்த இருளுக்குள் திட்டமிட���டே மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கையில் மகாத்மா ஃபுலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பிற தலைவர்களின் தலைமையில் சமூக நீதிப் போராட்டங்களும் நடந்து கொண்டு தான் இருந்தன. அப்படிப்பட்ட போராட்டங்களில் ஒன்று தான் சேலம் நகரில் 5.11.1927 அன்று வ.உ.சி. தலைமையில் நடந்த ஒரு மாநாடு. இம்மாநாட்டில் தலைமை உரையை ஆற்றுகையில் நாட்டு மக்களிடையே பிளவுகளும் பகைமைகளும் இருப்பதற்குக் காரணமே கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாமையே (அதாவது பார்ப்பனர்கள் மேல் நிலை வேலைகளில் கொடூரமான அளவில் நிரம்பி வழிவது தான்) என்று பின் வரும் சொற்களில் வ.உ.சி. தெளிவாக விளக்குகிறார்.\nஉலகத்திலும் அதன் ஒரு பாகமாகிய நம் தேசத்திலும், சரியான ஒன்றையோ, தப்பான ஒன்றையோ ஆதாரமாகக் கொண்டு சாதி வேற்றுமைகளும், அவற்றைப் பற்றிய உயர்வு தாழ்வுகளும் எக்காலத்திலும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். அவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுதலும், அவற்றை ஒழிப்பதற்கு ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ தடை என்று சொல்லுதலும் ஆழ்ந்து ஆலோசியாமல் மேலெழுந்தவாரியாகச் சொல்லுதலாம். நாம் வேண்டுவது நம் தேசத்தவருள் நித்தியமாக நிலவும் ஒற்றுமையே. அவ்வொற்றுமைக்கு சாதி வேற்றுமை ஒழிவும், அது பற்றிய உயர்வு தாழ்வு ஒழிவும் அவசியம் என்று சிலர் சொல்லி வருகிறபடியால் அவ்விரண்டு ஒழிவையும் நம்மில் சிலர் விரும்புகின்றனர். அவற்றின் ஒழிவு அவசியம் என்று சிலர் கூறுவதற்குக் காரணம், தற்காலம் நமது தேசத்தில் நிலவும் பிறப்பை ஆதாரமாகக் கொண்ட அநியாயமான சாதி வேற்றுமைகளும் அவற்றைப் பற்றிய உயர்வு தாழ்வுகளுமே.\nஆனால் உயர்வு தாழ்வு இல்லாத ஒரே சாதியாருள்ளும், ஒரே குடும்பத்தினருள்ளும், ஒற்றுமையின்மையும், பகைமையும் கொலை முதலியனவும் நிகழக் காண்கிறோம், இதன்றியும் தம் சாதி உயர்வென்றும், பிறர் சாதி தாழ்வென்றும் கருதும் இரு வேறு சாதியார் சிலர் ஒற்றுமைப்பட்டு அந்தியந்த நண்பர்களாக வாழ்கின்றதையும் காண்கின்றோம். இக்காட்சியால் நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை பகைமை முதலியவற்றிற்கு முக்கியமான காரணம் சாதி வேற்றுமையும், அது பற்றிய உயர்வு தாழ்வும் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கத்தக்கது. ஆயின், நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை, முதலியவற்றிற்கு முக்கியமான காரணம் தான் யாதோ எனின் நம் தேசத்து இராசாங்க உத்தியோகங்களிலும், சட்டசபை முதலிய ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களிலும், காங்கிரசு மகாசபை முதலிய பொது ஸ்தாபன உத்தியோகங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாமையே.\nஇவ்வாறு கூறிய வ.உ.சி. அதைப் பொருத்தமான எடுத்துக்காட்டுடனும் விளக்குகிறார்.\nஒரு குடும்பத்தில் சகோதரர்கள் பத்துப் பேர்கள் இருக்கிறார்கள். குடும்பத்துக்கு ஆயிரம் ஏக்கர் நன்செய் புன்செய்களும், கர்ணம் உத்தியோகம் ஒன்றும் கிராம முனுசீபு உத்தியோகம் ஒன்றும் இருக்கின்றன. சகோதரர் பதின்மரில் வயதிலும் கல்வியிலும் முதிர்ந்த இருவர், கர்ணம் உத்தியோகத்தை ஒருவரும், கிராம முனிசீபு உத்தியோகத்தை மற்றொருவருமாகக் கொண்டு அவற்றின் சம்பளங்களைப் பெற்றும் குடும்ப நிலங்களை எல்லாம் மற்றைச் சகோதரர்கள் எண்மரைக் கொண்டு பயிரிடுவித்து விளைபொருள்களை அடைந்தும், அவற்றைத் தம் இஷ்டப்படி தமது மனைவி மக்களின் சுகவாழ்க்கைக்கு உபயோகித்துக் கொண்டும் மற்றைச் சகோதரர்கள் எண்மரும் அவர்கள் மனைவி மக்களும் அன்னவஸ்திரத்திற்குத் திண்டாடும்படி விட்டுக் கொண்டும் இருக்கின்றனர். வயதிலும் கல்வியிலும் முதிர்ந்த அவ்விரு சகோதரரும் கர்ணம், கிராம முனிசீபு உத்தியோக அதிகாரம், சம்பளம், செல்வாக்கு, குடும்ப நிலங்களின் ஊதியம் முதலியவற்றை அனுபவிக்கின்றதையும், தாமும் தமது மனைவி மக்களும் அன்னவஸ்திரத்திற்குத் திண்டாடுகின்றதையும், மற்றைச் சகோதரர்கள் எண்மரும் கவனித்தார்கள்.\nஉடனே அவர்கள் எண்மரும் முந்திய இருவரையும் பார்த்துக் ‘கர்ணம் கிராம முனிசீபு உத்தியோகங்கள் குடும்பத்துக்குப் பொதுவான உத்தியோகங்கள், ஆயிரம் ஏக்கர் நன்செய் புன்செய்களும் குடும்பத்துக்குப் பொதுவான நிலங்கள். அவ்விரு உத்தியோகங்களையும் நிலங்களையும் சமமாகப் பத்துப் பங்கு வைத்துப் பிரித்து அநுபவிப்போம்’ என்று கூறுகின்றனர். முந்திய சகோதரர் இருவரும் மற்றச் சகோதரர் எண்மரையும் பார்த்து ‘நமது உத்தியோகங்களையும் சொத்துக்களையும் நாம் பிரிவினை செய்து கொண���டால், நமக்கு ஒற்றுமையின்மை ஏற்பட்டு விடும். கர்ணம் உத்தியோகத்தையும் கிராம முனிசீபு உத்தியோகத்தையும், வகிக்க நீங்கள் தகுதி இல்லாதவர்கள். அன்றியும் இரண்டு உத்தியோகங்களைப் பத்துப் பேர்கள் பகிர்ந்து கொள்வதெப்படி உத்தியோக அதிகாரமும் செல்வாக்கும் இல்லாதவர்கள் சொத்துக்களைச் சரியாகப் பரிபாலித்தல் முடியாது. ஆதலால் நம் குடும்ப உத்தியோகங்களையும் சொத்துக்களையும் பிரிக்க வேண்டா’ என்று சொல்லுகின்றனர்.\nமற்றை எண்மரும் ‘நாங்கள் ஒவ்வொருவரும் கர்ணம் உத்தியோகத்தையும் கிராம முனிசீபு உத்தியோகத்தையும் வகித்துப் பார்த்தால் தானே நாங்கள் அவற்றிற்குத் தகுதி உடையவராவோம். இரண்டு உத்தியோகங்களைப் பத்துப் பங்கு வைப்பதெப்படி என்றால் ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷமாக அவ்வுத்தியோகங்களைப் பார்த்து அவற்றின் சம்பளம், அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றை அடைவோம். நன்செய் புன்செய்களைச் சமபாகமாகப் பிரித்துக் கொள்வோம்’ என்று கூறுகிறனர்.\n உத்தியோகங்களையும் குடும்பச் சொத்துக்களையும் சமமாகப் பிரித்துக் கொள்வதால் அச்சகோதரர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுமா அல்லது உத்தியோகங்களையும், சொத்துக்களையும் பிரித்துக் கொள்ளாமல் முந்திய சகோதரர் இருவரும் மாத்திரம் அவற்றின் ஊதியங்களை அடைந்து அநுபவிப்பதால் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுமா அல்லது உத்தியோகங்களையும், சொத்துக்களையும் பிரித்துக் கொள்ளாமல் முந்திய சகோதரர் இருவரும் மாத்திரம் அவற்றின் ஊதியங்களை அடைந்து அநுபவிப்பதால் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுமா அவ்வுத்தியோகங்களையும் சொத்துக்களையும் சமபாகமாப் பிரித்துக் கொள்வதே அச்சகோதரர் பதின்மருள்ளும் ஒற்றுமை நிலவுவதற்கு வழி என்பதும், அவை பிரிக்கப்படாதிருத்தல் அச்சகோதரர் பதின்மருள்ளும் ஒற்றுமையின்மயும் பகைமையும் வளர்வதற்கு வழி என்பதும் பள்ளிச் சிறார்க்கும் தெள்ளென விளங்கத்தக்கவை.\nஇவ்வாறு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் மூலமாக மட்டுமே நாட்டின் சாதிக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும் என்று வ.உ.சி. தெளிவாக விளக்கி இருக்கிறார்.\nஅறிவாளிகள் ஒரே மாதிரியாகச் சிந்திக்கின்றனர் (Wise men think alike) என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. வ.உ.சியும் அம்பேத்கரும் ஒரே மாதிரியா���வே சிந்தித்து இருக்கின்றனர்.\nஅண்ணல் அம்பேத்கர் போராடிப் பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கான ‘தனி வாக்காளர் தொகுதி முறைப்படி, நாடாளுமன்றம் சட்ட மன்றம் முதலிய அரசியல் அதிகார மையங்களுக்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்களைத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் மட்டுமே வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். அம்பேத்கரின் இச்சீரிய எண்ணம் செயல்பட்டு இருந்தால் இந்நேரம் இந்தியாவில் தீண்டாமையும், சாதிய ஒடுக்கு முறையும் பழங்கதை ஆகிப் போய் இருக்கும். ஆனால் வர்ணாசிரம அதர்மம் நிலைத்து இருக்க வேண்டும் என்று தீவிரமாக விரும்பிய காந்தியார் தன் உயிரைப் பணயம் வைத்து அதைத் தடுத்தார். அம்பேத்கர் கேட்ட தனி வாக்காளர் தொகுதிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக அளிக்கவும் ஆயத்தமாக இருந்த காந்தியார், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது மட்டும் அனைவருமாக இருக்க வேண்டுமே ஒழிய தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அம்சம் இருக்கக் கூடாது என்று அதைக் கடுமையாக எதிர்த்தார். அதற்காகத் தன் உயிரையும் விடச் சித்தமாய் இருந்தார். தன் நோக்கத்தில் வெற்றியும் அடைந்தார். அதனால் தான் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்ரமங்கலம் தொகுதி உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறு கணமே பதவி விலகல் கடிதம் அளிக்கும் அடிமைகள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சாதிக் கொடுமைகள் ஒழிந்தே தீர வேண்டும் என்ற அம்பேத்கரின் தொலைநோக்குத் திட்டத்திற்கும், வர்ணாசிரம அதர்மம் உயிர்ப்புடன் இருந்தே ஆக வேண்டும் என்ற காந்தியாரின் தொலைநோக்குத் திட்டத்திற்கும் இந்நிகழ்வுகள் சான்றாக உள்ளன.\nஅம்பேத்கர் 1932இல் முன் வைத்துப் போராடிய கருத்தை வ.உ.சி. 1927இலேயே முன் வைத்து இருக்கிறார். அவர் தலைமை தாங்கிய மாநாட்டில் பின் வருமாறு கூறினார்.\nவகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அந்தந்த வகுப்பினர்களே உடையவர்களாய் இருத்தல் வேண்டும். ஆனால், சிலர் அப்பிரதிநிதிகளும் கலப்புத் தொகுதிகளால் தான் தேர்ர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வகுப்புவாரித் தொகுதிகள் ஏற்படுத்தப்படுமானால் சாதி வேற்றுமைகள் இன்னும் வளருமென்றும் கூறுகின்றனர். வகுப்புவாரித் தொகுதிகள் ஏற்படுத்துவதனால் சாதி வேற்றுமைகள் வளரப் போவதில்லை. அவை வளர்ந்தாலும் அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு சாதியாய் இருந்தாலும் கூட, அதனால் நம் தேசத்திற்குக் கேடு ஒன்றும் உண்டாகப் போவதில்லை. நாம் வேண்டுவதெல்லாம் ஒற்றுமை ஒன்றே. வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வகுப்புவாரித் தொகுதியாக வாக்காளர்கள் (வோட்டர்கள்) ஏற்படுத்தப்படவில்லையானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பொய்ப் பேச்சாகிப் பழையபடி நமக்குள் ஒற்றுமையின்மையும், பகைமையும், சண்டையும் தான் வளர்ந்து கொண்டு இருக்கும். நமக்குள் ஒற்றுமையை உண்டாக்கி வளர்ப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வகுப்புவாரி வோட்டர்த் தொகுதிகள் இன்றியமையாதவை. ஆதலால் வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அந்தந்த வகுப்பில் உள்ள 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்பாலரையும், பெண்பாலரையும் வாக்காளர்களாக ஏற்படுத்துவதற்கு வேண்டுவன செய்யும்படிக்கும் தேசாபிமானச் சகோதரர்களையெல்லாம் பிரார்த்தித்துக் கேட்டுக் கொள்கிறேன்.\nவ.உ.சி.யின் எண்ணமும் அம்பேத்கரின் எண்ணமும் அச்சு அசலாக ஒத்து இருப்பது வியப்புக்குரியது அல்ல. இருவருமே இந்தியச் சமூகத்தில் உள்ள ஒடுக்கு முறைக்கு எதிராக நியாயமும் நீதியும் கிடைக்க வேண்டும் என்று உண்மையாகப் பாடுபட்டவர்கள்.\nஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முதன்மை கொடுக்க வேண்டுமா அல்லது சமூக நீதிக்கு முதன்மை கொடுக்க வேண்டுமா என்ற வினாவிற்கு, (சாதி ஒழிப்பு வீரராக விளம்பரப் படுத்தப்படும் பாரதியார் உட்பட) பார்ப்பனர்கள் அனைவரும் கட்சி வேறுபாடு இல்லாமல் ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதே முதன்மையான வேலை என்று வரிந்து கட்டிக் கொண்டு கூறினர். காந்தியாரும் தேசிய நீரோட்டம் என்ற மயக்கத்தில் இருந்த பலரும் அதையே கூறினர். பெரியாரும் அம்பேத்கரும் சமூக அநீதியான வர்ணாசிரம அதர்மம் தான் கொடுமையின் உச்சம் என்று கூறியது அனைவரும் அறிந்த செய்தியே. ஆனால் வ.உ.சி.யும் இதையே தெளிவாகக் கூறி இருக்கிறார் என்பது இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது.\nநமது தேசத்தின் வட மாகாணங்களில் ஹிந்துக்களுக்கும் முகம்மதியர்களுக்கும் ஏற்பட்டுள்ள ப���ைமையையும் சண்டையையும் நீக்கி ஒற்றமையை ஏற்படுத்த வேண்டும் என்று நமது மாகாணத்தில் உள்ள சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். என்ன வெட்கக் கேடு நமது மாகாணத்தில் நம்முடன் வசித்து வரும் பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டிருக்கிற ஒற்றுமையின்மையையும் பகைமையையும் நீக்கிஅவ்விரு வகுப்பினர்களுக்குள்ளும் ஒற்றுமை உண்டு பண்ண மாட்டாதார் பஞ்சாபு மாகாணத்தில் உள்ள முகம்மதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டைளையும் நீக்கி அவ்விரு வகுப்பினருள்ளும் ஒற்றுமையை உண்டாக்கப் போகின்றனராம் நமது மாகாணத்தில் நம்முடன் வசித்து வரும் பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டிருக்கிற ஒற்றுமையின்மையையும் பகைமையையும் நீக்கிஅவ்விரு வகுப்பினர்களுக்குள்ளும் ஒற்றுமை உண்டு பண்ண மாட்டாதார் பஞ்சாபு மாகாணத்தில் உள்ள முகம்மதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டைளையும் நீக்கி அவ்விரு வகுப்பினருள்ளும் ஒற்றுமையை உண்டாக்கப் போகின்றனராம்\nபிராமணருக்கும் பிராமணரல்லாதாரும் ஏற்பட்டுள்ள சண்டைகளை உண்டு பண்ணுகின்றவர் இராஜாங்கத்தாரே என்றும், சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளில் சாதிச் சண்டைகள் இல்லை என்றும் நம் தேசத்துக்குச் சுய அரசாட்சி வந்து விட்டால் சாதிச் சண்டைகள் எல்லாம் நீங்கிவிடும் என்றும் சிலர் சொல்லுகின்றனர். இந்த மூன்றும் முழுப் பொய். பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டைகளுக்குக் காரணம் ஒன்றுமே இல்லையெனின் இராஜாங்கத்தாராலோ மற்றவராலோ அவர்களுக்குள் சண்டையை உண்டு பண்ண முடியாது. சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளிலும் சாதிச் சண்டைகள் இல்லாமல் இல்லை. அவற்றிலும் தென்னாடுகளில் பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டைகள் இருக்கின்றன. சுய அரசாட்சிக்கு முதல் வழி நமது தேசத்தினர்கள் எல்லாம் ஒற்றுமைப்படுதல். உண்மை அவ்வாறிருக்க, சுய அரசாட்சி வந்து விட்டால் நமது தேசத்தினர்களுள் ஒற்றுமை உண்டாய்விடும் என்று சொல்வது நீந்தக் கற்றுக் கொண்டால் நீரில் இறங்கலாம் என்பது போலாம். ஒருவன் நீரில் இறங்காமல் நீந்தக் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அது போல நம் தேசத்தார்களெல்லாம் ஒற்றுமைப்படாமல் நாம் சுய அரசாட்சி அடையப் போவதில்லை.\nஇவ்வாறு உரைத்ததன் மூலம் நாட்டின் விடுதலை என்பது சமூக நீதியின் செயலாக்கத்திற்குப் பின்னர் தான் சாத்தியம் என்று வ.உ.சி. உணர்த்தி இருக்கிறார்.\nமேலும் பார்ப்பனர்கள் அரசதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிற வருணத்தாரை / சாதியினரை அடக்கி வைத்து இருப்பதை மாற்ற, பார்ப்பனர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் போராடித் தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும். இதைத் தந்தை பெரியார் தெளிவாக நமக்கு உணர்த்தி இருக்கிறார். இதையே வ.உ.சி.யும் தனது உரையில் பின் வருமாறு கூறி உள்ளார்.\nதாங்கள் மேலான சாதியார்கள் என்று கொண்ட கொள்கை அழியாதிருக்கும் பொருட்டு பிராமணர்கள் மற்றை சாதியார்களுக்கு விதித்த அபராதத் தண்டனை. அத்தண்டனையை மாற்றிக் கொள்வதற்குரிய அதிகாரம் பிராமணல்லாதார் கையிலேயே இருக்கிறதைக் கண்டு பிடித்து நம் திருவாளர் ஈ.வே.இராமசாமி நாயக்கர் அவர்கள் பிரமணரல்லாதவர்களுக்குக் கூறி அதனை உபயோகிக்கும்படி செய்து கொண்டு வருகிறார்கள். அவ்வதிகாரத்தைப் பிராமணரல்லாதார்கள் ஊக்கத்துடன்உறுதியாகச் செலுத்தி தங்கள் அபராதத் தண்டனையை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\n‘சாதியைச் சந்திக்காமல் புரட்சியைச் சந்திக்க முடியாது’ என்று அண்ணல் அம்பேத்கர் கூறிய அதே நோக்கு நிலையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் செயல்படுத்தப்படாமல் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் சாத்தியம் இல்லை என்று வ.உ.சி. தெளிவாகக் கூறி இருக்கிறார்.\nஇராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தலஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம் தேசத்தில் உள்ள ஒவ்வொரு சாதியார்க்கும் அந்தந்த சாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதே இல்லை என்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டாகாமல் நாம் சுய அரசாட்சி அடையப் போவதே இல்லை என்பதும் மனித அறிவுடைய எவருக்கும் தெளிவாக விளங்கத்தக்கவை. இவ்வுண்மையை மாறாகப் பேசுகின்றவர் யாவராயினும் மனித அறிவில்லாதவர், அல்லது ‘பகலை இரவென்று கூறும் பாதகர்’ என்று நாம் கொள்ளக்கடவோம். பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் ஒத்துழைப்பின் அவ்விரு வகுப்பினருள்ளும் இப்போது நிலவும் பகைமையை விரைவில் ஒழித்து, ஒற்றுமைய�� எளிதில் ஏற்படுத்தி விடலாம். இவ்வொற்றுமையை உண்டு பண்ணுவதற்காக பிராமணரல்லாதார்களுடன் ஒத்துழைக்கப் பிராமணர்கள் முன் வரவில்லையானால் மேல் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்னும் தலைப்பின் கீழ் யான் கூறியபடி இப்பொழுது பிராமணர்கள் வகித்துக் கொண்டிருக்கிற உத்தியோகங்களில் பிராமண சாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்களுக்குரிய உத்தியோகங்களைத் தவிர மற்றைய உத்தியோகங்களை எல்லாம் இராஜாங்கத்தார் காலி செய்வித்து மற்றை சாதியார்களுக்கு அவரவர் எண்ணிக்கை விகிதப்படி கொடுக்க வேண்டும என்று பிராமணரல்லாதார் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றி அச்சட்டத்தை ஊர்ஜிதத்துக்குக் கொண்டு வரும்படி இராஜாங்கத்தாரை வற்புறுத்த வேண்டும்.\nமேற்கண்ட உரையில் இருந்து சமூக நீதியின் பால் வ.உ.சி. எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கிறார் என்று புரியும். நம் போராட்டக் குரல்கள் எல்லாம் இனி வாய்ப்புகள் எல்லாம் விகிதாச்சார அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதாகவே உள்ளன. ஏற்கனவே பார்ப்பனர்கள் கபளீகரம் செய்துள்ளதை மன்னித்து விடும் போக்கிலேயே நம் எண்ணங்கள் உள்ளன. ஆனால் வ.உ.சி.யோ பார்ப்பனர்கள் ஏற்கனவே கபளீகரம் செய்துள்ள வாய்ப்புகளைப் பறித்து அவற்றை ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறும் அளவிற்குச் சமூக நீதிக் கோட்பாட்டின் பால் தீவிரமாக இருந்திருக்கிறார். வ.உ.சி.யின் சமூக நீதிக் கொள்கையை இருட்டடிப்பு செய்து வைத்து இருப்பது மிகப் பெரிய கொடுமை.\nவ.உ.சி. கப்பலோட்டினார், செக்கிழுத்தார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவருடைய சமூக நீதிக் கொள்கையை மிக வலுவாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “வ.உ.சி.யும் சமூக நீதியும்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://syednavas.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-20T04:32:19Z", "digest": "sha1:LQH5BD4TGN6FYOPJWHZNVDWQDLXA2BEZ", "length": 27985, "nlines": 400, "source_domain": "syednavas.blogspot.com", "title": "மன விலாசம்: பிடித்ததும் பிடிக்காததும்", "raw_content": "\nமனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுக்க விழையும் ஒரு தமிழ்மகன்.\nஆஃபீஸ்ல வேலை இல்லாமல், வியாபாரம் இல்லாமல் (என்னைமாதிரி) ஈ அடிச்சுகிட்டு இருந்தீங்கன்னா அதுக்கடுத்து என்ன செய்யலாம். இதோ சில பொழுதுபோக்கு உங்களுக்காக (மெயிலில் வந்தது).\nஇனி மேட்டரே இல்லாத விஷயத்துக்கு வருவோம்\nமாட்டிவிட்ட அ.மு.செ. வுக்கு நன்றி\nபிடித்தவர்: என்றும் பத்மஸ்ரீ கமல்\nபிடித்தவர்(கள்): பா.ரா. , நேசமித்ரன் மற்றும் பாலமுருகன்\nபிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்)\nரூல்ஸ்படி ரெண்டு, மூனு பேரையாவது மாட்டிவிடனுமே\n=))..பொழுது போகும் சரி. வேலை போகாதா. மேட்டரே இல்லாத விஷயத்துல நிறைய மேட்டர் இருக்குங்க நவாஸ்.\nபிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //\nபிடிக்காதவர்கள் லிஸ்ட் எல்லாமே சேம்..\nஉ.பிடித்தவர்களில் சிலவும் எ.பிடிக்காதவர்கள் லிஸ்ட்ல்,,,\nபிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //ஹா ஹா\nநவாஸ் எனக்கு ஈ மேட்டர்தான் பிடிச்சிருக்கு.\nஇந்தத் தொடர் \"சப்\"ன்னு இருக்கு.\n ஈயடிச்ச விசயமும் கேள்வி பதிலும் சூப்பர்.\nரசனைகள் பலவிதம். அனைத்தும் நன்றாக உள்ளன\nஈ மேட்டர் கலக்கல் ..\n///பிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //\nஅப்புறம் தனியா கேட்டு பயந்துட போறார்.. எதுக்கும் கூட இருங்க ..\nநேசமித்ரன் பாலாவுக்கும் முன்னாடி பா.ரா.வாடூமச் பாசு(சொகமாத்தான் இருக்கு முதுகு சொரிதல். ஆனால்,அநியாயமாய் இருக்கு)மெயில் மேட்டர் பக்காரசனைகள் நிறைய ஒத்து போகுது.சரி..போற்றுவோம்\n ஈயடிச்சான் காப்பி அடிக்கறதை சிம்பாலிக்கா சொல்றதுக்கா\nஅதை அடிப்பதுபோல் கொடுத்த பதில்களும் அருமை..சூப்பர்\nஈக்களை அருமையாக சுட்டி காட்டியது அருமை\nபிடித்தது பிடிக்காதது,எல்லாம் நல்ல பதில்கள்.\nஆஹா தொடங்கிட்டீஙகளா இது எங்க போய் முடியுமய்யா அவ்வ்வ்வ்\nஎதுக்காக பிடிக்கும் எதற்காக பிடிக்காது என்கிற காரணம் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யமா இருந்திருக்கும்\nஎன்னது டி.ஆர் ர புடிக்காத வீராசாமி என்ற பார்த்த பிற��ுமா\nஇது அவருடைய அரசியல் எதிரிகள் செய்யும் சதி.\nபிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //\n//பிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //\nபாத்துப்பா. பாத்ரூமில் துணிகளைக் கலைந்தப்பின் பாடத்தொடங்கி, பின் ஓடத்தொடங்கினால்...... விபரீதமாயிரும்...சொல்லிட்டேன். எல்லாம் மத்தவங்க நல்லதுக்குதான்...\nஇப்படி ஒரு தொடர் வேற போய்க்கிட்டு இருக்கா.. நடக்கட்டும் நடக்கட்டும் :-)\nஇன்னும் கொஞ்ச நாள் கழிச்சி இந்த இணைய இனைப்பு வந்திருக்க கூடாதா பாவி சாட்டில போட்டு கொல்வது போதாதா பாவி சாட்டில போட்டு கொல்வது போதாதா இங்க வேற மாட்டி விட்டு இருக்க\nநானும் ஜமாலையும், தமிழரசியையும் அழைத்திருக்கேன்\nதங்களது பதிவும் வழக்கம் போல் அருமை\nநேசமித்ரன் பாலாவுக்கும் முன்னாடி பா.ரா.வாடூமச் பாசு(சொகமாத்தான் இருக்கு முதுகு சொரிதல். ஆனால்,அநியாயமாய் இருக்கு)மெயில் மேட்டர் பக்காரசனைகள் நிறைய ஒத்து போகுது.சரி..போற்றுவோம்\nமாம்ஸ் வீணா மெர்சல் ஆவாதீங்க இது கரெக்ட் ஆர்டர் தான்\nஎன்னையும் கவிஞர்கள் லிஸ்டில் சேர்த்தமைக்கு பெருநன்றி\nபிடிகாததது சொல்லும்போது பயப்படுவது போல் தோன்றுகிறேது தைரியமாகச் சொல்லாம் யாரை பிடிக்கவில்லையென்று\nஅடப்பாவி - காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் முதிலிடமா ...\nஇருடா வர்றேன் விரைவில் ...\nஈ - செமையா அடிச்சிருக்க போல ...\nபடங்களும், தங்களின் பதிலகளும் அருமை நவாஸ், எனக்கு இருக்கா ஹோம் ஒர்க், உக்காந்து யோசிக்கணுமே.....\nசிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது\nஎனக்கு அந்த ஈ விளையாட்டு ரொம்பப் புடிச்சிருக்கு... ட்ரை பண்ணலாம்னு தேடினா.. ஈ ஒண்ணு கூடக் காணோம்.. இதான் சொல்லுவாய்ங்க.. ஐடிஈயா இருந்தா ஈய காணோம்.. ஈ இருந்தா ஐடிஈயா காணோம்னு..\nபுடிச்சது புடிக்காது... ஈ புடிச்சத விட நல்லா இருக்குங்க..\nநவாஸ் உங்க பதில்கள் ரொம்ப சூப்பர்\n=))..பொழுது போகும் சரி. வேலை போகாதா. மேட்டரே இல்லாத விஷயத்துல நிறைய மேட்டர் இருக்குங்க நவாஸ்\nவாங்க சார். முதல் ஆளா அ(ப)டிக்க வந்ததுக்கு. வேலை யாருக்கு போகும்னு கேட்டீங்க. எனக்கா ஈக்கா.\nவருகைக்கு ரொம்ப நன்றி சார்\nபிடிக்காதவர்கள் லிஸ்ட் எல்லாமே சேம்..\nஉ.பிடித்தவர்களில் சிலவும் எ.பிடிக்காதவர்கள் லிஸ்ட்ல்,,,\nநவாஸ் எனக்கு ஈ மேட்டர்தான�� பிடிச்சிருக்கு.\nஇந்தத் தொடர் \"சப்\"ன்னு இருக்கு.\nவாங்க ஹேமா. அதுக்காகத்தான் ஈ அடிச்சதே\n ஈயடிச்ச விசயமும் கேள்வி பதிலும் சூப்பர்.\nவாங்க நிஜாம் பாய். ரொம்ப நன்றிங்கோ\nநன்றி - தேவா சார்\nநன்றி - பா.ரா. (மக்கா வரிசை சரியாத்தான் இருக்கு)\nநன்றி - தங்கச்சி மலிக்கா\nநன்றி - சுரேஷ் குமார்\nநன்றி - சகோதரி ஜலீலா (அடுத்த விளையாட்டு வரும் வரை இது தொடரும்)\nநன்றி - பீர் பாய்\nநன்றி - உழவரே (வருகிறேன் விரைவில்)\nநன்றி - அபூஅஃப்ஸர் (மச்சான் விளக்கம் சொல்லி மாளாத் வாப்பா மாளாது)\nநன்றி - காயு (எப்டிமா இருக்கே)\nநன்றி - ஷாகுல் பாய்\nநன்றி - சத்ரியன் (நண்பா\nநன்றி - தமிழரசி (சீக்கிரம் வா தாயி சின்ன லிஸ்ட்தான்)\nநன்றி - வால் (ஒற்றுமை இருக்கனும்ல. என்ன உங்களுக்கு வால் இருக்கு எனக்கு இல்ல அவ்ளோதான் வித்தியாசம்)\nநன்றி - இன்றைய கவிதை\nநன்றி - பாலா (குரு, வீட்டு சாப்பாடுல்ல, சொல்லுங்க சொல்லுங்க)\nநன்றி - ஜமால் (வா மச்சான், ஹாஜர்மா எப்படி இருக்காக. இந்தப்பக்கம் வரவிடமாட்டேங்குறாகளோ)\nநன்றி - தம்பி கார்த்தி\nநன்றி - அபுல் பசர்\n// ஆஃபீஸ்ல வேலை இல்லாமல், வியாபாரம் இல்லாமல் (என்னைமாதிரி) ஈ அடிச்சுகிட்டு இருந்தீங்கன்னா அதுக்கடுத்து என்ன செய்யலாம். //\nஇப்படி எல்லாம் வேற இருக்கா என்ன\n// இனி மேட்டரே இல்லாத விஷயத்துக்கு வருவோம் //\n// மாட்டிவிட்ட அ.மு.செ. வுக்கு நன்றி //\nஅனா முனா செனா வாழ்க\n// பிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //\n// நட்புடன் (காணாமல்போன) ஜமால் //\nஎதுக்காக பிடிக்கும் எதற்காக பிடிக்காது என்கிற காரணம் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யமா இருந்திருக்கும் //\nஇதெல்லாம் வேற சொல்லணுமா என்ன. பிடிக்கும் அவ்வளவுதான். பிடிக்காது அவ்வளவுதான்... காரணம் செல்லணும் அப்படின்னு யாருமே சொல்லவில்லைங்க.\n// ஆஃபீஸ்ல வேலை இல்லாமல், வியாபாரம் இல்லாமல் (என்னைமாதிரி) ஈ அடிச்சுகிட்டு இருந்தீங்கன்னா அதுக்கடுத்து என்ன செய்யலாம். //\nஇப்படி எல்லாம் வேற இருக்கா என்ன\n// இனி மேட்டரே இல்லாத விஷயத்துக்கு வருவோம் //\nஇருக்காதா பின்னே. எங்க அண்ணன் உங்க பேர காப்பாத்த வேணாமா\n// மாட்டிவிட்ட அ.மு.செ. வுக்கு நன்றி //\nஅனா முனா செனா வாழ்க\nஎப்பவும் என்ன மாட்டி விடுவது இவரேதான்.\nஉங்களுக்காகவே ரிசர்வ் பண்ணி வச்சதாச்சே.\n// பிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //\n// நட்புடன் (காணாமல்போன) ஜமால் //\nஎதுக்காக பிடிக்கும் எதற்காக பிடிக்காது என்கிற காரணம் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யமா இருந்திருக்கும் //\nஇதெல்லாம் வேற சொல்லணுமா என்ன. பிடிக்கும் அவ்வளவுதான். பிடிக்காது அவ்வளவுதான்... காரணம் சொல்லணும் அப்படின்னு யாருமே சொல்லவில்லைங்க\nநல்லா சொல்லுங்கண்ணே. இங்க மட்டுமில்லை. போன எல்லா இடத்திலும் இதயேத்தான் சொல்லிட்டு வர்ரான். நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு\nஎல்லோரும் மாறி மாறி மாட்டிவிடுகின்றனரே...\nரசனைகளில் தெரிகிறது நெகிழ்ந்த உள்ளம்\nஅதிராம்பட்டினத்தான். அப்டி இப்டின்னு எல்லாம் சொல்லமாட்டேன். சாதாரணமான ஆளுதான்.\nஆண்மை - புதுமைப்பித்தன் (1)\nதபூ சங்கர் கவிதைகள் (1)\nவிருப்பப் பட்டியல் - வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016061442567.html", "date_download": "2018-07-20T05:09:45Z", "digest": "sha1:3WFSL6AGUAH2VYTKAF3IGBAFGSPJT3XG", "length": 5790, "nlines": 52, "source_domain": "tamilcinema.news", "title": "சொந்தக் குரலில் பேச ஆசைப்படும் காஜல் அகர்வால் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சொந்தக் குரலில் பேச ஆசைப்படும் காஜல் அகர்வால்\nசொந்தக் குரலில் பேச ஆசைப்படும் காஜல் அகர்வால்\nஜூன் 14th, 2016 | தமிழ் சினிமா\nதமிழில் பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படம் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் என பலருடனும் நடித்துள்ளார். இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஇவர் தற்போது தமிழில் ஜீவாவுடன் இணைந்து ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்ரம் ஜோடியாக ‘கருடா’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இவருக்கு தனது சொந்தக் குரலிலேயே படங்களுக்கு டப்பிங் பேச வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். விரைவில் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கப்போகிறாராம்.\nகாஜலுக்கு ஓரளவுக்கு தமிழ் பேசத் தெரியும் என்றாலும், இன்னும் சரளமாக பேச வரவில்லையாம். தமிழை விட தெலுங்கை சுலபமாகக் கற்றுக் கொண்ட இவர், கூடிய விரைவில் தமிழிலும் சரளமாக பேசக் கற்றுக்கொண்டு தனது படங்களுக்கு தானே டப்பிங் பேசுவேன் என்று நம்பிக்கைய���டன் கூறியிருக்கிறார்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017121851224.html", "date_download": "2018-07-20T05:05:58Z", "digest": "sha1:Q5LB5RLBCAVKJ4HCJCKYYOYRNKNU6LNA", "length": 6869, "nlines": 54, "source_domain": "tamilcinema.news", "title": "தல தளபதி ரசிகர்களை வாழ்த்திய ஆரி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > தல தளபதி ரசிகர்களை வாழ்த்திய ஆரி\nதல தளபதி ரசிகர்களை வாழ்த்திய ஆரி\nடிசம்பர் 18th, 2017 | தமிழ் சினிமா\nஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nதமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்ய மானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, விறுவிறுப்பாக பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கை குழுவினருக்கு இப்படத்தை அனுப்பி இருக்கிறார்கள். படத்தை பார்த்த குழுவினர் ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், நடிகர் ஆரி, இப்படத்தை வாழ்த்தி டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். அதில், இரண்டு மாஸ் ஹீரோக்களான\n“தல தளபதி” ரசிகர்களை நாயகர்களாக்கி நண்பர் வெற்றிமகாலிங்கம் தயாரித்து இயக்கியுள்ள படம் “விசிறி”. விரைவில் வெளிவர இருக்கிறது என்கிற அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி விசிறி படம் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் விசிறி படம் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=28795", "date_download": "2018-07-20T04:59:03Z", "digest": "sha1:J4XDEP72K4RFLCHKZNFQ6MKO6OS4QYA2", "length": 10010, "nlines": 154, "source_domain": "temple.dinamalar.com", "title": " Global Index for laddu | திருமலை திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீ���ம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு\nசபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம்போர்டு\nகவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா : அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்\nசதானந்த விநாயகர் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு\nபுஷ்ப பல்லக்கில் நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் உலா\nதிருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்\nசவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா துவக்கம்\nவனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா துவக்கம்\nசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா\nமுதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » சிறப்பு செய்திகள்\nதிருமலை திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு\nஐதராபாத்: ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை கோவிலி்ல தயாரித்து பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவிற்க ஜி.ஐ எனப்படும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் மட்டுமே கிடைக்கும் லட்டு பிரசாதம் பிற இடங்களில் திருப்பதி லட்டு என்ற பெயரில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் தேவஸ்தானத்திற்கு ஆதரவாக அளித்த தீர்ப்பில் புவிசார் குறியீடு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும் திருப்பதி தரிசனம் சிறப்பு செய்திகள் »\nதிருப்பதி என்றாலே அதில் எண்ணற்ற அதிசயங்கள் அடங்கியுள்ளது. திருப்பதி பெருமாளை தரிசிப்பதே நம் மனதில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/actress-varalaxmi-act-as-journalist-in-velvet-nagaram/", "date_download": "2018-07-20T05:12:00Z", "digest": "sha1:LDYTKMVY77RHLAGWO72BQEOJ4FF7V5E6", "length": 7968, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்டாக வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்டாக வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயிற்சி ‘துப்பறிவாளன்’ தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம் ’. இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்சன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம் ’ தயாராகியிருக்கிறது.\nபடத்தின் படபிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது இதன் இறுதிக்கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.’ என்றார்.\nPrevஉச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..\nNextநாட்டாமை.. எஸ்சி,எஸ்டி சட்டத்தின் மீதான தீர்ப்பை மாத்து – மத்திய அரசு மனு\nபுத்தம் புதிய 100 ரூபாய் நோட்டு : ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது\nபேய் பசி – ஹாரர் படம் இல்லை-இது ஒரு திரில்லர் படம்\nஇணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு\nரஜினி பட���்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன்\nஜூங்கா – லோலிக்ரியா பாடல் உருவான விதம்\nநடுரோட்டில் இருந்த கோயிலால் சென்னைவாசிகளுக்கு சொத்து வரி அதிகரிப்பு\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி\nஉலகில் 110 கோடி மக்கள் குளிரூட்டல் உபகரணங்களை வாங்க வசதி இல்லை\n’கல்யாணமும் கடந்து போகும்’ வெப் சீரிஸ் கலக்குமில்லே: தயாரிப்பாளர் சமீர்.\n‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=6147", "date_download": "2018-07-20T05:05:47Z", "digest": "sha1:JQBWAPFGE5GESJJJB3D6RXVK4X6C7QW7", "length": 9067, "nlines": 43, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, சிறிலங்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்.. ”ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு, இன்னமும் காலம் உள்ளது. இது ஆரம்ப நிலை தான்.\nஇப்போது தான் அமெரிக்கா வெளியேறியிருக்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், சிறிலங்காவுக்கு சாதகமான நிலைமையாக இருக்கக் கூடும். அழுத்தங்கள் குறையக் கூடும். நிலைமைகள் வேறுமாதிரியாக இருக்கும்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானங்களை முன்வைக்கும் முயற்சிகளை அமெரிக்கா தான் ஆரம்பித்தது. எனவே, சிறிலங்கா தொடர்பான நல்லதொரு அனைத்துலக நிலைப்பாட்டை நாம் எதிர்பார்க்க முடியும்.\nஅனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக முதலாவது தீர்மானம், அமெரிக்காவின் ஆதரவுடன் தான் கொண்டு வரப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.\nஅனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர���பாக விசாரணை செய்வதாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. அனைத்துலக சமூகத்துக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத நிலையில் தான், மீண்டும் இரண்டு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.\nஎனவே, ஐ.நா பிரகடனங்களில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக கையெழுத்திட்டுள்ள சிறிலங்கா, மூன்று ஜெனிவா தீர்மானங்களையும் மதிக்கக் கடமைப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nதியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது\nஉலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)\nபுதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்\nவடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை\nவிடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள், (14.04.2018)\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்\nபொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்\nசிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் -சுவிஸ் அரசு\nஇலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2017/01/", "date_download": "2018-07-20T04:28:15Z", "digest": "sha1:WJBURB5JS4MT377KNF2JGTF2XVEGIWH7", "length": 16412, "nlines": 129, "source_domain": "www.munnetram.in", "title": "வாழ்க்கை முன்னேற்றம்: January 2017", "raw_content": "\nதிங்கள், 30 ஜனவரி, 2017\nதினத் தூக்கத்தை சரியான அளவு பெறாவிட்டால் \nசரியான தூக்கம் இன்மை , மன அழுத்தத்தை ஏற்படுத்தும் . மன அழுத்தம் கூட , தூக்கத்தினை கெடுக்கும். இவ்வாறு மாறி மாறி ஏற்பட்டால் உடல் என்ன ஆவது \nநல்ல தூக்கமே அன்றைய தினத்தின் மன அழுத்தத்தை நிர்வகிக்கும் திறனை கொடுக்கும்.\nதூக்கமின்மை, சிறிதளவு பொறுமையையே தரும், அதிக கோபத்தையும் எளிதாக தூண்டிவிடும் ஆற்றல் கொண்டது. இதனால் தானாக மன அழுத்தம் அதிகமாகும்.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 8:36:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 ஜனவரி, 2017\nஆற்றல் மிக்க மனிதர்களின் வாழ்க்கைத் தன்மை... | வெற்றி\nலண்டனில் வாத்துக்கள் பூங்காவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாத்துக்கள் அனைத்தும் தன் கடமைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தன. சில வாத்துக்கள் மட்டும் குளத்தில் அமைதியாக நீச்சல் அடித்து கொண்டு இருந்தன.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 7:47:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 ஜனவரி, 2017\nபிறர் உங்களை நேசிக்க... | வெற்றி\nஓர் அடர்ந்த அழகிய காட்டில் முயல், யானைக் குட்டி, ஆமை மூன்றும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஓடி ஆடி விளையாடின.\nஆனால் அதே காட்டில் ஓர் அழகிய புள்ளி மான் மட்டும் நண்பர்களே இல்லாமல் வருத்தத்தில் வாடியது.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 8:19:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 ஜனவரி, 2017\nகுழந்தைகள் மேல் காட்டும் அக்கறை வீண் போகாது \nபல பேர் பல விதமாக குழந்தைகளை வளர்ப்பர். இதுதான் சரியான வளர்ப்பு என எதுவும் கிடையாது.\nஆனால் , சமுதாயத்தில் பல பெற்றோர் குழந்தைகளை ஒரு முதலீடாகப் பார்க்கின்றனர். குழந்தையை பெற்று விட்டால் போதும். குழந்தை தானாக வளர்ந்து விடும் என்ற நினைப்பு.\nசரியான சரிவிகித உணவோ , நல்ல பள்ளியில் கல்வியோ , அதற்கு என்ன விருப்பம் என்ற அக்கறையோ எதுவும் எடுத்துக் கொள்வது இல்லை.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 8:56:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 17 ஜனவரி, 2017\nதீனா ஏழைக் குடும்பத்தை சேர்த்தவன். அவன் இருப்பதை வைத்து திருப்தி பட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தான். அவனிடம் பணம் எத���வும் பெரிதாக சேர வில்லை .\nஐந்து வருடங்கள் கழிந்தது. திருமணமும் ஆனது. இப்பொழுது அவன் மனம் யோசித்தது.\nபணத்தின் மேல் எண்ணம் வந்தது. வாழ்க்கைக்கு பணம் முக்கியம் என்ற எண்ணம் வந்தது. பணம் வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் வந்தது.\nPosted by வெற்றி கே at முற்பகல் 2:48:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 ஜனவரி, 2017\nதீர்வாக எந்த வழியை தேர்ந்தெடுப்பீர்கள்\nமலர்விழி சமையலுக்காக வெங்காயம் அரிந்துக் கொண்டு இருந்தாள். முறத்தை தவறான இடத்தில் வைத்ததால், பாதி அறிந்த வெங்காயம் தரையில் கொட்டி விட்டது.\nஅவசரமாக சமைத்து விட்டு வெளியில் முக்கிய வேலையாக செல்ல வேண்டும்.\nஇப்பொழுது மலர்விழிக்கு பல வழிகள் உள்ளது.\nஒன்று: அறிந்த வெங்காயம் கீழே கொட்டி விட்டதே என எண்ணி அழுது கொண்டே இருக்கலாம். அந்த அவசர வேலையை நொந்துக் கொண்டு செய்யாமல் விட்டு விடலாம்.\nPosted by வெற்றி கே at முற்பகல் 2:26:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 9 ஜனவரி, 2017\nஅனைவருக்கும் நல்லவனாக இருக்க முடியுமா என்ன\nஎந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நம் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வெவ்வேறாகத்தான் இருக்கச் செய்யும்.\nபனை மரத்தின் அடியில் அமர்ந்து பாலை குடித்தாலும் கள்ளை தான் குடிக்கிறான் என கூறுவார்கள் இல்லையா \nநாம் என்னத்தான் ஒரு விஷத்தை சரியாக செய்தோம் என இருப்பினும் எதிரில் இருப்பவர் தன் முன் அனுபவத்தை வைத்து வேறு விதமாக நம்மை பார்த்தால் என்ன செய்ய இயலும் \nPosted by வெற்றி கே at பிற்பகல் 8:55:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 5 ஜனவரி, 2017\nஉண்மையான மன அமைதி எதில் உள்ளது \nசெல்வனுக்கு ஒரே மன கோளாறு. பைத்தியம் பிடிப்பது போன்ற மன அழுத்தம். மனதை சரி செய்ய சினிமாவிற்கு சென்று வந்தான் , கோயிலுக்கு சென்று வந்தான், பூங்காவிற்கு சென்று வந்தான். அனைத்து கவலையையும் மறக்க சிகரெட், மது குடிக்கும் பழக்கமும் உண்டு.\nஎங்கு சென்றும் ஒரு பிரயோஜனமும் இல்லை. மன நிம்மதியை தேடி ஓடினான் , ஓடினான். மிஞ்சியது என்னவோ அவ நம்பிக்கை தான்.\nPosted by வெற்றி கே at முற்பகல் 3:00:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 ஜனவரி, 2017\nமகள் தன் தந்தையிடம் எப்பொழுதும் வாதாடிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு நாளும் புதுப் புது பிரச்சனைகளை தன் தந்தையிடம் கொண்டு வருவார்.\nஎனக்கு இந்த பிரச்சனை வந்து விட்டது , அந்த பிரச்சனை வந்து விட்டது , இதை எப்படி சமாளிப்பது அதை எப்படி சமாளிப்பது என தன் தந்தையிடம் புலம்பி தள்ளி , ஒன்றும் இல்லாததை எல்லாம் பெரிய பிரச்சனைகளாகக் காட்டினார்.\nPosted by வெற்றி கே at முற்பகல் 1:39:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nதினத் தூக்கத்தை சரியான அளவு பெறாவிட்டால் \nஆற்றல் மிக்க மனிதர்களின் வாழ்க்கைத் தன்மை... | வெற...\nபிறர் உங்களை நேசிக்க... | வெற்றி\nகுழந்தைகள் மேல் காட்டும் அக்கறை வீண் போகாது \nதீர்வாக எந்த வழியை தேர்ந்தெடுப்பீர்கள்\nஅனைவருக்கும் நல்லவனாக இருக்க முடியுமா என்ன\nஉண்மையான மன அமைதி எதில் உள்ளது \nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/131833/news/131833.html", "date_download": "2018-07-20T04:45:22Z", "digest": "sha1:6HQZON4WVAFOAQOHIZ3FL5IMAB5XSNET", "length": 5920, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொடூர மனிதனின் செயலால் கோமா நிலைக்கு சென்ற அப்பாவி பெண்…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nகொடூர மனிதனின் செயலால் கோமா நிலைக்கு சென்ற அப்பாவி பெண்…\nவீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரை பின்னே பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் காலால் உதைந்துள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த பெண் கீழே விழுந்துள்ளார்.\nதலையில் அடிபட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சமயம் அதிர்ச்சி செய்தி ஒன்று காத்திருந்தது. அதாவது அப் பெண்ணிற்கு மூளை நரம்பு வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட்டுக்கொண்டிருப்பதாகவும், இதனை நிறுத்துவதற்கு உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்பதுமே ஆகும்.\nஇரத்தக் கசிவின் காரணமாக குறித்த பெண் இயங்க முடியாமல் கோமா நிலையில் உள்ளார். இதேவேளை அப் பெண்ணை தாக்கியவர் காரணங்கள் இன்றியே தாக்குதலை மேற்கொண்டாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/132009/news/132009.html", "date_download": "2018-07-20T04:43:55Z", "digest": "sha1:SLMW3SVFCHFZGZG5SR52OHJCJ2DFBCPD", "length": 9947, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொழுப்பை குறைக்க உதவும் கத்திரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…!! : நிதர்சனம்", "raw_content": "\nகொழுப்பை குறைக்க உதவும் கத்திரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…\nஇன்று வரை கத்திரிக்காய் சைவமா அசைவமா என கண்டுப்பிடிக்க ஒரு குழு ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தாலும், அதில் இருக்கின்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி வேறொரு குழு ஆராய்ச்சி செய்து முடித்துள்ளது\nநல்லதை எல்லாம் உணவில் ஒதுக்கும் பழக்கத்தை நாம் மிக சரியாக கடைப்பிடிப்போம். அந்த வகையில், மிளகு, வெங்காயத்திற்கு அடுத்ததாக நம்மில் அதிகமானவர்கள் உணவில் ஒதுக்கும் உணவாக இருப்பது கத்திரிக்காய்.\nஆனால், இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்தப் பின்பு அதை தொடர்ந்து செய்யமாட்டீர்கள், செய்யவும் கூடாது. சரி, இனி கத்திரிக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…\nகத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக��� குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருந்தாகும். கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால், உடல் எடை குறைவதற்கு உதவுகிறது.\nகத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது, அது மட்டுமின்றி ஆன்தோ சையனின் புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது.\nகத்திரிகாய் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்கள், போன்ற சுவாசக் கோளாறுகளை சரி செய்ய உதவும்.\nகத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது.\nகத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும்.தூக்கமின்மை பிரச்சனை குணமாகும்.\nகத்தரிக்காயில் அடங்கியுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்புச் சத்தைக் குறைத்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் மாரடைப்பு தவிர்க்கப்டுகிறது.\nகத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயானின் என்னும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.\nகத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாயிருக்க உதவுகிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/24632-trichy-district-rapid-spread-of-dengue-fever.html", "date_download": "2018-07-20T04:44:34Z", "digest": "sha1:PTZ7V65XYJJDFB72PWR2KAENQKQSMI5A", "length": 9371, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சி மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் | Trichy district rapid spread of dengue fever", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nதிருச்சி மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்\nதிருச்சி அரசு பொதுமருத்துமனையில் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் 103 பேரில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த மருத்துவமனையின் முதல்வர் அனிதா, டெங்கு அறிகுறியுடன் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், குறிப்பிட்ட காலங்களில் மட்டும் வந்திருந்த டெங்கு காய்ச்சல் தற்போது எல்லா காலங்களிலும் வருவதால், குடியிருப்பைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். லேசான காய்ச்சல் என்று நினைத்துக்கொண்டு மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதை மக்கள் கைவிட்டு, மருத்துவர்களை அணுகினால் டெங்குவை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தி விடலாம் எனவும் அனிதா தெரிவித்தார்.\nகுட்காவைக் காண்பித்தார் ஸ்டாலின்: திமுக எம்.எல்.ஏக்கள் மீது அவை உரிமை மீறல் புகார்\nஓய்வுக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கிடைக்கும் வசதிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோவையில் பரவும் மர்ம காய்ச்சல் \n‘நிபா’வைரஸ் அபாயம் : எ���்.எல்.ஏ-வால் பேரவைக்குள் ஏற்பட்ட சர்ச்சை\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nடெங்கு பாதிப்பு: முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் மேற்கு வங்கம்\nபறவைக் காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை சரிவு\nபெங்களூரில் பறவைக்காய்ச்சல்: தமிழக அசைவ பிரியர்கள் அச்சம்\nபெங்களூரில் பரவும் பறவைக் காய்ச்சல்: கண்காணிப்பு தீவிரம்\nஅமைச்சர் ஜெயக்குமார் ஒரு டெங்கு கொசு: டிடிவி தினகரன் பதிலடி\nபன்றி காய்ச்சலுக்கு ராஜஸ்தானில் 253 பேர் உயிரிழப்பு\nஒருவேளை சாப்பாட்டிற்கு ரூ. 7 லட்சம் செலுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்..\nகேரள பெண்ணின் விவரங்களை வீடியோவில் வெளியிட்ட பாதிரியார் \nமத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முடிவு அறிவிப்பதில் கட்சிகள் 'சஸ்பென்ஸ்'\nமத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுட்காவைக் காண்பித்தார் ஸ்டாலின்: திமுக எம்.எல்.ஏக்கள் மீது அவை உரிமை மீறல் புகார்\nஓய்வுக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கிடைக்கும் வசதிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-07-20T05:11:39Z", "digest": "sha1:XYZNBBYVXTHKVOEU4MITNZR6DJEF4GE7", "length": 4259, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துக்கம் விசாரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்பு���ளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் துக்கம் விசாரி\nதமிழ் துக்கம் விசாரி யின் அர்த்தம்\n(இறந்துபோன ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவருடைய உறவினர்களுக்கு) அனுதாபத்தைத் தெரிவித்தல்.\n‘இரு குடும்பங்களுக்குள் என்னதான் பகையாக இருந்தாலும் துக்கம் விசாரிக்கக்கூடப் போகாமல் இருப்பார்களா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-07-20T05:14:45Z", "digest": "sha1:T7LLF6QA4SZRQ47LFT5PKDZCY4EAGXWM", "length": 4149, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிரமாணப் பத்திரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பிரமாணப் பத்திரம்\nதமிழ் பிரமாணப் பத்திரம் யின் அர்த்தம்\n(வழக்கு சம்பந்தப்படாத நிலைமைகளில்) ஒன்றுக்கு ஆதாரமாக வழங்கப்படும் ஆவணம்.\n‘இந்த விண்ணப்பத்துடன் என்னுடைய வயதைக் குறித்த பிரமாணப் பத்திரத்தை இணைத்திருக்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/srutika.html", "date_download": "2018-07-20T04:57:18Z", "digest": "sha1:2WA72SODGP6E537ZSBMRCNI7FOE4UWK4", "length": 10050, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Chances chase Srutika - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த கால காமெடி நடிகரான மறைந்த தேங்காய் சீனிவாசனின் மகள் வயிற்றுப் பேத்தியான ஸ்ருதிகா நடித்த முதல் படமான ஸ்ரீ ஊத்திக்கொண்டாலும் கூட அவருக்கு நிறைய வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nபூணைக் கண் அழகியான ஸ்ருதிகாவுக்கு நன்றாகப் பாடவும் தெரியுமாம். அத்தோடு முறைப்படி பரதந��ட்டியம்கற்று வைத்துள்ளார்.\nமுதலில் நடிப்பதில் விருப்பமே இல்லாமல் இருந்திருக்கிறார். இவருடைய குடும்பத்தினரும் இவர் நடிப்பதைவிரும்பவில்லை. ஆனால் டைரக்டர் புஷ்பவாசகன் தொடர்ந்து நச்சரிக்கவே சூர்யாவுடன் சேர்ந்து ஸ்ரீ படத்தில்நடிக்க அனுமதித்திருக்கிறார்கள்.\nஸ்ரீ படத்தின் ரிலீசுக்கு முன்பே ஸ்ருதிகாவுக்கு பாலசந்தரிடம் இருந்து வாய்ப்பு கிடைத்துவிட்டது. பாலச்சந்தரின்தயாரிப்பில் உருவாகும் ஆல்பம் படத்தில் ஸ்ருதிகா நடித்து வருகிறார். இப்போது ஸ்ரீ ஊத்திக் கொண்டாலும் கூடநிறைய வாய்ப்புக்கள் இவரது வீட்டுக் கதவைத் தட்டுகின்றன.\nஇருப்பினும் நில்ல ரோல் உள்ள படங்களை மட்டுமே ஸ்ருதிகா ஒப்புக் கொள்கிறாராம்.\nஅலட்டல் இல்லாமல் இருப்பது, அமைதியாக பேசுவது, நன்றாகப் பழகுவது போன்ற நல்ல செயல்களால்கோலிவுட்டில் நல்ல பிள்ளை என்ற பெயரையும் ஸ்ருதிகா வாங்கிவிட்டார்.\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா\nபலாத்காரம், கேலி கூத்தாக போச்சா மிஷ்கின்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hc-rejects-simbu-s-new-petition-038413.html", "date_download": "2018-07-20T04:55:30Z", "digest": "sha1:RFZPFDD6LAJ5D4YJWVIO53SCVVW4RVYA", "length": 11352, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பீப் சிம்புவின் கோரிக்கை மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்! | HC rejects Simbu's new petition - Tamil Filmibeat", "raw_content": "\n» பீப் சிம்புவின் கோரிக்கை மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்\nபீப் சிம்புவின் கோரிக்கை மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்\nபீப்' பாடல் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக சென்னை போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.\n'பீப்' பாடல் விவகாரத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சிம்பு மீது சென்னையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇதில், கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு சார்பில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனு குறித்து போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், தனக்கு எதிராக சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி சிம்பு மற்றொரு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு, நீதிபதி சுப்பையா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு வக்கீல் எஸ். சண்முக வேலாயுதம் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇதையடுத்து, இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதி, சிம்புவின் மனு குறித்து பதிலளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\n'மாநாடு': வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து அரசியல் பேசப் போகும் சிம்பு\nவெங்கட் பிரபு-சிம்பு கூட்டணி படத்தின் பெயர் அறிவிப்பு நாளை வெளியாகிறது\nசிம்பு ஜோடியாக நடிக்கிறாரா ஸ்ரீதேவியின் மகள்\nவெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nஉங்களு��்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jan-21/recent-news/137854-indian-overseas-bank-share-premium.html", "date_download": "2018-07-20T04:21:58Z", "digest": "sha1:OJF52BKXRP6XUJSQIVYJZDNXQXIRUBGX", "length": 20212, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "வாராக் கடனை ஒழிக்க ஐ.ஓ.பி-யின் புதியவழி! | Indian Overseas Bank Share Premium - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பிரதமர் ட்வீட் ``வருமான வரித் துறை கைப்பற்றும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்'' - ஒய்வுபெற்ற நீதிபதி ``வருமான வரித் துறை கைப்பற்றும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்'' - ஒய்வுபெற்ற நீதிபதி `பெண்களை மதிக்கப் பழகுங்கள்' - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை\n`ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும்' - மத்திய அமைச்சர் உறுதி கறுப்புக் கொடியுடன் தி.மு.க... காவி பலூனுடன் பா.ஜ.க... ஆளுநர் புதுக்கோட்டை வருகை கறுப்புக் கொடியுடன் தி.மு.க... காவி பலூனுடன் பா.ஜ.க... ஆளுநர் புதுக்கோட்டை வருகை நீட் தேர்வுக்குத் தயாராகும் வகையில் நாடு முழுவதும் 3,000 பயிற்சி மையங்கள்\nசென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணி 2022-க்குள் முடிவடையும் - மத்திய அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர்\nநாணயம் விகடன் - 21 Jan, 2018\nதிரும்பத் தருவதே மிகச் சிறந்த தானம்\nநிரந்தர எஸ்.ஐ.பி... தொடர்ச்சியான முதலீடு... உறுதியான லாபம்\nசேமிப்பு, முதலீடு... இன்டக்ரேட்டட் நடத்தும் முதலீட்டுக் கண்காட்சி\nவாராக் கடனை ஒழிக்க ஐ.ஓ.பி-யின் பு��ியவழி\nட்விட்டர் சர்வே - உங்கள் குடும்பத்தில் எத்தனை செல்போன்\nநாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..\nபென்ஷன் கம்யூட்டேஷன்... அரசு ஊழியர்களுக்கு லாபகரமானதா\nஎது ரிஸ்க், எது ரிஸ்க் இல்லை..\nசொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி\nவெற்றிக்குக் கைகொடுக்கும் நான்காவது மந்திரம்\nதேர்தல் நன்கொடை... இனி எலெக்டோரல் பாண்டுதான்\nஷேர்லக்: சிக்கலாகும் குறைந்த வட்டி வீட்டுக் கடன்கள்\nநிஃப்டியின் போக்கு: சற்றுக் கூடுதலாகவே தெரியும் காளைகளின் பலம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையா\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி\n - #LetStartup - பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிராணையான் டெக்னாலஜி\n - 7 - பனியன்களின் கூடாரம் திருப்பூர் காதர்பேட்டை\nரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்... அதிக ரிஸ்க்... அதிக வருமானம்\nஇனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு\n - மெட்டல் & ஆயில்\nநீர்ப்பிடிப்புப் பகுதியில் வீட்டுமனை... எப்படிக் கண்டுபிடிப்பது\nபிசினஸ் A to Z - சென்னையில்...\nவாராக் கடனை ஒழிக்க ஐ.ஓ.பி-யின் புதியவழி\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி), அதன் ஒட்டுமொத்த இழப்பை, ஷேர் பிரீமியம் அக்கவுன்ட்டில் இருக்கும் தொகையைக்கொண்டு ஈடுசெய்யத் திட்டமிட்டுள்ளது. அது என்ன ஷேர் பிரீமியம் அக்கவுன்ட்\nஒரு நிறுவனம், புதிதாகப் பங்கு வெளியிடும் போது, அதன் முக மதிப்பு மற்றும் பிரீமியம் மதிப்பில் பங்குகளை விற்பனை செய்யும். உதாரணமாக, பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10. அந்தப் பங்கு ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டால், ரூ.30 என்பது பிரீமியம். இந்தத் தொகை அந்த நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட்டில் தனியாக வைக்கப்படும்.\nசேமிப்பு, முதலீடு... இன்டக்ரேட்டட் நடத்தும் முதலீட்டுக் கண்காட்சி\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை ...Know more...\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அத��காலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivigai.blogspot.com/2014/03/b-b.html", "date_download": "2018-07-20T04:49:05Z", "digest": "sha1:6JIEJEAXWFXBROTUE4TMGS7O3OR23MZQ", "length": 23714, "nlines": 202, "source_domain": "sivigai.blogspot.com", "title": "சிவிகை: (B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்", "raw_content": "\nஇது அறியாப்பயல் தெரியாமல் கிறுக்குவது..\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஅலுவல் பணிகள் காரணமாக வெளியூரில் சுற்ற இருப்பதால் அவசரத்திற்காகவும், கணக்கு காட்டவும், இந்தப் பிட்டுப் பதிவு இடப்படுகிறது.\nஒரு வியாழன் அன்று தேர்தல் வருகிறது, அனைவரும் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்து, தங்களது ஜனநாக கடமையை செய்யத் துடிக்கின்றனர். நானோ, ஊரில் கோயில் திருவிழா என்று இரண்டு நாள் விடுமுறை எடுத்ததால், என்னால் எனது ஜனநாயக கடமையை இந்த முறை செய்ய முடியாமல் போய் விடும் போல உள்ளது. ஆதார் அட்டைக்காக அனைவரது கை ரேகையையும் எடுத்தார்களே, அதைப் பயன்படுத்தி, எந்த வாக்குச்சாவடியாக இருந்தாலும், நம் கை ரேகை வைத்தால், நம்முடைய தொகுதி வேட்பாளர்கள் சின்னம் வந்து 'தொடு திரை' மூலம் நமது வாக்கை பதிவு செய்வது போல வைக்கலாமே. இதன் மூலம், இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அனைவரது வாக்குகளும் பதிவாகுமே சிந்திப்பார்களா அல்லது நான் சர்வாதிரிகாரியாக மாறித்தான் நடக்குமா, தெரியவில்லையே. எது எப்படி இருப்பினும், நான் அளிக்கும் வாக்கு NOTAவிற்குத்தான். பரவாயில்லை. போன முறை நான் 49'O' என்று சொன்னவுடன், என்னை வளைத்துக் கட்டி தொலைத்து விட்டனர். இந்த முறை தவறுகிறது. பரவ���யில்லை. அடுத்த முறை விட மாட்டேன்.\nஅவ்வளவாக எந்தப் படமும் பார்க்க முடியவில்லை. வீட்டில் தங்கமணி, குழந்தை இருவரையும் சமாளிப்பதே பெரிய படமாக எடுக்கலாம் போல. தவறிப் போய் பார்த்த கோலி சோடா படம் கூட, நன்றாக இருந்தாலும், 'இருக்க எடம் கொடுத்தா' என்ற பழமொழியை நினைவூட்டியதால், கவரவில்லை.\nதெகிடி: லக்கி சொன்னது போலவே, ஒரு ராஜேஷ் குமார் கதை படிப்பது போலத்தான் இருந்தது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், இடைவேளையும், இறுதிக் காட்சியையும் ஒரே மாதிரி வைத்தது. ஆனாலும், அந்த முடிவு, 2008ல் வந்த ஷெர்லக் ஹோம்ஸ் படம் போல உள்ளது. பார்ப்போம் அந்த முகமறியா வில்லன் யாராக இருக்கும் என்று. (இரண்டாம் பாகம் வந்தால். தயவு செய்து வேறு ஏதாவது மொக்கை படம் எடுத்து. தெகிடி-2 என்று எங்களை ஏமாற்ற வேண்டாம். வில்லாவில் பட்டதே போதும்).\nத்ரிஷ்யம்: திடீரென தமிழ்நாட்டில், 'கமல் ஹாசன் நடிக்கவிருக்கும்' என்று இதை திரையிட ஆரம்பித்து விட்டனர். எத்தனை நாள்தான் தமிழ்ப் படமே பார்ப்பது (எத்தனை நாள்தான் நல்ல பிரதிக்கு காத்திருப்பது) என்று போய்ப் பார்த்து விட்டேன். பற்றி சொல்வதற்கு முன்னால், ஒரு தெனாலி ராமன் கதை படித்து விட்டு வாருங்கள்.\nஇந்த நகைச்சுவையான கதையை, ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையோடு இணைத்தால், அதுதான் 'த்ரிஷ்யம்'. அந்தப் பிரச்சினையில் இருந்து, தனது குடும்பத்தைக் காப்பாற்ற, இந்தக் கதையைப் பயன்படுத்துவதாகவே எனக்கு தோன்றியது. அதிலும் குறிப்பாக, பிணத்தைத் தோண்டி எடுக்கும் காட்சி. (அதற்கடுத்த இறுதிக் காட்சியை என்னால் யூகிக்க முடிந்தது, அட நெஜமாத்தாங்க. ஏனென்றால், படத்தின் ஆரம்பமே அங்குதானே ஆரம்பிக்கிறது)\nஇந்தப் படம் ஏன், மற்ற த்ரில்லர் வகைப் படங்களில் இருந்து தனித்து நிற்கிறது என்றால், எந்த 'த்ரில்லர்'' படமாக இருந்தாலும், இறுதியில் முடிச்சை அவிழ்க்கும்போது திடீரென புதுக் கதை வரும். (அதே கண்கள் படம் தவிர, ஏனென்றால், அதில் அந்தக் கதையை முன்பே அசோகன் சொல்லி விடுவார்).\nஆனால், இந்தப் படத்தில், கதை ஒரே நேர்க்கோட்டில் செல்கிறது, தன்னை அசிங்கமாக படம் எடுத்தவனை கொல்லும் மகள். அந்த பிணத்தை மறைக்கும் தாய், அதைப் பார்த்து விடும் இளைய மகள். கொலை செய்யப்பட்டவன் காவல் துறை உயர் அதிகாரியின் பையன். காவல்துறை விசாரணையில் இருந்தும், கொலைக் குற்றத்தில் இருந்தும் தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் குடும்பத் தலைவன். எப்படி என்பதுதான் படமே.\nமோகன்லால் ஒரு அமைதியான,அடக்கமான குடும்பத் தலைவனாக வருகிறார். மகளை ஒரு காவல் துறை அதிகாரி அடிக்கும்போது கூட, , தடுக்கவே முயற்சி செய்கிறார். தமிழில்,அது கமலாக இருந்தாலும், தம்பி ராமையாவாக இருந்தாலும், திருப்பி ஒரு அடியாவது அடித்தால்தான் நமக்கு திருப்தியாக இருக்கும். பார்ப்போம்.\nதிரிஷ்யம் - கண்டிப்பாக பாருங்கள். சப் டைட்டில் இல்லாமலேயே படம் புரிந்தது.\nகடந்த இரண்டு வருடங்களாக புத்தக கண்காட்சிக்கு செல்லவில்லை. என்ன புத்தகம் கடைசியாக படித்தேன் என்று யோசித்தால், 'ஆனந்த விகடன்' கூட நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. கல்யாணம் ஆகி விட்டால், மூளை மங்கி விடும் என்று படித்தது உண்மைதான் போல.\n6174 என்ற புத்தகத்தைப் பற்றி அதிஷா எழுதியதைப் படித்தவுடன், அதை வாங்க வேண்டுமென்று தோன்றியது. இன்னமும் நினைவில்தான் உள்ளது. வாங்கலாம் என்றால், விலையைப் பார்த்து விட்டால், தங்கமணியிடம் இருந்து கொமட்டில் ஒரு குத்து விழும். 'அதே காசுக்கு பொடவை கேட்டா, 1008 சாக்கு சொல்ல வேண்டியது, புத்தகம் ஒரு கேடா' என்று. சரி. காலம் கனியும் வரை காத்திருப்போம்.\nஇந்த சென்னைப் பட்டணத்தில், எனக்கு ஒரு ஆகாயத்தில் (நான்காவது மாடி) காணி நிலமும், அதிலே ஒரு வீடும் கட்டித் தருவதாக சொல்லி, நான் காசையும் கட்டி, அவர்கள் வீட்டையும் கட்டி விட்டார்கள். சரிடா, சாவியைக் கொடுடா, என்றால், அரசுக்கு இன்னும் 'முக்கியமான' பேப்பர் போகவில்லை, என்று இழு இழுவென இழுக்கிறார்கள். இப்போது என்னடாவென்றால், தேர்தல் வந்து விட்டது, இன்னும் ஒரு ரெண்டு மாசம்தான் சார், ஒரு வருஷம் பொறுத்தீங்க, இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க சார்' என்று சொல்கிறார்கள். நண்பனிடம் புலம்பினால், அவன் சொன்னான்' 'சரி விடுறா, எனக்கு இந்தா இந்தான்னு சொல்லி மூணு வருஷம் ஆச்சு, இன்னும் கொடுக்கல' என்றான். சரி, அவனப் பாத்து ஆறுதல் அடஞ்சுக்குவோம்னு விட்டுட்டேன்.\nயாராவது, ஏதாவது போட்டா உண்டு, அதுவம், இந்த பதிவு சம்பந்தமா இருந்தா பரவால்ல. இந்தப் பதிவுல 10 பின்னூட்டம் இருந்தாலும், அதுல ஒன்னு கூட பதிவுக்கு சம்பந்தமே இல்ல. (அதுல பாதிக்கு மேல நானே போட்டது). அந்த மாதிரி இதுக்கு இல்லாம இருந்தா பரவால்ல.\n# ��ல்யாணம் ஆகி விட்டால், மூளை மங்கி விடும் என்று படித்தது உண்மைதான் போல# same blood....\n/*கல்யாணம் ஆகி விட்டால், மூளை மங்கி விடும் என்று படித்தது உண்மைதான் போல.*/ Same blood என்று பதிய தான் நினைத்தேன் முந்திய பின்னோட்டத்தை பார்க்கும் முன் வரை. சுஜாதா சாயல் உள்ளது. காணி நிலத்தில் குடியேறி ஆச்சு இல்லை உங்கள் நண்பரும் வாடகைக்கு ஆள் தேடி கொண்டு இருக்கிறார்...\n/*கல்யாணம் ஆகி விட்டால், மூளை மங்கி விடும் என்று படித்தது உண்மைதான் போல.*/ அவனும்தான் பதிவு எழுதிக் கொண்டிருந்தான். திருமணம் ஆனவுடன், இரண்டு வருடங்கள் எழுதவேயில்லை. அதனால்தான் இந்த கருத்து.\n\\\\காணி நிலத்தில் குடியேறி ஆச்சு இல்லை உங்கள் நண்பரும் வாடகைக்கு ஆள் தேடி கொண்டு இருக்கிறார்...\\\\\nல்லாம் நல்லபடியாக முடிந்தது அண்ணா. செட்டில்டு. நண்பனும் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறான்.\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஉத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு\nபடத்திற்கு பொதுவாக கலவையான விமர்சங்களும், கண்டிப்பாக கமலின் தீவிர ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொன்னதால் படம் பார்த்து விட்டேன். எ...\nநான் பதிவெழுத ஆரம்பித்த பின், இது முறை கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அதற்கு முன் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த எந்த எந்தப...\nகொஞ்சம் வித்தியாசமாக மொழிக்கொன்றாக ஒரு படம் பார்ப்போமே என நினைத்தேன். விளைவு, ஒரு பதிவு. ஜாலி LLB என்கிற மனிதன் - ஹிந்தி: எப்போது இணையம...\nஇது முந்தைய பதிவின் தொடர்ச்சி. என்னுடைய அனுபவங்களின் பதிவு என்பதால், படிப்பவர்களுக்கு சலிப்பு உண்டாகாமல் இருக்கும் என்று நம்புகிறேன். ...\nக்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்\n பெரிய ______ மாதிரி சொல்ல வந்துட்டான்னு நெனக்காதீங்க... சும்மா எனக்கு தெரிஞ்சத சொல்லலாமுன்னு நெனச்சேன்.. அம்புட்ட...\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன்னுடைய அருமை பெருமைகளைப் பற்றிப் படிக்காதவர்கள் இப்போது போய்ப் படித்து விடுங்கள். அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது. விமர்சனம்: ...\n'கஜினி' படம் வந்தபோது 'மெமெண்டோ' படத்தின் காப்பி என நண்பர்கள் அதை தரவிறக்கம் செய்து பார்த்தனர். அனைவரும் இரண்டு நாள் முழ...\nவிஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்\nமுதலில் கமலுக்கு வன்மையாக என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்கள் நிறை��� அரசியல்வாதிகளுடன் பழகியும் , அவர்களைப் ப...\nதலைப்பே எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று விளங்கி விடும். ஒரு சாரார், இளையராஜா என் உயிருக்கு மேல் என்க, இன்னொரு தரப்போ, அந்த அளவுக்கு எல்...\nமாயா, புலி, தூங்காவனம், தோழா - விமர்சனம்\nபுலி: முதல் நாள் முதல் காட்சி பார்த்தால், அந்தப் படம் பப்படம் ஆகும், அது என்னுடைய ராசி. கடைசியாக அஞ்சான் . இந்த ராசி நான் எவ்வளவோ எடுத்து...\nஉலகம் - இசக்கியின் பார்வையில்.\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு - வணக்கம் நண்பர்களே, ஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் \"நல்ல மனசு\" என்ற தலைப்பில் திருநாவுக்கரசு பதிப்பகத்தில் கிடைக்கிறது. பல சிறுவர் இதழ்களில் வெளிவந்த 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/04/blog-post_12.html", "date_download": "2018-07-20T04:47:58Z", "digest": "sha1:O4KYVLZGT5ZNYY3WILF7JUMR46VBGI7D", "length": 44183, "nlines": 496, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஓவியர் கோபுலுவின் நகைச்சுவை", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசில வாரங்களுக்கு முன்னர் ஓவியர் கோபுலுவின் பார்வையில் ருதுக்கள் என்ற தலைப்பில் வெளியிட்ட ஓவியங்கள் உங்கள் நினைவில் இருக்கலாம். இன்றைய பதிவாக அவர் வரைந்த சில ஓவியங்களும் நகைச்சுவையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இவையும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தவை.\nபடக் கதைகள் போல தொடர்ந்து படங்களும் அதனுள்ளே சில வரிகளும் எழுதி அவர் வெளியிட்ட நகைச்சுவை துணுக்குகள் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும். பழைய துணுக்குகளை இப்போது படித்தாலும் ரசிக்க முடிகிறது என்பதே அவரது வெற்றி. ஓவியங்களும் மிகவும் அழகாக இருப்பது சிறப்பது. வாருங்கள் சிரிக்கலாம்\nபெரியவர்களுக்கு கால் வலிக்கிறது என்று சொல்லி, குழந்தைகளை தங்களது பிஞ்சுக் கால்களால் மிதித்துவிடச் சொல்லிக் கேட்பதுண்டு. நானும் பல முறை செய்திருக்கிறேன் – சிறு வயதில். இப்போது என் மகளிடம் “அப்பாக்கு கால் வலிக்குதும்மா.... கால் மேல் நின்னுக்கோ” என்று சொல்வதுண்டு இங்கே பாருங்க என்ன நடக்குதுன்னு\nநேற்று கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே பீமன் மாதிரி ஒருவர் எனக்கு முன்னால் நின்று கொண்டார். இறைவனைப் பார்க்க நினைத்தால் முன்னால் நின்ற பீமனின் முதுகு தான் தெரிந்தது\nஉடம்பு சரியில்லை என்றால் மருத்துவர் கிட்ட போய் மருந்து வாங்கிக்கலாம். ஆனா அந்த மருத்துவருக்கே தீராத வியாதி என்றால்\nஎன்ன நண்பர்களே இந்த வார பொக்கிஷப் பகிர்வினை ரசித்தீர்களா\nநன்றி: ஆனந்த விகடன், தீபாவளி மலர் 1948.\nஒவ்வொன்றும் முத்துக்கள். முத்துப் போன்ற என் பற்களையெல்லாம் காட்டி சிரிக்க முடிந்தது (தனிமையில் இருக்கும் தைரியம்தான்.)\nநீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள் என தெரியும் கணேஷ்....\nதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகாலத்தால் அழியாதவை கோபுலுவின் நகைச்சுவையும் ,ஓவியமும் \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nஓவியர் கோபுலு அவர்களின் இரசிகன் நான். அவரின் கைவண்ணத்தில் வந்த பழைய சிரிப்புத் துணுக்குகளை பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஎல்லாம் படிச்ச நினைவு இருந்தாலும், மீண்டும் படிப்பதில் ஆனந்தம். அதுவும் கோபுலுவோடதுன்னா கேட்கவே வேண்டாம். :))))))\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nஉடம்பு சரியில்லை என்றால் மருத்துவர் கிட்ட போய் மருந்து வாங்கிக்கலாம். ஆனா அந்த மருத்துவருக்கே தீராத வியாதி என்றால்\nபைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார ஆஸ்பத்திரியல,\nபைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டருக்கே பைத்தியம் பிடிச்சுதுனா,\nஅந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டர்\nஎந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார ஆஸ்பித்திரியல\nஎந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டர்கிட்ட போய்\nதன் பைத்தியதுக்கு வைத்தியம் பார்த்துகுவார்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று April 12, 2014 at 6:20 PM\nநல்ல நகைச்சுவை துனுக்குகள். கோபுலு அவர்களின் திறமை அபாரம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nஓவியங்களும் அதன் நகைச்சுவையும் அருமையோ அருமை. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.\nகோபுலுவின் சித்திரங்களும், அவை சொல்லும் நகைச்சுவை துணுக்குகளும் அருமை. எந்தக் காலத்தில் படித்தாலும் சிரிக்க வைக்கும் திறனுள்ளவை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - ��ோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங���கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர��ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nநைனிதால் – ஒன்பது முனை ஏரி\nஎன்ன இடம் இது என்ன இடம்\nஃப்ரூட் சாலட் – 89 – மின்சாரம் - அன்பினால் வெல்வோம...\nநைனிதால் – நைனா தேவியும் ஜம்மா மசூதியும்\nஃப்ரூட் சாலட் – 88 – தூக்கு தண்டனை - மரம் வளர்ப்போ...\nநைனிதால் – கேள்விக்கென்ன பதில்\nபாரதி சொன்ன சின்னக் கதை\nஃப்ரூட் சாலட் – 87 – இதுவல்லவோ கொண்டாட்டம் – தேவதை...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writertamilmagan.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-20T04:24:59Z", "digest": "sha1:QWVS2GXUFMY2G3GM5L3VGXKG5XVTVSPL", "length": 47957, "nlines": 555, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்: மெகா ஆராய்ச்சி!", "raw_content": "திங்கள், டிசம்பர் 14, 2009\nதமிழ் சானல் ஒன்றில் பல ஆண்டுகளாக ஒரு மெகா சீரியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்தக் கட்டுரையை இப்படி ஆரம்பிப்பதற்கு என்னுடைய அறியாமையே காரணம். இந்தியாவில் உள்ள அனைத்துச் சானல்களிலும் இப்படி பல ஆண்டுகளாக பல மெகா சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.\nஇந்தச் சீரியல்கள் அனைத்துமே முதலிலேயே கதை தீர்மானிக்கப்பட்டு ஒன் லைன் தயாரிக்கப்பட்டு வசனம் எழுதப்பட்டு படப்பிடிப்புக்கு போனவை அல்ல. இதன் பொது அம்சம் பிரதானமாக ஒரு பெண் பாத்திரம் இருக்க வேண்டும். செல்வி, அரசி, தங்கம், அபி.. இப்படி. இந்தக் கதைகளில் ஒரு விஷயத்தை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொள்வார்கள். நம் கதாநாயகிக்குத் துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கும். காலை எழுந்து இரவு வரை துன்பம்தான். சுற்றியிருப்பவர்கள் பலரும் முதுகில் குத்துவார்கள். கருணையே வடிவான கதாநாயகி, பரவாயில்லை இருக்கட்டும் என்றபடி அடுத்தபடிக்கட்டில் கால் வைப்பாள். வாழ்க்கையில் உயர்ந்து லேடி பில்கேட்ஸ் நிலைக்கு வருவாள். அப்பாடா கதை இந்த வாரம் முடிந்துவிடும் என்று பார்த்தால், அந்த வாரம்தான் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடம் வகித்திருக்கும்.\n\"நல்லாத்தானே இருக்கு இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே''} இது சானல் சஜஷன்.\nவிடுவார்களா, மீண்டும் கூடவே இருந்த அவளுடைய தம்பி கள்ள நோட்டு வழக்கில் அவளைச் சிக்க வைத்து அவளை ஆரம்பநிலைக்கே கொண்டு வந்துவிடுவான்.\nமீண்டும் புதிய புதிய ஆள்கள் கதைக்குள் நுழைந்து அவளை ஏமாற்றுவார்கள், காட்டிக் கொடுப்பார்கள், கற்பழிக்க துரத்துவார்கள், கொலை செய்ய முயலுவார்கள்... அவ்வப்போது வருகிற பத்திரிகை செய்திகள், ஹாலிவுட் படக் காட்சிகள் எல்லாமே தமிழலங்காரம் செய்யப்பட்டு அதில் அரங்கேற்றப்படும். வீண் பழி சுமத்திய தம்பி, அவளுக்கு தம்பியே இல்லை என்பது தெரியவரும். இருபத்தைந்து வருஷங்களாக மனதுக்குள் பூட்டி வைத்திருந்த ஒரு ரகசியத்தை அப்போதுதான் அவன் ஆரம்பிப்பான்.\nகதை எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று யாரும் அணுமானிக்க முடியாது... சுருக்கமாகச் சொன்னால் எல்லோரும் ஆசைப்படும் திருப்பங்களோடு வளரும்.\nஎனக்குப் பொய் சொன்னா பிடிக்காது என்று சொன்ன கேரக்டர் பொய்யாகச் சொல்லிக் கொண்டு போகும். கொலை செய்வதற்காக ஊருக்கு வந்தவன் தான் வந்த வேலையை மறந்துவிட்டு சமூக சேவை செய்து கொண்டிருப்பான். கதைக்கு எப்போது திருப்பம் தேவையோ அப்போது அவன் கொலை வாளினை எடுப்பான். இப்போது மட்டும் ஏன்டா எடுத்தாய் என்று கேள்வி கேட்க முடியாது. இருக்கவே இருக்கிறது \"இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்தேன்'' என்று ஒரு வரி வசனம்.\nதொடரில் நடிப்பவர்கள் கதாபாத்திரங்களாக ஆண்டு கணக்கில் தொடர்ந்து கொண்டிருப்பதில் பல்வேறு சிக்கல்கள்.. உதாரணத்துக்கு ஒரு சீரியல் நாயகி, குண்டாக.. ஒல்லியாக என பல்வேறு மாற்றங்கள் பெற்றுவிட்டார். நடுவிலே இரண்டு முறை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று அந்தக் குழந்தைகளும் இப்போது ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்துவிட்டன. கதைப்படி அக் கதையின் நாயகி கணவனைப் பிரிந்து வாழ்கிறார். அப்புறம் எப்படி கர்ப்ப காட்சிகளையெல்லாம் சமாளித்தார்கள் என்பது அந்தத் தொலைக் காட்சித் தொடரைவிட சுவாரஸ்யமானது.\nதமிழில் வரும் தொடர்களில் பெண்களுக்கு மட்டும் விசேஷமான பிரச்சினைகள்.\nசில லட்சிய வாதப் பெண்கள், அவர்களின் முன்னேற்றத்துக்கு ஒரு காரணமும் இல்லாமல் முட்டுக் கட்டையாக இருக்கும் ஆண்களோடு மல்லு கட்டுகிறார்கள். சில கதைகளில் குடும்பப் பகை காரணமாக ஒரு வம்சத்தையே அழிக்க வீறு கொண்டு எழுகிறாள் ஒரு பெண். அவள் போன் செய்தால் சர்வதேச மாபியா கும்பல் எல்லாம் தொடை நடுங்கி, சரி மேடம் என்று சலாம் போடுகிறது.\nஐந்து பெண்களின் தந்தை அந்தப் பெண்களை கல்யாணம் செய்து வைத்து ஒவ்வொரு பெண்ணாகக��� கரையேற்றுகிறார். இரண்டாம் தாரத்துப் பெண்களும் முதல் தாரத்துப் பெண்களும் சமரசமாக பழகிக் கொள்ள முடியாமல் தத்தளிக்கிறார்கள். பெண்டாட்டியைத் தீர்த்துக் கட்டி விட்டு இன்ஸþரன்ஸ் பணத்தை அடைய நினைக்கிறான் கணவன். வாடகைத் தாய், தான் பெற்றுக் கொடுத்த குழந்தையைக் காண முடியாமல் துடிக்கிறாள். பிறந்தவீட்டினர் தம் கணவனை அகவுரவப் படுத்துவதைக் காணச் சகிக்காமல் பொறுமுகிறாள் ஒருத்தி.\nநாகங்களைப் பிரியமாக வழிபடும் பெண்களை கழுகு அரக்கர்களிடமிருந்து காப்பாற்றும் நாகக் கன்னி. அது பாம்பாக இருந்தாலும் ஒரு பெண் பாம்பின் வைராக்கிய கதையைத்தான் சொல்ல வேண்டும்போல ஒரு தீவிரம் தெரிகிறது.\nமேற்படி காட்சிகளெல்லாம் டி.வி.யைப் பார்க்கும் பெண்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பை மிகச் சிறந்த உளவியல் மேதைகளாலும் ஆய்ந்துணர முடியாது. பெண்கள் இந்தத் தொடர்களை இமை கொட்டாமல் பார்க்கிறார்கள். மாமியார், மருமகள், மகள், தாய் என பாரபட்சம் இல்லாமல் எல்லோரும் பார்க்கிறார்கள். ஒவ்வொரு சீரியலில் ஒவ்வொருவரின் மேன்மைகள் சொல்லப்படுகின்றன. சில சீரியல்களில் இரண்டு மூன்று உறவுகளின் மேன்மைகள்.\nகாட்சிகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களுக்கு மேல் இழுக்க வேண்டியிருக்கிறது.\nசமீபத்தில் பார்த்த ஒரு காட்சி (சற்றே வேறுவிதமாக). ஒருவர் அமைதியாக பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். வேவ்வேறு கோணங்களில் அவர் பேப்பர் படிப்பது காண்பிக்கப்படுகிறது. இன்னொருவருவர் வேகமாக வருகிறார். ஆனால் நிதானமாக பேசுகிறார்.\n\"ஊருக்கே தெரிஞ்சிருக்கு. உங்களுக்குத் தெரியாதா\n\"அட அப்படி என்ன விஷயம்.. எனக்குத் தெரியாமா போச்சி\n\"தெரிஞ்சுக்கிட்டு தெரியாத மாதிரி நடிக்கிறீரோனு சந்தேகமா இருக்கு..''\n\"ரயில் கட்டணம் உயர்ந்துட்டதா பேப்பர்ல போட்டிருக்கானே அதச் சொல்றீங்களா\n\"அட உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா\n\"நம்ம வனிதாவோட புருஷனுக்குக் கேன்சராமே\n-இதைச் சொல்வதற்கு இவ்வளவு இழுத்தது ஏன் என்பது புரியாமல் தவிக்கிறோம். கேமிரா ஜூம் இன் ஜூம் அவுட் என்று பேப்பர் படித்துக் கொண்டிருந்தவரின் அதிர்ச்சியைக் காட்டுகிறது. பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர் மயங்கி விழுகிறார். இப்போது சமையல் அறையில் இருந்த அவருடைய சம்சாரம் வருகிறார். மயங்கிக் கிடக்கும் கணவரைப் பா��்த்து அதிர்ச்சியடைகிறார்.\nவந்தவர் \"உங்களுக்காவது விஷயம் தெரியுமா'' என்கிறார்\n\"அந்தவிஷயத்தைச் சொன்னதும் மயங்கி விழுந்துட்டாரு..''\n\"உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம் உங்களுக்கு மட்டும் தெரியாம போனது ஆச்சர்யமாத்தான் இருக்கு... நம்ம வனிதவோட புருஷனுக்கு கேன்சராம்...''\n\"அடக் கொடுமையே'' என்று சம்சாரம் அலற.. அவருடைய மருமகள் வருகிறாள்..\n\"மாமிக்கும் மாமாவுக்கும் என்ன ஆச்சு\nநம்ப மாட்டீர்கள்.. வந்தவர் மீண்டும் ஆரம்பிக்கிறார்... \"உங்களுக்கும் விஷயம் தெரியாதா\n\"நான் உள்ள வந்தேன். உங்க மாமா பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தாரு... என்னங்க விஷயம் தெரியமானு கேட்டேன். தெரியாதுனு சொன்னார். நிஜமாவே தெரியாதானு கேட்டேன்.. அப்புறம் விஷயத்தைச் சொன்னேன்.. அதிர்ச்சியில மயக்கமாயிட்டாரு. அத பாத்துட்டு உங்க மாமியார் ஓடி வந்தாங்க...''\n-மன்னிக்கவும் நான் அடைந்த எரிச்சலை இதற்கு மேல் விளக்குவதற்காகக் கூட முடியவில்லை.\nஇவ்வளவு இழுவையாக இழுத்துவிட்டு இறுதியில் இவ்வளவையும் அண்ணிக்காரி ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருப்பதாக முடிக்கிறார்கள். அது ஏன் என்பது மறுநாள் வரை நீடிக்க வேண்டிய சஸ்பென்ஸ்.\nமுத்தமிழில் இளைய தமிழான நாடகத் தமிழுக்கு இப்படி ஒரு சோதனை. மக்களின் வாசிப்பு தாகத்தையும் இந்தத் தொலைக் காட்சி மோகம் பாதிப்பதால் வேதனை இரட்டிப்பாகிறது. தவறான பொழு போக்கு, நல்ல வாய்ப்புகளையும் நேரங்களையும் சேர்த்துக் கொல்கிறது. நம் இலக்கிய மரபை கேலி செய்கிறது. படைப்புலகத்தைப் பாழாக்குகிறது என்கிற கவலைகூட ஒருபுறம் இருக்கட்டும். ஒருவரிடம் எப்படி தெளிவாகப் பேச வேண்டும் என்பதையும் மழுங்கடிக்கிறது அதுதான் உச் சகட்டம். டி.வி.யில் ஆயிரம் காட்டுவான், ரிமோட் கண்ட்ரோல் நம் கையில்தானே இருக்கிறது என்கிறீர்களா\nஒரு புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் தாம் எழுதிக் குவிப்பதற்கு டி.வி.க்கு நன்றி சொல்லியிருந்தார்.\nடி.வி.யைப் பார்த்து எப்படி எழுதிக் குவிக்க முடியும்\n\"டி.வி. யைப் போட்டதும் தாள முடியாத வெறுப்பு ஏற்படும். உடனே என் அறைக்குச் சென்று எழுத ஆரம்பிப்பேன்.. நான் இவ்வளவு எழுதியதற்கு டி.வி. நிகழ்ச்சிகள்தான் காரணம்'' -இவ்வாறு அவர் கூறியிருந்தார்.\nஇதைத்தான் நம் திருவள்ளுவர் \"கேட்டினும் உண்டோர் உறுதி' என்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉதாரணத்துக்கு ஒரு சீரியல் நாயகி, குண்டாக.. ஒல்லியாக என பல்வேறு மாற்றங்கள் பெற்றுவிட்டார். நடுவிலே இரண்டு முறை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று அந்தக் குழந்தைகளும் இப்போது ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்துவிட்டன. ....////சீரியல் போல் நீங்களும் ஏன் இவ்வளவு இழுவையாக இவ் விசயத்தை விளக்குகிறீர்கள் நேரடியாக தேவயானி... கோலங்கள் என்றூ போட்டிருக்கலாமே................\nசெவ்வாய், 15 டிசம்பர், 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற��பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=4960", "date_download": "2018-07-20T05:12:22Z", "digest": "sha1:ZFKSZMAUAX6ZUQPEYIC4D4LYUMZBZNIK", "length": 12948, "nlines": 71, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - தமிழ் மாணவர்களும் தமிழீழ விடுதலைப் போரும்", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nதமிழ் மாணவர்களும் தமிழீழ விடுதலைப் போரும்\nமாமா மடியில் வளர்ந்த நாங்கள், எதிரி கையில் அழிக்கிறோம்.\nமாமா நீங்கள் வருவீர்கள் எண்டு, தினமும் காத்து இருக்கின்றோம்.\nசென்யொலைய்ல் வந்து எமை, தூக்கி கொஞ்சும் போது, எமை மறந்து சிரித்தோம்,\nஅம்மா அப்பா இல்லை என்று, நினைத்த பொது, அன்புக்கு ஏங்கி அழுதோம்.\nஎமை தூக்கி கொஞ்சும் போதும், எமை மறந்து சிரித்தோம், இன்று அகதி ஏன்டா முகாமில்,\nஅம்மா அப்பா இல்லை என்று ஒரு போதும் நினைத்தது இல்ல.மாமா நீங்கள் எமை வளர்த்து, காத்திட்ட முல்லை. உங்கள் கையில் வளர்ந்த நாங்கள், இன்று எதிரி கையில், எச்சை ஆகி போனோம்,மாமா நீங்க வாங்க, எம்மை காக்க வாங்க. அம்மா அப்பா இல்லை, எமை காக்க வாங்க.\nஉங்கள் கையில் வளர்ந்த நாங்கள், வேதனையை சொல்லுகிறோம், வாங்க, தலைவர் மாமா. நீங்க வாங்க தலைவர் மாமா,நீங்க அம்மா அப்பா எமக்கு யார் எண்டு சொல்லுங்க, மாமா நீங்க வருவீங்க எண்டு வேதனையில் காத்து இருக்கின்றோம்,கோழி குஞ்சு போல காத்தீங்க நீங்க எங்களை. சிங்களத்தின் நிகத்தால் எங்கள் மேனி கீருகின்றான்.புழுவாய் துடிதுடிக்கின்றோம், புலியாகி வாங்க, நீங்க எமை காக்க.\nமாமா கையில் வளர்ந்த நாங்கள், எதிரி கையில் அளிக்கின்றோம், மாமா நீங்கள் வருவீங்க எண்டு தினமும் வேதனையில் காத்து இருக்கின்றோம்.சென்யோலையில் சிறகிடித்து பறந்தோம்,இன்று சிங்களத்தின் கையில், எச்சை ஆகி போனோம்.\nபுலம்பெயர்ந்து வாழும், எங்கள் அக்க அண்ணாக்களே\nஅம்மா அப்பா யாரும் இல்லை எமக்கு. நீங்கள் தானே, சொந்தம்\n பெண்ணின் மேனி என்ன வென்று\nஎன் மானம் போக வில்லை, தமிழ் மானம் போகுது, புலம்பெயர்ந்து வாழும், அண்ணா உந்தன் தங்கச்சி நான் கதறும் குரல் கேக்கவில்லைய புலியாகி வான்னா, மாமன் வீரத்தோடு,\nகூவும் அலையோடும், ஓடும் மேகதொடும்,\nபுலியாகி சீறி வருவேன், புலத்தில் இருந்து உன் மானம் காக்க.\nஅண்ணன் வருவேன் வேகத்தோடு வேட்டையாட.\nமுள்ளி வாய்க்கால் மண்ணே உந்தன் மடியில் இருந்து நாங்கள் மீண்டும் எழ வேண்டும். அந்த ஆசியை நீயே கொடுத்துவிடு. எங்கள் அன்புத் தலைவன் எம்மையே வளர்த்தான். எங்களது வேகம் அம்மா உந்தன் மாடியிலிருந்தே எழ வேண்டும்.\nஎங்களது தலைவன் உயிர் காத்து வளர்தானம்மா. எங்கள் வேகம் உந்தன் மடியில் இருந்து எழ வேண்டும் அம்மா.மீண்டும் எங்கள் மண் காக்க நாங்கள் உயிராவோம் அம்மா.\nஎங்களது பாசதலைவன் எங்களுக்கு தந்த வீரம் யாரிடமும் பணியவில்லை அம்மா.\nஎங்களது பசதலைவன், எங்களது பாசதலைவன் தந்த வீரம் யாரிடமும் பணியவில்லை அம்மா.\nஇன்று இல்லை, நாளை இல்லை, என்றும் உன்னை இழந்து விட மாட்டோம் அம்மா.\nஎன்று இல்லை நாளை இல்லை என்றும் எங்கள் தமிழ் ஈழ மண்ணை, யாரிடமும் கொடுத்து விட மாட்டோம்.\nஈழம் எங்கள் உயிர் மூச்சு,\nஈழம் எங்கள் உயிர் நாடு,\nஈழம் எங்கள் உயிர் தேசம்,\nஎன்று நாங்கள் எழுவோம் அம்மா.\nபாசத்தில் நாங்கள் தானே உன்னில் உயிர் வைத்தோம். உன்னை மீட்க தானே நாங்கள்\n உனக்காக உயிர் கொடுப்போம் அம்மா,\nஉன்னை காப்பதுதானே எங்கள் முதல் கடமை அம்மா. ஈழ தாயே கண் கலங்காதே,\nஉன்னை மீட்போம். ஈழ தாயே கண் கலங்காதே\nகாலம் ஒன்று வரும் அம்மா. எங்களுக்கு நேரம் குறித்து, உந்தன் மடி ஈறி வந்து , போர் தொடுப்போம், உன்னை மீட்பதுக்கு.\nஎந்நாளும் அண்ணனது ஆசி இருக்கும், அண்ணன் காட்டிய திசையில் எங்கள் வீரம் நகரும்.\nஅண்ணன் சிந்தனைக்கு செயல் உருவம் கொடுப்பதே, எங்கள் கடமை அம்மா. வழி காடி எம்மை உருவாக்கும் தலைவன் வழி தொடர்வோம்..\nகேணல் பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : (07.11.2014)\nவீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்ன� (30.10.2014)\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப்� (29.10.2014)\nபிரித்தானியாவில் மீண்டும் மீண்டும் பிளவுபடுத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வு பின்னணியில் (22.10.2014)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு� (03.10.2014)\nசிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014)\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014)\nசர்வதேச விசாரணையே தேவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷாவிடம் கூட்டமைப்பு (31.01.2014)\nமன்னார் புதைகுழி பிரதேசம்: மயானமாக காட்ட அரசு முயற்சி (31.01.2014)\nபோர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்\nபொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்\nசிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் -சுவிஸ் அரசு\nஇலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2016/07/blog-post_4.html", "date_download": "2018-07-20T04:52:00Z", "digest": "sha1:MQRBNHVZPPZR5CRBOYBD6PK24ZSB4GPX", "length": 36254, "nlines": 425, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: காதல் ஆழியும் ”ங்கா”வும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 4 ஜூலை, 2016\n\"காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்\nகாதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்\nகானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\"\nகொஞ்சம் லாங் லாங் அகோ போடவேண்டிய போஸ்ட். :) ரொம்ப அதிகமில்லை ஜெண்டில் மேன் & உமன் இது 2012 இல் காதலர் தினத்தன்று நடந்தது. எவ்ளோ சுறு சுறுப்பு நாம. :)\nடிஸ்கவரி புத்தக நிலையத்தில் “இணையப் பயன்பாட்டில் ஏற்படும் காதல் மற்றும் அதன் தொடர்பானவை” குறித்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. திரு ஞானி தலைமையேற்க ஆழி திரு செந்தில்நாதன் கலந்துரையாடலை துவங்கினார். மிக ஆரோக்கியமான விவாத மேடையாக அது இருந்தது. ஆண்கள் மிகச் சரளமாக பகிர்ந்தார்கள் .. இனி வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான இணையப் பயன்பாட்டை உருவாக்க வேண்டும் என்று ஆழி திரு செந்தில்நாதன் கூறினார். ..நன்றி வேடியப்பன்.\nஇதில் நினைவில் மிஞ்சி இருந்த விஷயம். கேபிள் சங்கர் அவர்களும் அதிஷா வினோ அவர்களும் கூறியதுதான். ஒரே காதல் ஊரில் இல்லையடா என்ற பாடலைப் போலப் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர��ந்து கொண்டார்கள்.\nப்ரியா தம்பி காதலிக்கும் மனநிலைக்கும் திருமணத்துக்கும் பின்னான காதலுக்கும் இருக்கும் வித்யாசத்தைச் சொன்னார்.\nநான் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வுதான் முக்கியம் . அந்த செக்யூர்ட் ஃபீலிங் இருந்தால்தான் காதலே வரும் எனக் கூறினேன். அதை ப்ரியா ஆமோதித்தார். முகநூலில் சந்தித்து காதலித்து மணந்து வெற்றிகரமாக வாழும் சில தம்பதிகளை நானறிவேன். ( அதில் கண்பதி கண்ஸ் & கோமளா வத்துமலை தம்பதியரும் ஒருவர் ).\nமுகநூலில் வெற்றிகரமாகத் தன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டே எந்தக் குளறுபடியிலும் சிக்காமல் செயல்படுவதாக அதிஷா கயல், ப்ரியா & என்னையும் குறிப்பிட்டார். மகிழ்ச்சியாக இருந்தது.\n நீங்கள்ன்தான் காதல் குறித்த உரையாடலைத் துவக்குவீங்களா\nThenammai Lakshmanan கவின் இந்த வருடம் காதல் ஆழியாச்சே.. மூழ்காமல் இருக்க முடியுமா..:)\n நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்கிற முறையில் ஒரு நிகழ்ச்சி அறிமுகம்தான் செய்தேன்////\n/////Kavin Malar Athisha Vino நீங்க எத்தனாவது காதல் பத்திப் பேசுனீங்க\nAthisha Vino தோழர் நான் நல்லபையன்.. பன்னிரெண்டு காதல்களை பத்தி மட்டும்தான் சொன்னேன்\nThenammai Lakshmanan ஹஹஹ அதுல அந்த சீனா காதலும் சேர்த்தியா வினோ.. அல்லது அது தனியா..:)\nAthisha Vino அது ஸ்பெஷல்.. அந்த எபிசோட் அமரகாதல்கள்ல மட்டும்தான் சேர்த்தி//////\nஅங்கே வந்திருந்தவர்களுக்கு எனது இரண்டாவது நூலான “ங்கா” கவிதைத் தொகுதியைக் கொடுத்து மகிழ்ந்தேன்.\nஎஸ். ஆர். எம். யூனிவர்சிட்டியின் எஃப் எம், மற்றும் ஆஸ்த்ரேலியன் ரேடியோவின் ராமன் நாகப்பன்..\nஅசிஸ்டெண்ட் டைரக்டர் செந்தாமரைக் கண்ணன்.\nஅழிக்கப் பிறந்தவன் மூலம் ஆளும் யுவகிருஷ்ணா\nதிரு ஞாநி அவர்கள் காதலர் தினமான அன்றுதான் இதயத்தைக் காப்பாற்றும் WORLD CONGENITAL HEART DEFECT AWARENESS DAY என்பதைப் பகிர்ந்தார்கள். விசேஷ தகவல்தான். இதயமும் இதயமும் சேரும் நாளில் இதயத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதும் முக்கியம்தானே. \nVediyappan M Munusamy வாழ்த்துக்கள் அக்கா 50ரூபாய் என்ற குறைந்த விலையில் மதிப்பு மிக்க புத்தகம் “ங்கா..”\nஎன்னுடைய இரண்டாவது புத்தகமான ”ங்கா..” வை அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தேன்.. ஆராதனாவின் புகைப்படங்களோடு மிக அருமையான புத்தகமாக்கியமைக்கு மிக்க நன்றி தாமோதர் சந்துரு அண்ணா.. :) வாழ்க வளமுடன். :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:42\nலேபிள்கள்: ”ங்கா” , ஆழி ப��்ளிஷர் , காதல் ஆழி , சென்னை , டிஸ்கவரி\nவாழ்த்துகள்... இவ்வளவு லேட்டா பதிவு\n4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:00\nநன்றி வெங்கட் சகோ ஆமா \n29 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 2:00\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n29 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 2:00\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஎன் செல்லக் குட்டீஸ் - 5.\n2065 ம் ஆறு லட்சமும். \nநல்லூர்க் கைலாசப் பிள்ளையார் ஊஞ்சல் பாடல்.\nசிவப்புப் பட்டுக்கயிறு & பெண்பூக்கள் நூல் வெளியீடு...\nஎன் செல்லக் குட்டீஸ் - 4.\nகல்யாண் நினைவு கவிதைப் போட்டி - 2016.\nசிவப்புப் பட்டுக் கயிறு & பெண் பூக்கள் நூல் வெளியீ...\nதங்கத்தாமரை பதிப்பகத்துக்காக. ஏமாற்றாதே ஏமாறாத...\nபூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.....\nஎன் செல்லக் குட்டீஸ். - 3\nசாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை புறவாயிற் சிற்பங்கள...\nசிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள...\nஅர்பி டிக்கி. கோகுலம் GOKULAM KIDS RECIPES.\nபுகை - நமது மண்வாசத்தில்.\nமை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளி...\nசாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – பாகம் – 2. ஒரு பார்வை.\nதற்காலத் தமிழ்ச் சூழலில் தொடர்பியல். - ஆய்வுக் கட்...\nஅமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்ட...\nஅக்னிச் சிறகுகள் – அப்துல் கலாமுடன் ஒரு பயணம்.\nஅமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப...\nஏன் பொலிந்தது - முதல் சொற்பொழிவாளர் மாதுவின் பொலிவ...\nமங்கையர் மலரில் ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போ...\nகாதல் வனம் - பாகம் - 5. - முத்தக் குவளை\nஅஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசி���ள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%A9", "date_download": "2018-07-20T05:12:25Z", "digest": "sha1:6NHP7IGHFQR3LNGKKEAEZ25JN4GO4QBA", "length": 4015, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உள்ளன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உள்ளன் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு சுமார் முக்கால் மீட்டர் நீளத்தில் உருண்டையாகவும் சதைப்பற்றோடும் இருக்கும், (உணவாகும்) வெளிர் நீல நிறக் கடல் மீன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-20T05:12:33Z", "digest": "sha1:BX4H4IPQYYZWYPZVSFV42SEUVFQ4MABI", "length": 4093, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிரிப்புக்காட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிரிப்புக்காட்ட�� யின் அர்த்தம்\n(வேடிக்கையான பேச்சு, செய்கை மூலம்) சிரிப்பை உண்டாக்குதல்; சிரிக்க வைத்தல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-arrest-three-youths-illegal-bike-racing-307669.html", "date_download": "2018-07-20T04:40:57Z", "digest": "sha1:M4THKU5O4IV5LTCBB6LOHQN36IVM7MSQ", "length": 9455, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பேரிகார்டை இழுத்து கொண்டே பைக்ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது | Police arrest three youths for illegal bike racing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் பேரிகார்டை இழுத்து கொண்டே பைக்ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது\nசென்னையில் பேரிகார்டை இழுத்து கொண்டே பைக்ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nமுறைகேடாக குவிந்த பணம்.. ஒப்பந்ததாரர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nசீழ் பிடித்து விட்ட சமுதாயம்\nபிரசவத்தின் போது போடும் ஊசிகள்... இந்த \"கிரிமினல்கள்\" கைக்கு எப்படி கிடைத்தது\nசென்னை: சென்னை கடற்கரை சாலையில் சாலை தடுப்புக்கான பேரிகார்டை இழுத்தபடியே பைக்ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை, காந்தி மண்டபம் சாலையில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவில் பைக் ரேஸ் கும்பல் ஒன்று சாலை தடுப்புக்கு வைத்திருந்த பேரிகார்டை இழுத்தபடி ஓட்டிச் சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.\nஇத்தகைய பைக் ரேஸ் கும்பலால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் இவர்களை பிடித்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து இக்கும்பலைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nபோக்குவரத்து சிக்னல்களில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் பைக் ரேஸ் கும்பலை அடையாளம் கண்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தற்போது இக்கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் முத்துவேல், ஃபாரூக், பரத் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆவர். அவர்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் தனிப்படை போலீஸார் வழக்கு பத���வு செய்துள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai bike race youths arrests சென்னை பைக் ரேஸ் இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/today-tn-doctors-are-one-day-strike-307127.html", "date_download": "2018-07-20T04:26:59Z", "digest": "sha1:XBCOENMLTZET6XMKHB6LVXW4MGQDGHRT", "length": 10562, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட மருத்துவ ஆணைய மசோதா.. டாக்டர்கள் போராட்டம் வாபஸ் | Today TN doctors are in one day strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட மருத்துவ ஆணைய மசோதா.. டாக்டர்கள் போராட்டம் வாபஸ்\nநாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட மருத்துவ ஆணைய மசோதா.. டாக்டர்கள் போராட்டம் வாபஸ்\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nநெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற 40 நிமிடம் போராடினோம்: அப்பல்லோ மருத்துவர் பரபர தகவல்\nநள்ளிரவில் 11 வயது சிறுவனை கடித்த 8 அடி நீள கட்டுவிரியன்.. போராடி பிழைக்க வைத்த அரசு மருத்துவர்கள்\nஆட்டிப் படைக்கும் நிபா வைரஸ்.. டாக்டர்கள், நர்சுகளை கூட லீவில் போகச்சொன்ன கேரள அதிகாரிகள்\n02-01-18 News Wallet காலை செய்திகள்- வீடியோ\nசென்னை: மத்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா 2017-க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nசுகாதார துறை அமைச்சர் ஜே.பி நட்டா தாக்கல் செய்துள்ள இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nயுனானி, ஹோமியோபதி, சித்தா போன்ற மருத்துவ துறை சார்ந்த மருத்துவர்களை 'பிரிட்ஜ்' எனும் குறுகிய கால படிப்பு மூலம் அல்லோபதி மருத்துவர்களாக அங்கீகரிப்பது, இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு அதற்கு பதிலாக புதிதாக 4 நிர்வாக குழுக்களை அமைப்பது, தனியார் மருத்துவ கல்லூரிகளை மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதிப்பது போன்ற அம்சங்கள் இந்த மசோதாவில் அடங்கி உள்ளன.\nஇந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மருத்துவ துறை மிகுந்த நெருக்கடி மற்றும் குழப்பத்திற்கு ஆளாகும் என கூறி இந்திய மருத்துவ கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒருநாள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுப்பிவைத்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndoctors strike bill central patients தமிழக மருத்துவர்கள் மசோதா மத்தியஅரசு நோயாளிகள் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/tag/latest-tamil-phone-sex/", "date_download": "2018-07-20T05:03:24Z", "digest": "sha1:I3A3CGVVJBS5LQ4CP526Z47KWJZE4PBH", "length": 5004, "nlines": 88, "source_domain": "www.dirtytamil.com", "title": "latest tamil phone sex – DirtyTamil.com", "raw_content": "\nதிருச்சி கல்லுரி மாணவி மற்றும் சத்தியபாமா காலேஜ் பையனும் கிளுகிளிப்ப பேசும் ஆடியோ …பச்ச தேவடியவா இருக்க இந்த பொண்ணு...\nநர்ஸ் பூர்ணிமா - 3\nதிருட்டுத்தனமா காட்டு பக்கம் ஒதுங்கின இந்த நிலைமை தான் வரும் - வீடியோ\nஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 19\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் - 8\nஅடிங்க மாமா அடி எனக்கு இன்னும் பத்தல தண்ணீ வீடதா சூப்பரா பன்னுற மாமா இத கேட்ட மூடு ஏறுது\nதிருட்டுத்தனமா காட்டு பக்கம் ஒதுங்கின இந்த நிலைமை தான் வரும் – வீடியோ\n12வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை நீதிமன்ற வளாகத்தில் வெளுத்த வழக்கறிஞர்கள்\nநர்ஸ் பூர்ணிமா – 3\nvelu on ஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் – 8\nநர்ஸ் பூர்ணிமா -2 – DirtyTamil.com on நர்ஸ் பூர்ணிமா -1\nநர்ஸ் பூர்ணிமா -1 – DirtyTamil.com on நைட்டியூட்டி யில் நர்ஸ் ஐ கரெக்ட் செய்து ஓத்தேன்\nArvind on திரும்புடி பூவை வெக்கனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2010/06/blog-post_10.html", "date_download": "2018-07-20T05:00:01Z", "digest": "sha1:IEZOBEHMFI27KFAOL4UG3ELURXA5R3Y3", "length": 31335, "nlines": 501, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: அள்ளித்தந்த வள்ளல்...", "raw_content": "\nஇந்த உலகத்துல இப்படியெல்லாம் நல்ல மனசுக்காரங்க இருக்கிறதாலதான் நாட்டுல மழை பெய்யுது. மின்னஞ்சலில் வந்த பணமழை இதோ...\nஇந்த பரிசுப்பணத்தை வெச்சு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். எங்கூட பரிசை பகிர்ந்துக்கிற அந்த நல்ல ஆத்மா யாருன்னு தெரியலை :-))))). யாரா இருந்தாலும் சரி... உங்க பங்கை என்னோட ட்ரஸ்டுக்கே அன்பளிப்பா கொடுத்துடுங்க. உங்களுக்கு ஆயுசு முழுக்க வருமானவரி விலக்கு மட்டுமல்ல,.. வருமானத்துல இருந்தே விலக்கு அளிக்கப்படும்.\nநான் கணக்குல ரொம்ப monthதம் .( எப்பவும் வீக்ன்னே சொல்லி போரடிச்சுடுச்சு.) அதனால இந்திய மதிப்புல எவ்ளோ ரூபாய்ன்னு கணக்கு போட்டு சொல்லுங்களேன். அப்படியே இலங்கை, சீனா, மலேஷியா, அம்பேரிக்கா, ஆப்பிரிக்கா,இங்கேலாந்து மற்றும் அண்டார்டிகா முதலிய கோபால் பல்பொடி புகழ் பரவியுள்ள நாடுகள், கண்டங்களிலும் , அவங்க நாட்டு மதிப்புல,பரிசுப்பணத்தை கணக்கு போட்டு சொல்லுங்க :-))). எவ்ளோன்னு தெரிஞ்சுக்கணுமில்ல....\nஎங்களுக்கும் ஒரு பங்கு வேணும் சாரல். இல்லாட்டி வருமானவரி துறைக்கு சொல்லிடுவேன்\nஏங்க ஒழுங்கா நான் பின்னூட்டம் போடறேன்...நம்மள மறந்துறாதீங்க... :))\nஅமீரகத்துல சிலை வைக்கிறேன் உங்களுக்கு\nஉங்களுக்கு ஆயுசு முழுக்க வருமானவரி விலக்கு மட்டுமல்ல,.. வருமானத்துல இருந்தே விலக்கு அளிக்கப்படும்.\nபரிசு முழுசும் ட்ரஸ்டுக்காக்கும் போகப்போறது. ட்ரஸ்ட்டுல வேணும்ன்னா பங்கு தரேன்.மொதல்ல இந்த மாச சந்தாவை கட்டி உறுப்பினராகுங்க :-)))\nமொதல்ல இப்டி அள்ளிக்குடுக்கிற அண்ணாச்சிக்குதான் சிலை வைக்கணும் :-))\nஹை.. டீல் பிடிச்சிருக்கா. வாங்க, வந்து முதல் போணி பண்ணுங்க :-))\nஎனக்கும் இது போல ஒரு மின்னஞ்சல் வந்தது. அப்பவே ட்ரஸ்ட் ஆரம்பிச்சுட்டேனே.... நீங்க அதுல மெம்பர் ஆயிடுங்க, நான் உங்க ட்ரஸ்ட்-ல மெம்பர் ஆயிடுறேன். ஓகேவா\nபரிசு மத்தவங்களுக்கு நீங்க கொடுத்ததும் ,வெளியூரிலிருந்து இவங்க கண்டுகிட்டாங்களா:)\nஆயுள் சந்தா எவ்வளவு கட்டணும்பா சாரல்\nஆமாம்ப்பா.. இதுமாதிரி நிறைய கிளம்பியிருக்காங்க.எப்படித்தான் கட்டுப்படி ஆகுதோ:-))\nஹை.. இந்த டீல் ரொம்ப பிடிச்சிருக்கு:-)\n//.மொதல்ல இந்த மாச சந்தாவை கட்டி உறுப்பினராகுங்க :-)))\nநீங்களே ஒரு தொகையை சொல்லுங்களேன்:-))))\nஎனக்கும் சிரிப்பாத்தான் இருக்கு. நாம ஏமாறுறதால இவங்க ஏமாத்துறாங்களா இல்ல,.. இவங்க ஏமாத்துறதால நாம ஏமாறுறோமா இல்ல,.. இவங்க ஏமாத்துறதால நாம ஏமாறுறோமா.. ஒண்ணும் புரியலை :-))))).இருந்தாலும் நாலுபேரை உஷார்படுத்தணுமேன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன்.\nசெல்லாது.. அப்படி ஒரு திட்டத்தை ஆ��ம்பிக்கலை:-))\nநேத்து தான் எனக்கு இந்த மின் அஞ்சல் வந்தது கன்னா பின்னா திட்டி அனுப்பினேன் பதில் வரலை\nஎன்னத்தை திட்டினாலும் இவங்களுக்கு உறைக்கப்போறதில்லை.ஆனாலும், மத்தவங்களை எச்சரிக்கை செய்றது நம்ம கடமை இல்லியா..அதைத்தான் இப்ப செஞ்சுருக்கேன்.\n.. பெரிய கைதான் போலிருக்கு. அதான் அள்ளிக்கொடுக்கிறார் :-)))\nஉங்களுக்கு மின்னஞ்சல்தான் வந்தது எனக்கு போஸ்டலிலே வருது என்ன செய்றது\nநல்லாப்பாருங்க.. மணியார்டரா இருக்கப்போவுது :-)))\nசாரல்... எனக்கு ஒரு காக்கா கடி ஒகே... ஒகே.. (என்னவெல்லாம் யோசிக்கறாங்கப்பா....முடியல....)\nநீங்க கேட்டீங்களேன்னு இத்தனை நாளா காக்காய் தேடிக்கிட்டிருந்தேன். ஆமா... எதுக்குங்க காக்காயை கடிக்கப்போறீங்க :-))))))\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nகடலுக்குள் ஒரு மர்ம கோட்டை.\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்ன���சை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nஇந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.\nரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கி...\nஇணையத்தில் சுட்ட படம்.. அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nசாயம் வெளுத்த நீல நிலா.. (வல்லமையில் வெளியானது)\nஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை \"ப்ளூ மூன்&qu...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92/", "date_download": "2018-07-20T05:00:54Z", "digest": "sha1:64MWKHS2F2RTI5Z6ME6VPTJJYLUCOMCT", "length": 8629, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "» மலையக அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடரும்: இந்தியா உறுதி", "raw_content": "\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nஒரு தசாப்தத்தின் பின்னர் அமெரிக்காவிடமிருந்து புட்டினுக்கு கிடைத்த அழைப்பு\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nமலையக அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடரும்: இந்தியா உறுதி\nமலையக அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடரும்: இந்தியா உறுதி\nமலையகத்தின் வீடமைப்பு முதல் கல்வி வரையான அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குமான இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் விஜய் கேசவ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கை தொழிலாளர் காங்கிரஸினரை சந்தித்தார்.\nஇதன்போது, மலையக வீடமைப்பு மற்றும் கல்வி அபிவிருத்திக்கான இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு காங்கிரஸ் உறுப்பினர்கள் நன்றி பாராட்டினர்.\nஅதன்போதே தமது ஆதரவு எதிர்காலத்திலும் தொடரும் என்ற வாக்குறுதியை அவர் வழங்கியுள்ளார்.\nஇந்திய வெளிவிவகார செயலாளருடனான சந்திப்பில் இ.தொ.க. பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண அமைச்சர் ராமேஸ்வரன் மற்றும் இ.தொ.கா உபத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.\nசிங்கப்பூர்-இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு\nசிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் மற்றும��� இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில், முக்கிய சந்திப\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nசீரற்ற வானிலை காரணமாக கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடந்த 10 நாட்களில் மட்டும் 28 பேர்\nமஹிந்தவின் திட்டத்தை உயிர்பெறச் செய்ய நடவடிக்கை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டு பாரிய கடன்சுமைக்குள் சிக்கியுள்ள மத்தள\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஇந்தியாவில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பீரிமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்கவுள்ளது. தேசிய கொள்கைக\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coolzkarthi.blogspot.com/2008/09/blog-post_27.html", "date_download": "2018-07-20T04:21:26Z", "digest": "sha1:T2JZ7JHLPXDYJWZYMDJGAN47DS76GHXO", "length": 16130, "nlines": 95, "source_domain": "coolzkarthi.blogspot.com", "title": "coolzkarthi: சக்கரகட்டி விமர்சனம்...(தயவு செய்து படத்தில் சம்பந்தம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்)", "raw_content": "\nசக்கரகட்டி விமர்சனம்...(தயவு செய்து படத்தில் சம்பந்தம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்)\nஎனக்கு சற்றே இளகிய மனம் என்பதால் தான் சொன்னேன் படத்தில் தொடர்பு உள்ள நண்பர்கள் கண்டு மனம் நொந்து கொள்ள வேண்டாம்.\nவேறு யாராவது இதற்க்கு விமர்சனம் எழுதியுள்ளார்களா என்று பார்த்த போது,\nடாக்ஸி பாடல் ஹிட் ஆனதால் அதை reshoot செய்தார்களாம் அதே போல் படத்தையும் reshoot செய்��ிருக்கலாம். என்று சிம்பிள் ஆக முடித்து இருந்தார்...\nநான் பார்த்த படங்களிலேயே சூர மொக்கையான படம் இதுவாக தான் இருக்கும்,\nபேரரசு படங்களை கூட பார்த்து விடலாம் என்று பேரரசுவை நல்லவர் ஆக்கி விட்டார்கள்,படம் ஆரம்பித்த வுடன் american pie யை எடுக்க நினைக்கிறார்களோ என்று நினைதேன் ,ஆனால் அதையே எடுத்திருந்தால் படம் நன்றாக இருந்து இருக்கும்.இவ்வளவு கேவலமான,நாடகம் போல் சை இன்று நாடகங்கள் கூட பல twist உடன் ,குறைந்த பட்சம் பெண்களையாவது பார்க்க வைக்கிறது,இயக்குனர் எதை எடுக்க நினைத்தார் என்பது கடைசி வரை தெரிய வில்லை.ரஹ்மான் தன் பாடல்களை வீண் ஆக்கியதற்கு நஷ்ட ஈடு கோர வேண்டும்...படத்தில் காமெடி பண்ணுகிறேன் என்று ஹீரோவின் நண்பர் பேசும் dialogues படு பயங்கர கடுப்பு...சத்யம் தியேட்டரில் போய் நன்றாக ac இல் தூங்கி விட்டு வரலாம்,நிச்சயம் பக்கத்தில் யாரும் தொந்திரவு செய்ய மாட்டார்கள்...\nநல்ல அனுபவம் வாய்ந்த producer கூட எப்படி சறுக்கினார் என்பது தெறியவில்லை (மகன் என்னும் போது இன்னும் கதையை உன்னிப்பாக கேட்டு விட்டு ஒத்துக்கொண்டிருக்க வேண்டும்).\nஉங்களுக்கு நான் தரும் ஒரே அட்வைஸ்,தயவு செய்து போய் விடாதிர்கள்...பாட்டு இன்னும் கொஞ்ச நாளில் எல்லா மியூசிக் சேனல் களில் வந்து விடும்.ஓ மறந்து விட்டேன் படத்தில் வரும் பாடல்கள் மட்டுமே பார்க்கும்படி மற்றும் கேட்க முடியும் படி உள்ளது (இல்லை நன்றாகவே உள்ளது)...\nஇனி படம் நடக்கும் பொது கேட்ட comments,\n1.இவனுக தமிழ் எப்போபேசுவானுக .\n3.டேய் வெளில எங்க கைல சிக்குனிங்க ...\n4. பத்து தடவ டாக்ஸி டாக்ஸி பாட்ட போட்டாலும் கூட பார்த்து இருக்கலாம்(அடியேன் சொன்னது).\nசக்கரகட்டி விமர்சனம்...(தயவு செய்து படத்தில் சம்பந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://maduraipages.in/topnewsinnernews.php?id=3301&title=", "date_download": "2018-07-20T04:20:00Z", "digest": "sha1:G75YOPXINILL5WQQ5KWOXWG6ZS523EIR", "length": 7273, "nlines": 157, "source_domain": "maduraipages.in", "title": "தமிழ்நாடு அழிந்தாலும் பரவாயில்லை என நினைத்து 8 வழிச்சாலை போடுவதற்க்கு இந்த அரசு அனுமதிக்கும்|", "raw_content": "\nதமிழ்நாடு அழிந்தாலும் பரவாயில்லை என நினைத்து 8 வழிச்சாலை போடுவதற்க்கு இந்த அரசு அனுமதிக்கும்\nதமிழ்நாடு அழிந்தாலும் பரவாயில்லை என நினைத்து 8 வழிச்சாலை போடுவதற்க்கு இந்த அரசு அனுமதிக்கும்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துனை பொதுச் செ���லாளார் டி.டி.வி.தினகரன் மதுரை விமான நிலையத்தில் பேட்டி . மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவது ஜெயலலிதாவினால் செய்த சாதனையே\nமக்களால் வெறுக்ககூடிய அரசு இது. பசுமை திட்டத்திற்க்கு போரடக் கூடியவர்களை சமுக வீரோதிகள் என்று சொல்வது. என்னை கூட கலவரக்காரன் என சொல்கிறது. இது வேடிக்கையான விசயம்\nமக்கள் விரும்பதா எந்த ஒரு திட்டமும் தேவையில்லை. தமிழக மக்களுக்கு.\nஅம்மாவால் வளர்க்கப்பட்டு பதவி கிடைத்தவர் தற்போது வனத்துறை அமைச்சராக இருப்பதால் அவர் காட்டுமிரண்டி தனமாக பேசுகிறார் போல் அலர் ஆரம்ப நிலையை மறந்து விட்டார். அவரின் சுயரூபம் வெளிவருகிறது. முதலமைச்சர் வீரபாண்டி கட்டபொம்மன் போல் இப்போது பேசுகிறார். ஆனால் ஆர்கே நகர் தொகுதியின் தேர்தலில் என்னை பெருமிதமாக பேசினார். இப்போது தலை கிழாக பேசி வருகிறார்\nயாரால் நாடாள வந்தோம் என்பதை அவர்கள் சுயநினைவின்றி பேசுகின்றன்.\nதிர்ப்பு 14ம் தேதி சரியாக வந்திருந்தால் இவர்களின் ஆட்டமே முடிந்து இருக்கும். 18 எம்எல்ஏக்களுக்குள் எந்த குழப்பம் இல்லை. ஒற்றுமையோடுதான் என்னுடன் உள்ளனர். அவர்கள் 18 பேரும் பதவிக்காக என்றால் என்னுடன் இருப்பார்களா.\nதமிழ்நாடு அழிந்தாலும் பரவாயில்லை என நினைத்து 16 வழிச்சாலை போடுவதற்க்கு கூட இந்த அரசு அனுமதிக்கும்\nஜெயலலிதாவினால் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தது. எய்ம்ஸ் அமைந்தாலும் கூட தற்போதைய உதயகுமார்.லெ்லூர் ராஜு போன்ற அமைச்சர்களால் அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது.\nபெட்ரோல் , டீஸல் விலை உயர்வு வால் அடித்தட்டு மக்கள் மிகவும் கஷ்டப்படுவர், இதனால் விலை வாசி உயரும் நிலையை ஏற்படுகிறது என TTV தினகரன் கூறினார்\nகலாஞ்சலி கைவினைப் பொருட்கள் கண்காட்சி\nவீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி\nஸ்ரீ சத்குரு தியாகராஜ ஆராதனை இசை கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/kulanthai-pera-mooligai-maruthuvam/", "date_download": "2018-07-20T04:59:25Z", "digest": "sha1:MGW6O5NJCETZSYVNPIB6IC4VJJHIEPMU", "length": 8929, "nlines": 148, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை|kulanthai pera Mooligai Maruthuvam |", "raw_content": "\nகுழந்தை வரம் கொடுக்கும் மூலிகை|kulanthai pera Mooligai Maruthuvam\nஆயுர்வேத மருத்துவங்களில் ஒன்றான நெருஞ்சி முள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.\nபெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன.\nநெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூபெய்துவர்.\nநெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும்.\nநெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.\nஇதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.\nவிவசாயிகளுக்கும் பாதங்களுக்கும் எதிரியான நெருஞ்சி முள், சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும். சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும்.\nரத்த சுத்திக்கும், சிறுநீர் தடையின்றி போவதற்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது.\nகர்ப்பிணி பெண்கள், நெருஞ்சி முள்ளை சுடுநீரில் கொதிக்க வைத்து கசாயமாக உட்கொண்டால் சிறுநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.\nநெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து வைத்துகொண்டு அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு நோய் குணமாகும்.\nகண் எரிச்சல் குணமடையும் உடல் சூடு காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படும். அவர்கள் நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் ம���லம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/lvc?start=15", "date_download": "2018-07-20T04:36:41Z", "digest": "sha1:YTK7AGCKC7SNFAIB2CMSFIYHMBUWXEJO", "length": 3236, "nlines": 67, "source_domain": "sheikhagar.org", "title": "Video Clips", "raw_content": "\nஇஸ்லாத்தின் பார்வையில் புறம்பேசுதல் மற்றும் கோள் சொல்லுதல். - அகமும் புறமும்\n\"பசிக்கு பிரதான காரணம் வறுமையேயாகும்\"\nஇவர்கள் 05 - பாகம் 04 (அல் ஹிக்மா)\nஇவர்கள் 05 - பாகம் 03 (அல் ஹிக்மா)\nஇவர்கள் 05 - பாகம் 02 (அல் ஹிக்மா)\nஇவர்கள் 05 - பாகம் 01 (அல் ஹிக்மா)\nஇவர்கள் 04 - பாகம் 03 (தாருல் ஹசனாத் சிறுவர் பராமரிப்பு நிலையம் )\nஇவர்கள் 04 - பாகம் 02 (தாருல் ஹசனாத் சிறுவர் பராமரிப்பு நிலையம் )\nஇவர்கள் 04 - பாகம் 01 (தாருல் ஹசனாத் சிறுவர் பராமரிப்பு நிலையம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2007/07/blog-post_30.html", "date_download": "2018-07-20T04:58:28Z", "digest": "sha1:2LQQLL23B42I3ESIWETQI4RDZZSL72TU", "length": 7150, "nlines": 156, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: பைல் சேமிப்பான்", "raw_content": "\n*இது 10Gb வரையான இடக்கொள்ளவை வழங்குகிறது\n*ஒரு பைலின் கொள்ளளவு 250mb வரையிருக்கலாம்\n*99% வீதம் அனைத்து வகை பைலையும் ஏற்றுக்கொள்கிறது\n*நேரடியாக உங்கள் தளத்திலேயே இணைப்பை வழங்கலாம்(hot linK)\n*காலவரையற்ற பதிவிறக்கம் (not deleted)\n*பதிவேற்ற மென்பொருள் மூலமும் பதிவேற்றலாம்(இலவசமாக தருகிறார்கள்)\n* உலாவி மூலமும் பதிவேற்றலாம்\nவகைப்படுத்தல் புதிய தளங்கள், பைல் சேமிப்பான்\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\nசெல்போனூடாக 40 நாடுகளுக்கு இலவச call\nஓடியோ போட்காஸ்ட் செய்ய உதவும் தளங்கள்\nசில முக்கிய தளங்களின் சுருக்க கீகளின் தொகுப்பு\nநினைவில் மலர்பவை பாகம் 1 ((வறுமை எவ்வளவு கொடியது))...\nRapidshare க்கு பூச்சாண்டி காட்டி விட்டு பதிவிறக்க...\nஇணைபக்கங்கள் வடிவமைக்க உதவும் தளங்கள்\nவேட்பிரஸ்க்கான அருமையான நீட்சிகள் (WordPress Plug...\nஇந்தியாவில் உள்ளவர்களுடன் இலவசமாக கதைக்க\nITune ஊடாக நண்பருடன் பாடல்களை பகிர்ந்து கேளுங்கள்\nபுதுசுகண்ணா புதுசு (புதிய வலைப்பூ)\nகண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல்லாம் கதையுங்கள்\nபின்னூடடம் இடமுன் ஒருகணம் நில்லுங்கள்\nகண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல��லாம் கதையுங்கள்\nmsn இன் புதிய தளம்\n10 $ இலவச தொலைபேசி அழைப்பு\nmsn இன் புதிய தளம்\nபைல் சேமிக்க நல்ல தளம்\n10 $ இலவச தொலைபேசி அழைப்பு\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2007/06/blog-post.html", "date_download": "2018-07-20T04:55:41Z", "digest": "sha1:DJPXRNPV7L5MJUZ4WZUP4IBKXK3GEKZD", "length": 23630, "nlines": 138, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): கொத்து பரோட்டா", "raw_content": "\nஜீவா. ரஷ்யாவில் ஒரு படப்பிடிப்பின்போது மாரடைப்பால் மரணமடைந்தார் என்று குறுஞ்செய்தி நேற்று வந்தபோது இது வதந்தியாக தான் இருக்கும் என்று நம்பினேன். ஆனால், உண்மையாகிப் போனது. ஜீவா, இதுவரை மூன்று படங்களை தந்த இயக்குநர். தமிழ்சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று இடைநிலை இயக்குநர்களை மறந்துப் போவது அல்லது பேசாமல் இருப்பது. ஒரு பக்கம், மணிரத்னம், ஷங்கர், பாலசந்தர் எனவும் இன்னொரு புறம் சேரன், பாலா, கெளதம் மேனன், அமீர் என வகைப்படுத்தினாலும், ஜீவா மாதிரியான இயக்குநர்களுக்கு என்ன இடம் என்று தெரியவில்லை. 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே என மூன்று படங்கள். உள்ளம் கேட்குமே என்கிற படத்தினை வெளியிட ஜீவா பட்ட கஷ்டங்கள் ஒரு சினிமா விநியோகஸ்தர் மூலமாக தெரியும். பெப்சி என்று முதலில் பெயரிட்டு பல பிரச்சனைக்கு உள்ளாகி பின்பு ஒரு வருடம் கழித்து வெளியாகி, வெற்றியினை குவித்த படம். முக்காபுலா, சிக்கு புக்கு ரயிலே போன்ற ஜனரஞ்சக பாடல்களை ஒரு ம்யுசிக் வீடியோ தரத்திற்கு கொண்டு சென்ற ஒளிப்பதிவாளன். நிறைய பேருக்கு நினைவிருக்காது. ஜென்டில்மெனின் சிக்கு புக்கு ரயிலே பாடல் தான் மெட்ரோவில் [சன் டிவி அப்போது கிடையாது] வந்த முதல் தமிழ் பாடல். மும்பையே பிரபு தேவா பின்னால் பைத்தியம் பிடிக்கச்செய்து அலைய வைத்த பாடலுக்கு ஜீவா தான் ஜீவன்.ஜீவாவின் எந்தப்படமும் 'அறிவுரை' சொல்லியதில்லை. இந்தியா விவசாயிகள் கையிலும், பாகிஸ்தானுக்கு அந்தப்புறம் இருப்பவர்கள் எல்லாரும் வில்லன்களாகவும், ஒரு ஹீரோவினால் இந்தியாவில் லஞ்சம், ஊழல், கருப்புப்பணம், அடிமைத்தனம் ஒழிந்துவிடும் என்றெல்லாம் ஜல்லியடிக்காத, நகரத்து வாழ்வினை மையமாக கொண்ட படங்கள். எவ்விதமான பாசாங்குகளும் இல்லாத கொஞ்சம் தமிழ்சினிமா மசாலாவோடு அமைந்த படங்கள். ஒரு கலைஞனாக ஜீவா செய்தது ஏரா���ம், ஆனாலும், இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு \"பீமா\" ஜுரத்தில் எல்லாம் மாறி, 'சிவாஜி'க்கு சில்வர் ஜுப்ளி எடுக்கும்போது நினைவுக்கு வந்தாலும் வரலாம்.\nஎன் அடுக்ககத்திற்கு பக்கத்தில் ஒரு பெரிய அடுக்ககம் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. பால்கனியில் இருந்து பல்துலக்கி வரும்போது ஒரு ஓணான் தென்பட்டது. ரொம்ப நாள் கழித்து ஒணான் என்கிற ஒரு ஜீவராசியினை அப்போதுதான் பார்த்தேன். பள்ளிக்கூட மைதானத்தில் பார்த்ததிற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஓணானை இப்போதுதான் பார்க்கிறேன். என் தங்கையின் 8 வயது மகளுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. நகரத்தில் மறந்து போவது எவையெவையெல்லாம் என்று திடீரென ஒரு பொறி தட்டியது. கார்ன் ப்ளேக்ஸ் வந்த பிறகு வறுத்த சோளம் தெரியவில்லை. நெல்லிக்காய் ஊறுகாய் தான் பார்க்கிறேன், அறுத்து உப்பு போட்டு விற்கிறார்களா என்று தெரியவில்லை. கிச்சிலிக்காய், பேரிக்காய்,விளாம்பழம் இருக்கிறதா தெரியவில்லை. நகரத்தில் வாழ்வதிலும், அதிலும் அடுக்ககத்தில் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பதிலும் இழப்பவை இன்னும் நிறைய இருக்கின்றன என்று தோன்றுகிறது. இன்னமும் ஜிகிர்தண்டா குடிக்கவில்லை, சென்னையில் கிடைக்கிறதா . ஒணானுக்கு ஆங்கிலத்தில் என்ன \nரொம்ப நாள்களுக்கு பிறகு கொஞ்சம் வலைப்பதிவுகள் படித்தேன். சுகுணாதிவாகரின் (மிதக்கும் வெளி) சு.ரா பற்றிய பதிவு சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான பதிவாக நினைக்கிறேன். சினிமா ஆளுமைகளுக்கு இணையாக, இலக்கிய ஆளுமைகளை தூக்கி நிறுத்திக் கொண்டு அதன்பின் அலையும் மக்களுக்கு முன், இந்த பதிவு முக்கியமானதாகிறது. சமீபத்தில் ஒருநாள் நண்பர்களோடு ஒரு டாஸ்மாகில் இருந்துவிட்டு, உணவு உண்டபோது, என்னுடைய கருணாநிதிக்கான கடிதம் பற்றிய சிறுவிவாதம் வந்தது. அதில் நண்பர் சொன்ன முக்கியமான கருத்து, கருணாநிதிக்காவது ஸ்டாலின் 20 வருடங்கள் கட்சியில் இருந்து அதன்மூலம் அவரை முன்னிறுத்தல் ஒரு பிள்ளைப்பாச வெளிப்பாட இருக்கிறது. ஆனால் தன் மகனை ஒரு இலக்கிய பத்திரிக்கையின் ஆசிரியராக கொண்டு வந்த சு.ரா கருணாநிதியினை விட மிக மோசமான வம்சாவளி மிராசுதார் நிலையினை கொண்டிருக்கிறார். ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இதைவிட மிகமோசமான ஒரு நிலை தமிழ் இலக்கிய பரப்பில் நடக்காது என்று தோன்றுகிறது. இதைத் தாண்டி, உலகமயமானால் நாமெல்லாம் உருப்பட்டு விடலாம் என்றும், விவசாயிகள் பணப்பயிர்களை உற்பத்தி செய்தால் அவர்கள் எல்லாம் நன்றாகிவிடுவார்கள் என்று பல தலையில் அடித்து, சாமியாடி பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கும்போது நவோம் சோம்ஸ்கியின் இந்த கட்டுரை முக்கியமானதாகிறது. கட்டுரையினை படித்துப் பார்த்தாலோயொழிய அதன் வீரியமும், முக்கியத்துவமும் புரியாது.\nசென்னையில் இருக்கும் 'குடி'யிடங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். வெர்ஜின் மேரி குடிப்பவனுக்கு இது வேண்டாதவேலை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனாலும், இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதிவாகவும், முன்னூறு, நானூறு ஆண்டுகளுக்கு பிறகு வருபவர்களுக்கு ஒரு ஆய்வு குறியீடாகவும் இருக்கும் என்கிற நம்பிக்கை இருப்பதால், சென்னையில் என்னோடு குடித்தவர்கள், குடிக்காதவர்கள் என பலரும் விஷயதானம் பண்ணீர்களேயானால் எழுதுகிறேன். மற்றபடி, எல்லோரும் முந்தாநாள் ராயர் மெஸ்ஸில் போண்டா சாப்பிட்டேன், இதாலோ கால்வினோ இந்தியாவிற்கு வந்தபோது இட்லி சாப்பிட்ட இடம் இதுதான் என்று இலக்கிய சேவை / தோசை / உப்புமா படைக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.\ntag: அரசியல், சமூகம், விவாதம், சென்னை, சினிமா, இலக்கியம்\nLabels: அரசியல், இலக்கியம், சமூகம், சினிமா, சென்னை, தமிழகம், விவாதம்\n. ரொம்ப நாள் கழித்து ஒணான் என்கிற ஒரு ஜீவராசியினை அப்போதுதான் பார்த்தேன். பள்ளிக்கூட மைதானத்தில் பார்த்ததிற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஓணானை இப்போதுதான் பார்க்கிறேன். என் தங்கையின் 8 வயது மகளுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. நகரத்தில் மறந்து போவது எவையெவையெல்லாம் என்று திடீரென ஒரு பொறி தட்டியது. கார்ன் ப்ளேக்ஸ் வந்த பிறகு வறுத்த சோளம் தெரியவில்லை. நெல்லிக்காய் ஊறுகாய் தான் பார்க்கிறேன், அறுத்து உப்பு போட்டு விற்கிறார்களா என்று தெரியவில்லை. கிச்சிலிக்காய், பேரிக்காய்,விளாம்பழம் இருக்கிறதா தெரியவில்லை. நகரத்தில் வாழ்வதிலும், அதிலும் அடுக்ககத்தில் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பதிலும் இழப்பவை இன்னும் நிறைய இருக்கின்றன என்று தோன்றுகிறது. இன்னமும் ஜிகிர்தண்டா குடிக்கவில்லை, சென்னையில் கிடைக்கி���தா . ஒணானுக்கு ஆங்கிலத்தில் என்ன \nதங்களின் மேற்ச்சொன்ன விஷயம் எனக்கென்னவோ ஜல்லியடிக்கும் விஷயமாகவே தெரிகிறது..\nநகர வாழ்க்கை அப்படியொன்றும் தலை கீழாக மாறவில்லை.நகரமயக்காலிலும் இன்னும் பழமையை பார்க்கமுடியும் மனமிருந்தால்.\nஇங்கு பெங்களுரில் என்னால் தினமும் ஓனானை பார்க்கமுடிகிறது.சிட்டுகுருவிளை பார்க்க முடிகிறது.மடிவாளா சந்தையில் விளாம் பழம்,பேரிக்காய் கிடைக்கிறது..\n\"போரம்\" என்ற மிகப்பெரிய அங்காடி வாசலிலே ஐந்து ரூபாய்க்கு நல்ல வறுத்த சோளம் கிடைகிறது.\nபோன வாரம் கூட என் மகளுக்கு சின்ன வயதில் தென்னங்கீற்று மூலம சுருக்கு போட்டு தவளை பிடிப்பதை சொல்லிகுடுத்தேன்..\nஜிகிர்தண்டா கோரமங்களா முருகன் இட்டிலி கடையில் கிடைத்திறது...\nஇன்னும் என் வீட்டு அருகில் குழந்தைகள் கண்ணாம் பூச்சி,கல்லா மண்ணா,திருடன் போலிஸ் விளையாடுகிறார்கள்.(இந்த கணினியுகத்திலும்)\nஅரசு பள்ளி வாசல்களில் இன்னும் மாங்கா பத்தை,நெல்லிக்காய் விற்கிறார்கள்...\nநீங்கள் வசிக்கும் மேற்கு கே.கே நகரை சில வருடங்களுக்கு முன்பு வரை \"ஊரு\" என்றுதான் அழைப்பார்கள்.சில வருடங்கள் முன்பு வரை வேம்புலி அம்மன் கோவில்(உங்கள் வீடு அருகில்)மரத்தடி பஞ்சாயத்து)நடந்தது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.\nஅப்புறம் உங்களோடு அமர்ந்து சென்னையில் என் மாடியில் அமர்ந்து தண்ணியடித்த விஷயங்கள்....வேறொரு பதிவில் விவரமாக.\nதங்களின் விரிவான பதிலுக்காக ...\nமடிப்பாக்கத்தில் ஓணான்களை நிறைய பார்க்க முடிகிறது. எங்கள் வீட்டு தென்னைமரங்களில் வசிக்கும் அணில்களை வைத்து அணில் சரணாலயமே அமைக்கலாம் :-)\nஅரவிந்தனுக்கு சீக்கிரம் பதில் சொல்லுவீங்கன்னு காத்திட்டிருக்கேன்.. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-10/kitchen-items", "date_download": "2018-07-20T04:51:01Z", "digest": "sha1:G5LG7BTTZSZ73TR4JRITPCK5YMK3NBO6", "length": 7442, "nlines": 171, "source_domain": "ikman.lk", "title": "சமையலறை பொருட்களை | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 28 விளம்பரங்கள்\nகொழும்பு 10 உள் சமையலறை பொருட்களை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்ம�� Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-07-20T05:14:21Z", "digest": "sha1:NFU3JKQRBTDVGNQOK763TM77S2H3KQ2V", "length": 3707, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காக்கா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காக்கா யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3", "date_download": "2018-07-20T05:15:31Z", "digest": "sha1:OWOI5H6TD4DWSK2LNNZDVC2QYFA2WYNH", "length": 4106, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொல்பொருள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொல்பொருள் யின் அர்த்தம்\nமுற்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கிடைக்கும் கட்டடப் பகுதிகள், பாண்டம், கருவி முதலியவை அல்லது அவற்றின் சிதைவுகள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிக��ும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/meena-to-pair-with-senthil-261207.html", "date_download": "2018-07-20T04:35:29Z", "digest": "sha1:3FFEUCHE7NZOXM7KACYPA5AMDHI2YBGH", "length": 11159, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செந்தில் ஹீரோ.. ஜோடி மீனா! | Meena to pair with Senthil - Tamil Filmibeat", "raw_content": "\n» செந்தில் ஹீரோ.. ஜோடி மீனா\nசெந்தில் ஹீரோ.. ஜோடி மீனா\nஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்ட மீனாவுக்கு அவரே எதிர்பார்க்காத மிகப் பெரிய 'புரோமோசன்' கிடைத்துள்ளது. ஆதிவாசியும் அதிசயபேசியும் படத்தில் செந்திலுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.\nவடிவேலு, விவேக் எல்லாம் ஹீரோக்களாக நடிக்கும் நிலையில் செந்திலையும் ஹீரோ ஆக்கி இம்சை பண்ண ரெடியாகிவிட்டனர். ஆதிவாசியும் அதிசயபேசியும் என்ற படத்தில் செந்தில் ஹீரோ ஆகிறார்.\nஇவருக்கு ஜோடியாக நடிக்க தமிழ் சினிமாவின் அன்றைய, இன்றைய பல முன்னணி நடிகைகளிடம் பேசிப் பார்த்தனர். எல்லோரும் ஓடி பதுங்கிவிட்டனர். இதையடுத்து சம்பளத்தை பல லகரங்கள் உயர்த்திப் பார்த்தனர். ஆனாலும் பலனில்லை.\nநமீதாவிடம் போய் பெரும் தொகைக்கு ஒரு செக்கைக் காட்டி கால்ஷீட் கேட்டனர். என்ன விட்டுருங்க என்று நமீதா ஓடிவிடவே மீனாவிடம் போய் நின்றனர்.\nமுதலில் மீனாவுக்கு பெரும் அதிர்ச்சியாகத்தான் தான் இருந்ததாம். ஆனால், சம்பளம் தான் அவரை சம்மதிக்க வைத்ததாம். அள்ளித் தரும் தமிழ், தெலுங்கில் சான்ஸ்களே இல்லாத நிலையில் டிவி சீரியல்களிலும் கன்னட சினிமாவிலும் பொழுதைப் போக்கி வரும் மீனாவிடம் பெரும் தொகையை சம்பளமாகத் தருவதாக சொன்னதாம் தயாரிப்பாளர் தரப்பு.\nஇதையடுத்து மேலும் கொஞ்சம் கூடுதலாகக் கேட்டுப் பார்த்தாராம் மீனா. அதற்கும் ஓகே சொல்லப்படவே செந்திலுடன் நடிக்க சம்மதித்துவிட்டாராம்.\nகிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப் பின் தமிழ் சினிமாவில் நடிக்கப் போகிறார் மீனா.\nபடத்தை மாலன் இயக்குகிறார். சூட்டிங் மலேசிய காட்டுப் பகுதிகளில் நடக்கிறதாம். மலேசியா புறப்பட தயாராகி வருகின்றனர் மீனாவும் செந்திலும்.\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த ���னுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/rgasya.html", "date_download": "2018-07-20T04:35:52Z", "digest": "sha1:IXPQ352XF3YHWQQ5UESJXIQF3OIAFCTX", "length": 11903, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"செட்டிலாகிறார்\" அபிதா! | Single number is not permanent- Ragasya - Tamil Filmibeat", "raw_content": "\nசேது நாயகி அபிதா சிங்கப்பூர் சீமான் ஒருவரை செமத்தியாகப் பிடித்துக் கொண்டுவிட்டாரர்.\nவிரைவில் அவருக்கும், அபிக்கும் கெட்டி மேளம் கொட்டப் போகிறதாம்.\nகேரளத்தைச் சேர்ந்த அபிதா, சேது மூலம் அறிமுகமானபோது தமிழ் சினிமாவுக்கு சூப்பர் நடிகை ஒருவர் கிடைத்து விட்டார் என்றநம்பிக்கை ஏற்பட்டது.\nஆனால், அவரது நேரமோ, தலையெழுத்தோ தெரியவில்லை, மலையாளத்தில் முன்பு அவர் நடித்த பச்சை பலான படமானதேவதாசி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதைச் செய்தது சேட்டன்கள் தான்.\nசேது மூலம் அபிதாவுக்கு தமிழகத்தில் கிடைத்த கிரேஸை வைத்து காசு பார்க்கத் திட்டமிட்டு, அந்தப் படத்தை தமிழில்எடுத்துவிட்டனர். அது அவரது எதிர்காலத்தை பணால் பண்ணிவிட்டது.\nஅபிக்கு கிடைத்த குடும்பப் பாங்கான பொண்ணு என்ற இமேஜை தேவதாசி உடைத்தெறிந்ததோடு, அந்த மாதிரி நடிகை என்றபெயரை வாங்கித் தந்தது.\nசேது மூலம் சீயான் விக்ரம் எங்கேயோ போய் விட, அபிதாவோ எங்குமே வாய்ப்பு கிடைக்காமல் முடங்கிப் போனார்.\nஇடையில் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். ���ிவி சீரியலிலும் தலை காட்டினார். ஆனாலும் எடுபட முடியவில்லை.\nகடும் பிரயச்சித்தம் செய்து சமீபத்தில் தான் காதலோடு கலந்துவிடு என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒரு வழியாக சான்ஸ்பிடித்தார் அபிதா. விமல் என்பவர் புதுமுகமாக நடிக்க இருக்கும் அந்தப் படத்தில் அபிநயஸ்ரீ, சுவாதிகா, மன்சூர் அலிகான்எல்லாம் நடித்து வருகின்றனர்.\nபடத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருவது ஏ.பி.ஷேகர் (எல்லாம் நியூமராலஜி உபயம்). இதில் தேவதாசிபடத்துக்கு கொஞ்சம் குறைவாக கிளாமர் காட்டி கலக்கிக் கொண்டிருக்கிறார் அபிதா.\nஇந் நிலையில்தான் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும், அபிதாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.\nகலை ஆர்வத்துடன் நடிகைகளைத் தேடி இங்கு வந்தவராம் அந்த சிங்கப்பூர் பணக்காரர். அவரை அபிதா கபால் எனவளைத்துவிட்டாராம்.\nஅது காதலாகி, கசிந்துருகி, இப்போது கல்யாணம் வரைக்கும் போய்விட்டதாம். இதுவரை ஆலப்பாக்கத்தில் ஜன சந்தடியில்இருந்த அபிதாவுக்கு, இந்த சிங்கப்பூர் மச்சான் ராமாவரம் பகுதியில் நல்ல வீட்டை பிடித்துத் தந்துள்ளார்.\nஇதனால் அந்தப் பகுதிக்கு ஜாகையை மாற்றி விட்டார் அபிதா.\nவிரைவில் அவருடன் தனக்கு கல்யாணம் நடக்கப் போவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் அபிதா.\nகல்யாணத்திற்கு முன்பே, இருவரும் சேர்ந்து குடித்தனம் செய்வது எப்படி என்று இப்போது பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார்களாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபலாத்காரம், கேலி கூத்தாக போச்சா மிஷ்கின்\n பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/shankar-070622.html", "date_download": "2018-07-20T04:37:04Z", "digest": "sha1:HF72AFXMQKEBHPFL23C2E3NJWYHVTCMJ", "length": 11271, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பசிபிக் கடலோரம் .. ஷங்கர்! | Shankar always loves grandeurs! - Tamil Filmibeat", "raw_content": "\n» பசிபிக் கடலோரம் .. ஷங்கர்\nபசிபிக் கடலோரம் .. ஷங்கர்\nசிவாஜி, சிவாஜி என உலகம் முழுவதும் ஆர்ப்பரித்துக் கொண்டுள்ள நிலையில், சிவாஜி ரிலீஸின்போது அதை உருவாக்கிய இயக்குநர் ஷங்கர் கனடாவில் பசிபிக் கடலில், சொகுசுக் கப்பலில் தனது குடும்பத்தோடு ஜாலி ரைடு போய்க் கொண்டிருந்தாராம்.\nசிவாஜி ரிலீஸுக்கு முன்பாகவே இமயமலையிலிருந்து திரும்பி ரசிகர்களைப் போலவே ரஜினியும் படு ஆர்வமாக இருந்தார். ஆனால் இயக்குநர் ஷங்கர் மட்டும் ஆளைக் காணவில்லை. அவர் தனது குடும்பத்தினருடன் கனடாவுக்குப் போய் விட்டார்.\nசிவாஜி படம் உலகெங்கும் ரிலீஸ் ஆனபோது ஷங்கர் எங்கே இருந்தார் என்று தெரியுமா உலகின் வட முனையில் இருந்தார் ஷங்கர். அதாவது கனடாவில் உள்ள பசிபிக் கடலில், உலகின் ஆடம்பர கப்பலில் குடும்பத்துடன் ஜாலியாக பயணித்துக் கொண்டிருந்தாராம் ஷங்கர்.\nகனடாவின் வான்கூவரிலிருந்து அலாஸ்கா வரை இந்த ஆடம்பர சொகுசுக் கப்பலில் பயணம் செய்துள்ளார் ஷங்கர். எழில் வாய்ந்த பனிப் பாறைகள், வனப்பகுதிகள், மலைகளுக்கு மத்தியில் கப்பல் வளைந்து நெளிந்து சென்ற அழகை அள்ளிப் பருகியபடி சிவாஜி டென்ஷனைக் குறைத்துக் கோண்டுள்ளார் ஷங்கர்.\nசில நாட்கள் இந்தக் கப்பலில் பொழுதைக் கழித்த பின்னர் மீண்டும் கனடாவுக்குப் பறந்து அங்கிருந்து இப்போது லாஸ் ஏஞ்சலெஸ் போய்ச் சேர்ந்துள்ளார். வருகிற 29ம் தேதி பட்டணத்திற்குத் திரும்பி வருகிறார்.\nகப்பலில் பயணம் செய்தபோது சும்மா இருக்காமல் அடுத்த படத்திற்கான லொகேஷன்களையும், காட்சிகளையும் கூட ஷங்கர் சிந்தித்திருக்கலாம். அடுத்த படம் வந்தால் தெரியப் போகிறது\nஅடுத்த படம் ரோபோதானே ஷங்கர்ஜி\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nநடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஅடேங்கப்பா இத்தனை தியேட்டரா... அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம் காலா\nஅமெரிக்காவில் திட்டமிட்ட வேலைகள் முடிந்து சென்னை திரும்பிய ரஜினி.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nஆ, ஊன்னா அமெரிக்கா பறக்கும் விக்கி, நயன்தாரா: தீயாக பரவிய புகைப்படம்\nஇன்று இரவு அமெரிக்கா பறக்கும் ரஜினி.. அரசியல் கட���சி, காலா ரிலிஸுக்கு இடையே சின்ன பிரேக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: america அமெரிக்கா இசைப்புயல் கனடா குறிப்புகள் சுற்றுபயணம் புகார் போலீஸ் ரஹ்மான் லேப்டாப் வருத்தம் canada feel laptop missing music director music function notes rahman\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coolzkarthi.blogspot.com/2008/08/", "date_download": "2018-07-20T04:38:01Z", "digest": "sha1:3Y725YKJMEZEZT7PVASFL3C2XYVUBVM3", "length": 20707, "nlines": 92, "source_domain": "coolzkarthi.blogspot.com", "title": "coolzkarthi: August 2008", "raw_content": "\nநிச்சயம் பலருக்கு கடலை(வறுத்த கடலை.)பிடித்தமான தீனியாக இருக்கும்,நானும் விதிவிலக்கல்ல....எங்கள் வீட்டில் கடலையை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று கண்டறியவே நான் பல SHERLOCK HOLMES வழிமுறைகளை கையாள்வேன்....அப்படி பட்ட கடலையை வறுக்க சீ சீ வெறுக்க வைத்த நிகழ்வு,அந்த பழம் புளிக்கும் என்று பட வைத்த நிகழ்வு நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது ...\nஅன்றும் அப்படித்தான் வயிற்றில் அமிலம் சுரக்க, நம நம என்று இருக்க நேரே கடலையை தேடி நான் ஓட விதி என்னை தேடி ஓடி வந்தது...கடலையை சற்றே உயரமான இடத்தில் ஒளித்துவைத்து இருந்தார்கள்,தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் ,சீ சீ நான் பார்த்தேன் கீழே ,அங்கு சரியாக ஒரு பனியாரம் சுடும் கல் இருந்தது பனியார கல்லையே ஸ்டூல் ஆக்கி அதன் மீது ஏறி நின்றேன்....சிறிது நேரத்தில் ஏதோ பொசுங்கும் வாடை வர...அப்பொழுது பார்த்து என் அம்மா டேய் பனியாரம் ரெடி சாப்பிட வா என்று சொல்ல...நான் குய்யோ முரையோ என்று கத்தி கொண்டு தண்ணீரில் கால் வைத்து உட்கார்ந்து விட்டேன்...உண்மையில் என் பொன்னான கால்கள் பொன் போல் இரண்டு நாட்கள் சிவந்து இருந்தது....அன்றில் இருந்து கடலையை பார்த்தாலே சீ சீ என்று சென்று��ிடுவேன்.இன்றும் இதை என் வீட்டில் சொல்லி சிரிப்பது உண்டு...\nசிரிப்பை கட்டுப்படுத்த முடிகிறதா பாருங்கள்.\nஇது என்னுடைய சித்தப்பா சொன்னது..அவருடைய நண்பர் ஒருவர் இருந்தார் அவர் பண்ணிய காமெடிகள் தான் இவை..\n1.ஒரு நாள் அவரிடம்(hostel மாணவன் ) ஒரு மாணவன் வந்து சார் எனக்கு lighta நெஞ்சு வலிப்பது போல இருக்கு சார் என்றான்...\nஉடனே அவர் ஆரம்பித்தார்...தம்பி இந்த வயசிலேயே நெஞ்சு வலியெல்லாம் வர கூடாது,உடம்பை பாத்துக்கோ என்று அறை மணி நேரம் lecture கொடுத்தவர் கடைசியாக சொன்னதுதான் highlight ...\nநீ எதுக்கும் ஒரு முறை டாக்டர் கிட்ட்போய் xerox (x-ray வை தான் அப்படி சொல்கிறார்)எடுத்து பார்த்துக்கோ என்றாரே பார்க்கலாம் அந்த பையன் அங்கேயே மயங்கி விழுந்தான்...\nநான் அப்பொழுது 1st ஸ்டாண்டர்ட் படித்து கொண்டிருந்தேன்...வீட்டில் வெட்டியாய் இருக்கிறேனே என்று என்னை கடைக்கு (என்னை)shampoo வாங்கி வர அனுப்பினார்கள்... என் போதாத காலம்,போகும் வழியில் எங்கேயோ காசை போட்டு தொலைத்தேன்.... அது இரவு என்பதால் சரியாக தெரியவில்லை நான் காசு விழுந்த இடத்தை ஒரு வட்டம் வரைந்து நடுவே ஒரு கல்லை வைத்துவிட்டு வீட்டில் வந்து இங்குதான் அது விழுந்தது என்று அறிவாளித்தனமாக (அப்போவே)சொன்னேன்...வீட்டில் என்னை பாராட்டி விட்டு காசை கண்டுபிடித்து எடுத்து கொண்டார்கள்...\nஇது நடந்து சரியாக இரண்டு வருடம் கழித்து என் தம்பிக்கும் இப்படி ஒரு சூழ்நிலை...அவனையும் shampoo வாங்கி வர சொல்லி அனுப்பினார்கள்...அவன் கடையில் பார்த்தான், பல வித balloon இருக்க அதில் இரண்டை வாங்கி விட்டு வீட்டில் நேரே வந்து காசு தொலைந்து விட்டது என்றான்..எங்கே என்று கேட்டதற்கு தெரியாது என்று சாதாரணமாக பதில் சொல்லி நின்றான்..அப்பொழுது என்னை பற்றி சொல்லி என் அறிவை அவனிடம் சொன்னார்கள்..அவனிடம் ஒரு நமுட்டு சிரிப்பு பிறக்க...அவன் சென்று விட்டான்....நான் அவனிடம் மெதுவாக டேய் வாடா போய் தேடலாம்,என்று சொல்ல அவன் இங்கே தான் அது இருக்கு என்று எனக்கும் ஒரு balloon தந்தான்,இப்பொழுது சொல்லுங்கள் யார் அறிவாளி என்று\ncoolzkarthi: சாரி அது எங்களோட\ncoolzkarthi: சாரி அது எங்களோட\nபூமியில் பற்பல நன்மைகளை(அவனா நீ )செய்த அந்த பெரியவர் இறந்த பின் ஸ்வர்க்கம் செல்கிறார்...\nஅங்கு வேலா வேலைக்கு tiffen சுட சுட காப்பி என அனைத்தும் கிடைக்க ஒரு நாள் அவர் காலார வாக்கிங் செல்கிறார் ...அப்பொழுது ஒரு வேலிக்கு மறுபக்கம் நரகம் என்று எழுதிய போர்டு தொங்குகிறது அதன் அருகில் பலர் ஒரே குஜாலாக இருக்கிறார்கள்...ராக் மியூசிக்,மது,கிதார் என சந்தோசமாக இருக்க இவர் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகிறார்... நேராக இன்சார்ஜ் இடம் சென்று நரகத்திற்கு மாற்றலாகி வருகிறார்...அவரை காணும் நரக இன்சார்ஜ், அவனை கட்டி எண்ணெய் கொப்பரையில் போடுங்கடா என்கிறார்..இதை கேட்டு அதிர்ச்சி அடையும் பெரியவர்..சற்று முன் நீங்கள் அனைவரும் படு குஜாலாக இருந்தீர்களே என்று கேட்கிறார் அதற்கு இன்சார்ஜ்...\"சாரி அது எங்க விளம்பரம் சார்\"..... இது எப்படி இருக்கு\nசிரிப்பை கட்டுப்படுத்த முடிகிறதா பாருங்கள்.\ncoolzkarthi: சாரி அது எங்களோட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://delhitamilsangam.in/wp/?page_id=674", "date_download": "2018-07-20T04:41:59Z", "digest": "sha1:WX5USQOLRDLO63JKUWJO5OQ3CNDATTQD", "length": 4601, "nlines": 74, "source_domain": "delhitamilsangam.in", "title": "ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு – Delhi Tamil Sangam", "raw_content": "\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\nஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்புக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் எளிய காணிக்கையாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.\nஅன்று முதல் இன்று வரை\nசங்கக் கவி மன்றத்தில் தங்கள் கவிதை மற்றும் படைப்புகள் இடம்பெற வேண்டுமா \nதன்னிகரில்லா தில்லித் தமிழ்ச் சங்கம்\nநனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்\nகாதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\nநகைச்சுவை பட்டிமன்றம் – 22-07-2018\nமெல்லிசை சுவடுகள் – 21-07-2018\nகாமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்- 15-07-2018\nகாலா – புதிய தமிழ்த் திரைப்படம் – 08-07-2018\nகிராமியக் கலை நிகழ்ச்சிகள் – 24-06-2018 – மாலை 6.30 மணி\nபரத நாட்டியம் – 23-06-2018 – மாலை 6.30 மணி\nஇலக்கிய பக்கங்களை தவிர்த்து மற்றவை காப்புரிமை பெற்றவை. பதிவிடும் முன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அனுமதி பெறவேண்டும்.\nதில்லித் தமிழ்ச் சங்கத்தின் இந்த இணைய தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/2012/01/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-07-20T05:08:54Z", "digest": "sha1:5WPTGWXZEBBZZUVQT73K6LA36DD5B6XU", "length": 16551, "nlines": 60, "source_domain": "devarajvittalan.com", "title": "வீடு படமும் - வீடுகட்டுதலின் வலியும்| Devaraj Vittalan", "raw_content": "\nவீடு படமும் – வீடுகட்டுதலின் வலியும்\nமனிதனின் அத்தியாவசிய தேவைகளுள் ஓன்று வீடு – கல்யாணம் பண்ணி பாரு வீட கட்டி பாரு என்பது நம் முன்னோர்கள் சொன்ன மொழிவழக்கு. அந்த மொழியின் அர்த்தத்தை இந்த திரைப்படமும், வாழ்க்கையும் எனக்கு கற்று கொடுத்த கற்பிதங்களும் மனதில் எண்ண அலைகளை எழுப்பிவிட்டு சென்றது. இந்த பத்தியை எழுதும்போது அஸ்ஸாமில் பனிமழை பொழிந்து கொண்டுள்ளது. சிறிய நடுக்கத்தோடு பின்னிரவில் பத்தியை எழுதி கொண்டு உள்ளேன். நான் கடந்து வந்த வீடு கட்டுதலின் கஸ்ட்டமும், புரிதலும்தான் மனதில் எழுந்து நின்றது. வீடு திரைபடத்தில் ஒவ்வொரு காட்சியும் கொண்டாடி மகிழலாம் அப்படி ஒரு அழகான திரைக்கதை அழுத்தமான பதிவு.\nஅந்த படத்தில் கே.எ.சொக்கலிங்க பாகவதரும், அர்ச்சனாவும், இந்துவும், வீடு தேடி அலையும் காட்சிகள் நெரிசல் மிகுந்த நகர் வெளியில், வழி எதுவும் தெரியாமல் பிழைப்பிற்காக குடும்பத்தோடு அலைந்து திறியும் அப்பாவி ஜனங்களின் முகங்களை கண் முன் கொண்டு வருகிறது. சொந்த வீட்டில் இருப்பதற்கும், வாடகை வீட்டில் இருப்பதற்கும் இந்த இரண்டிற்கும் உள்ள வலியை நான் உணர்ந்துள்ளேன். இந்த திரைபடத்தில் பாகவதர் சொல்லும் படியாக ஒரு டயலாக் வரும் இப்ப எல்லாம் தங்கத்துக்கும், நிலத்துக்கும் தாமா வெலஅதிகம் என்பார் தன் பேத்திகளிடம். ஆம் அவர் சொன்னது சத்தியமான வார்த்தைகள்தானே தங்கத்திற்கும், நிலத்திற்கும் மனிதர்கள் போட்டி போட்டு கொண்டு நாயாய் அதன் பின்னே அலைகிறோம், ஆனால் அவையும் நம்மை அலையை வைக்கிறது காற்று அலைகழிக்கும் தூசியை போல. வீடு திரைபடத்தில் இளையராஜா கொடுத்துள்ள பின்னணி இசையில் மயங்கி திளைத்துள்ளேன். காதல், சோகம்,தேடல் இவை அனைத்திற்கும் அழகாக இசை அமைத்துள்ளார்.\nஒவ்வொரு இசையும் அற்ப்புதம். பின்னிரவில் இரவில் இசையின் ஸ்பரிசத்தை அனுபவித்து பருகிகொண்டே மனது சந்தோஷத்தில் லயித்து இருந்தது. திரைபடத்தில் வீடு தேடி அலையும் போது ஒருவீட்டின் உரிமையாளர் கூறுவார் நீங்க nonveg (நான்வெஜ்) கூட சாப்பிடலாம் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ” என்று.. அந்த காட்சி எனது மனதில் ஒளிந்திருக்கும் பழைய நின���வை எழுப்பி விட்டது. சென்னையில் வாடகை வீடு பிடிப்பதென்பது சாதாரண விசயமில்லை, அப்படி வீடு கிடைத்தாலும் பெரும்பாலும் வீட்டின் உரிமாயாளர் அவர் வீட்டு நாயுக்கு குடுக்கும் மரியாதையை கூட வீட்டில் குடி இருப்பவர்களுக்கு குடுப்பதில்லை.\nஎன் அண்ணனின் வீடு சாலிகிராமத்தில் இருந்தது அந்த வீட்டிற்குள் எப்போதாவது செல்லும்போதே வீட்டின் உரிமையாளர் ஏதோ வேற்று கிரக வாசி உள் நுழைகிறான் என்ற எண்ணதோடு தான் பார்ப்பார். அவரின் பார்வை, அக்னியை கடந்துதான் ஒவ்வொரு முறையும் மாடியில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு செல்ல வேண்டும். சில தினங்களுக்கு பிறகு நீங்க நான்வெஜ் எல்லாம் சாப்பிட கூடாது என்றார். என்ன சார் இப்படி சொல்றீங்க உங்க கிட்ட கேட்டுட்டு தானே குடி வந்தோம் என்றதற்கு, நான் சொல்லுறது மாரி இருந்தா இருங்க இல்லீன்னா நடைய கட்டுங்கயா என்றார். அவருக்கென்ன இவனை ஆயிரம் பேர் வீடின்றி அலைகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் நமக்கோ சென்னையில் வீடு கிடைப்பதே கஷ்ட்டமான காரியம். இப்படி கிடைத்த வீட்டை ஏன் விடுவானேன் என நினைத்துகொண்டு உணவு பழக்கத்தையே மாற்றிக்கொள்ள வேண்டி இருந்தது.\nவீடு படத்தில் கஷ்ட்டப்பட்டு லோன் வாங்கி , அங்கும் இங்கும் கடன் பெற்று வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் காட்சி ஓன்று இருக்கிறது. அப்போது பின்னணியில் இளையராஜாவின் வயலின் சப்தம் அந்த சந்தோசத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கும். அந்த காட்சி சில வருடங்களுக்கு முன் கிராமத்தில் எங்கள் வீடு கட்டிய நினைவுகளை கிளர்ந்து எழுப்பியது. வீடு கட்டுதலின் வலியை அந்த வீட்டுக்காரன் மனதில் சுமந்து கொண்டேதான் உள்ளான். யாராவது ஒருவர் பரவாயில்லப்பா கஷ்ட்டப்பட்டு ஒரு நல்ல லட்சணமான வீட கட்டிட்டயே என கூறும்போது அவன் அடையும் களிப்பு சொல்லில் அடங்காதவை. நாங்கள் வீடு கட்டும்போதும் படத்தில் வருவது போன்ற ஒரு நம்பிக்கை தூரோகி காண்ட்ராக்டர் எங்களையும் அழ வைத்து விட்டான். மண் அடிப்பதிலேயே சில ஆயிரங்களை சாப்பிட்டுவிட்டதை கண்டு கொண்ட பின்னர், அவனை விலக்கி விட்டு சுயமாகவே கொத்தனார்களை வைத்து வீடு கட்டி முடித்தோம்.\nபடத்தில் முருகேசன் தாத்தாவாக வரும் சொக்கலிங்க பாகவதர் மனமெங்கும் வலியை நிரப்பிவிட்டு சென்று விடுகிறார். அவரை பார்க்கும் ஒவ்வொருவருக்க��ம் அவரவர் தாத்தாக்களின் நினைவு கண்டிப்பாய் வரும் என நினைக்கிறன். அந்த முதுமையின் வலியை அவர் உணர்ந்து நடித்திருக்கிறார், நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட வாழ்ந்திருக்கிறார் எனதான் கூற வேண்டும்.\nபாலு மகேந்திரா என்ற ஒரு மாகா கலைஞனின் பார்வையில் மனித சமுதாயம் அன்றாடம் கடக்கும் இந்த நிகழ்வை, அற்புதமாக திரைக்கதை அமைத்து நமக்கு படமாக காண்பித்து உள்ளார். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து பார்த்தேன் சினிமாவை நேசிக்கும் இளைய சமுதாயத்திற்கு இந்த படம் ஒரு பாடமாக இருந்துகொண்டுள்ளது.\n(*புதிதாக கட்டிய வீட்டிற்கு சொக்கலிங்க பாகவதர் ஆசையோடு வந்து பார்த்துவிட்டு படியில் அமரும்போது, படத்தில் முக்கிய குறியிடான மெட்ரோ வாட்டர் போர்ட் அங்கே இருப்பதை நமக்கு காண்பிகிறார்.\n*தாத்தா தன் பேத்திகளுக்காக ஆசையாய் சேர்த்து வைத்த பணத்தை, மரண பயம் வந்த ஒரு வெயில் ஏறிய நாளில் இந்த பணத்தை தான் உயிர் நீத்த பிறகு இருவரும் சமாமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என நோட்டில் எழுதி வைக்கிறார். பின் தன் மனைவியின் தாலி கொடியையும் இருவரின் திருமணதிற்கு பயன்படுத்தி கொள்ளும் படியும் எழுதி வைக்கிறார் பின்பொரு கஷ்ட்டமான சூழ்நிலையில் பண்ணதை வீடு கட்டுவதற்காக எடுத்து கொடுக்கிறார். இறுதியில் தாத்தா இறந்த பின் அர்ச்சனா நோட்டை பார்த்து படிக்கும் காட்சியில் முதலில் எழுதிய பண பங்கீடு அடிக்க பட்டிருக்கும்.\nஇப்படி இந்த படத்தில் பல காட்சிகளை கூர்ந்து பார்க்கும் பொழுது இயக்குனரின் திறமையை அறிந்துகொள்ளலாம்)\nஇந்த படத்தில் என் மனதில் நிலையாய் நின்றுகொடிருப்பிவர் கே.எ.சொக்கலிங்க பாகவதர்தான். அவரின் உழைப்பு உயர்ந்தது. அதற்கு ஈடு தர எதுவுமில்லை ஆனால் அவ்வளவு முதிர்ந்த வயதிலும் நடித்த அவருக்கு திரையுலகம் கொடுத்தது என்ன என்று பார்க்கும் போது மனதில் எண்ணற்ற கேள்விகள் எழுந்து நிற்கிறது\nkarthikeyan on இருளில் ஒளிரும் குதிரை…\nkarthikeyan on இருளில் ஒளிரும் குதிரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2009/05/6.html", "date_download": "2018-07-20T05:03:56Z", "digest": "sha1:MXCGCMIUSJTRIRLJDRPTXFKRQ5KVQ5Z3", "length": 13759, "nlines": 362, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-6", "raw_content": "\nதற்போது சைட் அடித்து கொண்���ிருப்பவர்கள்-6\nதற்போது...தற்போது...தற்போது.... சரி மேட்டருக்கு வரேன்.... தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர் நம்ம ஆனந்த தாண்டவன் படத்தின் ஹீரோ சித்தார்த் வேணுகோபால்\nattractive feature- தாடி, புன்னகை, கண்கள்\nஇவர பத்தி அதிகமா அலசி ஆராய்ந்துவிட்டேன் சும்மா அரட்டையில். ஆக, அடுத்த நபரை பத்தி பார்ப்போம்(ஓ... ஓ.... சன் டிவி டாப் டென் பாத்த பாதிப்பு..சரி ஃவிரியா வுடுங்க.\nrock on படத்தை பார்க்கவும்னு என் சின்ன தம்பி வானவில் வீதி கார்த்திக் சொன்னார். ஆனா ஒன்னே ஒன்னு சொல்லவில்ல... அந்த படத்தில் எம்புட்டு அழகான பசங்க இருப்பாங்கன்னு... படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் 4 வாலிபர்கள். அதுல ரெண்டு பேரு...ம்ம்ம்.... செம்ம கியூட்ட்ட்ட்ட்\nஇவர்களுக்காகவே படத்தை மூன்று முறை பார்த்தேன். படம் செம்ம...டாப் ரொம்ம்ப யதார்த்தமான வசனங்கள் அப்பரம் பசங்க...சொல்லவே வேண்டாம்...அசத்து அசத்துன்னு அசத்திட்டாங்க rock on man\nLabels: தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்\nsubmit பண்ணாம மிரட்டி ஓட்டு கேக்குற இந்த பொண்ண என்ன செய்யலாம்\nஒரே நேரத்தில இத்தன பையங்களா\nபடத்த பார்க்க சொன்னா அதிலுள்ள பசங்கள பார்த்துட்டு வந்துட்டீயாமா உன்னையெல்லாம் கேக்க ஆளில்லாம போச்சு..... ;-)\nம்ம்ம், உதித் நாராயண் பையன் ஆதித்யா நாராயண் வீடியோக்கள் எல்லாம் பாத்திருக்கீயா\n//ம்ம்ம், உதித் நாராயண் பையன் ஆதித்யா நாராயண் வீடியோக்கள் எல்லாம் பாத்திருக்கீயா\nஇப்போ தான் பாத்தேன்:) ரொம்ம்ப சின்ன பையன் மாதிரி இருக்காரு...he has this babyish look\nசித்தார்த் ஓகே.. :)) மத்த ரெண்டு பெரும் நோ கமெண்ட்ஸ்.. ;))\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nஎந்த பசங்களையும் விட்டு வைக்க மாட்டீங்க போல. இதுக்கு தான் என்னோட அழகான புகைப் படம் எல்லாம் நான் பதிவுல போட்றது இல்ல.\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nமன்மதன் - ஒரு நிமிட கதை\nமனசுக்குள் மத்தாப்பூ அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்...\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-7\nகையில் மிதக்கும் கனவா நீ-3\nகையில் மிதக்கும் கனவா நீ-2\nகையில் மிதக்கும் கனவா நீ-1\nbiggest loser-எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்\nbiggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன் -...\nbiggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-6\nமலர்களே மலர்களே, இது என்ன கனவா-2\nமலர்களே மலர்களே, இது என்ன கனவா-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2008/09/blog-post_30.html", "date_download": "2018-07-20T05:01:29Z", "digest": "sha1:JBDT6FZZUIHOAHYFIMXNTSQU5EXFMEIJ", "length": 8318, "nlines": 96, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "காதலில் விழுந்தேன் - விமர்சனம் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » காதலில் விழுந்தேன் - விமர்சனம் » விமர்சனம் » காதலில் விழுந்தேன் - விமர்சனம்\nகாதலில் விழுந்தேன் - விமர்சனம்\nஅதீத அன்பின் உச்சம் ஏற்படுத்தும் விபரீதங்களை சொல்லும் கதை. அதை ’நாக்குமுக்கா’வின் உதவியுடன் இளசுகளின் மனசுக்குள் கொக்கிபோட முயன்றிருக்கிறார் இயக்குனர்.மயக்க நிலையில் இருக்கும் காதலியை சக்கர நாற்காலியில் அமர்த்தியபடி துரத்தி வரும் கும்பலுக்கு டிமிக்கி கொடுத்தபடி ரயிலில் ஏறி தப்பிக்கிறார் நாயகன் நகுலன். ரயிலில் டி.டி.ஆர். லிவிங்ஸ்டனிடம் தனது சுவாரஸ்யமான காதல் பிளாஷ்பேக்கை சொல்கிறார். பிளாஷ்பேக்கின் முடிவில்தான் தெரிகிறது நகுலன் ஒரு கிராக்.அடுத்தடுத்த டிராக்கில்.... நகுலனின் காதலி(சுனேனா) பிணம் என்பதும், துரத்தி வந்த கும்பல் போலீஸ் என்பதும் தெரியவர, நமக்குள் ஏற்படும் ஷாக்தான் திரைக்கதையின் போஷாக்.\n காட்டுக்குள் காவல்துறைக்கும், கண்மூடித்தனமான காதலுக்கும் இடையே நடக்கும் போராட்டம், கதையை முடித்துவைக்கிறது.பையன் தேறிடுவாம்பா... என்று சொல்ல வைக்கும் அறிமுகமாக நகுலன். இந்த பாராட்டுக்கள் ஆட்டத்துக்கும் அதிரடிக்கும் மட்டும்தான். டயலாக் ஏரியா வரும்போது குளோசப்பில் நகுலின் ரியாக்‌ஷன் இன்னும் அரிச்சுவடியை தாண்டாத நிலை.ஒட்டடைகுச்சியுமில்லாமல் ஓவர் வெயிட்டும்போடாமல் அளவான அங்கம், அழகான முகம் என சுனேனா கவர்கிறார். பெரும்பாலான காட்சிகளில் பிணமாகவே வந்தாலும், நடிப்பில் தெரிகிறது உயிர்ப்பு.\nமனநிலை பாதிக்கப்பட்ட நாயகனின் நடவடிக்கைக்கு கூறும் காரணத்தில் லாஜிக் இருந்தாலும், கதையின் அடிப்படையிலும் அது சொல்லப்படும் விதத்திலும் முந்தைய படமொ��்றின் சாயல் இருப்பதால் திருப்தியின் அளவை குறைக்கிறது.க்ளைமாக்ஸில் 'குணா', 'காதல்கொண்டேன்' படங்களின் வாடை, பிண வாடையை பின்னுக்கு தள்ளுகிறது. பலூனில் மூச்சுக்காற்றை அடைப்பது, தூது விடுவது போன்றதெல்லாம் இருபது வருடங்களை கடந்த கான்செப்ட். பத்ரகாளியே வந்து ருத்ரதாண்டவம் ஆடினாலும் தலையில் தட்டி உட்காரவைத்துவிடும் இந்த காலத்தில், ஒத்தை ஆளாக ஒரு டஜன் ஆட்களை கொன்று குவிப்பதெல்லாம் குபீர் சிரிப்பை எழுப்புகிறது.\nபடத்தின் முக்கிய கதாநாயகன் ‘ நாக்கு முக்கா..’ பாடல்தான். ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது என்பதற்காக இரண்டுமுறை வைத்திருப்பது சர்க்கரையை சாப்பாடாக்கியது போலாகிவிட்டது.’தோழியா என் காதலியா..’,’ உன் தலைமுடி...’ பாடல்களிலும் விஜய் ஆண்டனி மெலடிகிங்காக தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.விஞ்சில் சண்டைப்போடும் காட்சி உள்பட பல காட்சிகளில் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டனின் உழைப்பு பாராட்டுக்குரியது.’காதலில் விழுந்தேன்’ தோல்வியில் விழாது.\nகதை ரொம்ப நல்லா இருக்கு......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=3%200833&name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-20T04:37:40Z", "digest": "sha1:CKD7MZA4ARZWUCPY3MHTJHUHWWRPSW7D", "length": 7309, "nlines": 134, "source_domain": "marinabooks.com", "title": "இந்தியப் பாம்புகள் Indhiya Pambukal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் நாவல்கள் சித்தர்கள், சித்த மருத்துவம் சரித்திரநாவல்கள் ஆன்மீகம் அறிவியல் குறுந்தகடுகள் அரசியல் பெண்ணியம் கதைகள் பொது அறிவு கட்டுரைகள் கவிதைகள் சமையல் சிறுகதைகள் மாத இதழ்கள் மேலும்...\nஅங்குசம் வெளியீடுமணல் வீடு வெளியீடுஆழி பப்ளிஷர்ஸ்சூறாவளி வெளியீட்டகம்Permanent Blackஅய்யனார் பதிப்பகம்சவுத் ஏசியின் புக்ஸ்வல்லி பிரசுரம்நண்பர்கள் பதிப்பகம்தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்ஆசியவியல் நிறுவனம்முக்கனிப் பதிப்பகம்பி.பாஸிட்டிங் புரொடக்ஷன்ஸ்இயல் வெளியீடுபொதிகை பதிப்பகம் மேலும்...\nஆசிரியர்: ரோமுலஸ் விடேகர் தமிழில் : ஓ.ஹென்றி பிரான்சிஸ்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇந்தியாவில் பொதுவாகத் தென்பாடும் பாம்புகளைப் பற்றி விளக்கும் இந்நூல், பாம்புகளைப் பற்றிய அச்சத்தை அகற்றி ஆர்வத்தை அத���கரிக்கச் செய்யும் நோக்கில் எழுதப்பட்டது.புகைப்படங்களுடன் கூடிய விளக்கம் இதன் சிறப்பு\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும் அனுப்ப வேண்டிய விலாசங்களும்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nநாய்களை நல்ல முறையில் வளர்ப்பது எப்படி\nஆசிரியர்: ரோமுலஸ் விடேகர் தமிழில் : ஓ.ஹென்றி பிரான்சிஸ்\nஇந்தியாவில் பொதுவாகத் தென்பாடும் பாம்புகளைப் பற்றி விளக்கும் இந்நூல், பாம்புகளைப் பற்றிய அச்சத்தை அகற்றி ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் எழுதப்பட்டது.புகைப்படங்களுடன் கூடிய விளக்கம் இதன் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/202", "date_download": "2018-07-20T04:40:07Z", "digest": "sha1:KERFAPAH5AMQH77QOQKZOOZN25W4X2RF", "length": 12513, "nlines": 74, "source_domain": "www.tamil.9india.com", "title": "ஜப்பானியர்களின் ஒல்லி ரகசியம் | 9India", "raw_content": "\nஉலகத்திலேயே ஜப்பானியர்கள் தான் மிகவும் தொப்பையின்றி, பிட்டாக இருக்கிறார்கள். மற்றும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் இவர்கள் தான். இவர்கள் எப்பொழுதுமே சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். இதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை முறை மற்றும் டயட் தான் காரணம். உடல் எடையைக் குறைக்க இந்திய உணவுகள் மிகச் சிறப்பான முறையில் உதவுகின்றன. அதுமட்டுமில்லாமல் பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவைத் தான் உண்பார்கள். ஆனால் நம் நாட்டில் தற்போது ஜங்க் மற்றும் பாஸ்ட் உணவுகளின் மீது அதிகம் கவனம் செலுத்தி நம் பாரம்பரிய உணவை மறந்து விட்டோம். இதனால் தான் நம் நாட்ழல் பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்ற்னர். 7 நாட்களில் 7 கிலோ குறைய வேண்டுமா, இதோ சில அட்டகாசமான டயட் டிப்ஸ்….சரி. இப்போது ஜப்பானிய மக்களின் பிட்னஸ் மற்றும் அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதன் இரகசியத்தைக் காணலாம்.\nஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் இரகசியம்.\nமீன், சோயா, சாதம், காய்கறிகள் மற்றும் பழங்கள்\nஜப்பானி���ர்கள் பெரும்பாலும் உணவை வீட்டிலேயெ சமைத்துத்தான் சாப்பிடுவார்கள். அளவான சாதம், க்ரில் மீன், ஒரு பௌல் மிசோ சூப், பழங்கள் மற்றும் க்ரீன் டீ போன்றவை ஜப்பானியர்களின் பாரம்பரிய உணவுகளாகும். மற்றும் ஜப்பானியர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவது மிகவும் அரிது.\nஜப்பானியர்கள் சமைக்கும் பொழுது மிதமான நெருப்பில் தான் உணவைச் சமைப்பார்கள். இதனால் உணவுப் பொருட்களில் ஊட்டச் சத்துக்களின் அளவு குறையாமல் அப்படியே கிடைக்கும். ஜப்பானியர்கள் ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களான ஆலிவ் ஆயிலைத் தான் சமையலில் உபயோகப்படுத்துவார்கள்.\nஅளவான உணவு மற்றும் பரிமாறும் விதம்\nஜப்பானிய ஹோட்டல்களுக்குச் சென்றால், அங்கு அவர்கள் சிறிய பௌலில் உணவைக் கொடுப்பதோடு, அந்த அளவான உணவிலேயே வயிறு ரொம்பி விடும். இதற்கு அவர்கள் உணவை அலங்காரம் செய்து பரிமாறுவதுதான். மற்றும் ஜப்பானியர்கள் உணவை மெதுவாகத் தான் சாப்பிடுவார்கள். இதனால் செரிமான மண்டலம் அளவாகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட்டு பிட்டாக இருக்க உதவுகிறது.\nஜப்பானில் காலை உணவுதான் மிகவும் முக்கியமானது. காலை வேளையில் தான் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். முக்கியமாக மிசோ சூப்பை காலை வேளையில் கண்டிப்பாக சாப்பிடுவார்கள். ஏனென்றால் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரோபயோடிக்ஸ் அதிகம் உள்ளது.\nஜப்பானிய பெண்கள் டயட் என்பதையே மேற்கொள்ளமாட்டார்கள். இவர்கள் அனைத்து வகையான உணவையும் பயமின்றி வாங்கி சாப்பிடுவார்கள். அதே சமயம் அவர்கள் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் நடந்தேதான் செல்வார்கள். இது தான் அவர்களின் ஸ்லிம்மான உடலுக்கு காரணமும் கூட.\nஜப்பானிய உணவில் சாதத்தை தவிர பிரட் போன்ற எதுவும் இருக்காது. பிரட் என்பது சுத்திகரிக்கப்பட்ட மாவின் மூலம் செய்யப்படுவதால், அதைனைச் சாப்பிடும் பொழுது பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இதில் நார்ச்சத்து தரமற்றதாக இருக்கும்\nஜப்பானியர்கள் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவார்கள். இதனால் அதில் உள்ள கனிமச் சத்துக்கள், ஆண்டி-ஆக்ஸிடென்ட், மற்றும் வைட்டமின்கள் போன்றவை உடலுக்குக் கிடைக்கிறது. இதனால் இவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. ஜப்பானியர்கள் பெரும்பாலும் முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, கேல், முளைக்கட்டிய பயிர்கள் போன்றவ��்றைத் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள்.\nஜப்பானியர்கள் கடற்பாசியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள். கடற்பாசியில் கனிமச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான ஜப்பானிய உணவுகளில் கடற்பாசி இருக்கும்.\nஜப்பான் நூடுல்ஸில் கொழுப்பு குறைவாக உள்ளது. இந்த நூடுல்ஸ் பல வகைகளில் கிடைக்கிறது. இந்த நூடுல்ஸானது பக்வீட் மற்றும் பீன்ஸ் கொண்டு செய்யப்படுபவை என்பதால் இதுவும் ஜப்பானியர்களின் பிட்டான உடலுக்கான இரகசியமாகும்.\nசோயா பீன்ஸ் மற்றும் க்ரீன் டீ\nஜப்பானியர்கள் சோயாவைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள். அன்றாடம் 50 கிராம் சோயாவை பல உணவுகளில் சேர்த்து உபயோகப்படுத்துகிறார்கள். அது மட்டுமில்லாமல், உணவிற்குப்பின் ஒரு கப் க்ரீன் டீ குடிக்கிறார்கள். இதனால் அவர்களுடைய இதயம் பாதுகாக்கப்படுகிறது. அதிக நாட்கள் ஆரோக்கியத்துடனும் இளமையுடனும் வாழ்கிறார்கள்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/artist-who-donated-2-lakhs-education-aid-poor", "date_download": "2018-07-20T04:46:30Z", "digest": "sha1:QFUQH4UE4ACRDMFBLGZJXJIXZQOTD2HW", "length": 16442, "nlines": 218, "source_domain": "nakkheeran.in", "title": "நலிந்தோருக்கு மருத்துவம், கல்வி உதவி நிதியாக 2 லட்சம் வழங்கிய கலைஞர்! | Artist who donated 2 lakhs of education aid to the poor | nakkheeran", "raw_content": "\n100 பவுன் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி திருட்டு நகைகளை வாங்கிய பிரபல…\nஜனநாயகத்தில் முக்கியமான நாள் இன்று\nஉயிர் பிரியும் தருணத்தில் ஆசிரியர்களால் காப்பாற்றப்பட்ட மாணவனுக்கு தரையில்…\nரஷ்ய மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் 4 பேர் கைது– வெளிநாட்டினரை…\n சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகிறார்\nசாதாரண ���ெல் வியாபாரியாக இருந்தவர் ஆயிரம் கோடிக்கு மேல் அதிபதி\nகலைஞர், ஜெயலலிதா ஆளுமையைத்தான் மக்கள் விரும்பினார்கள்: நாராயணன் பேட்டி\nஉதயநிதி ஸ்டாலின் பட இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nரஜினிகாந்தின் செயலைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை - ஸ்டாலின் பேட்டி\nஸ்ரீதேவியாக நடிக்கும் ரகுல் பிரீத் சிங்\nநலிந்தோருக்கு மருத்துவம், கல்வி உதவி நிதியாக 2 லட்சம் வழங்கிய கலைஞர்\nராமேஸ்வரம் குந்து காலில் 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் - மீனவர்களிடம் ஆலோசனை\nபெரிய மனிதர்களுக்காக மாணவிகளுக்கு பாலியல் வலை: சிபிஐ விசாரணை தேவை\nகலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, திமுக தலைவர் கலைஞர்\nதனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு\nநிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக்\nகொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக\n2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.\nவைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தகக்\nகண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து தலைவர் கலைஞர்\nபேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய\nபுத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்\nஎன அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி\nரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து\n2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ. 4 கோடியே 53 லட்சத்து\n90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால்\n2018, மார்ச் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும்\nகல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம்\nமொத்தம் ரூ.2,00,000/- (இரண்டு லட்சம்) 16-4-2018 அன்று வழங்கினார்.\nநிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை\nதவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.\nநலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை ரூ. 4 கோடியே 53 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.\n2012 சூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும்\n2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது.\nஅந்த வகையில் ���ன்று ரூ.2,00,000/- தலைவர் கலைஞர் வழங்கினார்.\nகலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நிதி உதவி பெறுவோர் விவரம் ரூபாய்\n1 . சி.பூபதி, கொடமாண்டப்பட்டி கூட்ரோடு, அந்தேரிப்பட்டி அஞ்சல்,\nமத்தூர் ஒன்றியம், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் - 25,000/-\n2 . வெ.நாராயணசாமி, லஜபதிராய் வீதி, ராம் நகர், கோவை-641 009 - 25,000/-\n3 . எம்.மும்தாஜ் பேகம், முஸ்லீம் தெரு, கோம்பை அஞ்சல்,\nஉத்தமபாளையம், தேனி மாவட்டம் - 25,000/-\n4 . பூ.சமயமுத்து, காமராசர் காலனி, திருப்பாச்சேத்தி,\nதிருப்புவனம், சிவகங்கை மாவட்டம் - 25,000/-\n5 . எம்.சக்கரைராஜன், 4வது தெரு, ஆசாரி காலனி,\nசாட்சியாபுரம், சிவகாசி மேற்கு, விருதுநகர் மாவட்டம் - 25,000/-\n6 . எம்.முருகேசன், காந்திமதிநாதன் காம்பவுண்ட்,\nஒட்டக்கூத்தர் தெரு, பாட்டபத்து, திருநெல்வேலி-627 006 - 25,000/-\n7 . கே.தங்கம், கிருஷ்ணராஜபுரம் 8வது தெரு, தூத்துக்குடி-628 002 - 25,000/-\n8 . வி.மகேந்திரன், மணல் மேட்டுத் தெரு, பேட்டை,\nதிருநள்ளாறு, காரைக்கால்-609 607 - 25,000/-\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n100 பவுன் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி திருட்டு நகைகளை வாங்கிய பிரபல அடகுகடைகாரர் தலைமறைவு\nமூதாட்டியை மீட்டு கொடுத்த எஸ்.பிக்கு குவியும் பாராட்டுகள்\nஆளுநர் வருகை: கருப்பு கொடி காட்டி சிறை செல்ல தயாராகும் தி.மு.கவினர்\nரஷ்ய மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் 4 பேர் கைது– வெளிநாட்டினரை கணக்கெடுக்கும் போலிஸ்\nசிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு-ஐகோர்ட் உத்தரவு\n சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகிறார்\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம்\nநீதிமன்றத்தில் 55 வழக்கு ஆவணங்கள் மாயம் - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு\nநம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க்கட்சியினருக்குத்தான் பேரிடி\nசிறப்பு செய்திகள் 16 hrs\nநம்பிக்கையில்லா தீர்மானம் – வாஜ்பாயும், மோடியும்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nதுரத்தும் மிருகங்கள்... குழந்தைகளை காப்பது எப்படி...\n360° ‎செய்திகள் 18 hrs\nஎமோஜிக்கள் சூழ் உலகு... ஆதியை நோக்கித் திரும்பும் மனிதன்\nசிறப்பு செய்திகள் 19 hrs\n ஓ.பி.எஸ். டீமுக்கு இ.பி.எஸ். விரித்த வலை\n17வயது சிறுவனை 2 வாரத்திற்கு மேலாக வீட்டில் மிரட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண்\nஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு - ஆட்டோ சங்கர் #12\nதெய்வங்களைத் தீண்டும் தீயவர்கள்... பாலியல் ��ளவியல் கோணல்\nகும்பகோணத்தில் அன்று நடந்தது என்ன... பிஞ்சுக் கனவுகள் கருகிய நொடிகள்\nஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு - ஆட்டோ சங்கர் #12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-07-20T05:26:25Z", "digest": "sha1:QIXMWM55GH3P36XBIKZQHZHD3ZMWYYV2", "length": 7789, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» அரசாங்க விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட 237 பேர் துனீசியாவில் கைது", "raw_content": "\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\nஒரு தசாப்தத்தின் பின்னர் அமெரிக்காவிடமிருந்து புட்டினுக்கு கிடைத்த அழைப்பு\nஅரசாங்க விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட 237 பேர் துனீசியாவில் கைது\nஅரசாங்க விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட 237 பேர் துனீசியாவில் கைது\nதுனீசியாவில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் அரச கட்டடங்களை சேதப்படுத்தி அரசாங்க விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த கைது சம்பவத்தை உள்துறை அமைச்சு நேற்று (புதன்கிழமை) உறுதிபடுத்தியுள்ளது.\nஅதிகரித்துவரும் அரச கடன் சுமையை குறைத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை திருப்திபடுத்துதல் ஆகிய காரணங்களுக்காக, கடந்த முதலாம் திகதி முதல் புதிய வரி விதிப்புகளும் விலை அதிகரிப்புகளும் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் துனீசியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் யூத பாடசாலையொன்றும் சேதமாக்கப்பட்டது.\nஇதேவேளை, கடந்த திங்கட்கிழமை துனீசிய தலைநகர் துனிஸ் மற்றும் தெபூர்பா ஆகிய நகர்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது\nவவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளை தமது உடைமையின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் பொலிஸா��ினா\nயாழில் மாணவிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது\nயாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 இந்தியர்கள் கைது\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்ச\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஇலங்கையில் இருந்து 2 கோடி 75இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் தொகையை சட்டவிரோதமான ம\nசெவிப்புலனற்ற சிறுமி மீது துஷ்பிரயோகம்: 17 பேர் கைது\nசென்னையில் செவிப்புலனற்ற 11 வயது சிறுமியை, மாதக்கணக்கில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்ற\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2007/11/blog-post_24.html", "date_download": "2018-07-20T05:10:58Z", "digest": "sha1:TEN4P2QMCHAMCF2FOC5VX2OABONLC4QZ", "length": 14808, "nlines": 326, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: என்னா ஆட்டங்கிறீங்க!!!", "raw_content": "\nஒரு வழியா... விழி பிதிங்கி போய் நேத்திக்கு பரிட்சை எல்லாம் முடிச்சாச்சு எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் இருக்கு. பரிட்சை முடிஞ்ச அன்றைக்கே எதாச்சு ஜாலியா செஞ்சுடுனும். என் காலேஜில் இந்த வருடம் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்கள் காலேஜ் விட்டு போகும் சீனியர்களுக்கு கொடுக்கும் farwell partyக்கு என்னை அழைச்சு இருந்தாங்க. (நான் இந்த காலேஜில் மூன்று வருஷத்துக்கு முன்னாடி படிச்சு இருந்தேன். முன்னாள் மாணவி என்ற பெயரில் என்னை சிறப்பு விருந்தினர் என்ற வகையில் அழைச்சாங்க...)\nஇந்த ஜீனியர்கள் எல்லாம் என்னமா ஏற்பாடு செஞ்சு இருந்தாங்க. மெய் சிலிர்க்க வைத்துவிட்டார்கள். எல்லாமே அவர்களாகவே செய்தார்கள், எந்த ஆசிரியர் துணையும் இன்றி. பாட்டு என்ன, நடனம் என்ன, அதுல இரண்டு பொண்ணுங்க.. ஒரு 4 பாட்டுக்காவுச்சு ஆடி இருப்பாங்க... அப்பரம் ஒரு சைடுல இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்தாங்க.. அப்பரம் அவர்கள் செய்த காலேஜ் போட்டிகளின் சாதனையை powerpoint slide மூலமாக காண்பித்தார்கள். எ��்வளவோ technical விஷயங்கள் பயன்படுத்தி புதுமையா செய்யுதுங்க இந்த காலத்து சின்ன பசங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்பரம் அவர்களாகவே எடுத்த ஒரு சிறு காமெடி திரைப்படம் ஒன்று காண்பித்தார்கள். நிக்ழ்ச்சி தொகுப்பாளர்களின் காமெடி கலக்கல்.\nபிறகு, சிறு சிறு போட்டிகள். காமெடி போட்டிகள் தான் ஒரு பாட்டு போட்டு, அதுக்கு சீனியர்கள் வேறுவிதமாக ஆடனும்\nமுதல போகும் போது, மனசு லேசா இருந்துச்சு ஆனா, எல்லாத்தையும் பார்த்துவிட்டு, மனசு சந்தோஷத்துல கனத்துபோச்சு ஆனா, எல்லாத்தையும் பார்த்துவிட்டு, மனசு சந்தோஷத்துல கனத்துபோச்சு என் காலேஜ் நாட்களை ஞாபகம் படுத்திவிட்டார்கள் என் காலேஜ் நாட்களை ஞாபகம் படுத்திவிட்டார்கள் எல்லாரும் போலவே என் காலேஜ் நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது. அடுத்த மாதம் 'கல்லூரி' என்ற படம் வரபோகுது...நான் ரொம்பவே ஆவலாய் எதிர்பார்க்கும் படம்\nநிகழ்ச்சியின் கடைசியில் dance floor ஹாஹா.. நான் சத்தியமா ஆடல. அப்படியே அமைதியா ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். எல்லாருமே அப்படியே ஒரு சூப்பபர்ர்ர்ர்ர்ர்ர் ஆட்டம் போட்டார்கள் ஹாஹா.. நான் சத்தியமா ஆடல. அப்படியே அமைதியா ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். எல்லாருமே அப்படியே ஒரு சூப்பபர்ர்ர்ர்ர்ர்ர் ஆட்டம் போட்டார்கள்\n\"இந்த காலத்து சின்னபசங்க என்னமா யோசிக்கிறாங்க\" னு புல்லரிச்சிப் போறதுக்கு உங்களுக்கு என்ன வயசாயிடுச்சா உங்களுக்கும் அவர்களுக்கும் 4-6 வருசம் தானே வித்யாசம்,\nஉங்க ஜீனியர்களுக்கு எல்லாம் உங்க மேல எம்புட்டு பாசம்.எங்களுக்கு எல்லாம் சீனியர்கள் தான் விழா எடுப்பாங்க (கல்லூரிக்கு புதிதாக வந்த பொழுது)\nஇல்ல துர்கா.. இது (jc). நீங்க சிங்கையா\nஹாலோ குட்டிபிசாசு, நான் முதலாம் ஆண்டு படிக்கும்போது(அவர்கள் வயதில் இருந்தபோது), இந்த மாதிரி கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. அதனாலதான் சொன்னேன் அப்படி\n\\\\ நான் சத்தியமா ஆடல. அப்படியே அமைதியா ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். \\\\\nநம்பிட்டேன் தமிழ், அப்படியே நம்பிட்டேன்\nரொம்ப என்ஜாய் பண்ணியிருப்பீங்க போலிருக்கு,\nநிகழ்ச்சியை அழகா, நேர்த்தி தொகுத்து பதிவிட்ட விதம் அருமை\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த கு��ும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nஎனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்\nதீபாவளிக்கு என் வீட்டுக்கு விஜய் வந்தாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2014/12/ii-2.html", "date_download": "2018-07-20T04:22:46Z", "digest": "sha1:M766P4SKMRC3Z2MXGGGVPIUZQECDKR5L", "length": 20398, "nlines": 284, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II ~ சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:2", "raw_content": "\nஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II ~ சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:2\nதொடர் கதைன்னா நின்னு கேக்கணும்; அடுத்த வாரத்துக்கு வையிட் பண்ணனும். அந்தக்காலத்திலே சார்லஸ் டிக்கென்ஸ் ஒருத்தர் இருந்தார், எங்கள் போர்ட்ஸ்மத்தில். அவர் நினைவாலயம் கூட அங்கு இருக்கிறது. அவர் நாவல் நாவலாக எழுதிக்குவிப்பார். முதல்லே சீந்துவார் இல்லை. அப்றம் சூடு பிடித்து விட்டது. எக்கச்சக்க சேல்ஸ். போன வருஷம் கூட லைப்ரரியில் புது பதிப்புகளை பார்த்தேன். அவருடைய நாவல்கள் தொடர்கதைகளாக வந்து கொண்டிருந்தன. அமெரிக்காவில் அவருக்கு ரசிகர் மன்றமே இருந்தது. ஒரு கப்பலில் வந்து இறங்கிய இதழில் கதை சஸ்பென்ஸ்லெ முடிந்திருக்கும். அடுத்த கப்பல் வரச்சே, ஜனங்கள் எல்லாரும், டென்ஷனா, துறைமுகத்திலே காத்திருப்பார்களாம். ஒத்தர் ஓடோடி வந்து, கண்ணீர் மல்க, ‘சிட்னி காட்டனை தூக்கிலெ போட்டுட்டாங்களா’ என்று கேட்டாராம். அந்த மாதிரி, இது வரை வந்த கதைல்லே ‘சின்சினாட்டிச் சின்னத்தாத்தா’ ஏன் வரவில்லை என்று கேட்டால், என்னால் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல்லே. எனக்கே தெரியாது என்று உண்மையை சொல்லிவிடலாம். அப்ப எல்லாரும் ‘யாருடா, இவன்’ என்று கேட்டாராம். அந்த மாதிரி, இது வரை வந்த கதைல்லே ‘சின்சினாட்டிச் சின்னத்தாத்தா’ ஏன் வரவில்லை என்று கேட்டால், என்னால் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல்லே. எனக்கே தெரியாது என்று உண்மையை சொல்லிவிடலாம். அப்ப எல்லாரும் ‘யாருடா, இவன் புருடா விட்றான்’னு படிக்காம விட்றுவாங்க.\nஎன்னடா பண்ணலாம் என்று ரோசனை பண்ணிக்கொண்டிருக்கும்போதே....\nரண்டு நாள் முன்னாலெ .... கல்லூரியில் படித்து 19..ம்வருட ...இயல் முதுகலை தேர்வு எழுதிய கல்லூரி தோழர்களில், அகப்பட்ட ஆறு பேர்கள் ஜிம்கானா கிளப்பில் கூடினோம். மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின், வராத நண்பர்களுக்கு அர்ச்சனை நடந்தது. சில பாமரகீர்த்தி நினைவு மலர்களும் விகசித்தன. எம்மில் மூவர் சினிமா பிரியர்கள். மாலைக்காட்சி முடிந்து வந்தால், ஹாஸ்டல் துவாரபாலகன் ‘மாலைக்கண்’ மாசிலாமணி கிட்ட மாட்டிக்கொள்வோம். ஜாலியாகவே வரவேற்ற அவருக்கு ஆள்மாறாட்டமாகத்தான் அறிய முடியும். ரஜினிகாந்த் வந்து நின்னால் சிவகுமார் என்பார். சினேகாவை கே.ஆர்.விஜயா என்பார். முண்டாசு, குல்லா, கறுப்புக்கண்ணாடி, பொய்மீசை போன்ற உத்திகளால் அவரை நன்றாகவே ஏமாற்றமுடியும்.‘இந்தா ராசா இந்த ரிஜிஸ்டர்லெ கையெழுத்துப்போடு. சாமி வந்தா ஆயிரம் கேள்வி கேட்கும்’ என்பார், மறைந்த மாமுனிவர் பிரேமானந்தா போல. சரி. பேர் வேண்டாம். அந்த இருவரும் அழகாக ‘வைஜயந்திமாலா’, ‘எம்.கே. தியாகராஜபாகவதர்’ என்று நேர்த்தியாகவே கையொப்பமிட்டு, வந்து படுத்தார்கள். மூன்றமவன் ‘திருவள்ளுவர்’ என்று கையொப்பமிட்டுவிட்டு, சுவரேறி ஓடி விட்டான்.\nமறு நாள் காலை எட்டு மணிக்கு ஆராய்ச்சிமணி அடித்தது. போய் நின்னா, கோர்ட் மார்ஷல். என்னோடெ இருபது வருஷ சர்வீஸ்சில் இது எல்லாம் நடந்ததில்லை என்று மாசிலாமணி அலுத்துக்கொண்டார். எள்ளும் கொள்ளுமா வெடித்துக்கொண்டிருந்த சாமியாரிடம் அவருக்கு\nலவலேசமும் பயம் கிடையாது. அவர் தான் சாமியாரை சின்ன வயசிலேயே பாத்திருக்காறே. கையை கட்டிண்டு பிராக் பார்த்துக்கொண்டிருந்தார். புலன் விசாரணை நடந்தது. எதற்கும் வைஜயந்திமாலாவையும், எம்.கே.டி.ஐயும் கூப்பிடலாமே என்று நான் முணுமுணுத்ததை பாம்புச்செவியாக கேட்ட சாமியார், ‘நீயும் போனாயா’ என்று கடுமையாக வினாவினார். என்னைத் தான் பிரார்த்தனையில் பார்த்தீர்களே என்று நான் பிராது போடவே, சாமியார் ஜகா வாங்கினார். அது தான் சாக்கு என்று சோமு ( மே ஹிஸ் ஸோல் ரெஸ்ட் இன் பீஸ்.) சொன்னான், ‘சுவாமிஜி’ என்று கடுமையாக வினாவினார். என்னைத் தான் பிரார்த்தனையில் பார்த்தீர்களே என்று நான் பிராது போடவே, சாமியார் ஜகா வாங்கினார். அது தான் சாக்கு என்று சோமு ( மே ஹிஸ் ஸோல் ரெஸ்ட் இன் பீஸ்.) சொன்னான், ‘சுவாமிஜி யாருமே ��ெளியில் போகவில்லை. நான் சாக்ஷி. நன்றாக இருட்டிவிட்டது. அந்த பிரும்மராக்ஷஸ் வந்து இப்டி....’. பேச்சு திசை மாறிப்பயணிக்கவே, நான் பிரார்த்தனை முடியும் முன் ஜன்னல் வழியாக வெளியேறியதை எங்கள் ‘வீபீஷணன்’ கந்தசாமி சொல்ல முடியவில்லை. பிசாசு உண்டு/ இல்லை என்ற வாதத்தினால், வைஜயந்திமாலாவையும், எம்.கே.டி.ஐயும் மறந்து விட்டார்கள். ‘திருவள்ளுவர்’ வந்து போன மர்மமுடிச்சு அவிழ்க்கவேயில்லை. நிராசையாக திரும்பினார், சுவாமிஜி.\nஅதுவும் இதுவுமாக அரட்டை அடித்து. இனிமையாக பொழுதைப் போக்கினோம். சொல்றதுக்கு நிறைய இருக்கு. என் சைக்கிளின் அசுரபலம், பாலு வீட்டு ஓனர் மகள் காஞ்சனையின் கனவு, பெருமாள் கோயில் உலா, அங்கு மங்கலான ஆஞ்சநேயர் சன்னதி வாசலில் நம்ம குருவும், அவனோட ஆளு சரசாவும் ஊடல்... ஒரு புராணமே இருக்கு. நாங்கள் ஆறு பேருமே அறுபடை வீட்டார் போல குருவோட கல்யாணத்துக்குப் போயிருந்தோம். ஆனால் சரசாவோட இல்லை அந்தக்கதை ரோமியோ-ஜூலியட் கதையை தோற்க அடித்துவிடும். இன்னொரு நாள் சொல்லணும், கேட்டவாளுக்கு மட்டும். ம்ம். சும்மாச்சொல்லக்கூடாது. அவன் கை தாராளம். இங்கிதமாகவே, எங்கள் எல்லாருக்கும் பேண்ட், ஷர்ட் எல்லாம் பரிசில் கொடுத்தான். அதான், இத்தனை நாட்களுக்கு அப்றம் சொல்றேன். நன்றி வேணுமோல்லியோ, சார். அதான், அவா ரண்டு பேரும் போறவரைக்கும் சொல்லலை.\nஅந்த சமயம் பார்த்து, தன்னுடைய டையை தளர்த்தி விட்டுக்கொண்ட சுப்புடு, தண்டபாணி, தனை மறந்து தண்டால் போட்ட வைபவத்தை அமர் சித்திரக்கதா போல, தொடர்கதையாக சொல்ல ஆரம்பித்தான். சுப்புடுவோட பாட்டி கோரோஜனை ஜாஸ்தி கொடுத்துட்டா போல இருக்கு. அப்படி ஒரு குரல் அவனுக்கு; ஒரே கூக்குரல், ஆம்படையாளுடன் ரகசியமா பேசச்சவே எங்கள் பார்ட்டி நடந்தது ஒரு தனி ரூமில். ‘தடால்னு’ ஒத்தர் கதவை திறந்துகொண்டு வந்து,‘என்னை பற்றி இப்படி அவதூறு பேசின சுப்புடுவை விட்டேனா பார் எங்கள் பார்ட்டி நடந்தது ஒரு தனி ரூமில். ‘தடால்னு’ ஒத்தர் கதவை திறந்துகொண்டு வந்து,‘என்னை பற்றி இப்படி அவதூறு பேசின சுப்புடுவை விட்டேனா பார்’ என்று புஷ்டியை உயர்த்தினார். இன்னொரு கைலே விஷ்கி’ என்று புஷ்டியை உயர்த்தினார். இன்னொரு கைலே விஷ்கி அதுவும் மத்யான வேளையில் எல்லாரும் கை தட்டி, வரவேற்று அவனை ஆசுவாசப்படுத்தின பிறகு தான், சுப்புடு விட்ட கதையை விறுவிறுப்பா தொடங்கினான்.\nசொல்ல மறந்துட்டேனே. தண்டபாணி டீ ஷர்ட் வாசகம் கொட்டை கொட்டையா சிவப்பு மசியில்.\nLabels: ஆலப்பாக்கமும் சின்சினாட்டிச் சின்னத்தாத்தா, இன்னம்பூரான்\nஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II ~ சின்சினாட்டிச் ...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2016/11/thyrocare-test-details-and-coupon.html", "date_download": "2018-07-20T04:56:31Z", "digest": "sha1:4DS7ADE3SJOTKCS5PRIT2NWIXPAZMDER", "length": 37173, "nlines": 551, "source_domain": "pettagum.blogspot.com", "title": "பேலியோ டயட்டுக்கு முன்பாக எடுக்கவேண்டிய டெஸ்ட்கள் (தைரோகேர்) Thyrocare Test Details and coupon.! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nபேலியோ டயட்டுக்கு முன்பாக எடுக்கவேண்டிய டெஸ்ட்கள் (தைரோகேர்) Thyrocare Test Details and coupon.\nபேலியோ டயட்டுக்கு முன்பாக எடுக்கவேண்டிய டெஸ்ட்கள் (தைரோகேர்) Thyrocare Test Details and coupon. நீங்கள் ஒரு டயட்டில் இருக்...\nபேலியோ டயட்டுக்கு முன்பாக எடுக்கவேண்டிய டெஸ்ட்கள் (தைரோகேர்) Thyrocare Test Details and coupon.\nநீங்கள் ஒரு டயட்டில் இருக்கிறீகளோ இல்லையோ, வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது சில சிக்கல்களை வருமுன் காக்க உதவும். மேலே உள்ள தைரோகேர் லாப் மூலம் நீங்கள் ரத்தப் பரிசோதனையை சகாயவிலையில் செய்துகொள்ளலாம், இதை நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇரவு கடைசி உணவை 9 மணிக்குள் முடித்துக்கொண்டால், காலையில் அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து ரத்தப் பரிசோதனை எடுக்கும்வரை நீங்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். தண்ணீர் மட்டும் குடிக்கலாம், உங்கள் பகுதியில் தைரோகேர் வசதி இல்லையென்றால் மேற்கண்ட டெஸ்ட்களை உங்கள் அருகில் உள்ள லேபில் எடுத்துக்கொள்ளலாம்.\nடயட் எடுப்பதற்கு முன்பாக பரிசோதனை கட்டாயம், அப்பொழுதுதான் டயட���டின் தாக்கம் உங்கள் உடலில் என்ன என்பது தெரியும், டயட்டுக்கு முன்பாக டெஸ்ட் செய்யாமல், டயட்டிற்குப் பிறகு டெஸ்ட் எடுத்து அது ஏறிவிட்டது, இது குறைந்துவிட்டது என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கமுடியாது.\nஅனைவரும் அல்லது டயபடிக் உள்ளவர்கள் மேற்கண்ட டெஸ்டுகளுடன் அருகிலுள்ள லேபில் உங்கள் சிறுநீரைக்கொடுத்து அரோக்கியம் 1.4 ல் உள்ள டெஸ்ட்களுடன்\nMicroalbuminuria in urine + Urine Routine டெஸ்ட்களையும் சேர்த்து எடுப்பது நல்லது. இந்த யூரின் டெஸ்டில் உங்கள் கிட்னி செயல்பாடுகள் தெளிவாகத் தெரியவரும், கண்டிப்பாக வருடம் ஒருமுறை எடுத்து உங்கள் கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளலாம்.\nஒரே கூப்பன் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை பேர் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம் என்பது .கூடுதல் தகவல்.\n+ 30/- கொரியர் செலவுகள் அல்லது மெயிலில் பெற இலவசம் .\nவேறு எதாவது பரிசோதனையும் சேர்த்தும் எடுத்து கொள்ளலாம், அதற்கு தனி கட்டணம் .\nகூப்பன் கோடு : PALEO\n1 ) உங்கள் கைப்பேசியில் இருந்து PALEO என டைப் செய்து +919870666333 SMS அனுப்புங்கள். (அல்லது )\n022 - 3090 0000 / 4125 2525 இந்த அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களின் விவரங்களை தெரிரிவிக்கலாம்.\n2) தைரோகேர் நிறுவனம் உங்களின் பெயர், முகவரி, பின்கோடு , ஈமெயில் மற்றும் பேக்கேஜ விவரங்களை சேகரித்து அப்பாயின்மென்ட் புக் செய்து கொள்வார்கள் .\n3) அப்பாயின்மென்ட் படி லேப் டெக்னிசியன் உங்கள் இடத்திற்கு வந்து ரத்த மாதிரிகளை எடுத்து கொள்வார்.அப்போது பரிசோதனைக்கான பணத்தை கொடுத்து ரசிது பெற்றுக் கொள்ளவும்.\n4) ரிப்போர்ட்ஸ் 48 மணி நேரத்தில் உங்கள் ஈமெயில் க்கு அனுப்பபட்டு விடும். 3-4 நாட்களுக்கு உள்ளாக குரியரிலும் ரிபோர்ட்ஸ் கிடைத்து விடும்.(தேவைபட்டால்).\n5) கண்டிப்பாக பரிசோதனைகளுக்கு முன் 10 - 12 மணி நேர பாஸ்டிங் அவசியம்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nஏழைகளுக்கு உதவுவது தான் மதம் ...\n'கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது'.....\nபேலியோ டயட்டுக்கு முன்பாக எடுக்கவேண்டிய டெஸ்ட்கள் ...\nசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்...\nஇப்படி ஒரு வாழ்க்கை வாழ நீங்கள் தயாரா\n’’ - திப்பு சுல்த...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம�� இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவ���தம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பி�� உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rinakhan1990.blogspot.com/2013/01/blog-post_8.html", "date_download": "2018-07-20T04:27:30Z", "digest": "sha1:UW5GB2VXLAYBLD4WCC3A3EGQAPGWLE5S", "length": 11777, "nlines": 103, "source_domain": "rinakhan1990.blogspot.com", "title": "வாங்க பழகலாம்: இன்று ஒரு சம்பவம்...", "raw_content": "\nஇன்று நான் வேலை பார்க்கும் ஷாப்பிங் மாலில் கூட்டமே இல்லை\nகாத்துவாங்கி கொண்டு இருந்தது .....\nசரி எவ்வளவு நேரம் தான் இப்படி சும்மாவே இருப்பது.. பேசுவதற்கு யாராவது வருவாங்களான்னு பார்த்துக்கொண்டு இருந்தேன் ...........\nஅட அட அட அட செமா மகிழ்ச்சி ....நானும் அவரை அன்பாக பார்த்து வாங்க வாங்கன்னு வரவழைத்தேன் ..\nவந்தவன் சற்று நல்ல டிப்டாப்பாக அதாவது மொழு மொழுன்னு சேவிங் பண்ணி ஜென்டில் மேன் லுக்காக அதாவது மெடிக்கல் ரெப் வருவார்கள் அல்லவா அந்த மாறி இருந்தான் .\nஅப்பவே எனக்கு தெரிஞ்சது ..இவன் எதையோ நம்ம கிட்ட மண்டையை கழுவி விற்க வந்து இருக்கிறான் போல என்று .அவன் மார்க்கெட்டிங் சேல்ஸ் மேன் ...\nவந்தவனும் நானும் பேசியவை >>>>>>>>>\nவந்தவன் : குட் மார்னிங் சார்\nநான்; ம்ம்ம்ம்ம்ம் குட் மார்னிங் வாங்க வாங்க\nவந்தவன் ; சார் நான் மேக்ஸ் எல் ஐ சி இன்சூரன்ஸ் கம்பனில இருந்து வருகிறேன்\nநான் ; ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்டியா வெரி குட வாங்க வாங்க\nவந்தவன் ; நீங்கள் எதாவது இன்சூரன்ஸ் போட்டு இருக்கீங்களா \nநான் ; ம்ம்ம்ம்ம் போட்டு இருக்கேனே \nவந்தவன் ; ம்ம் குட் சார் என்ன பிளான் \nநான் ; என்னுடைய டூ வீலருக்கு இன்சூரன்ஸ��� போட்டு இருக்கேன் ...\nவந்தவன் : ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது சரி ....சார் உங்களுக்கு எவ்வளவு வயது ஆகுது\nநான் ; எனக்கு இப்ப 24 வயது நடக்குது\nவந்தவன் ; சார் என்னிடம் இப்ப சூப்பர் பிளான் இருக்கிறது \nநான் ; என்ன அது \nவந்தவன் ; 25 வயதுகுள்ள இளைஞர்களுக்கு லைப் இன்சூரன்ஸ் மாதம் மாதம் வெறும் 720 ரூபாய் கட்டினால் போதும் ..வருடம் 8640 ரூபாய் ஆகும் ..நீங்கள் ஐந்து வருடம் கட்டினால் 43,200 ரூபாய் ..நீங்கள் கட்டுவீர்கள் ..ஆனால் நாங்களோ அந்த ஐந்து வருடத்தில் நீங்கள் கட்டின அந்த 43, 200 ரூபாய்க்கு கூடுதல் பணமாக 2,15000 ரூபாய் தருவோம் ..இது இளைஞர்களுக்கு மட்டும் தான் இந்த பிளான் சார் . மிஸ் பண்ணிடாதிங்க சார் ........\nநான் : அப்படியே வாயை பொழந்து அவனையே பாத்துட்டு இருந்தேன் வெறும் 43, 200 ரூபாய் கட்டினால் ,2,15000 ரூபாவா அங்கே எனக்கு வட்டி என்ற எண்ணம் ஏதும் வரவில்லை ..இந்த ஜென்டில் மேன் என் மனசை குழப்பி விட்டாரு ..அப்படியே சைத்தானும் வட்டியை வாங்க .என்னை ஊக்கபடுத்தி கொண்டே இருந்தது ......நான் மறுபடியும் வாயை பொலந்து அவன்கிட்ட ..இவ்வளவுதான் ஆப்பரா வேற இன்னும் பூஸ்ட் தர மாறி ஏதாவது ஆப்பர் இருக்கா என்றேன் ....உடனே\nவந்தவன் ; பலத்த குரலில் ஓஹோ இருக்குதே சார்\nநான் : மகிழ்ச்சியோட ...இருக்கா அது என்ன ஆப்பர் \nவந்தவன் : நீங்கள் இன்று வெறும் 720 ரூபாய் குடுத்து இந்த பிளானை போட்டிங்கன்னா \nநான் ; மகிழ்ச்சியோடு ம்ம்ம்ம் போட்டுட்டேனா... \nவந்தவன் ;உங்களுக்கு 25 வயது ஆகுவதற்குள்\nநான் ; ம்ம்ம்ம்ம் எனக்கு 25 வயது ஆகுவதற்குள்\nவந்தவன் ; திடீர்ன்னு ...நீங்கள் வண்டியில் போகும் பொழுது ஒரு லாரியோ பஸ்ஸோ உங்க மேல ஏறி நீங்க செத்துபோய்ட்டா குறைந்த வயதில் பெரும் விபத்துக்குள் ஆனதால். உங்கள் குடும்பத்திற்கு. .3,50.000 கொடுக்கப்படும் சார் ..எப்புடி சூப்பர் ப்ளான் ..ஓகேவா சார் .எப்புடி ஆப்பர் நல்ல சூப்பரா சார் .எப்புடி ஆப்பர் நல்ல சூப்பரா பூஸ்ட் தர மாறி இருந்துச்சுல சார் .....உங்க நேம் சொல்லுங்க இந்த பிளானை புக் பண்றேன்\nநான் ; அப்படியே ஓடி போய்டு ....அல்லாஹு போர் அடிக்குது கொஞ்சம் மொக்க போடலான்னு நினைத்தால் ..கொய்யால லாரி ஏறிடும் பஸ்ஸு ஏரிடும்னா சொல்றா ....போயா வெளியே .......................\nஇன்சூரன்சில் வேலை பார்பவர்கள் இந்த பதிவை படித்தீர்கள் என்றால்\n...அவர்களுக்கு என்னுடைய மெசேஜ் ..நீங்க யாரிடமோ இன்சூரன்ஸ் பற்றி பேசும் பொழுது .நல்ல தெளிவாக நட்பு ரீதியாக ...உண்மையான பிளேனாக இருந்தால் பேசுங்க அத விட்டுபுட்டு ..நீங்க செத்த பிறகு ..உங்களுக்கு அவ்வளவு பணம் வரும் இவ்வளவு பணம் வரும் என்று சொல்லும் பொழுது .இன்சூரன்ஸ் போடலான்னு நினைக்குற நபர்கள் கூட போடவேண்டாம்னு தயங்குவார்கள் .ஏன் என்றால் இன்சூரன்ஸ் போட்டு அடுத்த நாளிலே .நம்ம இறந்து போய்டுவோமோ என்ற தயக்கம் ..ஒரு சிலருக்கு வரும் ....சோ இன்சூரன்ஸ் பற்றி பேசும் பொழுது மரணம் பற்றி பேசாமல் .சார் உங்களுக்கு அப்பறம் இந்த பணம் உங்க குடும்பத்துக்கு வரும் சார் அப்படின்னு சொல்லி பாருங்க \nநானும் இந்த மாதிரி ஆட்களை சந்தித்ததுன்டு\nஉங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ \nயப்பா...சரி காமெடி.... அவர் சொன்னது கேட்க எனக்கே பகீர்னு இருந்துச்சு..... அப்புறம் நீங்க வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டது நினைத்து சரியான சிரிப்பு..... :)\nஇதை இஸ்லாம் அடியோடு மறுக்கிறதல்லவா \nம் ம்ம் ஆமாம் சகோ ...இதுவும் வட்டி சம்பந்தம் தானே\nபடம் பார்த்து கதை சொல் >>>>>\nஇது கமலுக்கு ஆதரவானா பதிப்பு அல்ல...\nசாதனை படைத்த தமிழகம் ......\nஅடடே இதுவும் நல்லா இருக்கே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017120851045.html", "date_download": "2018-07-20T04:56:58Z", "digest": "sha1:K3OPERKPNZITBP6EAGPAARTQLVMORNPS", "length": 5773, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "விஸ்வாசம் படத்தின் முதல் அடியை எடுத்து வைத்த சிவா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > விஸ்வாசம் படத்தின் முதல் அடியை எடுத்து வைத்த சிவா\nவிஸ்வாசம் படத்தின் முதல் அடியை எடுத்து வைத்த சிவா\nடிசம்பர் 8th, 2017 | விசேட செய்தி\n‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த புதிய படத்திற்கு ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். அஜித்தின் 58வது படமாக உருவாகும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகடந்த சில படங்களாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த வந்த அஜித் இந்தப்படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜித்தை வித்தியாசமான ஸ்டைலில் மாற்றி காண்பிக்க இருக்கிறார் இயக்குனர் சிவா. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.\nஇந்நிலையில், இப்படத்திற்காக அலுவலக பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் சிவா, எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.\nஇப்படத்தில் அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா, ‘விஸ்வாசம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmaideen.blogspot.com/2011/03/blog-post_24.html", "date_download": "2018-07-20T04:29:31Z", "digest": "sha1:B37ZBDWO2SJ2RG7EZPTNPG7R5E3S62V6", "length": 16443, "nlines": 137, "source_domain": "tmaideen.blogspot.com", "title": "என்னத்த சொல்ல .....: என்றுதான் விடியுமோ?", "raw_content": "\nதமிழ்நாட்டில் மின்வெட்டு இரண்டுமணி நேரத்தில் இருந்து இப்போது 3 மணி நேரமாகிவிட்டது. இதில் அறிவிப்பில்லாமல் சிறிது சிறிதாக 2 மணிநேரம் மொத்தம் 5 மணி நேரங்கள் மின் வசதி இல்லை. கோடை ஆரம்பிக்கும்போதே இப்படியென்றால் இந்த முழு கோடையையும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.மின்வெட்டு நேரம் இன்னும் அதிகரிக்கும் போல் தெரிகிறது. இதில் இரவு சிறிது நேரம் மின்வெட்டு ஆகிவிடுவதால் ரொம்பக் கொடுமை.குழந்தைகள் படும் பாடு சொல்லி மாளாது. தேர்தல் நேரமே இப்படியென்றால், தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தபின் மின்வெட்டு பிரச்சினை இன்னும் அதிகமாகுபோல் எனக்கு தோன்றுகிறது.\nஉணவு,உடை,உறைவிடம் போலவே மின்சாரம் மனிதனின் அத்தியாவசியம் ஆகிவிட்டது. இல்லாமல் முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் மி���் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. புதிது புதிதாக வீடுகளும், தொழிற்சாலைகளும்,மின்சாதன கண்டுபிடிப்புகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. குடிசை முதற்கொண்டு எல்லா வீட்டிலும் அரிசி, பருப்பு இருக்கின்றதோ இல்லையோ மின்சாதனப் பெருட்கள் கட்டாயம் இடம் பெற்று இருக்கிறது .இதில் வீட்டில் இருக்கிற டி.வி. போதாதென்று அரசாங்கம் வேறு இலவசமாய் கொடுத்திருக்கிறது.\nஆளும் ஆட்சியாளர்களுக்கு தொலை நோக்குப் பார்வை என்பதே கிடையாது போல் தெரிகிறது . தன குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்தை உத்தேசித்து முன்கூட்டியே முடிவெடுக்கும் தலைவர்கள் பொதுமக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதே இல்லை. இலவசங்களை கொடுத்து செய்த தப்புகளை மறக்கடித்து விடலாம் என்று அசிங்கமான அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டுகளுக்காக அவர்கள் நடத்தும் நாடங்கள் மிகுந்த கோபத்தை வரவழைக்கின்றன. கிரைண்டர்,மிக்சி, என எல்லா இலவசங்களும் மின்சாதனப் பொருட்கள் .ஆனால்,மின்சாரம் மட்டும் கிடையாது.\nகாமராஜர்,கக்கன், அண்ணா போன்ற பெரும் தலைவர்கள் மனசாட்சி படியும் மக்களின் நன் மதிப்பை பெற்றும் ஆட்சி செய்தார்கள் . பொதுவாக அரசுப் பணியில் இருப்பவர்கள்,மக்களின் பிரதிநிதிகள் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர்கள் மதம்,இறைநம்பிக்கை எல்லாவற்றையும் பகிரங்கப் படுத்தக் கூடாது . மனதிற்குள் தான் வைக்கவேண்டும்.ஆனால் இங்கு சாமியார்களிடத்தில் ஓடுவதும், ஜாதி ஓட்டுக்களுக்காக ரௌடிகளை வளர்த்துவிடுவதும், மத தளங்களுக்கு சென்று அந்த சடங்குகளில் கலந்து கொள்வதும் அதை விளம்பரப் படுத்துவதும் என்று மோசமான முன்னுதாரணங்களை ஏற்ப்படுத்துகிறார்கள்.மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்கள் என்று இப்போது யாரும் இல்லை.\n\"ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்\" என்று கூறுகிறார் கலைஞர். கஜானாவைக் காலி பண்ணிக்கொண்டிருந்தால் ஏழைகள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள்.பசித்த ஒருவனுக்கு உணவு அளித்து பெருமை தேடுவதை விட அடுத்த வேளை உணவுக்கும் அவனே தேடிக்கொள்ளுமளவு அவனை உருவாக்குபவனே சிறந்த மனிதன்.என்று எங்கோ படித்த நினைவு.\n என் எழுத்து பிடித்திருந்தால் ஓட்டும்,பின்னூட்டமும் இட்டு எனக்கு ஆதரவு தாருங்கள்.நன்றி\nஇடுகையிட்டது மைதீன் நேரம் 10:42 AM\nலேபிள்கள்: அரசியல���, என்றுதான் விடியுமோ, மின்சாரம்\nஇவர்கள் குடும்பமே ஒரு மின் வாரியம் அமைத்து அரசுக்கு மின்சாரம் விற்றால் என்ன கேடு புல்லட் ரயில் சென்னை டு கோவைக்கு விட ஆகும் செலவு வெறும் 14000கோடி தானாம் ,அந்த ஸ்பெக்ட்ரம் பணத்தில் இந்தியா முழுக்க புல்லட் ரயில் விடமுடியும் போலவே புல்லட் ரயில் சென்னை டு கோவைக்கு விட ஆகும் செலவு வெறும் 14000கோடி தானாம் ,அந்த ஸ்பெக்ட்ரம் பணத்தில் இந்தியா முழுக்க புல்லட் ரயில் விடமுடியும் போலவேஇப்போ திமுகவுக்கு பயந்து அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் தீர்ந்தது,அவர் ஆட்சிக்கு வந்தால் இவர்களை கைது செய்வார்,வழக்கு போடுவார்.மக்களுக்கு என்ன அடிப்படை வசதிகள் கிடைக்கும்இப்போ திமுகவுக்கு பயந்து அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் தீர்ந்தது,அவர் ஆட்சிக்கு வந்தால் இவர்களை கைது செய்வார்,வழக்கு போடுவார்.மக்களுக்கு என்ன அடிப்படை வசதிகள் கிடைக்கும் பட்டை நாமம் தான்கிடைக்கும்,அந்த சசிகலா &கோ மூஞ்சியை தினமும் பார்க்க முடியுமா நம்மால் பட்டை நாமம் தான்கிடைக்கும்,அந்த சசிகலா &கோ மூஞ்சியை தினமும் பார்க்க முடியுமா நம்மால்.இப்போது யாரை தேர்வு செய்வதென்றே மக்களுக்கு புரிய வில்லை.இதனாலே மக்களின் வேண்டாவெறுப்பான ஓட்டுக்களின் மூலமே திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என தோன்றுகிறது.\n@என்னுடைய எண்ணமும் அதுதான் கார்த்திகேயன். தங்கள் வருகைக்கு நன்றி\nஎல்லா கட்சியிலும் மின் பொருள்களை இலவசமாக கொடுக்கிறார்கள்.நான் t .v .மின்விசிறி,கிரைண்டர் வித்து பொழப்பை ஒட்டிக் கொண்டிருக்கிறேன்.என் பாடு என்னவாக போகுதோ\nஆளும் ஆட்சியாளர்களுக்கு தொலை நோக்குப் பார்வை என்பதே கிடையாது போல் தெரிகிறது . தன குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்தை உத்தேசித்து முன்கூட்டியே முடிவெடுக்கும் தலைவர்கள் பொதுமக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதே இல்லை\n......இதை மக்கள் உணர்ந்து வோட்டு போட வேண்டும். மே மாதத்தில் தான் மக்களின் முன்னேற்ற பார்வை எந்த அளவுக்கு உள்ளது என்று தெரிய வரும்.\nஇந்த ஒழுங்கில்லாத மின்வெட்டால் எல்லோர் பிழைப்பும் கெடுகிறது.\nஉலக சினிமா ரசிகன் said...\nஇரண்டுமே ஊழல் பேர்வழிகள்.இந்த தடவை யாரிடம் தமிழக மக்கள் ஏமாறப்போகிறார்கள்\nஇனிமேல் உங்க பாடு திண்டாட்டம்தான் வேண்டுமானால்,அதை பழுது பார்க்கும் நிறுவனமாக மாற்றிக்கொள்�� வேண்டியதுதான்.\n@முதல் வருகைக்கு நன்றி ரத்னவேல்.\nநீங்கள் கூறுவது மிகச் சரி. வெளி நாட்டு கம்பனிக்கு இருக்கும் மரியாதை நம் தொழிற்சாலைகளுக்கு இல்லை.\n@நன்றி உலக சினிமா ரசிகன்.\nமாற்றத்திற்கு வழி என்பதே இல்லை போலுள்ளது.\nமின்சார வெட்டு எல்லோரது பிழைப்பையும் பாழடிக்கிறது. அரசாங்கத்துக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. இலவசத்தை கொடுத்து மக்களை கவர்வதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.\nகதை, வசனம், நடிகர்கள் இல்லாத வித்தியாசமான திரைப்பட...\nஅவள் அப்படிதான் சினிமா (1)\nஅனுபவம் . பள்ளி . (1)\nபள்ளி . கல்வி (1)\nகீ த ப் ப் ரி ய ன்\nஇளவேனில்...: \"பெண்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதுவதுபோல எண்ணுகிறார்கள்” -அம்பை\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2012/04/blog-post_22.html", "date_download": "2018-07-20T04:41:08Z", "digest": "sha1:HG2ZJYNO6X63MQASEMZIXHVWR4JYWVTF", "length": 50348, "nlines": 599, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அப்பா...", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\n”எத்தனை தடவை ஒரே கேள்வியைக் கேப்பீங்க கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா” என வயதான அப்பாவைப் பார்த்து நீங்கள் கேட்டதுண்டா” என வயதான அப்பாவைப் பார்த்து நீங்கள் கேட்டதுண்டா அப்ப இந்த காணொளியைப் பாருங்க அப்ப இந்த காணொளியைப் பாருங்க [சிலர் முன்பே இந்த காணொளியைப் பார்த்திருக்க முடியும் [சிலர் முன்பே இந்த காணொளியைப் பார்த்திருக்க முடியும்\nதன்னுடைய மகனின் கனவினை/ஆசையைத் தீர்த்து வைக்க, ஒரு அப்பா என்னவெல்லாம் செய்வார் என உங்களால் உணர முடியுமா\n”சரி இன்னிக்கு எதுக்கு இப்படி அப்பா பற்றிய காணொளிகள் போடறீங்க” என்ற கேள்விக்கு பதில்....\nஇன்று எனது அப்பாவிற்கு 74-ஆவது பிறந்த நாள். தனது குழந்தைகளின் நலனுக்காக தன்னுடைய பல கனவுகளை மண் தோண்டி புதைத்துவிட்டு குழந்தைகளுக்காகவே தனது வாழ்நாளினைக் கழித்த அப்பாவுக்கு, நீண்ட ஆயுளையும் மன மகிழ்ச்சியையும் எல்லாம் வல்லவன் அளிக்கட்டும்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா\nதங்கள் தந்தைக்கு வணக்கங்களும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும்\nதங்களது உடனடி வருகைக்கும் வாழ்த்துகளு���்கும் மிக்க நன்றி சகோ ராமலக்ஷ்மி.\nதங்கள் தந்தையார் 100 ஆண்டு கடந்து வாழ\nஅனனை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்\nஅருமையான காணொளிகளை பதிவாக்கித் தந்தமைக்கு\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், காணொளிகளைக் கண்டு ரசித்தமைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.\nதமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கு நன்றி ரமணி சார்.\nதங்கள் தந்தை இன்னும் நூறாண்டு காலம்\nதங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புலவரே.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ப.க. சார்\nதனது குழந்தைகளின் நலனுக்காக தன்னுடைய பல கனவுகளை மண் தோண்டி புதைத்துவிட்டு குழந்தைகளுக்காகவே தனது வாழ்நாளினைக் கழித்த தங்கல் அப்பாவுக்கு, நீண்ட ஆயுளையும் மன மகிழ்ச்சியையும் எல்லாம் வல்லவன் இனிதாக அளிக்கட்டும்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கள் தந்தைக்கு \nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.\nவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சரவணன் [கலாநேசன்].\nஉங்களை அவையத்து முந்தியிருக்கச் செய்த தந்தை பல்லாண்டு காலம் மனமகிழ்வுடன் நோய்‌ நொடிகள் எதுவுமின்றி வாழ இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து, உஙகளுடன் சேர்ந்து நானும் ஆசி வேண்டி நிற்கிறேன்\nதங்களது வருகைக்கும் இனிதான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. அப்பாவின் ஆசிகள் அனைவருக்கும் எப்போதும் உண்டு கணேஷ்.....\nவெங்கட், உங்கள் அப்பாவுக்கு வணக்கங்கள் , பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nநீண்ட ஆயுளையும் மன மகிழ்ச்சியையும் எல்லாம் வல்லவன் இனிதாக அளிக்கட்டும்\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா\n//தனது குழந்தைகளின் நலனுக்காக தன்னுடைய பல கனவுகளை மண் தோண்டி புதைத்துவிட்டு குழந்தைகளுக்காகவே தனது வாழ்நாளினைக் கழித்த //\nஅருமையான வரிகள். முதல் காணொளியை முதன் முதலாகப் பார்த்த போது, பலமுறை திரும்பத்திரும்ப போட்டுப் பார்த்து, அகம் மகிழ்ந்து போனேன்.\nபிறந்தநாள் காணும் தங்கள் தந்தைக்கு என் நமஸ்காரங்கள்.\nஅவ்ர் மேலும் பல்லாண்டுகள் தேக ஆரோக்யத்துடன் நீடூழி வாழ என் பிரார்த்தனைகள்.\nதங்களது வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி வை. கோ. சார்.\nவெங்கட் அப்பாவுக்கு நமஸ்காரங்கள் பிறந்த்த தின நல் வாழ்த்துகள் . உங்களுடந்தானே இருக்க��றார்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும், பிறந்த நாள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.\nதங்கள் தந்தை நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.., உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\nதங்களது முதல் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே [வரலாற்று சுவடுகள்].\nநீண்ட ஆயுளையும் மன மகிழ்ச்சியையும் எல்லாம் வல்லவன் அளிக்கட்டும்\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ ஸாதிகா.\nவெங்கட், உங்கள் அப்பாவுக்கு வணக்கங்கள் , பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.\nநல்ல பகிர்வு.தங்கள் அப்பாவிற்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nதங்களது வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி சகோ ஆசியா உமர்.\nதங்கள் தந்தையார் நலமாகப் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\nதங்களது வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.\nதங்கள் தகப்பனாருக்கு நீண்ட ஆயுள் வழங்கிட இறைவனை வேண்டுகிறேன். அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காணொலிகள் நன்று.\nதங்களது வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும், காணொலிகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி துரைடேனியல்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி April 22, 2012 at 8:39 PM\nதங்கள் தந்தைக்கு வணக்கங்களும், பிறந்த நாள் வாழ்த்துக்களும்...\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மூவார் முத்தே.\nதங்கள் தந்தையார் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்\nதங்களது வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.\nவருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஅப்பாவுக்கு எங்கள் வாழ்த்துகளும் அன்பும் இத்துடன்.\nஅவர் ஆசிகளை வேண்டும் கோபாலும் துளசியும்.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி டீச்சர்.\nநேற்று முகநூலில் (உன் மருமகனின் பக்க்ததில்) உன் அப்பா, அம்மா புகைப்படத்தைப் பார்த்தேன். உன்னிடன் அவரைப் பற்றி விசாரிக்க நினைத்தேன். இன்று, உன் பதிவு. நல்ல coincidence. அவருக்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு [வெங்கட ஸ்ரீநிவாசன்].\nஎன் அப்பா இப்போ இருந்து இருந்தால் 70 வயது ஆகி இருக்கும் என்று கணக்கு போட செய்தது. அவரின் 46 வயதிலேயே இறந்து விட்டார்.\nஅப்பாவின் இழப்பு நிச்சயம் கஷ்டமானது தான்.....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.\nதங்கள் தந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் \nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மோகன்.\nவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சீனி.\nதாமதமாக வாழ்த்துகளை அனுப்புகிறேன் வெங்கட்.\nஅவரது ஆசிகளும் நம் அனைவருக்கும் வேண்டும். அருமை அப்பாவை அடைந்த உங்களுக்கும் வாழ்த்துகள். அவர் ஆரோக்கியத்தோடு பரிபூரண சுகத்தோடு சதயுசு காணவேண்டுகிறேன்.\nதங்களது வருகைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇர��� மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைக���்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங���கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா எ��்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\n\"என் செல்ல செல்வங்கள்\"- வாசிப்பனுபவம்\nஅடர் பனியும் அதன் விளைவுகளும்\nவிகடன் வலையோசையில் - என் வலைப்பூ\nஞாழல் மலர் – காதலியுடன் நீண்ட பயணம்\nகாந்தள் மலர் விரலுக்குச் சொந்தக்காரி\nதாழம் பூவே வாசம் வீசு….\nகொன்றைப் பூ…. கடைமொழி மாற்றுப் பாடல்\nசெண்பகப் பூ…. எழுத்தாளர் யார்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/02/18-02022011.html", "date_download": "2018-07-20T04:51:26Z", "digest": "sha1:7UY522U2MJSXXE7N2GML5FBEA4VYMSRH", "length": 50949, "nlines": 586, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)\nமுன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் விசாரிக்கப் பட்டு இன்று சிபிஐ அவரை கைது செய்து இருக்கின்றது... ராஜாவின் அண்ணன் மற்றும் இரண்டு அதிகாரிகளையும் சேர்த்து கைது வைபவத்தை செய்து இருக்கின்றது சிபிஐ.. செய்தியின் விவரத்தை சன் சொல்கின்றது.. கலைஞர் மவுனம் காக்கின்றது..அவரின் சொந்த ஊரில் வழக்கம் போல அரசு பேருந்துகள் நாசம் செய்யப்பட்டன.\nமத்திய அமைச்சர் கபில் சிபில் கொதிச்சு போயிட்டார்... எப்படி அமெரிக்க மாணவர்களின் காலில் கண்காணிப்பு கருவியை பொருத்தலாம் என்று வெகுண்டெழுந்து விட்டார்.. சென்னையில் பாஜக கட்சி கூட அமெரிக்காவின் இந்த செயலை வன்மையாக கண்டித்தது... ஆனால் அமெரிக்காவில் காலில் கண்காணிப்பு கருவியை கட்டி விட்டதுக்கு அரைடிரவுசரை கழட்டிக்கிட்டவங்க கொதிச்சு போனவங்க.. இங்க நம்ம தாய்மண்ல இருக்கறவனை 500 பேருக்கு மேல நாயை சுடுவது போல் சுட்டு சாவடிக்கறானுங்க... அதை கேக்க நாதியில்லை...ஓ ...ஒருவேளை மீனவர்கள் படிக்கவில்லை என்றதாலோ அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதார் விட்டு இருக்கின்றார்.. பக்கத்துல இருக்கும் சின்ன தீவை கண்டிக்க துப்பு இல்லை....ஒரு வேளை மாணவர்கள் வட இந்திய மாணவர்கள் அல்லவா அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதார் விட்டு இருக்கின்றார்.. பக்கத்துல இருக்கும் சின்ன தீவை கண்டிக்க துப்பு இல்லை....ஒரு வேளை மாணவர்கள் வட இந்திய மாணவர்கள் அல்லவா அவர்களுக்கு போராடத்தான் அல்லது அந்த விஷயத்தை ஊதி சொல்ல என்டிடிவி மற்றும்டைம்ஸ்நௌவ் போன்றவை இருக்கின்றதல்லவா\nகண்ணுக்கு எதிரில் ஒரு நாடே பெரிய போராட்டத்தை நடத்தி இருக்கின்றது..எகிப்து அந்த நாடு. ஒரு வார போராட்டம்...100 பேருக்கு மேல் பலி...அதிபர் பதவிகாலம் முடியும் வரை என் சேவை நாட்டுக்கு தேவை என்கின்றார்..காரணம் ஒற்றுமை.. அது சுட்டு போட்டாலும் நமக்கு வரப்போவதில்லை...\nபிறந்தநாள் பதிவுக்கு பலர் பேஸ்புக், பின்னுட்டங்களில் புகுந்துவிளையாடி விட்டார்கள்..நிறைய பேர் கைபேசியில் வாழ்த்து சொன்னார்கள். அந்த பதிவு நெகிழ்ச்சியாக இருந்ததாகவும்.. அந்த டுவிஸ்ட் நன்றாக இருந்தததாக சொன்னார்கள்..மிக்க நன்றி நண்பர்களே... நிறைய தம்பிகள் எனக்கு கிடைத்து இருக்கின்றார்கள்..ரொம்ப சந்தோஷம்.. உங்கள் வாழ்த்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.\nமத்திய மாநில அரசிடம் உயர்நீதி மன்றம் இரண்டு வாராத்துக்குள் விளக்கம் கேட்டு இருக்கின்றது... எதுக்கு தெரியுமா 570 மீனவர்கள் இறக்கும் வரை நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்... ஏன் நடவடிக்கை இல்லை என்று கேள்வியால் சிக்கவைத்து இருக்கின்றார்கள்..ஜெபமேரிதாஸ் என்ற நபர் தொடுத்த பொதுநல வழக்குக்கு இப்படி ஒரு கேள்வியை உயர் நீதிமன்றம் கேள்வி கேட்டு இருக்கின்றது...\nகடந்த சாண்ட் வெஜ் நான் வெஜ் பற்றி கேள்வி கேட்டமைக்கு உங்கள் கருத்தை சொன்னமைக்கு நன்றி. அதில் ஒருவர் ரொம்ப யோக்கியமாக மாறி தனது நக்கல் புத்தியை காட்டி இருந்தார்... சரி எதுக்கு இப்ப அது... இருப்பினும் உங்கள் கருத்தை மிக அழகாய் சொல்லி இருந்தீர்கள்.. மிக்க நன்றி..\nவிருகம்பாக்கம் நேஷனல் தியேட்டர் வரும் ஏழாம்தேதி திறக்கபடுகின்றது...போருர் பக்கம் இருக்கும் பலருக்கு இந்த பேம் தியேட்டர் நல்ல பொழுது போக்காக இருக்கும்.\nஓப்பனிங் இருக்கும் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்கள் தொடர்ந்து மெயில் அனுப்புவது மிக்க மகிழ்ச்சி..... எந்த ஓப்பனிங்ககாக இருந்தாலும் அனுப்புங்கள்.. இரண்டு மூன்று வந்ததும் சேர்ந்து ஒரு பதிவாக போட இருக்கின்றேன்.\nவிஐபி படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... இந்த பாடலில் இருக்கும் செட் அசத்தல் ரகம்... சென்னை தேவி தியேட்���ரில் இந்த படம் பார்த்தேன். ரம்பாவின் முதல் காஸ்ட்யூம் செம அசத்தல்..தீண்டதே என்று பாடியபடி தேவியின் பெரிய திரையில் ரம்பாவின் இடுப்பு ஆட்டிக்கொண்டே கேமராவின் லெப்ட் டூரைட் போகும் போது தியேட்டரில் பயங்கர விசில்... கல்லூரி மாணவர்கள்.. தியேட்டரை ஒரு வழியாக்கிவிட்டார்கள்..ரம்பாவின் டான்சும் அந்த இளமையையும் ரம்பாவே பார்த்து பொறாமை பட வைக்கும். இந்த பாடலை பார்க்கும் போது நீண்ட நாளுக்கு பிறகு முன்னாள் கனவு கன்னி ரம்பா உங்கள் தூக்கத்தை கெடுக்க வாய்ப்பு இருப்பது உங்கள் ரசனை சார்ந்த விஷயமாக இருக்கும்.\nநம்ம வெஸ்ட் கேகேநகர் ஆர்டிஓ ஆபிஸ் கிட்ட ஒரு டாஸ்மார்க் இருக்கின்றது... ஒரு ஆள் ஒரு குவாட்டர் வாங்கி நடு ரோட்டில் குடித்து விட்டு போகும் வரும் வண்டிகளை ரகளை செய்து கொண்டு இருந்தான்..பெரிய கொடுமை என்னவென்றால் பக்கத்திலேயே ஒரு போலிஸ் பேட்ரோல் வாகனம் நின்று கொண்டு இருந்தது... ஏன் என்று கேட்க நாதியில்லை..ஒருவேளை சட்டம் தன் கடமையை செய்யும் என்று அவரும் இருந்து இருக்கலாம்.\nநான் உங்கள் தளத்தை தினமும் படிக்கும் வாசகன் இல்லை , ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை அப்டேட் செய்யும்போதும் , தளத்திற்கு வந்து மௌஸ் உபயோக படுத்தி மேலிருந்து ஒரு முறையும் ,கீழிருந்து ஒரு முறையும் மட்டும் பார்த்து விட்டும் செல்வேன் ,நான் உங்கள் தளங்களில் அதிகம் படிப்பது உங்களை பற்றி நீங்கள் எழுதியிருக்கும் \"என்னை பற்றி\" , மற்றும் உங்கள் தளத்தை பற்றிய விரிவாக்கமும் தான் , உங்களுடை ஸ்டைல் மிக அருமை ,\nஉங்களுடைய சினிமா மீதான காதல் மீது எனக்கு மிகுந்த மரியாதையை உண்டு , விரைவில் உங்கள் கனவு செயலுக்கு வர எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறான் ,\nதம்பி , யாருப்பா நீ இவ்ளோ நல்லவனா இருக்கியே ஏன் இந்த பில்ட் அப் உனக்கு என்ன வேண்டும் , நீ சொல்ல வருவது தான் என்ன\nநான் : உங்கள் mind வாய்ஸ் எனக்கு கேட்டுவிட்டது \nநான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் பார்த்தேன் , அந்த படத்தின் பெயர் powder , ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அருமையான படம் , மனிதனிடம் உள்ள சக்தி யை பற்றிய படம் ,இதற்கு மேல் படத்தை பற்றி பில்ட் அப் வேண்டாம் , சிறந்த படைப்பு என்றுமே மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதால் , உங்களின் மூலம் அது சாத்தியம் என்பதாலும் இந்த கடிதம் .\n(என்னிடம் படம் இல்லை , கிடைத்தவுடன் உங்களுக்கு அனுப்புகிறான் ,நீங்கள் இணையத்தில் எங்காவது டவுன்லோட் செய்து தான் பார்க்க வேண்டும் )\n(நான் அலுவலகத்தில் உள்ளபடியால் என்னுடைய வலை பூவிற்கு கூட இவ்வளவு மெனக்கெட்டு எழுதுவது கிடையாது ,ஏதோ உங்களுக்கு இவ்வளவு பெரிய கடிதம் (என்னை பொறுத்துவரை ) எழுதியிருக்கிறேன் )\nஅன்பின் பிரபாகரன்... இந்த படம் பார்க்கவில்லை,, பார்த்தால் எழுதுகின்றேன்...\nசென்னை லஸ்கார்னர் அருகில் இருக்கும் குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்பின் நடுவில் இருக்கும் குப்பைகள்...\nவாழ்க்கையில் தெரியம் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்.. தற்கொலை செய்ய ஒரு தைரியம் வேண்டும் அல்லவா சனியனே அந்த அளவுக்கு தைரியம் இருக்கும் போது நீ ஏண்டா சாவனும் கபோதி....\n80வயதை கடந்த மூன்று கிழவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்... எல்லோரும்20 வருடத்துக்கு முன் சந்தித்து பிரிந்து தற்போதுதான் சந்திக்கின்றார்கள்..ஒரு பெரிசு சொல்லிச்சு..எனக்கு ஒரு கோடி பரிசு விழுந்திச்சு... அதனால் ஒரு சின்ன பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டேன்... அவ இப்ப வாந்தி எடுக்கறா... என்று தன் வலிமையை சொல்லிச்சு... ரெண்டாவது பெரிசு.. நானும் என்னை கவனிச்சிக்க வந்த நர்சை 5 வருஷத்துக்கு முன்ன கல்யாணம் செஞ்சிகிட்டேன்.. எனக்கு இப்ப ரெண்டு சின்ன சின்ன பசங்க இருக்காங்னு சொல்லிச்சு.. வெறுத்து போன மூனாவது பெரிசு நான் வேட்டைக்கு போனேன்.. குறி தவறாம இரண்டு கொக்கு சுட்டேன் ஆனா துப்பாகி வெடிக்கலை... சரி செத்த இரண்டு கொக்கை எடுக்கலாம்னு போனா புதரில் இருந்து வெளியே வந்த ஒரு இளைஞன் அந்த கொக்கை நான்தான் மறைஞ்சு சுட்டேன் என்னிடம் கொடுங்கள் என்று வாங்கி போய்விட்டான்...நானும் அவசரத்துல மடத்தனமா நாமதான் சுட்டு இருப்பேன்னு நினைச்சிட்டேன்.. வாட் ஏ ஷேம் இப்ப ரெண்டு பெருசும் அந்த சப்ஜெக்ட்டை பத்தி எதுவும் பேசலை..\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nதம்பி.. ராசா கைது பற்றிய உனது கருத்து இன்று வராதோ என்று கூகிள் பஸ்ஸில் ஒரு சேட்டைக்காரர் பற்ற வைத்து உன்னை காமெடியாக்கிவிட்டா��். என்றைக்காவது ஒரு நாள் அவருடன் தண்ணியடிக்கும்போது வாய்ப்புக் கிடைத்தால் பாட்டிலால் மண்டையில் ஒரு போடு போட்டிரு. கேட்டால் மதுவின் மயக்கம் என்று சொல்லிவிடலாம். அந்த சேட்டைக்காரரின் பெயர் தண்டோரா மணிஜி..\nமிகவும் சிறப்பாக இருந்ததது ஜாக்கி\nபடிப்பதில் சுவாரஸ்யம் குறையாமல் எழுதும் உங்கள் எழுத்து பாணி சூப்பர்\nஅமெரிக்காவில் காலில் டேக் கட்டுவது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, தவறு செய்த எல்லோருக்கும்.\nஇங்கே தவறுக்கு நேரடியான சிறை தண்டனை, அங்கே ஹவுஸ் அரஸ்ட் மாதிரி உண்டு, கண்காணிப்புக்கு அந்த டேக், ஏண்டா டேக் கட்டினன்னு கேட்பதுக்கு முன்னால், டேக் கட்டப்பட்டவன் என்ன தப்பு பண்ணான்னு கேட்கச்சொல்லுங்க\nஅமெரிக்கா போய் படிக்கிறவன் பணக்காரன், அவனுக்காக அரசியல் தண்டங்கள் பேசும், மீனவன் என்ன பணக்காரனா\nஈச்சங்காட்டு முயல் சூப்பர் சாங்...அந்த இசையமைப்பாளர் அதன்பின் ஆளைக்காணோமே\nமுன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் விசாரிக்கப் பட்டு இன்று சிபிஐ அவரை கைது செய்து இருக்கின்றது... ராஜாவின் அண்ணன் மற்றும் இரண்டு அதிகாரிகளையும் சேர்த்து கைது வைபவத்தை செய்து இருக்கின்றது சிபிஐ.. செய்தியின் விவரத்தை சன் சொல்கின்றது.. கலைஞர் மவுனம் காக்கின்றது..அவரின் சொந்த ஊரில் வழக்கம் போல அரசு பேருந்துகள் நாசம்\nஎல்லாம் கண் துடைப்பு நாடகம் தல.அடுத்து வரும் நாட்களில் இன்னும் பல சினிமாவே நடக்கும் பாருங்க . நல்ல பதிவு வாழ்த்துக்கள்\nமீண்டும் ஒரு நல்லதொரு பதிவு .\nநீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் .\nஇந்த வன்கொடுமை சட்டம் என்று ஒன்று உள்ளதே அது எல்லோருக்கும் பொதுவானதா\nவன்கொடுமை சட்டம் என்றால் என்ன \nஎவரும் அடுத்தவருடைய சாதியை சொல்லி அழைப்பதோ அல்லது கேவலமாக பேசுவதோ கூடாது. இல்லையா \nஅப்படி இருக்கையில் எல்லோரும் ஏன் & எப்படி பார்பனர்கள் என்று இந்த வலை பதிவில் எழுதுகிறார்கள் \nகுறுக்கே நூல் போட்டவர்கள் என்று சொல்ல முடிகிறது \nஇங்கே அந்த வன் கொடுமை சட்டத்திற்கு இடமில்லையா\nசட்டம் என்பது எல்லோருக்கும் பொது தானே \nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஆஸ்கார் விருது வழங்கும் விழா-2011...ரகுமான்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) 2...\nஜாக்கியும். பெங்களூர்(YAHOO) யாஹு ��லுவலகமும்....\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/6\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்( பதினெட்டுபிளஸ்/புதன் 23...\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/5\nசஞ்சய் காந்தி திருமணம்...பதிவுலக நண்பர்களோடு சந்தி...\n13மணி/46நிமிடம் 45 நொடிகள் தாமதமாக மினி சா.வெ/ நான...\nநடுநிசி நாய்கள்..தமிழில் சென்டிமெண்ட் இலக்கணம் உடை...\n17 மணி நேரம் தாமதமாக சா.வெ/நான்.வெ..(புதன் 16/02/2...\nதிரும்பவும் ஒரு பள்ளிமாணவி தீக்குளித்து தற்கொலை..\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/4\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞ...\nGUCHA-2006 உலகசினிமா/செர்பியா/ இசைக்கும் காதலன் அ...\nபெங்களூர் ஷக்கிலா ச்சே டக்கிலா..\nசன்டிவி முன்னனியில் ஏன் இருக்கின்றது \nபாவத்தின் சம்பளம் மட்டும் மரணம் அல்ல.. ஏழையாய் பிற...\n( job news)வேலைவாய்ப்பு செய்திகள்.. பகுதி...3\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18பிளஸ் புதன் (09/02/201...\nTwice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ ஞாயிறு(...\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி..2)\n(yaddham sei..2011) யுத்தம் செய்... மிஷ்கினின் அச...\nUltimate Heist-2009/ பிரான்ஸ்/கொள்ளை தொழில் குடும...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி1)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டி���ி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/18_55.html", "date_download": "2018-07-20T05:05:37Z", "digest": "sha1:L4MPU6H7FOUPDI5VX3BKZSGDV2UU7LT7", "length": 7863, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் அடையாளக் கவனயீர்ப்புப் போராட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் அடையாளக் கவனயீர்ப்புப் போராட்டம்\nபிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் அடையாளக் கவனயீர்ப்புப் போராட்டம்\nதமிழ்நாடன் May 11, 2018 எம்மவர் நிகழ்வுகள்\nஎதிர்வரும் 12-05-2018 சனிக்கிழமை 13:00 மணிமுதல் 17:00 மணிவரை. மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 9 வது ஆண்டு நினைவேந்தல் தினத்தில் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவ்றி சூர் செயின் (Ivry sur seine)\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\n���ரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.youthline.in/encounter/55.html", "date_download": "2018-07-20T05:07:01Z", "digest": "sha1:44QAZEZSMRT3MTJE7ZRNRFUJVXR3YHJU", "length": 7240, "nlines": 14, "source_domain": "www.youthline.in", "title": "Encounter", "raw_content": "\nஉனக்குக் கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா\n2015, ஏப்ரல் 12, ஞாயிற்றுக் கிழமை, காலை ஜெம்ஸ் ஆலயத்தில் ஆராதனை நடத்தும் வாய்ப்பு என்னுடையதாயிருந்தது. அன்று மாலை மூன்று மணிக்கு பீஹார், கைமூர் மலை மேல் உள்ள அதௌரா என்னுமிடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்படவிருந்ததை முன்னிட்டும், ஆராதனையில் பங்கேற்கும் ஊழியர்கள் அந்நிகழ்ச்சிக்குச் செல்லவிருந்ததாலும், ஆலய ஆராதனை விரைந்து முடிக்கப்பட்டது. அதௌரா பணித்தளத்திற்கு இரண்டு பேருந்துகள் புறப்பட்டபோதிலும், பேருந்தில் பயணித்து அத்தனை தூரம் என்னால் செல்ல இயலுமா என்ற கேள்வியுடன் இருந்தேன் நான். எனது பெலவீனத்தைப் புரிந்துகொண்ட சகோதரி ரூபலேகா ஜெபக்குமார், தன்னுடைய வாகனத்தில் என்னை அழைத்துக்கொண்டார். ஆராதனை, முடிந்ததும், 10.45 மணிக்கு சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் அவர்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன்; சகோதரிகள் மூவர் உடனிருந்தனர். சுமார் மூன்று மணி நேர பயணம். நீண்ட பின் இருக்கையில், நீட்டி நிமிர்ந்து பயணிக்க வசதியாக, தலைக்கு தலையணை ஒன்றையும் சகோதரி முன் இருக்கையிலிருந்து எடுத்துக் கொடுத்தபோது, எனது பயணத்தின் மீது அவருக்கு இருக்கும் கரிசனை என் கண்ணில் பட்டது. அவரது வாயின் வார்த்தைகள், என்னுடைய வசதியை அவ்வப்போது விசாரித்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது உடலை நீட்டிப் படுத்துக் கொண்டேன். மதிய நேரம் nருங்கியது, தொடரும் பயணத்தை நிறுத்தாமல் பயணித்துக்கொண்டே உணவருந்தினோம். கொண்டுவந்த இட்லிகளை தட்டில் எடுத்துத் தந்தார் ஒரு சகோதரி. சாப்பிட்டு, நீர் அருந்தி, காகிதத்தால் கரங்களைத் துடைத்து, ஜன்னல் வழியே வெளியே வீசிவிட்டு அமர்ந்திருந்தோம். வாகனம் மலையின் மீது ஏற ஏற, தனது நினைவுகளால் கீழே இறங்கிக்கொண்டிருந்த சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் ஊழியத்தின் ஆதி ஆகமத்தின் ஒரு சுருளை விரித்து வாசித்தார்.\n'ஜெம்ஸ் ஊழியத்தின் ஆரம்பம்; சொற்ப மிஷனரிகள், ஒரே குடும்பம், ஒரிடத்தில் உணவு என்ற நாட்கள் அவை. இருப்பதைக் கொண்டும், கர்த்தர் கொடுத்ததைக் கொண்டும் திருப்தியாக வாழக் கற்றிருந்த மிஷனரிகள். சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் ஊழியத்தை தீவிரமாகச் செய்துவந்தார்; மலையின் மேல் உள்ள கிராமங்களுக்கு சகோதரர் சென்றுவிட்டால் வீடு திரும்ப பல வாரங்கள் பிடிக்கும். ஊழியத்தில் இத்தனையாய் தனது பெலத்தைச் செலவிடும் கணவர் வீடு வரும்போது, திருப்தியாக சாப்பிடவேண்டும் என்று விருப்பங்; கொண்டிருந்தவள் நான். ஒருநாள், வீட்டில் சாம்பார் சொற்ப அளவே இருந்தது. கணவரை உணவருந்த அழைத்தேன், கொஞ்சமிருந்த சாம்பார் அனைத்தையும் அவருக்கு ஊற்றி உணவு பறிமாறினேன். கணவர் திருப்தியாகச் சாப்பிட்டு எழுந்ததும், நானோ சட்ன��� அரைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதைக் கண்ட கணவர், 'சாம்பார் இல்லையா' என்று கேட்டார்; இல்லை, என்றேன். 'சமைக்கிறது நீ, அதுல உனக்கு கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா' என்று கேட்டார்; இல்லை, என்றேன். 'சமைக்கிறது நீ, அதுல உனக்கு கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா' என்றார் கணவர்' என்று அந்த நிகழ்வினை எங்குடன் அவர் பகிர்ந்துகொண்டார். ஊழியத்தின் ஆரம்பகால விலைக்கிரையத்தை, ஆகாரத்தில்கூட அவர்கள் செலுத்தவேண்டியிருந்தது எனனும் வரிகளை என்னால் அப்போது வாசிக்க முடிந்தது, என் சிந்தையிலும் யோசிக்க முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.wordpress.com/2012/04/01/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-07-20T04:51:15Z", "digest": "sha1:7CGTBG5PZI2WM42Z6KUIR6QE3FJONG4F", "length": 57995, "nlines": 294, "source_domain": "azhiyasudargal.wordpress.com", "title": "அம்மா வந்தாள்-தி. ஜானகிராமன் | அழியாச் சுடர்கள்", "raw_content": "\nஅம்மா வந்தாள் நாவலின் சிறு பகுதி\nபகலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. இரவும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. முதல் நாள் நினைத்தது போல் இரைச்சலாக இல்லை. கார் ஓடுகிறது. குழாய்ச் சண்டை கூச்சலிடுகிறது. எருமை ஓயாமல் கத்துகிறது. கடல் இரவெல்லாம் சீறுகிறது. கூர்க்காக்காரன் தடியால் இரவைத் தட்டித் தட்டி எழுப்பிக்கொண்டேயிருக்கிறான். கொளகொளவென்று குழாய் நீர் குறை சொல்லி க் கொண்டேயிருக்கிறது. எதிர்வீட்டுப் பையன் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப் பையன்கள் எல்லாம் ஒரு குரலாகக் குவித்தது போல பாடத்தைக் கத்திக் கொண்டேயிருக்கிறான். அப்பா மொலு மொலு வென்று வேதமோ சுலோகமோ சொல்லிக்கொண்டு சுவாமியைக் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டே யிருக்கிறார். அண்ணா வழக்கம் போல உச்ச ஸ்தாயியில் ட்யூசன் சொல்லுகிறான். தெருவில் எங்கெங்கோ கிடக்கிற ஏழெட்டு நாய்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு – ஒன்று கூடி – கச்சேரியின் மிருதங்கம், பானை டோலக்கு, கஞ்சிரா, கொன்னக்கோல் எல்லாரும் சேர்ந்து சண்டை போடுவார்களே… அதுபோல், ஒன்றின்மேல் ஒன்று விழுந்து கட்டுப் பட்டாசுப்போல வெடிக் கின்றன. சை சை என்று யாரோ கத்துகிறார்கள். ஒரு நாய் உயீ உயீ என்று அழுதுகொண்டே ஓடுகிறது. பொட்டென்று கச்சேரி ஓய்ந்துவிட்டது; இருந்த இடம் தெரியவில்லை. அடுத்த வீட்டு கார்ப்பரேஷன் பில் கலெக்டர் சேர்ந்தாற்போல நாற்பது ஐம்பது தும்மல் போடுகிறார். நாலு நாள் வட்டம்; அவருக்கு அது ஒரு கணக்கு.\nஆனால் நிசப்தமாகத்தான் இருக்கிறது. அப்பு மறந்து போகமாமலிருப்பதற்காக காலையிலும் பகலிலும் வேதம் சொல்லிக்கொண்டே இருப்பான். அப்போதெல்லாம் அவனுக்கு நிசப்தமாகத்தான் இருக்கும். இரவில் மனதுக்குள் சொல்லிக் கொண்டேயிருப்பான். அப்போதும் அவனுக்கு நிசப்தமாகத்தானிருக்கும்.\nவிடியற்காலையில் எழுந்து விடுகிறான் அவன். குளிக்கிறான். ஓதுகிறான். மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வருகிறான். பஸ் ஏறி மாம்பலம் போகிறான். ஓய்வெடுத்துக்கொண்ட ஒரு என்ஜினீ யரின் வீட்டுக்குப் போகிறான். ஒரு ஏழெட்டுப் பேர் வருகிறார்கள். வயதானவர்கள். ஆனால், தளதள வென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுக்கிறான். அர்த்தமும் சொல்லு கிறான். பத்து மணி சுமாருக்கு வீடு திரும்புகிறான். மீண்டும் தானே சொல்லுகிறான். காலையில் போலவே மாலையில் இன்னொரு நாலு கிழவர் களுக்கு ஒரு பள்ளிக்கூடக் கட்டிடத்தில் பாடம். அது வாரம் நான்கு நாள். மற்ற நாட்களில் பீச்சில் போய் உட்கார்ந்து கொண்டிருப்பான். அங்கே கடல் இரைகிறது. கூட்டம் மொணமொணவென்று முனகு கிறது. இத்தனையும் நிசப்தமாகத்தான் இருக்கிறது.\nஆனால், அம்மாவைப் பார்க்கும்போது, அப்பாவைப் பார்க்கும்போது, சிவசுவைப் பார்க்கும்போது, அந்த நாய்க்கச்சேரிக்கு மேலே காதில் ஒரு இரைச்சல் – அம்மாவை எப்போதும் பார்க்கும்போது இல்லை. அப்பாவை எப்போதும் பார்க்கும் போதுமில்லை; சிவசு வந்துவிட்டுப் போகும் நாட்களில்தான் – அல்லது, அவன் நினைவு வரும் பொழுதுகளில்தான்.\nதிடுதிப்பென்று சிவசுவின் குரல் சில நாட்களில் பிற்பகல் நேரத்தில் கேட்கும். ஒரு ஐந்து நிமிஷம் கேட்கும். ஒரு நாள் மாடி அறைக்குள்ளேயே கேட்டது. அன்று அப்பு முழங்கை மீது தலை வைத்து, பெஞ்சின் மீது சுவர்ப்பக்கம் திரும்பி, கண்ணை மூடி ஒருக்களித்திருந்தான்.\n” என்று குரல் கேட்டது. அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் சிவசுவின் முதுகும் பின் தலையும் மாடிப்படியில் இறங்குவதுதான் தெரிந்தன. அப்புவுக்கு உடலில் நடுக்கம் எடுத்தது. ”போ வெளியே” என்று தொண்டை கிழிய, நெற்றி நரம்பு புடைக்கக் கத்த வேண்டும் போலிருந்தது. கீழே சிவசு சிரிப்பது கேட்டது. காதில் இரைச்சலெடுத்தது. விரலைக் காதுக்குள் விட்டு அடைத்துக்கொண்டான். ஆனால் இரைச்சல் அடங்கவில்லை. மார்புக்குள் ளெல்லாம் புரையோடி விண்விண் என்று புண்ணின் நோவாக மோதிக் கொண்டேயிருந்தது. விறுவிறு வென்று கீழே இறங்கினான். சிவசு ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பது போலிருந்தது. தூணோரமாக அம்மா நிற்கிறாள். அதைப் பார்க்காமலேயே, முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டே விறுவிறுவென்று நடையைக் கடந்து, ஹைரோடில் ஏறினான். அப்பாடா என்ன இரைச்சல் கார்ப்பரேஷன் குப்பை வண்டிகள் ஒரு வரிசை – பெரிய பெரிய மாடுகளுடன் லொங்கு லொங்கென்று கடகடவென்று வருகின்றன. ‘எங்கோ கடையிலிருந்து வரும் நாடகக் கூச்சலும், ஒரு தட்டான் கடைச் சத்தியடியலும் சேர்ந்து கொள்கின்றன. ட்ர் ட்ர் ட்ர் ட்ர் என்று ஒரு மோட்டார் சைக்கிள் அ\nழுதப் பேரிரைச்சலுடன் கடந்து ஓடுகிறது. பால், தேன் – இன்னும் சொல்ல முடியாத இனிமைகளாக எல்லாம் காதில் வந்து ஊற்றுகின்றன. பைக்ராப்ட்ஸ் சாலையில் திரும்பி, பீச்சை நோக்கி நடந்தான் அப்பு. பழக்கூவல் பூக்கூவல் ஒரே அமுதப் பொழியலாகப் பொழிகிறது வெயில் வேறு தோலைப் பிழிகிறது. பீச்சு நெருங்குகிறது. நிமிர்ந்து கல்லூரி கடிகாரத்தைப் பார்த்தால் மணி மூன்றரை தானாகிறது. கடற்கரை மணல் பரப்பு சூன்யமாகக் கிடக்கிறது. இருந்தாலும் சாலையைக் கடந்து நகர்ந்து ஒரு மரத்தினடியில் பெஞ்சு மீது உட்கார்ந்து கொண்டான் அவன். மெளனமாகத் துள்ளி விழுந்த கடல் இப்போது லேசாக இரைந்துகொண்டே விழுகிறது.\nஇங்கே வந்து உட்கார்ந்த பிறகுதான் தெரிகிறது. இங்கு வந்தும் பயனில்லை. இறுக மூடியிருந்த கதவைத் திறந்துவிட்டாற்போல காதில் திடீரென்று மீண்டும் சத்தம் கேட்கிறது. மனதுக்குள் அப்பா நின்று கொண்டிருக்கிறார். அப்பாவை நினைக்கும்போது இந்த இரைச்சலே அறுவறுப்பே மணியமாகப் போய் விட்டது. அவர் நேரே இருக்கும்போது வருவதில்லை. அவரோடு பேசும்போது வரவில்லை. அவரோடு சேர்ந்து வேதம் ஓதும்போது வரவில்லை. அவர் வேதாந்த பாடம் நடத்தும்போது நாலைந்து நாள் போய், அவனும் இருந்து கேட்டான். அவருடைய தர்க்க மூளை, வக்கீல்களுக்கும் ஜட்ஜுகளுக்கும் சமமாக ஈடு கொடுப்பதையும், சில சமயம் மீறிக்கொண்டு ஓங்கி வெற்றிக் களிப்புடன் ஒரு படி உயர்ந்து நிற்பதையும் பார்த்திருக்கிறான்; கர்வப்பட்டிருக்கிறான் – எங்கப்பா எங்கப்பா எ���்று. ‘உங்களைப்போல் கார் இல்லாவிட்டால் என்ன, தோட்டம் இல்லாவிட்டால் என்ன, தோய்த்து உலர்த்திக் கசங்கிய அரைக்கைச் சட்டையைப் போட்டுக் கொண்டிருந்தால் என்ன, முக்கால் பழுப்புப் பஞ்சகச்சம் கட்டியிருந்தால் என்ன எங்கப்பாவுக்கு உங்கள் எல்லாரையும் ஒரு நிமிஷம் மட்டிகளாகப் பார்க்க முடியும்’ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொள்ளுவான். ஒரு நாள் அந்த அரை நிமிஷ மட்டிகளைக் கடிந்து, அவர் மண்டையில் போட்டுக் கொள்வதைப் பார்த்து வெதறிப் போய், சிரிப்பை அடக்கிக் கொண்டான்… அவரோடு நாலைந்து தடவை விடியற்காலையில் பேசிக் கொண்டே உலாவ இங்கெல்லாம் வந்திருக்கிறான். அப்போதெல்லாம் இல்லாமல், இப்படித் தனியாக உட்கார்ந்து அவரை நினைக்கும்போது மட்டும் இப்படி உள்ளே புகையும் அனலுமாக எரிவானேன்\nஅம்மா அவனை உட்கார்த்தி வைத்து இரண்டு நாள் மூன்று நாளைக்கு ஒரு முறை – இரண்டு வாக்கியம் கனம் சொல்லுடா கேக்கறேன்”, ”குழந்தே கணீர்னு ஏதாவது சொல்லேன் கொஞ்சம்” என்று கேட்பாள். தொண்டையை கனைத்துக்கொண்டு அவன் தொடங் குவான். அவள் முகம் மாறுவதைக் காணும்போது, சொல்லக்கூட ஓடாது. அதில் ஏதோ வெளிச்சம் வந்து படர்கிற மாதிரி இருக்கும். ஒரு நூறு வெள்ளை ரோஜாப் பூக்கள் வந்து லேசாக அசைந்து கொடுப்பது போலிருக்கும். கண்ணை மூடிக் கொண்டிருப்பாள் அம்மா. திடீர் என்று அதில் முத்து முத்தாகப் பனி வழிகிற மாதிரி… என்ன இது… அம்மா கன்னத்தில் நீர்தான் ஓடுகிறது.\n” என்று நிறுத்தியவுடன் கேட்பான்.\n”என்னமோடா குழந்தை. நீ சொல்ற போதெல் லாம் தாங்க முடியாம ஆயிடறதுடா இப்படி… யாருதான் இதையெல்லாம் பண்ணினாளோ\n வேதத்தை யாரும் பண்ணலே. ரிஷிகள் கண்டது அது. ஆகாசத்திலே அந்த தத்துவங் கள் எல்லாம் சூக்ஷ்மமா கண்ணுக்குத் தெரியாம, புத்திக்குத் தெரியாம இருக்கும். ரிஷிகள் தியானம் பண்றபோது தபஸ் பண்றபோது, ஒண்ணு ரண்டு அவா கண்ணிலே படும். அப்படியே நாக்கிலே சப்தமா மாறிவரும். நீ இப்ப இருக்கே பாரு. இந்த மாதிரி இப்படியே ரொம்ப தூரம் உள்ளுக்குள்ளே இறங்கி இறங்கிப் போயிருப்பா அப்ப வந்து, ரண்டு மூணு, பூ பூத்தாப்பல தெரியும். அதைப் பறிச்சிண்டு வந்துடுவா. யாரும் பண்ணலேம்மா. அது அங்கேயே இருக்கு.”\n”ஆமாண்டா அப்பாக் கூடச் சொல்லியிருக்கா” என்று தலைப்பால் கன்னத்தைத் துடைத்துக் கொள்வாள் அம்மா.\nஅந்த அம்மாவை இப்போது நினைக்கும்போது ஏன் இப்படி இரைச்சலும் புகையுமாகக் காதிலும் உள்ளிலும் மூச்சடைக்கிறது ஆனால் அப்பாவை நினைக்கும்போது அது இன்னும் தாங்க முடியவில்லை. அப்பா ஏன் இப்படி இருக்கிறார் – ஒன்றையும் கவனிக்காமல் ஏன் வீட்டை விட்டு ஓடவில்லை ஆனால் அப்பாவை நினைக்கும்போது அது இன்னும் தாங்க முடியவில்லை. அப்பா ஏன் இப்படி இருக்கிறார் – ஒன்றையும் கவனிக்காமல் ஏன் வீட்டை விட்டு ஓடவில்லை சன்யாசி ஆகவில்லை ஏன் அவள் பொங்கிப் போட்டச் சோற்றை அவள் கையால் தின்றுகொண்டே கிடக்கிறார் சுசிருசியாக இல்லாதவர்களின் கையால் இட்டச் சோறு நம்மையும் அழுக்காக, கரியாகத்தானே செய்யும் சுசிருசியாக இல்லாதவர்களின் கையால் இட்டச் சோறு நம்மையும் அழுக்காக, கரியாகத்தானே செய்யும் பிருஹந்தனை மாதிரி, சிகண்டி மாதிரி ஆகிவிட்டாரா அப்பா பிருஹந்தனை மாதிரி, சிகண்டி மாதிரி ஆகிவிட்டாரா அப்பா ஆனால் பிருஹந்தனை கூட பின்னலைத் தொங்க விட்டுக் கொண்டு யுத்த களத்தில் சரமாடிச் சின்னாப்பின்னப் படுத்தினாளே…\nபொழுது நன்றாக இறங்கிவிட்டது. கடற்கரை மணல் முழுவதும் நட்சத்திரங்களைப் போல் மனிதர்கள் முளைத்துக் கிடந்தார்கள். அப்பு எழுந்து அலையண்டை போனான். தெற்கு நோக்கி நீள நடந்தான். ஈர மணல், நண்டுகள் அவனைக் கண்டதும் அப்படி அப்படியே மணலுக்குள் புதைந்து ஒழிந்தன. முன்னும் பின்னும் நகர்வது போதாதென்று பக்க வாட்டிலும் நகரும் அவற்றைப் பார்த்துத் தலையில் மிதிக்க வேண்டும் போலிருந்தது. ஐஸ் ஹவுஸ் அதோ தெரிகிறது. ஈர மணலிலிருந்து ஏறி, சற்று உட்பக்க மாக வந்து உட்கார்ந்து கொண்டான் அவன்.\nவெளிச்சம் நரைத்துக் கொண்டே வருகிறது. மணலை சமன்படுத்திப் புள்ளி வைத்துக் கலைத்துக் கொண்டிருந்தான் அவன். ஈர மணலில் அணை கட்டும் இரண்டு குழந்தைகளை – சின்னக் குழந்தையோடு ஆடையைத் தூக்கி நீர் காலில் பட நின்று கொண்டிருந்த – அப்பாவும், அம்மாவும் வந்து அழைத்துக் கொண்டு போனார்கள். சிறிது தூரத்தில் ‘சலாங்குடு’ ஆடிக் கொண்டிருந்த கும்பலை இப்போது காணவில்லை. இருள் நன்கு கவிந்து விட்டது. தூரத்தில் நீல விளக்குகள் பளிச்சென்று விழித்துக் கொண்டிருந்தன. அப்படியே உட்கார்ந் திருந்தான் அப்பு. மனம், புத்தி எல்லாம் வறண்டு கிடக்கின்றன. ஒன்றுமில்லாமல் வறண்டிருப்பது எத்தனை இதமாக இருக்கிறது. அப்படியே படுத்துக்கொண்டு தூங்க வேண்டும் போலிருக்கிறது. வெகு நேரம் தூங்க வேண்டும் போலிருக்கிறது. வெகு நேரம் தூங்க வேண்டும் – வெகு நேரம்.\nமல்லாந்து படுத்தான். நட்சத்திரங்கள் கண்ணை உறுத்தின. ஒருக்களித்து உள்ளங்கை மீது தலை வைத்துப் படுத்து, கண்ணை மூடிக்கொண்டான். இனிமையான வறட்சி, இரைச்சல், ஒன்றுமே இல்லை. கடல் அலையும், மொணமொணவென்று எங்கோ மனிதர்கள் பேசுவதும், கடலுக்குப் பயந்து மெதுவாகக் கேட்கிற கார் சத்தமும் தான் காதில் விழுகின்றன.\nஅதிக நேரம் படுக்கை கொள்ளவுமில்லை. எழுந்து உட்கார்ந்தான்.\n…. அப்பா மாதிரி இருக்கிறதே… அப்பதான் …. பயமாக இருந்தது – அவனுக்கு. கஷ்டமாகவும் இருந்தது. அவர் நடை சற்று நின்று, எங்கோ அவர் பார்த்தபோது தெரிந்த நிலை – இரண்டையும் பார்த்தும் பரிதாபப்பட வேண்டும் போலிருந்தது. நம்மைத்தான் பார்க்க வந்திருக்கிறாரோ பார்க்கா மல் போய்விடப் போகிறாரோ என்று மார்பு பரந்தது.\n” என்று கூப்பிட்டான். அலையும் வெளியும் அதைச் சாப்பிட்டுவிட்டன. உரக்கக் கத்தவும் மனமின்றி எழுந்து அவரருகே போனான்.\n மணல்லெ சுத்திச் சுத்தி வந்துண்டிருக்கேன். அரை மணியா… எங்கே போனானோ போனானோன்னு அம்மா புலம்பிண்டேயிருக்கா.\n”சரிடா, அவளைக் கவலைப்படாதேன்னு சொல்ல முடியுமா\nஅவன் குரல் கட்டையாக, வறண்டு ஒலித்தது. அதிலே சாம்பல் பூத்தாற்போலக் கிடந்த கோபம் – இரண்டும் அவர் காதிலே பட்டுவிட்டனவோ என்னவோ – அவர் பதில் சொல்லவில்லை.\nஎப்படிப் பார்த்தாரோ அவர், இருட்டில் தெரிய வில்லை. பேசாமல் சற்று நின்று, பிறகு உட்கார்ந்து விட்டார்.\nசிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ”நீதிமன்றத் தின் கலங்கரை விளக்கு இருமுறை சுற்றி வந்து விட்டது. அலைகள் ஒன்றை ஒன்று இடித்துப் புரண்டன.\n”இந்த லெட்டரைப் பார்த்துட்டுக் கவலைப் பட்டுண்டு வந்துட்டியா இத்தனை நாழியே இங்கே உட்கார்ந்திருக்கியேன்னு கேட்கிறேன்” என்று அவன் வேண்டும் என்றே மெளனம் சாதிப்பதைக் குறை சொல்வதுபோல் கேட்டார் தண்டபாணி.\n அப்படீன்னா நீ வந்தப்புறம் சாயங்காலத் தபாலில் வந்துதோ என்னவோ\n”ஆமா, பவானியம்மாள் திடீர்னு நாலாம் நாள் மயக்கமா விழுந்துவிட்டாளாம். இடது காலும் கையும் சுரணை இல்லாமல் போயிடுதாம் அப்புறம் டாக்டரைக் கூப்பிட்டுக் காமிச்சிருக்கா. ரத்தக் கொதிப்பு அதிக��ா இருந்ததுன்னு இன்ஜெக்ஷன் போட்டானாம். கால் பாரிச வாயு மாதிரி இழுத்துடுத் தோன்னு முதலில் சந்தேகமா இருந்ததாம். நல்ல வேளையா அப்படி ஆகலியாம். நீட்டி மடக்கிறாளாம். நடக்கக் கூட முடியறதாம். ஆனா நடந்தால் சிரமமா யிருக்காம். உட்கார்ந்துண்டே தான் இருக்காளாம்.\nஅப்புவுக்கு அதைக் கேட்டு கவலை நம நமவென்றது. சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல் உட்கார்ந் திருந்தான். பவானியம்மாளுக்கு வலிவான உடம்பு இல்லை. சாதாரணமாக இருப்பாள். ஆனால் வியாதி, தலைவலி, கால்வலி என்றெல்லாம் சொன்னது கிடையாது. பட்டினி கிடக்க அஞ்ச மாட்டாள். காயக்கிலேசம் பண்ணத் தயங்கமாட்டாள். அதனா லேயே உடலில் ஒரு அயர்வு நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுவிட்டது போலிருக்கும். வயது வேறு அறுபதுக்கு மேலாகிவிட்டது. முப்பது வருட காயக் கிலேசம் இப்போதுதான் கைவரிசையைக் காட்டு கிறதோ என்னவோ\n”நான் போய் பார்த்து வந்தால் தேவலையே” என்றான் அவன்.\n”நீ அது தெரிஞ்சிண்டு தான் கவலைப்பட்டுண்டு வந்தியோன்னு நினைச்சேன்” என்றார் தண்டபாணி.\n”அது நீங்க இப்ப சொல்லித்தானே தெரியும்.”\n”அதுதான் சொல்றேன். இப்படி சொல்லாம சாப் பிடாம வந்துட்டியோன்னுதான் அம்மா கவலைப்பட றா…. உன்னைப் பார்த்தா என்னமோ போலிருக்கே.”\n”அவா என் மேலே உசிரா இருக்காப்பா” எனக்கு ஒரு கவலையுமில்லே. சும்மாத்தான் வந்தேன். இங்கேயே இப்படியே சுத்திண்டிருக்கலாம் போலத் தோணித்து. இருந்துவிட்டேன்.”\n”திடீர்னு அப்படித் தோணு¡துடா அப்பு வேற யாராவது ஏதாவது சொன்னாளா… வேற யாராவது ஏதாவது சொன்னாளா…\n”எத்தனையோ பேர் வீட்டுக்கு வரா, போறா, அதனாலே என்ன இப்ப\n” என்று அவனைப் பார்க்காமல் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டார் தண்டபாணி.\n”வந்தார். நான் படுத்துண்டிருந்ததைப் பார்த்துக் கீழே இறங்கிப் போயிட்டார்.\n”அவன் அம்மாவைப் பார்க்கத்தானே வரான்.”\nஅப்பு அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கிழக்கே கடலைப் பார்த்துக் கொண்டிருத்தார். அவருக்குப் பின்னால் தொலைவில் நீதிமன்றத்துக் கலங்கரை விளக்கு சற்றைக் கொருமுறை பளிச்சிட்டு விட்டு மங்கிக் கொண்டிருந்தது. அலையும் சற்றைக் கொரு முறை ஓங்கி விட்டு மீண்டும் அடங்கிய ஓலமாகப் படிந்து கொண்டிருந்தது. அப்பா கல்மாதிரி உட்கார்ந்திருக்கிறார். முக்கால் இருளில் அவர் தலை மொத்தை நிழலாகத் தெர���ந்ததே தவிர, வேறு ஒன்றும் புலப்படவில்லை.\n”உங்களைப் பார்த்தால் அழவேண்டும் போலிருக் கிறது. ‘நீ ஒரு மனுஷன் மாதிரி’ என்று ஒரு ‘சீ’ போட்டு விட்டுப் போக வேண்டும் போலிருக்கிறது. ‘அம்¡வைப் பார்க்கத்தானே வருகிறான்’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிற உங்களைக் கண்டால் குமட்டிக் கொண்டு வருகிறது. அந்த வீட்டை விட்டே விரட்ட வேண்டும் போலிருக்கிறது” என்று வார்த்தைகள் உள்ளுக்குள்ளே புகைந்து உருண்டு கொண்டிருந்தன. ஆனால் வெளியே ஒன்றும் வரவில்லை. அஞ்சி, கூசி அவரையே பார்த்துக் கொண்டு, அவனும் ஒரு கல்லாக உட்கார்ந் திருந்தான்.\nஎல்லாம் ஸ்தம்பித்துக் கிடப்பது போலிருந்தது. அலை உருண்டும், வண்டிகள் ஓடியும், விளக்குகள் எரிந்தும், காற்று தவழ்ந்தும் கூட அப்படியே உலகமே நின்றுவிட்டாற் போலிருந்தது. அப்பாவின் சுரணை யற்ற அசட்டையைக் கண்டு காலமே நின்றுவிட்டாற் போலிருக்கிறது. மூச்சு, இயக்கம், எல்லாமே உறைந்து விட்டாற் போலிருக்கிறது.\nசட்டென்று அப்பு அசைந்து கொடுத்தான். எத்தனை நேரமாயிற்றோ, தெரியவில்லை.\n”நாளைக்கு நான் சித்தன் குளத்துக்குப் போக லாம்னு பார்க்கிறேன்பா\n”போய்ட்டு வா… போய்ட்டு உடனே திரும்பி விடலாமோல்லியோ\n”சரி, அம்மா பரந்து போயிடுவ, சீக்கிரமா வராட்டா – அதுக்காகச் சொன்னேன்” என்று எழுந்தார் அவர்.\n”எத்தனை நாழி இங்கேயே இருக்கிறது வீடுன்னு இருக்கு. வேற எங்கே போவேன் வீடுன்னு இருக்கு. வேற எங்கே போவேன்” என்று அவன் எழுந்தவுடன் நடக்க ஆரம்பித்தார் அவர்.\n” என்று நடந்துகொண்டே சொன்னான் அப்பு.\n”ஒண்ணையும் புரிஞ்சுக்க சிரமப்படப்படாது. பேசாமல் பார்த்துண்டேயிருக்கணும். அதுக்காகத் தான் ஸ்வாமி நம்மைப் படைச்சிருக்கார்.”\nஅப்புவுக்கு சற்று திகைப்பாக இருந்தது. அதைக் கேட்டு, உள்ளுக்குள்ளே கொதித்தது. அடக்கிக் கொண்டே, ”புரியறதோ என்னமோ – எனக்கு ஒண்ணும் பிடிக்கவேயில்லை” என்று உதட்டைக் கடித்துக் கொண்டான்.\n” என்றார் அவர். பிறகு இருவரும் பேசவில்லை.\nவீட்டு வாசற்படி ஏறும்போதே, ”என்னடா அப்பு எங்கடா போயிட்டே” என்று திண்ணையிலிருந்து எழுந்து வந்த அம்மா சட்டென்று நிறுத்தி விட்டாள். அதற்கு மேல் பேச முடியவில்லை. குரல் நடுங்கிக் கரகரத்தது.\n” என்று கேட்ட காவேரி அம்மா தழதழப்பதைப் பார்த்தாள்.\n”சும்மாத்தாண்டி, பீச்���ிலே போய் உட்கார்ந்திருந்தேன்.”\n அம்மாட்ட கூட சொல்லாமதான் போறதாக்கும். இனிமே எங்கே போனாலும் சுருக்க வந்துடு அண்ணா. நாழியாகுமானா, சொல்லிட்டுப் போ”, என்று அம்மாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் காவேரி.\n”சரி, சரி.. போ. இது என்ன பரபரப்பு\nஇதையெல்லாம் கேட்டு அப்புவுக்கு உடல் குன்றிற்று. அம்மா தன்னிடம் காட்டும் பரிவை…. இவர்கள், காவேரி கூட புரிந்துகொண்டு ஒத்து ஊதுகிறாளோ என்று ஒரு லஜ்ஜை ஊவா முள்ளாகச் சிறு குத்தல் குத்திற்று. என்னைப் பார்த்தால் சின்னப் பையன் மாதிரி இருக்கிறதா ஏன் இப்படி எல்லாரும் புலம்புகிறார்கள் ஏன் இப்படி எல்லாரும் புலம்புகிறார்கள் நானாக எதையும் செய்ய எனக்குத் திராணி கிடையாதா நானாக எதையும் செய்ய எனக்குத் திராணி கிடையாதா சுயமூச்சு கிடையாதா இல்லை. இந்த வீட்டையே கண்டு நான் சிணுங்கு வதை இவர்கள் புரிந்துகொண்டு, என்னைக் குழந்தை யாகவே அடித்து, வாயை மூடப் பார்க்கிறார்களா\nசாப்பிடுவதற்கு முன் ஜபத்திற்காக உட்கார்ந்து சிறுபொழுதில் இதையேதான் நினைத்துக் கொண்டி ருந்தான் அவன். அப்பொழுது யாரும் அதிகமாய்ப் பேசவில்லை. கிருஷ்ணன் ஏதோ கல்லூரியில் நடந்த தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். மற்றவர்கள் ஒட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். காவேரி நிமிராமல் உம் போட்டுக் கொண்டிருந்த அப்புவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந் தாள்.\nசாப்பாடு முடிந்ததும் அப்பு சித்தன்குளத்துக் கடிதத்தை வாங்கிக் கொண்டு மாடிக்கு வந்து விட்டான்.\n”அப்புவுக்கு அநேக கோடி நமஸ்காரம்” – என்று ஆரம்பித்து கடற்கரையில் அப்பா சொன்ன செய்தி களைக் கடிதம் உருளை எழுத்துக்களில் சொல் லிற்று….” சில சமயம் அத்தையைப் பார்க்கும்போது கவலையாகப் போய் விடுகிறது. எப்போதும் வரப் போகிறானோ என்று உன்னைப் பற்றி இரண்டு தடவை சொன்னாள். நீ முடிந்தால் வந்து பார்த்துவிட்டுப் போனால் அவளுக்கு திருப்தியாயிரக்கும். ஆனால் வேலை இருந்தால் சிரமப்பட வேண்டாம். அத்தை உன்னைப் பற்றிப் பேசத் தொடங்கினால் ஒரு மணி நேரம் பேசுகிறாள். உன் அம்மா, அப்பா எல்லாருக்கும் என் நமஸ்காரங்களைச் சொல்லவும், அத்தையும் ஆசி கூறுகிறாள். தப்பு இருந்தால் மன்னித்துக் கொள் ளவும் அநேக நமஸ்காரம் – இந்து”\nநாலைந்து தடவை அதைப் படித்த அப்புவுக்குக் கண்ணை அ��்பால் எடுக்க முடியவில்லை. பவானியம் மாளின் சோர்ந்த உடலும் பெருமூச்சும் அப்போதைக் கப்போது கண்முன் வந்துவிட்டுப் போயிற்று. இந்து கூட நன்றாக எழுதுகிறாளே எங்கே உட்கார்ந்து எழுதியிருப்பாள் பலகை அல்லது ராமாயணப் புத்தகத்தை மடிமேல் வைத்துக் கொண்டு எழுதினாளா… அல்லது குமாஸ்தா மேஜை முன் வைத்து எழுதினாளா… அல்லது குமாஸ்தா மேஜை முன் வைத்து எழுதினாளா… அந்த மேஜை மீது தலையை வைத்துச் சாய்த்திருந்த போதுதான் அன்று வந்தாள். தலையை வருடினாள்… பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். இந்து, இந்து…. நான் எங்கேயோ வந்து உட்கார்ந்திருக்கிறேனே… சத்திரத்தில் வந்து தங்கினவன் மாதிரி இருக்கிறதே இங்கு… தப்பு இருந்தால் மன்னித்துக் கொள்ளவுமா… அந்த மேஜை மீது தலையை வைத்துச் சாய்த்திருந்த போதுதான் அன்று வந்தாள். தலையை வருடினாள்… பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். இந்து, இந்து…. நான் எங்கேயோ வந்து உட்கார்ந்திருக்கிறேனே… சத்திரத்தில் வந்து தங்கினவன் மாதிரி இருக்கிறதே இங்கு… தப்பு இருந்தால் மன்னித்துக் கொள்ளவுமா எந்தத் தப்பைச் சொல்லுகிறாள் எழுத்துத் தப்பு ஒன்று மில்லையே….\nகடிதத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன்\nஅம்மாவின் குரலைக் கேட்டுத் தூக்கி வாரிப் போட்டது.\n”ஒண்ணுமில்லேம்மா, எழுத்து சரியாப் புரியலை பார்த்துண்டிருந்தேன்.” என்று திடுக்கிட்டு போனாற் போல் தடுமாறினான் அவன்.\n” என்று அவனைக் கண்ணெடுக்காமல் பார்த்தாள் அம்மா. அப்பு கடிதத் தை மடித்தான்.\nஅழுத்தம்பின் பகுதியில் விழுந்ததைக் கேட்டு நிமிர்ந்தான் அவன்.\nஅம்மா ஒரு நிமிஷம் பதில் சொல்லவில்லை. திரும்பிப் பார்ப்பது போலவே, கடைக் கண்ணாலேயே நாலு பக்கமும் பார்ப்பது போலிருந்தது.\n”அம்மாவை பிடிக்கலேன்னு அங்கேயே இருந்துவிட மாட்டியே….” அவன் காதுக்கு மட்டும் எட்டும் தாழ்ந்த குரலில் வந்தது இது. ஆனால் முழுவதையும் சொல்லி முடிக்க முடியவில்லை. அவளால், அதற்குள் கன்னம், உதடெல்லாம் கோணி நடுங்கின. கண்ணில் தெப்பம் கட்டிவிட்டது.\nஅப்பு தலையைக் குனிந்து கொண்டான்.\nFiled under கதைகள், தி. ஜானகிராமன்\n← ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை-சுந்தர ராமசாமி\nநான் – நகுலன் →\n3 Responses to “அம்மா வந்தாள்-தி. ஜானகிராமன்”\n தி ஜா ரா வின் எழுத்துக்களைப் படித்து விட்டு, நாமெல்லாம் எ���்ன செய்து விட்டோம் என்றுதான் மனம் அங்கலாய்க்கிறது.\nதி ஜானகிராமன் அற்புதமான படைப்பாளி வாழ்க்கையின் நிகழ்வுகளை வார்த்தையினாலேயே படம் போட்டுக் காட்டுவார். இவரது கதை களைப்படித்தால்\nநமது வாழ்க்கையில் சந்த்திதிருக்கும் மனிதர்கள் நினைவுக்கு வருவார்கள் . முழு புத்தகங்களையும் வலையில் இறக்கினால் நன்றி யுடையவர்களாக இருப்போம்.\nஅழியாச் சுடர்கள் · நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dewdropsofdreams.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2018-07-20T04:49:13Z", "digest": "sha1:O67D43ZILBIPG7V2W3O34BLMW3HPU23R", "length": 6591, "nlines": 113, "source_domain": "dewdropsofdreams.blogspot.com", "title": "கிறுக்கல்கள்...: நிழல்!", "raw_content": "\nஎன் கரம் பிடித்துக் கொள்கிறாய்\nஉன் மௌனமும் கொஞ்சம் அழகு\nPosted by யுவராணி தமிழரசன் at 1:37 AM\nதிரு ரமணி சார், கலை அக்கா, சீனு அண்ணா கொடுத்தது\nடெரர் கும்மி விருது-புது பதிவர் பிரிவு-2 ம் பரிசு\nதிரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[30/07/2012]\nவை. கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[15/08/2012]\nதிரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[16/08/2012]\nநிழலுலகில் நிஜத்தை தேடும் சராசரிப்பெண். enuyirthuli@gmail.com\nகரங்கள் இணைப்போம் வீட்டின் நிதித்துறையிலும்\nஎனது பாதையின் முதல் மைல்கல்\nஇந்த பதிவுலகில் கடக்க வேண்டிய தொலைவறிந்தும் எனது முதல் மைல்கல்லை அடைந்துவிட்ட சந்தோஷத்தோடும் மேலும் நல்ல பதிவுகளை தரவேண்டும் என்கிற குற...\nரசித்து நேசிப்பதற்கு இங்கு எத்தனையோ வருடங்களாய் கற்றுக்கொண்டதை விட விநாடிகளில் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் அர்த்தங்கள் இங்கு எத்தனை வருடங்களாய் கற்றுக்கொண்டதை விட விநாடிகளில் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் அர்த்தங்கள் இங்கு எத்தனை\nமஞ்சள் நகரின் மாலை மயக்கத்திலே மயங்கித்தான் போனேன் நானும் கொஞ்சம்\nமே கம் சிலிர்த்துவிட்டு போன பனி சாரலை சேகரித்து நெஞ்சோடு புதைத்துக்கொள்ள ஆசை தோன்றுமே, அதில் நனையாமல் நனைந்து என் அவனோடான(சை...\nசிந்திய கனாத்துளிகளில் சிதறிய வார்த்தைகளை கோர்த்து ஒரு கவிதை வடித்து, நெஞ்சின் ஓரம் துளிர்த்த ஏக்கம் திருடி அதற்கு உணர்வ...\nஇந்த தளத்தில் உள்ள படங்கள் பல கூகிளில் இருந்து எடுக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhuenpakkam.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-20T04:45:42Z", "digest": "sha1:U53GCHQZZ3O3GHABIZOD6STFDPDU24O4", "length": 7037, "nlines": 152, "source_domain": "idhuenpakkam.blogspot.com", "title": "June 2013 ~ இது என் பக்கம்", "raw_content": "\nவார்த்தைகளாக பதிக்க விரும்புகிறேன் என் வாழ்வின் தடங்களை இங்கே...\nபுதன், 5 ஜூன், 2013\n* இருளும் ஒளியுமாய் அருளும் இறைவா...\nநீ படைத்திட்ட மனிதனின் படைப்பில்\nசாதி என்றொரு சாத்தான் உண்டு...\n* செத்தப் பிணங்களை செரித்து வாழும் நாங்கள்\nவெறும் சதைப் பிண்டமாய் அவன் கரம் புகுந்தோம்...\n* வேற்றுமை எனும் வேலிகள் பூட்டினோம்...\nஅரசியலெனும் நச்சு மரம் தழைத்தோங்க\nசாதிச் சாக்கடையை அதன் வேர் பாய்ச்சினோம்...\nசிந்தனை செய்யும் திறம் கொடுத்தாய்....\nஆயினும் ஆக்க வழிகள் அனைத்தும் மறந்து\nசவக்குழிகளை சரி செய்து கொண்டோம்...\n* சாதி அரசியல் நடக்கும் இந்த சமுகத்தில்\nவேடிக்கை பார்பதை மட்டும் வேலையென செய்தோம்....\n* புற்றீசலாய் தினம் புதுப்புதுக் கட்சிகள்...\nசாதிச் சாயம் பூசிக் கொண்ட அவைகளின் பின்னே\n* \"சாதிகள் இல்லையடி பாப்பா\"...\nசாதிச் சான்றிதழ் சமர்ப்பித்த பின்னே\nஇந்த வரிகளை பள்ளியில் வாசித்து முடித்தோம்...\nசாதி அகழிகளை ஆதரிக்கும் பொழுது....\n* பிரபஞ்சம் படைத்த இறைவா...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 8\nவேட்டை ரசம் - சிறுகதை\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 1\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 10\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 9\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 7\nபெயற்றவர்களின் கதைகள் - கதை 1\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 11\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 4\nசென்னையின் இரவு - சிறுகதை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது ஆல் டைம் பேவரைட் திரைப்படங்கள்\nநான் ரசித்தவை, வெறுத்தவை அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறந்த களமாக இந்த தளத்தினை பயன்படுத்திக் கொள்ள ஆசைபடுகிறேன் உங்களின் ஆதரவுடன்...\nஇயல் இசை நாடகம் சமூகம்\nஆர்.கே.நகர் - செல்லரிக்கத் தொடங்கும் சமூகத்தின் இன்றைய அடையாளம் :\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learning-tamil.blogspot.com/2010/04/tamil-reading-kung-fu-nuns-in-nepal.html", "date_download": "2018-07-20T05:11:27Z", "digest": "sha1:5HHEGBZMHQWNYY644VOUSI3WBTV6A6SB", "length": 8297, "nlines": 163, "source_domain": "learning-tamil.blogspot.com", "title": "Learning Tamil: Tamil Reading: Kung Fu Nuns in Nepal", "raw_content": "\nகுங் ஃபூ பயிலும் பிக்குணிகள்\nநேபாளத்தின் பௌத்த மடம் ஒன்றில் பிக்குணிகளுக்கு குங் ஃபூ தற்காப்புக் கலையில் பயிற்சி தரப்���டுகிறது.\nகுங் ஃபூ Kung Fu\nபிக்குணி : பெளத்த பிட்சுணி Buddhist female ascetic\nபௌத்தம் Buddhism (புத்தர்= Buddha)\nகுழந்தைகளை பெற்று வளர்ப்பது, வயல்களில் வேலை செய்வது, பொதுவாக கல்வி பெறுவதிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவது என்று பாரம்பரியமாகவே ஒரு கஷ்டமான வாழ்க்கையைத்தான் கடுமையான குளிர் நிலவும் இமாலய மலைப் பகுதிகளில் பெண்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.\nநேபாளத்தில் புத்த மடாலாயங்களில் பெண் துறவிகளாக அதாவது பொளத்த பிக்குணிகளாக ஆவது என்பது ஒன்றும் அவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கி விடுவதில்லை.\nஏனென்றால் ஆண் பிக்குகளுக்கு பணிவிடை செய்யும் பணிப் பெண்களாகவே பிக்குணிகள் பொதுவாகக் கருதப்படுகிறார்கள்.\nஆனால் இதை ஒரு புத்த மதப் பிரிவு மாற்ற முயன்று கொண்டிருக்கிறது.\n800 ஆண்டுகளாக இருந்து வரும் இந்த துருக்பா பிரிவைச் சேர்ந்த இந்த மடாலயத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிக்குணிகளுக்கு குங் ஃபூ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.\n\"குங் ஃபூ பயில்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. இந்த பயிற்சி எமது தியானப் பயிற்சிக்கும் உதவுகிறது\" என கொஞ்சுக் என்ற 17 வயது பெண் துறவி தெரிவித்தார்.\nவியட்நாமிய குங் ஃபூ பயிற்சியாளர் இளம் பெண் பிக்குணிகளுக்கு பயிற்சி தருகிறார்.\nபௌத்த மடாலயம் நடத்தும் ஆங்கிலப் பெண்\n30 ஆண்டுகளுக்கும் முன்னர் துருக்பா புத்தமதப் பிரிவில் சேர்ந்து ஒரு பிக்குணியான ஜெட் சும்னர் என்ற ஆங்கிலப் பெண்மணி, இப்போது இமாலயப் பகுதியில் அவரே ஒரு பிக்குணிகள் மடாலயத்தை நடத்துகிறார்.\nஇந்த மடாலயம் ஒரு நவீனமயமானதாக, நன்றாக வசதிகள் படைத்ததாக அழகாக இருக்கிறது என்பது முதல் விஷயம்.\nவழக்கத்துக்கு மாறாக, இந்த பிக்குணிகள் இங்கு பொளத்த பிக்குகள் செய்யும் எல்லா சடங்குகளையும் செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் குங் ஃபூவும் கற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.\nஇரண்டாவது வருடாந்திர துருக்பா மாநாட்டுக்காக அங்கு வந்த நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் முன்பு பிக்குணிகள் தமது குங் ஃபூ திறமையை வெளிப்படுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2010/10/23102010.html", "date_download": "2018-07-20T04:29:39Z", "digest": "sha1:LDHC3QPXQGJVJVTOQ3YSHZ2WDH57O5FW", "length": 19188, "nlines": 439, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: இன்று (23.10.2010) ஷ்ய��ம் பெனகலின் திரைப்படம்", "raw_content": "\nஇன்று (23.10.2010) ஷ்யாம் பெனகலின் திரைப்படம்\nLok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.\nஇந்த வரிசையில் இன்று (23.10.2010) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது. இத்திரைப்படம் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு இங்கே.\nLabels: NFDC Weekend Classic Film, சினிமா, சினிமா விமர்சனம், பதிவர் வட்டம்\nஷ்யாம் ஒரு மிகச்சிறந்த இயக்குனர். அவரது சமீபத்திய வெல்கட் டு சஜன்பூர் என்னை கவர்ந்த படங்களில் ஒன்று. வெல் டன் அப்பா வில் ஏமாற்றமே மிஞ்சியது...\nசிரிக்காமல் இருக்கமுடியவில்லை...படத்தை ஒரேவரியில் விமர்சித்துவிட்டார்..:))\nபதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...\nபதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஒரு பின்னூட்டம் ...,எப்படி வெளியிட்டீர்கள் என்று அந்த பெல்லினிக்கும் ,பெர்க்மேனுக்கும் ,லூயி புனுவெலுக்கும்மே வெளிச்சம்....,\nஇரண்டு நேரத்திலும் படம் பார்க்கமுடியவில்லை... கடைசியில் உங்க விமர்சனம் படித்து சுயதிருப்தி அடைந்தேன்...\n(சுய... நீங்கள் என்ன புரிந்துகொண்டிர்களோ... அதேதான்.. :)))) ;) )\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கல��ச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nகே எம் மீடியா பிளேயர்\nஇன்று (23.10.2010) ஷ்யாம் பெனகலின் திரைப்படம்\nசினிமா பற்றி பேச நீ யார்\nபழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வா\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஜி.நாகராஜன் - கடைசி தினம் - சி.மோகன்\nபண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : த...\nஜெமோ மீதான ம.பு.வின் பகடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rchandra.blogspot.com/2004/09/", "date_download": "2018-07-20T04:23:24Z", "digest": "sha1:CDAEDNYYNY6KLBTC57TGLMBKT7C6KKH4", "length": 13116, "nlines": 69, "source_domain": "rchandra.blogspot.com", "title": "கரும்பலகை: September 2004", "raw_content": "\nவரலாறு - செய்திதாள்கள் வழியே\nநன்றி இளையராஜா-III, இறுதிப் பகுதி\nவரலாறு - செய்திதாள்கள் வழியே\nFrom Beirut to Jerusalem படித்தவர்களுக்கு Tom Friedman-ஐ தெரிந்திருக்கும். 1983-ல் மத்திய கிழக்கு நாடுகளின் நிகழ்வுகளைப் பதிவு செய்தமையைப் பாராட்டி புலிட்ஸர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரின் அனைத்துக் கட்டுரைகளும் The New york Times-ல் எழுதப்பட்டன. ரொம்ப நாளாக அவைகளைப் ��டிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். The New york Times-ல் பழைய இதழ்களைப் படிக்க சொத்தையே எழுதி வைக்கச் சொன்னார்கள்.\nஅச்சமயத்தில், பாஸ்டன் பொது நூலகத்தினர் கும்பிடப் போன தெய்வம் போல குறுக்கே வந்தனர். நான் இந்நூலகத்தில் ஒர் அங்கத்தினர்(இங்கே உள்ள தமிழ் புத்தகங்கள் பகுதியைப் பார்த்து, இரத்தக்கொதிப்பு ஏறியதைப் பற்றி பின்பு). அவர்களை கணினி மூலம் தொடர்புக் கொண்டுக் கேட்டப்போது, அடுத்த 5 நிமிடங்களில் எனக்கு ஏறத்தாழ 200 வருடத்திய The New york Times மின் படிமங்களைக் கொடுத்து விட்டனர்-இலவசமாக. அற்புதமான வரலாற்றுப் பதிவுகள். Tom Friedman கட்டுரைகளை முடித்த பின்பு இரண்டாம் உலகப் போரைப் ப்ற்றி என்ன எழுதியுள்ளனர் என்பதைப் படிக்க வேண்டும்.\nஇந்தியாவில் இது போல் The Hindu, Indian Express, சுதேசமித்திரன், தினம்ணி போன்ற பத்திரிக்கைகளை நூலகங்கள் சேகரித்து வைத்துள்ளனவா\nநன்றி இளையராஜா-III, இறுதிப் பகுதி\nஇளையராஜாவின் Nothing But Wind-ம் பெரும்பாலான மக்களைச் சென்றடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்த மக்களைச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அமம்க்களுக்கு முதலில் புரியும் வண்ணம் விளம்பரப்படுத்த வேண்டும். நான் பாரிஸில் ஒர் இசைத் தட்டுக்கள் விற்பனை நிலையத்திற்க்கு சென்ற போது, அங்கு விற்கும் இசைத் தட்டுக்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் பிரெஞ்ச் மொழியில் அச்சிடப்பட்டிருந்தன(Michael Jackson, U2 உள்பட). உலகமறிந்த பாடகர்களின் இசைத்தட்டு விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மக்கள் வாங்கியிருப்பர். ஆனாலும் மக்களை மதித்து, அம்மொழியில் தகவல்களைப் பரிமாறுவது, மேலும் மக்களை ஈடுபட வைக்கும்.\nஇளையராஜாவின் இசைப்பயணம் உச்சத்தை அடைந்தது Royal Philharmonic Society-ல் அவர் இயற்றிய Symphony. How to Name it மற்றும் Nothing But Wind ஒரு வகையில் Concerto வகையைச் சேர்ந்தவை(அன்பர்கள் கவனத்திற்கு, Concerto என்று நான் சொல்வது, ஒரு வகையான குறிப்பிடலுக்கே. மேற்கத்திய இசை வல்லுனர்கள், என் பார்வையை மறுக்கலாம்.). Symphony அதன் அண்ணா. தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ராக சிக்கல்களில் திளைப்பது ஒரு தனி அனுபவம். Beethoven இன் 9 சிம்பொனிகளையும் கேட்டிருக்கிறேன். கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வோர் முறையும் புதிது புதிதான இசைப் பாதைகள் தெரிகின்றன.\nSymphony முயற்சிக்குப் பிறகு, ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. அதை இளையராஜாவால் பூர்த்தி செ��்ய முடிந்ததா என்றால் என்னைப் பொறுத்தவரை, இல்லை. காரணம், இத்தகைய symphony-யை எழுதும் ஒரு இசையமைப்பாளரின் மனம் மீண்டும் திரை இசையமைக்க முயல்வது, நீர் மூழ்கி கப்பலை, வாய்க்காலில் ஓட்டுவது போலத்தான்.\nஅதற்காக இவர் இசை சிறப்பாக இல்லை என பொருள் கொள்ளவிலலை. எதிர்பார்ப்பு அதிகமானது என்றுதான் நினைக்கிறேன். எழுத்தாளர் சுஜாதாவையும் இது போல் பலர் கேட்டிருக்கின்றனர். அவர் கூறியபடி, அவர் மாறவில்லை. இசையை எதிர்பார்க்கும் என்னைப் போன்றோர் மாறிவிட்டனர்.\nஆனால் இவரின் பிண்ணனி இசை பல உயரங்களைத் தொட்டது. அதே சமயம், ஏ. ஆர். ரகுமானின் ஆர்ப்பார்ட்டமான இசை, திரையுலகை ஆக்கிரமிக்க துவங்கியது. மணிரத்னம், பாரதிராஜா மற்றும் பல திரை வல்லுநர்கள்-இவரின் நாடித்துடிப்பை அறிந்தவர்கள்-இவரை விட்டு விலக ஆரம்பித்தனர்(பாலு மகேந்திரா விதிவிலக்கு).\nஇவர் ஆரம்பித்த காலங்களில் மக்கள் மாற்றத்தை விரும்பியது போல, இப்போதும் விரும்பினார்கள். இதை நான் சொல்வதால் இளையராஜாவின் சகாப்தம் முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல. ஓட்டப்பந்தயத்தில், இன்னொரு போட்டியாளர் முன்னணியில் இருப்பவரை நெருங்குவதைப் போலத்தான்.\n1996 அழகிப் போட்டிக்கு இவர் இசையமைத்தது, 51வது சுதந்திர தின நிகழ்ச்சியை நடத்தியது என திரைக்கு வெளியே இவரது சாம்ராஜ்யம் விரிகிறது. இப்போது திருவாசக சிம்பொனி வரை வந்துள்ளது. இன்னும் வரும் என நம்புகிறேன்.\nஎன் தாழ்மையான அபிப்பிராயத்தில், இவரின் கட்டுக்கடங்கா திறமையை, திரைப் படங்களோடு நிறுத்துவது நல்லதல்ல. மக்களின் ரசணையை, இந்திய முறை சங்கீதத்தை, அனைவரும்(இந்தியர், மற்றும் அயலர்) ரசிக்கும் வண்ணம்(Enya, Celtic Music கலைஞர்கள் போல) எடுத்துச் சொல்ல இளையராஜாவை விட தகுதியானவர் என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.\nபின் குறிப்பு: இக் கட்டுரையை என் பார்வையில் இளையராஜாவின் இசை எவ்வாறு இரண்டு தலைமுறைகளைப் பாதித்தது என்பதை முடிந்த வரை உணர்ச்சிவயப்படாமல் பதிவு செய்ய முயன்றேன். பல முக்கியமான தகவல்கள் விடுப்பட்டிருக்கலாம். மன்னிக்க வேண்டுகிறேன்.\nபல விவரங்களை, பத்திரிக்கைகளில் நீங்கள் படித்திருக்கலாம். அவையெல்லாம் மீண்டும் எழுதி சுவையற்றதாக ஆக்க விரும்பவில்லை. இளையராஜாவின் இசை சரித்திரத்தில் என் கட்டுரை ஒரு புள்ளி மட்டுமே.\nஇப் பகுதியை படித்து, கருத்துக்களும், ஊக்கமும்(ராஜ்குமார், ராசா மற்றும் பலர்) தந்த அன்பர்களுக்கு என் நன்றி.\nகொஞ்ச நாளாக வலைப்பூவில் உள்ளிட இயலவில்லை (வீட்டில் வரப்போகும் குழந்தைக்காக அறையை தயார் செய்துக்கொண்டிருக்கிறோம்). தற்பொது படித்துக் கொண்டிருக்கும் Richard Clark எழுதிய Against All Enemiesஐ பற்றி சில வரிகள் எழுதலாம் என்று இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/2011/06/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T04:41:25Z", "digest": "sha1:2KYX5NO46QUORKTGHYX2EWT25NMZDKBX", "length": 6090, "nlines": 119, "source_domain": "sivamejeyam.com", "title": "சித்தர் படங்கள் – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nபொக்கிஷங்களை பகருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்\nPrevious Article கம்பளி சட்டை முனி ஞானம்\n28-06-2018 அன்று நம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் வியாழக்கிழமை பூஜை 6.30 மணிக்கு நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2018 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=5657", "date_download": "2018-07-20T05:13:53Z", "digest": "sha1:Y2ILXQFCDFS66SSI7QKUUTL66HHMVYII", "length": 69070, "nlines": 121, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப்�", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப்�\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப்\nராம்- தெய்வீகன் குழுவுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\nமுள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்புக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒர�� செயற்குளுவாக செயற்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில் அங்கம் வகிக்கும் போராளிகள் சிலரை சலுகைகளை வழங்கி தமது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஒருங்கிணைப்புக் குழுக்களின் வியாபாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.\nகுறிப்பாக அண்மையில் பிரித்தானியாவுக்கு வந்து குடும்பத்துடன் வசித்துவரும் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் இருவரை அணுகி அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் தாம் செய்து தருவதாகவும், வீட்டு வசதி, வாகன வசதி, உதவியாளர்கள் உட்பட மாதாந்தம் 2000 - 3000,பவுன்ஸ் வரை கையில் தருவதாகவும் தேவைப்படின் வர்த்தக நிலையம், அல்லது எரிபொருள் விற்பனை நிலையம் வாங்கித் தருவதாகவும், தங்களுடன் வந்து இணைந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்த நிலையில் பிரித்தானியாவில் முருகதாசன் நினைவுத் திடலில் நடைபெறவிருந்த மாவீரர் நாள் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nநவம்பர் 27, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நெருங்கிவரும் நிலையில் பிரித்தையாவில் திருமதி.இரத்தினேஸ்வரி அம்மா அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால், போராளிகள், மக்களின் ஆதரவுடன் பல இடங்களிலும் எக்ஸ்செல், மண்டபத்திலும், 2011,இன் பின்னர் முருகதாசன் நினைவுத் திடலிலும் நடைபெற்று வந்த மாவீரர் நாள் நிகழ்வை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் இந்தக் குழு இறங்கியுள்ளதாக மேலும் தெரியவருகிறது.\nவன்னியில் போர் உக்கிரமடைந்த காலப்பகுதிகளில் பல போராளிகள் அவசர சிகிச்சைகளுக்காக தாயகத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், சிகிச்சைகளை முடித்துக்கொண்ட நிலையிலும் அவர்கள் தாயகம் திரும்பாமல் சிகிச்சை பெற்றுவந்த நாடுகளில் தங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தாயகத்தை விட்டு வெளியேறி புலம்பெயர் தேசங்களுக்கு வந்த போராளிகள் பல்வேறு நாடுகளில் இருந்தும் மீள் ஒருங்கிணைந்து அரசியல் ரீதியிலான அடுத்த கட்டப் போராட்டத்திற்கான செயற்பாடுகளை மக்களின் ஆதரவுடன் முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.\nஇந்த நிலையில் 2011 காலப்பகுதியில் பிரித்தானியா வந்த (வயதில்) மூத்த போராளி ஒருவர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களையும் போராளிகளுடன் இணைத்து செயற்படும் முயற்சிகளை சுதந்த���ரமாக நகர்வுகளின் ஊடாக முன்னெடுத்து வந்த நிலையில், அந்தப் போராளியுடன் நட்பு ரீதியில் தொடர்புகளை பேணிவந்த ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள், இன்னள் பொறுப்பாளர்களான தனம் கமல், மற்றும் இன்றைய பொறுப்பாளரான இராஜமனோகரன் தலைமையிலான குழுவினரும் அண்மையில் அந்தப் பிரதிநிதியை தொடர்புகொண்டு உரையாடிய பொழுதே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.\nஒருங்கிணைப்புக் குழுக்களுக்குள் அண்மைக் காலமாக சீரற்ற நிலைப்பாடுகள் தோன்றியுள்ளதாகவும், பிரித்தானியாவுக்கான பொறுப்பாளர்கள் குழுக்களைக் கைவிட்டு ஒதுங்கும் நிலையில் உள்ளதனால் வல்வை ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான உதயனன், என்பவர் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், சில மாதங்களிலேயே இராஜமனோகரன் அவர்கள் இந்தக் குழுவின் தலைமை ஒருங்கினைப்பாளராக தனம் என்பவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇப்பொழுது மாவீரர் நாள் நிகழ்வை இலக்கு வைத்து ஒருங்கிணைந்த மாவீரர் நாள் என்ற போர்வையில் சலுகைகளுக்கு அடிபணிந்து தலைமைச் செயலகத்தின் இரண்டு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக் குழுக்களின் கால்களில் விழுந்துள்ளனர் எனத் தெரியவருகிறது.\nஇம்முறை முருகதாசன் திடலில் நடைபெறவிருந்த மாவீரர் நாள் நிகழ்வுக்காக இறக்குமதி செய்யப்பட்ட கார்த்திகைப் பூக்களையும் எக்ஸ்செல் இல் நடைபெறவுள்ள நிகழ்வில் கொண்டுவந்து தருமாறும் இந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளனர்.\nமுள்ளி வாய்க்காலின் பின்னர் அனைத்தும் முடிந்து விட்டது என்று மூலைகளில் முடங்கிக் கிடந்த செயற்பாட்டாளர்களை மீளவும் எழுச்சிகொள்ள வைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை துரோகிகள் எனவும், பல்வேறு பெயர்களில் குழுக்களாகவும் அடையாளப்படுத்தி, போராளிகள் என்று யாரும் தங்களுடன் இணைந்து கொள்ளக் கூடாது என்று கூறிவந்த இந்த குழுக்கள் இன்று சிறிலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகள் பலரை கே.பி அவர்கள் வெளியில் எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதும், அதில் நிமலன் என்ற போராளி தான் தலைவருடனும், தலைவரின் சமையல் பகுதியிலும் (கிச்சினில்) நின்றதாகவும் கூறிக்கொண்டு பிரி��்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களை நிர்வகிக்க எடுத்த முயற்சிகளும் இந்தக் குழுக்களால் ஏற்றுக்கொள்ளப்படடுள்ளதாக தெரியவருகிறது.\nஇதில் தெய்வீகன் என்பவர் மிக முக்கியமானவர், அதேநேரம் மிகவும் ஆபத்தானவர். இவர் சிறிலங்கா புலனாய்வாளர்களின் பிடியில் இருக்கும் ராம் அவர்களினால் தாயகத்தில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் இந்திய ரோவினரால் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும், அங்கிருந்தவாறுதமிழகத்திலும் தாயகத்தில், இருக்கும் பல போராளிகளின் உறவினர்களையும், போராளிகளையும் மிரட்டி மிரட்டி பணம் சம்பாதித்து வருவதும் ஆதாரங்களுடன் தெரிய வந்துள்ளது.\nதெய்வீகன் என்பவர் முள்ளிவாய்க்காலில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் தலைவரை வன்னியில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு ராம் அவர்களிடம் அழைத்துச் செல்வதற்கான பாதை தெரிவிசெயும் நடவடிக்கை ஒன்றுக்காக சிறுய படையணி ஒன்றுடன் அங்கிருந்து வேறு காட்டுப் பகுதி ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தவர்.\nஆனால் இவருக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை உரிய நேரத்தில் செய்து முடிக்காமல் காலம் கடத்தி வந்த நிலையில் தலைவர், மற்றும் தளபதிகளான பொட்டம்மான், சூசை, பாணு, ஜெயம், மாதவன், நடேசன், புலித்தேவன், போராட்டம் ஆயுத மௌனிப்புடன் நிறைவுக்கு வந்தது தாங்கள் மட்டும் தப்பினால் போதும் என்ற நிலையில் தலைவரை வெளியேற்றுவதற்கான.\nஉண்ணா விரதங்களும்-தமிழீழ விடுதலைப் போரும்-\nஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தை சுப்ரமணியம் பரமேஸ்வரன் என்பவர் முன்னெடுத்து வருகிறார்.\nஇலண்டனில்10 டவுணிங் வீதியில் அமைந்துள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக திங்கட்கிழமை இன்று மாலை 5:30 மணிக்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் பரமேஸ்வரன். இவருடன் இன்னும் இரண்டு உணர்வாளர்கள் உண்ணாவிரதப் ஒராட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரித்தானியா மீளப்பெறும் வரை தொடரவுள்ள இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கில் இ���ைந்து அடையாள உண்ணா நோன்பை மேற்கொள்ளுமாறு பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளுக்கு பரமேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார். இது ஒரு புறம் இருக்க.\nஉண்ணாவிரதப் போராட்டம் என்றால் என்ன அதனை எவ்வாறு நெறிப்படுத்தி தொடரப்பட வேண்டும் என்பதை நாம் எவரும் புதிதாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமில்லை. அதற்கான முன் உதாரணமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் முதல் லெப்,கேணல்,தியாகி திலீபன், மற்றும் தியாகி அன்னை பூபதி அம்மா அவர்கள் வரை உண்ணாவிரதம் என்றால் என்ன அதனை எவ்வாறு நெறிப்படுத்தி தொடரப்பட வேண்டும் என்பதை நாம் எவரும் புதிதாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமில்லை. அதற்கான முன் உதாரணமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் முதல் லெப்,கேணல்,தியாகி திலீபன், மற்றும் தியாகி அன்னை பூபதி அம்மா அவர்கள் வரை உண்ணாவிரதம் என்றால் என்ன அதை எவ்வாறு நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக தமிழீழ விடுதைப் போராட்ட வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.\nதமிழக காவல்த் துறையினரால் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட தொலைத் தொடர்பு கருவிகளை மீளக் கையளிக்கும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், தான் முன்வைத்த கோரிக்கையில் வெற்றியடைந்த பின்னர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டிருந்தார்.\nஅந்த வகையில் தாம் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் சம்மந்தப்பட்டவர்களால் நிறைவேற்றப்படாத நிலையில் தமது கொள்கையின் வழி நின்று, இறுதிவரை தமது இலச்சியத்திற்காக கொண்ட கொள்கையின் வழி நின்று விலகாமல் வீரச் சாவடைந் லெப்,கேணல்,தியாகி திலீபன், மற்றும் தியாகி அன்னை பூபதி அம்மா அவர்கள் வரை உண்ணாவிரதப் போராட்டத்தின் சிகரங்களாக தமிழீழ வரலாற்றில் பதிவாகியது மட்டுமல்லாது, உலக வரலாற்றிலும் பதிவாகும் நாளுக்காகவும் தமிழீழ தேசம் காத்துக் கிடக்கின்றது.\nதமிழ்தேசிய தொலைக் காட்சியின் பணியாளராக இருந்த இசைப்பிரியா அவர்களை இராணுவத்தினர் பிடித்துச் செல்லும் காட்சியும், பின்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரில் உயிர் அற்ற சடலமும் , ஆதாரங்களுடன் சனல்4, ஊடகம் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், பிரித்தானிய ��ளவரசர், மற்றும் பிரதமர் உள்ளிட்ட குழுவினை இலங்கை சென்று மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பது, பிரித்தானியாவில் தமிழர்களுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் இருந்து பெரும் எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇவர்களின் வற்புறுத்தல்கள் காரணமாக பிரித்தானியக் குழுவின் பயணத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர், சில வேளைகளில் பிரித்தானியப் பிரதமரின் பயணம் இடை நிறுத்தப்படவும் சந்தர்ப்பங்கள் உள்ளது.\nஇந்த தகவல்களை எப்படியோ நன்கு அறிந்த சிலர் தாம் திடீரென முன்னெடுக்கும் இத்தகைய ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாகவே பிரித்தானியக் குழுவின் இலங்கைக்கான பயணத்தை மாற்றங்களைச் செய்ய முடிந்தது என்றும், பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளனர் என பிரித்தானியாவின் முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இது வேறுகதை அதையும் இந்த இடத்தில் நிறுத்திக் கொள்வோம்.\nசுப்ரமணியம் பரமேஸ்வரன் என்பவர் முள்ளிவாய்க்காலில் போர் உச்சக்கட்டத்தை அடைத்த வேளை, பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்த மக்கள் மீது இலங்கை அரசு இரசாயன பொசுபரசுக் கூண்டுகளை வீசி படுகொலை செய்த சந்தர்ப்பத்தில், தாயகத்தில் உத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதானமாகவும், இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முன்னாள் அமைந்துள்ள சிறிய, பூங்காவில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தவர்.\nதொடர்ச்சியாக பல நாட்கள் உண்ணா விரதத்தை முன்னெடுத்து வந்த நிலையில் பிரித்தானிய அரசு தனக்கு இரகசிய வாக்குறுதி ஒன்றை தந்துள்ளனர், அதனால் தனது உண்ணா விரதத்தை இப்பொழுது முடித்துக் கொள்வதாகக் கூறி திடீரென உண்ணா விரத்தத்தை இடைநிறுத்திய நிலையில் முச்சக்கர வண்டியின் துணையுடன் அவசர சிகிச்சை வன்டியில் அழைத்துச் செல்லப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇது தொடர்பாக 30 ஏப்ரல் 2009 வெளிவந்த செய்தி;\nபிரி்த்தானிய அரசின் உறுதிமொழியை அடுத்து பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது\nகடந்த 24 நாளாக பிரித்தானியா நாடாளுமன்ற ��துக்கத்தில் “தமிழ் மறவன்”; பரமேஸ்வரனால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் பிரித்தானியா அரசாங்கத்தின் உறுதி மொழியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் Simon Huges பழச்சாறு கொடுக்க தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nபிரித்தானியா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் தற்காலிகமாக உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரித்தார்.இன்று மதியம் 12 மணியளவில் ஊடகங்களுக்கு உரை வழங்கும் போது பரமேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார்.\nபரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில் அவரை பிரித்தானியா அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் நாடாளுமன்றத்தில் அவர் சில சந்திப்புகளை தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாநிலை போராட்டம் தொடர்கின்றது. பரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.\nஅத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் பரமேஸ்வரனின் கூடாரத்தில் தொடரும் எனவும் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்.\nபரமேஸ்வரன் வழியில் 4 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாநிலை\nபரமேஸ்வரன் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் கைவிடப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் பரமேஸ்வரனின் வழியில் என குறிப்பிடப்பட்டிருப்தில் உள்ள நோக்கம் என்ன அதற்கான விளக்கத்தையும் உண்ணா விரதத்தை ஆரம்பித்துள்ள மாணவர்களும் பின்வருமாறு கொடுக்கின்றனர்.\nபிரித்தானிய அரசாங்கம் பரமேஸ்வரனுக்கு கொடுத்த உறுதி மொழி நிறைவேற முன் தமிழீழ தாயக்கத்தில் தமிழினம் அழிந்து விடுமோ என்ற பயத்தில், அந்த உறுதி மொழி விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை தங்களுடைய முதன்மை கோரிக்கையாகவும், அதேவேளை பரமேஸ்வரன் முன்வைத்த 5 அம்ச கோரிக்கைக்கு ஆதரவளித்தும் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்றிரவு (01.05.09) 10 மணியில் இருந்து ஆரம்பித்துள்ளனர்.\nபரமேஸ்வரனுடன் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த சிவாவும் இதில் உள்ளடங்குகிறார். இது தொடர்பில் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் “எங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தின் கோரிக்கையை ஆதரித்து பல ஆயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் சுழற்சி முறையில் நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடி, தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு காலம் வரும் வரை தொடர்ந்து போராட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமாணவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை செய்திகள் வழியாக கேள்வியுற்ற மக்கள் அணி அணியாக நாடாளுமன்ற சதுக்கத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாணவர்களின் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சில நாட்களில் பரமேஸ்வரன் மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு\nசில நாட்கள் கழிந்த நிலையில் திடீரென ஒருநாள் தமிழ் ஊடகங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் அவசர அழைப்பு ஒன்று பரமேஸ்வரனால் விடுக்கப்பட்டிருந்தது, அந்த அழைப்பின் பயனாக ஆயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்தின் முன்னாள் குவிந்தனர். காரணம் முள்ளிவாய்க்களில் இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது நடத்தப் பட்டுக் கொண்டுருக்கும் இனவழிப்பு யுத்தத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி தமது உறவுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே எந்த மூலையில் எவர் போராட்டம் நடத்தினாலும் ஆயிரக்கணக்கில் உணர்வுள்ள மக்கள் அனைவரும் அணி திரண்டு வருவது வழக்கமாக இருந்தது.\nஅதனை சிலர் தாம் அழைப்பு விடுத்ததன் காரணாமகவும், தாம் அழைத்ததால் மட்டுமே மக்கள் திரண்டு வந்தார்கள் என்று நினைப்பார்களானால் அதைவிட முட்டாள்த் தனமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படி இன்றும் சில சுயநலவாதிகள் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். இது அவர்களின் பேராசையையும், அதைவிட அறியாமையையும் வெளிக்காட்டி நிற்கின்றது.\nஅன்றைய காலப் பகுதியில் இந்தப் போராட்டங்களுக்கு முழு ஆதரவையும் திரு.சுகந்தகுமார் அவைகளின் தலைமைலான அன்றைய பிரித்தானிய தமிழர் பேரவை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஊடகங்கள், மற்றும் மக்கள் மத்தியில் பரமேஸ்வரன் பின்வருமாறு தெரிவித்திருந்தார்....\nபிரித்தானியா அரசு தனக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளதால் தனக்கு வழங்கிய வாக்குறுதிகள் குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும், என்றும் வன்னியில் யுத்தம் நிறுத்தப்படும் வரை தான் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டு அனைத்து ஊடகங்களிலும் இந்தச் செய்தி பரவியது. அன்று மாலை பரமேஸ்வரனின் சாகும் வரையிலான உண்ணாவிரதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. உண்ணா விரதம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு நாள் கடந்த நிலையில், இரண்டாம் நாள் பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் அறிவித்தல்கள் எதுவும் இன்றி கைவிடப்பட்டிருந்தது.\nஉண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாம் நாளில் உண்ணா விரதத்தை இடையில் நிறுத்திவிட்டு யாருக்கும் சொல்லாமல்க் கொள்ளாமல் பரமேஸ்வரன், கமல் என்பவருடன் சென்று விட்டார். அத்துடன் இவரின் உண்ணாவிரதக் கதையும் முடிந்துவிட்டது.\nபின்னர் பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த கூடாரத்துக்குள் இருந்து இரவு நேரத்தில் மைக் டொனால் சாப்பிட்டதாக ஸ்கொட்லாந் யார்ட் காவல்த்துறையை அடிப்படையாக வைத்து பிரித்தானியாவின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் அதற்கு எதிராகா வழக்கு நடத்தப்பட்ட நிலையில் அந்த வழக்கில் இருந்து சம்மந்தப்பட்ட ஊடகங்கள் பின்வாகி பரமேஸ்வரனிடம் மன்னிப்புக் கோரியதுடன், எண்பது ஆயிரம் பிரித்தானியப் பாண்ட்சை நஷ்ட்ட ஈடாக பரமேஸ்வரனுக்கு வழங்கியதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் இன்றுவரை பிரித்தானிய அரசு இவருக்கு என்ன வாக்குறுதிகளை வழங்கியது என்பது தொடர்பில் இன்னமும் ஊடகங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் தெரிவிக்கப்பட வில்லை.\nஇந்த நிலையில் நம்பிக்கையில்லாத வகையில் அர்த்தமற்ற முறையில் சில போராட்டங்கள் தன்னிச்சையாக முன்னெடுப்பதும், பின்னர் மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறி இடை நிறுத்துவதும், தாம் முன்வைக்கும் கோரிக்கைகளில் இருந்து பின் வாங்குவதும், திடீர் திடீர் என தவறான செய்திகள வெளியிடுவதும், தாம் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக கற்பனை கட்டி அறிக்கைகளை விடுவதுமான செயற்பாடுகள் இவர்களை மக்கள் மத்தியில் இருந்து இன்னும் விளக்கி வைக்குமே தவிர இவர்களை மக்களுடன் இணைத்துவைக்க உதவப் போவதில்லை.\nதமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தமிழீழ தேசியத் தலைவர், மாவீரர்கள், போராளிகள், என வகைப்படுத்தப்பட்டே போராட்டத்திற்கான ஆதரவை வழங்கி வந்தனர். இந்தநிலையில் ஆதரவாளர்களாக செயற்பட்ட சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாக தம்மை அடையாளப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளே இன்று பல பிரிவுகளை உருவாக்கக் காரணமாக அமைந்துள்ளது, என்பது மிக வேதனையான விடையம்.\nஅதே வேளை மறு புறத்தில்\nவன்னியில் பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் யுத்தமும் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்தது, எவராலும் யுத்தம் நிறுத்தப்படவில்லை, யாரும் மக்களையும் மீட்கவும் இல்லை, தமிழீழ விடுதலைப் புலிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வேறு வழியின்றி தமிழ் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு தற்காலிகமாக தஞ்சம் புகுந்தனர், அவ்வாறு தஞ்சம் புகுந்த மக்களுக்கு என்ன நடந்தது என்பது, வேறு விதமாக இன்று இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது.\nஇவ்வாறு தஞ்சம் புகுந்த நிலையில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க புலத்தில் இருந்த எந்தவொரு கிளைகளோ, குழுக்களோ, அமைப்புக்களோ முன்வரவில்லை, அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் வவுனியாவின் புறச் சூழல் தமிழர்களின் அவலக் குரலால் அதிர்ந்த காலம் அது குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் தமிழர்கள் தவித்த காலம் அது. இதன் பின்னனியி சிந்தித்தால் தமிழர்கள் எவ்வாறான அவல வாழ்வில் அன்று சிக்கியிருந்தனர் என்பது புரியும், ஆனால் இன்றும் மீள் குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் மெரும் துன்பத்தில் மூள்கியுள்ளனர். இது ஈழத்தமிழர்களின் தொடர்கதையாக மீண்டும் மீண்டும் தெடர்கிறது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அடுத்ததாக, தற்காலிகமாக தமிழ் மக்கள் நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், நேரில் சென்று பார்வையிடுவதோடும், வாக்குறுதிகளை வழங்குவதோடும், நின்றுவிடுகின்றனர், மேலதிகமாக எதுவும் செய்யமுடியாத நிலையில் அவர்களின் பித்தலாட்டம் தொடர்கிறது.\nஇன்று வரை யுத்தத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் எதுவும் உரிய வகையில் வழங்கப்படவில்லை, சிறைகளில் தடுத்து வைத்திருக்கப்படும் தமிழர்களின் குடும்பங்களுக்கான தேவ���கள் பூர்த்தி செய்யப்படவில்லை, பாடசாலை செல்வதற்கான வசதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை, குடியிருப்பதற்கு உரிய வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ தேவைகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை, மாகாண சபைக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், அவர்களின் திட்டமிடல்கள் என்ன என்பது தொடர்பில் எந்தவித தகவல்களும் இல்லை, தாயக மக்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் புலத்தில் சேகரிக்கப்படும் எந்த ஒரு வருவாய்க்குமான தகவல்களும் இல்லை இப்படியான நிலையில் தாயக மக்கள் அவலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுக்காக பிரித்தானியாவில் மட்டும் இரண்டு இலச்சம் பவுஸ் செலவிடுவதற்கு ஒரு குழு தயாராக இருக்கிறது, இவர்களிடம் தாயகத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ ஏதாவது கேட்டால் அதற்கான பதில்கள் இல்லை.\nஅமைதியும், மழுப்பல்களுமாக புறக்கணிப்பு நிலைகள் மட்டுமே நிறைய கிடைக்கிறது. தாயகத்தில் இலங்கை இனவெறியர்களால் நடத்தப்பட்ட இனவழிப்பு தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டி தமிழர்களுக்கான, தனிநாட்டுக் கோரிக்கையினை வலுப்படுத்த எந்த ஒரு உருப்படியான செயற்பாடுகளையும் தமிழர் தரப்புக்கள் முன்னெடுக்கவில்லை என்பது இன்றுவரையான பதிவு.\nபிரித்தானியாவின் சனல்4- என்கிற ஊடகத்தின், ஊடகவியலாளருக்கு இலங்கையில் ஒரு அவமதிப்புச் செயல் நடைபெற்றிருக்காது போயிருந்தால் இன்று சனல்4- வின் காணொளிகளும் வெளிவந்திருக்காது. ஏதோ சனல்4- வின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையின் பயன் யாருக்கு என்றால் அதுவும் யாருக்கும் தெரியாது.\nஇப்படி தொடர்ச்சியாக ஆதார பூர்வமாக கிடைக்கப்பெறும் பல காணொளிகளை வெளியிட்டு வரும் சனல்4- ஊடகம் கூட இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனவழிப்பு என்று இன்றுவரை சுடிக்காடவில்லை என்பது வேதனையானது, அதற்கும் தமிழர்கள் உரிய வகையில் செயற்படவில்லை என்பதே உண்மை, புலத்தில் ஒரு பகுதி தமிழர்கள் இலங்கையில் நடந்தது போர்க் குற்றம் என வரையறுக்கின்றனர், இன்னும் ஒரு பகுதியினர் இழைகையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது திட்டமிட்ட இனவழிப்பு என வரையறுக்கின்றனர், இப்படியான இழுபறி, மற்றும் நான் பெரிது நீ பெரிது எனும் போக்கினால் தொ���ர்ந்தும் பாதிக்கப்படப் போவது தாயகத்தில் வாழும் எமது மக்களே தவிர, புலத்தில் வாழும் தமிழ் மக்கள் அல்ல என்பதை இந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nகடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சனல்4, ஊடகம், வெளியிடும் சில காணொளி செய்திகள் இலங்கை அரசும் அதன் படைகளும் தமிழ் மக்கள் மீது நடத்திய இனவழிப்பு, மற்றும் போர்க் குற்றங்கள் அடங்கிய ஆதரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதும், அந்தக் காணொளிகளின் காரணமாக சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான அமைப்புக்கள் தமது கண்டனத்தை வெளியிடுவதும், சில நாடுகள் இலங்கையின் இத்தகைய செயற்பாடுகளையும் கண்டிப்பதையும் அவதானிக்க முடிந்துள்ளது.\nஆனால் சனல்4, ஊடகம், வெளியிட்டுவரும் ஆதாரம் அடங்கிய காணொளிப் பதிவுகளின் ஊடாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள என்ன நடவைக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்றால் எதுவுமே இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.\nசர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தி இதுவரை புலத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, அல்லது தமிழர்கள் வாழும் உலக நாடுகளின் எந்த மூலையில் என்றாலும்,தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள், தமிழக அரசியல் தலைவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட எந்தவொரு அமைப்புக்களும் பிரதி நிதிகளும் இந்தக் காநோளிகளை அடிப்படையாக வைத்து தமது பரப்புரைகளையும், விசாரணை கோரிய போராட்டங்களையும் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பது வேதனையான விடையம்.\nஇந்த வகையில் இரண்டு நாக்களுக்கு முன்னர் சனல்4, ஊடகம், வெளியிட்ட காணொளி செய்தியில் 2009, மே,நடுப்பகுதியில் தமிழீழ முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள், தமது ஆயுதங்களை மௌனித்ததுடன், ஆயுதப் போராட்டத்தையும் இடைநிறுத்தியிருந்தது, அத்தோடு ஐநாவின் பிரதிநிதிகளின் வாக்குறுதிகளின் அடிப்படையில் அவர்களை நம்பி போராளிகள் அனைவரையும் இராணுவத்திடம் சரணடையுமாறும், களத்தில் இறுக்கமான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர், மகளிர் போராளிகளும் அதே போல் பிரித்து எடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.\nநந்திக்கடல் பகுதியில் இருந்து இராணுவத்தால் பிடிக்கப்பட்ட ( மகளிர் உள்ளிட்ட ) போராளிகள் மிகக் கொடூரமான முறையில் நிர்வாணப்படுத்தப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்டு இழுத்து வீசப்பட்டு சிங்கள இனவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதும், இசைப்பிரியா உள்ளிட்ட பெண் போராளிக் கலைஞர்கள் பலரை உயிருடன் பிடித்த சிங்கள இனவெறி பிடித்த இராணுவத்தினர் அவர்களை கூட்டுப் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி படுகொலை செய்தது.\nஇன்னொரு புறத்தில் சரணடைந்த போராளிகளில், மக்கள் மத்தியில் நின்று செயற்பட்ட அரசியல் துறையின் கீழ் செயற்பட்ட அனைத்து கட்டமைப்புக்களின் மூத்த, உயர்நிலைப் போராளிகள் தனியாக பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டனர், இது முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் வேறு ஒரு பகுதியில் நடைபெற்றது.\nஇதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளிவராத போதிலும் காலப்போக்கில் நிச்சயம் வெளிவரும் என்பது உண்மை.\nஇதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளிவராத போதிலும் காலப்போக்கில் நிச்சயம் வெளிவரும் என்பது உண்மை.\nஇது பரமேஸ்வரனும் சிவாவும் இணைந்து விடுத்த ஊடக அறிக்கை.\nஎங்கள் அன்பான தமிழீழ மக்களே,\nஇது தமீழம் மலருவதற்கான நேரம். தனித்தமிழீழம் மலர்ந்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை.\nஎங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அண்ணா வழியில் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம். நாம் என்றும் அமைதியான நிலையான நிரந்தரமான சமாதானத்தை மட்டுமே விரும்புகிறவர்கள்.\nதமிழர்கள் என்றுமே எவருக்கும் எந்த நாட்டினருக்கும் எதிரிகளாக இருந்ததில்லை. அனைவரும் எமது நன்பர்களே. எமது எதிரி எதைக்கொண்டு தாக்கினானோ அதைக்கொண்டே திருப்பித்தாக்கி எமது விடுதலை போராட்டத்தை துவக்கிவைத்தார் எமது தலைவர், பாசமிகு அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.\nஎமது விடுதலைப்போராட்டத்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நம் கரம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் எவ்வித பின்வாங்கலும் செய்யப்போவதில்லை. எமக்கு அடுத்த சந்ததிக்கு நாம் எமது அழகான தமிழீழத்தை மட்டும்தான் கொடுக்கவேண்டுமே தவிர ஆயுதப்போராட்டத்தையோஅல்லது அறவழிப்போராட்டத்தையோ அல்ல.\nதமிழீழத்தை போராடி பெற வேண்டியதே எமது முக்கிய கடமை. எமது இந்த அறவழிப்போராட்டமானது இந்நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைவாகவே நாம் நடத்துகிறோம். ஆகவே மக்களே எவ்வித தயக்கமுமின்றி விரைந்து திரண்டு வந்து குரல் கொடுங்கள். இங்கே நாம் விதைக்கும் இந்த விதை அனைத்து நாட்டிலும் ஆழவிருச்சமாக அகண்டு விரிந்து ஆழ வேரூண்ட வேண்டும்.\nஅந்தந்த நாட்டில் வாழும் தமிழீழ மக்களே கிளர்ந்தெழுந்துங்கள். இது எமக்கான நேரம், தேசியத்தலைவரே கூறியிருக்கின்றார், மாணவர்களே எமது தூண்கள். தமிழர்களையும் தமிழீழத்தையும் தாங்க அனைத்து நாடுகளிலும் அணி அணியாக திரண்டுவாருங்கள் தூண்களே கிளர்ந்தெழுந்துங்கள். இது எமக்கான நேரம், தேசியத்தலைவரே கூறியிருக்கின்றார், மாணவர்களே எமது தூண்கள். தமிழர்களையும் தமிழீழத்தையும் தாங்க அனைத்து நாடுகளிலும் அணி அணியாக திரண்டுவாருங்கள் தூண்களே இந்த தூண்கள் என்றும் எதற்கும் சாயாத தூண்கள்.\nகிபிராலும் அடிக்க முடியாதது, ஆட்லரியாலும் வீழ்த்த முடியாது, மல்ட்டிபரலாலும் மடிக்க முடியாத தூண்களே திரண்டு கிழர்ந்து எழுந்து வாருங்கள்.\nதமிழீழம் பெற விரைந்து வாருங்கள்.\nபிரித்தானியாவில் மீண்டும் மீண்டும் பிளவுபடுத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வு பின்னணியில் (22.10.2014)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு� (03.10.2014)\nசிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014)\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014)\nசர்வதேச விசாரணையே தேவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷாவிடம் கூட்டமைப்பு (31.01.2014)\nமன்னார் புதைகுழி பிரதேசம்: மயானமாக காட்ட அரசு முயற்சி (31.01.2014)\nபோர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்\nசிறிலங்காவில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் (30.01.2014)\nஜெனிவா செல்வதை தவிர்க்க முடியாத காரணங்களால் தவிர்த்துள்ளார்-அனந்தி சசிதரன் (30.01.2014)\nவிடுதலைப் புலிகள்-கூட்டமைப்பு உறவு குறித்து விசாரிக்கப் போவதாக மிரட்டும்-சிறிலங்கா (29.01.2014)\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்\nபொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை\nஇலங்கைக்குள் நுளைய 100 தமி��ர்களுக்குத் தடை\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்\nசிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் -சுவிஸ் அரசு\nஇலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/176070/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-20T05:11:58Z", "digest": "sha1:QQCSCYP5RR4PZXX7MTYHCV5QSOCUIWNJ", "length": 10861, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "ராஜகிரிய விபத்து – வாகனத்தை செலுத்திய மாணவனுக்கு சிக்கல் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nராஜகிரிய விபத்து – வாகனத்தை செலுத்திய மாணவனுக்கு சிக்கல்\nராஜகிரிய – சில்வா ஒழுங்கை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் பலியாவதற்கு காரணமாக அமைந்த கெப் ரக வாகனத்தை செலுத்திய மாணவன் மற்றும் அதற்கு பின்னால் வந்த சிற்றூர்ந்தை செலுத்திய மாணவன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சாரதி அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்படவுள்ளதாக வெலிக்கடை காவல்நிலைய உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபின்னால் சிற்றூர்ந்தை செலுத்தி சென்ற மாணவன், தற்காலிக ஓட்டுநர் உரிமத்தை கொண்டவர்.\nஅதுபோல் இந்த மாணவர்கள் இருவரும் போட்டி மனப்பான்மையுடன் வாகனத்தை செலுத்திச் சென்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஎவ்வாறாயினும் அதனை உறுதிப்படுத்திக் கொள்ள அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅலோசியஸின் சிறையில் இருந்து மீட்கப்பட்ட சிம் அட்ட���யில் இருந்து பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தகவல்\n2000 வருடங்கள் பழமையான கருங்கல் பெட்டி திறப்பு\nஎகிப்தில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்களால்,...\nவிலாடிமீர் புட்டினுக்கு ட்ரம்ப் அழைப்பு..\nபெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து சபரிமலை தேவஸ்தான சபை உயர் நீதிமன்றில் விளக்கம்\nதீவிரவாதிகளை கட்டுப்படுத்த தாக்குதல்கள் தீவிரம்\n2020 ஆம் ஆண்டளவில் குருநாகல் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்\nஅபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடல்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் ஆலய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா\nயாழ். அச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் ஆலயத்திற்கெனப்... Read More\nவிபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னணி தமிழ் நடிகைகளின் பெயர்களை வௌியிட்ட ஶ்ரீரெட்டி\nபரத் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் செய்துள்ள காரியத்தை பாருங்கள்…\nஉலக கிண்ண அணியில் லசித் மாலிங்க இடம்பிடிப்பாரா..\nநடிகை பிரியங்கா திடீர் மரணம் தொடர்பில் அதிர்ச்சி செய்தி வெளியானது..\nபிரதேசத்தினையே அதிர்ச்சியடைய வைத்துள்ள சம்பவம்...\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணி..\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று\nகொழும்பு SSC மைதானம் படைக்கவுள்ள சாதனை\nவிராட் கோலியின் அதிரடி கருத்து...\nஉலக கிண்ண அணியில் லசித் மாலிங்க இடம்பிடிப்பாரா..\nவிபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னணி தமிழ் நடிகைகளின் பெயர்களை வௌியிட்ட ஶ்ரீரெட்டி\nபரத் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் செய்துள்ள காரியத்தை பாருங்கள்…\nநடிகை பிரியங்கா திடீர் மரணம் தொடர்பில் அதிர்ச்சி செய்தி வெளியானது..\nபிரியங்காவின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை மட்டும் காரணமல்ல - நடிகை நீலிமா\nநடிகை பிரியங்காவின் தற்கொலைக்கான காரணம் வௌியானது\nபிரபல தமிழ் நடிகை தற்கொலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-20T04:40:03Z", "digest": "sha1:LXGDVVFZYFXCT3RTE3XR6JETEUAK5TTI", "length": 2786, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கழுதை | பசுமைகுடில்", "raw_content": "\nMay 31, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\n​முன்பொரு காலத்தில், ஒரு ஊரில் சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தாராம்.. . எப்பொழுதுமே தன் வேலை விசயமாக இங்கும் அங்கும் போவதும் வருவதுமாய் அவரின் நாட்கள்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_161.html", "date_download": "2018-07-20T05:05:16Z", "digest": "sha1:KZEJYHFND76CEDZYVF4TAQ6362T6JLD6", "length": 9631, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது\nஅமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது\nகாவியா ஜெகதீஸ்வரன் April 18, 2018 இலங்கை\nஅமெரிக்காவின் பசுபிக் ஒத்துழைப்பு ஒத்திகைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. சான் -டியேகோவை தளமாக கொண்ட USNS Mercy என்ற மருத்துவமனைக் கப்பல் தற்போது மலேசியாவில் தரித்துள்ளது. அங்கிருந்து இந்தக் கப்பல் சிறிலங்கா வரவுள்ளது.\n2018ஆம் ஆண்டு அமெரிழழக்கா மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நவாரண தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்காக ஆசிய-பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இரண்டு கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது. இதற்கமைய பெப்ரவரி தொடக்கம் ஜூன் வரையான காலப்பகுதியில், USNS Mercy என்ற மருத்துவமனைக் கப்பல் இந்தோனேசியா, மலேசியா, சிறிலங்கா,வியட்னாம் ஆகிய நாடுகளுக்கும், USNS Fall River என்ற கப்பல், மலேசியா, பாலு, தாய்லாந்து, மைக்ரோனேசியாவில் உள்ள யாப் ஆகிய இடங்களுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளன.தற்போது, USNS Mercy என்ற அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை அடுத்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிக��ுக்கும் நினைவுத் தூபியா\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_282.html", "date_download": "2018-07-20T05:09:02Z", "digest": "sha1:HKB3I3M6BTMQKSDVA2BPZPLELROJ2W2C", "length": 14353, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "கொக்கிளாயில் சிங்களவரது மீதி தமிழருக்கு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கொக்கிளாயில் சிங்களவரது மீதி தமிழருக்கு\nகொக்கிளாயில் சிங்களவரது மீதி தமிழருக்கு\nடாம்போ April 08, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய்ப் பகுதியில் உள்ளுர் மீனவர்களது பயன்பாட்டிலிருந்த வாடிகளை வழங்க நீதிமன்றமும் பின்னடித்துள்ளது.எனினும் பிரதேச செயலகத்தால் சிங்கள மீனவர்களிற்கு இடையூறு இன்றி ஒதுக்கி வழங்கப்பட்ட புதிய இடத்தில் கொக்கிளாய் சென் அன்ரனிஸ் கடற்றொழிலாளர் சங்கத்தினர் தொழிலில் ஈடுபட முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கடற்கரையில் உள்ளூர் மீனவர்களின் பயன்பாட்டிற்காக பிரதேச செயலாளரினால் வாடி அமைப்பிற்கென வழங்கப்பட்ட நிலம் தென்னிலங்கை மீனவர்களிற்கான கரைவலைப்பாட்டுப் பகுதிக்குள் உள் அடங்குவதனால் குறித்த வாடியினை தடை செய்ய வேண்டும் என தென்னிலங்கை சிங்கள மீனவர்களின் சார்பில் நீரியல் வளத் திணைக்களம் 2016ம் ஆண்டு யூலை மாதம் முல்லைத்தீவு நீதி மன்றினில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.\nகுறித்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்ற நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகரைவலைப்பாட்டிற்கான அனுமதியினை நீரியல்வளத் திணைக்களம் வழங்குவதானால் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் வரைபடத்துடனேயே வழங்கப்படவேண்டும் ஆனால் அவ்வாறு அன்றி பிரதேச செயலாளருக்கு தெரியாமலேயே குறித்த பாடுகள் அனைத்தும் நீரியல்வளத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது. அத்தோடு குறித்த பிரதேசத்தில் 1983ம் ஆண்டு அத்தனை பாடுகளும் உள்ளூர் மீனவர்களின் பெயரிலேயே வர்த்தகமானி அறிவித்தல் இருந்தது.\nஆனால்; நீரியல்வளத் திணைக்களமோ உரிய முறைப்படிவிண்ணப்பித்தவர்களிற்கே பாடுகளிற்கான அனுமதி வழங்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் குறித்த பாடுகள் அனுமதி எந்தக் காரணம் கொண்டும் மாற்றவோ இரத்து செய்யவோ முடியாது. யுத்தம் காரணமாக உள்ளுர் மீனவர்கள் இடம்பெயர்ந்த நிலையில் திணைக்கள அதிகாரிகள் திட்டமிட்ட வகையில் அவற்றினை தென்னிலங்கை மீனவர்களிற்கு வழங்கியுள்ளனர்.\nஇந்த வழக்கின் ஆரம்பத்தில் உள்ளூர் மீனவர்களிற்கும் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் தென்னிலங்கை மீனவர்களும் அப்பகுதியில் தொழில் புரிவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப.பித்திருந்தபோதும் அத்தடையை உள்ளூர் மீனவர்கள் மதித்து கடலில் இறங்கவில்லை. ஆனால் தெற்கு மீனவர்கள் மன்றின் தடையை மதியாது தொடர்ந்தும் தொழில் புரிந்தனர்.\nகுறித்த தீர்ப்பின்போது பிரதேச செயலாளரினால் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் நில அளவைத் திணைக்களத்தின் வ 2 என அடையாளப்படுத்தப்பட்ட ஆவணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட அதே இடத்தில் 150 மீற்றர் நீளப்பகுதி 6 தூண்கள் இடப்பட்டு எல்லைபிடப்பட்டு உள்ளூர் மீனவ அமைப்பின் பயன் பாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றது.\nகுறித்த பகுதியில் மீனவர் சங்கம் இறங்கு துறை அமைத்து தொழில்புரிய அனுமதிக்கப்படுவதோடு கரைவலைத் தொழில் புரிபவர்கள் உள்ளிட்ட எந்த வகையான தொழிலும் இடையூறு ஏற்படுத்த முடியாது. அத்துடன் இனி வரும் காலத்தில் ஏற்படும் மாற்றம் அல்லது கரைவலைப்பாடு விநியோகத்திலும் இப்பகுதியை குறித்த மீனவ சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்த பின்பே வழங்க வேண்டும் எனவும் நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்���ளுடன் அம்பலப்படுத்தவ...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2007/07/09/tp12/", "date_download": "2018-07-20T04:47:28Z", "digest": "sha1:SHJSRMCBRSVUWMUBCLJFROXIILXYZOPU", "length": 7865, "nlines": 71, "source_domain": "angumingum.wordpress.com", "title": "இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் : ஆண்டாள் திருப்பாவை – 12 | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nஇனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் : ஆண்டாள் திருப்பாவை – 12\nகனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி\nநினைத்து முலை வழியே நின்று பால் சோர\nநனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்\nபனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்\nசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்\nஇனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்\nஅனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்\nகனைக்கும் கன்றின் ஒலிகேட்டு அதற்காய் இரக்கப்படும் தாய்ப்பசுவின் மடியிலிருந்து பால் சுரக்க, அந்தப்பால் அவ்வீட்டினை நனைத்து சேறாக்கும். அப்படிப்பட்ட நல்ல செல்வந்தனின் தங்கையே பனி தலைமீதி விழ, உன் வாசற்கதவை பிடித்த படி, கோவத்தினால் இராவணனை அழித்த, மனதிற்கு இனியவனாகிய இராமனைப் பாடுகின்றோம். நீ வாய் திறவாமல் இருக்கின்றாய். இனியாவது எழுத்திரு. இது என்ன பேருறக்கம் பனி தலைமீதி விழ, உன் வாசற்கதவை பிடித்த படி, கோவத்தினால் இராவணனை அழித்த, மனதிற்கு இனியவனாகிய இராமனைப் பாடுகின்றோம். நீ வாய் திறவாமல் இருக்கின்றாய். இனியாவது எழுத்திரு. இது என்ன பேருறக்கம் நாங்கள் உன்னை எழுப்புவது எல்லா வீட்டாருக்கும் தெரிந்துவிட்டது.\nThis entry was posted in இலக்கியம், திருப்பாவை, பழந்தமிழ் இலக்கியம். Bookmark the permalink.\n← சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி : ஆண்டாள் திருப்பாவை 11\nபுள்ளின் வாய் கீண்டானை – ஆண்டாள் திருப்பாவை – 13 →\nOne thought on “இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் : ஆண்டாள் திருப்பாவை – 12”\nமார்கழித் திங்கள் மதி நிரைந்த நன்னாளாம் நீராடப்போதுவீர்….\nமாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்……\nஇதுவரை திரையில் தான் நாம் திருப்பாவையை கேட்டிருக்கிறோம். இணையதளத்திலும் வெளியிட்டமைக்கு நன்றி நன்றி\nஐஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு\n(5 * 5 = 25 + 5 = 30 திருப்பாவை பாடல்களை அறியாமல் இருப்பவரை இவ்வையகம் சுமப்பது வம்பாகும்)\nதிருப்பாவை முப்பதும் செப்பினால் வாழியே\nபெரியாள்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே\nஇவ்வளவு ஏன் திருவேங்கடத்திலுள்ள ஏழுமலையானே ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்த‌ பின் தான் எந்த ஒரு விழாவிலும் பங்கு கொள்வார். அவ்வளவு பெருமை வாய்ந்தது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2007/07/21/poemsimet2/", "date_download": "2018-07-20T04:37:01Z", "digest": "sha1:YNGMD3RTLJR5V3QCUP3BKR3FDQMZCJUI", "length": 14632, "nlines": 145, "source_domain": "angumingum.wordpress.com", "title": "மிளைப் பெருங்கந்தனாரும் கலாப்ரியாவும் | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nகலாப்ரியாவின் “வனம் புகுதல்” என்ற கவிதைத் தொகுப்பில் இரு கவிதைகள். “தெரு விளக்கு”, “வீதி விளக்குகள்” என்ற அந்த இரு கவிதைகளிலும்,\nஎன தொடங்கி தொடரும் 10 வரிகள் பொதுவாய் வரும். அதைச்சுற்றி எழுப்பப்பட்ட மற்ற வரிகளின் மூலம் அவ்விரு கவிதைகளும் தத்தம் தனித்தன்மையினை அடையும்.\nமீண்டும் பளீரென வரும் போது\nஇந்த கவிதைகளை முதல் முறை வாசித்த போது என்னை ஈர்த்தது இந்த “பொதுவாய் சில வரிகள்” அம்சம் தான். படித்த போது கவிதை மட்டுமே தரக்கூடிய குறுகுறுப்பை தந்த கவிதைகள் இவை. ஆனால் வடிவத்தையும் தாண்டி தனித்தனியாகவும் மிகச்சிறந்த கவிதைகள்.\nகுறுந்தொகையில் மிளைப்பெருங் கந்தனார் எழுதிய இரு கவிதைகளில் இது போன்ற ஓர் வடிவத்தை காண முடிந்தது.\n“காமங் காமம் என்ப காமம்\nஎன்ற இரு வரிகள் பொதுவாய் கொண்ட கவிதைகள் அவை. இரு கவிதைகளும் காமத்தின் இரு வேறு அம்சங்களைப் பற்றி பேசுகின்றன. மிளைப்பெருந்தனாரையும் கலாப்ரியாவையும் அருகருகில் நிறுத்திப்பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.\nகாமங் காமம் என்ப காமம்\nஅணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்\nகடுத்தலுந் தணிதலும் இன்றே யானை\nபாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.\n– மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 136)\nகாமம் காமம் என்கிறாயே, காமம் வருத்தமோ நோயோ அல்ல. அது குறைவதும் இல்லை, தணிவதும் இல்லை. தழை தின்ற யானையின் மதத்தைப் போல, பார்ப்பவர் பார்த்தால் அது வெளிப்படும்.\nகாமம் காமம் என்ப காமம்\nஅணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்\nமுதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்\nவிருந்தே காமம் பெருந்தோ ளோயே.\n– மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 204)\nகாமம் காமம் என்கிறாயே, காமம் வருத்தமோ நோயோ அல்ல. மேட்டு நிலத்தில் விளைந்த முற்றாத இளம்புல்லை முதிய பசு நாவால் தடவி இன்புறுவது போல, நினைக்க நினைக்க இன்பம் தருவது நண்பா அது.\nThis entry was posted in இலக்கியம், குறுந்தொகை, பழந்தமிழ் இலக்கியம். Bookmark the permalink.\n← கடந்து சென்ற கவிதைகள் சில\nஔவையின் அகவன் மகள் →\n5 thoughts on “மிளைப் பெருங்கந்தனாரும் கலாப்ரியாவும்”\nஇந்தப் பாடலை அண்மைக்காலமாக அடிக்கடி கேட்க நேர்கிறது சித்தார்த். பழந்தமிழிலக்கியங்களைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் உங்களைப் போன்றவர்களின் ப��ிவுகளைப் படித்த பிற்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் உங்களுக்குத்தான் தெரியுமே… எங்களது பொறுமை குறித்து:)\nநானும் கலாப்ரியாவை வாசித்து இருக்கிறேன்\nஅவரின் படிமங்களும் கவிதை அமைவும் மிக அழகாக இருக்கும்\nஉங்கள் பதிவு முழுக்க தேடினேன் உங்கள் பெயரை கிடைக்கவில்லை\nபிளாக்கரை போல் ”என்னைப்பற்றி” என்று உங்கள் அறிமுகம் இணைக்கலாமே\nஇலக்கியத்தோடு இணைத்துப் பார்த்தலில், இன்றையவர்களின் தரம் உயர்கிறதா அல்லது இலக்கியத்தின் தரம் உயர்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது, மீண்டும் – இந்த ஒப்பு நோக்கலைப் படித்த போது\nநன்றி தமிழ்நதி. நீங்கள் எல்லாம் படைப்பாளிகள்… படையுங்கள்… படிக்கிறோம். 🙂\nஇராஜராஜன், எனது பெயர் சித்தார்த். இப்போது “அறிமுகம்” என்ற பக்கத்தை இணைத்துள்ளேன். அதில் என்னைக்குறித்த அறிமுகம் உள்ளது.\nஜீவா. தரம் ஒரு பொருட்டே அல்ல என தோன்றுகிறது. தரம் என்ற ஒற்றை கோட்பாட்டுக்குள் எல்லோருக்குமான வரையரை எதையும் வகுக்க இயலாதென்றே தோன்றுகிறது. எனக்கு புறநாற்றுப் பாடல்கள் பல பிடிக்கவேயில்லை. அகத்துறையின் மென்அழகியல் அதில் இல்லை என தோன்றுகிறது. ஆனால் இது எனது மனம் சார்ந்த அளவுகோள் தான். நாளையே இதை நான் மாற்றிக்கொள்ளலாம். குறுந்தொகையோ, கலாப்ரியாவோ நம் மனதில் ஏற்படுத்தும் சலனம் தானே முக்கியம்…\nமிகவும் அருமை சித்தார்த். கடந்த சில நாட்களாக பதிவுகளுக்கு வர முடியவில்லை. படிக்கவும்,சுவைக்கவும் நிறைய எழுதியிருப்பது கண்டு மகிழ்ந்தேன். மிளைப்பெருங்கந்தனாரை உங்கள் மூலமாக அறிந்து கொண்டதிலும் மகிழ்ச்சி. தொடர்ந்து சங்கப்பாடல்கள் குறித்து எழுதுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/01/22/on-karuppu-amba/", "date_download": "2018-07-20T04:34:07Z", "digest": "sha1:HUSG2AC4HT6REKYH76KQARWDCVMITTHO", "length": 40564, "nlines": 135, "source_domain": "padhaakai.com", "title": "ஆதவனின் ‘கறுப்பு அம்பா கதை’ குறித்து வெ. சுரேஷ் | பதாகை", "raw_content": "\nஆதவனின் ‘கறுப்பு அம்பா கதை’ குறித்து வெ. சுரேஷ்\n90களின் மத்தியில் பாலகுமாரன் ஒரு நேர்காணலில் சொன்னார், பணியிடமும் பணியும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகளை முதன்முதலாக தமிழின் புனைகதை பரப்புக்குள் கொண்டு வந்த எழுத்தாளன் தான்தான் என்று. மெர்க்குரிப்பூக்கள், இரும்புக் குதிரைகள், தாயுமானவன், முதலிய படைப்புகளை வைத்து அவர் அப்படிப் பேசியிருக்கக்கூடும். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய பரப்பினில் பாலகுமாரனுக்கு முன்பே அவை பதிவாகியுள்ளன. முக்கியமாக, பணிச்சூழல் நம் மீது செலுத்தும் தாக்கத்தை அதிகம் தன் சிறுகதைகளில் பதிவு செய்தவர் ஆதவன்.\nவாழ்க்கை வேறு, அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பொருள் மட்டுமே ஈட்டும் பணி, அது சார்ந்த சூழிடம் வேறு என்ற நிலை இந்தியாவில் 20ம் நூற்றாண்டிலேயே பரவலாக காணப்படத் துவங்கிவிட்டது. பணிச்சூழல் ஒரு’ குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து ஆதவனின் பல சிறுகதைகள் பேசினாலும், மிகச் சிறப்பான ஒன்றாக நான் கருதுவது, அவரது ‘கருப்பு அம்பா கதை’.\nபகலெல்லாம் தன் பிழைப்புக்காக, ஒரு நிறுவனத்திடம் தன் உழைப்பை விற்று, ஏறத்தாழ அடிமைப் பணி செய்து, தன் சுயமிழந்து, பல்வேறு அநியாயங்களை கண்டும் காணாமலும் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க பிரதிநிதியான சங்கரனுக்கு இரவில் எப்போதும் ஒரு முக்கியமான வேலை, தன் மகள் மாலுவுக்கு கதை சொல்லித் தூங்க வைப்பது. அந்தக் கதைகள் எப்போதும் அவர்களது வீட்டைச் சுற்றியுள்ள மாடுகள், மாலுவின் மழலை பாஷையில், ‘அம்பா’ பற்றியதுதான். அதுவும், கறுப்பு அம்பாதான், அதாவது, எருமை மாடுகள்தான் விசேஷம்.\nகதை நடக்கும் நாளிலும் அதே மாதிரி ஒரு கறுப்பு அம்பா கதைதான் சொல்கிறான் சங்கரன். அன்றைக்கு கருப்பு அம்பாவுக்கு ஜலதோஷம். ஏனென்றால், சங்கரனுக்கு ஜலதோஷம். அதற்காக, டாக்டரிடம் போகிறது கருப்பு அம்பா. அங்கே ஏகப்பட்ட கூட்டம். டாக்டரின் வீட்டில் காத்திருக்கும் மிருகங்களின் விவரணையில்தான் கதை விர��கிறது., ஸலாம் போட்டே தும்பிக்கை இழந்த யானை, கிளைக்கு கிளை தாவி, கை சுளுக்கிக் கொண்ட குரங்கு, கத்திக் கத்தி தொண்டையைப் புண்ணாக்கிக் கொண்ட கழுதை, எவ்வளவு சுமை என்றாலும் வாயைத் திறக்காமல் சுமந்து கழுத்தில் புண் வந்த வண்டி மாடு,, எதையும் செய்யாமலேயே சுற்றிச் சுற்றி வந்ததனால் கால் வலி கண்டு வரிசையில் எப்படியோ எல்லோரையும் விட முன்னால் சென்று அமர்ந்திருக்கும் நரி, என்று பல விலங்குகள் வரிசையில் காத்திருக்கின்றன, அவர்களுடன் கறுப்பு அம்பாவும் சேர்ந்து கொள்கிறது. வரிசை மிகவும் மெதுவாக நகர்கிறது. புதிதாக வந்த மிருகங்களெல்லாம் எப்படியோ, கம்பவுண்டரைத் தாஜா செய்து உள்ளே போய்விட, கறுப்பு அம்பா அதே இடத்தில் உட்கார்ந்திருக்கிறது. காலெல்லாம் ஒரே வலி. அந்த சமயத்தில் உள்ளே வரும் குள்ள நரி ஒன்று கம்பவுண்டருக்கு காட்பரீஸ் சாக்லேட் கொடுத்து வரிசையில் முன்னே செல்லவும் கறுப்பு அம்பாவுக்கு கோபம் வந்து விடுகிறது. ஒரே முட்டு, நரியை. நரி அலற, சங்கரனுக்கு சுய நினைவு வருகிறது. குழந்தையின் புரிதல் திறனை தாண்டிப் போய்விட்டதோ கதை என்று மாலுவைப் பார்க்கிறான். அவள் அயர்ந்து தூங்கிவிட்டிருக்கிறாள். கறுப்பு அம்பா க்யுவில் சேர்ந்தபோதே தூங்கியிருக்க வேண்டும்.\nசங்கரனுக்கு சந்தேகம் இந்தக் கதையை தான் யாருக்கு சொன்னோம் என்பதில். விலங்குகளின் வரிசையெல்லாமே, அவனது அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்கும் மனிதர்கள்தாமா பொறுமையாக தன் முறை வரட்டும் என்று உட்கார்ந்திருப்பது கறுப்பு அம்பாவா அல்லது தானேதானா பொறுமையாக தன் முறை வரட்டும் என்று உட்கார்ந்திருப்பது கறுப்பு அம்பாவா அல்லது தானேதானா சுய இரக்கத்தோடு படுத்திருக்கிறான் சங்கரன். இங்கே இந்த கதை முடிந்திருந்தால், அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. அப்போது கையில் பால் டம்ளருடன் வரும் சங்கரனின் மனைவி விஜி, குழந்தைக்கு பகலில் தான் சொல்லும் வெள்ளை அம்பா கதை கூறுவதில்தான் இந்தக் கதை முழுமை அடைகிறது.\nஅவளின் கதையில், வெள்ளை அம்பாவுக்கு நாள் பூராவும் இடுப்பொடிய வேலைகள், அதற்குமேல் அதிலேயே புகார்கள், குற்றம் குறைகள். ஆனால் கறுப்பு அம்பாவுக்கு இதொன்றும் தெரியாது. நாளெல்லாம், ஜாலியாக வெளியில் போகும், வரும். வீட்டிலே இருக்கும்போதெல்லாம் ஹாயாக எப்போதும் படுத்துக் கொண்டிருக்கும்.\nAlvin Toffler தனது Third Wave எனும் நூலில், தொழிற்புரட்சிக்குப்பின் தோன்றிய நகர வாழ்க்கை, காலையிலிருந்து மாலைவரை, ஆண்களை தொழிற்கூடம்/ அலுவலகம், படிக்கும் வயது வந்த சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கூடம், பெண்களை வீடு/ தொழிற்கூடம்/ அலுவலகம் என்று பிரித்து அனுப்பியதன் விளைவுகளைக் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல், இன்றைய உலகின் மிக இயல்பான ஒரு நிகழ்வு அது என்று அவர்களை நம்பச்செய்து, அதை மீற முடியாத நடைமுறை யதார்த்தமாக்கி, அதற்கான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் நெறிகளையும் உருவாக்கித் தந்து, அதை என்றுமிருந்த நிலைபெற்ற ஒன்றாக நம்பவைப்பதில் வெற்றிகொண்டது என்கிறார் அவர். அதையும் அதைச் சார்ந்த இன்னும் சில விஷயங்களையும் அவர் Indust-reality என்ற சொல்லினால் குறிக்கிறார். அந்த Indust-reality என்ற சொல்லுக்கு இலக்கணம் போல அமைந்த ஒன்றுதான், கறுப்பு அம்பா கதை, அந்தப் பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்டாக தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. , அதே சமயம், மற்றொரு கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது.\nPosted in எழுத்து, விமரிசனம், வெ. சுரேஷ் and tagged ஆதவன், ஆதவன் சிறுகதைகள் on January 22, 2017 by பதாகை. 2 Comments\n← பச்சை வண்ண சீப்பி\nPingback: ஆதவன் சிறுகதைகள் – வெ. சுரேஷ் அறிமுகம் | பதாகை\nPingback: ஆதவன் சிறுகதைகள் – சில குறிப்புகள் | பதாகை\nபுதிய வரவு – தமிழினி இணைய இதழ்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மே��்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (79) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (13) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,286) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (4) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (502) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (25) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (38) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (46) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (286) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி கு��ுஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (7) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (33) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (259) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (120) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nசுகன்யா ஞானசூரி on அகரமுதல்வனின் ‘பான் கீ ம…\nபசியின் பிள்ளைகள்- அ… on பசியின் ப��ள்ளைகள்-1 சரவணன் அபி…\nமனத்திரைகளின் ஆட்டம் on கோபி கிருஷ்ணனின் ‘புயல்…\nபாவண்ணன், பி.கே.சிவக… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nSundar on ‘சாரதியிடம் அதே கேள்விகள…\nகுதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nகுருட்ஷேத்திரம் - ப. மதியழகன் கவிதை\nகீதாஞ்சலி - ரபிந்த்ரநாத் தாகூர்\nஇரு மொழிக் கவிதை - தேவதச்சனின் \"ஆண்டாள் என் பள்ளித் தோழி\"\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்���ீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழ��க்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/chevrolet-sales-service-spare-parts-issues-012687.html", "date_download": "2018-07-20T04:35:32Z", "digest": "sha1:YZO3CNNJVPYU55VUDTSRL5MCTDP36ZX5", "length": 16758, "nlines": 185, "source_domain": "tamil.drivespark.com", "title": "செவர்லே கார் விற்பனை நிறுத்தம்: உதிரிபாகங்கள் சப்ளையில் பிரச்னை வருமா? - Tamil DriveSpark", "raw_content": "\nசெவர்லே கார் விற்பனை நிறுத்தம்: உதிரிபாகங்கள் சப்ளையில் பிரச்னை வருமா\nசெவர்லே கார் விற்பனை நிறுத்தம்: உதிரிபாகங்கள் சப்ளையில் பிரச்னை வருமா\nகடந்த 1995ம் ஆண்டு ஒபெல் கார் பிராண்டுடன் இந்தியாவில் கால் பதித்தது அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ். ஒபெல் கார் வர்த்தகம் எதிர்பார்த்த அளவு இல்லாததையடுத்து, அதற்கு முடிவு கட்டிய ஜெனரல் மோட்டார்ஸ் 2006ம் ஆண்டில் செவர்லே பிராண்டில் கார்களை அறிமுகம் செய்தது.\nமுந்தாநாள் வந்த கார் நிறுவனங்கள் எல்லாம் மார்க்கெட்டை நாடி பிடித்து, மார்க்கெட் பங்களிப்பை உயர்த்திக்கொண்ட நிலையில், செவர்லே பிராண்டு மட்டும் தடுமாறியது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களை கடந்தும் இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தால் பிடிக்க முடியவில்லை.\nகடந்த சில ஆண்டுகளாகவே வர்த்தம் மிக மோசமாக இருந்த நிலையில், தற்போது கடும் சந்தைப் போட்டி காரணமாக செவர்லே கார்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைய துவங்கியது. மேலும், நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையும் திருப்திகரமாக இல்லாததால், வாடிக்கையாளர்களும் தவிர்க்க துவங்கினர்.\nஇதனால், செவர்லே கார் வர்த்தகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில், புதிய மாடல்களுடன் இந்திய மார்க்கெட்டை ஜெனரல் மோட்டார்ஸ் ஒரு கை பார்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவில் கார் விற்பனையை முற்றிலும் நிறுத்துவதற்���ு முடிவு செய்துள்ளது.\nஇந்த முடிவு வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செவர்லே பிராண்டில் ஸ்பார்க், பீட், செயில் யுவா, செயில் செடான், தவேரா, என்ஜாய், க்ரூஸ், ட்ரெயில்பிளேசர் என பல பிரபல மாடல்கள் கையில் இருந்தும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னிலை பெற முடியவில்லை.\nஇந்த நிலையில், செவர்லே கார்களின் விற்பனை நிறுத்தப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. செவர்லே கார்களுக்கு தொடர்ந்து சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் உள்ளிட்டவை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\n2006ம் ஆண்டு ஒபெல் கார் விற்பனை நிறுத்தப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சர்வீஸ் மையங்கள் செயல்பட்டன. உதிரிபாகங்களும் சப்ளை செய்யப்பட்டன. ஆனால், வழக்கமான அளவு அது இல்லை. மேலும், ஒபெல் கார்களின் மறு விற்பனை மதிப்பும் வெகுவாக குறைந்தது.\nஅதேநிலை இப்போது செவர்லே கார்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. செவர்லே பிராண்டில் க்ரூஸ், செயில் செடான், பீட் உள்ளிட்ட சிறந்த மாடல்கள் இருந்தபோதிலும், தற்போது வந்திருக்கும் இந்த செய்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயமாகவே அமைந்துவிட்டது. கார்களை சிறப்பாக பராமரிக்க அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள் அவசியம்.\nஅதேநேரத்தில், சர்வீஸ் மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும், உதிரிபாகங்களும் தொடர்ந்து சப்ளை செய்யப்படும் என்றும் செவர்லே நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும், இது எத்தனை ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.\nஇந்த அறிவிப்பு வந்தவுடனேயே, பதட்டமடைந்து உடனே காரை விற்க முயற்சிக்க வேண்டாம். செவர்லே கார்கள் சிறந்த மாடல்களாகவே கருத முடியும். இப்போது விற்க முனைந்தால் விலை மதிப்பு குறைவாக இருக்கும். எனவே, தொடர்ந்து இயக்குவதே சிறந்ததாக இருக்கும்.\nஸ்பேர் பார்ட்ஸ் செவர்லே நிறுவனத்தால் சப்ளை செய்யப்படாவிட்டாலும், உதிரிபாக சப்ளையர்கள் செவர்லே கார்களுக்கான உதிரிபாகங்களை தொடர்ந்து தயாரித்து விற்பனை செய்யும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, புதிய செவர்லே கார் வாங்கியவர்கள் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது அவசியம்.\nஉங்களுக்கு அறிமுகமான மெக்கானிக் இருந்தால், ஒருமுறை ஆலோசித்துவிட்டு தொடர்ந்து செவர்லே காரை வைத்துக் கொள்ள முடியும். நிச்சயம் செவர்லே கார்களுக்கான சர்வீஸ் மையங்களும், உதிரிபாகங்கள் சப்ளையும் அடுத்த சில ஆண்டுகளுக்கு நிச்சயம் தொடரும்.\nமற்றொரு முக்கியமான விஷயம், இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டாலும், செவர்லே பீட், எசென்சியா உள்ளிட்ட கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட உள்ளது. எனவே, நிச்சயமாக உதிரிபாகங்கள் சப்ளையில் பிரச்னை உடனடியாக எழாது என்று நம்பலாம்.\nஇந்த அறிவிப்பு நிச்சயம் செவர்லே கார் உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், தற்போது நிதானமாக முடிவு எடுப்பதே அவசியம் என்பது டிரைவ்ஸ்பார்க் பரிந்துரைக்கும் விஷயம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nலித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்\nவாகன மாசு கட்டுப்பாட்டில் பெரும் முறைகேடு; நாட்டின் ஒட்டு மொத்த மாசின் பாதி வாகனத்தால் ஏற்பட்டதாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/01/", "date_download": "2018-07-20T04:59:44Z", "digest": "sha1:Q5VFOPYGYH2EUQZ2V5T5QKJRNZP5KKVY", "length": 78250, "nlines": 353, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: January 2014", "raw_content": "\nகொஞ்ச நாட்களாகவே பதிவுகள் வழக்கத்துக்கு மாறாக‌ கொஞ்சம் சீரியஸாக போகவும், அதிலிருந்து கொஞ்சம் வெளியே வரும் விதமாகத்தான் இந்தப் பதிவு.\nவசந்தம் வர முழுதாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அதை வரவேற்கும் விதமாகவோ என்னவோ கண்ணைப் பறிக்கும் பல வண்ணங்களில் இந்த டெய்ஸி மலர்களின் ஆதிக்கம் எங்கும் நிறைந்துள்ளது.\nநாங்கள் பார்த்து ரசித்தவை.....இதோ உங்களுக்காகவும்....\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 1:58 PM\nபொங்கல் ஸ்பெஷல் _ திருநாள் _ ஆற்றுத்திருவிழா\nதை மாதம் 5 ந் தேதி திருநாள். தெண்பெண்ணை ஆறு ஓடும் வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் ஆற்றுத் திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். அதிலும் மேம்பாலம் இருந்துவிட்டால்.....சொல்லவேத் தேவையில்லை எங்கு பார்த்தாலும் ஏராளமான கடை���ளும் மக்கள் வெள்ளமும் இருக்கும். சுற்று வட்டாரத்திலுள்ள சாமிகள் எல்லாம் வந்திருக்கும். ஆற்றில் எவ்வளவு (அப்போது) தண்ணீர் ஓடினாலும் ஊற்று தோண்டித்தான் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கும்.\nஇப்போது என்னுடன் திருவிழாவுக்கு வருகிற நீங்க எல்லோரும் 1 முதல் 8 ஆம் வகுப்புக்குள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த வயதைக் கற்பனை பண்ணிக்கோங்க. அப்போதான் ஜாலியா, சோர்வாகாம, முக்கியமா கால் வலிக்காம‌ நடக்க முடியும். வேடிக்கை பார்த்துட்டே பின்னாலே வராம நின்னுட்டிங்கன்னா தொலைஞ்சிருவீங்க. அதனால கவனமா பின்னாலேயே வரணும்.\nஇன்று எல்லோரது வீடுகளும் கோலங்களால் ஜொலிக்கும். காலையிலேயே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். எல்லோரும் குளித்து முடித்து பொங்கலுக்கு எடுத்த‌ புத்தாடை அணிந்துகொண்டு திருவிழாவிற்கு சென்றுவர துணைக்கு ஆள் சேர்ப்பார்கள்.\nஒவ்வொரு தெருவிலும் ஒன்றிரண்டு கோயில்கள் இருக்கும். காலையிலேயே அதிலுள்ள சாமி சிலைகளை எல்லாம் தனித்தனியாக மாட்டு வண்டியில் வைத்துக்கட்டி ஆற்றில் போய் குளித்துவிட்டு வருவதற்கு தயார் செய்வாங்க.\nஎங்கள் ஊருக்கு அருகில் ஆறு இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு போவாங்க. வண்டிக‌ள் போகும்போது திருவிழாவிற்கு போகும் பிள்ளைகள் வண்டியில் அமர்ந்துகொள்வார்கள். வண்டிக‌ள் ஆடி அசைந்து போகும்.\nகாலையிலேயே ஊர் பொதுவில் நிறைய சர்க்கரைப்பொங்கல் செய்வாங்க. செய்து ஒரு குடும்பத்திற்கு ஒன்றென எல்லா குடும்பத்திற்கும் பெரியபெரிய உருண்டைகள் பிடித்து அவற்றை வண்டிகளில் போட்டு வெள்ளைத்துணியால் மூடி, மதியத்துக்கு மேல் எங்க ஊர் சாமி போகும் இடத்திற்கு எடுத்து செல்வார்கள். இந்த வண்டி போகும்போது மீதமுள்ள மக்கள் கூடவே நடந்துபோவார்கள்.\nஎங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊர் அருகில் போகும்போது ஆற்றின் கரை வரும். சாலையில் நடந்தால் வெயில் அடிக்கும் என்பதால் மரங்கள் அடர்ந்த கரையின்மேல் நடப்பார்கள். ஆற்றின் கரையின்மேல் ஒத்தையடிப்பாதை இருக்கும்னு நினைக்கிறேன். ஏனென்றால் எல்லோரும் ஒருவர் பின்னால் ஒருவராக போவாங்க.\nஎனக்கும் அவர்களோடு நடந்து போகத்தான் ஆசை. ஆனால் எங்க அண்ணனுடன் என் மூத்த சகோதரி, நான், தம்பி மூன்று பேரும் சைக்கிளில் போவோம்.\nநான் ரொம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணு என்பதால், handlebars ஐ ஆட்டாமல் வருவ���ன் என்பதற்காக என்னைத்தான் முன்னால் உட்கார வைப்பார்.\nவீட்ல புலி, சிங்கம், கரடியாக அடித்துக்கொள்ளும் நாங்கள் மூன்று பேரும் திருவிழாவிற்கு சென்று வீடு திரும்பும்வரை ஒரு வார்த்தைகூட பேசாமல் நல்ல பிள்ளைகளாக‌ வருவோம். அண்ணனிடம் அவ்வளவு மரியாதை கலந்த பயம். வீடு வந்து சேர்ந்த பிறகு வட்டியும் முதலுமாக அடித்துக்கொள்வோம்.\nவாழையிலையில் இட்லிகளை வைத்து, ஒரு தினசரி பேப்பரால் கட்டி, தொட்டுக்கொள்ள தூளும் எடுத்துக்கொண்டு கூடவே ஒரு கூஜாவும் (அப்போது பாட்டில்கள் இல்லை) எடுத்துக்கொள்வோம்.\nநாங்கள் முதலில் போவது கரடிப்பாக்கம் நிறுத்தத்தில் உள்ள மேம்பாலம். ரொம்ப ஃபேமஸ். மைலம் முருகன் சாமி எல்லாம் அங்கு வரும். மதியம் ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு மீண்டும் சுற்றுவோம்.\nகடிக்க மென்மையாக இருக்கும் வயலட் நிற கரும்பு வாங்கி துண்டுகள் போட்டு பை நிறைய வைத்திருப்போம். சிறுவள்ளி கிழங்கு என்று ஒன்று விற்கும். அதுவும் வாங்கி வைப்போம். புல்லாங்குழல், பலவண்ணக் காத்தாடிகள், பலூன் போன்ற இன்னும் பலவற்றை வாங்கித் தந்ததும் பத்திரமாக வைத்துக்கொள்வோம்.\nஎனக்கும் என் தம்பிக்கும் அங்கு விற்கும் கலர்கலரான ப்ளாஸ்டிக் கண்ணாடிகளின்மீது ஒரு கண் இருக்கும். ஆனால் கேட்கமாட்டோம். நாங்கதான் நல்ல பிள்ளைகளாச்சே \nநாங்க ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் அங்கிருந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வழியில் ஆற்றில் ஆங்காங்கே நடக்கும் நிறைய திருவிழாக்களை பார்த்துக்கொண்டே வருவோம்.\nசாமி அலங்காரமெல்லாம் இப்படித்தான் இருக்கும்.\nகடைசியில் மாலையில் எங்கள் ஊர் சாமிகள் நிற்கும் இடத்திற்கு வருவோம். அங்கு எங்க அப்பா இருப்பார். 'சாமிய வேண்டிக்கோங்க' என்று சொல்லிவிட்டு விபூதி & குங்குமம் வைத்து விடுவார்.\nசாமிகளை குளிக்கவைத்து அலங்காரம் செய்து, மீண்டும் வண்டியில் வைத்துக்கட்டி, தீபாராதணை காட்டி, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உருண்டை என அங்கிருப்பவர்களிடம் கொடுப்பாங்க. இதெல்லாம் நடக்க நேரமாகும் என்பதால் நாங்கள் உடனே அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிடுவோம்.\nமாலை நேரம் ஆகஆக திருவிழாவிற்கு போனவர்கள் எல்லாம் வீடு திரும்புவா���்க. போகும்போது இருந்த உற்சாகம் இப்போது குறைந்து 'எப்போதுதான் வீடு வருமோ' என்பதுபோல் நடந்துபோவார்கள். நடக்க முடியாமல் சாமி வண்டிகள் புறப்படும்வரை காத்திருந்து வருபவர்களும் உண்டு.\nஆற்றுக்கு போன சாமி எல்லாம் ஊருக்குத் திரும்பும்போது இரவு ஆகிவிடும். சாமிகள் ஒவ்வொரு தெருவாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் தீபாராதணை வாங்கிக்கொண்டு போகும்.\nஇன்றுடன்/இத்துடன் பொங்கல் முடிந்தது. ஆனாலும் பொங்கலை நினைவுபடுத்தும் விதமாக வீட்டின் உள்ளேயும், படிகளிலும் போட்டிருந்த கோலங்கள் மறைய சில நாட்கள் ஆகும். ஆனால் மனதிலிருந்து மட்டும் நினைவுகள் மறையவே மறையாது...... \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 4:20 PM\nLabels: பண்டிகை, பொங்கல் ஸ்பெஷல்\nபொங்கல் ஸ்பெஷல் _ வெறும்நாள்\nகரிநாளுக்கு அடுத்த நாள் வெறும்நாள். பேச்சு வழக்கில் இதை வெரி(றி)நாள் என்றுதான் சொல்லுவாங்க.\nபெய‌ருக்கு ஏற்றார்போல் இன்று எந்த விதமான‌ ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கும். ஏதோ ஒருசில இடங்களில் மட்டும் திருவிழா நடக்கும்.\nபொங்கல் காசை எண்ணி ரெடி பண்ணி வையுங்க. கூடவே புளிசாதம் அதுவும் இல்லாட்டி இட்லி & பொடி பார்சல் ரெடி பண்ணிக்கோங்க. நாளை எங்கள் ஊர் ஆற்றுத் திருவிழாவிற்கு அழைத்துப் போகிறேன்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:17 PM\nLabels: பண்டிகை, பொங்கல் ஸ்பெஷல்\nஎங்கள் ஊர் பக்கம் பொங்கல் முடிந்த மறுநாள் தெரிந்தவர்கள் யாரைப் பார்த்தாலும் , 'பால் பொங்குச்சா ' என கேட்பது வழக்கம்.\n'என்ன, உங்க வீட்லயும் பால் பொங்குச்சா \nபொங்கலுக்கு செய்த கருப்பட்டி பொங்கலும், பால்பொங்கலும் \nஇந்த இனிய நன்நாளில் உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். மேலும் எல்லோரது வாழ்வும் சர்க்கரைப் பொங்கலும், கரும்புமாய் இனித்திட வாழ்த்துக்கள்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:36 PM\nLabels: பண்டிகை, பொங்கல் ஸ்பெஷல், வாழ்த்து\nபொங்கல் ஸ்பெஷல் _ கரிநாள்\nமாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் கரிநாள். இன்று எந்த நல்ல காரியங்களையும் செய்யமாட்டார்கள். அதிகாலை எழுந்ததுமே பொங்கலுக்கென தோட்டத்தில் தோண்டப்பட்ட அடுப்பை, தோண்டிய மண்ணை வைத்தே மூடிவிடுவார்கள்.\nஇதில் எனக்கு வருத்தமுண்டு. அட்லீஸ்ட் நான் எழுந்த பிறகாவது இதை செய்திருக்கலாம். சின்ன வயசுல இதுக்காகவே எங்கம்மாவிடம் அழுது, ஆர்ப்பாட்டமெல்லாம் செய்திருக்கிறேன்.\nவீடு முழுவதும் தோஷம் நீங்க நேற்று எடுத்து வைத்த பொங்கல் தண்ணீரை தெளிப்பாங்க. மீதமுள்ளதை அவரவர் சொந்த நிலத்திற்கு எடுத்துச்சென்று சிறப்பான விளைச்சல் வேண்டும் என்பதற்காக வயல் முழுவதும் 'பொங்கலோ பொங்கல்' என்று சொல்லிக் கொண்டே தெளிப்பார்கள்.\nநேற்று மாலை பயந்து, மிரண்டு போயிருந்த மாடுகளை அதிகாலையிலேயே அந்த இடத்திற்கு அமைதியாக கூட்டிக்கொண்டு போய் அழைத்து வருவாங்க. அவ்வாறு செய்வதால் அதன் பயம் நீங்கி சகஜ நிலைக்கு வரும் என்பது நம்பிக்கை.\nஇன்று தலைக்குக் குளிக்காமல் எதுவும் சாப்பிடக் கூடாது. வீடு முழுவதும் கழுவி விடப்ப‌ட்டு வாசல் & படிக்கட்டுகளில் மட்டும் மாக்கோலங்கள் போடப்படும். இன்று பாய், படுக்கைகள், தலையணை உறைகள் என எல்லாமும் துவைத்தாக வேண்டும்.\nஇது ஒருபுறம் நடந்தாலும் சிலர் ஆற்றுக்கு குளிக்கக் கிளம்புவார்கள். பக்கத்து ஊர்களிலெல்லாம் ஊருக்குப் பக்கத்திலேயே தெண்பெண்ணையாறு போகும். ஆனால் எங்கள் ஊர் மட்டும் ஆற்றை விட்டு ரொம்ப தூரத்தில் இருக்கும். அதனால் நீண்ட, நெடுந்தூரம் நடந்தோ அல்லது சைக்கிளிலோ(ஆண்கள்) சென்று குளித்துவிட்டு வருவார்கள்.\nஎன் மூத்த சகோதரிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் எனக்கு இல்லை. ஒருவேளை அது என் நச்சரிப்பால்கூட இருந்திருக்கலாம். நானும் என் வயதொத்த சித்தப்பா பெண்ணும் சேர்ந்து அனுமதி வாங்கிக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து போயிருக்கிறோம்.\nஒரு பையில் ஒரு செட் ட்ரெஸ், துண்டு, ஒரு கூஜா(எதற்கு என பதிவின் இறுதியில் தெரிந்துவிடும்), நிறைய பூ, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய், பழம், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம், பத்தி என பேஸ்ட் , சோப்பு, ஷாம்பூவைத் தவிர எல்லாமும் இருக்கும். ஜாலியாகக் குளிக்கும்போது பல் துலக்கிக்கொண்டு, சோப்பெல்லாம் போட்டு தேய்த்து....... சோகம் வேண்டாமே என்பதால் அவை மட்டும் மிஸ்ஸிங் \nதூரத்திலேயே ஆற்றின் கரை தெரியும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அங்கே போனதும் பெரியவர்கள் கும்மி அடித்து, பாட்டுபாடி விளையாடுவார்கள். சில்லென இருக்கும் தண்ணீரை விட்டு வெளியேறவே மனம் வராது. நாங்கள் போகும் பகுதியில் பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.\nகுளியல் முடிந்ததும் (அரைநாள் ஆகிவிடும்) ஒரு சிறு பள்ளம் தோண்டி அதில் ஊறும் ஊற்றுத் தண்ணீரை கூஜாவி��் நிரப்பிக்கொண்டு, ஒவ்வொருவரும் மண்ணால் இரட்டைப் பிள்ளையார் பிடித்துவைத்து, அதற்கு பூவும் வைத்து தீபாராதணை காட்டி, தேங்காய் உடைத்து திரும்புவோம்.\nஆற்றின் கரை ஏறி நின்று 'bye' சொல்லும்போது மனதிற்கு கவலையாக இருக்கும். வரும் வழி நெடுக பழம், தேங்காய் எல்லாம் காலிபண்ணிக்கொண்டே வந்துவிடுவோம்.\nஎங்கள் தெருவின் முனையில் உள்ள துர்க்கையம்மன் சிலையில் கூஜாவில் எடுத்து வந்த தண்ணீரில் கொஞ்சம் ஊற்றிவிட்டு, விழுந்துவிழுந்து வேண்டிக்கொண்டு, மீதியை வீட்டின் சாமி அறையில் வைத்துவிடுவோம்.\nஇன்று அம்மா சூப்பரா ஆப்பமும், தேங்காய் பாலும் செய்து வச்சிருப்பாங்க. பசி நேரத்தில் ஒரு ஆப்பம், அது மூழ்கும் அளவு தேங்காய் பால்________ அவ்வளவுதான்.....அன்று முழுவதும் எழுந்திருக்கவே முடியாது. சுகமான ஒரு தூக்கம்....\nமதியத்துக்கு மேல் பக்கத்து தெருவில் பெண்கள் பாட்டுபாடி, கும்மி அடிப்பாங்க. நான் போனதில்லை....... விருப்பமில்லை + சோர்வு.\nமனதிற்கு இதமான, எனக்குப் பிடித்தமான நாட்களில் இதுவும் ஒன்று \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 5:46 AM\nLabels: பண்டிகை, பொங்கல் ஸ்பெஷல்\nபொங்கல் ஸ்பெஷல் _ மாட்டுப் பொங்கல்\nஉழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடுவதுதான் மாட்டுப்பொங்கல்னு சொல்லுவாங்க.\nநேற்று மாதிரியேதான் இன்றும் கோலம் போடுவது, நல்ல நேரம் பார்ப்பது, பொங்கல் வைப்பது எல்லாம். ஆனால் இன்று ஒரு பெரிய பானையில் மட்டும் வெள்ளைப் பொங்கல். பொங்கல் வேகும்போதே அதிலிருந்து பொங்கல் தண்ணீர் என்று கொஞ்சம் தண்ணீரை ஒரு பெரிய சொம்பில் எடுத்து வைத்துக்கொள்வார்கள்.\nவீட்டிலுள்ள கத்தி, கடப்பாறை, படி, அரிவாள்மனை போன்ற அதாவது உழவுக்கும், சமையலுக்கும் உதவும் எல்லா பொருள்களையும் கழுவிக் காயவைத்து பூசை, பொட்டிட்டு பொங்கல் மேடையில் கொண்டுவந்து வைப்பாங்க. மாலை 5 மணிக்கெல்லாம் படையல் செய்திடுவாங்க. ஞாயிறு என்றால் மட்டும் 6 மணிக்குமேல்.\nஅவரவர் வசதிக்கேற்ப அசைவ உணவு சமைக்கப்படும். இன்று எல்லோரும் நல்லெண்ணெய் தேய்த்து தலை குளிப்பாங்க.\nஇன்றுதான் எல்லோரும் பொங்கலுக்கு எடுத்த புத்தாடையை அணிவோம். தெருவிலுள்ள எல்லா பிள்ளைகளின் கையிலும் பலூன் இருக்கும்.\nஇன்று மாலை 'மாடு மிரட்டுவது' என்று ஒன்று நடக்கும். அதற்காக‌ காலையிலேயே மாடுகள��ன் கொம்புகளை சீவிவிட்டு, குளிப்பாட்டி, அவரவர் சார்ந்திருக்கும் கட்சி அல்லது பிடித்த வண்ணங்களை ( paint ) அவற்றின் கொம்புகளில் அடித்து விடுவர்.\nகொம்புகளின் இடையில் பலவண்ண பலூன்களை கட்டிவிடுவாங்க. நெற்றியில் மஞ்சள் குங்குமம் & சந்தனம், கழுத்தில் தோரணம், மாவிலை மாலை போடப்படும். அவை என்னமோ ஏதோ என மிரண்டுதான் போயிருக்கும்.\nஇதுதவிர வீட்டிலுள்ள வாகனங்களை கழுவி துடைத்து பூசை, பொட்டிட்டு, சந்தனம் தெளித்துவிட்டு, வாழைக்கன்றுகள், தோரணம், மாவிலை மாலைகள் போடப்பட்டு, பலூன்கள் கட்டப்பட்டு தயாராக இருக்கும்.\nமாலை 5 க்குமேல் ஊர் முழுவதும் தமுக்கு அடித்து மாடுகளை மாடு மிரட்டும் இடத்திற்கு அனுப்ப தயாராக வைக்கச்சொல்லி சொல்லுவாங்க. உடனே தெருவில் தண்ணீர் தெளித்து கோலம் போடப்படும்.\nமீண்டும் ஒருமுறை அனுப்ப சொல்லி சொன்னதும் எல்லோரது வீட்டிலிருந்தும் தாம்பூலத்தட்டு, பழம், தேங்காய் எல்லாம் எடுத்துக்கொண்டு, மாடுகளை அழைத்துக் கொண்டுபோய் ஒரு இடத்தில் கூடுவார்கள். சில மாடுகள் முரண்டு பிடித்து எதிர் திசையில் ஓட ஆரம்பிக்கும். எங்கள் ஊரில் இரண்டு இடங்களில் மாடுகள் கூடும்.\nகூட்டம்கூட்டமாக ஆண்கள், பெண்கள் எல்லோரும் அங்கு போவாங்க. ஒருமுறையாவது போயிருக்கலாமோ என்று இப்போதும் நினைப்பதுண்டு. அங்கு என்ன நடக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நீண்ட நேரம் கழித்து அங்கிருந்து மாடுகள் மிரண்டுபோய் ஓடிவரும். அவை தானாகவே அவரவர் வீடுகளுக்குப் போய் சேர்ந்துவிடும். அல்லது சிலர் தேடிக்கொண்டிருப்பாங்க.\nஇது முடிந்த உடனே அவரவர் வீட்டிலுள்ள வாகனங்களை எடுத்துக்கொண்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லிக்கொண்டு ஊர் முழுவதும் சுற்றி வருவாங்க. யார்யார் வீட்டில் என்னென்ன வாகனங்கள் உள்ளன‌ என்பதை பந்தாவாக சொல்லிக்கொள்ள இது நல்ல சான்ஸ்.\nஇவற்றுடன் மாட்டு வண்டியும் பறக்கும். நானும்கூட இதில் போயிருக்கேன். ஆனால் வழியில் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும். சிலசமயங்களில் குடை சாய்ந்ததும் உண்டு. ஆனாலும் விடாமல் போய்விடுவதில் ஒரு இன்பம்.\nவண்டி வந்து நின்ற பிறகு மாடுகளுக்கு தீபாராதணை காட்டி, சிதறு தேங்காய் உடைப்பாங்க. வீட்டில் எவ்வளவு தேங்காய் இருந்தாலும் சிதறு தேங்காயை எடுக்கும் யாராவது ஒருவர் அதிலிருந்து சிறிது கொடுத்து சாப்பிட���டால் அதன் ருஸியே தனிதான்.\nகார், டிராக்டர், இரு சக்கர வாகனங்கள் என பலமணி நேரத்திற்கு ஊரை சுற்றுவாங்க. இதில் குட்டிப் பிள்ளைகள் வைத்திருப்பவர் பாடுதான் திண்டாட்டம். அவர்களும் ஊரைச் சுற்றிவரும் ஆசையில் இருப்பாங்க. வாகனங்களின் எண்ணிக்கை குறந்தபிறகு அவர்களை வைத்துக்கொண்டு வீட்டிலுள்ளோர் மெதுவாக‌ சுற்றி வருவாங்க. இந்த ஊர்வலம் முடியவே நன்றாக இருட்டிவிடும்.\nஇது எல்லாம் முடிந்த பிறகு வீட்டில் படைப்பாங்க. மாடுகளுக்கும் சாதம், வாழைப்பழம் எல்லாம் சாப்பிடக் கொடுப்பாங்க. பிறகு எல்லோரும் சாப்பிடுவாங்க. தினமும் சாப்பிடும் கரும்புதான், ஆனாலும் இன்று யாருக்கும் பயப்படாமல் கரும்பை ஒருகை பார்க்கலாம்.\nஅதன்பிறகு அப்பா ஒரு தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து அதில் காசு வைத்து அம்மாவுடன் சேர்ந்து நின்று வீட்டில் உள்ள எல்லோருக்கும் கொடுப்பாங்க. நாங்க ஒவ்வொருவரும் அவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு தட்டிலுள்ள தாம்பூலத்தை எடுத்துக்கொள்வோம்.\nவெளியாட்களும், பிள்ளைகளும்கூட நிறையபேர் வருவாங்க. ஏற்கனவே சொன்னேனே, சில்லறையைப்பற்றி, அது இதுக்குத்தான். வருகின்ற எல்லோருக்கும் காசு, தாம்பூலம் வைத்து கொடுப்பாங்க. எல்லா வீட்டிலும் இது நடக்கும்.\nவருடாவருடம் நடக்கும் இது 1999 ஆம் வருடத்துடன் முடிந்து போனது. 2000 ஆம் ஆண்டின் பொங்கல் வர ஒரு மாதத்திற்கு முன்னரே எங்க அப்பாவை இழந்துவிட்டோம். அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் அம்மாவிடம் வாங்கினேன்.\n2001 ல் நான் இங்கு வந்துவிட்டதால் அதுவும் நின்று போனது. தம்பி மட்டும் எல்லா விசேஷங்களுக்கும் அம்மாவிடம் ஆசி வாங்குவது தொடர்கிறது. மற்றவர்கள் அவரவர் குடும்பம், வேலை என்ற அலைச்சலில் மறந்துபோயினர்.\nஇந்த நிகழ்ச்சி எல்லாம் மனதிற்கு இதமானது. எங்கிருந்தாலும் வருடந்தோறும் மாட்டுப்பொங்கல் அன்று இந்த நிகழ்வுகள் மனதில் வந்து ஒரு சந்தோஷத்தையும், அதைத்தொடர்ந்து கண்கள் குளமாவதும் வாடிக்கையாகிவிட்டது.\n[.............மிரண்டுபோன மாடுகளை எவ்வாறு சமாதானம் செய்வது, சொம்பில் எடுத்து வைத்த பொங்கல் தண்ணீர் என்ன ஆனது, கரிநாள் விசேஷம் என்ன என்பதெல்லாம் அடுத்த பதிவில் ..............(தொடரும்) ]\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 8:38 AM\nLabels: பண்டிகை, பொங்கல் ஸ்பெஷல்\nபொங்கல் ஸ்பெஷல் _____ பெரும்பொங்கல்\nதை மாதம் முதல் தேதி பெரும்பொங்கல். பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கியமான நாள் இன்றுதான்.\nஅறுவடை செய்த புது நெல்லின் புது பச்சரிசியில் பொங்கல் செய்து சூரியனுக்கு படையல் செய்வதுதான் பெரும்பொங்கல் என்று சொல்வார்கள். சூரிய உதயத்தில் படையல் செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள். ஆனால் எங்கள் ஊரில் சூரிய அஸ்தமனத்தின் போதுதான் படையல் செய்வார்கள்.\nஇன்று அதிகாலையில் எழுந்து தெருவில் உள்ள மண் தரையில் மாக்கோலம் போட்டு, அதில் பல நிறப் பொடிகளைத் தூவி அழகாக்குவோம். பொங்கல் பானையும், கரும்பும் கோலத்தில் இருக்கும். பூசணிப் பூ அலங்காரமும் உண்டு.\nவீடு, வாசல் எல்லாம் கழுவிவிட்டு, நேற்றே ஊற வைத்துள்ள வெள்ளமணக் கட்டியில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி, நீர்க்கக் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து அதை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு லேஸாக பிழிந்துவிடுவதுபோல் செய்து மோதிர விரலின் உதவியால் கோலத்திற்கான கோடுகளை வீடு முழுவதும் வரைந்து, யாரும் மிதித்து விடாமல் அது காயும்வரை பாதுகாத்து வைப்பது ஒரு சந்தோஷம்.\nபெரிய வாசற்படியிலுள்ள அழகான கிளியுடன் கூடிய டிசைன்களுக்கு இடையில் ஒவ்வொரு சாமந்திப் பூவாக நிறைய‌ வைப்போம். கதவு, சன்னல்களில் பூசை, மஞ்சள், குங்குமம் எல்லாம் வைத்து, அதன்மேல் சந்தனம் தெளித்துவிட்டு, பார்க்கவே மங்களகரமாக இருக்கும். ஏமாந்தாற்போல் கதவுகளில் சாய்ந்துவிட முடியாது.\nகழனியில் இருந்து நெற்கதிர்கள், மாவிலைகள், பிரண்டை போன்ற இன்னும் சில இலைகள் எல்லாம் பறித்துவந்து சணல் கயிறின் உதவியுடன் எங்கப்பா நிறைய தோரணங்கள் கட்டுவார். வீட்டில் நிறைய அறிவுகால்கள் உண்டு. எல்லாவற்றிலும் இந்தத் தோரணம் கட்டப்படும்.\nஇந்தத் தோரணத்திலுள்ள நெல்லைக் கொறிப்பதற்கு நிறைய சிட்டுக் குருவிகள் வரும். எங்கள் வீட்டிலேயே குடும்பமாக இருந்தன. அவற்றிற்கு மாவு சலிக்கும் சல்லடை வைத்து வீடு கட்டி வைப்பார். வீட்டில் எந்நேரமும் கீச்சுகீச்சு சத்தம்தான்.\nஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமாக பொங்கல் செய்யப்படும். ஒருசில வீடுகளில் அவரவருக்கு சொந்தமான‌ கழனியில் பொங்கல் செய்து படையல் செய்து வீட்டிற்கு எடுத்துவர நள்ளிரவாகிவிடும். எங்கள் வீட்டில் தோட்டத்திலேயே தோட்ட வாசல்படிக்கு நேராக அடுப்பு தோண்டி வீட்டிலேயே ச���ய்துவிடுவோம்.\nகாலையிலேயே உறவு மாமா ஒருவர் வந்து தோட்டத்தில், மண்தரையில், நீளவாக்கில் ஒரு அடுப்பு தோண்டுவார். அவர் கொஞ்சம் ஏமாந்தால் போதும், கடப்பாரை எங்கள் காலில்தான் இருக்கும். அந்த அளவிற்கு அவர் அடுப்பு தோண்டுவதை கிட்ட நின்று வேடிக்கை பார்ப்போம். தோண்டும்போது வரும் மண்ணை புதையல் மாதிரி நீ, நான் என போட்டிபோட்டு எடுக்க முற்படுவோம். சமயங்களில் திட்டும் விழும்.\nதோண்டும்போது வரும் மண்ணை வைத்து இரண்டு பெரியபெரிய பானைகள் வைத்து பொங்கல் செய்வதற்கு ஏற்றவாறு 5 கொம்மைகள் வைப்பார். அவை சாணம் போட்டு மெழுகி வைக்கப்படும். அடுப்பில் ஈரம் போக வேண்டும் என்பதற்காக தவிடு, வேர்க்கடலைத் தோல் என போட்டு வைப்பர்.\nஅடுப்பில் விறகு வைத்து எரிய வைக்க இரண்டு வழிகள் வைப்பார். இது தவிர அடுப்பை சுற்றிலும் இருந்து விறகு வைத்தும் எரிய வைக்கலாம்.\nமீதமுள்ள மண்ணை வைத்து அடுப்பிற்கு எதிரே ஒரு பொங்கல் மேடை செய்யப்படும். அதில் கோலம் போட்டு ஒரு செங்கல்லில் இரண்டு சாணப் பிள்ளையார்களைக் கையால் பிடித்து வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, அவற்றின் இடையில் அருகம்புல் சொருகி, பூ வைப்பாங்க. அதற்குப் பக்கத்திலேயே வைக்கோல் அல்லது மண்ணால் பானைகளை வைக்க ஒரு இடம் செய்திருப்பர்.\nபெரும்பொங்கல் அன்று 11 அல்லது 9 சின்னபடி அரிசி வேகுமளவிற்கு ஒரு பெரிய பானையும், 3 அல்லது 5 சின்னபடி சர்க்கரைப்பொங்கல் வைப்பதற்கு ஒரு பானையும், அவற்றிற்கான மூடிகளும் தயாராயிருக்கும். பானைகளுக்கு பூசை, பொட்டிட்டு, மஞ்சள் கிழங்குடன் கூடிய செடியைக் கட்டி வச்சிருப்பாங்க.\nபொங்கலைக் கிண்டிவிட நீளமான துடுப்பு (மரக்கரண்டி) செய்யப்படும்.\nநல்ல நேரம் பார்த்துதான் பானையை அடுப்பில் வைப்பாங்க. வைத்து அதில் நிறைய தண்ணீர் ஊற்றி மூடி, தண்ணீர் ஏதும் கசிகிறதா என்று பார்த்துவிட்டு, கொஞ்சம் பாலும் சேர்த்து, அதன்பிறகு பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டி, வேறொரு கற்பூரத்தை ஏற்றி அடுப்பிலுள்ள விறகில் போட்டு பற்ற வைப்பாங்க.\nபானையிலிருந்து தண்ணீர் கசிந்தாலோ அல்லது ஓட்டை ஏதும் இருந்து தண்ணீர் வெளியேறினாலோ கெட்ட சகுனமாக நினைப்பாங்க‌.\nஅதன்பிற‌கு கடகடவென அடுப்பை எரிய விடவேண்டும். பானை பத்திரம் உலை கொதித்ததும் பச்சரிசியை அப்படியே கொட்டிடுவாங்க.\nபொங்கல் பொங்கி வ��ளியே வழிய வேண்டும். அப்போது பொங்கலோபொங்கல் என அடுப்பை சுற்றி நின்று சத்தம் போடுவாங்க. பொங்கலை எங்க அம்மாதான் கிண்டி விடுவாங்க. மண் பானையாச்சே \nகூடவே பக்கத்திலேயே தயாராகும் சர்க்கரைப் பொங்கலையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபொங்கல் இரண்டும் தயாரானதும் நல்ல பலசாலிகளாக இரண்டு பேர் சேர்ந்து இறக்கி வைத்து மூடி வச்சிடுவாங்க. மாலை ஆறு மணிக்குதான் படைப்பாங்க. அடுப்பில் நிறைய நெருப்பிருக்கும். அதில் தண்ணீர் சுடவைத்து மீண்டும் ஒரு குளியல்.\nஇன்று எல்லோரும் தலை குளிப்பாங்க. வடை பாயஸத்துடனோ அல்லது அது இல்லாமலோ சைவ சாப்பாடு தயாராகும்..\nபொங்கல் மேடையில் ஒரு சிறு பூசணிக்கீற்று, கரும்பு, தேங்காய், பழம் எல்லாம் வைத்து படையல் செய்வோம்.\nபெரும்பாலான தோட்டங்களில் பேத்தி இலை என்று ஒரு இலை கிடைக்கும். உள்ளங்கையில் வைத்து சாப்பிடும் அளவில் சிறுசிறு இலைகளாக இருக்கும். அவற்றைப் பறித்து வந்து கழுவிவிட்டு அதில்தான் பொங்கல் படைப்பாங்க. படைத்த பிறகு இலையுடன் எடுத்து கையில் வைத்துக்கொண்டு சாப்பிட லாவகமாக இருக்கும்.\nதோட்டத்தில் படையல் செய்து முடித்தவுடன் பானைகளை உள்ளே எடுத்துக் கொண்டுபோய் சாமி அறையில் வைத்துவிட்டு, வீட்டுக்குள் தயாரான சாப்பாடு இப்போது படையல் செய்யப்படும்.\nபிறகு சர்க்கரைப் பொங்கல் & சாதாரண பொங்கல் இரண்டையும் உறவு & தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொடுத்தனுப்புவார்கள். அவர்களின் வீடுகளில் இருந்தும் எங்கள் வீட்டிற்கு அவர்கள் செய்த பொங்கல் வரும்.\nஅடுத்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.\nநிறைய சாதம் மீதமாகும். எத்தனை நாட்கள் இருந்தாலும் இந்த சாதம் வீணாகாமல் 'கல்'லு மாதிரியே இருக்கும். அடுத்த நாள் மீதமானதை கரைத்து மாடுகளுக்குக் கொடுத்துவிடுவார்கள்................(தொடரும்)\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 6:29 PM\nLabels: பண்டிகை, பொங்கல் ஸ்பெஷல்\nஎங்கள் மகள் இரண்டு மாதங்கள் விடுதி வாசம் முடிந்து முதல் முறையாக வீடு வரும் அன்றிரவு அவளுக்குப் பிடித்த சமையலை செய்யலாமே என மெனு அனுப்பினேன்.\nஅவளோ ' கிள்ளிப்போட்ட சாம்பாரும் , உருளைக்கிழங்கு பொரியலும்' என டிக் செய்தாள்.\nநானும் எதேச்சையாக எப்போதும்போல் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளிக்காமல் ஒரு மிளகாயை அப்படியே முழுதாகப் போட்டு முழுமிளகா��் சாம்பாராக‌ வைத்துவிட்டுக் காத்திருந்தேன்.\nவந்து முகம், கை, கால்கள் கழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள். 'வாவ், எனக்குப் பிடிச்ச சாம்பார் ' என்று சொல்லிக்கொண்டே ஒருவாய்தான் சாப்பிட்டாள்.\n'அம்மா, ஏம்ம்ம்ம்மா இவ்ளோ காரம் போட்டு வச்சிருக்க \nஅடுத்து உருளைக் கிழங்கை சுவை பார்க்குமுன்னரே காருமோ என பயந்துவிட்டாள்.\n\"மிளகாயைக் கிள்ளிக்கூடப் போடாமல் முழுசாதானே போட்டிருக்கேன் . மிளகு ஒன்றிரண்டுதான் தட்டிப்போட்டேன். அதுவா இப்படி காரும் \" என சொல்லிக் கொண்டே சமைக்கும்போது பார்த்தது போதாதென்று இப்போது மீண்டும் ஒருமுறை சுவை பார்த்தேன்.\n\" எனக்கொன்னும் தெரியலயே, நல்லாத்தானே இருக்கு \nஎப்படியோ ஒருவாறு சாப்பிட்டு முடித்தாள். அதன்பிறகுதான் புரிந்தது கடந்த இரண்டு மாதங்களாக சுத்தமாகக் காரமே இல்லாமல் சாப்பிட்டிருக்கிறாள் என்று.\nஎங்கள் வீட்டில் சாப்பாட்டில் அந்தளவுக்கு காரம் இருக்காது. இவருக்குக் காரம் பிடிக்காது. ஆனால் மகளுக்கு கொஞ்சம் காரம் வேண்டும், அதனால் சமைக்கும்போது அடிக்கடி \"Amma, Put some more kaaram \" என்பாள்.\nசட்னியில் ஒரு மிளகாயுடன் கூட ஒரு 1/4 மிளகாய் வைத்து அரைத்துவிட்டு இவர் சாப்பிடும்போது நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் பார்த்து சிரிப்போம்.\nமகளின் தோழிகள் வீட்டிற்கு வந்தாலும் கையைக்காலை உதறி 'ஆ, ஊ' என்று தமிழ் எழுத்துக்களை தாறுமாறாக வரிசைப்படுத்தி, ஆனாலும் சாப்பாட்டை ஒருகை பார்த்துவிடுவார்கள். எங்களுக்கு சிரிப்பாக வரும்.\n\"அம்மா, ஊர்ல வக்கிற மாதிரி நல்லா காரமா நீயும் வைம்மா\" என்பாள். பிறகு இவரை நினைத்து வேண்டாம் என்று விட்டுவிடுவோம்.\nஇப்படியெல்லாம் காரம் விரும்பிய இவளா 'ஆ, காருது'ன்னு சொல்கிறாள் \nமனசு கேக்குமா சொல்லுங்க. சட்னியில் வைக்கப்படும் ஒரு மிளகாய் 1/2 மிளகாய் ஆனது. எல்லாவற்றிலும் காரம் தடாலடியாய் குறைக்கப்பட்டது.\nநிலைமை ஒருவாறாக சீராகும் நிலையில், இப்போது பிரச்சினை வேறொரு ரூபத்தில் வந்தது. இதுவரை கிச்சன் எந்தப் பக்கம் என்றுகூடத் தெரியாத ஒரு ஆள் இப்போது அடிக்கடி தலையை நீட்டி ' Put some more காரம் ' என்று சொல்கிறார் \nவீடு பார்க்கும் படலத்தின்போது மட்டும் 'கிச்சன் நல்லாருக்கா பாரு' என்று சொல்வதோடு சரி. அதன்பிறகு அது எந்தப் பக்கம் என்றுகூடத் தெரியாது இவருக்க���.\n'இது நல்லாருக்கே, இன்னும் கொஞ்சம் காரத்தைக் குறைத்தால் ஒருவேளை இவர் சமையலில்கூட உதவலாம், அல்லது அதற்கும் மேலாக...... மேலாக.........சமையலேகூட .............. \nபின்குறிப்பு :_ (ஹா ஹா ஹா , நல்ல்ல்லா ஏமாந்தீங்களா எதுக்கு இப்படி அடித்துப் பிடித்து ஓடி வந்தீங்கன்னு எனக்குக் காரணம் சொல்லியே ஆகவேண்டும் எதுக்கு இப்படி அடித்துப் பிடித்து ஓடி வந்தீங்கன்னு எனக்குக் காரணம் சொல்லியே ஆகவேண்டும் \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 1:30 PM\nடிசம்பர் 30 ந் தேதி மாலை 7:00 மணியளவில் பிருந்தா கொத்துமல்லி & புதினா துவையல் அரைப்பதற்காக மிக்ஸியை எடுத்து, கழுவி & தண்ணீர் வடிக்கப்பட்ட இலைகளை பெரிய ஜாரில் அமுக்கு அமுக்கென்று அமுக்கி (இதுதான் பிரச்சினையே), கூடவே சிறிது புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து ஸ்விட்சைப் போட்டவுடன் வழக்கத்திற்கு மாறாக‌ இன்று 'கடகட' வென்ற‌ சத்தத்துடன் மிக்ஸி ஓடியது.\n' என நினைத்து ஒரு முறை ஜாரில் உள்ள எல்லாவற்றையும் துழாவி, அலசிப் பார்த்துவிட்டு மீண்டும் ஜாரில் போட்டு ஓடவிட்டதும், இம்முறையும் முதலில் வந்த சத்தமே மீண்டும் வரவும், மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் ஒரு தட்டில் கொட்டி,.....படிக்கிற உங்களுக்கே இவ்வளவு கடுப்பா இருக்குன்னா, பிருந்தாவின் நிலை எப்படி இருந்திருக்கும் \nஜாரின் பின்புறத்தை எல்லாம் நன்றாகப் பார்த்துவிட்டு, சிறிது தண்ணீர் விட்டு ஓடவிட்டும், இம்முறையும் ...... \nசரியென வேறொரு ஜாரில் கொட்டி,.....ம்ஹூம், சத்தம் வந்ததே தவிர, உள்ளேயுள்ள ப்ளேடு சுற்றவில்லை. இப்போது முதல் முறையாக மிக்ஸியை மட்டும் ஓட விட்டபோதுதான் தெரிந்தது, ஜாரையும், மிக்ஸியையும் பொருத்துமிடத்திலுள்ள ப்ளாஸ்டிக் பட்டன்கள் (கப்ளர்/Coupler) கொட்டியுள்ளது என்று .\nபிருந்தாவுக்கு சோகம்னா சோகம், அப்படியொரு சோகம். புதுவருடம் ஆரம்பிக்க இடையில் ஒருநாளே உள்ள நிலையில் இவ்வளவு சோகம் வந்து அப்பிக் கொண்டதே . அவசரத்திற்கென இந்த ஊர் மிக்ஸி கராஜில்(Garage) தூங்கிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் நம்ம ஊர் மிக்ஸி மாதிரி வருமா \nபிருந்தா புலம்பிய புலம்பலில் அவள் கணவர் 'நாளைக்காலை முதல் வேலையாக கடைக்குபோய் இதே மாதிரி ஒரு மிக்ஸியை வாங்கிடலாம்' என்றார். அது 'மனைவியின் மேல் உள்ள பாசத்தினாலா' அல்லது 'தேங்காய் சட்னியின்மேல் உள்ள பிரியமா' தெரியவில்லை. அந்த வார்த்தைகள் அந���நேரத்திற்கு அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.\nமிக்ஸி வாங்கும்போதே மேலும் ஒருசில பொருள்களையும் தன் தம்பி கேட்டு வாங்கிக் கொடுத்தது நினவிருக்கிறது. அதில் இது இருக்குமா தெரியவில்லையே.\nவிடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ள அவளது பெண் 'அம்மா, சின்ன மாமாகூட புதுச்சேரி போய்ட்டு வாங்கினோமே, அந்த மிக்ஸியா\n'மாமாகூட, கடைக்காரருடன் பேசி சில முக்கியமான பார்ட்ஸ் எல்லாம் வாங்கினாரே, அதை ச்செக் பண்ணிப் பாரும்மா' என்றாள் பெண் பிருந்தாவின் சோகமான முகத்தைப் பார்த்து. 'அம்மா புலம்பலை நிறுத்தினால்தான் இரவு ஒழுங்காகத் தூங்க முடியும்', என்றுகூட கனித்திருக்கலாம்.\n'ஆமாம், ஆனால் உடைந்துபோன இது அதில் இருக்கவேண்டுமே' என்று சொல்லிவிட்டு, எப்போது விடியும் என்று காத்திருந்தாள், கராஜைப் போய் கலைத்துப்போட.\nடிசம்பர் 31 ந் தேதி விடிந்ததும் விடியாததுமாக ஓடிப்போய் கராஜிலிருந்து அவசரத்திற்கு இந்த ஊர் மிக்ஸியை எடுத்துக்கொண்டு, நம்ம ஊர் மிக்ஸி வைத்திருந்த பார்சலைப் பிரித்துப் பார்த்தால், உள்ளே ஒரு ப்ளாஸ்டிக் கவரில் ........ ஆஹா, துள்ளிக் குதிக்காத குறைதான். ஜார்களுக்குத் தேவையான ப்ளேடுகள், உடைந்துபோன அதே கப்ளர் புதிதாக‌........ என மேலும் சில பொருள்கள் ஒரு ப்ளாஸ்டிக் கவரில் இருந்தன.\nஅவசர அவசரமாக வீட்டிற்கு வந்து அதை மிக்ஸியில் பொருத்தி ஓட விட்டுப் பார்த்து திருப்தி அடைந்தாள்.\n'பரவாயில்லையே, நான்கூட எனக்கு வந்த இந்தப் பிரச்சினையை ஓடஓட விரட்டி விட்டேனே இனி புது வருடத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்', என மனதிற்குள் நினைத்தாள்.\nஉடனே அவளின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.\n2009 ல் ஊருக்குப் போயிருந்தபோது வாங்கிவந்த மிக்ஸி, தன் தம்பியின் குடும்பத்துடன் பாண்டிச்சேரிக்குப் போய், எல்லா இடங்களையும் சுற்றிவிட்டு, தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு, இரவு வீடு திரும்பும் வழியில், பரோட்டா கடையில் காரை நிறுத்தி, பார்சலுடன் நெய்வேலி வந்து சேர்ந்தது, பல்லுக்கு சரிவரவில்லை என்றாலும் தன் அம்மா பரோட்டாவை விருப்பமுடன் சாப்பிடுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டு சிரித்தது, என ஒவ்வொன்றாய் மனத் திரையில் வந்துபோனது.\nஅந்தத் தம்பியுடன் ஒரு சிறு பிணக்கு. இரண்டு மாதங்களாகப் பேசுவதில்லை. எல்லாம் ஒரு ஈகோதான்.\nசரி, நாளை புது வருடமாச்சே, அந்த சாக்கில் அவ���ுடன் பேசிவிடலாம் என்றெண்ணி, மகளிடம் 'நாளை மாமாவுக்கு ஃபோன் பண்ணி பேசணும்' என்றாள்.\n'கோபமெல்லாம் போயாச்சாம்மா' என்றாள் மகள்.\n'எல்லா பொருளுமே அவனுடன் போய்தான் வாங்கி வந்திருக்கிறேன், எதை எடுத்தாலும் அவன் நினைவுதான் வருகிற‌து, எவ்வளவு உதவி செய்திருக்கிறான், இந்த மிக்ஸியகூட எடுத்துக்கோ, அந்த எக்ஸ்ட்ரா பொருள்களை அவனே ஞாபகமாக‌ வாங்கித் தரலைன்னாகூட...... அதனால கண்டிப்பா பேசியே ஆகவேண்டும்' என்றாள் பிருந்தா.\n'அம்மா, நீ நெஜமாவே ஃபீல் பண்ணி ஃபோன் செய்யப் போறேன்னு நெனச்சுட்டேன். இதுக்காகத்தான்னா வேண்டாம்மா' என்றாள் மகள்.\nஅசடு பௌண்டு கணக்கில் வழிவதை அவள் முகமே காட்டிக் கொடுத்துவிட்டது.\n'ஆங்கிலப் புதுவருடம் போனால் போகிறது, அடுத்தாற்போல் வரும் வருடப் பிறப்பு, மாசப் பிறப்பு என எங்கள் ஊரில் சொல்லும் தை முதல் தேதியில் பேசிவிட்டுப் போகிறேனே' என மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.\nஅதற்கு இப்போதே ஒத்திகையும் பார்க்க ஆரம்பித்துவிட்டாள், 'பேசும்போது எக்காரணம் கொண்டும் மிக்ஸியைப் பற்றி வாயைத் திறக்கவே கூடாது', என்று \n........எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.......\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 6:23 AM\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nபொங்கல் ஸ்பெஷல் _ திருநாள் _ ஆற்றுத்திருவிழா\nபொங்கல் ஸ்பெஷல் _ வெறும்நாள்\nபொங்கல் ஸ்பெஷல் _ கரிநாள்\nபொங்கல் ஸ்பெஷல் _ மாட்டுப் பொங்கல்\nபொங்கல் ஸ்பெஷல் _____ பெரும்பொங்கல்\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhuenpakkam.blogspot.com/2014/06/", "date_download": "2018-07-20T04:51:00Z", "digest": "sha1:RGVEAVTFSZBZASBNEWJMJETNCUXMHEZH", "length": 48409, "nlines": 242, "source_domain": "idhuenpakkam.blogspot.com", "title": "June 2014 ~ இது என் பக்கம்", "raw_content": "\nவார்த்தைகளாக பதிக்க விரும்புகிறேன் என் வாழ்வின் தடங்களை இங்கே...\nவெள்ளி, 20 ஜூன், 2014\nஇந்த கன்னிகளின் உணர்வுகள் புரியவில்லையா..\n* நிறம் மட்டுமே நிஜம் என்ற\n* சப்பை என்று எங்களை சாடும் பொழுது\nஉடன் பிறந்த உங்கள் சகோதரிகளின்\n* திராவகம் அருந்தியதைப் போன்ற\nஒரு வேதனை உங்களின் கேலிப் பேச்சுக்கள்\n* அழுக்குப் படிந்து கிடக்கின்றன..\n* நாங்கள் வண்ணங்களை தொலைத்த வானவில்...\nவசைப்பாடி வதைக்காதீர்கள் எங்கள் வாழ்வினை...\n* தரம் குறைந்த உங்களின் கிண்டல்களால்\nதாழ்வு மனப்பான்மை எனும் நச்சு மரம்\n* ஆராதிக்க சொல்லவில்லை எங்கள் அழகை...\nஅதை அசிங்கப்படுத்தி ஆனந்தம் காண முயலாதீர்கள்\nஎன்பதே எங்களின் உறுதியான இறுதி வேண்டுகோள்...\nநான் வாசித்த நூல் : கம்பா நதி - வண்ண நிலவன்\nவண்ணநிலவன் எழுதிய சிறுகதை, நாவல், கட்டுரை என்று எதையும் நான் வாசித்து இல்லை.. ஆனால் அவரது கம்பா நதி, ரெயினிஸ் ஐயர் தெரு, கடல்புரத்தில் போன்ற நாவல்கள் பற்றி சமூக வலைதளங்களில் படித்ததுண்டு.. அதனால் வண்ணநிலவன் எழுத்தினை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தேன்.. ஆகவே தான் எங்கள் ஊர் நூலகத்தில் கம்பா நதி, ரெயினிஸ் ஐயர் தெரு புத்தகங்களை பார்த்ததும் எடுத்துக் கொண்டேன்...\nபுத்தகத்தின் முன்னுரையில் \"புதுமையான முறையில் கதை சொல்ல வேண்டும் என்ற உந்துதலில் உரையாடலை குறைத்து வர்ணனைகளில் கதையினை நகர்த்திட முயன்றிருக்கிறேன்\" என்று கூறியிருந்தார்... இருப்பினும் கதை படிக்க தொடங்கியதும் வர்ணனைகளாகவே நகர்ந்ததும் சற்று ஆயாசமாக இருந்தது... ஆனால் படிக்க படிக்க நல்லதொரு வாசிப்பனுவத்தை ஏற்படுத்தியது இந்த நாவல்.. வட்டார பேச்சு மேலும் நாவலை ரசிக்க வைத்தது... நிறைய கதாபாத்திரங்கள் முதலில் கொஞ்சம் குழப்பின... பின்பு எளிதில் மனதில் பதிந்து கொண்டார்கள்.. ஒரு வேளை எனக்கு தான் அப்படி தோன்றியதோ தெரியவில்லை...\nநாவலில் வந்த வர்னைனைகள் சில என் செயல்கள் சிலவற்றை ஒத்து இருந்தன.. எல்லோரும் அமர்ந்திருக்கும் பேருந்தில் தான் மட்டும் நின்றபடி இருந்ததும் அமர்ந்திருக்கும் பயணிகளின் கண்களை பாராமல் மும்முரமாக எதையோ வெளியே வேடிக்கை பார்ப்பதை போன்று பார்ப்பது, துணைக்கு நிற்ப்பதற்கு இன்னொருவன் ஏறியதும் தைரியமாக பயணிகளை எதிர் கொள்வது, இந்த ரோட்டை கடப்பதற்குள் எதிரே ஒரு லாரி வந்தால் நான் நினைப்பது நடந்து விடும் என்று சிறுப்பிள்ளை தனமாக நம்புவது, அப்படி ��ாரி வராமல் போனதும் எதற்காக அப்படி நினைத்துக் கொண்டோம் என்று தன்னை தானே நொந்து கொள்வது என்று அழகாக கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்...\nநாவல் ஒரு சிறுகதைப் போன்று முடிந்தாலும் ரசிக்கும் படியாகவே இருந்தது... வாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்கள்...\nசெவ்வாய், 17 ஜூன், 2014\nமுதன் முதலாக ஒரு ஆண்மகனுடன் ஒரே அறையில் அபர்ணா. நியாயமாக முதலிரவான இன்று அபர்ணாவின் மனதினை வெட்கமும், பதற்றமும், ஒரு வித அச்சமுமே ஆட்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்க்கு பதிலாக குழப்பமும், கவலையும், பயமுமே அவள் மனதில் நிரம்பிக் கிடந்தது. 13 மணிநேரங்களுக்கு முன்பு கழுத்தில் தாலி ஏறிய பெண்ணுக்கு குழப்பமும், கவலையும், பயமும் வேறு எதைப் பற்றி இருந்துவிடப் போகிறது.. அவளது மணவாழ்க்கையின் எதிர்காலம் குறித்தே அந்த பயம். சந்தோசம் பொங்க வேண்டிய நேரத்தில் அவள் பயம் கொள்ள காரணம் தாலி கட்டியதும் தன் கடமை முடிந்துவிட்டது என்ற முகபாவத்துடன் அவளோடு அமர்ந்திருக்கும் பார்த்திபன் தான்.\n\"என்ன அபர்ணா.. ஏதும் பேசமாட்டேங்குற.. உன்னை எல்லாரும் வாயாடின்னு சொன்னாங்க..\" என்று பார்த்திபனே பேச்சை தொடங்கி வைத்தான்.\n\"நீங்க அமைதியா இருந்திங்க. அதான் நானும் ஏதும் பேசல..\"\n\"ஒ சாரி.. கொஞ்சம் நெர்வஸா இருந்தது.. அதான்..\" எனக் கூறி அசடு வழிவதைப் போல் சிரித்து விட்டு மீண்டும் தொடர்ந்தான்.\n\"நாம மேரேஜிக்கு முன்னால பேசிக்கிட்டது இல்ல.. அதனால உன்னப் பத்தி எனக்கு தெரியாது.. என்னை பத்தி உனக்கு தெரியாது.. ஸோ பர்ஸ்ட் என்னைப் பத்தி நான் சொல்றேன்..\" கூறிவிட்டு ஏதோ சொற்பொழிவாற்றப் போவதைப் போல் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.. அபர்ணா எந்தவித அசைவுமின்றி கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ..\n\"எனக்கு சின்ன வயசுலிருந்தே அப்பானா ரொம்ப பயம்.. ஏன்னா அவரு வெளிய மட்டும் போலிஸ்காரரா இல்லாம வீட்டுக்குள்ளேயும் போலீசா இருந்தது தான்.. எனக்கு என் அம்மா, தங்கச்சி ரெண்டு போரையும் ரொம்ப பிடிக்கும்.. அம்மா இறந்தத இன்னவரைக்கும் என்னால தாங்கிக்க முடியல..\"\nஇதைக் கூறும் பொழுது அவனது குரல் சற்று உடைந்ததைப் போன்று உணர்ந்தாள் அபர்ணா. ஆனால் அவனை ஆறுதல் படுத்துவதைப் போல் எந்த வார்த்தையும் கூற அவள் முற்படவில்லை. காரணம் முன்பே கூறியதைப் போல் அவள் மனதை முற்றுகையிட���டிருந்த அந்த குழப்பமும், கவலையும், பயமுமே. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் தொடரலானான் பார்த்திபன்..\n\"சாரி.. அப்புறம் எனக்கு பிரெண்ட்ஸ் ரொம்ப ஜாஸ்தி.. மேரேஜிலையே பாத்திருப்பியே.. எல்லாரும் ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் பிரெண்ட்ஸ் தான்.. சண்டே ஆனா பிரெண்ட்ஸ் கூட சேந்துட்டு சென்னைய ஒரு ரவுண்டு வந்துடுவேன்.. பார்க், பீச், சினிமான்னு அலப்பறை பண்ணுவோம்.. ரஜினி, அஜித் படம்னா முதல் நாள் முதல் ஷோ எங்க இருந்தாலும் போய்டுவேன்.. எனக்கு புக்ஸ் படிக்குறதுக்கு ரொம்ப பிடிக்கும்.. கல்கி, சுஜாதா, அசோகமித்திரன் எல்லோரையும் படிச்சிடுவேன்.. அப்புறம்..\" எனக் கூறிவிட்டு அபர்ணாவின் முகத்தைப் பார்த்தவன்..,\n சாரி.. ரொம்ப மொக்கைப் போட்டேனோ..\" என, அவள் \"இல்லை\" என்று கூறுவாள் என்ற நம்பிக்கையுடன் கேட்டான். அவளும் அவன் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாய்..\n\"ச்சே..ச்சே.. இல்லை\" எனப் பொய் சொன்னாள்..\n\"ஓகே.. என்னைப் பத்தி சொன்னது போதும்னு நினைக்குறேன்.. நீ சொல்லு அபர்ணா உன்னைப் பத்தி, உன் பிரெண்ட்ஸ், பிடிச்ச மூவி, பிடிச்ச ஆக்டர், பிடிச்ச புக்ஸ் எதுவா இருந்தாலும் சொல்லு..\" என்றான் பார்த்திபன்.\nபார்த்திபன் கூறியதைப் போல் , வீட்டிலும், வெளியிலும் அனைவரிடமும் வாயாடி என்ற பட்டம் பெற்றவள் தான் அபர்ணா.. \"காலையில சாப்டியா\" என்று கேட்டால் கூட பத்து பக்கத்திற்கு பேசுபவள் இன்று வார்த்தைகள் அனைத்தையும் விற்றுவிட்டவள் போல் அமைதியே உருவாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவள் பேசுவாள் என்று சற்று நேரம் காத்திருந்த பார்த்திபன் ஏதும் அவள் பேசாதது கண்டு, சிரித்துக் கொண்டே\n\"அபர்ணா.. வெக்கப்படாத.. எதாவது பேசு..\" என்றான்..\nகண்ணீர் துளிகளை தாங்கிய விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்..\n\"என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா..\" என்றாள். அழுதபடி அவள் அவ்வாறு கேட்டது பார்த்திபனை கொஞ்ச நேரம் திகைக்க வைத்துவிட்டது. அபர்ணா எழுப்பிய கேள்வியில் எவ்வித தவறுமில்லை. அவள் மனதை அப்படிக் கேட்கும் நிலைக்கு சஞ்சலப்படுத்தியது பார்த்திபனே..\nபி.எஸ்.சி முடித்த பார்த்திபனின் கனவு, ஆசை, லட்சியம் எல்லாம் சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என்பதே. ஆனால் அவனது அப்பாவின் கண்டிப்பு இயக்குனர் கனவிற்கு முட்டுக்கட்டைப் போட்டது. பார்த்திபனும் அவனது ஆசையை அப்போதைக்கு தள்ளி வைத்தானே தவிர முற்றிலும் ஒதுக்கிவிடவில்லை. அதனால் தற்காலிகமாக ஒரு BPO நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அவனது அப்பாவின் சர்வாதிகார ஆட்சியில் பார்த்திபன், பார்த்திபனின் அம்மா, தங்கை சுமதி மூவரும் தாம் விரும்பியதை அவரிடம் கேட்பதை மறந்து விட்டு அவர் கொடுப்பதை விரும்பிட பழகிக் கொண்டனர். பார்த்திபனுக்கும், சுமதிக்கும் அம்மாவின் அன்பே அந்த சர்வாதிகார ஆட்சியில் கிடைத்த ஒரே ஆறுதல். அந்த ஆறுதலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பார்த்திபனின் அம்மா எவ்வித சிகிச்சையும் பலனளிக்காமல் இறந்த போது பறிபோனது. ஹிட்லர்(பார்த்திபனின் அப்பா) மனைவியின் மரணத்திற்கு வருந்தினாரா என்பதை பார்த்திபன் அறிய முற்பட்ட போது அந்த கரும்பாறையில் எந்த வித உணர்ச்சியும் அவனால் அறிய முடியவில்லை. அதன் பிறகு வீடே சூன்யம் பிடித்ததை போலாகிவிட்டது. கொஞ்சமாக வாழ்ந்து வந்த சிரிப்பும், மகிழ்ச்சியும் அந்த வீட்டை காலி செய்து கொண்டு சென்றுவிட்டது. ஒரு தாளின் ஒரே பக்கத்தில் எழுதிவிடக் கூடிய அளவிற்கே வீட்டில் உரையாடல் நடந்தது. பார்த்திபனுக்கும், சுமதிக்கும் அம்மா இல்லாத வீட்டில் வாழ்வது நரகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வையே கொடுத்தது.\nபார்த்திபனின் அம்மா இறந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு ஹிட்லரின் உறவினர் ஒருவன் ஹிட்லரின் சொந்த ஊரான திருநெல்வேலி அருகேயுள்ள வள்ளியூரிலிருந்து வந்திருந்தார்.\n\"ஏம்ப்பா செல்வம்(ஹிட்லர்).. தங்கச்சி இறந்த பிறகு வீடே இப்படி ஆகிடிசேப்பா.. புள்ளைங்க ரெண்டும் சொரத்தையே இல்லாம இருக்கு..\" என்றார் உறவினர்.\n\"நான் என்ன மச்சான் பண்றது.. இதுங்கள இப்புடி உட்டுட்டு அவ போய் சேந்துட்டா.. நான் தான் இங்க கிடந்து அல்லாடுறேன்..\"\nவீட்டின் முன் அறையில் நடந்த இந்த சம்பாசனை அங்கு நிலவிய அமைதியின் காரணமாய் உள் அறையில் படித்துக் கொண்டிருந்த சுமதிக்கு தெளிவாய்க் கேட்டன.\n\"இவரு என்ன பெருசா அல்லாடுறாரு.. எப்பவும் போல மூஞ்ச உம்முன்னு வச்சிட்டு தான் சுத்துறாரு.. நாங்க தான் அம்மா இல்லாம தவிக்குறோம்..\" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவளாய் அவர்கள் பேசிக் கொள்வதை மீண்டும் கவனிக்கத் தொடங்கினாள்..\n\"செல்வம்.. ஒரு கெட்டது நடந்த வீட்ல சீக்கிரம் ஒரு நல்லது பண்ணனும்னு சொல்வாங்க.. பேசாம நம்ம பார்த்திபனுக்கு ஒரு கல்யாணம�� பண்ணி வச்சிடேன்..\"\n\"என்ன மச்சான் சொல்றிங்க.. அவனுக்கு என்ன வயசாகுது.. அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்..\n\"செல்வம்.. பெத்தவங்களுக்கு புள்ளைங்க எப்பவும் குழந்தைங்க தான்.. அதுக்காக கல்யாணம் பண்ணி வைக்காம விட்டுடலாமா.. படிச்சி முடிச்சிட்டு புள்ளை நல்லா கைநிறைய சம்பாதிக்குறான்.. இதுக்கு மேல கல்யாணம் பண்ண என்ன வயசாகனும்னு சொல்ற..\" என்று முடித்தார் அந்த உறவினர்.\nஎப்போதும் முடிவு தான் எடுப்பதே என்ற கொள்கையுடன் இருக்கும் செல்வம் அன்று ஏனோ சற்று யோசிக்க ஆரம்பித்தார். அந்த சிறிது நேர யோசனையை பயன்படுத்திக் கொள்ள நினைத்த உறவினர் மீண்டும் தொடர்ந்தார்..\n\"ஒன்னும் யோசிக்காத செல்வம்.. ஒரு மருமக வந்தா நம்ம சுமதிக்கு அம்மா இல்லாத குறை தெரியாத அளவுக்கு பாத்துக்குவா.. அதுமட்டுமில்லாம சுமதி வேற இந்த வருஷம் பன்னிரெண்டாவது வகுப்பு... புள்ள பரீட்சைக்கு படிக்குமா இல்ல உங்களுக்கு சமச்சி போட்டுட்டு இருக்குமா..\nஏற்கனவே அந்த உறவினரின் வாதத்தில் அடங்கிப் போயிருந்த செல்வம் கடைசியாக அவர் சொன்னதைக் கேட்டு முற்றிலும் அமைதியாகிவிட்டார். சிறிது நேரம் கழித்து பேசத் தொடங்கிய செல்வம்..,\n\"சரி மச்சான்.. நீங்க இவ்ளோ தூரம் சொல்றிங்க.. பாக்கலாம்.\" என்றார்..\n\"செல்வம்.. நம்ம ஊர்லையே எனக்கு தெரிஞ்ச ஒருத்தரோட பொண்ணு இருக்கு.. நல்ல வசதி.. பொண்ணும் நல்லா இருக்கும்.. நீ சரின்னு சொன்னா அந்த பொண்ணயே நம்ம பார்த்திபனுக்கு முடிச்சிடலாம்.. என்ன சொல்ற..\n\"சரி மச்சான்.. ஒரு நல்ல நாள் பாத்து அந்த பொண்ண வந்து பாக்குறோம்.. எல்லாம் சரியா இருந்தா முடிச்சிடலாம்..\"\nஇது அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த சுமதிக்கு உற்சாகம் தாளவில்லை. தனக்கு அண்ணி வரப் போகிறாள் என்ற சந்தோசம் ஒரு புறம் இருந்தாலும் மனதின் ஒரு மூலையில் \"அப்பாடா.. வீட்டு வேளையில் இருந்து இனி விடுதலை..\" என்ற சந்தோசமும் சேர்ந்தே இருந்தது. பார்த்திபன் வந்ததும் சுமதி அவனிடம் இவை அனைத்தையும் கூறியதும் அவரின் சர்வாதிகாரம் இன்னும் அடங்காததை நினைத்து அவனுக்கு கோபமே மேலிட்டது. ஆத்திரம் அடக்க மாட்டாமல் அவரிடம் இதைப் பற்றிக் கேட்டும் விட்டான்..\n\"ஆமாடா.. உனக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணியிருக்கேன்.. அதுக்கென்னா இப்ப..\n\"என்னைக் கேக்காம எப்படி நீங்க முடிவு பண்ணலாம்..\" என்றான் பார்த்திபன். அவரை என்றும் எதிர்த்துப் பேசாத அவன் இன்று அப்படி பேசியதும், செல்வத்தின் உதடுகள் கோபத்தில் துடித்தன..\n\"என்னடா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்ட திமிரா.. உன்னைக் கேட்டா உன்னை பெத்தேன்.. உன்னைக் கேட்டா உனக்கு பேரு வச்சேன்.. உன்னைக் கேட்டா ஸ்கூல்ல உன்னை சேத்தேன்.. உன்னைக் கேட்டா காலேஜ்ல படிக்க வச்சேன்.. அப்புறம் இத மட்டும் என்ன மயித்துக்குடா நான் உன்கிட்ட கேக்கணும்.\"\n\"பெத்திங்க.. வளத்திங்க.. படிக்க வச்சிங்கனா அது உங்க கடமை... ஆனா கல்யாணம் என்னோட லைப் பிரச்சனை.. பெத்திங்ககுரதுக்காக என் வாழ்க்கைய நீங்க வாழ முடியாது.. நான் தான் வாழனும்..\"\nபேச்சு தடிப்பதைக் கண்டு சுமதி, பார்த்திபனை ஆசுவாசப்படுத்த முயன்றாள்..\n\"என்னடா என்னையே எதிர்த்துப் பேசுற..\" என்று கையை ஓங்கிக் கொண்டு வந்த செல்வதை சுமதி தடுத்துக் கொண்டாள்..\n\"டேய்.. அடுத்த வாரமே அந்த பொண்ண போய் பாக்குறோம்.. எனக்குப் புடிச்சிருந்தா பத்தே நாள்ல கல்யாணம்..\" எனக் கூறிவிட்டு நகர்ந்தார் செல்வம். பார்த்திபன் பேச்சற்றவனாய் அங்கேயே நின்றிருந்தான்.\nவள்ளியூரில் போய் அபர்ணாவை பார்த்ததும் செல்வத்திற்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவள் காபி கொண்டு வந்து கொடுத்த பொழுது முகத்தைப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான் பார்த்திபன். சுமதிக்கும் அபர்ணாவை பிடித்துப் போய்விட்டது.\n\" என்றார் அபர்ணாவின் அப்பா சுந்தரம்.\n\"கம்ப்யூட்டர் எஞ்சினீயரா இருக்காரு சென்னைல.. மாசம் முப்பதாயிரம் சம்பளம்..\" என்றார் இந்த சம்பவம் நடக்க காரணமான அந்த உறவினர். பார்த்திபன் குறுக்கிட்டு..,\n\"அதெல்லாம் இல்லைங்க... BPO கம்பெனில வேலை பாக்குறேன்... மாசம் பதினைஞ்சாயிரம் தான் சம்பளம்..\" என்றான்.. பார்த்திபனின் இந்த நேர்மையான பேச்சில் அவன் மீது ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது சுந்தரத்திற்கு. பிறகென்ன பத்தே நாளில் திருமணம் என்று ஏற்பாடாகிவிட்டது. பார்த்திபன் சென்னை வந்ததும் செல்வத்திடம் பேசிப் பார்த்தான் திருமணம் வேண்டாம் என்று. ஆனால் அவர் மசிவதாய் தெரியவில்லை. பத்திரிக்கை விநியோகிப்பதில் சுந்தரமும், செல்வமும் பரபரப்பாக இருந்தனர். திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் வள்ளியூர் சென்று சுந்தரத்தை சந்தித்தான் பார்த்திபன். அவனின் வரவை எதிர்பார்க்காத சுந்தரம்..,\n\"என்ன மாப்ள.. ��ிடீர்னு ஒரு போன் கூட பண்ணாம வந்திருக்கீங்க..\" என்றார்..\n\"சார்.. இந்த கல்யாணம் வேணாம்.. தயவு செய்து நிறுத்திடுங்க..\"\nபார்த்திபன் கூறியதைக் கேட்டதும் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன சுந்தரத்திற்கு...\n\"மாப்ள.. கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு.. இந்த நேரத்துல வந்து இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுறிங்களே.. ஏன் மாப்ள.. என்னாச்சி சொல்லுங்க...\"\n\"சார்.. இப்ப வந்து இப்படி சொல்றதுக்கு என்னை மன்னிச்சிடுங்க...ஆனா எனக்கு வேற வழி இல்ல.. என் சிச்சுவேசன் அந்த மாதிரி\"\n\"இப்படி சொன்ன எப்படி மாப்ள.. என்ன காரணம்னு சொல்லுங்க.. என் மேல ஏதும் தப்பு இருக்கா..\n\"சார்.. உங்க மேல ஒரு தப்பும் இல்ல.. தப்பெல்லாம் என் மேலதான்.. என் அப்பா வற்புறுத்துனாருனு தான் நான் அன்னைக்கு பொண்ணு பாக்கவே வந்தேன்.. எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல..\"\n\"விருப்பம் இல்லன்னு பொண்ணு பாக்க வந்தப்பவே சொல்லிருந்தா இவ்ளோ தூரம் பிரச்னை வந்திருக்காதுல..\"\n\"சார்.. புரிஞ்சிகோங்க.. என்னோட சேலரி வெறும் பதினைஞ்சாயிரம்தான்.. இந்த சேலரி வச்சிட்டு சென்னைல குடும்பம் நடத்துரதெல்லாம் ரொம்ப கஷ்டம் சார்.. பின்னாடி உங்க பொண்ணு தான் ரொம்ப கஷ்டப்படும்.. அதான் சொல்றேன்.. கல்யாணத்த நிறுத்திடுங்க...\"\n\"தம்பி.. சிட்டி மாதிரி இல்ல இங்க.. கல்யாணம் நிச்சயமாகி அது நின்னு போனா என் பொண்ண யாரு தம்பி கட்டிக்க வருவாங்க... ஊருக்குள்ள என் பொண்ணுக்கு தான் ஏதோ குறைன்னு பேசிக்குவாங்க.. சொந்தக்காரங்க முன்னாடி எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு போய் நிப்போம்..\" எனக் கூறிவிட்டு கண்கலங்கினார் சுந்தரம்..\nகல்யாணம் நின்றால் அதனால் அந்த பெண்ணுக்கு நிகழும் விளைவுகளை சுந்தரம் கூறக் கேட்டதும் கல்யாணத்தை நிறுத்த அவன் கூறிய காரணங்கள் உப்புசப்பிலாததாக அவனுக்கு தோன்றின. அமைதியாக அவர் அருகே சென்று கைகளை ஆதரவாய் பற்றியவாறு..,\n\"சார்.. அழாதிங்க.. நீங்க கல்யாண வேலைகளைப் போய் பாருங்க...\" எனக் கூறிவிட்டு வந்துவிட்டான்..\nஇவை அத்தனையும் தெரிய வந்ததும் அபர்ணா நொறுங்கிப் போய்விட்டாள். அபர்ணாவிற்கு பார்த்திபனை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போய்விட்டது. அவனது கம்பீரமும், வெளிப்படையாக அவன் அன்று பேசியதும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்த திருமணத்தில் அவனுக்கு விருப்பமில்லையென்று தெரிந்ததும் கலங்கி விட்டாள்.\nஒரு வழியாக திருமணம் நடந்தேறியது. ஆனால் அபர்ணாவிற்கு தன் எதிர்காலம் குறித்த பீதி அவள் மனதை குடைந்து கொண்டே இருந்தது. திருமணதிற்கு வந்திருந்த உறவினர், நண்பர்களுடன் சிரித்தபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டாளே தவிர மனம் முதலிரவின் தனிமையில் பார்த்திபனிடம் கேட்பதற்கு சில கேள்விகளை ஒத்திகை பார்த்துக் கொண்டே இருந்தது.\n\"பிடிக்கலைனா பொண்ணு பாக்க வந்தப்பவே சொல்லியிருக்கலாம்ல..\"\n\"கல்யாணம்னா விளையாட்டாப் போச்சா உங்களுக்கு.. வேணும்னா நடத்துறதுக்கும்.. வேணாம்னா நிறுத்துறதுக்கும்..\"\nஇந்த ஒத்திகையின் முதல் கேள்வியைத் தான் கேட்டுவிட்டு அழத் தொடங்கிருந்தாள் அபர்ணா..\n\"ஏய் அபர்ணா.. ஏன் அழுற..\n\"சொல்லுங்க.. என்னைப் பிடிச்சிருக்கா.. பிடிக்கலையா...\n\"பிடிக்காமலா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. பிடிக்காமலா உன்னோட பேசிட்டு இருக்கேன்..\"\n\"அப்புறம் ஏன் அப்பாக்கிட்ட கல்யாணத்த நிறுத்த சொல்லி சொன்னீங்க..\"\n\"ஐயோ அது வேற அபர்ணா.. என்னோட சேலரி வெறும் பதினைஞ்சாயிரம் தான்.. அத வச்சிட்டு எப்படி பாமிலி ரன் பண்ண முடியும்.. அப்பாவும் அடுத்த வருஷம் ரிட்டயர்ட் ஆகிடுவாரு.. இதுல சுமதியோட படிப்பு செலவு இருக்கு.. அப்புறம் சுமதிக்கு மேரேஜ் பண்ணனும்.. இப்படி இருக்கும் போது நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துக்கிட்டா என்ன ஆகிறது.. அதனால தான் மாமாக்கிட்ட அப்படி சொன்னேன்.. மத்தபடி உன்னை பிடிக்காம இல்ல..\" என்றான் பார்த்திபன்.\nஅவனின் இந்த சமாதான பேச்சில் தன் அழுகையில் பாதியை கரைத்திருந்த அபர்ணா..,\n\"நிஜமா தான்.. கல்யாணம் பண்ண பிடிக்கலன்னா பொண்ணு பாக்க வந்தப்பவே சொல்ல வேண்டியது தானேன்னு மாமா கேட்டாரு.. அதுக்கு ரீசன் அவர்ட்ட சொல்லல.. ஆனா உன்கிட்ட சொல்றேன்..\" எனக் கூறிவிட்டு அபர்ணாவை நெருங்கி வந்தான் பார்த்திபன். அவளின் சுவாசத்தின் சூட்டினை உணரும் அளவிற்கு அவளை நெருங்கிய பின் தொடர்ந்தான்..,\n\"அன்னைக்கு உன்ன பாத்ததுமே நான் ப்ளாட்.. ரொம்ப பிடிச்சி போச்சி.. இவ்ளோ அழகான பொண்ணு எனக்கு பொண்டாட்டியானு நினைச்சேன்.. அந்த நினைப்பிலையே கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லன்னு சொல்ல முடியல.. கல்யாணத்துல தான் எனக்கு விருப்பமில்லைனு மாமாகிட்ட சொன்னேன்.. உன் மேல இல்ல..\"\nபார்த்திபனின் இந்த வார்த்தைகளை கேட்டதும் அபர்ணாவின் ���ுகம் பனி விலகிய பாதை போல், இருள் விலகிய மேகம் போல் பிரகாசமானது. மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற அபர்ணா பார்த்திபனை இறுக அணைத்துக் கொண்டாள்.\n\"அபர்ணா..\" என்று அவள் காதோடு மெதுவாக அழைத்தான் பார்த்திபன்..\n\"நானும் ஐ லவ் யு..\" எனக் கூறி விட்டு வெட்கத்தில் பார்த்திபனின் நெஞ்சில் முகம் புதைத்தாள் அபர்ணா.. பார்த்திபனும் தன் கரங்களை கோர்த்து அபர்ணாவை இறுக அணைத்தான். அந்த அணைப்பில் அபர்ணா தன் எதிர்காலம் குறித்து எழுப்பியிருந்த சந்தேகக் கோட்டை சுக்கலாய் நொறுங்கிப் போனது..\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 8\nவேட்டை ரசம் - சிறுகதை\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 1\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 10\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 9\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 7\nபெயற்றவர்களின் கதைகள் - கதை 1\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 11\nஒரு லவ் ஸ்டோரி - பகுதி 4\nசென்னையின் இரவு - சிறுகதை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது ஆல் டைம் பேவரைட் திரைப்படங்கள்\nநான் ரசித்தவை, வெறுத்தவை அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறந்த களமாக இந்த தளத்தினை பயன்படுத்திக் கொள்ள ஆசைபடுகிறேன் உங்களின் ஆதரவுடன்...\nநான் வாசித்த நூல் : கம்பா நதி - வண்ண நிலவன்\nஉள்ளிருந்து ஒரு குரல் - சிறுகதை\nஇயல் இசை நாடகம் சமூகம்\nஆர்.கே.நகர் - செல்லரிக்கத் தொடங்கும் சமூகத்தின் இன்றைய அடையாளம் :\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2014/12/blog-post_25.html", "date_download": "2018-07-20T05:11:38Z", "digest": "sha1:ML4OIJCJYJ5PMGN4HX4BOC6KWERN4CS7", "length": 7799, "nlines": 139, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: மதம் நுழையாத இடம் எது?", "raw_content": "\nவியாழன், 25 டிசம்பர், 2014\nமதம் நுழையாத இடம் எது\nமதம் நுழையாத இடம் எது\nஒரு உயிர் மண்ணில் விழுந்தவுடன் அதை\nகையில் எடுப்பவனால் மத சாயம் , பூசப்படுகிறது.\nஅந்த உயிர் மீண்டும் மண்ணுக்குள் போகும்வரை\nஆனால் மதம் நுழையாத சில தருணங்களும்\nஒருவன் பல நாள் பட்டினி கிடந்து\nநினைவு தப்பும் வேளையில் ஒருவன்\nஅவன் உயிரைக் காக்க உணவு அளிக்கும்போது\nஒருவன் கொடிய நோயினால் துன்பப்படும்போது ஒரு\nமருத்துவரிடம் செல்லும்போது அவர் எந்த மதம், எந்த ஜாதி என்று பார்ப்பதில்லை.\nதன் நோய் குணமானால் போதும் என்று மட்டுமே என்னும் அந்த நேரத்தில்\nஅவரை மருத்துவராகவே மட்டும் அந்த நேரத்தில் அனைவரும் பார்க்கின்றனர்.\nஅதுபோல் அந்த மருத்துவரும் வருபவரை\nஒரு நோயாளியாக மட்டுமே பார்க்கின்றார்\nஉண்மையான காதல் எதையும் பார்ப்பதில்லை.\nஒவ்வொரு மனிதனுக்கும் பிறக்கும்முன்பே தாயின் மூலம் பாற்கடலில் சயனித்திருக்கும் பரந்தாமன் அமிர்தமான பாலை தயாராக வைத்திருக்கிறான்\nஆனால் உணவை உண்டு உடலில் சக்தி வந்தபின் அவனிடம் கர்வமும், தலை தூக்கி விடுவதால், தான் என்ற ஆணவமும், சுயநலமும் மிகுந்து சக உயிர்களிடம் பேதம் கண்டு தீமைகளை செய்கின்றான்.\nஇறைவன் பல இயற்க்கை இடர்பாடுகள், நோய்கள், அழிவுகள், ஏமாற்றங்கள் இழப்புகள் என எச்சரிக்கைகளை அளித்தும் மனிதர்கள் மனம் திருந்துவதில்லை.\nதில்லை நாதனை சிந்தை செய்வதில்லை. திருவேங்கடனாதனை வணங்குவதில்லை திமிர் பிடித்து அழிகிறார்கள்.\nமகேசனை அடைய வழி காட்டும் மதங்களின் கோட்பாடுகளை கடைபிடிக்கவேண்டும்.\nஅதை விடுத்து அதை பிறர் மீது திணித்தால்\nஅழிவைத்தான் சந்திக்க வேண்டி நேரிடும்.\nஅதைதான் இன்று உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது.\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 7:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 25 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:32\nசரி தான்... தலைப்பும் அருமை ஐயா...\nஸ்ரீராம். 25 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n2015 ஆம் ஆண்டு தமிழனின் நிலைமாறுமா\nமதம் நுழையாத இடம் எது\nஅன்பு நெறி தழைத்தோங்கும் நாள் என்று வருமோ இவ்வுலகி...\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை காட்டும் ஒளிப் பாதை\nபகவத் கீதையின் கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும...\nமத மாற்றத்தால் என்ன பயன்\nகார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/udal-edai-kuraiya-broccoli/", "date_download": "2018-07-20T04:59:49Z", "digest": "sha1:UQ3Z76U5JEBXW5C2QNDUBMJQF6XKK62V", "length": 7344, "nlines": 141, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ப்ரோக்கோலி|udal edai kuraiya broccoli |", "raw_content": "\nஉடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ப்ரோக்கோலி|udal edai kuraiya broccoli\nமுட்டைகோஸ் வகையைச் சேர்ந்த காய்கறியான ப்ரோக்கோலி அதிகமான சத்த���ள்ளது. புற்றுநோய்க்கும் இது தடை போடும் என்கிறார்கள் ஆய்வார்கள்.\nப்ரோக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ரோக்கோலி பெரும்பங்கு வகிக்கிறது.\nப்ரோக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு நல்லது என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான். ப்ரோக்கோலியில் உள்ள தாதுப்பொருட்கள் புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.\nரத்தத்தில் உள்ள சர்க்கரையில் அளவைச் சீராகவும், கட்டுக்குள்ளும் வைத்திருக்க ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மனநலத்தை பராமரிக்க உதவுகின்றன.\nஞாபக சக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை கைகொடுக்கின்றன. ப்ரோக்கோலியில் பொட்டாசியமும், மெக்னீசியமும் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2010/05/blog-post_06.html", "date_download": "2018-07-20T04:38:27Z", "digest": "sha1:Q5ABVYDMRVJOQWK4NXUDNL5V4GBULRNZ", "length": 13611, "nlines": 329, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: டாக்டர்.ருத்ரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!", "raw_content": "\nடாக்டர்.ருத்ரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nஒட்டுனது சந்தனமுல்லை போஸ்டரு Wishes, பிறந்தநாள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டாக்டர்\nமருத்துவர் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ என் அ���்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டாக்டர் :-)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டாக்டர்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் :-)\nமதிப்புக்குரிய குருவாக மட்டுமல்ல, இனிய நண்பராகவும் திகழும் டாக்டர். ருத்ரன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசமுதாயத்திற்கு உங்கள் பணி தொடரட்டும் \n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nஇனிய வாழ்த்துகள் டாக்டர்.. :))\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாக்டர்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nமுதல்லயே தெரியாம போச்சுங்க, காலையில எழுதுன குவியலில் நானும் வாழ்த்து சொல்லியிருப்பேன்\nபாலைக்காற்றிலிருந்து எனது மனக்குரலும் பிறந்தநாள் வாழ்த்தாக வருகிறது டாக்டர்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டாக்டர்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டாக்டர் :-)\nருத்ரன் ஐயா பதிவுலகம் எல்லோருக்கும் பெருமை...தொடரட்டும் உங்கள் சேவை.....எல்லாம் வல்ல இயற்கை உங்களை ஆசிர்வதிக்கட்டும்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nஜீவன்(தமிழ் அமுதன் ) said...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டாக்டர்..\nஐயா சீக்கிரமே உங்களுக்கு நீங்களே போஸ்ட்மார்ட்டம் செய்துகொண்டு கின்னஸ் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ருத்ரன்\nஅன்பு கொண்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி.\n\":)\"- நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்றாலும் இந்த நாள் என்னை நினைவில் கொண்டு இந்தப் பின்னூட்டங்களுக்குக் காரணமான முல்லைக்கு அன்பு கலந்த நன்றி.\n//அன்பு கொண்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி.\n\":)\"- நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்றாலும் இந்த நாள் என்னை நினைவில் கொண்டு இந்தப் பின்னூட்டங்களுக்குக் காரணமான முல்லைக்கு அன்பு கலந்த நன்றி.\n//அன்பு கொண்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி.\n\":)\"- நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்றாலும் இந்த நாள் என்னை நினைவில் கொண்டு இந்தப் பின்னூட்டங்களுக்குக் காரணமான முல்லைக்கு அன்பு கலந்த நன்றி.//\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டாக்டர்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டாக்டர்\nNew born wishes - அமுதினி (காயத்ரி - சித்தார்த்)\nபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - கே.வி.ராஜா\nவாழ்த்துகள் : மதுரை இராம் - ஷாலினி திருமணம் \nபிறந்தநாள் வாழ்த்துகள் கானா பிரபா\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - அபி பாப்பா & ந...\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - சென்ஷி\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=01-19-15", "date_download": "2018-07-20T04:49:26Z", "digest": "sha1:IH7QBGEDYO7PHHBDLNO5YPREWSTEYSJN", "length": 20204, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜனவரி 19,2015 To ஜனவரி 25,2015 )\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு ஜூலை 20,2018\nதேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்தியமற்றது ஜூலை 20,2018\nசோதனையில் சிக்கிய ரகசிய 'சிடி'; கலக்கத்தில் அரசியல் கட்சினர் ஜூலை 20,2018\n600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர் ஜூலை 20,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : பொய் சொல்லப்போய்...\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\n1. புதிய டிஜிட்டல் சாதனங்களின் அணி வகுப்பு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST\nஆண்டுதோறும், புதிய டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் செய்திடும் “நுகர்வோர் டிஜிட்டல் சாதனங்கள்” (Consumer Electronics Show) உலக அளவில் நடைபெறுவதுண்டு. இந்த ஆண்டு, சென்ற வாரத்தில், அமெரிக்காவில், லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது. உலகில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் உட்பட, இதில் கலந்து கொண்டு தங்களின் புதிய சாதனங்களை அறிமுகம் செய்தனர். நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST\nநீங்கள் ஏதேனும் சமூக இணையதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தால், சென்ற மாத இறுதியில், சென்ற 2014 ஆம் ஆண்டில் நீங்கள் என்ன செய்தீர்கள், சிறப்பு என்ன என்று ஒரு சிறிய வீடியோ அல்லது படத் தொகுப்பு காட்டப்பட்டிருக்கும். பேஸ்புக் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவை இதனைச் சரியாக மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பார்த்த போது, இணையம் இதுவரை என்ன செய்தது எப்படி வளர்ந்தது\n3. 100 கோடியை எட்ட இருக்கும் வாட்ஸ் அப்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST\nஇன்னும் ஓராண்டு காலத்தில் தன் இணையதளத்தினைத் த��டர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் இதனைக் கையகப்படுத்தியபோது, இந்த எண்ணிக்கையைத்தான் தன் இலக்காக அறிவித்திருந்தது. 1600 கோடி டாலர் கொடுத்து, மொபைல் சாதனங்களில், உடனடி செய்திகளை அனுப்புவதில் முதல் இடத்தில் இருந்த வாட்ஸ் அப் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST\nவேர்ட் டாகுமெண்ட்களில் வரிசைப்படுத்தல்: எக்ஸெல் தொகுப்பினைப் போல, தகவல்களை வரிசைப்படுத்தும் வசதி (அகரவரிசை மற்றும் எண்கள் வரிசை) உள்ளது. இதனை அறியாத பலர், டேட்டாவினை இன்னொரு புரோகிராமிற்கு எடுத்துச் சென்று வரிசைப்படுத்தி, பின்னர் டாகுமெண்ட்களில் ஒட்டுகின்றனர். டாகுமெண்ட்டிலேயே வரிசைப்படுத்துவதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.டாகுமெண்ட்களில், ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST\nஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான ..\n6. பிரவுசர் தரும் பிழைச் செய்திகள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST\nஇணையத்தில் உலா வருகையில், நிச்சயமாக ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பிழைச் செய்திகள் நமக்குக் காட்டப்படும். குறிப்பாக, நாம் இணைய தள முகவரியினைக் கொடுத்துவிட்டு, தளத்தினைக் காணக் காத்திருப்போம். அப்போது தளத்திற்குப் பதிலாக, பிழைச் செய்தி கட்டமிட்டுக் காட்டப்படும். பிழைச் செய்திகளைக் காட்டும் வகை வெவ்வேறாக இருந்தாலும், பிழைச் செய்திகள் சுட்டிக் காட்டும் தவறுகள் அல்லது ..\n7. விண்டோஸ் 10 உடன் புதிய ஸ்பார்டன் பிரவுசர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST\nமைக்ரோசாப்ட் நிறுவனம், வரும் மாதங்களில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட உள்ளது. அத்துடன் தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன், இன்னொரு பிரவுசரும் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் புதியதாகத் தரப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ��ுதியதாக வடிவமைக்கப்பட்டு தரப்படும் பிரவுசரர் Spartan என்ற குறியீட்டுப் பெயரினைத் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST\nநீங்கள் தந்துள்ள அவசிய புரோகிராம்கள் அனைத்துமே, அனைவருக்கும் கட்டாயம் தேவைப்படும் புரோகிராம்களே. அன்லாக்கர் மற்றும் ரெகுவா குறித்து இப்போதுதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். உடனே தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும் தொடங்கிவிட்டோம்.பேரா. பா. சிவசங்கரன், நாகமலை புதுகோட்டை. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பணி மையங்களும் விற்பனை மையங்களும் அதிகம் அமைக்கப்பட்டால் தான், ..\n9. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST\nகேள்வி: ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை முடித்து வைப்பதில் ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் என இரண்டு நிலைகளில் அமைக்க வழி இருக்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதா எது நல்லதுகா. அய்யப்பன், சென்னை.பதில்: ஸ்லீப் மற்றும் ஹைபர்னேஷன் (Sleep and hibernation) ஆகிய இரண்டும் ஒரே செயல்பாட்டினைத் தான் மேற்கொள்கின்றன. ஆனால், வெவ்வேறு வழிகளில். இரண்டு நிலைகளிலும், இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST\nPinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2013/05/saffari-world-marine-park-bangkok.html", "date_download": "2018-07-20T04:33:05Z", "digest": "sha1:7G2IQD4UKMWKRLTA2YJV4FK2I262GNPM", "length": 35282, "nlines": 270, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: saffari world & Marine park bangkok.....", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nடாண்ணு வந்திட்டாரு ட்ரைவர். இன்னைக்கு கைட் அண்ணாத்தே கிடையாது. எங்களுடன் இன்னும் இரண்டு குடும்பங்களும் இருந்தாங்க. அவங்களும் இந்தியாவிலிருந்துதான். ஒருத்தர் ஏற்கனவே எங்களுடன் பட்டயா வந்தவர���.\n1 மணிநேர பயணத்தில் சஃபாரி வோர்ல்டை அடைந்தோம். எங்களை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு ட்ரைவர் இறங்கிபோய் டிக்கெட் வாங்கி வந்தார். இந்த வண்டிலேயே சஃபாரி வோர்ல்ட் சுத்தி பாக்கலாம்னு சொன்னார். அடிக்கற வெயிலுக்கு இறங்காம இருக்கோமேன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்.\nபறந்து விரிந்திருக்கு அந்த இடம். மிருகங்கள் இயற்கையாக தன்போக்கில் தான் இருக்க, வாகனங்களில் நாம் ரவுண்ட் அடிச்சு அவைகளை தரிசிப்பது போல அமைப்பு.\nகாண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி எல்லாம் தன்போக்கில் அலைஞ்சுகிட்டு இருக்கு. கூட்டமா மான்கள் துள்ளி விளையாடிக்கிட்டு இருக்கு. எங்க வண்டிக்கு முன்னால பாஞ்சு ஓடி வந்துக்கிட்டு இருந்தது. இப்படி கிட்டத்துல மிருகங்களை தன்போக்கில் பார்ப்பது ரொம்ப அபுரூபம். இருய்யா போட்டோ எடுக்கலாம்னா, ட்ரைவர் கேட்டாதானே\n4 அல்லது 5 புலிகள் கொத்தா ஒரே இடத்துல இருக்கு, கொஞ்சம் தூரத்துல தனியா சிங்கராஜா நம்ம வண்டிக்கு க்ரில் எல்லாம் இல்ல. கண்ணாடிதான். பாஞ்சு உடைக்குமோன்னு பயமாத்தான் இருக்கு. கூட இருந்த சின்ன பசங்களுக்கு த்ரில் தாங்க முடியாம, கத்திக்கிட்டே இருந்தாங்க. கொஞ்சம் நிதானமா ஓட்டினா நல்லா போட்டோ எடுக்கலாமேன்னு எங்க எல்லோருக்கும் ஆதங்கம். ட்ரைவர் கிட்ட சொன்னா “நோ டைம் நம்ம வண்டிக்கு க்ரில் எல்லாம் இல்ல. கண்ணாடிதான். பாஞ்சு உடைக்குமோன்னு பயமாத்தான் இருக்கு. கூட இருந்த சின்ன பசங்களுக்கு த்ரில் தாங்க முடியாம, கத்திக்கிட்டே இருந்தாங்க. கொஞ்சம் நிதானமா ஓட்டினா நல்லா போட்டோ எடுக்கலாமேன்னு எங்க எல்லோருக்கும் ஆதங்கம். ட்ரைவர் கிட்ட சொன்னா “நோ டைம்””னு பதில் வருது. செம கடுப்பு எனக்கு. அப்புறம் எதுக்குய்யா கூட்டியாந்தன்னு கத்தணும்னு.\nபின்னாடி வரும் மத்த பஸ்ஸெல்லாம் நின்னு நிதானமா போட்டோ எடுக்க வாய்ப்பு கொடுக்கறாங்க. தோகை விரிச்சு மயில் ஆடிக்கிட்டு இருக்கு, அதை கூட போட்டோ எடுக்க விடாம விர்ருன்னு வண்டியை விட்டாப்ல ட்ரைவர். திரும்ப கொண்டாந்து ஆரம்பிச்ச இடத்துலேயே நிப்பாட்டினார். அதாவது சஃபாரி வோர்ல்ட் & மரைன் பார்க் ரெண்டும் பக்கத்து பக்கது பில்டிங்.\nஇதுக்கா இம்புட்டு வேகம்ணு நினைச்சோம். இப்ப மரைன் பார்க் போக டிக்கட் எங்க குழுவுக்கு வாங்கியாந்தாரு. எத்தனை மணிக்கு பிக் அப் அ��ை பத்தி மட்டும் சொல்றாரே தவிர முக்கியமான விஷயத்தை பத்தி வாயே திறக்கலை :)) பொறுத்து பொறுத்து பார்த்து இன்னைக்கு லஞ்ச் இங்கேதான்னு சொன்னாங்களே :)) பொறுத்து பொறுத்து பார்த்து இன்னைக்கு லஞ்ச் இங்கேதான்னு சொன்னாங்களே அதைப்பத்தி என்ன தகவல்னு கேட்டதற்கப்புறம் ஒரு சிட்டை எடுத்து காட்டி இதான் உங்க டேபிள் நம்பர். உங்க 12 பேருக்கும் டேபிள் புக் செஞ்சிருக்கு. ஆனா யாராவது ஒருத்தர் கிட்டதான் இந்த சிட்டை இருக்க முடியும்னு சொல்ல டேபிள் நம்பரை மனப்பாடம் செஞ்சுகிட்டு ஓடினோம். மனசுக்குள்ள டென்ஷன் தான்.\nசாப்பாடு ஒண்ணும் சரியா அமைய போறது இல்லை. தாய்லாந்தில் இந்த காட்டுக்குள்ள நமக்கு என்ன சாப்பிட கிடைச்சிட போகுது தாய் அரிசி நல்லா இருக்கும். அதோட ஏதாவது சாலட், யோகர்ட் வெச்சு வண்டியை ஓட்ட வேண்டியதுதான்னு நினைச்சுக்கிட்டோம்.\norangutan ஷோ 10.30 மணிக்கு. கூட்டமோ கூட்டம் அன்னைக்கு. ரொம்ப சூப்பரா இருந்தது ஷோ. மல்யுத்த வீரர்களா ரெண்டு orangutan சண்டை போட அதுக்கு மத்த சிம்பன்சிகள் சியர் அப், ஒரு சியர் கேர்ள், கீழே விழுந்த orangutan ஸ்ட்ரெச்சரில் வெச்சு தூக்கிகிட்டு போறேன்னு கீழே போட்டுட்டு போறதுன்னு செம ஜாலியா இருந்தது. மனசு விட்டு சிரிச்சுகிட்டு இருந்தோம்.\nஅடுத்து சீலயன் ஷோ. அதுவும் ரொம்ப நல்லா இருந்தது. கங்கணம் ஸ்டைல் பாட்டுக்கு டான்ஸ் சீ லயன் டான்ஸ் ஆடியது சூப்பர்.\nஅங்கேயிருந்து வெளியே வந்தால் தாங்க முடியாத வெயில். கொளுத்தி எடுக்கிறது. தவிர பட்டயாவில் ஸ்ரீரச்சா டைகர் ஜூவில் மிருகங்களை பார்த்திருந்ததால இங்கே அவ்வளவா பிடிக்கலை. அதை விடவும் கூட்டம் கூட்டம் கூட்டம்...... நமக்கு கூட்டம்னாலே அலர்ஜி. அன்றைக்கு லோக்கல் பள்ளி குழந்தைகள், பிலிப்பைன்ஸ், மணிலா, இந்தியா என பல நாட்டிலிருந்தும் மக்கள்ஸ் வந்திருந்தனர். நம்ம இந்தியா தான் இந்த இடத்தில் டாப்பாம். ஆதாவது இந்தியர்கள் இந்த இடத்தை பார்வை இடுவதில் முதல் இடம் வகிக்கிறார்களாம்.\nமதியம் 12.30க்கு லயன் டென் ரெஸ்டாரண்டில் சந்திக்கலாம்னு சொல்லி மத்தவங்க கிட்டேயிருந்து பிரிஞ்சு அவங்க அவங்க இஷ்டத்துக்கு சுத்திக்கிட்டு இருந்தோம். எங்களுக்கு பசியை விடவும் ஓர் இடத்தில் காத்தாட உட்கார்ந்தா போதும்னு இருக்க ,ரெஸ்டாரண்ட் எங்கே இருக்குன்னு தேடிக்கிட்டு போய் எங்க டேபிள் நம்பர் சொல்�� குறிச்சுகிட்டாங்க. டேபிளை தேடி போய் உட்கார்ந்தோம்.\nசாப்பாடு என்ன இருக்கும் என்பது தானே கொஞ்சம் டென்ஷனா இருந்துச்சு. முதலில் ஒரு ரவுண்ட் என்ன இருக்குன்னு பார்த்து வருவோம்னு போனா செம ஷாக் தாய்லாந்தில் மரைன் பார்க்கில் இப்படி ஒரு இந்திய விருந்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. பூரி, பட்டர்பனீர், ஆலூ சப்ஜி, ரைஸ், தால், கர்ட், சாலட் என வெஜிட்டேரியன் கார்னர் களை கட்டி எங்களை வரவேற்றது\nடெசர்ட்டுக்கு ரவா கேசரி சுடச்சுட. நான் வெஜ் கறிகள் மட்டும் தனியா இருந்தது. இதுல இன்னமும் ஆச்சரியமாக இருந்த விஷயம் ஜெயின் ஃபுட் தனியா இருந்தது தான்.\nசரியான கூட்டம். 15,000க்கும் மேல மக்கள்ஸ் இருந்திருப்பாங்க. பக்கத்து அறையில காண்டினெண்ட்டல் சாப்பாடு. அங்கே தாய் உணவு கூட இருக்கு ட்ரை செய்யலாம்னு சொன்னாங்க. நமக்கு இதுவே ரொம்ப ஜாஸ்தி. இந்தியன் செஃப் தான் அங்கே இருந்தாரு அவரைப்பார்த்து அருமையான சாப்பாட்டுக்கு நன்றின்னு மனசார வாழ்த்திட்டு வந்து உட்கார்ந்தோம்.\n(படங்களை பதிவேத்த முடியலை. இண்டர்நெட் ஏதோ ஆட்டம் காட்டிகிட்டு இருக்கு. நாளைக்கு தனிப்பதிவா படங்கள், வீடியோவுடன் போடறேன்.)\nத்ரில் அனுபவத்தை ரசித்தேன்... தொடர்கிறேன்...\nபதிவு போட்ட உடன் கமெண்ட்.\nவருகைக்கு மிக்க நன்றி ஸாதிகா\nகடல் சிங்கம் கண்டு திரும்பிய சிங்கங்களே வருக\nநல்லவேளை புதுகை வந்தப்போ பேனர் எதுவும் வைக்காம விட்டீங்க. :))\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இ��ு ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/award5.html", "date_download": "2018-07-20T04:45:31Z", "digest": "sha1:SDGFFX3KUJ753MT2A3DW42J6G27JMG35", "length": 9975, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விருதுகள் | Vikaram and Simran get Cinema Express awards - Tamil Filmibeat", "raw_content": "\nசென்னையில் நடந்த சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழின் திரைப்பட விழாவில், தமிழில் சிறந்த நடிகருகான விருதுவிக்ரமுக்கும், நடிகைக்கான விருது சிம்ரனுக்கும் வழங்கப்பட்டது.\nசிறந்த இயக்குனருக்கான விருது பாலாவுக்கு வழங்கப்பட்டது.\nசினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் சிறந்ததிரைப்பட கலைஞர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.\n22-வது திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில், சனிக்கிழமை இரவு நடந்தது. இதில் சிறந்தகலைஞர்களுக்கான விருதுகள் வென்றவர்கள் விவரம்:\nசிறந்த படம்: கன்னத்தில் த்தமிட்டால்\nகாமெடி நடிகை: கோவை சரளா\nஸ்டண்ட் டைரக்டர்: விக்ரம் தர்மா\nவிமர்சகர் விருது: தங்கர் பச்சான்\nசெ��ாலியே சிவாஜி விருது: நடிகர் சிரஞ்சீவி\nரஜினி ஐடியாவை ஃபாலோ செய்த ஆமிர் கான்.. ஆனா, அவரை விட அதிகம்\nபிகே படத்தில் நிர்வாணமாக நடிக்கும் அமீர்கான்\nஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்கவில்லை...: தேர்தல் ஆணையத்திற்கு அமீர் கான் விளக்கம்\nஓபனிங்கில் ஹிட்டடித்த அமீர்கானின் 'சத்ய மேவ ஜெயதே'\nரோபோவைக் காண திரண்டது பாலிவுட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11032012/38-people-die-in-rain-in-Mumbai-Corporation-shock.vpf", "date_download": "2018-07-20T04:45:29Z", "digest": "sha1:MRZJXTCWB4HICF2ZKRLFNAB6GUEQUQJO", "length": 9328, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "38 people die in rain in Mumbai: Corporation shock Information || மும்பையில் மழைக்கு 38 பேர் பலி: மாநகராட்சி அதிர்ச்சி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமும்பையில் மழைக்கு 38 பேர் பலி: மாநகராட்சி அதிர்ச்சி தகவல்\nமும்பையில் மழைக்கு 38 பேர் பலியானதாக மாநகராட்சி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.\nமும்பையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து பருவமழை பெய்ய தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து வீடு இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும், மரம் முறிந்தும், மழைக்கால நோயாலும், ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்தும் உயிர் பலிகள் ஏற்பட்டு உள்ளன. இப்படி மழைக்கால நோய் மற்றும் மழை தொடர்பான விபத்துகளின் மூலம் மும்பையில் கடந்த மாதம் முதல் தற்போது வரை 38 பேர் பலியாகி உள்ளதாகவும், 56 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் மும்பை மாநகராட்சி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.\nஇவர்களில் 28 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானவர்கள் ஆவர். கடந்த 5-ந்தேதி ஜூகு கடலில் மூழ்கி இறந்த 4 வாலிபர்களும் இதில் அடங்குவார்கள். 6 பேர் மரம் முறிந்து பலியாகி உள்ளனர். 3 பேர் எலிக்காய்ச்சல் நோயால் இறந்தவர்கள்.\nஒருவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர் ஆவார். இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு மழைக்கு 26 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n2. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\n3. விண்ணை வென்ற மனிதன்\n4. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\n5. அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2015/01/", "date_download": "2018-07-20T04:57:55Z", "digest": "sha1:SRBBVT7J7R6W7NHUGZXDBV4RZGK6L4TY", "length": 20242, "nlines": 199, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: January 2015", "raw_content": "\nரோ ஜா, ரோ ஜா ..... \nமேலேயுள்ள இரண்டு பூக்களும் வீட்டுக்கார‌ரிடமிருந்து கடன் வாங்கியவை \nமுன்பெல்லாம் பூக்களை அப்படியே நேராக‌ எடுப்பேன். இப்போது பக்கத்திலிருப்பவரைக் காப்பியடித்து(பள்ளிப் பழக்கம் போகமாட்டிங்கிது), கொஞ்சம் பக்கவாட்டிலிருந்தும் எடுக்கக் கற்றுக்கொண்டேன். ஹா ஹா, எவ்ளோ அழகா வந்திருக்கு \nநானும், அலைபேசியும் சேர்ந்து ஏற்படுத்திய 'பூ கிரகணம்' \nவெயில் இப்போதான் கொஞ்சம் எட்டிப்பாக்குது, ஒரு 'வாக்' போயிட்டு வந்திடுறேன்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 1:38 PM\nLabels: இயற்கை, பூக்கள், ரோஜா\nஉங்கள் அனைவருக்கும் இனிய, மனம் நிறைந்த பொங்கல் நல்வ���ழ்த்துக்கள் \nஅப்பா வாங்கி வரும் பொங்கல் வாழ்த்துக்களைப் பங்குபோட்டு எடுத்து, வீட்டிலேயே இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும், பக்கத்து வீட்டில் இருக்கும் தாய்மாமாவுக்கும், எதிர் வீட்டிலிருக்கும் சித்தப்பா பிள்ளைகளுக்கும், உடன் படிக்கும் தோழிகளுக்கும் அவரவ‌ர்களின் முகவரியை எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பிவிட்டு, அவர்களிடமிருந்து நமக்காக வரும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்ள, தபால்காரர் வரும் நேரத்திற்கு வாசலிலேயேக் காத்திருந்து மகிழ்ந்தது ஒருகாலம்.\nஇப்போது வலைப்பூ மூலமாக உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்வதிலும் ஒரு மகிழ்ச்சி.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 8:32 PM\nLabels: பொங்கல் ஸ்பெஷல், வாழ்த்து\n\"அங்கு மண்ணெல்லாம் எப்படி இருக்கு,என்னென்ன மரம் செடிகளைப் பார்க்க முடிகிறது,என்னென்ன மரம் செடிகளைப் பார்க்க முடிகிறது, என்னென்ன பறவைகள் & விலங்குகள் இருக்கின்றன‌, என்னென்ன பறவைகள் & விலங்குகள் இருக்கின்றன‌ \" என்று ஏதோ இயற்கை சூழலை ஆராய்ச்சி செய்ய வீட்டுக்காரர் அமெரிக்கா போனதுபோல் இது மாதிரியான கேள்விகளைத்தான் முதலில் கேட்டு வைத்தேன்.\nஅவரிடமிருந்து எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான், \"வந்து பாக்கதான போற\", என்பதுதான் அது.\nஎன‌க்கோ வெளிநாடு என்பதைப் பற்றி ஒரு ஐடியாவும் கிடையாது. நெருங்கிய உறவினரில் யாராவது போய் இருந்தால்தானே தெரிந்துகொள்வதற்கு.\nஒரு நல்ல நாளில் இங்கு வந்தாச்சு. மரம், செடி, கொடிகளைத் தவிர மற்றவற்றை பார்ப்பது சிரமமாய் இருந்தது.\nவீட்டிலிருந்த ஆளுயர ஃப்ரிட்ஜில் என்ன இருக்கும் எனும் ஆவலில் திறந்து பார்த்தால் ராட்சஸ சைஸில் கோஸ், காலிஃப்ளவர், சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிற பெரிய வெங்காயங்கள் போன்றவை ஆக்கிரமித்திருந்தன.\nவிலை அதிகம் என்பதாலோ அல்லது அதிலிருந்து ஒரு வாசனை வரும் என்பதாலோ அல்லது அதை சமைக்கவே தெரியாது என்பதாலோ என்னவோ எங்க‌ அம்மா காலிஃப்ளவரை சமைத்ததேயில்லை. மேலும் அதில் 'புழு' வேறு இருக்கும் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருந்ததால் அதைத் தொடவே பயம்.\nவந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குப் போனோம். கடையின் பெயரைப் பார்த்ததும் ( Albertsons ) son க்கு முன்னால் '&' போடாமல் விட்டிருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டேன்.\nஅடுத்த நாள் safeway ( நினைத்ததென்ன��ோ sefe ) போகலாம் என்றார். ஸ்பெல்லிங்கைக் கேட்டுத் தெரிந்துகொண்டு , \"இப்படி கூடவா பேர் வைப்பாங்க \" என மனதில் எண்ணம்.\nஇவரைக் கேட்டாலோ, \"ஏதோ தெரியாம‌ வச்சிட்டாங்க, மன்னிச்சு விட்டுடு \" என்பார்.\nஇதுவரை வெங்கடேஸ்வரா மளிகை ஸ்டோர், முரளி & சன்ஸ் ஆயில் மில், மீனா மெடிக்கல் இப்படியான பெயர்களையேப் பார்த்துப் பழகிய என‌க்கு இதெல்லாம் புதிதாகவே இருந்தன.\nஅதேபோல் எந்தக் கடையில் பார்த்தாலும் காய்கள் பலநாள் குளிரில் அடிபட்டு வாடி வதங்கிப்போய் இருந்ததே தவிர ஃப்ரெஷ்ஷாக எதுவுமில்லை. தேங்காயைத் தேடிப் பார்த்தால் கிடைக்கவேயில்லை.(இப்போது இது எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது)\nஊரில் இருந்தவரை தினமும் தேங்காய் சேர்க்காமல் சமையல் இல்லை என்பதால், \"தேங்காய் வேணும், எங்கு கிடைக்கும் \n\"கோகனட் ஹில் போனால் கிடைக்கும், சனிக்கிழமை போகலாம்\", என்றார்.\nநாங்கள் இருக்கும் ஊரைச் சுற்றிலும் தூரத்தில் மலைகள் இருப்பது தெரியும் என்பதால் அங்குள்ள ஏதோ ஒரு மலையில்தான் இந்த 'கோகனட் ஹில்' இருக்க வேண்டும். அப்படி போனால் \"நிறைய இளநீரும், தேங்காய்களும் வாங்கி வர வேண்டும்\" என எண்ணினேன்.\nஇவரிடமிருந்து எந்த விவரமும் கிடைக்கப் போவதில்லை என்பதால் அமைதி காத்தேன்.\nசனிக்கிழமை காலையும் வந்தது. 'கோகனட் ஹில்'லுக்கும் கிளம்பியாச்சு. கிளம்பிய சில நிமிடங்களிலேயே சில கடைகள் இருந்த வளாகத்திற்குள் வண்டி நின்றது.\n\"இறங்கி வா போகலாம்\" என்றார் இவர்.\n\"ஓ, ஒருவேளை அதற்கான நுழைவுச் சீட்டை இங்குதான் வாங்க வேண்டுமோ\" என எண்ணிக்கொண்டே உள்ளே நுழையும் முன் மேலே எழுதியிருந்த கடையின் பெயரைப் பார்த்துவிட்டேன். \"Coconut Hill\" என்றிருந்தது. அட‌, இது நம்ம ஊர் கடை கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதிலிருந்து பெயரை வைத்து எடைபோட மறந்தேன்.\nஅதன்பிறகு சில மாதங்களில் நம்ம ஊர் பெண் ஒருவர் அறிமுகமானார். அவர் இங்கு வந்து ஒன்றிரண்டு வாரங்களே ஆகியிருந்தன. இரண்டொரு நாளில் நெருங்கிய‌ தோழிகளாகிவிட்டோம்.\nஒரே குடியிருப்பு வளாகம் என்பதால் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம்.\n \" என்ற முக்கியமான கேள்விகளுக்குப் பின் அதி முக்கிய கேள்வியான \"இன்னைக்கு உங்க வீட்ல என்ன சமையல் \" என்ற கேள்வி பிறந்தது.\nஅவர் ஏதோ ஒரு குழம்பைச் சொன்னார். நான் பதிலுக்கு \"வாழைப்பூ & முருங்கைக் கீரை சாம்பார்\" என்றேன்.\nஅ��ர் ஆச்சரியமாகி \"வாழைப் பூ, முருங்கைக் கீரை எல்லாம்கூட‌ இங்கு கிடைக்குதா எங்கு வாங்கினீங்க\nநான் எதேச்சையாக \"கோகனட் ஹில் போய் வாங்கி வந்தேன்\" என்றேன்.\nஅவரோ \"இங்கு ஃப்ரெஷ் கோகனட்டே கிடைக்காதாமே. ஆனா நீங்க கோகனட் ஹில் போய் வாங்கி வந்தேன்னு சொல்றீங்க. அது எங்கிருக்கு இங்கிருந்து எவ்வளவு தூரம்\n\"ஆஹா, நம்மை மாதிரியே ஒரு ஆள் கிடைசிருக்காங்க, இவங்கள லேசுல விட்டுடக் கூடாது\" என உள்ளே உறங்கிக்கொண்டிருந்த மன‌ பூதம் எதிரில் வந்து நாட்டியமாடியது.,\nநாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து நடந்து போகும் தூரம்தான். ஆனாலும் \"யான் பெற்ற இன்பத்தை நீயும் பெற வேண்டாமா\" என்ற நல்ல்ல்ல எண்ணத்தில், \"நானும் உங்கள மாதிரிதானே புதுசா வந்திருக்கேன், இடமெல்லாம் சரியா தெரியல, கண்டிப்பா உங்க வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சிருக்கும், வந்ததும் கேட்டுட்டு சொல்லுங்க‌\", என்றேன்.\nமாலை நெருங்க நெருங்க கண்டிப்பாக அந்தத் தோழியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் என‌ எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.\nநினைத்த மாதிரியே தொலைபேசி அழைக்கவும் எண்ணைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன் அந்தத் தோழியின் அழைப்புதானென்று.\nஅவரின் செல்லக் கோபத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் விரைந்து அழுத்தினேன் talk பட்டனை.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 8:38 PM\nLabels: அக்கம் பக்கம், கதை, நகைச்சுவை\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nரோ ஜா, ரோ ஜா ..... \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2009/03/4.html", "date_download": "2018-07-20T05:11:59Z", "digest": "sha1:AFHDQUZKT64CWBIXQUCXUMDBF543WALE", "length": 31773, "nlines": 518, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-4", "raw_content": "\nபூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-4\nமறுபடியும் கிரீஷுக்கு ஃபோன் செய்து பார்த்தாள் கவிநா. ரீங் போனாலும் யாரும் எடுக்கவில்லை. பயம் அவளை கவிக்கொண்டது. உடல் முழுக்க வேர்வை துளிகள். உடனே எல்லாம் வேலையை போட்டுவிட்டு, காரில் ஏறி வீட்டிற்கு சென்றாள்.\nசெல்லும் வழியில், டாக்டருக்கு ஃபோன் செய்ய முயற்சி செய்தபோது அவள் கைபேசியில் பெட்ரி இல்லாமல் போனது.\nமனம் படபடக்க என்ன செய்வது என்று தெரியாமல் காரை வேகமாக ஓட்டினாள். அவள் எண்ணம் கிரீஷை பற்றியே இருந்ததால் சாலையை சரியாக கவனித்து ஓட்டமுடியவில்லை. சாலையில் கிடந்த ஒரு பெரிய பலகையை கவனிக்காமல் அதன் மேல் ஏறி சென்றது கார்.\nஅடுத்த நொடி, காரின் முன் டயர் கிழிந்துவிட்டது. அவளின் பயம் அதிகரித்து அவளை பிடிங்கி திண்ண ஆரம்பித்தது. அழுகை ஒரு புரம், காரின் மேல் கோபம் ஒரு புரம்- இப்படி அவள் பல உணர்ச்சிகளின் நடுவே பந்தாடப்பட்டாள். 'கால் டெக்சிக்கு' அழைத்தாள். அரை மணி நேரம் கழித்து தான் வந்தது டெக்சி.\nவீட்டை அடைந்தாள்.பணத்தை எண்ணகூட நேரத்தை வீணாக்காமல், பணநோட்டுகளை ஓட்டுனர் கையில் திணித்துவிட்டு வீட்டை நோக்கி ஓடினாள். அவள் கண்களில் கண்ணீர் வழியும் வேகத்தைவிட அவளின் கால் ஓடிய வேகம் அதிகம். மின்தூக்கி இடத்திற்கு சென்றால் 'out of order' என்று எழுதப்பட்டிருந்தது. அவளின் இதயதுடிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஏழு மாடி ஏறினாள். வீட்டு கதவு அருகே வந்தபோது, ஆச்சிரியம்\nகதவு திறந்து இருந்தது.உயிர் போவதுபோல் இருந்தது கவிநாவுக்கு. கதவை திறந்துகொண்டே கிரீஷை சத்தம் போட்டு கூப்பிட்டாள். பதில் எதுவும் வரவில்லை. ஒரே இருளாக இருந்ததால் அவள் ஹாலிலுள்ள விளக்கை போட switchயை தேடினாள்.\nஏதோ ஒரு switchயை அழுத்த,வெளிச்சம் வந்தது. அதே நேரம் அவள் மேல் வண்ணபூக்கள் கொட்ட ஆரம்பித்தன. அதே சமயம் ஒரு உருவம் அவள் பின்னாடியிலிருந்து கட்டிபிடித்தது.\n\" என்றான் கிரீஷ். அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே ஒரு நிமிடம் ஆனது.\n\" அழுகையின் நடுவே கவிநா.\n சாரி கவி... உனக்கு surprise பண்ணதான்...சாரி.\"\n you stupid fellow.....\" அவன் நெஞ்சில் முகம் புதைத்து கதறி அழுதாள்.\n\"ஏய்...என்ன கவி இது... இதுக்கு போய்.. சாரி... சாரி....நீ இவ்வளவு பயப்படுவேன்னு தெரிஞ்சு இருந்தா...நான் செஞ்சு இருக்க மாட்டேன்...\" என்று கவிநாவின் கூந்தலை வருடிகொண்டே மன்னிப்பு கேட்டான்.\n\"இனிமேலு இப்படி செய்ய மாட்டேன்.\" அவன் குரல் சோர்வானது. ��ிரிஷுக்கு ஒன்றுமில்லை என்ற நிம்மதி அவளை சாந்தப்படுத்தியது. கண்களை துடைத்து கொண்ட கவிநா அவன் முகத்தை பார்த்து கேட்டாள்,\n\"இனிமேல்... ப்ளீஸ் இப்படி செய்யாதே.... ஆமா, எதுக்கு கிரீஷ் இந்த surprise\nகவிநா தனனை மன்னித்துவிட்டாள் என்ற உற்சாகத்தோடு கிரீஷின் முகம் பொலிவானது.\nஅப்போது மணி 12 ஆனாது. சுவரில் இருந்த கடிகாரம் ஒலி எழுப்பியது. இருவரும் அதை பார்த்தனர். அச்சமயம் கிரீஷ் கவிநா காது அருகே\n\" என்று சொல்லியவாறு, தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சின்ன பரிசு பொருளை கொடுத்தான் கிரீஷ்.\nஆச்சிரியத்துடன் அதை வாங்கி கொண்ட கவிநா அதை திறந்து பார்த்தாள். platinum necklace with a heart-shaped dollar.\n\"ஏற்கனவே ஒரு முறை என் இதயத்தையே கொடுத்துவிட்டேன். இது இரண்டாவது முறை.\" என்று சிரித்த படியே கிரீஷ் கவிநாவை டைனிங் அறைக்கு அழைத்து சென்றான்.\nமெழுகுவர்த்திகள், பூக்கள், பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது மேசை. அதன் மேல் ஒரு கேக். கேக்கில் ரோஸ் வண்ண கீரிமால் எழுதியிருந்தது\n'happy birthday to my darling.\" ஆனந்தத்தால் அவளுக்கு வார்த்தையே வரவில்லை. கேக் வெட்டிமுடித்தபின் கவிநா,\nபதில்- கண்களாலே ஐ லவ் யூ சொன்னான்.\n\"இன்னும் இருக்கு நிறைய... வா...\" என்றவன் கவிநா வை படுக்கை அறைக்கு அழைத்து சென்றான். படுக்கையில் அழகிய ரோஜாக்கள் கிடந்தன. அதை கண்டு பூரிப்பு அடைந்தவள் படுக்கையில் உட்கார்ந்து ஆனந்த கண்ணீரில் மூழ்கினாள். தன் மூகத்தை கைகளால் மூடி கொண்டு அழுத கவிநாவின் கைகளை விலக்கினான் கிரீஷ். இன்னொரு பரிசு ஒன்றை தந்தான். அவளையே ஓவியமாய் வரைந்த ஒரு படம்- அதன் கீழே ஒரு கவிதை.\nஅவள் படித்து முடிக்கும் வேளையில் படுக்கையில் இருந்த ஒரு ரோஜாவை எடுத்து அவளிடம் நீட்டி,\n\"you are always my angel\" என்றான் மன்றாடும் தோரணையில். கிரீஷை மார்போடு அணைத்தபடி அவன் கழுத்தில் இதழ் பதித்தாள் கவிநா.\nஅன்று உண்மையாகவே அவள் பிறந்தநாள் இல்லை என்றபோதிலும்\nமுதல் பகுதிலருந்து படிச்சு முடிச்சுட்டு வந்திருக்கேன்..\nஎதுவாயிருந்தாலும் உங்க டச் ஒவ்வொரு வரியிலும் இருந்தது...\nஆமா இந்தப்படம் எப்ப வரும்..\nஎனக்கும் ரொமான்டிக் ஸ்டோரிதான் பிடிக்கும் அதனால இந்தக்கதை\n//முதல் பகுதிலருந்து படிச்சு முடிச்சுட்டு வந்திருக்கேன்..\nஉங்களுக்கு பொறுமை ரொம்ப அதிகம்தான் போங்க:)\nஎதுவாயிருந்தாலும் உங்க டச் ஒவ்வொரு வரியிலும் இருந்தது...//\nஉங்க ஆதரவு என்னை உற்சாகப்படுத்துகிறது. மிக்க நன்றி:)\n//ஆமா இந்தப்படம் எப்ப வரும்..\nதயாரிப்பாளர் நீங்களாக இருந்தால், நாளைக்கு பூஜைய போட்டுவிடலாம். என்ன சொல்றீங்க\n//எனக்கும் ரொமான்டிக் ஸ்டோரிதான் பிடிக்கும்//\nஎனக்கு உருப்படியா வரது அந்த ஒன்னு தான் என்னைய சீரியஸா எழுத சொன்னீங்கன்னா... உலகம் முடிஞ்சதுன்னு அர்த்தம் என்னைய சீரியஸா எழுத சொன்னீங்கன்னா... உலகம் முடிஞ்சதுன்னு அர்த்தம்\nரொம்ப நல்லா இருந்ததுங்க :-) வாழ்த்துக்கள்\n//அவள் கண்களில் கண்ணீர் வழியும் வேகத்தைவிட அவளின் கால் ஓடிய வேகம் அதிகம்.//\nமின்தூக்கி என்று சொல்லியிருக்கிற நீங்கள், switchயையும் தமிழ்ப் படுத்தியிருக்கலாமே...\n//\"ஏற்கனவே ஒரு முறை என் இதயத்தையே கொடுத்துவிட்டேன். இது இரண்டாவது முறை.\" //\nஅன்று உண்மையாகவே அவள் பிறந்தநாள் இல்லை என்றபோதிலும்\nஎப்படிங்க உங்களால மட்டும் இப்படி முடியுது :-) wow.. super\nஆனால், முற்றும் னு பார்த்தவுடனே, மனது கொஞ்சம் வாடியது.\nஆமா.. உங்களிடம் ஒரு கேள்வி.. \"விண்ணைத்தாண்டி வருவாயா\" படத்தின் கதை இதுதானோ\nநாலு பார்ட் படிச்ச மாதிரியே இல்லை. Superb flow ya\n கடைசி வார்த்தையை நான் எதிர்பார்க்கவே இல்லை. சூப்பர்ப்...\nஆமா இந்தப்படம் எப்ப வரும்..\nDanny Boyle கேட்டிருக்கார். பேசிட்டிருக்கோம். டீல் ஓகே ஆனா கண்டிப்பா சொல்றோம் ஓகே\n//ரொம்ப நல்லா இருந்ததுங்க :-) வாழ்த்துக்கள்\n//மின்தூக்கி என்று சொல்லியிருக்கிற நீங்கள், switchயையும் தமிழ்ப் படுத்தியிருக்கலாமே...//\nசரியாய் சொன்னீங்க. எழுத்துகளில் அதிகபடியான ஆங்கிலம் வருவதை நானும் கவனித்து வருகிறேன். அடுத்த முறை குறைத்துகொள்கிறேன். நன்றி:)\n//எப்படிங்க உங்களால மட்டும் இப்படி முடியுது :-) wow.. super//\n//ஆமா.. உங்களிடம் ஒரு கேள்வி.. \"விண்ணைத்தாண்டி வருவாயா\" படத்தின் கதை இதுதானோ\nகண்டிப்பா இல்லை. ஆனா, இந்த கதை தான் படத்தின் கதை என்றால், கௌதம் மேன்னனிடம் copyrights charges வாங்குவேன். :)\n கடைசி வார்த்தையை நான் எதிர்பார்க்கவே இல்லை. சூப்பர்ப்...\n :) படித்து மகிழ்ந்தமைக்கு நன்றி:)\n//Danny Boyle கேட்டிருக்கார். பேசிட்டிருக்கோம். டீல் ஓகே ஆனா கண்டிப்பா சொல்றோம் ஓகே\n தம்பியே, என் வயித்துல பால்ல boil பண்ணிட்டே ஹாஹா... அப்படி ஒன்னு நடந்துச்சுன்னா... அடுத்த ஆஸ்காருக்காக இப்பவே நல்ல dress வாங்க போறேன்.\nகவிநா இன்னும் treatment எடுத்துகிட்டு இருக்காங்க..:)\nநல்ல கதை...அதிலும் கடைசி ரெண்டு வரி பஞ்ச் சுத்தமா எதிர்பாக்கவே இல்லை..கலக்கிட்டீங்க\nரொம்ப நல்லா இருந்தது இந்த தொடர்கதை:)))\nஹலோ மேடம் சான்சே இல்ல.. கடைசி ஒரு வரியில கலக்கிட்டீங்க போங்க.. அங்க தான் நிக்கிறீங்க...:)))\n//ஹலோ மேடம் சான்சே இல்ல.. கடைசி ஒரு வரியில கலக்கிட்டீங்க போங்க.. அங்க தான் நிக்கிறீங்க...:)))//\n யாரு நானா...வாழ்க்கையில என்னைய அப்படி கூப்பிட்ட முதல் ஆளு நீங்க தான்..அவ்வ்வ்வ்..நீங்க ரொம்ப நல்லவங்க ரீனா\nஎன்னம்மா பொண்ணூ நீ செத்த கோழி திரிசா படம் போட்டிருக்க :((((\nஎதுவாயிருந்தாலும் உங்க டச் ஒவ்வொரு வரியிலும் இருந்தது...\nஆமா இந்த டெம்ப்ளேட் நல்லா இருக்கே\nஹாய் காயத்ரி... எப்படி படிக்காம விட்டேன் இந்த கதையை.. \nகாயத்ரி வர வர சூப்பரான காதாசிரியை ஆய்ட்டு வர்றே...\nசயின்டிஃபிக் டச்சோட காதல் கதை.. அவ்ளோ அழகு...\n//காயத்ரி வர வர சூப்பரான காதாசிரியை ஆய்ட்டு வர்றே...\n//சயின்டிஃபிக் டச்சோட காதல் கதை.. அவ்ளோ அழகு...\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nஅப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்\nகொஞ்ச நாள் பொறு தலைவா-4\nகொஞ்ச நாள் பொறு தலைவா-3\nகொஞ்ச நாள் பொறு தலைவா-2\nகொஞ்ச நாள் பொறு தலைவா-1\nபெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி\nஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-4\nchak de india- பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி...\nநண்பர் நவீனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-3\nஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-2\nஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-1\nபெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி 2009\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்- 4\nபூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-4\nபூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-3\nபூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-2\nபூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்- 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2009/06/strong.html", "date_download": "2018-07-20T05:02:39Z", "digest": "sha1:JHTDZ4P34ELD2FY7C55PFYTCYF5MG5WM", "length": 23815, "nlines": 414, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்��ைய கிளப்புவோம், வாங்க!: நாடோடிகள்- தார் strong ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே!", "raw_content": "\nநாடோடிகள்- தார் strong ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே\nநாடோடிகள்- ரொம்ப எதிர்பார்த்த படம். ஏதோ ஒரு வகையில் என் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனது இப்படம்.\nநல்ல கதை, நெத்தியடியான கருத்து. நண்பரின் காதலை ஜெயிக்க வைக்க போராடும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை தந்துள்ள படம். ஆனால், திரைக்கதை ரொம்ப மெதுவாய் சென்று, ஒரு இடத்தில் வேறு எங்கோ சென்று, மறுபடியும் அதே trackல் வந்து, சுத்தி....பிறகு கதையை முடித்து இருக்கிறார்கள். கிட்டதட்ட 3 மணி நேரம். எடிட்டர் சார், கொஞ்சம் வெட்டி இருக்க கூடாதா\nசுந்தர் சி பாபுவின் இசை, ஒரு காத்தாழ கண்ணால அல்லது வாளைமீனுக்கும் போன்ற பாடல்களை தராமல் போனது ஏனோ பாடல்கள் எதுவுமே மனதில் ஒட்டவில்லை.\nநடிப்பு பொருத்தவரை, சசிகுமார் சுப்பரமணிபுரம் படத்தில் வந்தது போலவே தெரிகிறார். உடம்பை இன்னும் கொஞ்சம் ரிலேக்ஸா விடுங்க....நல்லா emote பண்ணி நடிங்க....உங்களுக்கு எத்தன பெண் ரசிகர்கள் தெரியுமா சிங்கையில் இன்னும் நல்லா செஞ்சா, உருகிவிட தயாராக இருக்காங்க.:) நடனம் சுத்தமாக வரவில்லை சசிக்கு. இருந்தாலும் நல்ல முயற்சி. body language, voice modulation ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்\nகல்லூரி படத்தில் நடித்த பரணி இப்படத்தில் இன்னும் அதிகமாய் நடிக்க நல்ல வாய்ப்பு. முடிந்தவரை பயன்படுத்தியிருக்கிறார். சத்தமாக பேசும்போது வார்த்தைகள் சரியாக விளங்கவில்லை. :( கல்லூரியில் நடித்த மாதிரியே இருந்துச்சு.\nகஞ்சா கருப்பு காமெடிக்கு உதவி செஞ்சு இருக்கிறார். அவ்வளவு தான் சொல்லி கொள்ளும் அளவு அப்படி ஒன்னுமில்ல.\nஎன்னை பொருத்தவரை சென்னை 28 விஜய் தான் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடித்து உள்ளார். ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நல்ல character artisteஆக வர வாழ்த்துகள்\nபடத்தில் வந்த ஹீரோயின்கள்: சசிக்கு வந்த ஜோடிக்கு நல்ல நடிப்பு. அழுவும்போதும், சிரிக்கும்போது, காமெடி செய்யும்போது சிறப்பாய் செய்துள்ளார். சசிக்கு தங்கச்சியாக நடித்த பெண் நிஜமாகவே ஒரு காது கேட்க முடியாதவள்/ வாய் பேச முடியாத பொண்ணு. ஆனால், அவரை பேசி, நடிக்க வைத்துள்ளார் சமுத்தரக்கனி இந்த இடத்துல உங்கள கண்டிப்பா பாராட்டியே ஆகனும்\nஅரசியல்வாதியாக வரும் நபர் அடிக்கும் லூ��்டி ரொம்ப ஜாலியா இருந்துச்சு.\nஒரு காட்சியில் கிணத்தில் குதித்து சாக போகிவிடுவான் சசியின் நண்பன் சரவணன். சசியும் மற்ற நண்பர்களும் சரவணனை மடியில் போட்டு \"சரவணா சரவணா\" என்று கதறுவார்கள்.\nஅப்போது அரசியல்வாதி தன் ஆட்களுடன் வந்து சரவணாவை தலைகீழ் நிற்க வைத்து முதுகில் அடித்து அவனை ஒரு குலுக்கு குலுக்கி காப்பாற்றிவிடுவார்கள். அதற்கு அப்பரம் அரசியல்வாதி சொல்வார், \"இப்படி பண்ணனும். சும்மா சரவணா சரவணான்னு சொன்னா புழைச்சுடுவானா\nஆங்காங்கே இயக்குனர் முன்பு எடுத்த அரசி சீரியலின் காட்சிகள் போல் சில தென்பட்டன\nகிளைமெக்ஸ் இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக இருந்திருக்கலாமோ\nநாடோடிகள்- தார் ஸ்ட்ராங், ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே\nநாடோடிகள்- தார் ஸ்ட்ராங், ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே\nஉடம்பை இன்னும் கொஞ்சம் ரிலேக்ஸா விடுங்க....நல்லா emote பண்ணி நடிங்க....உங்களுக்கு எத்தன பெண் ரசிகர்கள் தெரியுமா சிங்கையில் இன்னும் நல்லா செஞ்சா, உருகிவிட தயாராக இருக்காங்க.:)\nவிட்டா ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவீங்க போல் இருக்க்கின்றது..\nசசியோட ஜோடி ரொம்ப சூப்பருங்க..\nஎங்க பிடிக்கிறீங்க இந்த மாதிரி பஞ்ச்செல்லாம்\nஎன் மாமா படம் சூப்பரோ சூப்பர்ங்கிறார்\nநாடோடிகள்- தார் ஸ்ட்ராங், ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே\nமீ டூ சீயிங் த மூவி.\nஎ மெகா சீரியல் இன் மினி டைம்.\n//இன்னும் நல்லா செஞ்சா, உருகிவிட தயாராக இருக்காங்க.//\n\"உருகிவிட\"வ கொஞ்சம் மாத்தி எழுதுங்க \"கி\", \"வி\" மாதிரி தெரியப்போகுது.\nஇது எப்படி இருக்கு மாமே...\nநம்ம கஞ்சா கருப்பு பாணியில் சொல்லனும்னா \"விமருசனம் எழுதுறதுக்குல்லாம் ஒரு மொகரவேணுமப்பு\".\n//சசிக்கு தங்கச்சியாக நடித்த பெண் நிஜமாகவே ஒரு காது கேட்க முடியாதவள்/ வாய் பேச முடியாத பொண்ணு. ஆனால், அவரை பேசி, நடிக்க வைத்துள்ளார்///\n//சசிக்கு தங்கச்சியாக நடித்த பெண் நிஜமாகவே ஒரு காது கேட்க முடியாதவள்/ வாய் பேச முடியாத பொண்ணு. ஆனால், அவரை பேசி, நடிக்க வைத்துள்ளார்///\nபாராட்ட பட வேண்டிய படம் . விஜய் , விஷால் போன்றவர்கள் பார்த்து திருந்த வேண்டிய படம், மணி ரத்னம் , சங்கர் பயப்பட வேண்டிய படம் .\nஅது சரி , நீங்க விஷால் ரஷிகையாச்சே , ரோதனை (தோரணை ) படம் பார்கலையா இன்னும் , அதுக்கும் விமர்சனம் போட்டா நல்லா இருக்கும் :) படம் சூப்பர் டூப்பரோ , சத்தமே இல்லாம இருக்கீங்க , அந்த ரோடும் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வந்து சொல்லுங்க .. :)\nபடம் சூப்பரோ சூப்பருங்க...எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.\n{ விமருசனம் எழுதுறதுக்குல்லாம் ஒரு மொகரவேணுமப்பு }\nஅந்த பொண்ணுக்கு புடிச்சத சொல்லி இருக்கு\nஉனக்கு புடிச்சா படி இல்லனா விடு\nநீ படிக்கலனு யார் அலுதாங்க‌\n//சுந்தர் சி பாபுவின் இசை, ஒரு காத்தாழ கண்ணால அல்லது வாளைமீனுக்கும் போன்ற பாடல்களை தராமல் போனது ஏனோ\nநீங்க கானா பாட்டுக்கு ஏங்குறீங்க..\nநானோ ஒரு “இடம் பொருள் பார்த்து”, “மனசுக்குள்” பாடல்கள் மாதிரி மனதை வருடும் பாடல் இருக்கும்ன்னு கேட்டு ஏமாந்து போயிட்டேன்..\n//என்னை பொருத்தவரை சென்னை 28 விஜய் தான் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடித்து உள்ளார். ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நல்ல character artisteஆக வர வாழ்த்துகள்\nஆனா, இவர் சென்னை 28-இல் பார்க்க நல்லா இருந்தார்.. இதுல மீசை எல்லாம் வச்சிக்கிட்டு ரொம்ப வயசானதுபோல் இருக்கு. :-))\nவிட்டா ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவீங்க போல் இருக்க்கின்றது..//\nஇவங்கதான் ஏற்கனவே விஷாலுக்கு ஆரம்பிச்சுட்டாங்கல்ல. :-)\nகிளைமேக்ஸ் இன்னும் உணர்வுப்பூர்வமா இருக்கணும்னா இரண்டு பேரையும் கொன்னுருக்கணும். அதைச் செய்தால் சரியா\nநல்ல கிளைமேக்ஸ்தான்... நண்பர்களின் மனநிலையை தெளிவாக எடுத்தை வைக்கும் முடிவு.\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nநாடோடிகள்- தார் strong ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு...\nஇந்த மானக்கெட்ட பொழப்பு தேவையா\nகேள்வி கேட்குறது ரொம்ப ஈஸி, பதில் சொல்றது தான் ரொம...\nகனா கண்ட காலங்கள்(தொடர் பதிவு)\n2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம்\nஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2007/01/blog-post_116826499343231459.html", "date_download": "2018-07-20T04:46:33Z", "digest": "sha1:ZPK4AHZJGA6ZZSDKBGDKKCBKHLVNKO7N", "length": 5543, "nlines": 106, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: இதாம்லே எங்கப்பாரு !!!!", "raw_content": "\nபதினைஞ்சு வருசம் முன்னால நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீஸு ஸ்டேஷன்ல எடுத்த படம்லே கீழால உக்காந்திருக்க மூனுவேருல இடப்பக்கம் உக்காந்திருக்காரு பாருவே கீழால உக்காந்திருக்க மூனுவேருல இடப்பக்கம் உக்காந்திருக்காரு பாருவே பயலுக்கு அம்புட்டு தில்லு எங்கேருந்து வருது தெரியுதாலே பயலுக்கு அம்புட்டு தில்லு எங்கேருந்து வருது தெரியுதாலே நாங்கல்லாம் போலீஸு ஸ்டேஷன்ல மீன் வறுத்து தின்ன ஆளு தெரியுமாவே நாங்கல்லாம் போலீஸு ஸ்டேஷன்ல மீன் வறுத்து தின்ன ஆளு தெரியுமாவே \nசுத்தி நிக்குறது எல்லாம் ஆரு தெரியுதாலே ஸ்காட்லாண்டு போலீஸுக்கு அடுத்ததா பயங்கரமா திருடனப்புடிக்கற தமிழ்நாட்டு போலீஸு தாம்லே \nஉங்க ஊரு நெய்வேலி மந்தாரக்குப்பமா \nமந்தாரக்குப்பத்தில் அப்பா வேலை செய்ததால் நெய்வேலியில் குடும்பம் இருந்தோம்...இப்போது 30 ஆவது ப்ளாக் என்று அழைக்கப்படும் திடீர் குப்பத்தில் இருந்தோம்....நெய்வேலி பற்றி நான் எழுதிய பதிவு பாருங்க...\n சீக்கரமே நீங்கள் திருமணம் முடித்து அவரை தாத்தா ஆக்குங்கள் \nபோலீஸ்காரர் பையன் திருடன் என்று சொல்வது சரிதானோ\nஅட கோவிச்சிக்காதீக அப்பு. நீங்க எங்க அம்புட்டு பேர் மனதையும் திருடியதைச் சொன்னேன் :)\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nஇந்துக்கள் என்று கேவலப்படவேண்டாம் ஜடாயு\nகுறிஞ்சிக்கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=8854c046ea1412727280d27ef569383f", "date_download": "2018-07-20T04:51:20Z", "digest": "sha1:X5OIZG2PAC44G7LF6K6NUKX6U5PVLVGQ", "length": 30858, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் ��ெலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2010/06/blog-post_2692.html", "date_download": "2018-07-20T05:00:06Z", "digest": "sha1:7V3UX6BDQJ3TMPUTSN4HW6BVTZGBOVCN", "length": 8909, "nlines": 204, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "சிந்தனை செய் மனிதா? ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nதிங்கள், 14 ஜூன், 2010\n* உன்னிடம் உள்ள எல்லா\nபண்பும் ஐய்ந்தறிவுள்ள உயிர்களுக்கும் உண்டு....\n@ புறம் பேசும் பழக்கம்\n*சொந்தமாய் பழகி சூழ்ச்சி செய்யும்\n* கூட்டு வாழ்கையை இன்னும்\n*எந்த புறாவும் தன் ஜோடியன்று,\n^ இரண்டறிவு மரம் கூட மறித்தாலும்\n^ ஓரறிவு இனம் கூட\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஉண்மையை உரக்க சொல்லிய உனக்கு நன்றி\nரொம்ப ரொம்ப நன்றி நண்பா\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2013/09/ladies-finger-peanut-stir-fry.html", "date_download": "2018-07-20T04:50:28Z", "digest": "sha1:QJBNGQSFL5GHHFZAUZQOTFKFHA2PED6V", "length": 36800, "nlines": 732, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "வேர்கடலை வெண்டைக்காய் பொரியல் - Ladies Finger Peanut Stir Fry :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகள���ம்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nவேர்கடலை வெண்டைக்காய் பொரியல் - Ladies Finger Peanut Stir Fry\nவேர்கடலை என்றதும் எங்க டாடி ஞாபகம் தான் வருகிறது.ஞாயிற்று கிழமைகளில் மாலை கண்டிப்பாக எங்க அம்மா சுண்டல் அல்லது வேர்கடலை செய்வார்கள். அப்ப டாடி சொல்வாங்க எம்மா மல்லாட்டை வெவிக்க போடுமா என்று , ம்ம் ஊரிலிருந்து மூட்டை மூட்டையாக அப்ப எங்க வீட்டுக்கு வரும். சொந்தங்களுக்கு கொடுத்த்து போக மீதி வீட்டில் விடுமுறை நாட்களில் வேகவைத்து நாங்க எல்லோரும் டாடியோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். பெரிய பானையில் உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து அதன் தோலை உரிப்பதற்குள் போதும் போதும் என்றாகிடும்.\nஇப்போதெல்ல்லாம் தோல் எடுத்த வேர்கட்லையே இங்கு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. என் கணவருக்கும் ரொம்ப பிடிக்கும் காலை டிபனுக்கு வேர்கடலை சாலட், வேர்கடலை அல்லது சுண்டல் வகைகள் மாதம் இருமுறை செய்வேன். புளி சாதம் , பிஸிபேளாபாத் செய்யும் போது கண்டிப்பாக வேக வைத்த வேர்கடலை யுடன் தான் செய்வது, சில நேரம் புளி சாதத்தில் வேக வைத்த கருப்பு கொண்டை கடலை சேர்த்தும் செய்வேன்.\nவெண்டைக்காய் – கால் கிலோ\nவேக வைத்த வேர்கடலை – முன்று மேசைகரண்டி\nஎண்ணை – இரண்டு தேக்கரண்டி\nகடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு – 1 மேசைகரண்டி\nபொடியாக அரிந்த வெங்காய்ம் – 1\nபொடியாக அரிந்த தக்காளி – அரை பழம்\nமிளகாய் தூள் – அரை தேக்கரண்டி\nஉப்பு தூள் – அரை தேக்கரண்டி\nவெண்டைக்காயை கழுவி அரிந்து கொள்ளவும்.ஒரு வாயகன்ற வானலியை சூடு படுத்தி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெண்டைக்காய், மற்றும் வேக வைத்த வேர்கடலை சேர்த்து நன்கு கிளறி மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி இரண்டு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து முடி போட்டு (வெண்டைகாய் சீக்கிறம் வெந்து விடும்) 5 நிமிடம் வேகவைக்க்கவும்.சுவையான சத்தான வெண்டைக்காய் வேர்கடலை பொரியல்ரெடி.. பீட்ரூட் ,கேரட் போன்ற பொரியல்கள் செய்யும் போதும் சேர்த்து கொள்ளலாம்.\nபொரியல் வகைகளில் சீக்கிறமாக செய்யக்கூடிய பொரியல் வெண்டைக்காய் தான். வெண்டைக்காயை அரிந்து விட்டு கழுவக்கூடாது கொழ கொழன்னு ஆகிவிடும். முதலில் கழுவி விட்டு கொண்டையை வாலையும் அரிந்து விட்டு பிறகு அரியனும்.\nவெண்டைக்காய் வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்து வதக்கினால் கொழ கொழப்பாகாது.\nசோம்பு தயிர் வெண்டைக்காய் பொரியல்\nதமிழர் சமையல் நளினி சுரேஷின் ஈவண்ட் ,ஓவ்வொரு மாதமும் மாதத்தில் இரண்டாவது நான்காவது மாதம் போஸ்ட் செய்யனும் என்பது விதிமுறை. இங்கு நான் பகிர்வது ஏராளமாக நம்மூர் சமையல் தான் , போஸ்ட் போட்டு அதை லிங்க் பண்ணுவது பெரும் பாடாக இருக்கிறது . எப்ப்போது முடிகிறதோ அப்போது மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த வேர்கடலை வெண்டைக்காய் பொரியலை தமிழர் சமையலில் பகிர்கின்றேன்.\nLabels: சைவம், தமிழர் சமையல், பேச்சுலர் சமையல், பொரியல்\nஅருமையான குறிப்பு ஜலீலா. செய்து பார்க்கிறேன்.\nமலரும் நினைவும் வெண்டைக்காய் பொரியலும் சூப்பர்.\nஅப்பாவின் நினைவுகள் அருமை ஜலீலா.\nவேர்கடலை வெண்டைக்காய் பொரியல் மிக நன்றாக இருக்கிறது.\nநல்ல குறிப்பு.... செய்து பார்த்துடலாம்... :)\nஆஹா புது விதமாக இருக்கே ஜலீலாக்கா. எனக்கும் வேர்க்கடலையை எப்படிச் செய்து தந்தாலும் பிடிக்கும். ஆனா அதில் கொழுப்புச் சத்ததிகம் கூடாது என்றார்கள், அதனால் குறைத்திருந்தேன், பின்பு சமீபத்தில் ஒரு ஆர்டிகல் படித்தேன் வேர்க்கடலை உடலுக்கு நல்லது என இருந்துதே.. அதன் கொழுப்பும் உடலுக்கு நல்லதென கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).\nஅதுவும் வெண்டிக்காயுடன் சேரும்போது இரட்டிப்பு சத்து கிடைக்கும்.\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nகாரா பூந்தி ரைய்தா - Kara Boondhi Raita\nவேர்கடலை வெண்டைக்காய் பொரியல் - Ladies Finger Pean...\nஅவல் உப்புமா - Poha Upma\nதொழுகை முட்டாக்கு தைப்பது எப்படி\nஅரேபியர்களின் கப்ஸா ரைஸ் சமைப்பது எப்படி\nநெத்திலி மீன் டிக்கா ஃப்ரை - Anchovies Tikka Fry\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nபாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை பாரகோடா மீன் – 1 கிலோ எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் –...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nபெண்களுக்கு கால் வலி ஏன் வர���கிறது\nபழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் ...\nகல்யாண பெண்ணிற்கு நெற்றி சுட்டி வைக்கும் போது\nகல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும். எந்த விஷேஷம் ஆனாலும...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nகருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை\nகருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது. முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும்,...\nதேனி கூடு கட்டி விட்டதா\nஉங்கள் வீட்டு தோட்ட்த்திலோ அல்லது பால்கனியிலோ தேனி கூடி கட்டி விட்ட்தா கவ்லை வேண்டாம் , இங்கு துபாயில் அடிக்கடி அங்காங்கே இது போல் தேன...\nஎன்னுடைய வலைப்பூவில் முதல் போட்டியாக பேச்சுலர் சமையல் போட்டியினை ஆரம்பம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. உங்கள் அனைவரையு...\nரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்.\n1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் துஆ \"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்\". அல்லாவே\nகைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க\n. மருதாணி இல்லாத பெருநாளா ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம் வாஙக வித விதமான ...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது ��ான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sli-av.blogspot.com/2018/05/principles-of-sustainable-agriculture.html", "date_download": "2018-07-20T04:28:10Z", "digest": "sha1:5DZSMMFXZLF6PDDZWIFC5SDZAYQUHVFT", "length": 5614, "nlines": 103, "source_domain": "sli-av.blogspot.com", "title": "Sustainable Livelihood Institute: PRINCIPLES OF SUSTAINABLE AGRICULTURE – Focus on Community Supported Agriculture (CSA) (02 to 04/05/2018)", "raw_content": "\nபங்கேற்பாளர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் Mindfulness செயல்களோடு துவங்கிய... இப்பயிற்சியில் இயற்கை விவசாயத்தில் - இன்றைய நிலை மற்றும் வாய்ப்புகள் பற்றிய விரிவான அலசலோடும்\nசமூக குழு சார்ந்த வேளாண்மை\nஇயற்கை வழி வேளாண்மை இடுபொருள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பு\nஎன தற்சார்பு விவசாயத்தை ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த புரிதல் கொண்ட பயிற்சிகளும் அதோடுகூடவே..\nகுழு சார்ந்த வேளாண்மை குறித்து நேரடி களப்பயிற்சியினை (ஆரோ ஆர்ச்சர்ட் & Solitude Farm)– பண்ணை பார்வையிடல் வாயிலாக பயிற்றுவித்து...\nமேலும், தொழில் திட்டமிடல் – இயற்கை வழி விவசாயம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் பற்றிய விவரங்களை பங்கேற்பாளர்களிடத்தில் கொண்டுசேர்த்தது இப்பயிற்சி.\nநிறைவாக கருத்து கேட்டல் & களப்பயணம் – திட்டமிடல் பற்றிய ஆலோசனைகளும் இடம்பெற்றது.\nதிரு.பார்த்தசாரதி, திரு.ராஜகணேஷ், திரு.கிறிஸ்டியன், திரு.ராதாகிருஷ்ணன், திரு.சத்யராஜ், திரு.கிருஷ்ணா, திரு.லக்ஷ்மிநாராயணன் & Ms.சாவித்திரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://sivigai.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-20T04:47:42Z", "digest": "sha1:AQCPDKKZEIT6CSZHJJNBCXAMK7PVVY2I", "length": 16478, "nlines": 211, "source_domain": "sivigai.blogspot.com", "title": "சிவிகை: இசை @ இளையராஜா", "raw_content": "\nஇது அறியாப்பயல் தெரியாமல் கிறுக்குவது..\nநான் ஏற்கனவே சொன்னது போல, ஆன்-சைட்டில் நிறைய படம் பார்க்க வேண்டும். அல்லது YouTubeல் ஏதாவது (நல்ல) நகைச்சுவைக் காட்சிகள், பாடல்களைப் பார்க்க வேண்டும். அப்படி தேடும் போதுதான் கீழ்க்கண்ட பாடல்களை காண நேர்ந்தது. இவை அனைத்தும் என்னிடம் உள்ளன என்றாலும், அவ்வளவாக கேட்க வேண்டுமென்று தோன்றியதில்லை. உண்மையிலே மிக அருமையான இசை. சிலவற்றை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் இன்னும் அருமையாக இருக்கும். ஏனென்று தனியாக சொல்ல வேண்டியதில்லை.\nநான் பார்த்த படங்களைப் பற்றி இன்னொரு பதிவு போட்டு கொல்கிறேன். ஓ, சொல்கிறேன்.\nஜானகி கலகனலேது (ராஜ்குமார் - தெலுங்கு):\nதயவு செய்து கண்ணை மூடிக்கொண்டு பாடலை மட்டும் ரசிக்கவும். பார்த்து விட்டு ஏதாவது பிரச்சினை என்றால், நான் பொறுப்பாக மாட்டேன். மிக மிக அருமையான பாடல். நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல். என்னுடன் உள்ள தெலுங்கு நண்பன் கிட்டத்தட்ட ஐம்பது முறைக்கும் மேல் கேட்டுக்கொண்டே இருந்தான். ஒரு சின்ன சந்தேகத்தில், இளையராஜா என்றேன். ஆமா ஆமா ஆமா என்றான். இப்போது நானும் அவனுக்கு போட்டியாக கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த பாடல் தமிழில் வந்துள்ளதா என்றேன். ஆமா ஆமா ஆமா என்றான். இப்போது நானும் அவனுக்கு போட்டியாக கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த பாடல் தமிழில் வந்துள்ளதா யாராவது விளக்க வேண்டும். பாடல் வரிகளும் மிக அருமையாக, புது மணத்தம்பதியர் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டதாக சொன்னான். என்னவோ, இளையராஜாவுக்கு மொழி கிடையாது.\nபுன்னகையில் மின்சாரம் (பரதன் - தமிழ்):\nஉண்மையிலே இந்தப் பாடலை படமாக்கியிருக்கும் விதம் அருமையாக இருக்கும். பின்னணியில் வெள்ளை மட்டும். அட்டகாசமான, துள்ளலான இசை. ஒரே ஒரு உறுத்தல்தான். எப்படி சொல்ல. சரி விடுங்க. கடைசி ஒரு நிமிடம் மட்டும் வேண்டுமானால் கண்ணை மூடிக்கொள்ளலாம்.\nஅப்புனே தீயேனே (ஜகதீக வீருடு அதிலோக சுந்தரி - தெலுங்கு):\nஇந்த பாடல் தமிழில் வந்துள்ளதா என்று ��ெரியவில்லை. ஆனால், ஹிந்தியில் வந்துள்ளது. சுட்ட பழம். தெலுங்கு சிவாஜியில் ரஜினி ஸ்ரேயாவுடன் இந்த பாடலுக்குத்தான் ஆட்டம் போட்டிருப்பார். அருமை. வேறென்ன சொல்ல.\nஜோதேயல்லி (கீதா - கன்னடம்):\nஇதை தமிழில் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். கன்னடத்தில் 'கொலை வெறிப் பாடல்'. எந்தவொரு இன்னிசை நிகழ்ச்சியும் இந்தப் பாடல் இல்லாமல் இருக்காது. எனக்கும் தமிழை விட (விழியிலே மணி விழியிலே - நூறாவது நாள்), ஹிந்தியை விட (ஜானே தோ நா - சீனி கம்) இதுதான் பிடிக்கும்.\nமுதி முதி (பா - ஹிந்தி):\nசீனி கும் படத்திற்குப் பின், பா படத்திற்கும் பழைய பாடல்களையே ராஜா கொடுள்ளார் என்று கேள்விப்பட்டதும், சற்று கஷ்டமாக இருந்தது. ஆனால், இந்த ஒரு பாடல், 'ராஜாடா நான்' என்று சொல்ல வைத்து விட்டது. இதை நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.\nசும்மா மக்களை சந்தோசப்படுத்தவே இந்தப் பதிவு. கேட்டு மகிழுங்கள். மீண்டும் சந்திப்போம்.\nஉங்கள் மொழி கடந்த இசை ஆர்வம் நல்ல பல பாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது...\nஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்\nமன்னிக்கவும். எதுவும் நினைவுக்கு வரவில்லை. அதனால்தான்.\nஅமெரிக்காவில் இருந்தால் தான் பதிவா\nஉத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு\nபடத்திற்கு பொதுவாக கலவையான விமர்சங்களும், கண்டிப்பாக கமலின் தீவிர ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொன்னதால் படம் பார்த்து விட்டேன். எ...\nநான் பதிவெழுத ஆரம்பித்த பின், இது முறை கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அதற்கு முன் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த எந்த எந்தப...\nகொஞ்சம் வித்தியாசமாக மொழிக்கொன்றாக ஒரு படம் பார்ப்போமே என நினைத்தேன். விளைவு, ஒரு பதிவு. ஜாலி LLB என்கிற மனிதன் - ஹிந்தி: எப்போது இணையம...\nஇது முந்தைய பதிவின் தொடர்ச்சி. என்னுடைய அனுபவங்களின் பதிவு என்பதால், படிப்பவர்களுக்கு சலிப்பு உண்டாகாமல் இருக்கும் என்று நம்புகிறேன். ...\nக்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்\n பெரிய ______ மாதிரி சொல்ல வந்துட்டான்னு நெனக்காதீங்க... சும்மா எனக்கு தெரிஞ்சத சொல்லலாமுன்னு நெனச்சேன்.. அம்புட்ட...\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன்னுடைய அருமை பெருமைகளைப் பற்றிப் படிக்காதவர்கள் இப்போது போய்ப் படித்து விடுங்கள். அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது. விமர்சனம்: ...\n'கஜினி' படம் வந்தபோது 'மெ���ெண்டோ' படத்தின் காப்பி என நண்பர்கள் அதை தரவிறக்கம் செய்து பார்த்தனர். அனைவரும் இரண்டு நாள் முழ...\nவிஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்\nமுதலில் கமலுக்கு வன்மையாக என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்கள் நிறைய அரசியல்வாதிகளுடன் பழகியும் , அவர்களைப் ப...\nதலைப்பே எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று விளங்கி விடும். ஒரு சாரார், இளையராஜா என் உயிருக்கு மேல் என்க, இன்னொரு தரப்போ, அந்த அளவுக்கு எல்...\nமாயா, புலி, தூங்காவனம், தோழா - விமர்சனம்\nபுலி: முதல் நாள் முதல் காட்சி பார்த்தால், அந்தப் படம் பப்படம் ஆகும், அது என்னுடைய ராசி. கடைசியாக அஞ்சான் . இந்த ராசி நான் எவ்வளவோ எடுத்து...\nஉலகம் - இசக்கியின் பார்வையில்.\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு - வணக்கம் நண்பர்களே, ஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் \"நல்ல மனசு\" என்ற தலைப்பில் திருநாவுக்கரசு பதிப்பகத்தில் கிடைக்கிறது. பல சிறுவர் இதழ்களில் வெளிவந்த 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/13/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-2648381.html", "date_download": "2018-07-20T05:15:14Z", "digest": "sha1:2V37BE65LMG63HMEJ7ERIE66EFF6NOHH", "length": 10628, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஆட்சியைக் கலைக்க நினைக்கிறார்கள்: அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா- Dinamani", "raw_content": "\nஆட்சியைக் கலைக்க நினைக்கிறார்கள்: அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா\nஅதிமுக ஆட்சியைக் கலைத்துவிடலாம், அதிமுக இயக்கத்தை அழத்துவிடலாம் என சிலர் நினைக்கின்றனர். அவர்கள் கனவு பலிக்காது. உயிரைக் கொடுத்தாவது கட்சியைக் காப்பேன் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா உறுதிபட தெரிவித்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பேசியதாவது:-\nஎம்.ஜி.ஆருக்குப் பிறகு, ஜெயலலிதா ஒரு தாயாக இருந்து இந்தக் கட்சியை கட்டிக் காத்து வந்தார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை இந்த இயக்கத்தை நடத்த அழைப்பு விடுத்தீர்கள். அதை ஏற்று நானும் இந்த இயக்கத்தை நடத்த முன்வந்தேன். ஆனால், இந்த இயக்��ம் வளர்ந்து விடுமோ எந்த அச்சத்தில் நம் எதிரிகள் வலை பின்னுகிறார்கள்\nஒன்று உறுதியாகத் தெரிகிறது. அதிமுக ஆட்சியை எப்படியாவது கலைத்து விடலாம் என நினைத்து சில எட்டப்பர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களை வைத்து இந்தக் காரியத்தை செய்து விடலாம் என நினைக்கிறார்கள். 129 எம்.எல்.ஏ.க்கள் என்பக்கம்தான் உள்ளனர். ஆட்சியமைப்பதை யாராலும் தடுப்பணை போட்டு தடுக்க முடியாது. ஆட்சியையும், கட்சியையும் யாராலும் அசைக்க முடியாது.\nமறைந்த ஜெயலலிதா இந்த ஆட்சியைக் கொடுத்தார்கள். அந்த ஆட்சி மக்களுக்கு நன்மையை செய்யக் கூடிய ஆட்சி. அர்ப்பணிப்பு உணர்வுடன் திட்டங்களை நிறைவேற்றி மக்களின் அன்பைப் பெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாகவும் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும். இப்படிச் சொல்லும் அளவுக்கு நமது உழைப்பு இருக்க வேண்டும்.\nஆட்சிக்கு வந்ததும் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை ஒவ்வொருவரும் தொகுதிக்குச்சென்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்ற வேண்டும். கழகத்துக்கு ஒரு பிரச்னை என்று வந்தால் என் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவேன்.\nகட்சியையும், ஆட்சியையும் நிலைநாட்ட எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டுமோ தெளிவாக எடுப்பேன். கலங்க மாட்டேன். ஜெயலலிதாவும் சரி, நானும் சரி, சென்னை சிறையையும், பெங்களூர் சிறையையும் பார்த்து, அதிலிருந்து மீண்டு வந்து ஆட்சியையும் பிடித்துள்ளோம்.\nபெண் தானே... பயமுறுத்தி பார்த்து விடலாம் என நினைத்தால், ஜெயலலிதாவிடம் எப்படி முடியாதோ அதுபோன்று என்னிடமும் முடியாது.\nஆட்சி அமைக்கும் நேரம் வந்தவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்து அமைச்சர்கள், 129 எம்.எல்.ஏ.க்களுடன் கோட்டைக்குச் செல்ல வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளேன் என்றார் சசிகலா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திர��த்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2010/12/30/conductor/", "date_download": "2018-07-20T04:29:12Z", "digest": "sha1:RAIH6EEQVLZ5WQEDOL46LBMJKDTB2EA3", "length": 19885, "nlines": 225, "source_domain": "inru.wordpress.com", "title": "கால் ஃப்ரம் கடவுள் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\n 2.0 | இன்று - Today on கிரந்தம் தவிர்\nமீனாட்சி சுந்தரம் on மூஞ்சில குத்து\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\npamaran on மூஞ்சில குத்து\nமூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today on தமிழின் முதல் மொபைல் நூல்\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nமீனாட்சி சுந்தரம் 4:31 am on December 30, 2010\tநிரந்தர பந்தம் மறுமொழி\nTags: கடவுள், கண்டக்டர், பஸ், மொபைல் ( 2 )\nவேலை முடிந்து கிளம்பும் அந்த இரவு எட்டு மணியிலும் சென்னைக் கூட்டம் கொஞ்சமும் குறையாமல் இருந்தது பஸ்ஸில். டிக்கெட் வாங்க லேட்டாவதில், நெருப்பாய்க் கடுகடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர். இதில், மொபைலில் மனைவியின் அழைப்பு வேறு.லேசான காய்ச்சலில் தூங்கத் துவங்கிய அம்மாவை, துணைக்கு ஆளில்லாததால் விளையாட அழைத்துத் தொந்தரவு செய்து கொண்டிருந்தான் என் மூன்றரை வயது மகன் டேனி வீட்டில். அவனைச் சமாதானம் செய்யச் சொல்லி, என்னை ஃபோனில் அழைத்தாள் மனைவி.\nபேச ஆரம்பித்ததும் கண்டக்டர் கத்தினார்.\n“ஏம்பா… டிக்கெட்டை வாங்கிட்டுப் பேசேன். என்னதான் இருக்கோ அந்த ஃபோன்ல.. எங்க தாலிய அறுக்கறானுக..\nபஸ்ஸில் எல்லோரும் திரும்பி என்னையே பார்க்க, மன்னிப்புக் கேட்டு டிக��கெட்டை வாங்கித் திரும்பும்போது டேனி கேட்டான்.\nநான் வர இருக்கும் ஆபத்து புரியாமல், “ஆமாடா..” என்றதும், “யாரு விசில் அடிக்கறாங்க..” என்றதும், “யாரு விசில் அடிக்கறாங்க..\n” என்றதுதான் தாமதம், “ஃபோனைக் கண்டக்டர் மாமாகிட்டக் கொடு…\nகண்டக்டரோ கொடூரக் கோபத்தில் எல்லோரையும் கத்திக் கொண்டிருந்தார்.\nஎன்ன செய்வது என்று யோசித்தபடியே, நானே கண்டக்டர் போல கொஞ்சம் மிமிக்ரி எல்லாம் பண்ணிப் பார்த்தேன். நம்ம ஃபெர்பாமென்ஸ் நாலு வயசுக் குழந்தையைக் கூட ஏமாற்றத் துப்பில்லை.\nகடைசியாய் டேனி கோபத்தில், “ஃபோனை கண்டக்டர் மாமாகிட்டக் குடுடா..” என்றான். இனி மரியாதையில்லை.\nகுழந்தையை மேலும் ஏமாற்ற மனதில்லாமல் நேராய்க் கண்டக்டரிடம் போய், “சார்.. என் பையன் உங்ககிட்டப் பேசணும்ங்கிறான். ஒரு ரெண்டு நிமிஷம் பேசிட்டுக் கொடுங்க சார்…ப்ளீஸ்..\n” என்று யோசித்தபடி நிமிர்ந்தவர், என் உடையைப் பார்த்துவிட்டு, “சின்னப் பையனா சார்..” என்றபடி ஃபோனை வாங்கினார்.\nஒரு மூன்று விநாடிகள்தான் இருக்கும். “ஆமாடா…”, “சாப்டுட்டேன். நீ சாப்டுட்டியா..”, “ஆமா, அங்கிள்தான் விசிலடிச்சேன்..” என்றவர், அவன் கேட்டானோ என்னவோ மேலும் ஒருமுறை ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டே விசிலடித்தார். அப்புறம் கொஞ்சம் மகிழ்ச்சியாய் ஃபோனை என்னிடம் கொடுத்தவர், அடுத்து வந்தவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.\nநானோ எங்கே என் பையன், ‘டிரைவர் மாமாகிட்ட ஃபோனைக் கொடு..’ என்று கேட்டுவிடுவானோ என்று பயந்து,”அப்பா… சீக்கிரம் வீட்டுக்கு வந்துடறேன்..’ என்று கேட்டுவிடுவானோ என்று பயந்து,”அப்பா… சீக்கிரம் வீட்டுக்கு வந்துடறேன்..’ என்று வேகவேகமாய் ஃபோனைக் கட் செய்தேன்.\nஅதன்பிறகு, முக்கால் மணி நேரம் என் ஸ்டாப் வரும்வரை கூட்டம் அப்படியே கொஞ்சமும் குறையாமல்தான் இருந்தது. ஆனால், அந்தக் கண்டக்டர் மிகுந்த சந்தோஷத்துடனே எல்லோரையும் நடத்திக் கொண்டு வந்தார்.\nஎங்கோ முகம் தெரியாத ஒரு நபரின் மாலையை என் குழந்தை மகிழ்ச்சிகரமாக்கியது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாக இருந்தது.\nஎன் குழந்தை மட்டுமில்லை… எந்தக் குழந்தையானாலும் சொல்கிறேன்.\nகடவுளை விடவும் குழந்தைகள் மேலானவர்கள் தான். ஏனென்றால், கடவுள் சேற்றில் பூப்பூக்க வைத்தால், குழந்தைகளோ நெருப்பில் பூக்க வைத்துவிடுகிறார்களே..\nடே��ியின் உலகம் இங்கேயும் விரிகிறது:\nThink Why Not\t1:05 முப on ஜனவரி 1, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஜெகதீஸ்வரன்\t2:13 முப on ஜனவரி 1, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசென்ஷி\t3:23 முப on ஜனவரி 5, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nப்ரொபைல்ல இருக்கறது உங்க போட்டோவா பாஸ்\nகவாஸ்கர்\t6:58 முப on ஜனவரி 5, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசார் உண்மையிலேயே கதை நெகிழ வைத்து விட்டது, சென்னை நகர வாசியின் அனுபவத்தை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்,, வாழ்த்துக்கள்\njeni\t7:22 முப on ஜனவரி 5, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமணி(ஆயிரத்தில் ஒருவன்) )\t9:50 முப on ஜனவரி 5, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//கடவுளை விடவும் குழந்தைகள் மேலானவர்கள் தான். ஏனென்றால், கடவுள் சேற்றில் பூப்பூக்க வைத்தால், குழந்தைகளோ நெருப்பில் பூக்க வைத்துவிடுகிறார்களே..\nமீன்ஸ்..அருமையான வரிகள் எனது மனதை நெகிழவைத்துவிட்ட வரிகள்…\nகாஞ்சி ரகுராம்\t6:24 முப on ஜனவரி 7, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்தக் கள்ளமற்ற மனநிலை மேலும்மேலும் வளர்ந்தபடி டேனியும் வளர வாழ்த்துக்கள்.\nசூரியப்பிரகாஷ்\t12:12 முப on ஜனவரி 8, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமா சிவகுமார்\t8:40 முப on ஏப்ரல் 19, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nandalmagan\t9:42 முப on ஏப்ரல் 19, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநல்ல பதிவு …அருமை..பதிவிற்க்கு நன்றி\niyyanars\t9:51 முப on ஏப்ரல் 19, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nAnandamayam\t10:40 முப on ஏப்ரல் 19, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n கடைசி இரண்டு வரிகள் மனத்தில நீங்காமல் நிறைந்திருக்கிறது\nSriraam\t10:55 முப on ஏப்ரல் 19, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n கதை மட்டுமல்ல உங்கள் கவனிப்பும் \nrajakumar\t9:37 பிப on ஏப்ரல் 20, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகோளாரு\t5:56 முப on ஜூன் 14, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஒரு நல்ல தந்தை தெரிகிறார் தல 🙂\nகோமாளி செல்வா\t7:09 முப on ஜூலை 8, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//கடவுளை விடவும் குழந்தைகள் மேலானவர்கள் தான். ஏனென்றால், கடவுள் சேற்றில் பூப்பூக்க வைத்தால், குழந்தைகளோ நெருப்பில் பூக்க வைத்துவிடுகிறார்களே..\nநான் மீனாட்சி அண்ணாவின் கதைகள் நிறைய படிச்சிருக்கேன். உண்மையில் ரொம்ப ரொம்ப அருமையான பதிவு அண்ணா 🙂\nElango\t9:15 முப on ஓகஸ்ட் 11, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//கடவுளை விடவும் குழந்தைகள் மேலானவர்கள் தான். ஏனென்றால், கடவுள் சேற்றில் பூப்பூக்க வைத்தால், குழந்தைகளோ நெருப்பில் பூக்க வைத்துவிடுகிறார்களே..\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← பன்னிரண்டாவது இரவு – ஒரு காதல் கதை\nசிறுகதை. சிக்கல்கள். [1] →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/dominos-innovative-dxp-customised-pizza-delivery-car-launched-009012.html", "date_download": "2018-07-20T04:56:23Z", "digest": "sha1:43THVC6WBHWQVT46V4FPVQH3UOUBBB6H", "length": 10872, "nlines": 186, "source_domain": "tamil.drivespark.com", "title": "Dominos Innovative DXP Customised Pizza Delivery Car launched - Tamil DriveSpark", "raw_content": "\nபீட்சா டெலிவரி செய்யும் பிரத்யேகமான ஷெவ்ரோலே கார்\nபீட்சா டெலிவரி செய்யும் பிரத்யேகமான ஷெவ்ரோலே கார்\nபீட்சா டெலிவரி செய்வதற்காக பிரத்யேகமான காரை ஷெவ்ரோலே அறிமுகம் செய்துள்ளது.\nடோமினோஸ் பீட்சா நிறுவனத்திற்காக இந்த விசேஷ ஸ்பார்க் கார் மாடலை [இந்தியாவில் பீட் என்று அழைக்கப்படுகிறது] ஷெவ்ரோலே நிறுவனம், உருவாக்கி தந்துள்ளது.\nடோமினோஸ் இன்னோவேடிவ் டிஎக்ஸ்பி அழைக்கப்படும் இந்த காரின் விசேஷ அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.\nஇதன் மூலம், ஒரு முறைக்கு 80 பீட்சாக்கள் வரை டெலிவிரி செய்ய முடியும். விலைமதிப்பற்ற உணவு பொருட்களை இடம் மாற்றுவதற்கு தகுந்த வகையில், இந்த டாமினோஸ் டெலிவரி ஷெவ்ரோலே (ஷெவி) காரில் மிகவும் உயர் தரமான இண்டீரியர்கள் உள்ளன. இதன் வகையில், அதிகமான பொருட்கள் இடம் மாற்றம் செய்யக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது.\nஇந்த டோமினோஸ் இன்னோவேடிவ் டிஎக்ஸ்பி காரில், சாவி கொத்து மூலம் இயக்ககூடிய இல்லூமினேடட் வார்மிங் ஓவன், விசேஷ பூச்சு கொண்ட கேபின், சுத்தம் செய்ய எளிமையாக உள்ள உலோக பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\nபீட்சா தவிர்த்து, அதற்குண்டான சேலட்கள், விங்ஸ், சாஸ் மற்றும் சோடா மற்றும் குளிர்பானங்கள் வைப்பதற்கு என தனித்தனி பெட்டிகள் போன்ற அமைப்புகள் உள்ளன.\nடோமினோஸ் நிறுவனத்தின் பிரத்யேக கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் இந்த காரின் வெளிப்புறம் கவர்ச்சியாக உள்ளது. பீட்சா தயாரிப்பு நிறுவனமான டோமினோஸின் லோகோ-வுடன் கூடிய விளக்கு உள்ளது.\nடோமினோஸ் நிறுவனம் ரவுஷ் எண்டர்பிரைசஸ் எனப்படும் நிறுவனத்துடன் இணைந்து, இதேபோல் 100 டாமினோஸ் டிஎக்ஸ்பி வாகனங்களை தயாரித்து, அமெரிக்கா முழுவதும் 25 சந்தைகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.\nடாமினோஸ் டெலிவரி ஷெவ்ரோலே (ஷெவி) காரின் விலை 20,000 முதல் 25,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதி��்பில் 14 முதல் 16 லட்சம் ரூபாய்) விலையில் விற்கபடுகிறது.\nஇந்தியாவிற்கும் இத்தகைய பீட்சா டெலிவரி கார்கள் தேவையா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #chevrolet spark #auto news #ஆட்டோ செய்திகள் #செவர்லே\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nபுதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்\nஉங்கள் காரின் ஆயுளை அதிகரிக்க இதை செய்தால் போதும்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/iphone-8-plus", "date_download": "2018-07-20T04:43:14Z", "digest": "sha1:4BS6235FHGGRGPNB6ZSSWLXRQTSNUCTT", "length": 6416, "nlines": 114, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Iphone 8 plus News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோனின் புதிய மாடல்களை இன்கிராம் மைக்ரோ இந்தியாவில் பெறுங்கள்\nஇந்தியாவில் தொழில்நுட்ப உபகரணங்களை கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக விநியோகம் செய்து வரும் இன்கிராம் மைக்ரோ இந்தியா பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தற்போது இந்த வருடம் வெளிவந்துள்ள மிகவும் எதிர்பார்ப்பை...\nஎளிய தவணை முறையில் கிடைக்க்கும் ஐபோனின் மாடல்கள் எவை எவை தெரியுமா\nஆப்பிள் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு சமீபத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல் போன்களும் ஆப்பிள்...\nபிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோனின் புதிய மாடல்கள்\nசமீபத்தில் ஆப்பிள் ஐபோன் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்டதன் மூலம் உலகம் முழுவதும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந...\nகிட்னியை விற்க யாரெல்லாம் ரெடி. மூன்று புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுகம்.\nஆப்பிள் நிறுவனம் அதன் மூன்று புதிய தலைமை ஐபோன் மாடல்களை - ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் எக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வெளியான மூன்று ஐபோன்களுடன் இணைந்து ஆ...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/06004107/I-will-not-marry-a-foreigner-actress-Kangana-Ranawat.vpf", "date_download": "2018-07-20T05:00:24Z", "digest": "sha1:YT22WYTA5NAPPQY5IV2IFVQVM3H3XA3J", "length": 10049, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will not marry a foreigner - actress Kangana Ranawat || வெளிநாட்டவரை மணக்க மாட்டேன் –நடிகை கங்கனா ரணாவத்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெளிநாட்டவரை மணக்க மாட்டேன் –நடிகை கங்கனா ரணாவத்\nநான் வெளிநாட்டினரை மணக்க மாட்டேன் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.\nஜெயம் ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் நடித்த ‘குயின்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் குயின் படத்தை தயாரிக்கிறார்கள்.\nஇந்தி நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷனுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டு இந்தி பட உலகை பரபரப்பாக்கவும் செய்தது. இப்போது மணிகர்னிகா, மென்டல் ஹே ஹயா ஆகிய இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. மணிகர்னிகா சரித்திர படம். ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது. கங்கனா ரணாவத்துக்கு 31 வயது ஆகிறது. திருமணம் எப்போது என்று கேட்டபோது அவர் கூறியதாவது:–\n‘‘நான் விரைவில் திருமணம் செய்துகொள்வேன். எனக்கு கணவராக வருகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்று மனதில் கற்பனை செய்து வைத்து இருக்கிறேன். கணவராகப் போகிறவருக்கு நன்றாக சமைக்க தெரிய வேண்டும். மற்றவர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.\nநான் வெளிநாட்டினரை மணக்க மாட்டேன். எனக்கு தேசபக்தி அதிகம். எனவே எனக்கு கணவராக வருகிறவர் இந்தியராக இருக்க வேண்டும். அவருக்கு நாட்டுப்பற்று இருக்க வேண்டும். திருமண ஏற்பாட்டுக்கு பிறகு தேசபற்று இல்லை என்று தெரியவந்தால் அவருடனான உறவையே முறித்து விடுவேன்.’’\nஇவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.\n1. திருவள்ளூர்: துப்பாக்கி முனையில் 10 ரவுடிகள் கைது\n2. நாட்டு நலனுக்காக பாரதிய ஜனதா அரசு கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும்: காங்கிரஸ்\n3. இந்தோனேஷியா: படகு விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் பலி\n4. நேபாளம்: கைலாஷ் புனித யாத்திரை சென்று சிக்கியவர்களில் மேலும் 96 பேர் மீட்பு\n5. இந்திய உணவுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு\n1. நடிகை அமலாபாலை விவாகரத��து செய்த டைரக்டர் விஜய்க்கு 2-வது திருமணம்\n2. 1,168 அடி உயரத்தில் திரிஷா அவருக்கு உள்ள தைரியத்தை பாருங்க\n3. பிரபல பாலிவுட் நடிகை புற்றுநோயால் பாதிப்பு ; நியூயார்க்கில் சிகிச்சை\n4. ஒட்டலுக்கு என்னை தனியாக அழைத்த தயாரிப்பாளர்கள்- பிரபல நடிகை\n5. பியூட்டி பார்லர் விவகாரம்: அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம்; நடிகை பிரியங்கா சோப்ராவின் தாயார் அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/07152616/s-a-mental-illness-for-the-first-time-with-treatment.vpf", "date_download": "2018-07-20T04:30:28Z", "digest": "sha1:C3MYAPWFVTUSVXWWPT367LPV7AV6ASKZ", "length": 10917, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "s a mental illness for the first time with ‘treatment on the NHS’ || பாலியல் வேட்கைக்கு அடிமை மனநோய் வகையை சேர்ந்தது- உலக சுகாதார அமைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாலியல் வேட்கைக்கு அடிமை மனநோய் வகையை சேர்ந்தது- உலக சுகாதார அமைப்பு + \"||\" + s a mental illness for the first time with ‘treatment on the NHS’\nபாலியல் வேட்கைக்கு அடிமை மனநோய் வகையை சேர்ந்தது- உலக சுகாதார அமைப்பு\nபாலியல் வேட்கைக்கு அடிமையாவது முதல் முறையாக உலக சுகாதார அமைப்பால் மனநோய் வகையில் சேர்க்கப்பட்டு உள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் மைல்கல் நடவடிக்கையாக பாலியல் போதை சிகிச்சைக்கு வழிவகுக்கும் மனநோய் வகையில் சேர்ந்தது என கூறி உள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் சர்வதேச வகைப்பாடு நோய்கள் பட்டியலில் ஒரு சில வாரங்களுக்கு பிறகு வருகிறது மொபைல் கேம் போதை சேர்க்கபட்டு உள்ளது.\nஆழ்ந்த, மீண்டும் மீண்டும் பாலியல் ஆசைகளை கட்டுப்படுத்தத் தவறவிட்டவர் அல்லது அல்லது மீண்டும் மீண்டும் பாலியல் வேட்கையில் அடிமையாவது போன்ற விளைவை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பின் சர்வதேச வகைப்பாடு நோய்கள் பட்டியல் இது ஒரு நோய் என விவரிக்கிறது. இந்த நடத்தை ஆறு மாதங்களுக்கு தெளிவாக இருக்கும் மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் துயரத்தை ஏற்படுத்தும். உடல்நலம், தனிப்பட்ட கவனிப்பு அல்லது நலன்களை மற்றும் பொறுப்புகளை புறக்கணிப்பதன் மூலம் நபரின் வாழ்க்கையில் இது முக்கிய கவன ஈர்ப்புகளில் ஒன்றாக அமையும் என விவரிக்கிறது.\nராயல் கல்லூரி ஆஃப் உளவியல் நிபுணர் டாக்டர் வ��லரி பூத் கூறும் போது இங்கிலாந்தின் மக்கள் தொகையில் இரண்டு மற்றும் நான்கு சதவீதத்தினர் பாலியல் வேட்கைக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டு உள்ளனர். அது மறைக்கப்படும் ஒரு வெட்கக்கேடான நடத்தை மற்றும் பெரும்பாலும் பாலியல் வேட்கைக்கு அடிமையானவர்கள் முன்னோக்கி வருவதில்லை.\nஉலக சுகாதார அமைப்பின் சர்வதேச வகைப்பாடு நோய்கள் பட்டியலில் இது சேர்க்க நோயாளிகளுக்கு ஒரு சிறந்த வழி அவர்கள் ஒரு பிரச்சனை பாதிக்கப்படுகின்றனர் என்று அங்கீகரிக்க அனுமதிக்கிறது. இது அவர்கள் அதில் இருந்து வெளியேற உதவும். மேலும் அவர்கள் உதவி பெறவும் முடியும். என கூறி உள்ளார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. இரையாக நினைத்து 8 வயது சிறுமியை தாக்கிய கழுகு\n2. வேலையில் சேர 32 கி.மீ. தூரம் நடந்து சென்ற இளைஞருக்கு காரை பரிசளித்த நிறுவனம்\n3. 675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்த மத போதகர்\n4. ஊழியர்கள் வேலைநிறுத்தம்: அமேசான் இணையதளம் ஸ்தம்பித்தது\n5. ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் ஐரோப்பிய கூட்டமைப்பு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/tag/family-sex-story-in-tamil/", "date_download": "2018-07-20T05:02:38Z", "digest": "sha1:RBXBXY5NTW7LDFVP3RWRWTOCZYXVTYNL", "length": 7481, "nlines": 117, "source_domain": "www.dirtytamil.com", "title": "family sex story in tamil – DirtyTamil.com", "raw_content": "\nசுட்ட பழமும்…சுடாத பழமும்… |1\nவேண்டாம் .பிரபு..வேண்டாம் ..விட்டுடு அம்மாவின் முலைகளை மொதுக் மொதுக் கென்று கையில் சப்பாத்தி மாவு பிசைவது போல் கசக்கக் கொண்டே,...\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும். – 6\nஜோதிகா அவன் மார்பை கட்டியனைத்தபடி மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள் சில நொடிகளில் மழை வெழுத்து வா��்கியது, மெதுவாக கட்டிலில் எழுந்து...\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும். – 5\nTamil Celebrity Kamakathaikal கட்டையின் நடுவே குத்த வைத்து உட்கார்ந்தான், ஜோதிகா அவன் பின்னால் நிற்க, “ஏம்மா… நீ பாத்துக்க...\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும். – 4\nActress Jyothika Kama veri kathaikal ராஜேந்திரன் முன் ஜோதிகா நின்றாள், இருட்டில் கருவாயன் துளியும் தெரியவில்லை, “அய்யோ அண்ணே…...\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும். – 3\nTamil Actor and Actress sex stories with photo ராஜேந்திரன் தூண்டில் எடுக்க செல்ல ஜோதிகா தன் புடவையில்...\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும். – 2\nமுதல் பகுதி : ஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும். – 1 Actor mottai rajendran Tamil Kamakathaikal “ஜோதிகா ஆ...\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும். – 1\nஅக்காவும் தம்பியும் ரகசிய உடன்படிக்கை\nAkka Thambi Lifetime Sex Agreement Kamakathai அந்த ஃபாக்டரியில் வேலைக்கு சேர வேண்டுமென்றால் என் அக்கா சர்மிளா மனசு...\nநர்ஸ் பூர்ணிமா - 3\nதிருட்டுத்தனமா காட்டு பக்கம் ஒதுங்கின இந்த நிலைமை தான் வரும் - வீடியோ\nஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 19\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் - 8\nஅடிங்க மாமா அடி எனக்கு இன்னும் பத்தல தண்ணீ வீடதா சூப்பரா பன்னுற மாமா இத கேட்ட மூடு ஏறுது\nதிருட்டுத்தனமா காட்டு பக்கம் ஒதுங்கின இந்த நிலைமை தான் வரும் – வீடியோ\n12வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை நீதிமன்ற வளாகத்தில் வெளுத்த வழக்கறிஞர்கள்\nநர்ஸ் பூர்ணிமா – 3\nvelu on ஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் – 8\nநர்ஸ் பூர்ணிமா -2 – DirtyTamil.com on நர்ஸ் பூர்ணிமா -1\nநர்ஸ் பூர்ணிமா -1 – DirtyTamil.com on நைட்டியூட்டி யில் நர்ஸ் ஐ கரெக்ட் செய்து ஓத்தேன்\nArvind on திரும்புடி பூவை வெக்கனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://porunaikaraiyile.blogspot.com/2015_05_10_archive.html", "date_download": "2018-07-20T04:52:31Z", "digest": "sha1:6XGYCKMRBR52WSA7KY7N4RJHYQTJTHTO", "length": 7517, "nlines": 83, "source_domain": "porunaikaraiyile.blogspot.com", "title": "பொருனைக்கரையிலே: May 10, 2015", "raw_content": "\nநிழலின் அருமை,காலைக் காற்று,சூழும் இசை என்றும் வேண்டும்.\nஇவ்வளவு நட்சத்திரங்கள், எல்லோருமே என் விஷயத்தில் மிகவும்\nநன்மை செய்தவர்கள். இந்தப் பதிவிலும் இதற்கு முந்தின பதிவிலும் எனக்கு உள்ள சினிமா (மெமரி) டைரக்டரியிலிருந்து\nசில நபர்களின் புகைப்படங்கள்,திரை ஸ்டில்கள் என்று முடிந்த வரை (எனக்குப் பிடித்த நடிக நடிகையரின்) கொடுத்து இருக்கிறேன்.\nஎத்தனையொ ஆயி��க்கணக்கான முகங்கள் திரையில் மின்னி நமக்கு இன்பத்தையும் ,நிறைவையும் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இவர்கள்.\nஇவர்களில் முதல்வர் வேறு யாரக இருக்க முடியும். நம்ம சிவாஜி சார் தான்.\nஅடுத்தது.எஸ்.வீ.ரங்கராவ். எப்போதுமே இனிமையான கம்பீரம். நாகரீகமான தோற்றம்.பண்பட்ட நடிப்பு. நமது சொந்தப் பெரியப்பாவையோ மாமாவையோ நினைவு படுத்தும் கனிவு.\nஎப்போதுமே ஆனந்தம் த்ும் கல்யாண சமையல் சாதம் இவர்.\nஅலுக்கவே அலுக்காத குரல். இறைவன் இவரை இன்னும் கொஞ்ச நாள் விட்டு வைத்து இருக்கலாம்.\nஇவருக்கு அடுத்தாற்போல் நம்மைக் கவருவது பானுமதி அம்மாவும் சாவித்திரியும் தான்.\nஒரு பாசமலர் தங்கை, ஒரு அன்னை, ஒரு மயங்குகிறாள் ஒரு மாது பாட்டு,\n'சொன்ன பேச்சை கேக்கணும் முன்னும் பின்னும் பாக்கணும்\"\nவெங்கடாசல நிலையம் வைகுண்டபுர வாசம்//\nஇதே போல் மறக்க முடியாத வாய்த்துடுக்கு,சிவாஜி சாருக்கு இணையான நடிப்பு.\nஅவரது எழுத்துக்கள் , பன்முகத்திறமை\nஎல்லாமே இவரைப்போல் பெண்கள் இன்னும் நிறைய\nதிரை உலகுக்கு வரவில்லையே என்று தோன்றும்.\nசாவித்திரி அம்மாவும் இதே போல்,\nஆனால் பாச மழை,காதல் ரசம் கண்ணாலெயே பேசுவது\nஅந்தக் காலத்தில் கண்களுக்கு யார் ஒப்பனை செய்தார்களோ தெரியாது.\nஉடல் வளம் எப்படி இருந்தாலும் முகம் நினைவில்\nநிற்கும்படியாக மேக்கப் செய்து இருப்பார்கள். அவை அழியாத சித்திரங்கள் ஆகி நம் மனதை நிரப்பும்.\nஇதே போல் பத்மினியும், வைஜயந்தி மாலா,சரொஜாதேவி அம்மாவும் நடிப்பினாலும் திரை அழகினாலும் எங்களை மயக்கினவர்கள்.\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான். இந்தப் பதிவு ஒரு பின்குற...\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஅம்மாவும் மாமியாரும் கமலம்மாவும்-தேன்கூடு போட்டி\nமலைகளுக்கும் மாமியாருக்கும் என்ன சம்பந்தம் உண்டு. அசைக்க முடியாத குணம், . , கனிவு மழையும் உண்டு, கல் சரிவுகளும் உண்டு.ஒத்துக்கிறோம், அது எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhpadai.blogspot.com/2009/09/blog-post_04.html", "date_download": "2018-07-20T04:30:01Z", "digest": "sha1:46FLEG6VWWVQHFHOW4HTVG5BJQ2MDVQB", "length": 17958, "nlines": 141, "source_domain": "tamizhpadai.blogspot.com", "title": "தமிழர்களுக்காக…: பன்றிக் காய்ச்சல் – விவரங்கள், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள்.", "raw_content": "\nகவிஞர் காசி ஆனந்தன் (2)\nதமிழ்ப் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும் - சண் தவர...\nஎம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான...\nசத்தமின்றி நடைபெறும் பொருளாதார யுத்தம் - சி.இதயச்ச...\nதமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேச...\nதம்பி வருவார் தமிழினம் மீள... – அருணாசுந்தரராசன்.\nபன்றிக் காய்ச்சல் – விவரங்கள், அறிகுறிகள் மற்றும் ...\nஈழம் எழும் விழுப்புரம் கா. தமிழ்வேங்கை.\nஅகிம்சையைப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம் – தந்தை ப...\nஇந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்\nஇழிவைத் துடைத்தெறியும் அரசியல் எந்தக் காலத்திலும் ...\nஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகு...\nகுருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்\n\"இராசபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது பட...\nகிராமங்களில் ஜாதித் திமிரை ஒழிக்க என்ன செய்ய வேண்ட...\nபன்றிக் காய்ச்சல் – விவரங்கள், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள்.\nஉலக நாடுகள் எல்லாமே ஒன்றுசேர்ந்து பன்றிக் காய்ச்சலுக்கு எதிராய்ப் போராடிக்கொண்டு இருக்கின்றன. April 2009 இல் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த நோய் உலக அளவில் பல உயிர்களைப் பலிவாங்கியது போதாதென்று இன்னமும் இதன் அட்டகாசம் தொடர்கிறது. அரசாங்கத்தின் முயற்சிகள் ஒருபுறம் இருக்க, அதில் குறைகளைச் சொல்வதே சிலரின் வாடிக்கை. நாமும் இப்படி இருக்க வேண்டியதில்லையே.. சரியான விவரங்களைத் தெரிந்துகொண்டு பீதியடையாமல் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே.\nபன்றிக் காய்ச்சலுக்குக் காரணமாய் இருக்கும் H1N1A Virus:\nமனிதனுக்கு சளி - ஜுரம் வருவதுபோல் பறவைகளுக்கும், பன்றிகளுக்கும் வருவதுண்டு. அவைகள் முறையாக Human Infuenza, Avian Influenza, & Swine Influenza என்று சொல்லப்படுகிறது. ( Influenza என்றால் சளி – ஜுரம் – காய்ச்சல், இதனை வரச்செய்யும் கிருமியை Influenza Virus என்று குறிப்பிடப்படுகிறது). சாதாரண நிலையில் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை. ஆனால், பன்றியின் உடலுக்குள் Human Infuenza Virus & Avian Infuenza Virus ஒரே நேரத்தில் இருந்தால், இவ்விர���்டு கிருமிகளுக்கிடையே மாற்றங்கள் ஏற்படும். H1N1A Virus என்பது இதன் விளைவாக உருவாக்கப்படும் புதியவகைக் கிருமி. இந்த H1N1A Virus பன்றியிலிருந்து மனிதனுக்குள் சேர்வதால் வரும் நோய்தான் பன்றிக்காய்ச்சல். இந்தப் புதிய வகைக் கிருமி முதல்முறை சேர்வதால், இதற்கான நோய்த் தடுப்புச் சக்தி நமது உடலில் இருப்பதில்லை. இயற்கையாகவே நல்ல நோய் தடுப்புத்திறன் உள்ளவர்கள் பாக்கியசாலிகள்.\nபன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் (In Increased Order of Intensity)\n5 நாட்களுக்குமேல் சளி , காய்ச்சல், மூக்கொழுகல்\nவழக்கத்திற்கும் அதிகமான வாந்தி – பேதி ( கர்ப்பவதிகள் கவனத்திற்கு)\nதொண்டை வலி, உடல் வலி\nதோல் நீலமாகவோ சாம்பல் நிறத்திலோ காணப்பட்டால்\nஅதிகப்படியான சோர்வு, எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது, கைக்குழந்தை என்றால் அம்மா மடியை விட்டு வராமல் இருப்பது\nமூச்சுத்திணறல் , நியூமோனியா என்றால் உயிருக்கே ஆபத்து\nபன்றிக் காய்ச்சலுக்கான பாதுகாப்பு முறைகள்:\nஅலுவலகம், பள்ளிக்கூடம், நண்பர்களுடன் விளையாட்டு என்று வெளியே போய்வந்ததும் கை-கால் கழுவுதோடு இல்லாமல், இன்னொரு முறை குளிப்பது உசிதம். குழந்தைகள் , வயதானவர்கள் என்றால் நீரில் டெட்டால் சேர்த்து 2 – 3 முறை கை-கால் கழுவினால் போதுமானது.\nமுடியுமென்றால் அடுத்த சில வாரங்களுக்கு ஜனக்கூட்டம் அதிகம் புழங்கும் இடங்களுக்கு ( சினிமா , கடற்கரை , Malls , Club, சுற்றுலா) செல்வதை தவிர்க்கவும்.\nவேலை நிமித்தம் என்றாலோ அல்லது தனிப்பட்ட முறையில் தவிர்க்க முடியாத காரணங்கள் என்றால் மட்டுமே பயணம் செய்யுங்கள். உள்நாட்டுப் பயணம் – வெளிநாட்டுப் பயணம் இரண்டுமே இப்பொழுது நிலவும் காலகட்டத்தில் தவிர்க்கவேண்டியவையே.\nபயணத்தில் போவதற்கு முன்னே அருகில் உள்ள மருத்துவரை அணுகி தற்காப்புக்கான மருந்துகளையும் முறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். ( நீங்கள் போகும் ஊரை / நாட்டைப் பொறுத்து இது மாறுபட வாய்ப்பு உள்ளது). மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவும்\nவெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தாரையோ நண்பர்களையோ உடனே சென்று பார்ப்பதைத் தவிர்க்கவும். அவர்களும் படித்தவர்கள் தான், நிலமையைப் புரிந்து கொள்வார்கள்\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க N-95 என்று குறிப்பிட்டுள்ள பிரத்தியேக முகமூடியைப் பயன்படுத்தவேண்டும் என்று WHO ( World Health Organisation – உலகச் ��ுகாதாரக் கழகம்) அறிவித்துள்ளது. சாதாரணமாய் இதன் விலை 50 – 80 இந்திய ரூபாய்கள் மட்டுமே. ஆனால் சில சமூகவிரோதிகள் இதனைக் கள்ளச் சந்தையில் 200 – 250 ரூபாய்கள் என்று விற்கிறார்கள்.\nவீட்டில் யாராவது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால், அவரது நோய் அறிகுறிகளைக் கூர்ந்து கவனியுங்கள். சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள்.\nஎப்பொழுதும் கைக்குட்டை வைத்திருங்கள். இருமல் , தும்மல் வரும்போது வாய் – மூக்கை மூடிக்கொள்ளுங்கள். சற்று நிதானித்த பிறகு வென்னீரில் வாய், முகம், கையைக் கழுவுங்கள்.\nவிரல்/கால் நகங்களைச் சீராக வெட்டிக்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கும் செய்யுங்கள்.\nசத்தான உணவைச் சாப்பிடுங்கள். நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை இயற்கை முறையில் அதிகரிக்க இதுவே சிறந்தது.\nபன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து உருவாக்க ஆராய்ச்சி முயற்சிகள்:\nசில நூற்றாண்டுகளுக்கு முன்னே போலியோ , தொண்டையடைப்பான், அம்மை (Small pox) போன்ற நோயினால் பாதிக்கப்பட்டால் அதனை \"கர்ம வினை\" என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், இப்பொழுதோ இதற்கான தடுப்பு மருந்துகளைப் பிள்ளைகளுக்கு முறையே கொடுத்தால் இம்மாதிரியான கொடுமையிலிருந்து காப்பாற்றலாம் என்று நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.\nஇதே போல், பன்றிக் காய்ச்சல் வரச்செய்யும் H1N1A கிருமி மிக சமீபத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளது. இதன் ஆட்கொல்லி வீரியம் எல்லாரையும் பதறச்செய்கிறது. உலக நாடுகள் அனைத்தும் இதற்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக செயல்படுகின்றன.. ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த Novartis, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த CSL மற்றும் இந்தியாவில் ஹைதிராபாதைச் சேர்ந்த Bharat Biotech, தில்லியைச் சேர்ந்த Panacea மற்றும் பூனேவில் உள்ள Serum Institute மிக தீவிரமாக உள்ளார்கள். இவர்களின் முயற்சி நல்ல முறையில் முன்னேற்றங்களை அடைந்து வருவதாகத்தெரிகிறது. உயிர்களைப் பலி வாங்கும் இந்த நோயிடமிருந்து நமக்கெல்லாம் விரைவில் விடுதலை கிடைக்கும் என்று நம்புவோம்\nRelated Posts : ஆராய்ச்சிகள், இந்தியா, உலகம், மருத்துவம்\nLabels: ஆராய்ச்சிகள், இந்தியா, உலகம், மருத்துவம்\nதளம் வளர இதை கிளிக் செய்து உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_52.html", "date_download": "2018-07-20T05:05:57Z", "digest": "sha1:BVOBRM6BTZOAHHTFR3JKD3N5YJWJZSIZ", "length": 9360, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள வழக்குகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள வழக்குகள்\nஇன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள வழக்குகள்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 02, 2018 இலங்கை\nகண்டி – தெல்தெனியவில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nகடந்த மாதம் 19 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது கைது செய்யப்பட்டிருந்த 24 பேரில் 8 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஏனைய அனைவரும் இன்று வரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை 1996 ஆம் ஆண்டு நாவற்குழியில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nஇந்த மனு கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கின் முதலாம் எதிரியான மேஜர் ஜென்ரல் துமிந்த கெப்பட்டிபொலாவினை மன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்��ிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/405", "date_download": "2018-07-20T04:42:16Z", "digest": "sha1:5BWYJK3DRAPF73MAUU6ULW6CZYNB5YFS", "length": 5739, "nlines": 75, "source_domain": "www.tamil.9india.com", "title": "மட்டன் மசாலா | 9India", "raw_content": "\nஆட்டுக்கறி – முக்கால் கிலோ\nவெங்காயம் – 2 (பொடித்தது)\nதக்காளி – 2 (பொடித்தது)\nகொத்தமல்லி – 1 பிடி\nமிளகாய்த்தூள் – 1½ டேபிள்ஸ்பூன்\nதனியாத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்\nமஞ்சத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்\nகரம்மசாலா – 1 டேபிள்ஸ்பூன்\nசோம்பு – 1 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி – 1 அங்குலத் துண்டு\nபூண்டு – பத்து பற்கள்\nதயிர் – 1 குழிக்கரண்டி\nஎண்ணெய் – 1 குழிக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். இஞ்சி பூண்டை விழுதாக அம்மியில் அரைக்கவும். பிறகு ஒரு குக்கரில் சுத்தம் செய்த கறியை போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சத்தூள் சேர்க்கவும். தொடர்ந்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.\nபிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்��ு, பட்டை, லவங்கம் மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும். பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தொடர்ந்து இஞ்சி பூண்டை அதில் போட்டு வதக்கவும்.\nவதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சத்தூள் மற்றும் கரம்மசாலாவை சேர்த்து வதக்கி பின் தக்காளியை போடவும். தக்காளி குளைந்ததும் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும்.\nமசாலாவில் பச்சை வாசனை போனதும் வேகவைத்த கறியை சேர்க்கவும். கறியை கலந்து அடுப்பை மிதமான தீயில் சிறிது நேரம் வைக்கவும். கலவை நன்றாக கொதித்ததும் அலங்கரிக்க கொத்தமல்லியைத் தூவி இறக்கிவிடவும். சுவையான மட்டன் மசாலா தயார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhilarasanpoems.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-07-20T04:54:10Z", "digest": "sha1:BSZO3WEQIWLRIPPFZ4NUTXH3CT4SY6C7", "length": 8812, "nlines": 96, "source_domain": "ezhilarasanpoems.blogspot.com", "title": "\"எழில் அரசன்\" கவிதைகள்: சிரிக்கின்றது நம் நாடு..!", "raw_content": "\nதீயாக வந்த யுத்தம் - தன்\nநம் நாட்டு தமிழனை மட்டும்\nசிரிப்பைக் கூட அடகுவைத்த - எம்\nபால் மணம் மாறா பிஞ்சுகளை\nகைத்தடியின் உதவியால் - தினம்\nகளவாகப் படமெடுத்து - அயல் நாடுகளிடம்\nகௌரவப் பிச்சை எடுத்து விட்டு\nஏமார்ந்து விட்ட எம்மைப் பார்த்து\nஎன்ன இது புது ஓசை\nஎம் நாட்டு தேசிய கீதம் - அது\nவரிகள் இன்றிய இசையனாலும் தமிழனின்\nவலிகள் நிறைந்த இசை -இதுவே\nஅயல் நாடுகள் நம் நிலை கண்டு\nஅவ் இசையை இசைக்க விட்டு\nபயங்கர வாதம் ஒழிக என்றால்\nபாராளமன்றமே அதிருமே - கேவலம்\nஜனநாயக நாடாம் நம் நாடு\nஆட வேண்டிய பொம்மலாட்டம் - இதை\nமீன் பாடும் தேன் நாடாம் மட்டு மா நகரில் இருந்து கல்வி, கலை, இலக்கியம், நகைச்சுவை, விந்தைகள், கலாசாரம், பாரம்பரியம், சமயம் தொடர்பான நடப்புக்களை அறிந்து கொள்ள இங்கே நுளையுங்கள்...\nஎன்றும் கலக்கலாக, சந்தோசமாக கேளுங்கள் உங்கள் குடும்ப வானொலி வர்ணம்.\nஉங்கள் இல்லத்தில் இடம்பெறும் மங்கள நிகழ்வுகளை அதி நவீன டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோக்களாக பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரு இடம் தனு டிஜிட்டல் மீடியா இல: 12, இருதயபுரம் மட்டு நகர்\n\"தொடரும் வெற்றி இலக்குகளுடன்\" எஸ்.எஸ்.அமல் (ஏருர் அமரன்) BA(Hons) Sp.in Tamil Dip.in Psy\nகிழக்கிலங்கையின் பிரபல ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் அவர்களின் க.போ.த உயர்தர மாணவர்களுக்கான தமிழ் பாட விரிவுரைகள் ஃப்ரில்லியண்ட் (மட்டு நகர்), அமரா(செங்கலடி) ஆகிய கல்லூரிகளில் நடைபெறுகின்றன.\nஅதிவேக இணையப் பாவனைக்கு நாடுங்கள்..\nஇல:432# புதிய கல்முனை வீதி, நாவற்குடா, (தொழில்நுற்பக் கல்லூரிக்கு அருகாமையில்) மட்டக்களப்பு.\nமாட்டு நகரில் மகத்தான பல சதனைகளைப் படைக்கும் மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கல்விக் கல்லூரியில் நீங்களும் இணைந்து வெற்றியடையுங்கள். ஆனந்தா கல்விக் கல்லூரி தமாரைக் கேணி வீதி, அரசடி, மட்டக்களப்பு.\nA/L வர்த்தக துறை மாணவர்களுக்கு...\nமட்டு நகரை ஆழும் மூவேந்தர்களின் வழிகாட்டலில் . இப்பொழுது ஆனந்தா கல்லூரியில் .. கணக்கீடு:- எ - பாலா வணிகக் கல்வி :- எஸ். அனோஜன் பொருளியல் :- டி.டி.நிதன் .\nமட்டு நகரில் அதி நவீன தொழில் நுட்பத்திலும் உயர் தரத்திலானதுமான உங்கள் டிஜிட்டல் பிரின்டிங் தேவையை குறைந்த செலவில் பூர்த்தி செய்ய நாடவேண்டிய ஒரே நிறுவனம் ஆதித்யா டிஜிட்டல் பிரின்டிங்ஸ்..258/3, திருமலை வீதி, மட்டக்களப்பு..\nமட்டு நகரின் பிரபல ஆசிரியர் திரு.தனஞ்ஜெயன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட...\nA/L மாணவர்களுக்கான அளவையியல், G.A.Q மாணவர்களுக்கான மெய்யியல் பாடங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2015/08/16.html", "date_download": "2018-07-20T04:44:10Z", "digest": "sha1:RL3BYFTKJFUTRUVCOK2HT64UXCMMALKD", "length": 6702, "nlines": 139, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: புகைப்படம் - 16", "raw_content": "\n”எழுத்தாளர் பஸ்கர் சக்தியோடு ஒரு கோப்பை தேநீர்” நிகழ்வில்\nநான் - கீழைஅ.கதிர்வேல் - பாஸ்கர் சக்தி - ராஜீ ரமேஷ்\nLabels: சிங்கப்பூர், தங்கமீன் வாசகர் வட்டம், புகைப்பட ஆல்பம்\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nபெண்கள் சூழ் உலகில் இருந்து வரும் சி��்கல்கள்\nமனுஷ்யபுத்திரனின் கவிதைகளைப் பள்ளியில் பாடமாக வைத்...\nவாசிப்பையும், எழுத்தையும் விட முடியுமா\nமெளன அழுகை – 5\nகனியான பின்னும் நுனியில் பூ\nஉந்துதல் தந்த உபதேசங்கள் - 1\nஅப்துல் கலாமின் இறப்பும், தகர டப்பாக்களின் சப்தமும...\nமுதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே\nரசிக்க - சிந்திக்க (15)\nகாமராஜர் - வாழ்வும் - அரசியலும்\nகர்மவீரர், ஏழைகளின் தெய்வம், மதிய உணவு தந்த மக்கள் நாயகன், கறுப்பு காந்தி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நம் மண்ணின் மைந்தர் காமராஜர்...\nமெளன அழுகை - 2\n” மெளன அழுகை ” கவிதை தொகுப்பிற்கு கவிஞரும் , விமர்சகருமான திரு . ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் அளித்துள்ள விமர்சனம் ம...\nஒரு மனிதன் மிகுந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆட்பட்டு கஷ்ட்டப்படுவதைக் கண்டு, “எப்ப செஞ்ச பாவமோ இப்பக் கெடந்து அனுபவிக்கிறா...\nமெளன அழுகை - 3\n(திண்ணை இணைய இதழில் “மெளன அழுகை” கவிதை நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை) கிட்டத்தட்ட ...\nமாயவனைக் கட்டிப் போட்ட மன்னவன்\nபிரகாரங்களைக் கடந்து உள்ளே நுழைந்ததும் அனுப்பு மண்டபம் எனப்படும் முழுக்க கருங்கல்லினாலான சேதுபதி மண்டபம் வரவேற்கும். அதைக் கடந்து உள...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/70687/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2-%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A2%E2%82%AC%E2%80%9C-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-07-20T04:50:48Z", "digest": "sha1:AXVROXURIYN4LVMLDJDWNLCMUCNHYD23", "length": 10286, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்\nநன்றி: புதிய தலைமுறை, 14 ஜூன் 2018 தங்களின் சுயசரிதையைத்தான் ஸீரோ டிகிரி முதல் எக்ஸைல் வரை எழுதியிருக்கிறீர்கள். கோணல் பக்கங்கள் மாதிரியான கட்டுரைப் ப… read more\nநன்றி: தடம், ஜூன் 2018 இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் கதைகளை திரும்பத் திரும்ப எழுதிப் பார்பது நடக்கிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nஇருவேறு உலகம் – 92\nதிருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்க��்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இரு… read more\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇது 3D காலம் என்று சொல்லலாம் தப்பில்லை. அவதார் என்றொரு ஆங்கிலத் திரைப்படம் வந்தாலும் வந்தது, உலகெங்கும் சட்டென 3டி ஜூரம் பற்றிக் கொண்டது. புதிது புதித… read more\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nஜுலை 2018 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள் : தூத்துக்குடி மாடல் வளர்ச்சி , போராடும் உரிமை குற்றமா, போராடும் உரிமை குற்றமா, எட்டுவழிச் சாலை , காவிரி மற்றும் பல... T… read more\nகாவிரி பாஜக புதிய ஜனநாயகம்\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nசெய்யாதுரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை - பின்னணியில் யார் எடப்பாடிக்கும் செய்யாதுரைக்கும் என்ன சம்மந்தம் எடப்பாடிக்கும் செய்யாதுரைக்கும் என்ன சம்மந்தம் ஊழல்களை ஒழித்துவிடுமா இச்சோதனைகள்… read more\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \n7-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அத்தகைய 17 இயல்பான முகங்கள்தான் நடிகை ஸ்ரீரெட்டியின் முகநூலிலும் வெறுக்கத்தக்க பின்னூட்டங்கள் இடுகின்றன.… read more\nActress பாலியல் கொடுமை காதல் – பாலியல்\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nசென்னையின் அடையாளங்களில் கானா பாடலும், பேண்டு வாத்தியமும் முக்கியமானது. அந்த பேண்டு வாத்திய கலைஞர்களின் வாழ்வை படம்பிடித்துக் காட்டுகிறது இக்கட்டுரை.… read more\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nஉன்னை கொல்ல வேண்டும் : Raju\nசாப்ட்வேர் சக்கரம் : வெட்டிப்பயல்\nநாங்களும் கடவுள்தான் : Kaipullai\nஇன்னுமொரு புதிய பதிவர் : ஆசிப் மீரான்\nமாயவரத்தான் குசும்புங்கோ...மாட்டுனா ரிவீட்டுங்கோ : அபிஅப்பா\nவிந்தைக்கலைஞன் சந்திரபாபு : RP RAJANAYAHEM\nநம் நாடு - கதையென்ன\nகோச���சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaechchu.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-20T05:08:43Z", "digest": "sha1:QGMQ6TBGPQMOYJCPZSS3HRSE6VI65U3H", "length": 33689, "nlines": 118, "source_domain": "vettipaechchu.blogspot.com", "title": "வெட்டிப்பேச்சு: January 2011", "raw_content": "\nபேசுவோம். பேசுவோம். மாற்றங்களை நோக்கி பேசுவோம்.எழுத்தும் பேச்சும் ஒரு ஆயுதம் தானே. வாருங்கள், ஆயுதம் சேய்வோம். புது மலர்களை பூக்கச்செய்வோம். வன்முறையாளர்களை, மனம் கொத்திப் பறவைகளை வெல்வோம்.\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி உங்களுக்கு என்றேனும் இப்படித் தோன்றியதுண்டா உங்களுக்கு என்றேனும் இப்படித் தோன்றியதுண்டா இன்றைய பேச்சில் இந்த சுய பச்சாதாபத்தின் விளைவைப் பற்றி பேசப்போகிறோம்.\nஇந்த சுய பச்சாதாபம் ஒருவனை நிச்சயமாய் நொறுக்கிப் போடும். பொதுவாகவே இந்த சுய பச்சாதாபம் என்பது அண்டிக் கெடுக்கும் நட்பைப் போல. அதுவும் கருணை பொழியும் பாசத்துடன் மிக அக்கறை கொண்ட நட்பைப் போல் நமக்குள் இருந்து நெஞ்சை வருடிவிட்டு நம்மை அழித்துவிடும் செயலை இது சத்தமின்றி செய்துவிடும்.\nநம்மை இது சிந்திக்கவே விடாது. நமது சூழலையும் ஆராய விடாது. ஆக நமது சூழலில் இருக்கும் சாதகமான காரணிகள் எவையும் கண்ணில் படாது மாறாக பாதகமான காரணிகளாக நாம் கருதுபவைகள் மட்டுமே நம்மை அச்சுறுத்திக்கொண்டு பூதாகர வடிவெடுப்பதோடு மட்டுமல்லாது நாம் கொண்டுள்ள தன்னம்பிக்கையை சுத்தமாய் உறிஞ்சி இழுத்து நம்மை செயலிழக்கவும் செய்துவிடும்.மேலும் நமக்குள் தாழ்வு மனப்பான்மையைத் தூண்டிவிடுவதோடு மட்டுமல்லாது உலகமே நமக்கு எதிராக இருக்கிறது என்னும் நினைப்பையும் நம்முள் வளர்த்துவிடும்.\nஇந்த சுய பச்சதாபம் - self pity - என்பது நம்மை ஏறக்குறைய ஒரு பக்கவாதம் தாக்கியவரைப்போல நம்மை கிடத்தி நாம் எப்போதும் மற்றவரது உதவியையே நாடி ��ருக்கும் படி செய்வதோடல்லாமல் மன ரீதியாக நாம் இப்படி இருப்பதும் மற்றவர்கள் நமக்கு உதவி புரிவதும்சரி என்று காரணம் கற்பிப்பதோடல்லாது நமது இந்த நிலைக்கு காரணம் நம்மைச் சுற்றியுள்ளவர்கள்தானே தவிர நாம் அல்ல என்னும் மாயையினை உருவாக்கி மற்றவர்களை விரொதிகளைப்போல நம்மை பார்க்கத் தூண்டி சமுதாயத்திற்கும் நமக்கும் இடையே பெரும் இடைவெளியை உருவாக்கிவிடும்.\nஇப்படி ஒருவரை தனிமைப்படுத்தும் இந்த சுய பச்சாதாபம் உள்ளிருந்து பெருகி வெறுப்புக் குவியலாய் சமயம் கிடைக்கும்போது வெடித்து வெளிப்படும். இந்த வெறுப்பு தனக்கெதிராகவோ அல்லது தன்னைச் சுற்றி இருப்பவர்க்கு எதிராகவோ கிளம்பும்போது அது மிகப் பெரிய பின்விளைவுகளை விளைவிக்கும் . எனவேதான் இதைக்குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.\nஇத்தகைய சுயபச்சாத்தாபம் நிறைந்தவர்களை சாதரணமாக இருக்கும் மனிதர்களிடமிருந்து பிரித்துக் காட்ட நான் ஊடகங்களில் படித்தறிந்த ஒரு கதையை கீழே சொல்லியிருக்கிறேன்.\nஒரு தனவந்தன் தனக்குப் பிறந்த இரு பிள்ளைகளிடமும் மிகுந்த வேறுபாட்டைக் கண்டான். அது, மூத்த பிள்ளை எப்போதும் மிகுந்த மகிழ்வுடனும், வாழ்வை அனுபவிக்கும் தாகத்துடனும் இருக்க இளையவனோ எப்போதும் ஒருவித சோகத்துடனும், தன்னைக் குறித்து ஒரு சுய பச்சாத்தாபத்துடனும் இருந்ததோடு மட்டுமல்லாது எல்லாச் சூழலிலும் தான் இரக்கமின்றி கொடுமைக்கு உள்ளாக்குவதைப்போல் மிகுந்த துயரத்துடனே வாழ்வைப் பார்த்தான்.\nஇதைக் கண்ட தனவந்தன் இவர்களது குணங்களை மாற்றும் எண்ணத்துடன் ஒருநாள் பிள்ளைகள் அறியாதவாறு மூத்த மகனது அறையை குதிரைச்சாணக் குவியலாலும் இளைய மகனது அறையை விளையாட்டு பொம்மைகளாலும் நிரப்பிவிட்டு அடுத்த நாள் அவர்களது நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தான்.\nதனவந்தன், தனது இளைய பிள்ளை மகிழ்வுடன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பான் எனவும் மூத்த பிள்ளை குதிரைச்சாணக் குவியலைக் கண்டு மனம் வெறுத்து அதை சுத்தப் படுத்தும் வேலையில் இருப்பான் எனவும் நினைத்தான். ஆனால் நடந்ததோ இவனது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தது.\nஇளைய பிள்ளை மிகுந்த வருத்தத்துடன் இருந்தான். இவனைக் கண்டதும், “ பாருங்கள் யாரோ எனது அறையில் பொம்மைகளை நிரப்பி வைத்திருக்கின்றனர். யார் இத்தனை பொம்மைகளுக்கும் சாவி கொடுத்து இயக்குவது இவைகளுக்கு சாவி கொடுத்து இயக்கி மாளாது போலிருக்கிறதே.. யாருக்கும் என் மேல் இரக்கமே இல்லை..” என்று சொல்லி அழுதானாம்.\nமூத்த பிள்ளையோ இவனைக் கண்டதும் மிக்க மகிழ்வுடன், “ எத்துனை அதிசயம் பாருங்கள். என் அறை நிறைய குதிரைச்சாணம் இருக்கிறது. இதைப் பார்க்கும் போது இங்கேதான் எங்கேயோ ஒரு குதிரைக் குட்டி இருப்பதாகத் தெரிகிறது. நான் எப்படியும் இன்று மாலைக்குள் அந்தக் குதிரைக் குட்டியைத் தேடிப்பிடித்து அதன் மீது சவாரி செய்து விளையாடப் போகிறேன் ..” என்றானாம்.\nஇப்படித்தான் நமது பார்வைகள் நமது வாழ்வை மாற்றக்கூடிய சக்தி படைத்தவைகள். அப்படிப்பட்ட வல்லமை கொண்ட பார்வைகளையே திருகலாக்கி நமது வாழ்வைக் கெடுக்க வல்லன நாம் கொள்ளும் சுய பச்சாத்தாபம். எனவே இத்தகைய வாழ்வைக் கெடுக்கும் மன நிலையை விட்டு வெளிவந்து நமது வாழ்வை வளம் பெறச்செய்ய வல்ல ஒளியைக் காண்போம், சிறக்க வாழ்வோம்.\nLabels: self pity, சுய பச்சாத்தாபம்\nதலைமுறை இடைவெளி உருவாகிறதா அல்லது உண்டாக்கப் படுகிறதா\nதலைமுறை இடைவெளி உருவாகிறதா அல்லது உண்டாக்கப் படுகிறதா\nதலைமுறை இடைவெளி என்பது இரு தலைமுறையினருக்கிடையே இருக்கும் புரிதலில் விழும் இடைவெளியைக் குறிப்பதாகும்.\nகுடும்பம் என்கின்ற குறுகிய அமைப்பில் இந்தத் தலைமுறை இடைவெளியை பார்த்தோமானால், பெற்றோர் பிள்ளைகள் ஆகியவர்களுக்கிடையே இருக்கும் நோக்கம், பார்வை, உணர்வுகள் மற்றும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் ஆகியவைகளுக்கிடையே இருக்கும் இடைவெளியைத்தான் நாம் தலைமுறை இடைவெளி என்கின்றோம். பெரும்பாலும் இந்த தலைமுறை இடைவெளி மனிதர்களுக்கிடையே புரிதலை சிரமப் படுத்தும் அல்லது புரிதலை தடுக்கும்.\nஇந்த தலைமுறை இடைவெளி தானாக உருவாகிறதா அல்லது நம்மால் உண்டாக்கப் படுகிறதா என்பதுதான் இன்றைய பேச்சு. தானாக உருவாதல் என்பது இந்த தலைமுறை இடைவெளிக்கு காலத்தையும் அதன் மாற்றங்களையும் காரணப்படுத்துவது. நாமாக உண்டாக்குவதென்பது நம்முடன் இருக்கும் சம காலத்தோரிடையே உள்ள கருத்து அல்லது கொள்கை குறித்த வித்தியாசங்களைப்போலவே இந்த தலைமுறை இடைவெளியும் நம்மால் உருவாக்கப் பட்டதாக குறிப்பது.\nஇதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் தலைமுறை இடைவெளியி���் கலாச்சாரத்தின் பங்கு என்ன என்பதுமாகும்.\nபொதுவாகவே மனிதன் தன் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் ஒரு தொடர்ந்த கற்றல் நிலையில் இருக்கிறான் ; இருக்க வேண்டும். இந்த கற்றல் நிலையில் தொய்வு ஏற்படும் போது அவனது புரிதல்களில் மாற்றங்கள் நிகழ்வதில்லை, மாறாக அவனது புரிதல்களில் ஒருவித resistance - எதிர்ப்புணர்வு தோண்ற ஆரம்பித்து விடுகிறது. இந்த தொடர்ந்து கற்றல் நிலை அவனுக்கு தனது சூழலைப் பற்றிய, சூழலின் மாற்றங்களைப்பற்றிய ஒரு விழிப்புணர்வையும் - awareness - அதைத் தொடர்ந்து விளையும் காரியங்களுக்கான காரணங்களையும் - reasoning - நம்மை அறியச் செய்வதொடுமட்டுமல்லாது அதற்கேற்றார்ப்போல் நம்மை தகவமைத்துக் கொள்ளத் தூண்டும். இது மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரிகளுக்கும் பொதுவான ஒரு செயல் நிலையாகும். இதுதான் உயிர் வாழ்தலின் ஒரு அடிப்படைத் தத்துவம். It is the basic concept of survival.\nஇந்த basic concept of survival ஐ அணையாமல் தூண்டிவிடுவது தன் சூழலில் வாழ்வதற்கு உள்ள ஒருவித அச்ச உணர்வுகளே. The threats in the environment keeps the survival instinct of an individual sharp. இந்த அச்ச உணர்வுகள் - threats - குறையும் போது கற்றல் நிலையில் தொய்வு ஏற்படுகிறது. இந்த நிலை தனியே வாழும் உயிரிக்கு மிகவும் அபாயகரமானது. ஆனால் மனிதன் ஒரு சமுதாயம் சார்ந்து வாழும் உயிரி - social animal - என்பதனால் இந்த கற்றல் நிலையில் தோய்வு ஏற்படும் போது மனிதனுக்கு இதனால் விளையும் அபாயம் மிக மிகக் குறைவு. இந்த அபாயமற்ற நிலையே மனிதர்களுக்கு ஒரு comfort zone ஐ உருவாக்கி விடுவதனால் மனிதர்களுக்கு தொடர்ந்து கற்றலில் ஒரு சரியான தூண்டுதல்- motivation - கிடைப்பதில்லை. ஆனால் இந்த கற்றலில் ஒரு incentive எப்போதும் உண்டு. இருப்பினும் இந்த கற்றலுக்கான compulsion - கட்டாயம் - threat ல் தான் அதிகம் உள்ளதே தவிர incentive ல் அல்ல.\nசரி. இப்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி ஒரு தலைமுறையினரின் பார்வை, நோக்கம் மற்றும் உணர்வுகளை நிச்சயிப்பது எது\nஇந்த பார்வை நோக்கம் , உணர்வுகள் மற்றும் அவைகளை வெளிப்படுத்தும் முறைகள் ஆகியவற்றை நிச்சயிப்பது ஒருவர் வாழும் சூழல் காரணிகள் (ஓரளவுக்கு இதனை கலாச்சாரச் சூழல் காரணிகள் எனவும் சொல்லலாம்),\nமற்றும் அவரது தனிப்பட்ட கடந்த கால அனுபவங்கள் மட்டுமே. இந்த சூழல் காரணிகளை பெரும்பாலும் தான் வாழும் சமுதாயத்தின் நோக்கம் மற்றும் அந்த நோக்கத்தினை அடைய ஒருவருக்குத் தேவையான தகு���ிகள் ஆகியவைகளே ஆளுமை செய்கின்றன.\nமேற்சொன்னவைக்கு உதாரணமாக வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் வாழ்ந்த முன்னவர்கள் ஒரு பெரு நோக்கோடு வாழ்ந்தனர். அந்த நோக்கு மற்றும் அதனை அடைய அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதனைச்சார்ந்தவைகளே அந்தத் தலை முறையினரின் பார்வைகளையும், எல்லைகளையும் வரையறை செய்தன. சுதந்திர வேட்கை மற்றும் அதனை அடைவதற்கான தனிமணிதனின் தியாகம் ஆகியவைகளே பொதுவான வரையறையாக இருந்தது. சுதேசி இயக்கம் மிகப் பெரிதாக போற்றப்பட்டது.\nஆனால் தற்போதைய சூழலில் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு இதன் மகத்துவமும், புனிதத்துவமும் புரிவதில்லை. இது அவர்களுடைய குற்றமல்ல. மாறிவரும் காலச் சூழலில் அவர்களின் கற்றலும் வேறுபடுகிறது. தற்போதைய இளைஞன் மேலை நாடுகளுக்குச் சென்று கல்வி பயிலுவதையும் அங்கேயே பணிபுரிவதையும் மிகப் பெரிதான வாய்ப்பாகக் கொள்கிறான். இந்த மாறிவரும் கருத்தின் பரிணாமத்தைக் கண்டுணராத முந்தைய தலைமுறையினர் பின் தள்ளப் படுகின்றனர். தலைமுறைக்கிடையே மிகப் பெரிய இடைவேளி உருவாகிறது.\nமேற்காட்டிய நிலையைத் தவிர வேறு பல துறைகளிலும் அல்லது மாற்றங்களிலும் கூட இத்தகைய இடைவெளியைப் பார்க்கலாம். ஆனால் கலாச்சாரம் சார்ந்த தலைமுறை இடைவெளி மட்டுமே வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. இந்த கலாச்சாரம் சார்ந்த இடைவெளி, கலாச்சார மாற்றங்களை ஊக்குவிக்கும் சமுதாய மற்றும் சூழல் காரணிகளின் பரிணாம மாற்றங்கள் மற்றும் அதைக் குறித்த மக்களின் கற்றலும் தொடர்ந்து அதற்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறன் அல்லது மாற்றங்களை குறித்த கற்றலைத் தவிர்க்கும் அவர்களின் செயல்பாடு ஆகியவைகளே இது குறித்த தலைமுறை இடைவேளியினை தவிர்த்தலையோ அல்லது தலைமுறை இடைவெளியினையோ உருவாக்குகின்றன.\nஆனால் மூத்த தலைமுறையில் சிலர் வளர்ந்துவரும் கால மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது கற்றலையும், கால மாற்றத்தின் கட்டாயத்தையும் புரிந்து கொள்வதால் தங்களது உணர்வுகளிலும் அதன் வெளிப்பாடுகளிலும் வளர்ச்சியை பெற்றுக் கொள்கின்றனர். சம காலத்தினரிடையே கூட இத்தகைய கற்றலினால் ஏற்படும் வளர்ச்சி, இந்த கற்றலால் வளர்ந்தொர் மற்றும் இந்த கற்றலைத் தவிர்ப்போர் ஆகியோரிடையே புரிதலில் இடைவெளி உருவாகக் காரணமாகிறது. தொடர்ந்து கற்றல் மற்றும் கற்றலைத் தவிர்த்தல் என்பதாலே சம தலைமுறையினரிடையே கூட இந்த இடைவெளி உண்டாகிறது. தற்கால மூத்தோர்களில் இணையத்தை வெறுப்போரும் இணையத்தைக் கற்று அதனை வசப்படுத்தி வலைப்பூக்களை தொடுப்போருமே இதற்கு உதாரணம். இருவரில் பின்சொன்னவர்கள் எளிதாக இளைய தலைமுறையினறை தங்களது கருத்துக்களால் கவர்ந்திழுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கற்றலைத் தவிர்த்தலே தலைமுறை இடைவெளியை உண்டாக்குகிறது.\nஎனவே மூத்தோர்களது தொடர்ந்து கற்றலே இளையதலைமுறையினர் மற்றும் அவர்களின் உணர்வுகள் குறித்த புரிதலையும் அதிகப் படுத்தி தலைமுறை இடைவெளியினை தவிர்க்க உதவும். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்த தொடர்ந்து கற்றலினால் தலைமுறை இடைவெளி உருவாதல் தடுக்கப்பட்டு மிகவும் தெளிவான புரிதலை இரு தலைமுறைக்கிடையேயும் உருவாதலால், என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய நமது ethical sense and moral sense ஆகியவைகளை எந்த வித எதிர்ப்புகளுமின்றி இளைய தலைமுறையினருக்கு நாம் பரிமாற முடியும். இது கற்றலினாலும் புரிதலினாலும் மூத்த தலைமுறைக்கு கிடைக்கும் ஒரு பரிசு.\nகேள்வி கேட்டு வாழ்வதல்ல. வாழ்வையே கேள்வி கேட்டு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் ஒரு முயற்சி இது.\nநான் வேதாந்தியுமல்ல சித்தாந்தியுமல்ல. வாழ்கிறவன். கேள்வியோடே வாழ்கிறவன். பல நேரங்களில் தனிமைப் பட்டவன். என்னைப்போல் இருப்போரின் துணை தேடி இந்த வலைப் பக்கம். வாருங்கள் பேசுவோம். மாற்றங்களைத் தேடி ஒன்று கூடுவோம். மாற்றுவோம். முயற்சிப்போம். வாழ்வோம். எனது மின்னஞ்சல்: vettippaechchu@gmail.com\n“புலிகளின் இன்னொரு முகம்..” இது உண்மையா.\n10.2.14 “புலிகளின் இன்னொரு முகம்..” இது உண்மையா. ஈழத் தமிழர் நிலை குறித்து யாருமே வாயைத் திறந்து தங்களது கருத்துக்களைச் சொல்ல ...\n30.5.15 பிராமணாள் மட்டும்.. SC/ST PLEASE EXCUSE.. இந்தப் பதிவைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ மிகவும் பிற்போக்கான எண்ணம் கொண்டவன் என நி...\nதி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I\n21.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I இது சென்னை அண்ணா நகரில் வசிக்கும் எனது நண்பரது சமீபத்தைய ச...\nதி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II\n23.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகு��ி II முன் பகுதிக்கு: தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மை...\n25.10.14 அற்புதங்களும் அற்புத மனிதர்களும்.-1 நான், நமக்குப் புரியாத சில செய்திகளையும் நம் சூழல் நமக்குச் சொல்லும் சில அடையாளங்க...\nஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்…\n12.11.14 ஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்… இது வரை உளவியல் பேசியவன் இப்போது உளருகிறானே எனப் பார்க்கிறீர்களா\nதி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV\n29.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV முந்தைய பகுதிகளுக்கு: 1. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை ...\n15.10.10 காதலை விஞ்சியதா காமம்\nநமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா\n25.11.10 நமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா கலாச்சாரம் என்பது மற்றெல்லாவற்றையும் போலவே ஒரு மாறுதலுக்ககுட்பட்ட சங்கதிதான...\nதி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III\n24.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III முந்தைய பகுதிகளுக்கு: 1. தி. மு. கா. னிடமிரு...\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி\nதலைமுறை இடைவெளி உருவாகிறதா அல்லது உண்டாக்கப் படுகி...\nஅனுமதியுடன் பகிர்ந்துகொள்ளுதல் வரவேற்கப்படுகிறது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%C2%A0%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-569410.html", "date_download": "2018-07-20T05:13:23Z", "digest": "sha1:NWZVNDJ3QDZ4HEILL3QSO4JSAPB7PZWD", "length": 9347, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமி மீது மேலும் 3 வழக்குகள்- Dinamani", "raw_content": "\nபி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமி மீது மேலும் 3 வழக்குகள்\nஅரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி மற்றும் அவரது நிறுவனப் பங்குதாரர்கள் மீது கீழவளவு போலீஸார் இரு வழக்குகளை திங்கள்கிழமை பதிவு செய்தனர். பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் ஸ்ரீதர், கீழவளவு காவல் நிலையத்தில் இரு புகார்களை அளித்தார்.\nஅதன் விவரம்: இ.மலம்பட்டி அருகே உள்ள பொட்டல்குளம் கண்மாய் பி.ஆர். பழனிச்சாமி நிறுவனத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, கிரானைட்\nகற்களை வெட்டி ���டுத்து அடுக்கி வைத்துள்ளனர். இதனால், அரசுக்கு ரூ. 45 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல, கீழவளவு அருகே உள்ள அசுரன் கண்மாயில் மடைகள், நீர்வரத்துக் கால்வாய்களைச் சேதப்படுத்தி, அங்கேயும் கிரானைட் கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இதனால், அரசுக்கு ரூ. 1.30 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில், கீழவளவு போலீஸôர் இரு வழக்குகளைப் பதிவு செய்தனர்.\nபி.ஆர்.பி மீது நிலமோசடி வழக்கு: மேலூர் வட்டம், கவட்டையன்பட்டி கிராமத்தில் உள்ள இலந்தக்கரை அய்யனார் கோயிலுக்குச் சொந்தமான 10 ஏக்கர் 88 சென்ட் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக வாங்கியதாக, பழனிச்சாமி மீது மேலவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇலந்தக்கரை அய்யனார் கோயிலுக்குச் சொந்தமாக 10.88 ஏக்கர் நிலம் இருந்தது. இந் நிலத்தின்கீழ் விலை மதிப்புமிக்க கிரானைட் கற்கள் உள்ளன. கிராமப் பொதுச் சொத்துகளைப் பராமரிக்க தர்மலிங்கம், கருப்பணன், சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.\nஇவர்கள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெயரில், போலி ஆவணங்களைத் தயாரித்து, பழனிச்சாமியின் பவர் ஏஜென்ட் முத்துக்குமார் மூலம் கிரையம் செய்துவிட்டனர். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாம்பிராணிப்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்திருந்தார்.\nஇதுதொடர்பாக பழனிச்சாமி உள்ளிட்ட 9 பேர் மீது, மேலவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பி.ஆர். பழனிச்சாமி மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/05/fargo.html", "date_download": "2018-07-20T04:58:16Z", "digest": "sha1:SLO5NFYZ7NINP6CTFX54OANLWZQIYKFG", "length": 44620, "nlines": 578, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (FARGO) தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் கர்பினி பெண் போலிஸ்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(FARGO) தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் கர்பினி பெண் போலிஸ்...\nஇன்றைய சென்னை மாநகர பேருந்துகளில் நீங்கள் அடிக்கடி ஒரு விஷயத்தை காணலாம்... அது பெரியவர்கள் நின்று கொண்டு இருப்பார்கள்...இளையவர்கள் உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள்...சில பெரியவர்கள்.. எதை பற்றியும் கவலை படாமல் மிடுக்குடன் நின்று கொண்டு இருப்பார்கள்....சில பெரியவர்களால் நிற்க்க முடியாது அவர்களில் யாராவது ஒருவர் உட்கார இடம் கொடுக்கமாட்டார்களா என்று கண்களில் வேதனையுடன் பார்பது கொடுமையாக இருக்கும்...\nஎன் அம்மாவோடு பேருந்து பயணஙகளில் நான் பயணிக்கும் போது முன்று விஷயங்கள் பார்த்து என் அம்மாவை ரொம்பவும் மரியாதையாக பார்ப்பேன்..என் அம்மா பேருந்தில் ஏறினால் மூன்று விஷயங்களை கடை பிடித்து வந்தாள்...\nபெரியவர்களில் பாலினம் பார்க்காமல் இடம் இல்லை என்றால் சட்டென எழுந்து நின்று இடம் தருவாள்...இரண்டாவதாக.... கர்பினியாக யார் பேருந்தில் ஏறினாலும்அவர்களுக்கு எழுந்து இடம் தந்து விடுவாள்...5கிலோமீட்டர் மற்றும் 25 கீலோமீட்டர் பயணம் செய்யும் லோக்கல் பேருந்துகள்தான்.. அதற்க்கே சீட்டுக்கு அடித்துக்கொள்வார்கள்...\nமூன்றாவதாக எந்த பெண் கைகுழந்தையுடன் ஏறினாலும் கை குழந்தையுடன் ஏறும் பெண்ணின் கை குழந்தை சுமையை தான் வாங்கி வைத்துக்கொள்வாள்...அதுவும் லோக்கல் பஸ்ஸில் இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு, பேருந்தில் பேலன்ஸ் இல்லாமல் ஆடியபடி டிக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும் எத்தனையோ தாய்மார்கள் நீங்கள் பார்த்தபடி தேமே என்று உட்கார்ந்து இருக்கலாம்.....\nஇனி அப்படி செய்யாதீர்கள்... குழந்தை வைத்துக்கொண்டு நின்று வரும் பெண்ணின் கைகளில் உள்ள குழந்தையை வாங்கி வைத்துக்கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்....இதில் கொடுமை அந்த பெண்ணை படாத பாடு படுத்தி எடுத்து அவளுக்கு குழந்யை கொடுத்த கணவன்... அவளுக்கு கை வலிக்குமே... அந்த குழந்தையை நாம் சிறிதுநேரம் வைத்துக்கொள்வோம் என்ற எண்ணம் தாலி கட்டிய கணவனக்கு இருக்கவே இருக்காது.....\n���தனாலே என் சிறுவயதில் எங்கள் ஊர் பேருந்து பயணங்களில் எங்கள் அம்மாவோடு நாங்கள் உட்கார்ந்து பயணித்ததே இல்லை... முதியவர்.. ஊனமுற்றோர்,கர்பினி பெண் போன்றவர்கள் எங்கள் அருகில் உட்கார்ந்து பயணித்து இருக்கின்றார்கள்...என் அம்மா அவள் எழுந்து இடம் கொடுத்து விடுவாள்...எனென்றால் என் அம்மா 5 பெற்றவள்...கர்பமாய இருக்கும் போது வலி வேதனை என்னவென்று அவளைவிட வேற யாரும் அதிகம் அறிய முடியாத ஒன்று....\nஅப்படி எழுமாத கர்பினியாக இருக்கும் ஒரு பெண் போலிஸ் அதிகாரி நகரில் நடக்கும் கொலையை இன்வெஸ்ட்டிங் செய்து கண்டுபிடிக்கின்றாள் என்றால் அது சாதாரண விஷயமா..... என்ன பிரச்சனை என்றால் அவர்கள் கொடுர கொலையாளிகள் யாரையும் வைத்துப்பார்க்கமாட்டார்கள்....\nFARGO படத்தின் கதை இதுதான்...\nJerry Lundegaard (William H. Macy) ஒரு கார் சேலஸ்மேன்... அவனுக்கு ஏகப்பட்ட கடன் பிரச்சனை... எப்படியாவது கடனை அடைக்க என்ன செய்யலாம் என்று மண்டையை பிச்சிகிட்டு யோசிக்கிறான்...அவன் மாமனார் அதிகம் பணம் உள்ளவர்அவருடைய கார் ஷாப்புலதான் இவன் விற்பனை பிரதிநிதி...\nஎப்படியும் கடனை அடைக்க பணம் வேனும்... அந்த பணத்தை அடைய என்ன செய்யலாம்னு ஜெர்ரி யோசிக்கறப்ப..... புது படத்துக்கு சத்தியம் தியேட்டர்ல இரண்டு டிக்கெட் புக்செய்வது போல் இரண்டு குற்றவாளிகளை புக் செய்யறான்... அதாவது அவன் மனைவியை கடத்தி அவன் மாமனார்கிட்ட இருந்து லட்சக்கணக்குல பணத்தை கறக்கறதுதான் அவன் திட்டம்....\nஅந்த ரெண்டு கிரிமினல்சும் ஒரு சுபயோக சுபதினத்துல ஜெர்ரி ஒய்ப் டிவி சிரியல் பார்த்துகிட்ட இருக்கறப்பவே அவளை கடத்துறானுங்க...அனா அவளை அவுங்க ரகசிய எடத்துக்கு அழைச்சிகிட்டு போகறதுக்குள்ள அவுங்க துப்பாக்கி பல பேரோட உயரை குடிக்குது... விடியலில் தூங்கி கொண்டு இருக்கும் ஏழுமாத கர்பினி பெண் போலிஸ் Marge Gunderson (McDormand)க்கு போன் வருதுஎம்ம நகரத்துல இப்படி இப்படி கொலை நடந்து இருக்கு... நீ எப்பிடி எப்பிடிகண்டுபிடிக்கபோறேன்னு அந்த புள்ளதாச்சிபுள்ள எப்படி அந்த கொடுர கொலைகாரனை எப்படி கண்டுபிடிச்சான்னு உங்களுக்கு ஆர்வம் இருந்தா.... பார்த்து வைங்க...\nகோயின் பிரதர்ஸ் படம் என்றாலே...அவர்களின் வில்லன்கள்.. பழி பாவத்துக்கு அஞ்சவே மாட்டார்கள்...உலகத்துக்காக அவர்கள் என்று நினைக்கமாட்டார்கள்...உலகமே அவர்களுக்காக படைக்கபட்டதாக நினைத்த��க்கொள்பவர்கள்...\nஅதற்கு மிகச்சிறந்த உதாரணம் 4 ஆஸ்கார் வாங்கிய No Country for Old Men படத்தையும் அந்த படத்தின் வில்லனையும் சொல்லலாம்...\nஇந்த படம் ஒரு உண்மை சம்பவம்...படத்தின் அடிநாதத்தை வைத்துக்கொண்டு கேரகடர்களை மாற்றி எடுத்து இருக்கின்றார்கள்...\nஇந்த படம் அமேரிக்கா பிலிம் இன்ஸ்டியூட்ல 100 வருஷம் 100படம் வரிசையில இந்த படம் 84வது இடத்துல இருக்கு...\nஇந்த படத்துல நடிச்ச Marge Gunderson (McDormand)100 வருஷத்துல பெஸ்ட் கதாநயகன் வரிசை எண்...ரேங் 33...வது இடத்துல இருக்கார்\nஇந்த படத்தின் Roger Deakinsஒளிப்பதிவு நிச்சயம் பாராட்டபடவேண்டிய ஒன்று...படம் முழுக்க அவுட்டோர் காட்சிகள் எல்லாம் பனிமுடிய சாலைகளில் கதை நடப்பதாக இருப்பதால் பல சீன்களில் பனி அதிகம் இருப்பது போல் செட் போட்டு எடுத்தார்களாம்....\nமுக்கியமா ஜெர்ரி வீட்டுக்கு போக கார் எடுக்கும் போது ஒரு எம்டி லாங் ஷாட் இருக்கும்.. முதல்ல அது ஒரு வரைபடம் நாம நினைச்சிகிட்டு இருக்கும் போது அதுல ஜெர்ரி நடந்து போகும் அந்த ஷாட் சான்சே இல்லை\nபடத்தில் ஓ...யா, ஓ...யா என்று பேச்சுக்கு பேச்சு... ஒரு 3000 முறையாவது சொல்லி இருப்பார்கள்....\nஜெர்ரி மனைவியை கடத்த வரும் இரண்டு கிரிமினில்களும் அந்த பெண்ணின் போராட்டமும்... அற்புதம்...\nசம்பந்தம் இல்லாத ரெண்டு பேர் அந்த போலிஸ் கொலையை பார்த்துவிட்டு காரில் பறக்க... வில்லனும் அவனை துரத்த... அந்த காட்சி..\nநாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...\nLabels: திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசுவாரசியம் குன்றாத படம் ...\nபடத்தின் விமர்சனத்துக்கு முன்னதான கட்டுரை நல்ல முயற்ச்சி தொடருங்கள் ..\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) Sunday, May 30, 2010 11:19:00 AM\nமீ தா பார்ஸ்ட். உங்க பதிவுகள் என்னோட சைட் பாரில் அப்டேட் ஆக மறுப்பதால் பல பதிவுகளில் வர முடிவதில்லை.\nஇந்த படத்தை பல வருடங்களுக்கு முன்பு பார்த்த போது சூப்பர் ஆக இருந்தது.\nஆனால் இப்போது மறுபடியும் பார்க்க முடிவதில்லை.\nகோயன் சகோதரர்களின் ஆரம்ப கால படம்.\nஇதன் மூலமே அவர்கள் பிரபலம் ஆனார்கள்.\nநீங்கள் எழுதியிருக்கும் விதமே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது ஜாக்கி அண்ணா.\nகோயன் பிரதர்ஸின் 'ப்ளட் சிம்பிள்' படம் பற்றி சில மாதங்களுக்கு முன்பு நண்பர் கார்த்திக்கேயன் எழுதியிருந்தார். அதன் பின்னரே தேடிப் பிடித்து அந்தப் படத்���ைப் பார்த்தேன்.\nகோயன் சகோதரர்களின் நோ கன்ட்ரி ஃபர் ஓல்டு மென் எனக்குப் பிடித்த மற்றொரு படைப்பு.\nஇந்தப் படத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அருமையான பகிர்வுக்கு நன்றி ஜாக்கி அண்ணா.\nரொம்ப நல்ல விமர்சனம் ஜாக்கி.\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் Sunday, May 30, 2010 8:18:00 PM\nஃப்ரான்கஸ் மெக்டார்மண்ட் ஜோயல் கோயனின் மனைவி தான்.நல்ல நடிகை,இதில் ஆதர்ச தம்பதிகளாய் இவர்களை சித்தரித்திருப்பார்கள்,இவரை ப்ரில்லியண்டாக சித்தரித்திருப்பார்கள்.\nகுறுக்கு வழியில் பணம் தேடிப்போகும் ஒருவனுக்கு நேரும் சம்பவங்கள் இவர்களின் சிக்னேச்சர் அம்சம்.இசையும் அபாரமாயிருக்கும்.\nஅருமையான பதிவு.அப்புறம் டெலிபோனில் மிரட்டும் வங்கி அதிகாரியிடம் லுண்டகார்ட் தடுமாறும் காட்சிகள் அற்புதம்.இன்னொரு முறை பார்க்க வேண்டும்.\nநீங்கள் எழுதியிருக்கும் விதமே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது ஜாக்கி அண்ணா.///\nதிரைப்படத்திற்கு விமர்சனம் எழுத உங்களை விட்டா வேற யாரு...\nநீங்கள் எழுதியதை வாசித்தாலே படம் பார்த்த உணர்வு.. அருமை\nஉங்கள் follower ஆக இருந்தும் உங்கள் இடுகைகள் என் Dashboard க்கு வருவதில்லையே ஏன் என்று தெரியவில்லை முடிந்தால் கொஞ்சம் பாருங்க.. ஓட்டு போட்டாச்சு போட்டாச்சு..\nஅடடா.. நிறைய நல்ல படங்கள் வச்சுகிட்டே பார்க்காம இருக்கேன்.. நீங்க சொல்லிதான் தெரியுது.. சீக்கிரம் பார்த்துடுடறேன் ஜாக்கி..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(FARGO) தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் கர்பினி பெண்...\nசிங்கம்.. அயன் படத்துக்கு பிறகு சன் குழுமத்துக்கு ...\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல்\n(DAYLIGHT ROBBERY) 15+உலகசினிமா/பிரிட்டிஷ்... கத்த...\nவெந்த புண்ணில் பிரபாகரனை பாய்ச்ச வேண்டாம்..\n(Devil's Town) 18+ உலகசினிமா செர்பியா/ சமுகத்தின் ...\nசென்னை தாஜ்மகாலும் அய்யன் அருவியும் ஒரு பார்வை...(...\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமா...\nஐடிதுறை நண்பர்களே உங்களுக்காக..ஒரு குறும்படம்...\n(UNCOVERD) 15+ ஒரு பழைய ஓவியமும் சில கொலைகளும்...\nஎழுத்தாளர் பாமா..ஞானி வீட்டு கேணி கூட்டம்(09•05•20...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/06/14062018.html", "date_download": "2018-07-20T04:57:57Z", "digest": "sha1:HKJ3S6B4MMAGR3BK53HNEXJ4PWUA6YP2", "length": 53795, "nlines": 218, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானி���ல் அவதான நிலையம்\nஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு.\nநீங்கள் உண்மையை அறிய விரும்பினால்...\nநீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வுக்காகத்தான் இது பற்றி பேசுவதாக இருந்தால், இங்கு குறிப்பிடப்படும் தகவல்களை நாங்கள சொல்லும் அரச நிறுவனங்களுக்கு சென்று, உறுதிப்படுத்திவிட்டு இந்த தகவல்கைள மறுக்கவும்.\nஇல்லாத பட்சத்தில் நீங்கள் பொய்யர்களின் கூட்டத்தில் சேர்ந்துவிடுவீர்கள்.\nஇந்த தகவல் இலங்கை வானியல் அவதான நிலையத்திற்கு நேரடியாக சென்று பெறப்பட்டது.\nசூரியன் மறைந்த நேரம் 6.26 PM\nசந்திரன் உதயமாகிய நேரம் காலை 6.14 AM\nசந்திரன் அஸ்த்தமன நேரம் 7.06 PM\nசுமார் 40 நிமிடம் இலங்கை வான்பரப்பில் ஷவ்வால் தலைபிறை தென்பட்டிருக்கிறது என்பது உறுதி.\nஇது வானியல் அவதான நிலையத்தின் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை.\nபிறைக்கொமிட்டியின் தலைவர் 25ஆம் நோன்பிலேயே உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டிருந்தார்.\n14.05.208 வியாழன் மஹ்ரிப் இலங்கையில் பிறை காண்பது அசாத்தியம் அதற்கான வாய்ப்பு மிக அரிது என்று வானியல் சம்பந்தமான விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருப்பதாக கூறியிருந்தார்.\nஅந்த விஞ்ஞானிகளை பெயரை அல்லது தகவலை தந்தால் அந்த விஞ்ஞானிகளிடம் நேரடியாக சென்று தெளிவு பெற நாம் தயாராகவுள்ளோம்.\nநீங்கள் உண்மையாளாராக இருந்தால், குறைந்தது அந்த விஞ்ஞானிகளின் பெயரையாவது வெளியிடுங்கள்.\nஎங்களுக்கு கிடைத்த திடுக்கிடும் மேலதிக தகவல்\n14.05.2018 ரமழான் 28 வியாழன் மாலை இலங்கை வான்பரப்பில் தலைப்பிறை காண்பதற்கான அதிகமான வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை வானிலை அவதான நிலையத்திலிருந்து பிறை சம்பந்தமானவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கிறது.\nஷவ்வால் தலைபிறை தொடர்பான இந்த தகவல்கள் உண்மையாகவே பொய்யென நீங்கள் நிரூபிக்க விரும்பினால், கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு\nநேரடியாக சென்று அல்லது கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை மேற்கொண்டு பொய்படுத்துங்கள்.\nஇதற்கு பிறகும் நீங்கள் பிறை பார்த்தவர்களை, பொய்யர்கள் சதிகாரர்கள் என்று சொல்வதாக இருந்தால் கீழே உள்ள முகவரிக்கு சென்று அல்லது கீழே உள்ள இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்திவிட்டு பொய்படுத்துங்கள் இல்லாவிட்டால், நீங்கள் பிறை கண்டவர்களை பொய்படுத்தும் ஒவ்வொர�� சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வின் இந்த கட்டளைக்கு மாறு செய்பவர்களாக ஆகிவிடுவீர்கள்.\n ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒரே நாளில் இரண்டு குத்துபாக்கள் வந்தால் நாட்டுக்கும், மக்களுக்கும் சரி இல்லையாம் என்பது பெரிய பள்ளிவாசல் கிழடுகளின் ஐதீகம். (பஞ்சம் வருமாம்)\nபிடிவாதக்காரர்கலே .... பித்அத்வாதிகலே உங்கள் கண்கள் இனியாவது திறக்\nசூரியன் மறைந்த நேரம் 6.26 PM ஓகே...\nமத்த இரண்டும் காமெடியாக இருக்கே........\nசந்திரன் உதயமாகிய நேரம் காலை 6.14 AM\nசந்திரன் அஸ்த்தமன நேரம் 7.06 PM\nதவறுகள் நடந்திருக்கலாம், நிட்சயமாக தவறுகள் திருத்தப்பட வேண்டும். ஆனால் நாங்கள் இங்கு அவதானித்த விடயம், ஜம்மியத்துல் உலமா சபையையும், அதன் தலைமைத்துவத்தையும், மிகவும் இலகுவாக திட்டித்தீர்ப்பதும், தூக்கி எரிந்து பேசுவதும் மிகவும் கவலை அளிக்கிறது. அதிலும் சமூகத்தில் கொஞ்சம் படித்தவர்கள் என்ற நிலையில் இருப்பவர்கள் தலைமைத்துவ கட்டுப்பாடு என்ற மிகவும் முக்கியமான விடயத்தை கருத்தில் கொள்ளாமல், பொறுப்பில்லாமல் பேசுவது மிகவும் கவலை அளிக்கிறது. இது சமூகத்துக்கு மிகவும் ஆரோக்கியமற்ற விடயமாகும். எம்மை பொறுத்த வரைக்கும் தலைமைத்துவத்தின் தகுதியிலும், ஆற்றலிலும், திறமையிலும், தக்குவாவிலும் எங்களுக்கு மிகவும் மரியாதையும், மதிப்பும், நம்பிக்கை உள்ளது. இயக்க வேறுபாடுகள் காரணமாக இந்த விடயத்தை ஒரு சிலர் தூக்கி பிடித்துக்கொண்டு அலைவது போல் தெரிகிறது. இவைகள் நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என்றால் அதை ஒழுக்கமாகவும், நாகரீகமாகவும் செய்து கொள்ளுங்கள். ஆனால் இருப்பதையும் இல்லாமல் செய்யும் கைங்கரியத்தில் இறங்கிவிடாதீர்கள். எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக..\nஎத்தனையோ விஷயங்களை வைத்துக்கொண்டு ஹதிஸ்களை ஆராயும் நாங்கள் இந்த பிறை விஷயத்தில் மிக சொற்ப அறிவை கொ���்டு விளக்கப்படுத்த முனைவது ஏன் என எனக்கு புரியவில்லை.\nசந்திரனுக்கு எவ்வாறு ஒளி உருவாகின்றது என்பது தெரியாத ஒருவர் இரு bulbs களை வைத்துக்கொண்டு விளங்கப்படுத்தும் அறிய காட்சியை என்னால் காண முடிந்தது.\nஅஸ்ஸலாமு அலைக்கும். இந்தப் பதிவின் தலைப்புக்க்ம் உள்ளடக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இங்கு ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டதாக வானிலை அவதான நிலையம் புகைப்படம் எடுத்து வெளியிட்டது போல், போலியாக கட்டுரையாளர் சித்தரிக்கிறார்.\nகுறித்த அந்நாளில் (14.06.2018) சூரிய,சந்திர அஸ்தமனங்களுக்கிடையிலான நேர வித்தியாசமே 40 நிமிடங்களாகும். அதாவது, சூரிய அஸ்தமனத்தின் பின்னர் சந்திரன் வானில் தரித்து நிற்கும் நேரமாகும். அது ஒருக்காலும் பிறை வெற்றுக்க்கண்ணுக்கு தென்பட்டதாக அமையாது.\nஅமாவாசையின் பின்னர் இடம்பெறும் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் சந்திரனானது தலைப் பிறையாக தென்படுவதற்கு வேறு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்திகிறது. இவ்வாறு அதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை வைத்து பிறை தென்படுவதற்கான வரைமுறைகள் (criteria) சில உலகளாவிய வானியல் ஆய்வு மையங்களினால் அங்கீகரிக்கப்பட்டு பிறை தென்படுவதற்கான சாத்தியக்கூறுகள் முன்கூட்டியே வெளியிடப்படுகின்றன.\nஅதில் உலகப் பிரபல்யமான வரைமுறையாகக் கருதப்படும் \"Syed Khalid Shaukat\" எதிர்வுகூறலின்படி குறித்த நாளில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் எப்பகுதியிலும் வெற்றுக்கண்ணுக்கு தலைப்பிறை தென்படாது; தொலைநோக்கிகளால் மட்டுமே அதை அவதானிக்க முடியும். இவ் எதிர்வுகூறல்களானது ஒவ்வொரு வருடமும் மாதாமாதம் அவதானிப்புகள் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது. அதில் இவ்வருடம் ஷவ்வால் மாத தலைப்பிறை (14.06.2018) முதன் முதலாக வெற்றுக் கண்ணால் பார்க்கப்பட்ட நாடு Lusaka, Zambia ஆகும். இது இலங்கைக்கு மேற்காக 3 1/2 மணிநேர (GMT +2) வித்தியாசம் உள்ள ஒரு நாடாகும்.\nஎனவே இடுகைகளை இடும்போது குறித்த துறைசார் அறிவின்றி தான்றோன்றித்தனமாக செயற்படுதல் கண்டிக்கத்தக்கதாகும்.\nதங்களைத் தாங்களே உலமாக்கள் என பிரஸ்தாபித்துக் கொள்பவர்களிடம் அறவே இருக்கக்கூடாத பண்புகள். ஆணவம், அகங்காரம்,பிடிவாதம், மற்றவர்களைவிட தாம் பெரியவர்கள் என்ற மனோபாவம்.குறிப்பாக தற்போது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளு���் சமயம் சார்ந்த இயக்கங்கள் வௌித்தோற்றத்தில் அவை சமயம் சார்ந்து செயற்பட்டாலும் உள்ளே முழுக்க முழுக்க அரசியலும் நிபாக் தன்மையும் அல்லாஹ்வுக்கு உண்மையாகவே பயப்பட வேண்டிய வகையில் பயப்படாத குணமும் பரவலாகக் காணப்படுவது மிகவும் துரதிருஷ்டமான நிலைமையாகும். அதன் வௌிப்பாடுதான் பிறைபார்க்கும் விடயத்திலும் பிரதிபலித்திருக்கின்றது.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-07-20T05:04:28Z", "digest": "sha1:Y4S3C7E2CA4VD7LYW7TP5LAJ3FCYCTLT", "length": 3875, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காலுறை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காலுறை யின் அர்த்தம்\nபாதத்திலிருந்து முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரை இறுக்கமாக அணியப்படும், நூலால் பின்னப்பட்ட (ஒரு ஜோடி) உறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/08204710/Underperforming-UP-Government-Employees-Above-50-May.vpf", "date_download": "2018-07-20T04:52:26Z", "digest": "sha1:G4BSHWEGHLTBKU6VOUCY5564EQSD4Y5L", "length": 11621, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Underperforming UP Government Employees Above 50 May Be Asked To Retire || சரியாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: உத்தர பிரதேச அரசு அதிரடி நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசரியாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: உத்தர பிரதேச அரசு அதிரடி நடவடிக்கை + \"||\" + Underperforming UP Government Employees Above 50 May Be Asked To Retire\nசரியாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: உத்தர பிரதேச அரசு அதிரடி நடவடிக்கை\nஉத்தர பிரதே���த்தில் சரியாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு ஓய்வு வழங்கப்படும் என அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. #UPGovernment\nநாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. அக்கட்சி சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அனுமதி இல்லாத ஆடு, மாடு வெட்டும் கூடங்கள், இறைச்சி கடைகள் ஆகியவற்றை உடனடியாக மூட அதிரடி உத்தரவிட்டார்.\nஅதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடை பெறும் குற்றங்களைத் தடுக்க, காவல் துறையில் சிறப்பு அதிரடிப்படை (ரோமியோ ஸ்கோட்) அமைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் உத்தர பிரதே சமாநிலத்தில் ஜூலை 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அறிவித்தார்.\nஇந்தநிலையில், அரசு ஊழியர்கள் சரியாக பணியாற்றவில்லை என்று அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதனை தடுக்க யோகிஆதித்யநாத் அரசு பல்வேறு அடுத்த அடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்தநிலையில் அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதில். 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி கூறப்பட்டுள்ளது.\nமேலும் முறையாக பணி செய்யாத 50 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் 1986-ம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வருவதாகவும், ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில் இதனை பின்பற்றபடவில்லை என்றும், இனி வரும் காலங்களில் இந்த சட்டம் தீவிரமாக பின்பற்றப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தா��்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. கொலை மிரட்டல் “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்” கலப்பு திருமண தம்பதி\n2. நம்பிக்கையில்லா தீர்மானம் அமித்ஷாவின் நகர்வுக்கு வெற்றி, எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு\n3. 15 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு பெண் என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டது\n4. விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்; மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\n5. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2010/10/35.html", "date_download": "2018-07-20T04:37:31Z", "digest": "sha1:MI3ATLI34VFGBLFJQHNY3WGBFQVDBB3S", "length": 80654, "nlines": 660, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: கொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nகொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை\nகொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை\nஇன்றைய வாரமலரை, நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் முத்துராமகிருஷ்ணன் அவர்களின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. நடை துப்பறியும் நாவல்களில் வருவதைப்போல விறுவிறுப்பாக இருக்கிறது. படித்து மகிழுங��கள். ஆக்கம் பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்\nகொலைப்பழி வராமல் கடவுள்தான் காப்பாற்றினார்\nதலைப்பைப் பார்த்ததுமே அந்த குண்டு விழுந்த நாட்டுக்காரர் \"சொன்னனில்ல மாமூ..இந்தாளப்பத்தி நாபோட்ட‌ புள்ளி தப்பலியே..\"என்று கோபர்களின் தலைவருக்கு குறுந்தகவலைத் தட்டிவிட்டு விட்டதாக காதில் விழுகிறது. போகிறது முழுக் கதையையும் படித்துவிட்டு போட்ட புள்ளியை மாற்றிக் கொள்வாரா மாட்டாரா என்று பார்ப்போம்.\nஇந்த சம்பவம் நடந்த சமயம் என் வயது ஏழு அல்லது எட்டு இருக்கலாம்.நான் எந்த வீட்டில் வைத்துப் பிறந்தேனோ அந்த வீட்டிலேயே என்னுடைய 15 வயது வரை வளர்ந்தேன்.அப்பாவுக்கு சொந்தமாக வீடு கிடையாது. சொத்துபத்து சேர்க்கவும் தெரியாது. சேர்க்கக் கூடாது என்ற கொள்கையும் உடையவர். வீட்டு எண் 100, இரண்டாவது அக்ரஹாரம், சேலம் டவுன் என்பது எங்கள் வாடைகை வீட்டின் முகவரி. ஒண்டிக் குடித்தனங்களில் இருந்து அல்லல் பட்ட அப்பா,\"எலி வளையானாலும் தனி வளை\" என்று 1945ல் மற்றவர்கள் 6,7 ரூபாய் கொடுக்கக் கூடிய வீட்டுக்கு 20 ரூபாய் வாடகை பேசித் தன் மனைவி,இர‌ண்டு குழந்தைகள், மாமனார், மாமியார், இரண்டு மைத்துனர்கள்,ஒரு மைத்துனி சகிதம் குடி வந்து விட்டார்.\nநாட்டு ஓடு வேய்ந்த 'இந்தக்கோடிக்கு அந்தக்கோடி' என்று நீளமான வீடு. அகலம் மிகக் குறைவு.அந்த வீட்டுக்கு வரும் விருந்தினர் அனைவரும் \"என்ன இதுகோமணம் போல ஏக நீளம்கோமணம் போல ஏக நீளம்\" என்று தவறாமல் 'கமென்ட்டை' சிந்த விடுவார்கள்.\"இவர்களும் சொல்லியாச்சா\"என்று மனதுக்குள்ளேயே சிரித்துக் கொள்வேன்.டெல்லிக்கார அம்மா போன்ற 'டீஸன்ட்'டான பெண்மணிகளும் படிக்கும் இந்தப் பதிவில் 'கெளபீனம்'(என்கிற)'கோமணம்' என்ற சொல்\nகொஞ்சம் அநாகரீகமாக இருந்தாலும் யதார்த்தமாகக் கதை சொல்லும் போது தவிர்க்க முடியவில்லை. அம்மாக்கள் படித்துவிட்டு மறந்துவிடவும்,என்னை பொறுத்து, மன்னிக்கவும் வேண்டுகிறேன்.\nஅந்த வீட்டுக்கு வந்தபின்னர்தான் எனக்கு உடனே மூத்த அண்ணனான‌ முனைவர் கண்ணன்(கோவை நேரு மஹாவித்யாலயா கல்லூரியின் முன்னாள் முதல்வர்) 1946ல் பிறந்தார். அவர் பிறந்த தேதி அன்றுதான் ஹிரோஷிமா நாகசாகி அழிவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.கேட்கக் கொஞ்சம் சங்க‌டமாக இருந்தாலும் யதார்த்தம் அய்யா யத��ர்த்தம்\nமுன்னரே ஒரு பதிவில் கூறிய படி நான் 1949 ஆகஸ்டு மாதம் 22ந் தேதி 100, 2வது அக்ரஹாரத்தில் பிறந்தேன்.(கூறியது கூறல் என்ற இலக்கணப் பிழை வந்து நிற்கிறது. என்ன செய்வது என் பிறந்த நாளை எல்லோரும் மறக்கக் கூடாது என்ற நல்லெண்ண‌த்தில் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்) மூத்த அண்ணன் பிறந்தது ஆகஸ்டு 6ந்தேதி. என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது அப்பாவுக்கு யார் 6ந்தேதி, யார் 22ந்தேதி என்ற குழப்பம் வந்து எனக்கும் 6ந்தேதியே கொடுத்துவிட்டார். எனவே என் 'அஃபிஷியல்' பிற‌ந்த நாள் 6 ஆகஸ்டு 1949 என் பிறந்த நாளை எல்லோரும் மறக்கக் கூடாது என்ற நல்லெண்ண‌த்தில் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்) மூத்த அண்ணன் பிறந்தது ஆகஸ்டு 6ந்தேதி. என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது அப்பாவுக்கு யார் 6ந்தேதி, யார் 22ந்தேதி என்ற குழப்பம் வந்து எனக்கும் 6ந்தேதியே கொடுத்துவிட்டார். எனவே என் 'அஃபிஷியல்' பிற‌ந்த நாள் 6 ஆகஸ்டு 1949 (ஆமாம்\n97ம் வீட்டில் தான் இந்தக்கதையின் முக்கிய நபர் வசித்தார்.அவரை ஹீரோ என்று சொல்லலாமே என்று கடல் கடந்து வாழும் சிலர் சொல்கிறார்கள். டெலிபதியில் கேட்கிறது ஏன் சொல்லவில்லை என்பது கதையின் முடிவில் உங்களுக்கே புரியும். வேண்டுமானல் \"ஆன்ட்டி ஹீரோ\" என‌ வைத்துக் கொள்ளலாமா ஏன் சொல்லவில்லை என்பது கதையின் முடிவில் உங்களுக்கே புரியும். வேண்டுமானல் \"ஆன்ட்டி ஹீரோ\" என‌ வைத்துக் கொள்ளலாமா எனக்கு அந்த 'டெக்னிக்கல்' சொற்கள் எல்லாம் அவ்வளவா பழக்கம் கிடையாது. இங்கிலீசு நாவல் எல்லாம் படிக்கும், \"ரியலிஸம், சர்ரியலியஸ‌ம்\" என்று அட்டகாசமா பேசும் படித்தவர்கள்,கதையை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிச்சுப் போட்டு என்ன சொல்கிறார்களோ சொல்லிக்கட்டும் எனக்கு அந்த 'டெக்னிக்கல்' சொற்கள் எல்லாம் அவ்வளவா பழக்கம் கிடையாது. இங்கிலீசு நாவல் எல்லாம் படிக்கும், \"ரியலிஸம், சர்ரியலியஸ‌ம்\" என்று அட்டகாசமா பேசும் படித்தவர்கள்,கதையை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிச்சுப் போட்டு என்ன சொல்கிறார்களோ சொல்லிக்கட்டும் நாம் உண்மைக் கதையைப் பார்ப்போம்.\nவீட்டு எண் 97ல் வசித்தவர் பெயர் ரெங்கன். அவர் முழுப்பெயர் என்ன என்பது அவருக்கே தெரியுமா என்பது சந்தேகமே. ரெங்கநாதனோ, ரெங்க‌சாமியோ, ரெங்கமன்னாரோ, என்னமோ ஒன்று \"ரெங்கா, ரெங்கா\"என்று தான் எல்லோரும் கூப்பிடுவோம்.'படிக்காத மேதை'யில் சிவாஜி சார் நடித்த‌\nரெங்கன் பாத்திரம் கிட்டத்தட்ட நம்ம உண்மை ரெங்கனுக்குப் பொருந்திவரும். என்ன வித்தியாசம் என்றால் சிவாஜி நடித்த ரெங்கன் பாத்திரம் வெகுளித்தனமானதுதானே தவிர மன நோயாளி அல்ல. அந்தப் பாத்திரம் கடுமையான உழைப்பாளி. நம்ம உண்மை ரெங்கன் கொஞ்சம் மன நோயாளி, காலில் ஊனம்,பேச்சுக் குளரல், எப்போதும் கட்டுப்படுத்த முடியாமல் வாயில் இருந்து ஜொள்ளு ஒழுகிக்கொண்டே இருக்கும். நம்ம ரெங்கன் எந்த வேலையும் செய்ய மாட்டார். என்னைப் போல வாண்டுகளுடன் கோலிக்குண்டு விளையாடுவார். பம்பரம் விளையாடுவார்.மட்டக்குதிரை தாண்டுவார். சுவரில் கரியால் விக்கெட் தீட்டிக் கிரிக்கெட் விளையாடுவார்.\nமஹான்களைப் பற்றி சரித்திரம் எழுதும் ஆசிரியர்கள் சிறுவனாக இருக்கும் போது 'அவன் இவன் 'என்று எழுதிவிட்டு, மஹானுக்கு ஞானம் வந்தவுடன் மரியாதை கொடுத்து 'அவர் இவர்' என்று எழுதத் துவங்கி விடுவார்கள். நம்ம கதையில் நேர்மாறாக,. வாண்டுகள் ரேஞ்சுக்கு இருக்கும் ரெங‌க‌னை 'அவர் இவர்' என்றால் என்னமோ அந்நியமாகப் படுகிறது. அப்போ எப்படி உரிமையோடு 'வா போ' என்று இயல்பாக‌ அழைத்தோமோ அது போலவே மரியாதை கொடுக்காமல் 'அவன் இவன்' என்றே எழுதுகிறேன்.\nஎனக்கு அப்போது 7/8 வயது என்றால் ரெங்க‌னுக்கு 35 வயது இருக்கும். ஆனாலும் மூளை என்னமோ 10வயது சிறுவனுக்கு உள்ளது போல.\nரெங்க‌னுக்குத் தாய் தந்தைய‌ர் ரெங்க‌னின் சிறிய வயதிலேயே இறந்துவிட்டார்களாம். திரண்ட சொத்துக்களை விட்டுச் சென்றாலும், ரெங்க‌னின் அறியாமை காரணாமாக எல்லாவற்றையும், நரிக்கும் கேவலமான த‌ந்திர‌ம் உள்ள‌ உற‌வுக்கார‌ர்க‌ள் பிடுங்கிக்கொண்டு அவ‌னை ந‌டுத்தெருவில் விட்டு விட்டார்க‌ளாம். ஒரே அக்காவின் இல்ல‌த்தில் அடைக்க‌ல‌ம் புகுந்த‌ ரெங்க‌‌னை, குழ‌ந்தை பாக்கிய‌ம் இல்லாத‌ அக்கா த‌ன் குழ‌ன்தையாக‌வே பாவித்து உண‌விட்டு வ‌ந்தார்க‌ள். காதில் வைர‌க்க‌டுக்க‌ன், மொத்த‌மான‌ பிரேஸ்லெட்,தோடா, தொப்புள் வ‌ரை தொங்கும் த‌ங்க‌‌ச் ச‌ங்கிலி என்று ரெங்க‌னைப் பார்த்த‌வ‌ர்க‌ள் சொல்ல‌க் கேட்டுள்ளேன்.அக்காவின் க‌ண‌வ‌ர் ந‌ல்ல‌ ப‌டித்த‌,ஆனால் சாம‌ர்த்திய‌ம் இல்லாத‌ வ‌க்கீல். ச‌ட்ட‌மும், இல‌க்கிய‌மும் கரைத்துக் குடித்த‌வ‌ர். ஆனால் நெளிவு சுளிவு என்றால் என்ன‌ என்றே தெரியாத‌ வ‌க்கீல்.என‌வே வீட்டில் வ‌றுமை.ஆனாலும் வ‌றுமையில் செம்மையாக‌ வா‌ழ்ந்த‌வ‌ர்க‌ள்.தான் ப‌ட்டினி கிட‌ந்தாலும் த‌ம்பி வ‌யிறு காயாம‌ல் பார்த்துக்கொண்டார்க‌ள் ரெங்க‌னின் அக்கா.\nகாங்கிர‌ஸ் க‌ட்சி த‌மிழ‌க‌த்தில் செல்வாக்கோடு இருந்த‌ ச‌ம‌ய‌ம். க‌ட்சிக்கூட்ட‌ம், ஊர்வ‌ல‌ம் ஆகிய‌வ‌ற்றில் ரெங்க‌‌ன் முன்னிலை வ‌கிப்பான். அழுக்குத் துணியுட‌ன் எங்க‌ளுட‌ன் ப‌ம்ப‌ர‌ம் சுற்றிக்கொண்டு இருக்கும் ரெங்க‌‌‌ன், திடீரென‌ வீட்டுக்குப் போய் அடுத்த‌ நிமிட‌ம் மாஜிக் போல‌ வெளியில் வ‌ருவான். த‌லை‌யில் காந்திக் குல்லாய், க‌த‌ர் ஜிப்பா,வேட்டி, கையில் காங்கிர‌ஸ் கொடியுட‌ன் த‌ன் குழ‌‌ர‌ல் குர‌லில் \"வ‌ந்தேமாத‌ர‌ம், ம‌ஹாத்மா காந்திஜிக்கு ஜே\" என்ற‌ கோஷ‌ங்க‌ளுட‌ன் த‌னி ந‌ப‌ராக‌ ஊர்வ‌ல‌ம் கிள‌ம்பிவிடுவான்.\nசுத‌ந்திர‌ம் கிடைப்ப‌த‌ற்கு முன்னால் ஒரு நாள் நீதிம‌ன்ற‌‌த்துக்குப் போய் \"வ‌ந்தேமாத‌ர‌ம்\" என்று கோஷ‌மிட்டு கோர்ட்டு ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ஸ்த‌ம்பிக்க‌ச் செய்தானாம். இவ‌னைப்ப‌ற்றி ந‌ன்கு அறிந்த‌ நீதிப‌தி இவ‌னுக்கு அன்று ஒரு நாள் ம‌ன்ற‌ம் க‌லையும் வ‌ரை த‌ண்ட‌னை அறிவித்து அத‌னைப் ப‌திவும் செய்து விட்டாராம்.அத‌னால் நாட்டுக்காக‌ சிறை சென்ற‌ தியாகி என்ற‌ ப‌ட்ட‌மும் ரெங்க‌னுக்கு உண்டு\nதெருவில் எல்லாரும் ரெங்க‌‌னின் நிலை அறிந்து அனுச‌ரித்து போவார்க‌ள். சில‌ ச‌ம‌ய‌ம் அவ‌ன் அட்ட‌காச‌ங்க‌ள் எல்லை மீறிப்போகும் போது அவ‌னைக் க‌ட்டுக்க‌ள் கொண்டுவ‌ர‌ ப‌ல‌ப் பிர‌யோக‌மும் செய்வார்க‌ள்.அவ‌னுக்குக் க‌ல்யாண‌ ஆசை வ‌ந்து எல்லோர் வீட்டுப் பெண்க‌ளுக்கும் ஒரு தொந்திர‌வாக‌ப் போய்விட்டான். கொஞ்ச‌‌ம் பேரிட‌ம் அடி கூட‌ வாங்கிவிட்டான்.\nஎன் த‌ந்தையை அண்ணா என்றும் என் தாயாரை ம‌ன்னி என்றும் அழைத்துப் ப‌ழ‌கிய‌ ரெங்க‌‌ன், திடீரென‌ அப்பாவிட‌ம் \" மாமா..... உன் பொண்ணக் கொடு....\" என்பது போலப் பாடத் துவங்கிவிட்டான். முத‌லில் அவ‌ன் பேச்சை அல‌ட்சிய‌ம் செய்தாலும்,தொந்திர‌வு அதிக‌மாக‌வே அவ‌னை வீட்டுக்குள் அனும‌திக்காம‌ல் விர‌ட்ட‌த் துவ‌ங்கினோம்.\nசேல‌த்தில் சிவ‌சாமிபுர‌ம் எக்ஸ்டென்ஷ‌னில் அந்த‌க் கால‌த்தில் எக்ஸ்ச‌ர்வீஸ்மென் கூட்டுற்வு ச‌ங்க‌த்துக்கார‌ர்க‌ள் 3 ப‌ஸ்க‌ள் வாங்கி ப‌ய‌ணிக‌ளுக்குப் ப‌ணி செய்து வ‌ந்தார்க‌ள். தி���‌ச‌ரி ம‌துரை,கோவை, சித‌ம்ப‌ர‌த்துக்குப் பேருந்துக‌ள் சென்று திரும்பும்.சித‌ம்ப‌ர‌ம் பேருந்து எங்க‌ள் தெரு வ‌ழியாக‌ச் செல்லும். வாண்டுக‌ள் எல்லாம் வ‌ரிசையாக‌ நின்று கை அசைத்து வ‌ழி அனுப்ப‌வோம். ப‌ஸ் என்றால் அது ப‌ஸ். முத‌ல் முத‌லில் பானட்டை ப‌ஸ்ஸுக்குள் வைத்து வ‌ந்த‌ முத‌ல் ப‌ஸ் அதுதான். ந‌‌ல்ல‌ உய‌ர‌மான‌ ப‌ஸ்.க‌ம்பீர‌மாக‌ அதிர்வு இல்லாம‌ல் மிக‌ வேக‌மாக‌ அது ந‌ம்மைக் க‌ட‌ப்ப‌தைப் பார்ப்ப‌தே ஒரு அனுப‌வ‌ம். பேருந்துப் ப‌ய‌ண‌த்திற்கு முன் ப‌திவு என்ப‌து முன்னாள் ராணுவ‌த்தின‌ர் ஏற்ப‌டுத்திய‌ ப‌ழ‌க்க‌ம் தான். பின்ன‌ர் அர‌சு கூட‌ அத‌னைப் பார்த்துதான் செய‌ல் ப‌ட்ட‌து.\nத‌லைப்புக்கு ச‌ம்ப‌ந்த‌மான‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ நாள் இப்போது வ‌ருகிற‌து. முத்திரைத்தாள் விற்ப‌னை செய்ப‌வ‌ரான‌ ச‌ந்திர‌ மெள‌லீஸ்வ‌ர‌ர் வீட்டூ வாச‌லில் க‌ட்டிட‌ வேலைக்காக‌ ம‌ண‌ல் கொட்டி இருந்த‌து. நானும் ந‌ண்ப‌ர்க‌ள் ஓரிருவ‌ரும் ம‌ண் வீடுக‌ட்டி விளையாடிக்கொண்டு இருந்தோம். அப்போது வ‌ந்தான‌ய்யா ரெங்க‌‌ன்.\n\"டேய், டேய், நானும் ஆட்ட‌துக்கு வ‌ரேன்டா\nநான் சொல்கிறேன்: \"டேய், ரெங்கா உன்னோட‌ பேச‌க்கூடா‌துன்னு அப்பா சொல்லிட்டார். ம‌ரியாத‌யா போயிடு. இல்லாட்டா அப்பா‌விட‌ம் சொல்லுவேன்\".\nரெங்க‌‌னுக்குக் கோப‌ம் பொத்துக்கொண்டு வ‌ந்துவிட்ட‌து. நாங்க‌ள் க‌ட்டிய‌ ம‌ண‌ல் வீட்டைக் காலால் உதைக்க‌ வ‌ந்தான். நான் ச‌ட்டென்று அவ‌னுடைய‌ தூக்கிய‌ காலைப் பிடித்துத் த‌ள்ளி விட்டேன். ச‌ற்றும் எதிர் பாராம‌ல் ந‌டு ரோட்டில் த‌லைகுப்புற‌ விழுந்தான். ம‌ய‌க்க‌மான‌துட‌ன் வ‌லிப்பும் வ‌ந்து விட்ட‌து.\n'கிறீச்'சென்று ஒரு ச‌த்த‌ம். நிமிர்ந்து பார்த்தால் ராட்ச‌ச‌னைப்போல‌ சித‌ம்ப‌ர‌ம் பேருந்து 'ச‌ட‌ன் பிரேக்' போட்டு ரெங்க‌னின் த‌லைக்கு ம‌யிரிழையில் வ‌ந்து நின்று விட்ட‌து. ந‌ல்ல‌வேளையாக‌த் த‌லை மீது ஏற‌வில்லை.பேருந்து ஒட்டுன‌ர் த‌ன் இருக்கையை விட்டு எழுந்து கீழேகுதித்து என்னை பிடிக்க‌ வ‌ந்தார். நான் அவ‌ர் கையில் சிக்காம‌ல் த‌லை தெரிக்க‌ செள‌ராஷ்ட்ரா ந‌ந்‌த‌வ‌ன‌ம் வ‌ரை ஓடி ஒளிந்து கொண்டேன். சாலையின் இர‌ண்டு ப‌க்க‌மும்\nபேருந்துக‌ளும், குதிரை வ‌ண்டிக‌ளும் தேங்கி நின்று டிராஃபிக் ஜாம் ஆயிற்றாம்.நான் நீண்ட‌ நேர‌த்திற்குப் பி��‌கு எல்லாம் அட‌ங்கிய‌ பின்ன‌ர் வீடு திரும்பினேன்.ந‌ட‌ந்த‌ செய்தி அனைத்தையும் கேள்விப்ப‌ட்ட‌ அப்பா சொன்னார்:\n\"அப்ப‌ன் நாட்டுக்காக‌ ஜெயிலுக்குப் போனேன். ம‌க‌ன் கொலைப் ப‌ழி ஏற்று சிறை செல்லாம‌ல் அந்த‌க் க‌ட‌வுள்தான் காப்பாற்றினார்\".\nஅப்புற்ம் என்ன‌ ஆச்சு ரெங்க‌‌னுக்கு\n1970ல் நாங்க‌ள் சேல‌த்தைவிட்டு வ‌ந்து விட்டோம்.நீண்ட‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் கேள்விப்ப‌ட்ட‌து என்ன‌வென்றா‌ல் ரெங்‌க‌ன் சென்னையைப் பார்க்க‌ ஆசைப்ப‌ட்டு சென்னை வ‌ந்‌தானாம், மின்சார‌த் தொட‌ர் வ‌ண்டியில் அடிப‌ட்டு இற‌ந்துவிட்டானா‌ம்.அவ‌ன் ஆத்மா சாந்தி அடைய‌ப் பிரார்த்திக்கிறேன்\n---ஆக்கம்: KMRK (கே. முத்துராமகிருஷ்ணன்) தஞ்சாவூர்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nஒரு வேண்டுகோள். தங்களுக்கு உள்ள ஞாபக சக்தியின் சிதம்பர ரகசியத்தை கொஞ்சோண்டு சொல்ல முடியுமா ஐயா\nஎன்னத்த தான் சொல்லுங்க உங்களுக்கு இணை நீங்கள் தான்.\n\"நாலுபேருக்கு ந‌ன்றி அந்த நாலு பேர்க்கு நன்றி.....\" யார் யாருக்கு என்னையும் ஓர் பொருட்டாக எடுத்துக்கொண்டு என் ஆக்கங்களுக்கு ஊக்கம் அளித்து வரும் வாத்தியாருக்கு நன்றி. எனக்குக் கல்வி கேள்விகளில் பயிற்சி அளித்து (வஸிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்று பட்டம் வாங்குவது போல\nஎன்னை விட நல்ல அறிவுத்திறம் உள்ள வகுப்பறை மாணாக்கர்களிடம் கொஞ்சமேனும் பாராட்டுக் கிடைக்கும்படி செய்த)என் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் என் நன்றி.பேனைப் பெருமாள் ஆக்குவதைப்போல என்னிடம்\nஅளவுக்கு மீறிய பாசம் வைத்து தாங்க‌ள் வாழ்ந்து காட்டி என்னை வள‌ர்த்து எடுத்த அல்லது வார்த்து எடுத்த மறைந்த என் பெற்றோர்களுக்கு என் நன்றி.\nஇன்றும் என்னை இடித்து உரைத்துப் பக்குவப்படுத்தும் என் அன்பு இல்லாள்\nமற்றும் என் மூத்த அண்ணன் அவர்களுக்கும் என் ந‌ன்றி.\nபொறுமையுடன் என் ஆக்கத்தைப் படிக்க இருக்கும் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி.\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nநீண்ட பதிவு.............. நல்லா இருக்கு.........\nஇளமை நினைவுகள் இனிமையானதுதான். அது துயரமான செய்தியாக இருந்தால்கூட. பழசை அசை போட்டால் இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகள் மனக்கண் முன் தோன்றத்தான் செய்யும். அன்பர் முத்துராமகிருஷ்ணன் பல அவதாரங்கள் எடுத்தவர். பன்முகம் கொண்டவர். அதில் இவரது இளமைக் கால நிகழ்வுகள் ரசி���்கக்கூடியதாக இருக்கிறது. எழுதுங்கள் கே.எம்.ஆர், மேலும் எழுதுங்கள். எழுத்தாற்றல் உள்ள உங்கள் எழுத்துக்களை எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் பாருங்கள். வாழ்த்துக்கள் அன்பரே\nஆண்டவன் தான் காப்பாற்றி இருக்கிறார்...அதுவும் உங்கள் தந்தையாரின் உயரியக் கொள்கைக்காக இருக்கவேண்டும் என நம்புகிறேன்...\nஇது இறை செயல் என்றாலும், ஒருவித நடுக்கத்தைத் தரும் நினைவு... கட்டுரை நன்றாக இருக்கிறது ஆனால் எழுதும் போக்கில் ஓரளவே தானும் வாசககர்களை ஞாபகத்தில் கொண்டால் போதும் என்பது எனது தாழ்வான அபிப்ராயம். காரணம் நீங்கள் கூற வந்ததை வடிகட்ட வேண்டியதாகிவிடும். சீம்பாலை வடிகட்டினால் அதிகம் மிஞ்சாது. உண்மையும் சத்தியமும் பேசப்படும்போது நடுநிலை மாத்திரமே மெருகூட்டும். கவலை வேண்டாம் கல்லெறி வரட்டும். அற்புதப் படைப்பு.\nஉண்மையில் அருமையான பகிர்வுதான் தொடர்ந்து தாருங்கள். பெரும்பாலும் தீபாவளி மும்மரம் வெளியூர் மாணவர்களும் ஊர் திரும்பி இருப்பார்கள் என நம்புகிறேன்.\nஅன்பார்ந்த சக மாணவர் முத்துராமகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம்.\nசுப்பையா வாத்தியாரின் வகுப்பறையின் மாணவர்களில் ஒருவரான நானும்\nஆகஸ்ட் மாதம் 22 ம் தேதியில்தான் பிறந்தேன்,ஆண்டு 1948, என்பதில்\nமிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,அதாவது நம் இருவருக்கும் பிறந்த நாள் ஒன்றுதான்.\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\nநடைப் பெற்ற,அனுபவ ஆக்கத்தினை \"வ‌ந்தேமாத‌ர‌ம்\" தியாகி,ரங்கனின் கதையின் மூலமாக சிறப்பாக நல்ல எழுத்து நடையுடன் அளித்துள்ளார்.\n/////சித‌ம்ப‌ர‌ம் பேருந்து 'ச‌ட‌ன் பிரேக்' போட்டு ரெங்க‌னின் த‌லைக்கு ம‌யிரிழையில் வ‌ந்து நின்று விட்ட‌து. ந‌ல்ல‌வேளையாக‌த் த‌லை மீது ஏற‌வில்லை.///// இதனைப் படிப்பவர்களும் நேரில் பார்ப்பதுபோல் விறுவிறுப்பாக இருக்கிறது.\n\"அப்ப‌ன் நாட்டுக்காக‌ ஜெயிலுக்குப் போனேன். ம‌க‌ன் கொலைப் ப‌ழி ஏற்று சிறை செல்லாம‌ல் அந்த‌க் க‌ட‌வுள்தான் காப்பாற்றினார்\".///////\nஆக்கத்தினை அளித்த திரு.முத்துராமகிருஷ்ணன் அவர்களுக்கும்,படிக்கும் வாய்ப்பினை அளித்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் நன்றி\nஉங்கள் ஞாபக சக்திக்கு ஒரு\n/////முன்னரே ஒரு பதிவில் கூறிய படி நான் 1949 ஆகஸ்டு மாதம் 22ந் தேதி பிறந்தேன்.//////\nஉங்களுடைய எழுத்து ஆர்வத்துக்குக் காரணம் மனோகாரகன் சந்திரன் ��ட்சி பெற்றதைக் கூறலாமா\nபிறந்த நாளுடன் நேரத்தையும் குறிப்பிட்டிருந்தீர்களேயானால்\nஎதுக்கு சம்பந்தமே இல்லாம பஸ் பத்தி ஒரு பாரா வருதேன்னு நினைச்சேன்..\nகடைசிலேதான் தெரிஞ்சுது அந்த பஸ்தான் வில்லனா ஆவாருன்னு..\nஇன்னும் கடைசிலே படிச்சப்புறம்தான் தெரிஞ்சுது மெயின் வில்லன் எலெக்ட்ரிக் ட்ரெயின்தான்னு..\nஎலெக்ட்ரிக் ட்ரெயின் எடுத்துக்க வேண்டிய பேரை உங்களுக்கு தராமல் இயற்கை காப்பாத்தியது நினைவு கூற வேண்டிய விஷயம்தான்..\nரெங்கன் எப்படியும் வண்டியிலே அடிபட்டுச் சாகணுமுன்னு விதி போலே.. உங்களைக் காப்பாத்தணுமுன்னுதான் 1ஸ்ட் அட்டெம்ப்ட் லே அவரை காப்பாத்தி கணக்கை முடிச்சுருக்காரு சித்திரகுப்தன்..\nஇதே போலே நான் வாங்க இருந்த பேரை தானா அடிபட்டு இறந்த ஒரு ஆள் கூட வாழ்க்கையில் வெவ்வேறு பரிமாணங்களைக் காண எனக்கு உதவியிருந்தாரோன்னு நினைக்கிறேன்..\nவந்துள்ள பின்னூட்டங்களில் முக்கியமானது மதுமிதா அவர்களுடையது.அவர் எனக்கு அலுவலகத்தில் ஜுனியர். வயதிலும், பணி செய்த ஆண்டுகளில் மட்டுமே ஜுனியர்.அறிவிலும், இலக்கிய ஆர்வத்திலும் மிகவும் சீனியர்.பல வெகுஜனப் பத்திரிகைகளில் அவருடைய சிறு கதைகள் வெளிவந்துள்ளன.சுமார் 300 எண்ணிக்கை இருக்கும்.சில புத்தகங்களாகவும்\nஉருவாக்கம் பெற்றுவிட்ட‌ன. அவர் என் எழுத்து நடையைப் பாராட்டியது\nஉண்மையாகவே மனதில் ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது.அது எனக்கு ஏற்பட்ட‌ கர்வமோ என்று கூடத் தோன்றுகிறது.நன்றி மதுமிதா அவர்களே\nஆர்வம் உள்ளவர்களுக்கு மேலதிகத்தகவல்: மதுமிதாவின் வலைப்பூ முகவரி:http://madumithaa.blogspot.com\nநன்றி நண்பர் ஆலாசியம் அவர்களேதங்கள் பாராட்டு நல்ல ஊக்க டானிக்.\n( //கட்டுரை நன்றாக இருக்கிறது ஆனால் எழுதும் போக்கில் ஓரளவே தானும் வாசககர்களை ஞாபகத்தில் கொண்டால் போதும் என்பது எனது தாழ்வான அபிப்ராயம். காரணம் நீங்கள் கூற வந்ததை வடிகட்ட வேண்டியதாகிவிடும். சீம்பாலை வடிகட்டினால் அதிகம் மிஞ்சாது. உண்மையும் சத்தியமும் பேசப்படும்போது நடுநிலை மாத்திரமே மெருகூட்டும். கவலை வேண்டாம் கல்லெறி வரட்டும். அற்புதப் படைப்பு.//)\nஎன்ன என்பது என் பழைய மூளைக்குப் புரியவே இல்லை.நானும் இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்று யோசித்துவிட்டுப் பின்னர் உங்களையே கேட்டுவிடுவது என்று துணிந்து விட்டேன்.என் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் மேலான அபிப்பிராயத்தைத் தர வேண்டுகிறேன். kmrk1949@gmail.com\nதங்களின் பாராட்டிற்கு நன்றி நெப்போலியன் அவர்களேஎன்னமோ இந்தமுறை என்னை கலாய்க்கத் தோன்றவில்லை.இத்தனைக்கும் கட்டுரையின் முதல் பாராவிலையே உங்களுக்காக கொஞ்சம் \"பொடி\"வைத்து இருந்தேன். மேலும் ஹிரோஷிமா என்ற‌து எல்லாம் உங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்த்து சொல்லியதுதான். போகட்டும்.சென்ற பதிவில் ஏற்பட்ட அனுபவம் உங்களை\nபோட்டுவிட்டது. அந்த விஷயம் வேறு.மடத்தின் INITIATED DISCIPLE என்பதால் நான் என் பரமேஷ்டி குரு நிந்தனை பெறுவதைப் படித்துக்கொண்டு வாளாயிருத்தல் கூடாது.அதனால் நான் செய்த DEFENCIVE ARGUMENTS என்னை ஒரு சீரியஸ் ஆன ஆளாகக் காட்டிவிட்டது. தயங்காமல் என்னை நீங்கள் கலாய்க்கலாம்.டெல்லிக்கார அம்மா உமாவுக்காக வைத்திருக்கும் ஸ்டாக்கில் கொஞ்சம் தஞ்சாவூருக்கு அனுப்பித்தரவும்.\n'மடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்டகதை'யில் என் பிறந்த நேரமும் குறிப்பிட்டு உள்ளேன்.பிற‌ந்ததேதி 22 ஆகஸ்டு 1949;நேரம்:விடியற்காலை 5.05;ஊர்:சேலம் டவுன் (இந்தியா) ஆண் மகன்.\nஜாதகம் கணித்துப் பார்த்து பதில் சொல்லவும்.இப்போ மாரக தசா நடக்கிறது.சூரிய தசா ராகு புக்தி.சூரியதசா சனிபுக்தி வரும் சமயம் THE END போட்டுவிட‌\nஎன் மீது அன்பு கூர்ந்து பின்னூட்டம் இட்ட திருவாளர்கள் கண்ணன்,\nகோபாலன்ஜி,யோகேஷ், த‌ட்சிணாமூர்த்தி,அர‌சு ஆகிய‌ பெரும‌க்க‌ளுக்கு என்\nஅர‌‌சுவின் பிற‌ந்த‌தேதியும் என்பிற‌ந்த‌ தேதியும் ஒன்றுதான் என்ப‌து ந‌ல்ல‌\nசென்ற‌‌ மாத‌ம் கோவையில் ஒரு திரும‌ண‌த்திற்குச் சென்று இருந்தேன்.முஹூர்த்தம் நாள் அன்று ஆவ‌ணிப்பூச‌ம். வ‌ந்திருந்த‌ உற‌வின‌ர்க‌ள் 4 பேர் ஆவ‌ணிப் பூச‌த்தில் பிற‌ந்த‌வ‌ர்க‌ள்.எல்லோரும் சேர்ந்துந‌ட்ச‌த்திர‌ பிறந்த‌ நாளைக்கொண்டாடினோம்\nதிருவாளர் கிருஷ்ணன் சார் அவர்களுக்கு வணக்கம்,\n//////கட்டுரை நன்றாக இருக்கிறது ஆனால் எழுதும் போக்கில் ஓரளவே தானும் வாசககர்களை ஞாபகத்தில் கொண்டால் போதும் என்பது எனது தாழ்வான அபிப்ராயம். காரணம் நீங்கள் கூற வந்ததை வடிகட்ட வேண்டியதாகிவிடும். சீம்பாலை வடிகட்டினால் அதிகம் மிஞ்சாது. உண்மையும் சத்தியமும் பேசப்படும்போது நடுநிலை மாத்திரமே மெருகூட்டும். கவலை வேண்டாம் கல்லெறி வரட்டும். அற்புதப் படைப்பு//////////\nதங்களின் பட���ப்புகள் நன்றாக வருகின்றன. அதே நேரம் எழுதும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டு மற்றவர்களின் அபிப்ராய பேதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுதுகிறீர்களோ என்ற எண்ணம் தோன்றியது ஒருவேளை நான் எண்ணியதும் கூட தவறாக இருக்கலாம். எழுதும் போது இவ்வாறு கவனம் சிதறினால் ஒரு முழுமையான மிகச் சிறந்த படைப்புக்கு அது முட்டுக் கட்டையாக இருக்கும் என்றும் தோன்றிற்று.\nநீங்கள் உண்மை நிகழ்வுகளை எழுதுகிறீர்கள், அதில் எந்தவித மிகைப் படுத்துதலும் இல்லை அதேநேரம் நடுநிலையோடும் இருக்கிறது அதாவது உங்களை சார்ந்த விசயங்களை, உள்ளது உள்ளது படி கூறுகிறீர்கள் அப்படிக் கூறும் போது அதுவே சிறப்பாக அமைந்துவிடும். பின்னூட்டங்களில் வருபவர்களின் கருத்து நிச்சயம் நம் கருத்தோடு சிறிதளவேனும் வேறுபடும் ஆகவே, அந்த சங்கடத்தை சரிசெய்ய நீங்கள் எழுத்துக் களுக்கு இடையில் எண்ணுகிறீர்களோ என்றுத் தோன்றுகிறது. யாரும் நம்மை குறை பட்டுக்கொள்ளக் கூடாது என்று நினைப்பது தப்பாகாது, அதற்காக ஏதோ ஒரு சிறு தயக்கம், சுய கெளரவம், சிறு யோசனையை தருகிறதோ என்றுத் தோன்றியது.... மொத்தத்தில் கொஞ்சம் தோலை தடிமனாக்கிக் கொள்ளத்தான் வேண்டும். பாரதி படாத அவமானமாதிரு வெ இராஜகோபாலன் சாரும் தொடர்ந்து எழுதுவதும் இந்த வகையில் தான் எனவும் கூறவேண்டும். மனித சமூகத்திற்கு உபயோகமாகும் விசயங்களைக் கூறும் போது அதற்கு மாறான பல சமூகம் சார்ந்தக் கருத்துக்கள் பரிபாலங்களுடன் குறுக்கிடத்தான் செய்யும். சமூகத்திற்கு சில விசயங்களை கூறும் போது நாம் நிர்வாணமாக வேண்டியதாகிறது. அது ஆரம்பத்தில் எதேச்சியமாக வராவிட்டாலும் போகும் போக்கில் வந்து விடும் என்பது எனது அபிப்ராயம். அப்படி ஆகும் போது அது தடம் மாறுவதாகத் தோன்றலாம்.... ஆனால் அது சரியானப் பாதையே அதைத்தான் தங்களது தந்தையார் போன்ற பெரியவர்கள் செய்திருக்கிறார்கள் என்பது உறுதியே. தாங்கள் அறியாதது இல்லை. விவேகானந்தரே கோ தானம் செய்ய அவைகளின் பசியைப் போக்க நிதிதிரட்ட முயன்றவர்களிடன் அதைவிட ஆறறிவுப் படைத்த மனிதன் பசியால் வாடுகிறான் என்று வாதிட்டார்களாம். அதைப் போல எந்த வட்டத்துக்குள்ளும் மாட்டாமல் மானுடத்திற்கு உபயோகமாக உங்களின் அனுபவத்தை கூற முனையும் போது.... அதுவும் உண்மையை கூறும்போது கல்லெறிகள் வரலாம் (அது கருத்து சுதந்திரம்.... ஏன்திரு வெ இராஜகோபாலன் சாரும் தொடர்ந்து எழுதுவதும் இந்த வகையில் தான் எனவும் கூறவேண்டும். மனித சமூகத்திற்கு உபயோகமாகும் விசயங்களைக் கூறும் போது அதற்கு மாறான பல சமூகம் சார்ந்தக் கருத்துக்கள் பரிபாலங்களுடன் குறுக்கிடத்தான் செய்யும். சமூகத்திற்கு சில விசயங்களை கூறும் போது நாம் நிர்வாணமாக வேண்டியதாகிறது. அது ஆரம்பத்தில் எதேச்சியமாக வராவிட்டாலும் போகும் போக்கில் வந்து விடும் என்பது எனது அபிப்ராயம். அப்படி ஆகும் போது அது தடம் மாறுவதாகத் தோன்றலாம்.... ஆனால் அது சரியானப் பாதையே அதைத்தான் தங்களது தந்தையார் போன்ற பெரியவர்கள் செய்திருக்கிறார்கள் என்பது உறுதியே. தாங்கள் அறியாதது இல்லை. விவேகானந்தரே கோ தானம் செய்ய அவைகளின் பசியைப் போக்க நிதிதிரட்ட முயன்றவர்களிடன் அதைவிட ஆறறிவுப் படைத்த மனிதன் பசியால் வாடுகிறான் என்று வாதிட்டார்களாம். அதைப் போல எந்த வட்டத்துக்குள்ளும் மாட்டாமல் மானுடத்திற்கு உபயோகமாக உங்களின் அனுபவத்தை கூற முனையும் போது.... அதுவும் உண்மையை கூறும்போது கல்லெறிகள் வரலாம் (அது கருத்து சுதந்திரம்.... ஏன் நானே தங்களின் கருத்திற்கு வேறுபட்ட கருத்துக்களை இம்மன்றத்திலே வைத்து இருக்கிறேன்) வந்தாலும் அவைகள் தங்களின் கோபத்திற்கு நெய்வார்க்க வேண்டாம். பாவம் விவரம் தெரியாதவர்கள் என்று தங்களுக்குள் எண்ணிக்கொண்டு, போகும் வேகத்தைக் குறைக்காமல் செல்லவேண்டும் என்பதே எனது வேண்டுகோளாக இருந்தது.... மற்றபடி இதை மேலோட்டமாக எடுத்துக் கொள்ளுங்கள் எனது இந்தக் கருத்து தங்களை சங்கடப் படுத்துவதாக இருந்தால் மன்னித்து மறந்து விடுங்கள்.\nநான் கூறிய நடுவு நிலைமை என்பது ( கதைக்கு தொடர்பு இல்லாத எனது பொதுவானக் கருத்தைத் தான் கூறினேன் கதையோடு சம்பந்தப் படுத்த வேண்டாம்) எங்கும் நிறைந்த பர பிரம்மப் படைப்பில் வேற்றுமையில்லை உயர்வு தாழ்வு இல்லை எல்லாமே அழகு தான் அப்படி வேறுபாடு காண்பது அவனதுப் படைப்பை கேலிசெய்வதாகும். எல்லாவற்றும் அவனுக்குத் தெரியாமல் நடக்க வில்லை. அதோடு எல்லாவற்றிற்கும் அவனே காரணம் இது போன்ற ஒரு சிந்தனைக் கூறும் நடுவுநிலைமையை நான் கூறினேன். (அந்த நடுவு நிலைமை அது உங்கள் சிந்தனையில் செய்கையில் இருக்கிறது என்ப���ையும் நான் நன்கு அறிவேன்.) பர பிரம்மம், அடுத்து உலக உயிர்கள் என்ற அடுத்த நிலை. நாம் சாதாரண மனிதனை விட கொஞ்சம் மேலானப் மானுடப் பார்வை பெற்றவர்கள் என்ற கற்பனையான சிந்தனை, இவைகள் தாம். பரமாத்மா, ஜீவாத்மா வேறு பேதம் இல்லை என்ற ஒரு நடுவு அவ்வளவே தங்களுக்கு தெரியாத எதையும் நாம் கூறவில்லை. தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அறிவுரையெல்லாம் கூறவில்லை அந்த அளவுக்கு தங்களை போல் வர இன்னும் நாட்கள் இருக்கிறது. தாங்களும் பின்னூட்டத்திற்கு விளக்கம் கேட்டமையால் கூறுகிறேன் அவ்வளவே தங்களுக்கு தெரியாத எதையும் நாம் கூறவில்லை. தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அறிவுரையெல்லாம் கூறவில்லை அந்த அளவுக்கு தங்களை போல் வர இன்னும் நாட்கள் இருக்கிறது. தாங்களும் பின்னூட்டத்திற்கு விளக்கம் கேட்டமையால் கூறுகிறேன் அவ்வளவே. மீண்டு கூறுகிறேன் மிகச் சாதரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉங்களின் அனுபவப்பகிர்வு நன்றாக இருந்தது.\n//அப்பாவுக்கு யார் 6ந்தேதி, யார் 22ந்தேதி என்ற குழப்பம் வந்து எனக்கும்//\nஇந்த முன்னாடி generation அப்பாக்கள் நிறைய பேருக்கு இந்த problem இருந்ததுன்னு நினைக்கிறேன். பையன்/பெண் என்ன படிக்கிறான்னு தெரியாம, யாரவது கேட்டா, அவங்களைக் கூப்பிட்டு கேட்டோ / இல்ல நைசா சமையலறையில் போய்க் கேட்டோ சொல்லரவங்களை நானும் பார்த்திருக்கிறேன்.\nமற்றபடி ரங்கன் ரொம்ப பரிதாபகரமான கேரக்டர்.\nபிரசுரமானதை வைத்து நான் உங்களை விட சீனியர் ஆகி விடமுடியாது KMR\nசார். உங்களின் பெருந்தன்மைக்கு நன்றிகள் பல.\nகுண்டு விழுந்த நாட்டுக்காரர் என்றும், கடல் கடந்து இருப்பவர் சொல்வது டெலிபதியிலே கேக்குதுன்னும் படிச்சப்போவே புரிந்தது..என்னைபத்தி சொல்றீங்க ன்னு..\nஆனால் கோபர்களின் தலைவன் என்று யாரை சொன்னீர்கள் என்றுதான் சுத்தமாகப் புரியவில்லை..மாமூ என்று நான் அழைக்கும் ஒரே நபரிடமும் கேட்டுவிட்டேன்..நேற்றே..\nஅவருக்கும் புரியவில்லை..எப்படியிருந்தாலும் ஓகே..சும்மா லேசா எடுத்துகிட்டு அத வுட்டுட்டு ஜெனரல் டொபிக் லே கமென்ட் அடிச்சுட்டுப் போயிட்டேன்..\nமத்தபடி உங்களுக்கெல்லாம் ஜாதகம் பார்த்து பலன் சொல்ற வயசு எனக்குஇல்லே..\nஅதிலும் நீங்க சொன்ன ' the end ' பத்தி..சொல்லணும் என்றால் இங்கே சமீபத்தில் ரெண்டு மாதங்களாக true man show படத்தில் வருவதைப் போலே நான் வேலைக்குச் செல்லும் போதும் வரும்போதும் ஒரு ஆள் வேகமாக வாக்கிங் போவார்..அவரைக்கடந்து செல்லும்போது ஒரு courtesy கென்று goodmorning , good evening என்று சொல்லுவேன்.ஒரு நாள் அவரை விசாரித்தபோதுதான் எனக்குத்தெரிந்தது..தினமும் 7 கிலோமீட்டர் தூரம் நடக்கிறார் என்று..அதுவும் ஒரு மணி நேரத்தில்..தினமும்..\nஅவருக்கு வயது 70 என்று தெரிந்தபோது ஷாக் ஆகிட்டேன்..இங்கே இதுபோன்ற விஷயங்கள் சர்வசாதாரணம்..\nஉங்கள் மனதை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு வயதாகவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது..\nஇன்னும் ஒரு half century அடிச்சு ரெகார்ட் பிரேக் பண்ணுங்களேன்..\nஎன்ன வேண்டுமென்று இல்லாள் கேட்டாள்\nநகைச்சுவை: இரண்டு லார்ஜ் அதிகமானால் என்ன ஆகும்\nஅடைக்கலம் என்பவர்க்கு என்ன நிலை\nகொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை\nஇறைவியின்செயல் என்றாகிவிட்டபிறகு, மர்மம் ஏது\nஏழைக்கு எழுத்தறிவித்தலால் ஏற்படும் பயன் என்ன\nகேட்பதில் உங்களுக்குத் தெரிந்த டெக்னிக் எனக்குத் த...\nநன்றி சொல்வேன் உங்களுக்கு; என் வகுப்பறைக்கு வந்ததற...\nமனைவியின் தயவில் குளிர்காய முடியுமா\nமடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்ட கதை\nநகைச்சுவை: புதிய வடிவில் டிவிங்கிள் டிவிங்கிள் லிட...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2010/06/blog-post_6660.html", "date_download": "2018-07-20T04:50:49Z", "digest": "sha1:PRFJKL3Q4ROVPFRZ6Y6UHMPBA2QRCYIR", "length": 6939, "nlines": 172, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "நியாபகம் ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nதிங்கள், 14 ஜூன், 2010\nபோட்ட அந்த சப்த ஓசைகள்\nநண்பா நான் தவற விட்ட\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇரண்டும் ஒரு பொருள் படும் என நம்புகிறேன் தோழா..\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-07-20T05:07:14Z", "digest": "sha1:PHZADNGVB5CUUYGGVUC77CKVXV3EQN6P", "length": 20375, "nlines": 394, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: கோளாறான எண்ணங்கள் - லேட்டஸ்ட்!", "raw_content": "\nகோளாறான எண்ணங்கள் - லேட்டஸ்ட்\nபாசத்தை விட்டுடு. நடக்கிறதை சினிமா போல பாரு. இந்த உலக நடப்புகள் மித்யா. திரையில் தெரியற சினிமா போல. உண்மைன்னு தோணினாலும் அது உண்மையான உண்மை இல்லை\nஒரு சாட்சியா நடக்கறதை வேடிக்கை பாரு\nஆன்மீக பயணத்துல இப்படி அப்பப்ப காதுல விழுந்திருக்கு. லோகத்தில நடக்கிற ஆயிரத்தெட்டு சமா��ாரங்களைப்பத்தி கவலைப்படறதுன்னா இந்த ஜன்மம் போறாது. எல்லாம் கர்ம வினைப்படி நடக்கிறதுன்னு புரியற போது, முயற்சி செஞ்சு பாத்ததுல பெரும்பாலான நிகழ்வுகளை “ரைட் நடக்க வேண்டியது நடக்கிறது. இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லே” ந்னு கடந்து போக முடியறது. இது கஷ்டமா தோணினாலும் சாதிக்கக்கூடியதுதான்னு ஒரு நம்பிக்கை பிறந்திருக்கு. சமூக வலைத்தளங்களில பலரும் பல விஷயங்களுக்கும் பொங்கறதைப்பாத்தா ஒரு பக்கம் சிரிப்புதான் வரது. சம்பந்தமில்லாத பலதுக்கும் பொங்கி, சண்டைப்போட்டு நட்புக்களை முறிச்சுக்கக்கூட தயாரா இருக்காங்க இதையும் கர்ம வினைன்னு தாண்டலாம். ஆனா இது இப்ப புதுசா செய்யற கர்மா; கொஞ்சம் முயற்சி செஞ்சா விலக்கிக்கூடியது. போகட்டும்.\nஇப்ப என் பிரச்சினையே நடக்கிறதை சினிமா மாதிரி பார்க்க முடியலை; பார்க்கிறது நாடகம் மாதிரி இருக்கே\n சினிமாவில விலகி இருக்கறது சுலபம். எப்ப வேணும்ன்னாலும் இது சினிமா; எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு நினைவு படுத்திக்கொண்டு அதோட தாக்கத்திலேந்து மீளறது சுலபம். எந்த கதாநாயகன் யார்கிட்ட அடி வாங்கினா எனக்கென்ன :-) சினிமாவில நாம் வெறும் பார்வையாளர்தான்\nநாடகம் அப்படி இல்லை. அதுல நாமும் ஒரு பாத்திரம். என்னத்தான் கடவுள் என்கிற டைரக்டர் இயக்கறா மாதிரி இயங்கறோம்ன்னாலும் அது நமக்கு புரியறதில்லையே. விலகி இருக்கறது கஷ்டமா இருக்கு. சும்மா இருக்கவும் முடியலை. நாடகத்தில நாமும் ஏதோ செய்ய வேண்டி இருக்கு; வசனம் பேச வேண்டி இருக்கு. இதுக்கான ஸ்க்ரிப்டையும் நம்மகிட்ட கொடுக்கலை இதுல நாமா செய்யக்கூடியது, பேசக்கூடியது ஏதேனும் இருக்கா என்கிறது அப்பப்ப வந்து போகிற கேள்வி. சந்தர்பத்துக்கு தகுந்தாப்போல ( இதுல நாமா செய்யக்கூடியது, பேசக்கூடியது ஏதேனும் இருக்கா என்கிறது அப்பப்ப வந்து போகிற கேள்வி. சந்தர்பத்துக்கு தகுந்தாப்போல () எதையாவது உளறிட்டு இருக்கோம்) எதையாவது உளறிட்டு இருக்கோம் அது சரியா தப்பான்னு ஒண்ணும் புரியறதில்லே. இதையும் நாமா செய்யலே, நாம் சொல்லறதையும் செய்கிறதையும் அவனே நிர்ணயிச்சு இருக்கான், அவனின்றி அணுவும் அசையாதுன்னு சிலர் சொல்லறது புத்திக்கு தெரிஞ்சாலும் அனுபவத்துக்கு வர மாட்டேன் என்கிறது அது சரியா தப்பான்னு ஒண்ணும் புரியறதில்லே. இதையும் நாமா செய���யலே, நாம் சொல்லறதையும் செய்கிறதையும் அவனே நிர்ணயிச்சு இருக்கான், அவனின்றி அணுவும் அசையாதுன்னு சிலர் சொல்லறது புத்திக்கு தெரிஞ்சாலும் அனுபவத்துக்கு வர மாட்டேன் என்கிறது ஐயோ இப்படி சொல்லிட்டோமே, செஞ்சுட்டோமேன்னு பச்சாதாபப்படுகிறோம் ஐயோ இப்படி சொல்லிட்டோமே, செஞ்சுட்டோமேன்னு பச்சாதாபப்படுகிறோம் இந்த தாக்கத்திலேந்து மீளறது சுலபமா இல்லே இந்த தாக்கத்திலேந்து மீளறது சுலபமா இல்லே நம்மைவிட விட்றா சூனா பானா ந்னு போறவங்க பரவாயில்லேன்னு தோணறது\n ‘அவரவரது பிராப்த பிரகாரம், அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என்ன முயற்சிக்கினும் நடவாது. நடப்பதை என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மவுனமாய் இருத்தல் நன்று’.\n மௌனமா ஒரு போஸ்ட் எழுதி போட்டுடலாம். அதையாவது தேத்திப்போம். மத்தபடிக்கு இதுல – இந்த பொலம்பல்ல- என்ன ப்ரயோஜனம்ன்னு புரியலை\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தணர் ஆசாரம் - 4\nடீக்கடை பெஞ்ச் கதைகள் - 11\nகோளாறான எண்ணங்கள் - லேட்டஸ்ட்\nஅந்தோனி தெ மெல்லொ (338)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2018-07-20T05:14:53Z", "digest": "sha1:22524RO4BCZFWAJERU6AQC36LFYOSOF3", "length": 3731, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செல்வந்தன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செல்வந்தன் யின் அர்த்தம்\nமிகுந்த செல்வம் உடையவன்; பணக்காரன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/18172442/MeToo-campaign-futile-in-Bwood-if-seniors-dont-speak.vpf", "date_download": "2018-07-20T04:29:21Z", "digest": "sha1:TZOZW2XH4KBFX3SSDEJTBV4WFMFWZNWB", "length": 10662, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "#MeToo campaign futile in B'wood if seniors don't speak up: Huma || பாலியல் துன்புறுத்தல் பற்றி பாலிவுட்டின் மூத்த நடிகைகள் பேச முன்வர வேண்டும்; நடிகை ஹூமா குரேஷி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாலியல் துன்புறுத்தல் பற்றி பாலிவுட்டின் மூத்த நடிகைகள் பேச முன்வர வேண்டும்; நடிகை ஹூமா குரேஷி + \"||\" + #MeToo campaign futile in B'wood if seniors don't speak up: Huma\nபாலியல் துன்புறுத்தல் பற்றி பாலிவுட்டின் மூத்த நடிகைகள் பேச முன்வர வேண்டும்; நடிகை ஹூமா குரேஷி\nமூத்த நடிகைகள் பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசாவிட்டால் பாலிவுட் உலகில் #மீடூ பிரசாரம் வெற்றி அடையாது என நடிகை ஹூமா குரேஷி கூறியுள்ளார்.\nதமிழில் வெளியான காலா திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ஹூமா குரேஷி. இந்தி திரையுலகில் பிரபல நடிகையான இவரிடம் செய்தியாளர்கள், ஹாலிவுட்டில் புகழ் பெற்ற #மீடு பிரசாரம் (#MeToo) பாலிவுட்டிற்கு இன்னும் வரவில்லை என நீங்கள் மனவருத்தம் அடைந்துள்ளீர்களா\nஇதற்கு பதிலளித்த குரேஷி, அது நடக்க போவதில்லை (இந்தி திரையுலகம்). ஹாலிவுட்டில் மூத்த மற்றும் மதிப்பிற்குரிய பல நடிகைகள் இதுபற்றி பேசியுள்ளனர்.\nஅதனால் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தியாவிலும் இதுபோல் நடைபெற வேண்டும் என உண்மையில் நான் நம்புகிறேன். அதற்காக இறைவனை வேண்டி கொள்கிறேன்.\nஆனால் இது திரை துறையில் நடைபெற வேண்டும் என்று மட்டும் நான் உணரவில்லை. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இது நடைபெற வேண்டும் என கூறியுள்ளார்.\nபெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ள நிலையில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் பற்றி அவர்கள் பேச முற்படுவதில்லை. திரைப்படங்களில் நடிப்பவர்களை நாம் எப்படி காண்கிறோம் என்றும் யோசிக்க வேண்டும். இது வீட்டில் இருந்தே தொடங்குகிறது.\nஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் பற்றி கூற முன்வருகிறார் எனில் அவரது நடத்தையில் குறை காணும் முயற்சியை நாம் தொடங்க கூடாது என்றும் கூறியுள்ளார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அறுத்தெரியுங்கள்\n2. பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்குபோட்டு தற்கொலை\n3. ‘‘பாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள்’’ –நடிகை ஸ்ரீரெட்டி\n4. இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\n5. ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது - நடிகர் கார்த்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-20T04:59:11Z", "digest": "sha1:KCLDGN57F67F6E3K66FTJ46QUO7R67SX", "length": 36817, "nlines": 406, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: April 2011", "raw_content": "\n\"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே..\" கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட்டின் மாடியில் மறுபடியும் முளைத்தது.\n\" வீட்டுக்காரனின் குரல் கோபத்துடன் ஒலித்தது.\n\"தெனமும் ராத்திரியானா இதே தொல்லையா போச்சு..\" ஒரு வாரமாக வீடுகளிலும், பைப்பில் தண்ணீர் பிடிக்கும் பெண்களிடமும் இதே பேச்சுதான்..\nஏதோவொரு வீட்டில் கைக்குழந்தை அழுகிறது என்றுதான், இரவில் வீட்டுக்கு வெளியில், காற்றுக்காக உட்கார்ந்துகொண்டு வம்பளந்து கொண்டிருந்தவர்கள் முதலில் நினைத்தார்கள். 'புள்ளையை அழவிட்டுட்டு எங்க போனா.. என்ன செஞ்சுக்கிட்டிருக்கா..' என்று பார்க்காத அம்மாவுக்கு வசவு விழுந்தது.\nஇரண்டொரு நாளில், ' ஏ.. இது புள்ளை அழற சத்தமில்லை.. பூனைல்லா கத்துது..' என்று தெரிந்துவிட, 'பூனை அழுதா நல்லதில்லையே..' என்று ஒவ்வொருவரும் சகுனம்சொல்ல ஆரம்பித்தார்கள். வெள்ளையில் கறுப்பு டிசைன்போட்ட புடவை மாதிரியிருந்த அந்த அழகான பூனை, இதனாலேயே அனைவரின் வெறுப்புக்கும் ஆளாகியிருந்தது. சும்மாவே அது எதிரே வந்தால் சகுனம்சரியில்லை என்று வெறுத்தவர்கள் இன்னும் கூடுதலாகவே அந்த வெறுப்பை கடைப்பிடித்தார்கள்.\nஏதோ சிறுகுழந்தையின் அழுகுரலாக ஆரம்பிக்கும்,.. நேரம் செல்லச்செல்ல சுதியும் வேகமும் கூடி, நெஞ்சைப்பிசையும் நீண்ட கத்தலாக தொடரும். இந்த சத்தத்தை கேட்டு இன்னும் சில பூனைகளும் வந்து உட்கார்ந்துகொண்டு கூட்டாக ஒப்பாரி வைக்கத்தொடங்கின. ஒன்று யாராவது கல்லெறிந்து விரட்டவேண்டும். இல்லையென்றால் வேறு ஏதாவது பூனையோ, கடுவனோ வந்து சீறும்போதோ, இல்லை தெரு நாயொன்றின் குரைப்பிலோ சட்டென சத்தம் அமுங்கிவிடும்.\n'யாருக்காவது மரணம் சம்பவிக்க இருந்தால், பூனைக்கு அது முதலிலேயே தெரிந்துவிடும். அப்படியிருந்தால்தான் அது அழும்' என்று ருக்மணி பாட்டி சொல்லிவைத்துவிட, அந்த ஏரியாவில் சாகக்கிடப்பவர்கள் யார்யாரெல்லாம்\nஅவர்கள் கணிப்பில் முத்தையா தாத்தா ஒருவரைத்தவிர, மத்த வயசானதுகள் எல்லாம் கிழங்கு மாதிரி இருந்தன. எப்படியும் ஆறேழு வருஷங்களுக்காவது, கம்பை ஊன்றிக்கொண்டு நடந்தாவது.. தாக்குப்பிடித்துவிடும். முத்தையா தாத்தா ஒரு���ர்தான், படுத்த படுக்கையாக இருக்கிறார். உணர்வுகளெல்லாம் மங்கி, சகலமும் படுக்கையில் என்றானபின்னும், உயிர்மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தது.\n'எல்லாம் தின்னு, ஆண்டுஅனுபவிச்சாச்சு, நெறைய நல்லது கெட்டது பார்த்து, வாழ்ந்து தீர்த்தாச்சு. அப்புறமும் என்ன குறையோ..' என்று அடிக்கடி ஊர்வாயில் அடிபடுவார். 'என்னடே கதிரேசா.. உங்க தாத்தா அம்மாவாசை தாண்டிடுவாரா..' என்று சிலர் அவர் பேரனை வம்பிழுக்கையில் தலையை குனிந்துகொண்டே போய்விடுவான். எத்தனை வயதானால் என்ன.. சொந்தமல்லவா\nபூனை அழுவது அவரது மரணத்துக்காகத்தான்.. என்று எல்லோரும் அனுமானித்துக்கொண்டார்கள். எப்போது நிகழும் என்றே காத்திருக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். விட்டால்,.. யமனையே ஆட்டோவில் கூட்டிக்கொண்டுவந்து, தாத்தாவையும் சேர்த்து அனுப்பிவைத்துவிடுவார்கள் போல..\nகதிரேசனுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. அந்தத்தெருவிலேயே முதல்முதலில் கார் வந்தது அவனது வீட்டுக்குத்தான். காரை நிறுத்த இடம் வேண்டுமென்பதற்காகவே, தோட்டத்தில் ஒரு பகுதியில் ஷெட் கட்டியிருந்தான். 'கார்காரர் வீடு...' என்று அவர்கள் வீடு அடையாளம் காட்டப்படுவதில், அவன் அம்மைக்குத்தான் ரொம்ப பெருமை.\nகார் வாங்கி, வீட்டுக்கு கொண்டுவந்தபின் அதில் முதல்முதலாக கோயிலுக்குத்தான் குடும்பத்துடன் செல்லவேண்டும் என்று அவன் அம்மை பிடிவாதம் பிடித்து அதில் வெற்றியும் பெற்றிருந்தாள். திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை மாலையன்று, சந்தனம், குங்குமம் இடப்பட்டும் , மாலையணிந்துகொண்டும் கார் தயாராக இருந்தது. சக்கரங்களின் அடியில் எலுமிச்சம்பழமும் பலியிட தயாராக இருந்தது. 'கொஞ்சம் இருப்பா.. நல்ல சகுனம் பார்த்து வண்டியை எடுக்கணும். எம்மா விஜயா,.. நெற கொடத்த கொண்டுட்டு எதிர்ல வாம்மா..' என்று உத்தரவிடவும், அவள் எதிரில் வந்து நின்றாள்.\nகார் ஸ்டார்ட்டாகி, காம்பவுண்டை விட்டு வெளியே வரவும் திடீரென்று அது நாலுகால் பாய்ச்சலில் குறுக்கே பாய்ந்தது. விரட்டிக்கொண்டு வந்த தெருநாய், நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு இரைக்க இரைக்க நின்றது. கண்மூடித்திறப்பதற்குள் என்ன நடந்ததென்று ஒருவருக்கும் உறைக்கவில்லை. மெதுவாக டிரைவர் ஆசனத்திலிருந்து இறங்கியவன், காருக்கு கீழே குனிந்து பார்த்தான். ரத்த சகதியினூடே வெள்ளையும் கறுப்பும��� கலந்தநிறத்தில் ஒரு கால் லேசாக துடித்து பின் மெதுவாய்.. மெதுவாய்.. அடங்கியது. இப்போதெல்லாம் அந்த தெருவில் ராத்திரியில் அழுகுரல் கேட்பதேயில்லை.\nஅதென்னவோ.. நம்ம மக்களுக்கு சிகப்புன்னா அப்படியொரு மோகம்.. அதைத்தெரிஞ்சு வெச்சிக்கிட்டுத்தானே சிகப்பழகு க்ரீம்களோட வியாபாரம் கொடிகட்டிப்பறக்குது. ஏற்கனவே, சிகப்பா இருக்கறவங்களுக்குத்தான் கல்யாணம் ஆகும், நல்ல வேலை கிடைக்கும், அழகிப்போட்டியில ஜெயிப்பாங்க.. அப்படி இப்படின்னு மூளைச்சலவை நடக்குது. பத்தாததுக்கு இப்போ வெய்யில் காலம் வேற ஆரம்பிச்சாச்சா.. வெய்யில்ல போனா கறுத்துடுவே.. இந்த க்ரீமை உபயோகி... உன் நிறம் அப்படியே இருக்கும்ன்னு வேற ஆரம்பிச்சுட்டாங்க..\nஇது ஒண்ணைத்தான் ரசிக்கமுடியலையே தவிர சிவப்பு நிறமும், அந்த நிறத்திலிருக்கும் பொருட்களும், பூக்களும் எல்லோரையும் கண்டிப்பா ரசிக்கவைக்குது. சிவப்பு ரோஜாவுக்கு இருக்கும் வரவேற்பு சொல்லித்தான் தெரியணுமா என்ன.. அதுவும் அந்த மருதாணிச்சிவப்பு.. மத்தவங்களைவிட அதிகமா செவந்திருந்தா என்ன ஒரு பெருமிதம் :-)) பளீர்ன்னு இருக்கும் அந்த சிவப்பு அடடான்னு இருக்குமே.\n'ரத்தம் ஒரே நிறம்'கறது மனுஷங்களுக்குள்ள ஏற்றத்தாழ்வு இல்லைங்கறதுக்கு சிம்பாலிக்கா சொல்லப்படற ஒரு அழகான சொற்றொடர். ஒரு பெண்ணை வர்ணிக்கணும்ன்னா, 'கோவைப்பழம்போல் சிவந்த இதழ்கள்'னு சொல்லாம முடிக்கமாட்டாங்க இலக்கியத்துல.. இவ்ளோ ஏன்.. அதிகமா செவந்திருக்கும் தக்காளியும், தர்பூசணியும் யாரும் வாங்காம விட்டதா சரித்திரமே இல்ல.. இது எப்டி இருக்கு\nசீனர்களுக்கு இந்த சிவப்பு நிறம் ரொம்ப பிடித்தமானது.. சின்னப்பசங்களை கெட்ட ஆவியிலிருந்து இது காப்பாத்துறதா அவங்க நம்பறாங்க. இந்த நிறத்துக்கு இன்னும் சில குணங்களும் உண்டு.. இது சக்தி, ஆற்றல், மற்றும் வலிமையை குறிக்குது. சிவப்பு கலர் சிந்திக்கும் தன்மையை தூண்டுவதாகவும், நரம்புகளுக்கு வலுவூட்டுவதாவும் சொல்றாங்க. ரத்தம், மற்றும் ரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளையும் இது சரிப்படுத்துதாம். உடம்புவலியையும் இது குணப்படுத்துவதா சொல்றாங்க. எல்லோர் கவனத்தையும் சட்டுனு கவர்ந்து இழுக்கறதாலதான் போக்குவரத்து சிக்னல்கள்ல இதை உபயோகப்படுத்துறோம். இன்னொரு சுவாரஸ்யமான தகவல்.. சிகப்பு நிறக்கார்கள்லத��ன் அடிக்கடி திருடர்கள் கைவரிசையை காட்டுறாங்களாம். ஏனாம்.. முந்தையவரியை படிங்க :-))))\nஇந்த மாசம் நம்ம பிட்டிலும் இதான் தலைப்பு.. என்னோட கைவரிசையையும் காமிச்சிருக்கேன். நாட்டாமை.. தீர்ப்பை மாத்திமாத்தி சொல்லாம கரெக்டா சொல்லு :-))))))\nமைக் டெஸ்டிங்.. ஒன்.. டூ.. த்ரீ\nஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையில் ஜகஜமப்பா :-))\nவெய்யிலுக்கு இதம்மா.. ஜூஸ் போட தயாரா.. தக்காளி:-)\nஇவங்க வழி தனீ வழி..\nதேர்வு செஞ்ச களைப்பைப்போக்க கலர்ஜோடா :-))))))))\nஉங்க கருத்துகளையும் எடுத்துவுடுங்க :-))\nLabels: பிட் போட்டி, புகைப்படப் பகிர்வுகள்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nக���.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nஇந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.\nரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கி...\nஇணையத்தில் சுட்ட படம்.. அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nசாயம் வெளுத்த நீல நிலா.. (வல்லமையில் வெளியானது)\nஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை \"ப்ளூ மூன்&qu...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் ��ல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delhitamilsangam.in/wp/?p=941", "date_download": "2018-07-20T04:45:56Z", "digest": "sha1:L5OVZXO7V3LZ5LPX52Q3GTEQN3BA7OJI", "length": 4631, "nlines": 77, "source_domain": "delhitamilsangam.in", "title": "காலா – புதிய தமிழ்த் திரைப்படம் – 08-07-2018 – Delhi Tamil Sangam", "raw_content": "\nகாலா – புதிய தமிழ்த் திரைப்படம் – 08-07-2018\n← ஜூலை 2018, நிகழ்ச்சிகள்\nகாமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்- 15-07-2018 →\nஅன்று முதல் இன்று வரை\nசங்கக் கவி மன்றத்தில் தங்கள் கவிதை மற்றும் படைப்புகள் இடம்பெற வேண்டுமா \nதன்னிகரில்லா தில்லித் தமிழ்ச் சங்கம்\nஅரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்\nகாதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\nநகைச்சுவை பட்டிமன்றம் – 22-07-2018\nமெல்லிசை சுவடுகள் – 21-07-2018\nகாமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்- 15-07-2018\nகாலா – புதிய தமிழ்த் திரைப்படம் – 08-07-2018\nகிராமியக் கலை நிகழ்ச்சிகள் – 24-06-2018 – மாலை 6.30 மணி\nபரத நாட்டியம் – 23-06-2018 – மாலை 6.30 மணி\nஇலக்கிய பக்கங்களை தவிர்த்து மற்றவை காப்புரிமை பெற்றவை. பதிவிடும் முன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அனுமதி பெறவேண்டும்.\nதில்லித் தமிழ்ச் சங்கத்தின் இந்த இணைய தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2010/09/part-i.html", "date_download": "2018-07-20T05:02:15Z", "digest": "sha1:JJMCZZ5P43CGKGCT3KLU2M452S5KJLWT", "length": 57455, "nlines": 375, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "திமுக சாதனைகளும் வேதனைகளும் - part I | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nதிமுக சாதனைகளும் வேதனைகளும் - part I\nதிமுக அரசு சாதனைகள் பல செய்தாலும் கொஞ்சம் வேதனைகளும் இருக்கிறது முதலில் சாதனைகள் பற்றி பார்போம். அடுத்து வரும் பதிவில் வேதனைகளை பற்றி பார்ப்போம்.\nமுதல் அமைச்சராக பதவி ஏற்ற மேடையிலே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்குவதாக ஆணையிட்டார். இரண்டு ரூபாய்க்கு வழங்கிய அரிசியை ஒரு ரூபாய் என்று குறைத்தார்.\nசென்ற ஆட்சியில் மக்கள் இப்படி பேசி கொண்டு இருந்தார்கள். ' விலைவாசி தான் ஏறிப்போச்சி. இந்த அரசாங்கம் ரேஷனில் போடும் அரிசி விலையை மட்டும் குறைத்து போட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் ' என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்..ஆனால் இப்போ மக்கள் பேசிகொள்வது அரிசி விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள் . நமக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் நாம் குறை சொல்லி கொண்டு தான் இருப்போம்...அது தான் மனித இயல்பு .\nஅரிசியை குறை சொல்லும் மக்கள் அரிசியில் பூச்சி, புழு எல்லாம் இருக்கிறது. இதை எப்படி சாப்பிடுவது.. என்று கேட்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு எங்கு அரிசி கிடைக்கிறது. நல்ல தரமான அரிசி. ஊர் பக்கம் எல்லாம் இந்த அரிசி தான் உபயோக படுத்துகிறார்கள், இங்கு நகரத்து பக்கமும இந்த அரிசியை பயன்படுத்தி கொள்கிறார்கள்.\nமக்கள் இந்த அரிசியை வாங்கி வெளியே விற்பனை செய்கிறார்கள் ஒரு ரூபாய்க்கு வாங்கி அதை ஐந்து ரூபாய்க்கு விற்று விடுகிறார்கள். அரசு தரும் எந்த பொருளையும் விற்பனை செய்ய கூடாது. நமக்கு அந்த அரிசி பிடிக்க வில்லை என்றால் அரிசி வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட வேண்டும்\nரேஷனில் துவரம் பருப்பு, முதல் அணைத்து பருப்பு வகைகள், தானியங்கள் எல்லாம�� வெளி சந்தையில் விற்பனை செய்வதை விட பத்து ரூபாய் குறைந்த விலையில் கிடைகிறது....\nதிமுக. தேர்தல் அறிக்கையில் டிவி தருகிறோம் என்று சொன்னவுடன் எல்லோரும் கிண்டல் செய்தார்கள். ஆனால் அவர்கள் வந்து செய்து காட்டி விட்டார்கள். ஒரு சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து வெளியே விளையாடி கொண்டு இருந்தாள் அப்போது பக்கத்து ஒரு வீட்டின் ஜன்னலில் வழியாக டிவி பார்த்து கொண்டு இருந்தாள்...அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனே டிவி அணைத்து விட்டார்கள்....ஆனால் இப்போ அந்த சிறுமி தன் வீட்டிலே டிவி பார்க்கிறாள் என்றால் அரசு கொடுத்த டிவி தான் காரணம்.\nஅடி தட்டு மக்கள் ஒரு டிவி வாங்குவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. ஒருவர் வீட்டுக்கு சென்று டிவி பார்க்கும் பொழுது அந்த வீட்டில் இருப்பவர்கள் டிவியை அணைத்து விட்டால் நமக்கு கன்னத்தில் அறைவது போல இருக்கும்..எந்த பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் டிவி வழங்கபடுகிறது\nடிவியை குறை சொல்லும் மக்கள் : டிவி வெடித்து விடும் அங்கே வெடித்து விட்டது இங்கே வெடித்து விட்டது என்று சொல்வார்கள் எங்கும் வெடிக்க வில்லை. எங்கள் வீட்டில் அரசு வழங்கிய டிவி இருக்கிறது அது ஒன்றும் ஆகவில்லை நன்றாக தான் இருக்கிறது. எங்க சொந்தகாரங்க வீட்டிலும் அரசு வழங்கிய டிவி இருக்கிறது அவர்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை.\nஇந்த டிவியை வெளியே வாங்குவதற்கு போட்டியே நடைபெறுகிறது எங்க வீட்டில் இருக்கும் டிவியை எத்தனையோ பேர் விலைக்கு கேட்டார்கள் நாங்கள் அதை விற்பனை செய்யமாட்டோம் என்று சொல்லி விட்டோம் வெளியே ஒரு பொருள் அனைவராலும் விரும்ப படுகிறது என்றால் அது நல்ல தரமான பொருள் என்று தான் அர்த்தம்\nவிவசாய கடன் 3000 கோடிக்கு மேல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது கிராமத்தில் எல்லாம் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடிய வில்லை என்றால் அது மானப் பிரச்னை ஆகிவிடும், கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிலர் தற்கொலை எல்லாம் செய்து இருக்கிறார்கள்.விவசாயி கடன் தள்ளுபடி என்று தேர்தல் அறிக்கையில் சொன்னது போல செய்தார்கள் பாராட்ட பட வேண்டிய விசயம்.\nகலைஞர் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் எத்தனையோ குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார்கள். வீட்டில் ஒருவருக்கு இந்த கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை வைத்து இருந்தால் போதும் நாம் குடும்பத்தில் உள்ள அணைவரும் பயன் பெறலாம். எல்லோரும் இப்போ கலைஞர் காப்பிட்டு திட்டத்தின் அடையாள அட்டை தேவை என்று காத்து இருக்கின்றனர்.\nஇன்னும் கேஸ் அடுப்பு, குழந்தை பிறந்தால் 5000 ரூபாய் பணம், முதியோர் பணம் 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்த பட்டது மற்ற ஆட்சியில் எல்லாம் வெறும் வேதனைகள் மட்டும் தான் இருக்கும் ஆனால் இந்த ஆட்சியில் சாதனைகளும் இருக்கிறது\nவேதனைகள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்...\nசாதனைகள் பட்டியல் அருமை சௌந்தர். வேதனை பட்டியலையும் எதிர்பார்க்கின்றோம்.\n மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.\nநீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபாராட்டு விழா, தினமும் ஒரு படம் பார்க்க முதல்வரே போவது இதெல்லாம்\nபடிக்கும் பொது சில இடங்களில் நான் வாய் விட்டு சிரிக்க வேண்டியதா போச்சு... அதுதாம்பா. டி வி விலைக்கு கேட்டதா சொன்னியே அத நினச்சு தான் நான் இன்னும் சிரிச்சு கிட்டு இருக்கேன்...\nமுதியோர் பணம் 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்த பட்டது\nபிள்ளைகளின் ஆதரவு இல்லாமை தனிமையில் வாடும் பெற்ற தெய்வங்களுக்கு வெறும் 400 ரூபாய் போதுமானதா..\nபாராட்டு விழா, தினமும் ஒரு படம் பார்க்க முதல்வரே போவது\nஇந்த ஆட்சியில் மக்கள் முதல்வரை அதிகமாக பார்த்தது பாராட்டுவிழாக்களில் தான் இருக்கும்\nஇங்கு நகரத்து பக்கமும இந்த அரிசியை பயன்படுத்தி கொள்கிறார்கள்.\nஇத பயன்படுத்துற நரகம் எதுன்னு சொன்ன நல்லாயிருக்கும்..\nபுதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ...\nவெளியே ஒரு பொருள் அனைவராலும் விரும்ப படுகிறது என்றால் அது நல்ல தரமான பொருள் என்று தான் அர்த்தம்.இதுக்கு தான் சொன்னேன் நண்பா\n@@@வெறும் பையன் அது மட்டும் இல்லாமல் அரசு தரும் எந்த ஒரு பொருளையும் வெளியே விற்பனை செய்ய கூடாது\n//முதல் அமைச்சராக பதவி ஏற்ற மேடையிலே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்குவதாக ஆணையிட்டார். இரண்டு ரூபாய்க்கு வழங்கிய அரிசியை ஒரு ரூபாய் என்று குறைத்தார்.//\nஇதுல உண்மையில பலனடையுரவங்க இருக்கதான் செய்ராங்க...ஆனா...இத கட்சிக்காரங்க அதிக அளவுல கடத்தி ...நம்ம வரிப்பணத்த கொள்ளையடிக்கிறாங்க...., இதனல பல சோம்பேறிகளாயிருக்காங்கன்றதும் உண்மை...\nபுதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ...\n இதுக்கு தான் அடிக்கடி ஊருக்கு வந்திட்டு போகணும்...\n//புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ..//\n//சென்ற ஆட்சியில் மக்கள் இப்படி பேசி கொண்டு இருந்தார்கள். ' விலைவாசி தான் ஏறிப்போச்சி. இந்த அரசாங்கம் ரேஷனில் போடும் அரிசி விலையை மட்டும் குறைத்து போட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் ' என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்..ஆனால் இப்போ மக்கள் பேசிகொள்வது அரிசி விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள் . நமக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் நாம் குறை சொல்லி கொண்டு தான் இருப்போம்...அது தான் மனித இயல்பு .//\nஇது DMK வட்டச் செயளாலர் பேசுர மேடை பேச்சு மாதிரி இருக்கு செளந்தர்.... பாத்து செய்ங்க...:)\nடிவி மேட்டர் கொஞ்சம் காமெடியா இருக்குரா மாதிரி இருக்குப்பா... எனக்கு சிரிப்பு வந்துச்சி அதான் இந்த கமெண்ட்..., மறுபடியும் வரிகட்டுர மக்கள் கேனா.பானா.\nநிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விசயங்கள் தான்.\nநமது மக்களைப் பொறுத்தவரை அரசியல்வாதிகள் செய்வது எல்லாமே கெட்டவைகள் என்ற எண்ணம் பரவிக்கிடக்கிறது. அதனாலேயே அவர்கள் எது செய்தாலும் கெட்டதாகவே படுகிறது. அவர்களை கிண்டல் செய்வதில் மட்டுமே நமது கவனம் இருக்கிறது. நிச்சயமாக பாராட்ட வேண்டிய விசயங்களை பாராட்டினால் மட்டுமே மீண்டும் அவர்களுக்கு நலல விசயங்களை செய்திடத் தோன்றும். அதைவிடுத்து அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தவறு கண்டுபிடிப்போமேயானால் நிச்சயம் தவறுகள் தான் பெருகும் . அவர்களுக்கும் நல்லது செய்திட வேண்டும் என்ற எண்ணம் வரவே வராது. ஆகவே பாராட்ட வேண்டிய விசங்களை பாராட்டுங்கள்.\n//ரேஷனில் துவரம் பருப்பு, முதல் அணைத்து பருப்பு வகைகள், தானியங்கள் எல்லாம் வெளி சந்தையில் விற்பனை செய்வதை விட பத்து ரூபாய் குறைந்த விலையில் கிடைகிறது....//\nபதுக்கல் காரங்ககிட்ட பேரம் பேசி பணம் பக்காம...,\nஒருங்கா நடவடிக்கை எடுத்திருந்தா..., விவசாயத்த ஒரு பொருட்டா நினைச்சிருந்தா... இந்த சாதனையே தேவையில்லாம போயிருக்கும்...இப்ப இது ஒரு சாதனையானது...காலத்தின் கொடுமை...\n இதுக்கு தான் அடிக்கடி ஊருக்கு வந்திட்டு போகணும்.//\n செளந்தர் ஏதோ திமுக சாத��ைகள்னு பெருமையா புது தகவல்கள் சொல்லி இருக்கார் அதை சொல்லுறாங்க\n//விவசாய கடன் 3000 கோடிக்கு மேல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது கிராமத்தில் எல்லாம் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடிய வில்லை என்றால் அது மானப் பிரச்னை ஆகிவிடும், கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிலர் தற்கொலை எல்லாம் செய்து இருக்கிறார்கள்.விவசாயி கடன் தள்ளுபடி என்று தேர்தல் அறிக்கையில் சொன்னது போல செய்தார்கள் பாராட்ட பட வேண்டிய விசயம்//\nஇந்த உதவி நல்ல விசயம்தான் குறை இல்லை..., ஆனா.. எல்லா வருசமும்...விவசாயிக நஷ்டப் பட்டு... திரும்ப திரும்ப கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை எதுக்கு வருதுன்னு...ஆட்சிக்கு வர்ர ..ஒரு வெங்காயமும்...சிந்திச்சதா தெரியல....\nநான் கிராமத்துக்கு போயிருக்கும் போது நெறயப் பேர் பயனடைஞ்சததான் சொல்ராங்க..., ஆந்திராவக் காப்பியடிச்சாலும்...நல்லதா காப்பி அடிச்ச திட்டம்..\nஅதுலயும்...இன்சூரன்ஸ் கம்பனிக்கி...அதிகமா குடுத்து...சைடுல பணம் பாக்குராங்க பன்னாடைங்க...\nயப்பா... செளந்தர், டீவி எதுக்கு கொடுத்தாங்க அவங்க குடும்ப சேனல், குடும்ப கேபிள் நல்ல வளரதுக்கு கொடுத்தாங்க. மக்கள் மூளை வளர கூடாது அதுதான் முக்கியம்\nஏன், வாகனத்துக்கு ஒரு HelMet கொடுத்து இருக்கலாமே\nநான் ஆந்திரால இருந்தப்ப 108 சேவை அறிமுகம் ஆச்சு, தலைவர் அதை காப்பி அடிச்சு உலகத்திலேயே தான் தான் முதன்முதலா இதை செய்ததா பீத்திக்கிறார்\nஅரசியல் ஒரு விவாதப் பொருள்.\nஅரசியல்வாதிகள் விவாதிக்கப்பட வேண்டிஎயவர்கள் ஆனால் விதி விலக்கானவர்கள். விமர்சனத்துக்குள் வர விரும்பாதவர்கள். கலைஞர் காப்பீட்டுக் திட்டத்தின் பயன்பாடுகளை வரவேற்கிறேன்.\nதி.மு.க என்ற வட்டம் தாண்டி அரசின் சாதனைகளா மக்களின் பயன்பாடு எப்படி என்று தேர்தல் தெரிவிக்கும். குடும்ப அரசியல் இல்லையென்றால்...கலைஞர் இன்னும் மிளிர்வார்.\nதமிழ் நாட்டு அரசில் கடந்த 50 வருடங்களில் கலைஞரை ஆதரித்தும் எதிர்த்துதான் நடந்திருக்கிறது.....\n செளந்தர் ஏதோ திமுக சாதனைகள்னு பெருமையா புது தகவல்கள் சொல்லி இருக்கார் அதை சொல்லுறாங்க\nசரி தான் நண்பரே பலருக்கு(ஒருவருக்கும்) தெரியாத விசயங்களை சொனால் அது புதிய தகவல்கள் தான்...\n///நான் ஆந்திரால இருந்தப்ப 108 சேவை அறிமுகம் ஆச்சு, தலைவர் அதை காப்பி அடிச்சு உலகத்திலேயே தான் தான் ���ுதன்முதலா இதை செய்ததா பீத்திக்கிறார்///\nகாப்பியோ கீப்பியோ நல்ல திட்டம் தானே.. பாராட்டலாம்ல. நான்தான் இத கண்டுபிடிச்சேன் அப்படின்னு பீத்துவது அரசியல்வாதிகளோட தலையெழுத்து ..\nநான் பாராட்டவில்லை என்று சொல்லலைப்பா... நல்ல திட்டம்தான்... அதற்காக தானே கண்டு பிடித்ததாக கூறுவதைதான் ஏற்க முடியாது. மக்களை முட்டாள்களாக பார்க்கும் அவர்களின் நினைப்பு மாற வேண்டும்\nவிட்டுப் போன சாதனைகள் :\n1. குடும்ப பதவிக்காக, வீல் சேர்லயே டெல்லிக்கு போனது...\n2. மூனு மணிநேர உண்ணா விரதம்...( படுத்து கிட்டே நாலு பக்கமும் ஏர்கூலர் உதவியுடன்..)\n3. இந்தக் காலத்திலும் கடிதம் எழுதுரது...\n4. ஈழப் பிரச்சினைல போர் நிருத்தம் செஞ்சது...\n5. லட்சத்து சொச்ச ஈழ பங்காளிகல போட்டுத் தள்ளுனதுக்கு ஒரு வகைல துனையா இருந்தது..\n6. 40,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல..., மாறன் குடும்பத்து கூட சமாதான்ம் ஆனதும்... சரியாச்சினு சொல்லி நம்ம காதுல வாழைபூ சொருகுனது..\n7. தினகரன் எரிப்புல மூனு பேர எரிச்சவங்கலுக்கு ஆசீர் வாதம் பன்னது... சந்தேகம்னா பன்னிகுட்டி ராமசாமி பிளாக் பாத்துக்குங்க...\n//கலைஞர் காப்பீடு திட்டம் - சில சந்தேகங்கள்...\nPosted by தமிழன் on செவ்வாய், 12 ஜனவரி, 2010\nகலைஞர் காப்பீடு திட்டம் பற்றிய ஒரு பதிவர் 8 மாசத்துக்கு முன்னாடி விளக்கமா எழுதிருக்காரு...\nஅதப் பத்தி கிங்க கமென்ஸ் போடுற நண்பர்கள் அதயும் படிக்கவும்...\n8. குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாட்டை கூறு போட்டு குத்தகைக்கு குடுத்தது...\n9. பாராட்டுவிழாக்கள் சாதனை...கின்னஸ்ல போட்டா அடுத்த 14 தலைமுறக்கு இத யாரும் முறியடிக்க முடியாது...\n10. மக்கள் பணத்துல கட்சி மாநாடு(செம்மொழி மாநாடு) நடத்தி ஜார்லாக்கள விட்டு புகழ் பாடச் சொன்னது...\nபோதும் நிறுத்திக்கிரேன்..இல்லினா காப்பீடு திட்டத்துலதான்...போய் வைத்தியம் பாக்கனும்\nஅடுத்த வேதனைகள் லிஸ்ட் ஆவலுடன் எதிர் பாக்குறோம் செளந்தர்\n//மக்கள் பேசிகொள்வது அரிசி விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள் //\nபக்கத்து மாநிலங்களில் ரேஷனில் அரிசி விலையும் அதிகம் மற்ற எல்லா பொருட்களின் விலையும் அதிகம் விலைவாசி அதிகரித்த பிரச்சினை இந்தியா முழுவதும் உள்ளது.\nஒரு ரூபாய் அரிசி தமிழ்நாட்டு மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டது என்பது உண்மை.\nகலைஞர் காப்பீட்டு த���ட்டத்தில் LIC போன்ற சிறந்த அரசு நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு.\n///இப்போ மக்கள் பேசிகொள்வது அரிசி விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள்.///\nஅதுதாங்க உண்மை.. மற்ற பொருட்களை வாங்கமுடியாமல் எவ்வளவு பேர் திணறிப் போறாங்க.. இதுகுறை சொல்றதுக்கு இல்லங்க.. மக்களால சாமளிக்க முடியல விலைவாசிய.. இது நல்ல விசயமா ஏத்துக்க முடியாதுங்க..\nகலைஞர் காப்பீட்டுத்திட்டம் பாராட்ட வேண்டிய விசயம்தான்..\nஆனா இந்தக் காப்பீட்டு திட்டத்துக்கு செலவு பண்றப் பணத்துக்கு அரசாங்க மருத்துவமனைகளை நவீன படுத்தினா.. அரசாங்கத்திற்கு இப்ப ஆகற செலவை விட கம்மியான செலவுதான் ஆகும்.. ஏன் அதைச் செய்யல அதனால இந்தத் திட்டத்தையும் ஏத்துக்க முடியாது..\nஇங்க போய்பாரு மக்கா உனக்கு எதிரா ஒரு புது புள்ளா பதிவு போட்டு இருக்கு\nசென்னை போய் ஒழுங்க படி சௌந்தர் ஊர்சுத்தி ரமேசு மாதிரி வீணாபோகத ஊர்சுத்தி ரமேசு மாதிரி வீணாபோகத அப்புறம் ஜய் மாதிரி எருமை மேய்க்கனும்.....\n(நீ ஜில்லு பதிவு போய் பாரு ராசா...)\nவிவசாய கடன் தள்ளுபடி செய்ததில் யிருக்கு லாபம் எங்க மாமாவக்கு விவசாய கடன் தள்ளுபடி செஞ்சாங்க, அவருக்கு லாபம் தான். என்ன அவரோட சொத்து மதிப்பு தான் கூடிபோச்சு. அவருக்கு அல்ரெடி கோடி கன்ன்க்குள்ள சொத்து இருக்கு, இப்போ தள்ளுபடி பணம் வேறு. இந்த பணத்த வேலை வாய்ப்பு உருவக்குரதுல செலவப்ன்னிருந்த நெறைய பேர் பயன் அடஞ்சிருப்பங்க\n//கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் LIC போன்ற சிறந்த அரசு நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு.//\nLIC யில் இதை போல திட்டம் இல்லை. மற்ற அரசு காப்பீட்டு நிறுவனங்களும் இதை போல திட்டம் வைத்திருக்கவில்லை.\nவிவசாய கடன் தள்ளுபடி செய்ததில் யிருக்கு லாபம் எங்க மாமாவக்கு விவசாய கடன் தள்ளுபடி செஞ்சாங்க, அவருக்கு லாபம் தான். என்ன அவரோட சொத்து மதிப்பு தான் கூடிபோச்சு. அவருக்கு அல்ரெடி கோடி கன்ன்க்குள்ள சொத்து இருக்கு, இப்போ தள்ளுபடி பணம் வேறு. இந்த பணத்த வேலை வாய்ப்பு உருவக்குரதுல செலவப்ன்னிருந்த நெறைய பேர் பயன் அடஞ்சிருப்பங்க எங்க மாமாவக்கு விவசாய கடன் தள்ளுபடி செஞ்சாங்க, அவருக்கு லாபம் தான். என்ன அவர���ட சொத்து மதிப்பு தான் கூடிபோச்சு. அவருக்கு அல்ரெடி கோடி கன்ன்க்குள்ள சொத்து இருக்கு, இப்போ தள்ளுபடி பணம் வேறு. இந்த பணத்த வேலை வாய்ப்பு உருவக்குரதுல செலவப்ன்னிருந்த நெறைய பேர் பயன் அடஞ்சிருப்பங்க\nஅஞ்சு விரல்ல மோதிரம் போட்டுகிட்டு வெவசாயம் பாக்க்குர பண்ணையார்கல் 10% கூட தேராதுங்க...மீதி பேருக்கு லோன் தள்ளுபடி பன்னினாலும்....கஞ்சிக்கி கஷ்டப்படுராங்க அவ்ங்கல பத்திதான்...பேச்சு..அஞ்சு விரல் மோதிரக் கேசுங்க கொஞ்சம் பேருதானுங்கோ...\nஅரிசி, டிவி. மேட்டர் தெரியும்...\nஅது தவிர இம்புட்டு விஷயம் நடந்திருக்கா\nஹ்ம்ம்... பகிர்வுக்கு நன்றி சௌந்தர்..\nஅடுத்த பதிவில் சந்திப்போம் :-)\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nஎவ்ளோ அமௌண்ட் வாங்கியிருக்கீங்க :) எத்தன பொட்டி எறங்கியிருக்கு\nசென்ற ஆட்சியில் மக்கள் இப்படி பேசி கொண்டு இருந்தார்கள். ' விலைவாசி தான் ஏறிப்போச்சி. இந்த அரசாங்கம் ரேஷனில் போடும் அரிசி விலையை மட்டும் குறைத்து போட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் ' என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்..ஆனால் இப்போ மக்கள் பேசிகொள்வது அரிசி விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள் . நமக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் நாம் குறை சொல்லி கொண்டு தான் இருப்போம்...அது தான் மனித இயல்பு .//\nரெண்டு ரூவா கொடுத்த கூட வாங்க வக்கு இல்லன்னு ஒரு ரூவா க்கு குறைசாரா \nஅந்த பாரா வுக்கு மேல படிக்கல. உங்க பொது அறிவு அபாரம்.\n//அஞ்சு விரல்ல மோதிரம் போட்டுகிட்டு வெவசாயம் பாக்க்குர பண்ணையார்கல் 10% கூட தேராதுங்க...மீதி பேருக்கு லோன் தள்ளுபடி பன்னினாலும்....கஞ்சிக்கி கஷ்டப்படுராங்க அவ்ங்கல பத்திதான்...பேச்சு..அஞ்சு விரல் மோதிரக் கேசுங்க கொஞ்சம் பேருதானுங்கோ... //\nஅப்போ கலைஞர்(பண்ணையார்) குடும்பத்துக்கு ஒரு அமௌன்ட் வந்துருக்குஇன்னு சொலுங்க\nகடன் கூட வாங்க முடியாத விவசாயி கதி என்ன (இதையும் யோசிகன்னுமில்லைய). 10 % விட இது ஜாஸ்தி இருக்குமின்னு நினைக்கிறன்.\nபரவாய்லங்க, நெறைய பேருக்கு இது நடந்தது கூட தெரியல்ல. உங்க மூலமா தெரிஞ்சுகிட்டங்க.\nசாதனை பட்டியல் அருமை வேதனைக்காக waiting............\nதிமுக ஆட்சியில மக்களுக்கு நிறைய விஷயங்கள் செய்வார்கள் உண்மைதான். சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை.\nமிகவும் அவசியமான பதிவு சௌந்தர்....அருமை.��ாதனைகள் நல்லா தான் இருக்கு ...வேதனைகளுக்காக காத்திருக்கிறேன் ..\"சீக்கிரம் போடுங்க அதுல பெருச்சாளி கிடக்கானு \" பார்ப்போம் ... ஆஹா ஹ எ ... ஹ ஆஹா ..\nஇந்த சாதனைகளில் வேதனையும் இருக்கிறது.நிங்கள் சொல்லும் வேதனையையும் பார்ப்போம்\nசத்தியமா சொல்லறேன் அந்த 1 ரூபா அரிசிய 5 ரூபாக்கு வாங்கி நான் என் வீட்ல வளர்க்கற கோழிக்கு போடறேன்...அரசாங்கம் 1 ரூபாக்கு அரிசி கொடுக்கலன்னா நான் கிலோ ரூ20 குடுத்து தீவனம் வாங்கி போடுவேன்...நான் ரூ5க்கு வாங்கி போடற அரிசி உற்பத்தி விலை ரூ23...ரூ20க்கு வாங்கி போடற தீவனதின் உற்பத்தி விலை ரூ13 மனித உழைப்பு அரசாங்கதால வீணடிக்க படுது...அப்புறம் எப்படி 2020 ல வல்லரசு...2220 ஆனாலும் இந்தியா எப்பயும் போல விளம்பர அரசுதான்\nபெண்களுக்கும் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள ஒற்றுமை ....\nஸ்டார் ஒரு பார்வை part I\nதிமுக சாதனைகளும் வேதனைகளும் - part II\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் பதிவர்கள்...\nதிமுக சாதனைகளும் வேதனைகளும் - part I\nஅரசியல் நான் சொல்வது எல்லாம் உண்மை\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nஎனக்கு பிடித்த பாடல் 2010\n2010 எனக்கு பிடித்த பத்து பாடல்கள் என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு எழுத மதி அழைத்ததால் ...இந்த பதிவை நான் தொடர்கிறேன்....அனனத்து பாடல்...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/blessings?start=2", "date_download": "2018-07-20T04:22:50Z", "digest": "sha1:5PEAKGSS5OHD3LACF3SHRW3MG7Y3HRIC", "length": 3873, "nlines": 54, "source_domain": "sheikhagar.org", "title": "வாழ்த்துச்செய்திகள் - கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள்", "raw_content": "\nவாழ்த்துச்செய்திகள் - கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள்\nகலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள்\nஉஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள்\nஅஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி\nஅஷ்-ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)\nநிர்வாகத்தார் - இஸ்லாமிய அழைப்புப் பணி மையம்\nகலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள்\nஅஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் உள்ளடக்கப்பட்ட ஓர் இணையத்தளம் ஆரம்பிக்கப்படுவது பற்றி அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவரது ஆக்கங்கள்மக்கள் மத்தியில் பரவலாக்கப்பட்டு பயனடைவதற்கு இது ஒரு சிறந்த ஊடகமாக விளங்கும். இஸ்லாமிய தஃவாவைப் பொறுத்தவரையில் சமகால தொழில் நுட்ப வளர்ச்சியினூடாக உருவாகின்ற சாதனங்களைப் பயன்படுத்துவது காலத்தின் தேவை மட்டுமன்றி அது சன்மார்க்கக் கடமையுமாகும். இந்த வகையில் இந்த இணையத்தளம் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-20T05:12:07Z", "digest": "sha1:WME2MWA6744LBSZOWI5E2I2O2EKPN3PU", "length": 7652, "nlines": 143, "source_domain": "sivantv.com", "title": "சுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந்தென வேண்டாவாம் – சித்த மருத்துவர் கு.சிவராமன் | Sivan TV", "raw_content": "\nHome சுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந்தென வேண்டாவாம் – சித்த மருத்துவர் கு.சிவராமன்\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந்தென வேண்டாவாம் – சித்த மருத்துவர் கு.சிவராமன்\nசுவிஸ் – நல��ாழ்வு அமைப்பின் மருந்தென வேண்டாவாம் – சித்த மருத்துவர் கு.சிவராமன் 21.01.23017\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nஏழாலை வசந்த நாகபூஷணி அம்மன் திருக்கோவில் கொடியேற்றம் – 01.02.2017\nசுதுமலை ஈஞ்சடி ஞானவைரவர் கோவில் மகாகும்பாபிசேகம் 02.02.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-nadu.blogspot.com/", "date_download": "2018-07-20T04:46:11Z", "digest": "sha1:WMBFFMRQVXOCFDYRMSA5FGTNNQS6MLBM", "length": 46876, "nlines": 248, "source_domain": "tamil-nadu.blogspot.com", "title": "தமிழ்நாடு", "raw_content": "\nதமிழகத்தில் பரவலாக தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சமூக துறையில் ஆய்வும், விவசாயம் சார்ந்த சில வேலைகளும், தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பும், பல அறிய மனிதர்களுடன் உரையாடவும், இந்த மண்ணின் பல விந்தைகளை நேரில் காண வாய்ப்பு கிடைத்ததினால் இந்த வலை தளம். முதலில் தமிழில் எழுத பயந்து கொண்டிருத நான் இப்போது கொஞ்சம் தைரியமாக எழுத துவங்கியுள்ளேன்...சொற்குற்றம் இன்னமும் இருக்கும், பிழைகளை திருத்திக்கொள்ள எல்லா முயற்சிகளும் மேற்கொள்வேன்...\nதூத்துக்குடி: எல்லாவற்றிலும் எதிரியை காண்\nஅவ்வையாரின் ஆத்திச்சுவடியிலேயோ அல்லது பாரதியின் புதிய புனைவிலேயோ இந்த வாசகம் இடம்பெறவில்லை. ஆனால் இன்று பெரும்பாலான மக்களின் சமூக பார்வை இந்த வரியைக்கொண்டு வருணிக்கலாம்.\nநேற்று தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லையிட் ஆலையின் நச்சுத்தன்மையை எதிர்த்தும் அதனை மேலும் விரிவாகுவதனை எதிர்த்தும் சாமானிய மக்கள் நடத்திய போராட்டத்தின் நூறாவது நாள், மக்களின் எதிர்ப்பை எப்படி சமாளிப்பது என்று ஆலையின் நிர்வாகமும் அரசாங்கமும் இணைந்து சிந்திதித்திருக்க வாய்ப்பில்லை. எதிர்ப்பு 100 நாட்கள் நடந்து வந்ததும் அதற்க்கு பல கட்சிகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தும், மக்களே, அதுவும் உள்ளூர் மக்களே இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளது பாராட்ட தக்கது.\nஇருந்தும் 100வது நாள் போராட்டம் வன்முறையாக மாறியது. இதுவரை 13 பேர் காவல் துறையின் துப்பாக்கிசூட்டில் காலமானார், கொல்லப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் போராளிகளோ அல்லது தீவிரவாதிகளோ அல்ல. இவர்கள் நம்மைப்போல் சாமானிய மக்கள். தூத்துக்குடியில் நேற்று இருந்து அந்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதனால் கொல்லப்பட்டனர். இன்று மீண்டும் காவல் துறை சுட்டதில் விளைவாக மேலும் ஒருவர் இறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nநேற்றைய தினம், அங்கிருந்து வந்த ஊடக படங்களை பார்க்கையில், மிகவும் வேதனையாக இருந்தது, பிறகு கோபம், \"சாமானியர்கள் ஏன் இவ்வாறு சாகடிக்கப்படவேண்டும்\", \"இந்த வன்முறையை தவிர்த்திருக்க முடியாதா\", \"இந்த வன்முறையை தவிர்த்திருக்க முடியாதா\", \"ஏன் யாரும் இதற்க்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை\", \"ஏன் யாரும் இதற்க்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை\" என்று வேதனையில் என்னென்னவோ கேள்விகள்.\nஇன்று காலை முதலே, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும், நேற்றைய நிகழ்விற்கு அர்த்தம் கற்பிக்கும் விதத்தில் நடக்கும் முயற்சிகளை காணும்பொழுது இன்னமும் வேதனை பிறக்கின்றது.\nஒவ்வவொருவரும் தங்களுக்கு யார் எதிரியே அவர்கள்தான் இந்த நிகழ்விற்கு காரணம் என்று கூற விழைகின்றனர். ராகுல் காந்தி, இதனை ஆர்.எஸ். எஸ். சாதி என்கின்றார். ப.ஜெ.க. இத்தனை காங்கிரெஸ் காரர்கள் காலத்தில்தான் நிறுவினார் என்று பழிக்கின்றனர், தி.மு.க. ஆ.தி.மு.க. அரசை கலைக்க கேட்கிறது, ஆ.தி.மு.க. அரசோ, \"நாங்கள் எதையும் புதிதாக செய்யவில்லை, எல்லாம் அந்த காலம் முதலே அம்மா வழியில்...\" என்கின்ற பாட்டு இந்த தருணத்தில் செல்லாது என்பதை உணர்ந்து, ஏதோ பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் உலாவும் இடதுசாரி என்றும் வலதுசாரி என்றும் தினம் தினம் வேலையில்லா வசைபாடும் கும்பலோ, ஒருவரை ஒருவர் வசைபாட இன்று இந்த கொலைகளை கையில் எடுத்துள்ளனர். தனி தமிழகவாதிகள் இதனையும் 'வடக்கிந்திய சதி' என்று ஒரு புறம் வசைபாடுகின்றனர். மக்களை சிந்திக்கவிடாமல் தொல்லைகொடுத்து திரியும் ஊடகங்களுக்கு இது ஒரு 'போநஸ்' திருவிழாவாக காதுவலிக்க கத்தி திரிகின்றனர், வேதனையளிக்கும் படங்களை மீண்டும் மீண்டும் போட்டு நமது வருத்தத்தை தங்கள் வியாபாரமாக்க விழைகின்றனர். புதிதாக பிறக்கவிருக்கும் கட்சிகளின் நாயகர்களோ, \"யார் துப்பாக்கி சுட சொன்னார்கள்\", \"இதற்க்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்\", \"இதற்க்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்\" போன்ற தொழில்நுட்ப ரீதியிலான, தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்ளும் விதத்தில் கேள்விகளை எழுப்புகின்றனர்.\nதமிழகத்தில் வன்முறை வெற்றிகரமாக தூண்டிவிடப்பட்டுள்ளது. எந்தப்புரம் கல் முதலில் வந்தது, யார் அடித்தார்கள் என்பது ஒரு விவாதத்திற்க்கான கேள்வியாக இருந்தாலும், ஒரு புதிய கலாச்சாரம் நம் முன்னே நமது மாநிலத்தில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இத்துடன் முடியாது. இது தொடரும் என்று அஞ்ச தோன்றுகின்றது. வன்முறை தமிழகத்தில் இல்லாமல் இல்லை. ஆனால் பெரும் அளவில் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்தின் வாயிலாகவோ இதுவரை கடந்த 30 ஆண்டுகளில் எனக்கு நினைவு தெரிந்து நிகழவில்லை (கூடங்குளத்தை நான் இங்கு சேர்க்கவில்லை, அது ஒரு தொடர் கதை). இது புதிது. 2 தலைமுறை இந்த மாநிலத்தில் வன்முறையை காணாது வளர்ந்துள்ளது அவர்களுக்கு இது புதிது. வெறும் திரைப்படங்களில் மாத்திரமே காணும் வன்முறை, சிறு சிறு உள்ளூர் மோதல்களில் சில சமயங்களில் தலை தூக்கினாலும், பெரும்பாலும் அமைதிக்கு என்றும் அடைக்கலம் தரும் புகலாகவே நாம் இருந்திருக்கின்றோம். இது இப்பொழுது மாற்ற படுகின்றது.\nபொது இடங்களில், விவாதங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், இதர இடங்களில், சொல்லளவிலும், செயல் அளவிலும் நாம் அமைதியை நிலைநாட்ட தவறினோம் என்றால், இந்த வன்முறை இன்னமும் தொடரும் என்று எனக்கு தோன்றுகிறது. இதனால் பயன் அடைய பலரும் காத்துக்கொண்டுள்ளனர். அரசியல், பொருளாதாரம், சமூக பிளவு, மதரீதியிலான தீவிரவாதம், வன்முறைக்கு தேவையான உபகரணங்களின் விற்பனை என்று தமிழக வன்முறை வளர்ச்சியை கவனமாக நோக்கும் பல வியாபாரிகள் நம்மை சூழ்ந்துள்ளார்கள்.\nதமிழர்கள் நமது மக்கள், தென் கோடி குமரி முதல் வடகோடி சென்னை வரை, மேற்கிலே கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் முதல், கிழக்கே கடல்வரை நாம் இங்கு குடியிருக்கும் மக்கள் அனைவரும் நம்மவர்கள். இங்கு பல வேறுபாடுகள் உண்டு, ஆனால், ஒற்றுமை பலவும் உண்டு, இங்கு தமிழையே பல மொழிகளாக பேசுகிறோம், ஆனால், அனைவரும் தமிழைதான் பேசுகிறோம். அமைதியை என்றும் விரும்பும், சுதந்திர மக்களாகவே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவிட்டோம். வன்முறை நம்மை சோதிக்கிறது, வீழ்வதும், அமைதியை ஆழப்படுத்தி நின்று வெல்வதும் இன்று நம் கையில் உள்ளது. தூத்துக்குடி மக்கள் தமிழகத்தின் வியாபார வல்லுநர்கள், அவர்களின் உழைப்பும், உறுதியும், தங்கள் உற்றார்மேல் அவர்கள் பொழியும் பரிவும் தமிழக மரபின் முக்கிய அச்சாணிகள். அவற்றை அமைதியாகவும் உறுதியாகவும் பறைசாற்றுவோம், தமிழர்களாக ஒன்றாய் நிற்போம், அமைதியை வன்முறைக்கு அடிமையாகும் முயற்சியை முறியடிப்போம்.\nகாந்திக்கு உறுதியிலும், எளிமையிலும் பாடம் சொன்ன நாடு, இன்று இந்தியாவிற்கு வன்முறையை எதிர்க்கும் பாடம் சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. வருத்தத்தில் வீழ வேண்டாம். நிற்போம், வெல்வோம்.\nதமிழகத்தை ஆட்கொண்டுள்ள ஊழல் நோய்...\nஉங்கள் வீட்டில் புற்றீசலாய், உணவில் புழுவாய், காற்றில் மாசாய், கண் பார்க்கும் இடத்தில் எல்லாம் வீசி எறியப்பட்ட குப்பையாய், தமிழகத்தை ஆட்கொண்டுள்ள ஊழல் நோய். இன்று நடந்த ஜனநாயக அநீதியை கண்டு கொதித்தெழும் மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய 10 விஷயங்கள் -\n1. அ. இ. அ .தி. மு. க. கட்சியை கடந்த ஆண்டு, இப்போது ஊர்ஜிதப்பட்டுள்ள தீர்ப்பு வழங்க பட்ட பின்னர்தான் நாம் தேர்ந்தேடுத்தோம். அப்போது நமக்கு இத்தகைய கோபம் ஏன் வரவில்லை\n2. தனி நபர் பிம்பங்களுக்கு வோட்டு போட்ட நாம், எப்போதாதாவது வோட்டு ���ாங்கியவுடன் அந்த பிம்பம் மறைந்தால் என்ன ஆகும் என்று சிந்திக்கவில்லை.\n3. இன்று ஒரு குடும்பத்தின் பிடியில் ஒரு கட்சி சேருவதை விரும்பாத நாம், நமது பல காட்சிகளிலும் குடும்ப பின்னணியிலேயே பலரும் தலைவராவதை என்றும் கண்டிக்கவில்லை.\n4. நிலங்களையும், நீர் நிலைகளையும், தோட்டங்களையும், பல வணிக நிறுவனங்களையும், அடித்து நமது கண் முன்னே வாங்கும்போது கொஞ்சமும் அதை நாம் பெருகும் வன்முறை எனவும், அதனை தடுக்கும் விதத்தில் ஏதேனும் செய்யவேண்டும் எனவும் சிந்திக்கவில்லை, செயல்படவில்லை.\n5. 300 ரூபாய்க்கு வோட்டு போட்டபோது இல்லாத சொரணை, 30 கோடிக்கு நமது எம்.எல்.ஏ. விற்கும்போது ஏன் வரவேண்டும். அல்லது அடுத்த நாட்களில் அதில் நமது பங்கு கிடைத்தவுடன் நிம்மதி அடைவோமா\n6. தமிழக மரபு என்று ஜல்லிக்கட்டுக்கு ஒன்று கூடி கோஷமிட்ட நாம் ஏன் நமது நமது தெரு பிரச்னைக்காகவோ, அல்லது ஊர் தேவைகளுக்காகவோ கோஷம் போட முயலவில்லை\n7. இன்று ஜனநாயகத்திற்காக வெகுண்டு எழும் நாம் ஏன் நமது எம்.எல்.ஏ. க்களை கேள்வி கேட்கும் வழக்கத்தை கொள்ளவில்லை நாம் இந்த பழக்கத்தை கொண்டிருந்தால், நமக்கு பதில் சொல்லவேண்டும் என்கின்ற பயம் அவர்களுக்கு கொஞ்சமேனும் இருந்திருக்கும் அல்லவா\n8. ஊழல் - நம்மில் எத்தனை பேர், நமது வேலைகளை சுலபமாக முடிக்க தேவையான ஊழல் பழக்கத்தை \"கண்ணியமாக\" கடை பிடிக்கின்றோம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு நம்மால் ஊழல் அரசியல் வாதிகளை எதிர்த்து போராட முடியும்\n9. ஊழல் வாதிகளின் ஆதிக்கம் நம்மை சுற்றி, நமக்கிடையே, வளரவிட்டு புலம்பும் நாம், அதனை எதிர்த்து நடக்கும் எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளோம்\n10. நாளை மறுநாள் காலை நாம் இன்றைய கோபத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறோம்\nஇந்த கேள்விகளை நாம் சிந்திக்க தவறினால், இன்றைய கோபம் பயனில்லாதது, பொழுதுபோக்கு.\nThe State we are not - தமிழகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு\nThe State we are not - தமிழகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு\nதமிழகத்தில் அசாதாரண ஏற்றத்தாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது - மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு இது.\nசென்ற மாதம், தமிழக மக்கள் தங்கள் அரசியல் பக்குவத்தையும், நாகரிகத்தையும், அறவழி போராட்டத்தின் வாயிலாக உலகமே வியக்கும் விதத்தில் நிரூபித்தனர். இன்று, கொஞ்சமும் அதற்க்கு சம்பந்தம் இல்லாத விதத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதுவும், பெரும்பான்மையை ஆட்சி அமைக்கும் விதத்தில் தேர்நதெடுக்கப்பட்ட எம். எல்.ஏ. க்கள், தங்கள் அரசியல் நாகரிகமற்ற தன்மையை வெளிக்காட்டுகின்றனர்.\nஇந்த நாகரீக ஏற்றத்தாழ்வினை எவ்வாறு அகற்றுவது என்பது தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.\nதூத்துக்குடி: எல்லாவற்றிலும் எதிரியை காண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/slogas/35898-can-there-be-a-better-way-to-get-esan-s-grace.html", "date_download": "2018-07-20T04:41:21Z", "digest": "sha1:2V6MI3EXIN6WGWYXHDU5FC7SS5CQJNDG", "length": 7667, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "ஈசன் அருள் பெற இதை விட சிறந்த வழி இருக்க முடியுமா ? | Can there be a better way to get Esan's grace?", "raw_content": "\nசீமானுக்கு ஜாமீன் கிடைத்தது... சேலம் சிறையில் இருந்து விடுவிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஈசன் அருள் பெற இதை விட சிறந்த வழி இருக்க முடியுமா \nஇன்று சோமவாரம். சிவனுக்கு உகந்த லிங்காஷ்டகம் அதன் பொருளுணர்ந்து சொன்னால் ஆனந்தம் தானே . ஈசன் அருள் பெற இதை விட சிறந்த வழி இருக்க முடியுமா \nப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்\nநிர்மல பாஸித ஸோபித லிங்கம்\nஜன்மஜ துக்க வினாசக லிங்கம்\nதத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்\nப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்\nநிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்\nஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்\nதத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.\nதொடர்ச்சி அடுத்த திங்கள் அன்று ....\nஓம் நம சிவாய .......\nசிவகார்த்திகேயனின் புதிய படம் தொடங்கியது\nவாழ்வில் வளம் சேர்க்கும் சிவன் மலை\nகுழி பறியில் சிக்கிய ரஜினி... அறுவைச் சிகிச்சை செய்கிறாரா..\nரஜினி மன்ற மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நீக்கம் உண்மையா..\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. போயஸ் கார்டனில் நடந்தது என்ன அப்போலோ ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nஉலகளவில் மக்கள் மனம் கவர்ந்தோர் பட்டியலில் பிரியங்கா சோப்ரா\nஉமேஷ் யாதவின் மோசமான சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/408", "date_download": "2018-07-20T04:33:42Z", "digest": "sha1:V74N65GBKZ6ZCJFSVIXZEOUNZZ3XOKDB", "length": 5393, "nlines": 75, "source_domain": "www.tamil.9india.com", "title": "மட்டன் பச்சை மசாலா | 9India", "raw_content": "\nஆட்டுக்கறி – ¼ கிலோ\nபெரிய வெங்காயம் – 1 (பொடித்தது)\nமஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி\nகரம் மசாலா – ½ தேக்கரண்டி\nபூண்டு – 5 பல் (பொடித்தது)\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 4 தேக்கரண்டி\nஅரைக்க தேவையான பொருட்கள் :\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி – 1 துண்டு\nபூண்டு – 4 பல்\nகொத்தமல்லி – 1 கைப்பிடி.\nவதக்கி அரைக்க தேவையான பொருட்கள் :\nதேங்காய் துருவல் – ½ கப்\nபெரிய வெங்காயம் – 2\nஎண்ணெய் – 1 தேக்கரண்டி\nமுதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். மிக்ஸ்சியில் அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலாவுடன் கழுவிய மட்டனில் நன்றாக பிசறி பதினைந்து நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.\nஒரு வாணலியில் வதக்கி அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஊற வைத்த மட்டன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.\nகறி வதங்கியதும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெந்தகறியுடன், வதக்கி அரைத்த மச���லா சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கிவிடவும். சுவையான மட்டன் பச்சை மசாலா தயார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-20T05:07:17Z", "digest": "sha1:55DQIUQVTEPP7N677YW7RVOBWQGPSTAO", "length": 3859, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஹதீது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஹதீது யின் அர்த்தம்\nநபிகளின் வாழ்க்கை, உபதேசம் போன்றவற்றைப் பற்றி அவருடைய தோழர்கள் கூறியது.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-20T05:14:41Z", "digest": "sha1:6G4MBUCQQV4TUXNNWJDBNUJY3PZ5VXBP", "length": 23508, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரக்கனிம மாழைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரமண் உலோகங்கள் (Alkaline earth metals) என்பவை தனிம வரிசை அட்டவணையில் 2ஏ தொகுதியில் இடம்பெற்றுள்ள தனிமங்க்களைக் குறிக்கிறது. காரக்கனிம மாழைகள் ���ன்ற பெயராலும் இவற்றை அழைக்கிறார்கள். பெரிலியம் (Be), மக்னீசியம் (Mg), கால்சியம் (Ca), இசுட்ரோன்சியம் (Sr), பேரியம் (Ba), ரேடியம் (Ra) உள்ளிட்ட தனிமங்கள் கார மண் உலோகங்க்கள் எனப்படும் இப்பிரிவில் அடங்க்கியுள்ளன. இத்தனிமங்கள் அனைத்துமே உலோகங்க்கள் ஆகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான பண்புகளைப் பெற்றுள்ளன. அனைத்தும் வெள்ளியைப் போல வெண்மையும் பளபளப்பும் கொண்டவையாக உள்ளன. சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வினைத்திறன் கொண்டவையாக உள்ளன[1].\nகட்டமைப்பின் படி இக்குழுவில் உள்ள தனிமங்கள் அனைத்தும் வெளிக்கோள வட்டத்தின் எலக்ட்ரான் ஒழுங்கமைப்பில் பொதுவாக எசு எலக்ட்ரான் கூட்டைப் பெற்றுள்ளன. இக்கூடுகள் முழுமையாக நிரப்பப்பட்டும் உள்ளன[1][2][3]. அதாவது இச்சுற்றுப்பாதைக்கு உரிய இரண்டு எலக்ட்ரான்களையும் இவை பெற்றுள்ளன. இத்தனிமங்கள் தங்கள் வெளிக்கூட்டு இரண்டு எலக்ட்ரான்களை இழந்து +2 என்ற மின் சுமையுடைய நேர்மின் அயனிகளாகவும், +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையை அடையவும் தயாராக இருக்கின்றன. கண்டறியப்பட்ட அனைத்து கார மண் உலோகங்க்களும் இயற்கையில் கிடைக்கின்றன. இக்குழுவில் இடம்பெறலாம் என்று கருதப்படுகிற அணு எண் 120 கொண்ட ஒரு தனிமத்தைக் கண்டறிய பல சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன[4].\nமற்ற குழுக்களைப் போலவே இக்குடும்பத்தில் உள்ள தனிமங்களும் ஒரே மாதிரியான எலக்ட்ரான் ஒழுங்கமைவையே கொண்டுள்ளன. குறிப்பாக வேதி வினைகளில் தொடர்புடைய வெளிவட்டப்பாதைகளின் எலக்ட்ரான் கூடுகளில் ஒரேமாதிரியான தன்மையை கொண்டிருக்கின்றன. இதனால் இக்குழுவில் உள்ள தனிமங்களின் வேதிப் பண்புகளில் ஒற்றுமை காணப்படுகிறது.\nஇக்குழுவின் முதல் ஐந்து தனிமங்களின் பண்புகளை ஒப்பிட்டே அனைத்து வேதிப்பண்புகளும் ஒப்பு நோக்கப்படுகின்றன. ரேடியம் தனிமத்தின் பண்புகள் அதனுடைய கதிரியக்கத்தன்மை காரணமாக இன்னும் முற்றிலுமாக வரையறுக்கப்படவில்லை. எனவே அதனுடைய பண்புகளை இந்த ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.\nகாரமண் உலோகங்கள் அனைத்தும் வெள்ளி தனிமத்தைப் போல வெண்மையும் பளபளப்பும் கொண்டவையாகும். மென்மையானவை மற்றும் குறைவான அடர்த்தி கொண்டவையாகும். உருகுநிலை மற்றும் கொதி நிலையும் இவற்றுக்கு குறைவு. cலசன்களுடன் வினை புரிந்து காரமண் உலோக ஆலைடுகளை உருவாக்குகின்றன. பெரிலியம் குளோரைடைத் தவிர இதர ஆலைடுகள் அனைத்தும் அயணிப் பிணைப்பைக் கொண்ட படிகச் சேர்மங்களாக உள்ளன. பெரிலியம் குளோரைடு மட்டும் சகப்பிணைப்புடன் காணப்படுகிறது. பெரிலியத்தைத் தவிர இக்குழுவிலுள்ள இதர தனிமங்கள் யாவும் தண்ணீருடன் வினைபுரிந்து வலிமையான கார ஐதராக்சைடுகளைக் கொடுக்கின்றன. எனவே இவற்றைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். கனமான காரமண் உலோகங்கள் இலேசான காரமண் உலோகங்களைக் காட்டிலும் தீவிரமாக வினைபுரியும் தன்மையைக் கொண்டுள்ளன. கார உலோகங்க்களின் அணுக்களைக் காட்டிலும் இவற்றின் அணுக்கள் சிறியவையாக இருப்பதாலும், அணுக்கருக்களின் மின் சுமை கூடுதலாக இருப்பதனாலும் காரமண் உலோகங்களின் எலக்ட்ரான்கள் மிகவும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே முதல் எலக்ட்ரானை நீக்குவதற்குத் தேவையான முதல் அயனியாக்கும் ஆற்றல் கார உலோகங்களுக்குத் தேவையானதைக் காட்டிலும் அதிகமாகும். முதல் எலக்ட்ரான் நீக்கப்பட்டவுடன் முடிவான மின் சுமை கூடுகிறது. எனவே இரண்டாவது எலக்ட்ரானை நீக்குவதற்குத் தேவையான இரண்டாவது அயனியாக்கும் ஆற்றல் முதல் அயனியாக்கும் ஆற்றலை விட இரண்டு மடங்காகும்.\nதொகுதியில் பெரிலியத்திலிருந்து பேரியத்திற்குக் கீழிறங்கும் போது முதல் மற்றும் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல்கள் குறைகின்றன. அணு ஆரங்க்கள் அதிகரிப்பதும் இதன் காரணமாக வெளி எலக்ட்ரான்களுக்கும் உட்கருவிற்கும் இடையே உள்ள தூரம் அதிகரிப்பதும் இதற்கு காரணங்களாகும்.\nபெரிலியம் மட்டும் விதிவிலக்காக தண்ணிர் மற்றும் நீராவியுடன் வினைபுரிவதில்லை. இதனுடைய ஆலைடுகளும் சகப்பிணைப்பும் கொண்டவையாக உள்ளன. ஒருவேளை பெரிலியம் +2 ஆக்சிசனேற்ற விலை கொண்ட தனிமங்க்களுடன் சேர்ந்து சேர்மங்களை உருவாக்கினால் அவை அவற்ருக்கு அருகிலுள்ள எலக்ட்ரான் மேகத்தை முனைவுறச் செய்து விரிவான ஆர்பிட்டல் மேற்பொறுந்தலைச் செய்கின்றன. ஏனெனில் பெரிலியத்தின் மின் சுமை அடர்த்தி அதிகமாகும். பெரிலியத்தைக் கொண்டுள்ள எல்லா சேர்மங்க்களும் சகப்பிணைப்பைக் கொண்டுள்ளன[5]. பெரிலியத்தின் அயனிச் சேர்மமாகக் கருதப்படும் பெரிலியம் புளோரைடும் கூட குறைந்த உருகு நிலையும், குறைந்த மின் கட���்துத் திறனும் கொண்டதாக உள்ளது.\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2018, 05:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்��ட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-version-baahubali-2-leaked-online-046007.html", "date_download": "2018-07-20T04:52:09Z", "digest": "sha1:FRLZY6EK4DSKBFGOPCVIUMZUIOHMBTLE", "length": 11926, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே நெட்டில் கசிந்த 'பாகுபலி 2': மீண்டும் தமிழ் பதிப்பு தான் | Tamil version of Baahubali 2 leaked online - Tamil Filmibeat", "raw_content": "\n» தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே நெட்டில் கசிந்த 'பாகுபலி 2': மீண்டும் தமிழ் பதிப்பு தான்\nதியேட்டரில் ரிலீஸாகும் முன்பே நெட்டில் கசிந்த 'பாகுபலி 2': மீண்டும் தமிழ் பதிப்பு தான்\nசென்னை: பாகுபலி 2 படம் தமிழகத்தில் இன்னும் ரிலீஸாகாத நிலையில் அதன் தமிழ் பதிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்பும் கூட தமிழ் பதிப்பின் காட்சிகள் தான் இணையத்தில் கசிந்தன.\nபிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் ப்ரீமியர் ஷோக்கள் நடத்தப்படவில்லை.\nமேலும் காலை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.\nதமிழகத்தில் பாகுபலி 2 படம் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் தமிழ் பதிப்பு சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nமுன்பும் கூட தமிழ் பதிப்பு தான் லீக்கானது. இந்நிலையில் மீண்டும் தமிழ் பதிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nபடம் பல்வேறு நாடுகளின் சென்சார் போர்டுகளை தவிர வேறு யாருக்கும் போட்டுக் காட்டப்படவில்லை. இந்நிலையில் தமிழ் பதிப்பு மட்டும் எப்படி கசிந்தது என்று படக்குழு வியக்கிறது.\nபெரும் பொருட்செலவில் எடுத்த படம் இப்படி தமிழகத்தில் ரிலீஸாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகியுள்ளது ராஜமவுலி உள்ளிட்ட படக்குழுவினரை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.\nகூல் பாகுபலி, அழகு தேவசேனா, கம்பீர ராஜமாதா, படுபாவி பல்லா: ஃபீல் பண்ண பிரபாஸ்\nகுழப்பமோ குழப்பம்: பாகுபலி 2 படத்தில் பணியாற்றாதவருக்கு தேசிய விருது அறிவிப்பு\nஏம்ப்பா.. இதுலேயும் 'பாகுபலி 2' தான் ஃபர்ஸ்டா\nவிரைவில் சீனத் திரைகளை ஆக்கிரமிக்கும் பாகுபலி 2\nபாகுபலி 2, மெர்சல்... 2017 முதல் இடம் யாருக்கு\nரஷ்ய மொழியில் டப் ஆன பாகுபலி ஜனவரியில் ரிலீஸ்... ட்���ெய்லர் இதோ\nசிறந்த படங்கள் பட்டியலில் முதலிடம் நம்மதான்.. மெர்சலுக்கு எத்தனயாவது இடம் தெரியுமா\n2017-ல் கூகுளில் அதிகம் பிரபலமான இந்தியப் பாடல் இதுதான்\nமெர்சல் முதல் வார வசூல்... பாகுபலி சாதனையை முறியடிக்குமா\nபாகுபலி 2 சாதனையை முறியடித்த பத்மாவதி ட்ரெய்லர்: வாங்குன அடியை மறந்து மகிழ்ந்த இயக்குனர்\nவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.. மக்களின் பார்வைக்குத் திறந்திருக்கும் 'மகிழ்மதி ராஜ்ஜியம்'\nசீனா போகும் பாகுபலி 2: ஆனால் தங்கல் வசூலை...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/tag/2015-latest-kamakathaikal/", "date_download": "2018-07-20T05:10:08Z", "digest": "sha1:LAKKBNF7CM3EN3BLDR25BLEDBIN3WQOW", "length": 7286, "nlines": 116, "source_domain": "www.dirtytamil.com", "title": "2015 latest kamakathaikal – DirtyTamil.com", "raw_content": "\npolice kamakathai police kamakathai :அந்த நடு இரவில் அந்த சாலையில் யாரும் இல்லை. நான் மட்டும் தனியாக நடந்து...\nநண்பனின் காதலி என்னுடன் கட்டிலில் 6\nPart 5 : நண்பனின் காதலி என்னுடன் கட்டிலில் tamil aunty kama kathaikal சிறிது நேரத்தில் அவனது...\nகடையில் கற்பை இழந்த நடிகை -03\nகடையில் கற்பை இழந்த நடிகை -01 கடையில் கற்பை இழந்த நடிகை -02 After a recent raid in...\nஎல்லோருக்கும் வணக்கம், இது முடிவு இல்ல. . இனிதான் ஆரம்பம். நான் 25 வயசான சூர்யா இப்ப ஒரு பொறியியலாளராக...\nஅனிதாவின் மாடெலிங் அனுபவம் -02\nஅனிதாவின் மாடெலிங் அனுபவம் -01 நான் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றேன்…அண்ணாச்சி நடுவில் புகுந்து “அதெல்லாம் நடிச்சிருக்கு” “என்ன அட்வடைஸ்மென்ட்ல...\nஇன்னும் ஒரு தடவை செய்யலாமா\nஇன்னும் ஒரு தடவை செய்யலாமா” காலை மணி ஏழு. என் செல்போன் அலாரம் “சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா...\nநான் அவங்க புண்டைக்குள் ஓங்கி ஓங்கி குத்த-Villege Desi story in tamil\nஅழகிய பூஞ்சோலைகளுடையும், வயல் வரப்பும் செழிய உடையது தான் எங்கள் கிராமம். அங்கே வாழ்ந்து வரும் ராம்குமார், சந்திராவின் ஒரே...\nநர்ஸ் பூர்ணிமா - 3\nதிருட்டுத்தனமா காட்டு பக்கம் ஒதுங்கின இந்த நிலைமை தான் வரும் - வீடியோ\nஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 19\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் - 8\nஅடிங்க மாமா அடி எனக்கு இன்னும் பத்தல தண்ணீ வீடதா சூப்பரா பன்னுற மாமா இத கேட்ட மூடு ஏறுது\nதிருட்டுத்தனமா காட்டு பக்கம் ஒதுங்கின இந்த நிலைமை தான் வரும் – வீடியோ\n12வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை நீதிமன்ற வளாகத்தில் வெளுத்த வழக்கறிஞர்கள்\nநர்ஸ் பூர்ணிமா – 3\nvelu on ஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் – 8\nநர்ஸ் பூர்ணிமா -2 – DirtyTamil.com on நர்ஸ் பூர்ணிமா -1\nநர்ஸ் பூர்ணிமா -1 – DirtyTamil.com on நைட்டியூட்டி யில் நர்ஸ் ஐ கரெக்ட் செய்து ஓத்தேன்\nArvind on திரும்புடி பூவை வெக்கனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-20T05:17:27Z", "digest": "sha1:LVY5LAN5NOWS7NUWULAQTVMBV4U3S26B", "length": 8722, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "» கோயம்பத்தூரில் ஓடும் நதியில் நஞ்சு : மக்கள் அச்சம்!", "raw_content": "\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\nஒரு தசாப்தத்தின் பின்னர் அமெரிக்காவிடமிருந்து புட்டினுக்கு கிடைத்த அழைப்பு\nகோயம்பத்தூரில் ஓடும் நதியில் நஞ்சு : மக்கள் அச்சம்\nகோயம்பத்தூரில் ஓடும் நதியில் நஞ்சு : மக்கள் அச்சம்\nகோயம்பத்தூரிலுள்ள நொய்யல் என்னும் ஆற்றில் நச்சுக்கலவை காணப்படுவதாகவும், இதனால் உயிருக்கே பாதுகாப்பு இல்லையென்றும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த நதிக்கு அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் இவ் ஆற்றில் கலப்பதால், ஆற்று நீர் நச்சடைவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஅத்துடன் இந்த ஆற்று நீர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் விவசாயிகளுக்கு அவசியமாம் தேவைப்படுவதாகவும் இதனால் உயிருக்கே ஆபத்து என்றும் ம��்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nமேலும் இந்த ஆற்று நீர் சவர்க்கார நுரை போன்று வெளியேறுவதும், இதே ஆற்றின் மறுபுறத்தில் சிறுவர்கள் நீச்சல் விளையாடுவதும், விவசாயத்திற்காக குறித்த நீர் பயன்படுத்தப்படும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இந்தியாவில் உள்ள பல ஆறுகள் நீர்நிலை மட்டம் குறைவடைந்துள்ள அதேவேளை, மாசடைந்தும் காட்சியளிக்கின்றன. அந்த வகையில் சில தொழிற்சாலைக் கழிவுகள் ஆறுகளுடன் கலப்பதால் நீரின் தன்மையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\n18ஆம் நூற்றாண்டுகால கால்வாய் தூய்மைப்படுத்தப்பட்டது\nகேரளாவில் உள்ள 18ஆம் நூற்றாண்டுகால கால்வாய் ஒன்றை, அம்மாநில நீர்வழங்கல் மற்றும் உட்கட்டமைப்பு அதிகார\nஆற்றுடன் கலக்கப்படும் நஞ்சு: நோய்களை எதிர்நோக்கும் மக்கள்\nதென் திருப்பூர் ஆர்த்தபாயலம் அணையில் கிருமிநாசினிகள் கலக்கப்பட்டுள்ளதால், ஆறு மாசடையும் நிலை ஏற்பட்ட\nமனதைக் கவரும் வர்ணக் கோழிக்குஞ்சுகள்\nவாடிக்கையாளர்களை கவரும் வகையில், இயற்கையான வர்ணம் தீட்டப்பட்ட கோழிக்குஞ்சுகள் இந்தியாவில் விற்பனை செ\nதர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நஞ்சருந்திய குடும்பஸ்தர்\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் நஞ்சு அருந்திய நிலையில் சிகிச்சைகளுக்காக கிளிநொச்ச\nசச்சிதானந்த சுவாமி கூறியே நான் பாபா படம் எடுத்தேன்: ரஜினிகாந்த்\nசுவாமி சச்சிதானந்த சுவாமி கூறியே நான் பாபா படத்தை எடுத்தேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t104781-topic", "date_download": "2018-07-20T04:38:24Z", "digest": "sha1:DO7KC6LNGJK4WAS4B2M3BHVGHLYTNRXT", "length": 12303, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கெட்ட பையன் ஆர்யா – டாப்சி", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் து���ைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nகெட்ட பையன் ஆர்யா – டாப்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகெட்ட பையன் ஆர்யா – டாப்சி\nஎந்த நடிகராவது உங்களிடம் பொய் சொல்லி\nஒருவர் சமீபத்தில் கேள்வி எழுப்ப, அதற்கு டாப்சி\n“வேறு யார் என்னை கவிழ்த்திருக்க முடியும்.\nஎல்லாம் அந்த ஆர்யாவுக்கே வெளிச்சம். படப்\nபிடிப்பின்போது, ஏதாவது கதை சொல்வார்.\nநிஜத்தில் நடந்த சம்பவம் போன்று விவரிப்பார்.\nநானும் அதை நம்பிவிடுவேன். சிறிது நேரம் கழித்து,\n“நான் கூறியதை நம்பி விட்டாயா\nஇதுபோல், நிறைய முறை ஆர்யாவிடம் நான்\nஏமாந்திருக்கிறேன். ரொம்பவும் நாட்டிபாய் ஆர்யா,”\nRe: கெட்ட பையன் ஆர்யா – டாப்சி\nஇல்லன்னா இவளுங்க ரொம்ப யோக்கியம். அட போப்பா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2008/08/blog-post_12.html", "date_download": "2018-07-20T05:10:41Z", "digest": "sha1:F2FYJ6R52SJ764O7OOX222ZY4VSHL6MJ", "length": 16695, "nlines": 385, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: அக்காவுக்கு பிடிக்காத நடிகர்", "raw_content": "\nபோன வாரம் நான், என் அக்கா, எங்க தோழன் மூவரும் அஞ்சப்பர் கடைக்கு சாப்பிட போனோம். அவங்க இரண்டு பேரும் தான் சாப்பாடு ஆர்டர் பண்ணாங்க... எனக்கு இருந்த பசி மயக்கத்துல ஒன்னும் புரியல்ல...\nசாப்பாடு வந்துடுச்சு... நான் என் வேலைய ஆரம்பித்தேன். சாப்பிட்டு கொண்டிருந்தபோது, தோழன் திடீரென்னு கேட்டேன் \"என்ன காயத்ரி,3 வருஷமா காலேஜ் படிக்குற.. boyfriend எவனாச்சு இருக்கானா\nநான் வாயில் கோழியை அமுக்கி கொண்டே \"ஆமா, இருக்கான்\" என்றேன். அக்காவுக்கு ஒரே ஷாக்\n\"விஷால் தான் என் boyfriend\" என்றேன் நான்.\n\"அட த்தூதூதூ....\" என்று ஒரு சத்தம் கேட்க, தட்டில் இருந்த என் பார்வை எதிரில் உட்கார்ந்து இருந்த என் அக்காவிடன் சென்றது. அக்கா தான் துப்பினாள���.\n\"எனக்கு பிடிக்காத ஒரு நடிகன்னா, அது விஷால் தான்\" என்றாள் அக்கா இப்போ எனக்கு ஒரே ஷாக் இப்போ எனக்கு ஒரே ஷாக் விஷால பிடிக்காத ஒரு பொண்ணா\nபிடிக்காததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனாள்.\nஎனக்கு பிடித்ததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனேன்.\nதோழன் எங்க சண்டையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.....\nLabels: என் டைரி, விஷால்\n//அட த்தூதூதூ....\" என்று ஒரு சத்தம் கேட்க, தட்டில் இருந்த என் பார்வை எதிரில் உட்கார்ந்து இருந்த என் அக்காவிடன் சென்றது. அக்கா தான் துப்பினாள்.\"என்ன ஆச்சு\"//\n'ஏன் இப்படி சினிமா பார்த்து கெட்டுப் போகிறாய்' என்று திட்டுவார்கள் எனப் பார்த்தேன்.\nஅக்காவும் நீங்களும் தோழிகள் போலிருக்கிறது.\n//'ஏன் இப்படி சினிமா பார்த்து கெட்டுப் போகிறாய்'//\nஆமா, சினிமா பாக்கலன்னா மட்டும், நல்ல புள்ளையாவா இருந்திட போறோம்\nஅவருக்கு இருக்கும் கம்பீரம் என்ன , சிரிப்பு என்ன, Personality என்ன. ..அடுக்கிக்கொண்டே போலாமே\n//அவருக்கு இருக்கும் கம்பீரம் என்ன , சிரிப்பு என்ன, Personality என்ன. ..அடுக்கிக்கொண்டே போலாமே\n//\"எனக்கு பிடிக்காத ஒரு நடிகன்னா, அது விஷால் தான்\" என்றாள் அக்கா\n சத்யத்திற்க்கு ஓசியில் டிக்கெட் கிடைத்தும் போகாமல் 'தாம்தூம்' வரட்டும்னு வெயிட் பண்றேன். எனக்கும் பிடிக்காது.\n//அவருக்கு இருக்கும் கம்பீரம் என்ன , சிரிப்பு என்ன, Personality என்ன. ..அடுக்கிக்கொண்டே போலாமே\nஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே\nஎனக்கென்னவோ கன்னம் வைக்கிறவனப் பார்த்த ஃபீலிங் தான் வருது\nபை த பை, உங்களுக்கு புடிச்ச 'அழகான' பறவை காக்கா தானே எப்படி, கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . எப்படி, கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . \n//'தாம்தூம்' வரட்டும்னு வெயிட் பண்றேன். எனக்கும் பிடிக்காது.//\nஎனக்கு ஜெயம் ரவிய பிடிக்காதே\n//பை த பை, உங்களுக்கு புடிச்ச 'அழகான' பறவை காக்கா தானே எப்படி, கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . எப்படி, கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . \nவெள்ள உங்க காலுக்கு கீழே (பாதத்தின் கலரு)\nகருப்பு உங்க தலைக்கு மேல (முடியின் கலரு)\nதோழன் எங்க சண்டையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.....\nஅந்த கண்கொள்ளா காட்சிய பாக்க கொடுத்து வை��்கலையே\nமத்தவங்களுக்கு பிடிக்கலைன்னா நமக்கு நல்லதுதானே.. போட்டி இருக்காது. ;-)\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nஏஆர் ரகுமானின் ஆக இளைய ரசிகை\nபோ என்ற வார்த்தையில் வா என்கிறாய்-சிறுகதை\nஜோ & சூர்யாவின் மகளுக்கு ஒரு வயசு\nசுப்பரமணியபுர சுவாதி- ஒன்னும் சொல்றதுக்கு இல்ல\nகுசேலன் - சூப்பரோ சூப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0995", "date_download": "2018-07-20T04:29:19Z", "digest": "sha1:SA2OKWP3KP6PKWFOCPY74P6JGSNFJZR2", "length": 2739, "nlines": 66, "source_domain": "marinabooks.com", "title": "பிரகாஷ் புக்ஸ்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் பொது அறிவு சிறுவர் நூல்கள் உரைநடை நாடகம் பெண்ணியம் வாழ்க்கை வரலாறு அகராதி இல்லற இன்பம் வணிகம் வேலை வாய்ப்பு சமூகம் இஸ்லாம் அரசியல் சுயமுன்னேற்றம் சுயசரிதை குறுந்தகடுகள் மேலும்...\nநெசவுக்குடில்ஜனசேவாபுது விசைஅயோத்திதாசர் ஆய்வு நடுவம்அந்தாழைசெல்லம் & கோS Chand and company Pvt Ltdசங்கத் தமிழ்ப் பதிப்பகம்பிரக்ஞைதேவி வெளியீடுவலம்புரிஜான் இலக்கிய வட்டம்அக்ஷயாபயணி வெளியீடுஏ.வி.எஸ் புத்தக நிலையம்ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2011/01/blog-post_07.html", "date_download": "2018-07-20T04:59:13Z", "digest": "sha1:NG5BIECCIDTX7SYLNSZYZ7FUI4CRNOXF", "length": 34990, "nlines": 243, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: காதல் காக்க", "raw_content": "\nவழக்கம் போல் காற்றுக்குப் புழுக்கம் வர நெருங்கியவர்கள் அன்றைக்கு சற்றுச் சலனப்பட்டார்கள். \"எங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சு, ரகு\" என்றாள் மது.\n\"அப்ப என்ன, கல்யாண ஏற்பாடு தானே\n\"எங்கப்பா விஷம் கொடுத்துக் கொன்னுடுவேன்னு பயமுறுத்தினாரு; அம்மா உடனே ஊருக்கு வானு அடம் பிடிச்சாங்க. ரெண்டு பேரும் காலைல ஹாஸ்டலுக்கு வந்துட்டாங்க. பக்கத்து ஹோட்டல்ல தங்கியிருக்காங்க\"\n\"ரெண்டு நாளைக்கு அப்படித்தான் இருக்கும் மது... இந்தக் காலத்துப் பெத்தவங்க பசங்க விருப்பத்துக்கு குறுக்கே நிக்கமாட்டாங்க.. இதென்ன 1990ஆ\n\"இல்ல ரகு. நாம கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்கிறது நல்லது.. எங்கப்பா எப்படிப்பட்டவருனு சொல்லியிருக்கேன் இல்லே\n\"ஏய்.. என்ன ரூட்டு மாத்துற நீ உங்கப்பாம்மா பேச்சை தான் கேக்கப்போறியா நீ உங்கப்பாம்மா பேச்சை தான் கேக்கப்போறியா\n\"சும்மா இருடா. எனக்கு நம்ம காதல் முக்கியந்தான். அதுக்காகப் பெத்தவங்களை விட்டு வரமுடியாது\"\n\"நான் உங்கப்பாம்மா கிட்டே பேசவா\n\"வேண்டாம். ஒண்ணும் நடக்காது..\" என்று தயங்கினாள். \".. ஏன்னா எங்கப்பா ஒரு மாப்பிளையோட இங்க வந்திருக்காரு. நம்ம காதல் அமர காதல்னு வச்சுக்க வேண்டியது தான்\"\nஅதிர்ந்தான். அவன் அதிர்ச்சியைக் கண்டுச் சிரித்தாள். \"என்ன அம்பிகாபதி, ஏனிந்தக் கலக்கம் இம்மட்டுத் தானோ தங்களின் லவ்வ்வ்வு இம்மட்டுத் தானோ தங்களின் லவ்வ்வ்வு\" என்று அவனை இடித்தாள். \"போவுது விடு, ஒண்ணும் ஆவாது. வந்த விஷயத்தைக் கவனி\" என்று அவன் கைகளைக் கோர்த்தாள். ரகு மதுவின் கண்களைப் பார்த்தபடி, \"ஏய், என்னை ஏமாத்த மாட்டியே\" என்று அவனை இடித்தாள். \"போவுது விடு, ஒண்ணும் ஆவாது. வந்த விஷயத்தைக் கவனி\" என்று அவன் கைகளைக் கோர்த்தாள். ரகு மதுவின் கண்களைப் பார்த்தபடி, \"ஏய், என்னை ஏமாத்த மாட்டியே\" என்றான். \"ம்ஹூம்\" என்றாள். \"நெஞ்சைத் தொட்டுச் சத்தியமா சொல்லு\" என்றான். \"நீ தொடுறியா\" என்றான். \"ம்ஹூம்\" என்றாள். \"நெஞ்சைத் தொட்டுச் சத்தியமா சொல்லு\" என்றான். \"நீ தொடுறியா\nமது கிளம்பி சிறிது நேரமானதும் திடீரென்று ஏதோ தோன்ற, அவளை செல்போனில் அழைத்தான். \"மது, இன்னிக்கு ராத்திரியே எங்க வீட்டுக்கு வந்துரு. எங்கம்மாப்பா கிட்டே சொல்லி கல்யாணம் செஞ்சுக்கலாம். நீ ஹாஸ்டலுக்கு போவாதே, திரும்பி வந்துரு. உங்கப்பாவை என்னால நம்ப முடியாது. ஊர்ல செல்வாக்கு உள்ள ஆளுனு வேறே சொல்லியிருக்கே, உன்னைத் தூக்கிட்டு ஓடிறப்போறான்\".\n அதெல்லாம் ஒண்ணும் ஆவாது.. அப்படி ஏதாவது நடந்தா நானே உங்க வீட்டுக்கு வரேன் சரியா\" என்று போனை வைத்து விட்டாள்.\nவீட்டில் சாப்பிடும் பொழுது நடந்ததைச் சொன்னான். \"ஒண்ணும் ஆவாது, அப்படி வந்தா நாங்க உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கறோம்\" என்றார் அப்பா. அக்கா மட்டும், \"எனக்கென்னவோ அவங்கப்பா அவளை இழுத்துக்கி��்டு இன்னேரம் செங்கல்பட்டு போயிருப்பாருனு தோணுது\" என்றாள். அவ்வளவுதான். சாப்பாட்டை உதறி வெளியே வந்தான். 'பதினொரு மணி வரை ஹாஸ்டல் அடைக்க மாட்டார்கள். மதுவைப் பார்க்க வேண்டும்'. \"மேகம் மூடிக்கிட்டு இடியும் மின்னலுமா இருக்குடா.. எங்கே போறே\" என்ற அம்மாவின் குரல் தொடர, வாசலுக்கு வந்தான்.\nவண்டியை எடுத்தான். நர்ஸ் குவார்டர்ஸ் அருகே மேம்பாலத்தில் தெருவிளக்கு ஒன்று கூட எரியவில்லை. ஏறி இறங்கும் பொழுது அவசரத்தில் பள்ளத்தைக் கவனிக்காமல் விழுந்தான். வண்டி சறுக்கி உருண்டு நின்றது. தடுமாறி எழுந்தான். வண்டியை மீட்டு, எத்தனை உதைத்தும் கிளம்பவில்லை. 'இன்னும் மூணு கிலோமீடர் தான் இருக்கும்'. ஓடினான். விழுந்த குதிகால் வலித்தது. 'ஷூவாவது போட்டிருந்திருக்கலாம்'. சகுனம் சரியில்லை என்று நினைத்தான். கரி நாக்கு அக்காவைத் திட்டினான்.\nதொலைவில் பெண்கள் ஹாஸ்டலில் வெளிச்சச் செங்கல்கள். வேகம் கூட்டினான். மதுவைப் பார்க்கப் போவது முட்டாள்தனமாகத் தோன்றியது. காதல் வேகம், கண்ணை மறைத்தது. 'இல்லை, இவள் என் மது'. ஒருவேளை மதுவை ஹாஸ்டலிலிருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போயிருப்பார்களோ நடுங்கினான். 'கூடாது, கூடாது. கடவுளே'. ஹாஸ்டல் வாசலுக்குச் சற்று அருகே வந்து நின்றான். இரும்பு கேட்களில் ஒன்றை அடைத்திருந்தார்கள். அல்சேசன் நாய்களுடன் செக்யூரிடி திரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. நாய் என்றாலே அவனுக்கு நடுக்கம். அல்சேசனைக் கணடதும் ஆதிசேசனைக் கண்டது போலானான். மது தங்கியிருந்த மாடிப்பக்கம் இருட்டியிருந்தது. 'அதற்குள் தூங்கியிருக்க மாட்டாளே நடுங்கினான். 'கூடாது, கூடாது. கடவுளே'. ஹாஸ்டல் வாசலுக்குச் சற்று அருகே வந்து நின்றான். இரும்பு கேட்களில் ஒன்றை அடைத்திருந்தார்கள். அல்சேசன் நாய்களுடன் செக்யூரிடி திரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. நாய் என்றாலே அவனுக்கு நடுக்கம். அல்சேசனைக் கணடதும் ஆதிசேசனைக் கண்டது போலானான். மது தங்கியிருந்த மாடிப்பக்கம் இருட்டியிருந்தது. 'அதற்குள் தூங்கியிருக்க மாட்டாளே எனக்குத் தூக்கம் வராதபோது என் கண்களுக்கு மட்டும் எப்படித் தூக்கம் வரும் எனக்குத் தூக்கம் வராதபோது என் கண்களுக்கு மட்டும் எப்படித் தூக்கம் வரும் விழித்திருப்பாள். ஒருவேளை...'. வயிற்றில் ஷாட்புட் வீசியது போலானான். மேற்க��த்தெரு மதில் சுவரில் டர்ன்ஸ்டைல் கதவு இருப்பது நினைவுக்கு வந்து நடந்தான். 'அங்கிருந்து மதுவின் கட்டிடத்துக்குப் போய்ப் பார்த்துவிட வேண்டியதுதான்'.\nடர்ன்ஸ்டைல் கதவைச் சங்கிலி கட்டிப் பூட்டியிருந்தார்கள். ஏறி உள்ளே குதித்தான். வலித்தது. அக்கம் பக்கம் யாருமில்லை. ஆதிசேசன் மோப்பம் பிடித்து வருமென்று பயந்தான். 'படியேறிப் போவதென்றால் நிச்சயம் பிடிபடுவோம்'. இன்னும் பயந்தான். கண்ணெதிரே தெரிந்த மழைக்குழாயைப் பிடித்து மெள்ள மெள்ள மெள்ள இன்னும் மெள்ள ஏறி இரண்டாவது மாடியில் இறங்கினான். மாடிச்சுவரோரம் பதுங்கி தவளைமனிதன் போல் நகர்ந்தான். மது இருந்த கட்டிடம் ஓரமாக வந்தான். பக்கத்துக் கட்டிடம். மெள்ளத் தலை நிமிர்ந்து பார்த்தான். 'இந்த மாடிக்கும் பக்கத்து மாடிக்கும் நாலடி இருக்கும் போலிருக்குதே எப்படிப் போவது' துணிந்து சுவர் மேலேறித் தாவினான். பயத்தில் அதிகமாகத் தாவிப் பக்கத்து மாடியில் விழுந்து புரண்ட போது எதிரே இருந்த அறைக்கதவில் மோதி விழுந்தான். ஒலி கேட்டு உள்விளக்கு எரிய, வேகமாக எழுந்து மூலைக்கு ஓடி ஒதுங்கினான். விளக்கு வெளிச்சத்தில் அறையெண்கள் தெரிந்தன. விளக்கு அணைந்ததும் அடி வைத்தான். பதினாறு, பதினேழு...இருபத்தொன்றில் நின்றான். உள்ளே அமைதியாக இருந்தது. ஒருவேளை பெற்றோர்களுடன் ஹோடலில் தங்கியிருக்கிறாளோ 'மது' என்று தாழ்வாக அழைத்தான். கதவை மென்மையாகத் தட்டினான். மறுமுறை தட்டும் பொழுது கீழே அரவம் கேட்டது. ஆதிசேசனின் உறுமல். தொடர்ந்து நொடிகளில் \"சத்தம் கேட்டுச்சு.. லைட்டு போட்டேன்.. யாரோ ஓடினாப்புல..\" என்று குரல் வர, பதறினான். \"மது, மது 'மது' என்று தாழ்வாக அழைத்தான். கதவை மென்மையாகத் தட்டினான். மறுமுறை தட்டும் பொழுது கீழே அரவம் கேட்டது. ஆதிசேசனின் உறுமல். தொடர்ந்து நொடிகளில் \"சத்தம் கேட்டுச்சு.. லைட்டு போட்டேன்.. யாரோ ஓடினாப்புல..\" என்று குரல் வர, பதறினான். \"மது, மது\". அறைக்கதவை வேகமாகத் தட்டினான், திறந்தது, உள்ளே விழுந்தான்.\nசெக்யூரிடி வந்து போகும் வரை அமைதியாக இருந்த மது, ரகுவைப் பார்வையால் எரித்தாள். \"மது.. உனக்கு எதுனா ஆயிடுச்சோனு பயந்து.. ஒரு வேளை உங்கப்பாவோட.. பதறிட்டேன் மது.. அதான்\" என்றான். ஏதோ சொல்ல வந்தவள், அவன் காலருகே சிவந்து வீங்கியிருப்பதைப் பார்த்தாள். \"என்னடா இது காலில் என்ன\" பதறினாள். விவரமெல்லாம் சொன்னான்.\nசீறினாள். \"எனக்கும் அறிவில்லைனு நெனச்சுட்டியா எங்கப்பா என்னை மூட்டை கட்டிகிட்டுப் போனா, திரும்பி வரத் தெரியாதா எங்கப்பா என்னை மூட்டை கட்டிகிட்டுப் போனா, திரும்பி வரத் தெரியாதா ஏன் இப்படி லூசாட்டம் நடந்துக்குறே ஏன் இப்படி லூசாட்டம் நடந்துக்குறே வண்டில அடிபட்டு.. இருட்டுல ஓடிவந்து.. சுவரேறிக் குதிச்சு.. திருடனாட்டம்.. இதென்ன லூசுத்தனம் வண்டில அடிபட்டு.. இருட்டுல ஓடிவந்து.. சுவரேறிக் குதிச்சு.. திருடனாட்டம்.. இதென்ன லூசுத்தனம் மாட்டிக்கிட்டா ரெண்டு பேருக்கும் தொந்தரவில்லையா மாட்டிக்கிட்டா ரெண்டு பேருக்கும் தொந்தரவில்லையா பொறுப்பில்லாம நடக்குறியே இப்ப உனக்கு எதுனா ஆச்சுனா யார் பொறுப்பு எப்படி இங்கிருந்து வெளில போவே எப்படி இங்கிருந்து வெளில போவே காதலிச்சா கண்மூடித்தனத்துக்கு அளவே இல்லியா காதலிச்சா கண்மூடித்தனத்துக்கு அளவே இல்லியா இப்ப டாக்டர் கிட்டே எப்படி போவுறது இப்ப டாக்டர் கிட்டே எப்படி போவுறது உன் வண்டியைப் பாத்துட்டு இந்நேரம் போலீஸ் வேறே தேடிட்டிருக்கும்.. கால்ல வேறே அடிபட்டு நிக்கிறே... நான் பொருமிட்டிருக்கேன், என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு உன் வண்டியைப் பாத்துட்டு இந்நேரம் போலீஸ் வேறே தேடிட்டிருக்கும்.. கால்ல வேறே அடிபட்டு நிக்கிறே... நான் பொருமிட்டிருக்கேன், என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு\n\"இல்லே.. உனக்குக் கோபம் வந்தா அழுகை வரும்னு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன்.. கண்ணு ரெண்டும் கலங்கியிருக்கே\n\"போடா..\" என்று கண்களைத் துடைத்துக் கொண்டு, பாத்ரூமிலிருந்து ஒரு ஈரத்துணியை எடுத்து வந்து அவன் கால்களில் இறுகச் சுற்றத்தொடங்கினாள். \"லூசு, செல்போன் இருக்குல்ல போன் பண்றது தானே\n\"சட்னு மறந்துடுச்சு மது.. உன்னை நெனச்சா மனசுல வேறே எதுக்குமே எடமில்லாம போயிடுது\"\n\"காட்டான். இந்தக் காலத்துல இப்படியொரு காட்டான்..\" என்று கட்டை இறுக்கினாள். \"சும்மா கத்தாதே.. சுளுக்குதான், சரியாயிடும். மொதல்ல உங்க வீட்டுக்கு போன் செஞ்சு பத்திரமா இருக்கேனு சொல்லு, போலீஸ் தேடி வந்தா அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லு\" என்று செல்போனை எடுத்துக் கொடுத்தாள்.\n\"புத்திசாஆஆலிடா நீ.. அதான் உன்னை லவ் பண்றேன்\" என்றபடி வீட்டுக்குச் செய்தி சொன்னான். \"தேங்க்ஸ்\" என்றான் அமைதியாக. \"சாரிடா, கோச்���ுக்காதே. நான் வேணா இப்படியே நைசா ஓடிடறேன்\".\n போதும் போதும். பேசாம படு. இரு, விளக்கை அணைச்சுட்டு வரேன். எப்படி வெளியே போறதுனு காலைல யோசிப்போம்\" என்றபடி அவனை உருட்டி ஓரம் தள்ளினாள். தலையணையருகே கிடந்த புத்தகத்தை நடுவில் வைத்து, \"தொடாம படுக்கணும். நீ அந்தப்பக்கம், நான் இந்தப்பக்கம். புக்கைத் தாண்டி வரக்கூடாது\" என்றாள்.\n\" என்று சிரித்தான். \"ஆமாம், என்ன புக் இது\n\"எல்லாம்.. உன்னை மாதிரி காட்டுவாசிங்க காதலைப் பத்தி.. பேசாமப்படு \" என்றாள்.\nபெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலரே\nநீர்பரந்து ஒழுகலின் நிலம்கா ணலையே\nஎல்லை சேரலின் இருள்பெரிது பட்டன்று\nபல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்\nயாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப\nயாங்கறிந் தனையோ நோகோ யானே\n\"ஐயா, எம் தலைவியின் காதலரே மேகம் மூடிய வானம் இருளை இன்னும் கூட்டியிருக்கிறது; வெள்ளத்தினால் வழி அறியமுடியாத நிலை மேகம் மூடிய வானம் இருளை இன்னும் கூட்டியிருக்கிறது; வெள்ளத்தினால் வழி அறியமுடியாத நிலை அனைவரும் உறங்கும் இந்த வேளையில் மலை, காடு, வெள்ளம், புலி, அரவம் என்ற கொடிய இன்னல்களையும் இந்த இருளையும் பொருட்படுத்தாது எமது ஊர் எல்லையைக் கடந்து வந்து வேங்கை மரம் சூழ்ந்த எம் இல்லத்தையும் எப்படியோ கண்டுபிடித்தீரே அனைவரும் உறங்கும் இந்த வேளையில் மலை, காடு, வெள்ளம், புலி, அரவம் என்ற கொடிய இன்னல்களையும் இந்த இருளையும் பொருட்படுத்தாது எமது ஊர் எல்லையைக் கடந்து வந்து வேங்கை மரம் சூழ்ந்த எம் இல்லத்தையும் எப்படியோ கண்டுபிடித்தீரே காதலியைச் சந்திக்க இத்தகைத் துன்பம் மேற்கொண்டீரே காதலியைச் சந்திக்க இத்தகைத் துன்பம் மேற்கொண்டீரே வருத்தமாக இருக்கிறது\" என்று தோழி தலைவனிடம் சொல்வதாக வருகிறது கபிலரின் குறுந்தொகைப் பாடல்.\nஆதிராவின் பதிவொன்றைப் படித்த போது தோன்றிய கரு.\nவகை இலக்கியம், தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு\nஅப்பாவி தங்கமணி ஜனவரி 07, 2011\nவாவ்... குறுந்தொகை பாடலை இப்படி கூட interpret பண்ணலாமா very nice... திருக்குறள் கதைகள் போல் வித்தியாசமாய் இருந்தது...\nஸ்ரீராம். ஜனவரி 07, 2011\nபத்மநாபன் ஜனவரி 07, 2011\nஇப்படியெல்லாம் கதை எழுதி எங்களை ஏத்திவிட்டுட்டு ஓடறேங்கிறிங்களே ,நியாயமா.....\nகதை , பாட்டு, அந்த பாட்டு விளக்கம்.. இந்த காலத்தில இப்படி தமிழ்ப் பாடம் நடத்தினால்...குறுந்தொகை என்ன புற,அக எல்லா நானுறும் அழகாக உள்ள போய் உட்கார்ந்துக்கும் ...\nசுஜாதா விட்ட நம்மாழ்வாரல்லாம் எங்களுக்கு புரிய வைக்க வேண்டாமா....\n@ஆதிரா, நீங்களும் விடாம நற்றமிழை போட்டுக் கொண்டே இருங்கள்..\nபாலராஜன்கீதா ஜனவரி 07, 2011\nரகு-மது - பிரிவோம் சந்திப்போம் \nபத்மநாபன் ஜனவரி 07, 2011\nபிரிவோம் சந்திப்போம் கதையை ஞாபகபடுத்தியதற்கு நன்றிகள் பாலராஜன்கீதா..\nதெரிந்துதான் பெயர் வைத்தீர்களா அப்பாதுரை இல்லை எதேச்சையா...\n(தெரிந்து என்றால் மகிழ்ச்சி கொஞ்சம் கூடும் )\nஅப்பாதுரை ஜனவரி 07, 2011\nநன்றி அப்பாவி தங்கமணி, ஸ்ரீராம், பத்மநாபன், பாலராஜன்கீதா,...\nஅப்பாதுரை ஜனவரி 07, 2011\nஉங்களுக்கு மகிழ்ச்சி கூடும் என்றால் அப்படியே வைத்துக்கொளுங்களேன் பத்மநாபன்\nஉண்மையில் அந்தக் கதை பற்றி ஒன்றுமே தெரியாது, யார் எழுதியது என்று கூடத் தெரியாது (உங்கள் உற்சாகத்திலிருந்து யூகிக்க முடியும் - simple application of probability).\nஇதுபோல் சம்பவமோ குணச்சித்திரமோ அந்தக் கதையில் வந்தால் என்னை மன்னியுங்கள்; நான் படித்ததில்லை. பெயர் வைப்பது random. பாதிக்கதைகளுக்கு நான் பெயரே வைப்பதில்லை :)\nஅப்பாதுரை ஜனவரி 07, 2011\n'திருக்குறள் கதைகள்' விவரம் சொல்லுங்களேன் அ த\nஅப்பாதுரை ஜனவரி 07, 2011\nநன்றி பத்மநாபன்.. (ஐடியா கொடுத்தீங்க)\nஎன் பள்ளிக்கூட ஆசிரியர் மங்கலமன்னன் நினைவு வந்தது...\n>>>இந்த காலத்தில இப்படி தமிழ்ப் பாடம் நடத்தினால்...குறுந்தொகை என்ன புற,அக எல்லா நானுறும் அழகாக உள்ள போய் உட்கார்ந்துக்கும் ...\nபாலராஜன்கீதா ஜனவரி 07, 2011\n'திருக்குறள் கதைகள்' விவரம் சொல்லுங்களேன் அ த\nசா.வி(சுவநாதன்) அவர்கள் எழுதி ஆனந்தவிகடன் பதிப்பாக பல (45) ஆண்டுகளுக்குமுன் வெளிவந்ததாக நினைவு.\nஹேமா ஜனவரி 07, 2011\nகாதல்...காலங்கள்தான் மாறுமே தவிர என்றுமே அதன் சுவை குறைவதில்லையோ \nகுறுந்தொகைப் பாடல்களில் பண்டையத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைக் கண்டு மகிழலாம். புறநானூறில் நமது வீரத்தையும், ஈகையையும் படித்துப் பெருமைப் படலாம். அருமையானக கதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.\nசிவகுமாரன் ஜனவரி 08, 2011\nகலைஞரின் சங்கத்தமிழ் பிச்சை எடுக்கணும் போங்க உங்க கிட்ட. சகலகலா வல்லவரப்பா நீங்கள்.\nபத்மநாபன் ஜனவரி 08, 2011\n//இதுபோல் சம்பவமோ குணச்சித்திரமோ அந்தக் கதையில் வந்தால் என்னை மன்னியுங்கள்;//\nஇது வேறு ..அது வேறு.. இது குறுந்தொகை பாடல் வரிகள் கிடைத்தவுடன் பிறந்த கதை..தோதாக இருந்தது.\nஅது சுஜாதா காதல் தொடர் எனும் வகையில் முதன்முதல் 80களில் விகடனில் எழுதியது..முதல் பகுதி பொதிகை மலையில் கதாநாயகனின் காதலாகி கசிந்துருக வைத்திருப்பார். இரண்டாம் பகுதி முழுக்க அமெரிக்காவுக்குள் புகுந்து விளையாடி இருப்பார்.\nரகு மது பெயர்கள் மட்டும் ஒன்றாகி இருந்தது..\nஅப்பாதுரை ஜனவரி 09, 2011\nநன்றி பாலராஜன்கீதா: சாவி எழுதிய புத்தகமா\nஅப்பாதுரை ஜனவரி 09, 2011\nநன்றி naanjil, சிவகுமாரன், ...\nnaanjil சொல்வது உண்மையே; படித்த சில புறநானூறு பாடல்கள் பிரமிக்க வைத்தன. அத்தனை கற்பனையும் தொலை நோக்கும் எப்படி ஒழிந்தன என்ன காரணம் என்று தெரியவில்லை. மத இலக்கியங்கள் பரவத் தொடங்கியதும் மனித இலக்கியங்கள் மறையத் தொடங்கினவா\nஅப்பாதுரை ஜனவரி 09, 2011\nஅடிச்கீங்களே சிக்சர் சிவகுமாரன்... கலைஞர் தமிழ் தமிழுக்கே பிச்சை தான் (என் கருத்தில்)\n வழக்கம் போல் உங்கள் நடை மனதை கவர்ந்தது. குறுந்தொகை பாடலும், விளக்கமும் அதை ஒட்டிய கருத்தில் உங்கள் கதையும் மிகவும் அருமை.\nஆதிரா ஜனவரி 17, 2011\nஅருமையான கதை அப்பாதுரை.. என்ன கோவையாக போகிறது.. நடை எளிமை அழகு..\nஇப்படி கதைகள் பிறக்க சங்க இலக்கியங்கள் இன்னும் இருக்கின்றன. அப்படியென்றால் எண்ணற்ற கதைகள் பிறக்கும்..\nஅப்பாதுரை ஜனவரி 18, 2011\nமிகவும் நன்றி, ஆதிரா. (உங்க பதிவைப் படிச்சு ஏதோ ஒண்ணு தோணிச்சுன்னா, நீங்க என்னவோ எண்ணற்றன்றீங்களே ஒரு பாட்டுக்கான அருஞ்சொற்பொருள் பாத்து படிச்சு புரிஞ்சு.. ஓ.. மத்தவங்க எழுதலாம்ன்றீங்களா ஒரு பாட்டுக்கான அருஞ்சொற்பொருள் பாத்து படிச்சு புரிஞ்சு.. ஓ.. மத்தவங்க எழுதலாம்ன்றீங்களா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-130/", "date_download": "2018-07-20T05:05:09Z", "digest": "sha1:SQ2F7CHSKXPBEUHAEHMMYOG453SGXOBL", "length": 11899, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழாவில் வைரவர் திருவிழா 04.07.2017 | Sivan TV", "raw_content": "\nHome சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழாவில் வைரவர் திருவிழா 04.07.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவ���ழாவில் வைரவர் திருவிழா 04.07.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 8ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தை�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மூ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூர���ச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் வர..\nசூரிச் - மூதாளர் அன்பு இல்லம் முதல..\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nஅன்பே சிவம் நடாத்திய அற்றார் அழி�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில், ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்திய அற�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மக�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தை..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தை..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசூரிச்-அருள்மிகு சிவன் கோவிலில் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு �..\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு �..\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு �..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அருள்மிகு ச..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் கந..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் இர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வை�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பூ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் மானம்பூ (விஜயதசமி) 30.09.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் விசயதசமி, ஏடு தொடக்கல் 30.09.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaechchu.blogspot.com/2014/01/", "date_download": "2018-07-20T05:06:47Z", "digest": "sha1:BCXGBLKPN2BRUL3IFAVFZEOL4ZSIDSKU", "length": 65094, "nlines": 229, "source_domain": "vettipaechchu.blogspot.com", "title": "வெட்டிப்பேச்சு: January 2014", "raw_content": "\nபேசுவோம். பேசுவோம். மாற்றங்களை நோக்கி பேசுவோம்.எழுத்தும் பேச்சும் ஒரு ஆயுதம் தானே. வாருங்கள், ஆயுதம் சேய்வோம். புது மலர்களை பூக்கச்செய்வோம். வன்முறையாளர்களை, மனம் கொத்திப் பறவைகளை வெல்வோம்.\nமெல்லத் தமிழன் இனிச் சாவானோ…\nமெல்லத் தமிழன் இனிச் சாவானோ…\nவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது எனப் பேசி பெரு மாற்றம் நிகழ்த்திய அறிஞர் இப்போது இருந்தால் என்ன சொல்வார்\nஅன்றைக்கு நமது பார்வை வட்டத்தில் நமது தேசிய அரசியல்வாதிகளின் மனப்போக்கை பிரதிபலிப்பதாக இதைச் சொல்லியிருப்பினும் இது செயல் முறையில் வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.\nதமிழைத் தவிற வேறு மொழிகளைப் படிப்போர் தமிழ் துரோகிகள் எனப் பார்க்கப்பட்டனர். தமிழனைத் தவிர வேறு யாரும் நல்ல கருத்துக்களுக்காகவோ அல்லது அவர்களது நல்ல செயல்களுக்காகவோ தமிழனால் பாராட்டப்படக்கூடாது எனும் போக்கு வளர்ந்தது.அத்துனை ஏன். பேரறிஞர் அண்ணாவால் கண்டு போற்றப்பட்ட நமது மறைந்த முன்னாள் முதல்வர், முதல்வர் எனும் தகுதியில் மட்டுமல்லாது ஒரு பொது மனிதனால் பெரும் பரொபகாரி என பார்க்கப்பட்டதும் போற்றப்பட்டதும் யாவரும் அறிந்ததே. அப்பேர்பட்டவரையே ஒரு கட்டத்தில் அவர் தமிழனல்ல என்றும் நாம் தமிழனைத்தான் ஆதரிக்க வேண்டும் என்றும் சிலர் பிரச்சாரம் செய்ததும் கண்கூடு.\nஇன்றும் கூட இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்காவில் அசிங்கப்படுத்தப் பட்டபோது அவரை ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதியெனப் பாராமல் அவரை தலித் எனவும் சாதாரணப் பெண் எனவும் கருதும் படிக்கு மிகப் பிரபலமான அரசியல் தலைவர்களே அறிக்கை விடுவது மிகவும் வருந்தத் தக்கது. இந்த அறிக்கைகளின் பின்னனியில் தங்களது சுய லாபமும் உண்டு என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஆரம்பத்தில் தனித்தமிழ் நாடு கேட்டவர்களே பின்னர் தங்களது கொள்கையை மாற்றிக் கொண்டனர்.ஆனாலும் மொழியைப் பிரதானமாக வைத்து அரசியல் நடத்துவது குறையவில்லை. இந்த அரசியலால் இரண்டு தலைமுறைகள் முடங்கிப் போய்விட்டன.\nஇந்தப் போக்கு நம்மை வளர்த்திருக்கிறதா அல்��து உயர்த்தியிருக்கிறதா என்பதே எனது இன்றைய கேள்வி\nபெரும் ஆபத்து என்னவென்றால் நமது கல்வித் துறையும் இந்த அரசியலுக்கு உட்படுத்தப் படுவதுதான். இன்றைக்கு தொலைக்காட்சிகளில் வெகுவாக பேசப்படும் பொருளாக மொழிக்கல்வி இருக்கிறது. பெரும்பானோர் ஆங்கில வழிக் கல்விமுறை தவறானது என்றும், இது தமிழைக் குழிதோண்டிப் புதைத்துவிடுமென்றும் புலம்புகின்றனர். ஆனால் தமிழை விரும்பி எடுத்துப் படிப்போர் முன்னேற வழி சொல்வோர் காணோம்.\nஇதன் சாராம்சம் என்னவென்றால் தமிழ் நாட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் logical and numerical skills மற்றும் computer skills ஆகியவைகளில் சிறந்திருந்தாலும் ஆங்கில மொழித்திறன் இல்லாத காரணத்தால் பணிக்கு உகந்தவர்களல்ல என்பதுதான்.\nதமிழைப் படித்தவன் பிழைக்க வேண்டும். இதற்கு ஒரே வழி அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் அல்லது காலத்திற்கு தகுந்தார்ப்போல தமிழைப் படிக்கும் தமிழன் தன்னை பணிக்குத் தகுதியுள்ளவனாக்கிக் கொள்ளவேண்டும். இவை இரண்டும் இல்லையெனில் எதிர்வரும் காலங்களில் வரும் போட்டிகளில் தமிழைப் படித்தவன் தனித்து விடப்படுவான் என்பது நிச்சயம்.\nஅது மட்டுமல்ல நம் நாட்டை, ஏன் உலகையே, ஆண்ட ஆங்கில மொழிக்குச் சொந்தக்காரர்களான இங்கிலாந்துக் காரர்கள் மொழிப்பற்றின் மிகுதியால் மொழியைப் பரப்ப வந்தவர்களல்லவே. மாறாக பிழைக்க வியாபாரம் செய்ய நாடு கடந்து வந்தவர்கள் தானே. வியாபாரத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் தங்கள் மொழியையும் வேரூன்றும்படிக்குச் செய்தனர் அல்லவா பிழைப்பு தங்களையும் காப்பாற்றி தங்களது மொழியையும் நிலை நிறுத்தியதல்லவா\nஎனவே முதலில் தமிழன் பிழைக்கும் வழியைப் பார்க்கட்டும் தமிழன் பிழைத்தால் தமிழ் பிழைக்கும் இல்லையெனில் இன்னமும் அய்ந்து தலை முறைகளில் தமிழையும் தமிழனையும் தேடிப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அதற்கப்புறம் அரசியல்வாதிகளுக்குக் கூட அரசியல் செய்ய தமிழ் இருக்காது, தமிழனும் இருக்க மாட்டான்.\nLabels: தமிழ், பிழைப்பு, மொழிப் பற்று\nமுள் காட்டில் விழுந்த விதையானாலும்\nமுயற்சியுடன் ஒளி தேடி முளைத்து\nஇலைகளையும் கிளைகளையும் முட் புதர் தொடாது விரித்து\nவிழுதுகளையும் தாங்கி நல்ல விதைக்கும் வேருக்கும்\nசீராட்டி பாராட்டி ��ிக்கனத்தையும் போற்றி\nசிறந்த பல ஒழுக்கங்களையும் பரந்த எண்ணங்களையும்\nபகிர்ந்து என்னை உருவாக்கினாலும் பிரதி பலன்களை பாராத\nஉனது அடையாளமாக உடலைக் கொடுத்து\nஅம்மையுடன் கொண்ட அன்பின் அடையாளமாய்\nஉயிரைக் கொடுத்து உடலும் உயிருமாய் நான் வலம் வர\nஉளமகிழ்ந்து பெருமிதம் கொண்டாயே அப்பா…\nஉனைப்பிரிந்தும் உயிர் வாழும் வித்தைக்கு\nகொள்கைக் கூட்டமும் கொள்ளைக் கூட்டமும்…\nஆடிய பாதம் - 5\nகொள்கைக் கூட்டமும் கொள்ளைக் கூட்டமும்…\nநண்பருடன் இருந்த அடுத்த அரை மணி நேரமும் அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. சாதாரணமாக பெண்கள் எப்போதும் பெண்களுடன் கூட்டாக இருப்பார்கள். அது எதிர்ப் பாலினர் தங்களை எளிதில் ஏமாற்றாமலோ அல்லது அவர்களுக்கு ‘நாங்கள் ஒன்றாயிருக்கிறோம்’ என்னும் செய்தியினை வெளிக்காட்டிக் கொள்ளவோ அவர்கள் கொள்ளும் ஒரு முயற்சியாயிருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு என்ற அவர்களது உள்ளுணர்வாகக் கூட இருக்கலாம். இது ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது. ஆனால் நண்பர் சொன்ன கூட்டணி மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.\nநண்பர் தொடர்ந்தார். “ நான் ஏற்கனவெ சொன்ன ‘பிச்சை’ ‘முத்து’ ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர். அவர் மேலதிகாரி ஆனதும் தனக்கு பாதுகாப்புக்காக தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தன் அதிகாரத்தில் சலுகைகளை காட்ட ஆரம்பித்தார். ஆனாலும் இது வெளிப்படையாகத் தெரியவில்லை. பேசும்போது மிகுந்த நியாயவாதியாக தன்னைக் காட்டிக் கொள்வார். ஏறக்குறைய அத்தனை பேரும் இவருக்கு ஏஜண்ட்டுகள் போலத்தான் செயல் பட்டு வந்தனர். அன்றைக்கு செயல் பட்டு வந்த ஒரு அசோசியேசனின் தலைவர் இவரோடு மிகுந்த ‘பற்றோடு’ இருப்பார். உற்று கவனித்தால்தான் தெரியும். அது பொது நன்மைக்காக உண்டாக்கப்பட்ட அசோசியேசன் அல்லவென்று. அதில் இருந்தவர்கள் அத்துனைபேரும் ‘சமூகப்’ பற்றில் ஒன்று சேர்ந்தவர்கள் தான். அவர்களது நடவடிக்கை அலுவலகத்தில் ஒரு மறைமுக பயமுறுத்தலுடனேயே இருந்து வந்தது.\nஇப்படி இருக்கையில் தனது சமூகத்தைச் சொல்லி தனக்கு கீழே உள்ளவர்களை தன்னை பாதுகாக்கும் அடியாட்களைப் போலவும் அங்கங்கே நடப்பவைகளை உளவு சொல்லவும் தான் இட்ட கட்டளைகளை செய்து முடிக்க ஒரு net work போ��வும் தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டார். இவரது அதிகாரம் கொடுத்த சலுகைகளினால் யாரும் அலுவலகப் பணியினைச் செய்யாமல் மிகுந்த மிடுக்கோடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு உலா வந்தனர். இந்தக் கும்பலைக் குறித்தும் அவர்களது அலுவலகப் பணிகளின் மெத்தனத்தைக் குறித்தும் யாரேனும் இவரிடம் அதிகாரி என்ற முறையில் முறையிட்டால், முறையிட்ட அலுவலர்களை அலுவலக hierarchy ஐக் கூட பார்க்காது அவர்கள் குற்றம் சாட்டிய தனது சமூகத்தினர் முன்னரே மிகுந்த அவமானப் படுத்தி அனுப்பும் வழக்கம் இருந்தது. இது மட்டுமல்ல, “ இவரு உன் சாதியைச் சொல்லி உன்னைத் திட்டினதா எழுதிக் கொடப்பா… நான் பார்த்துக் கொள்கிறேன் ..” என்றும் குற்றமிழைத்தவரை முறையற்ற முறையில் ஊக்கப் படுத்தவும் செய்தார். அப்புறமென்ன. யாரும் எதைக் குறித்தும் கவலைப் படுவதை விட்டு விட்டனர். நமக்கென்ன போச்சு. அரசுத் துறைதானே. அதிகாரியே இப்படி இருந்தால்.. வேலையை விட நமது பாதுகாப்புதான் முக்கியமென விலகத் தொடங்கினர்.\nஇவர்கள் அடித்த லூட்டியில் சமூக நீதிக்காக போரடும் எண்ணம் கொண்டவர்களே தங்களது எண்ணம் தவறோ என சந்தேகப்படத் துவங்கிவிட்டனர். இவர்களது கொட்டத்தால் வெளியில் சமூகத்தில் வறுமையோடும் சமுதாய வேறுபாடுகளோடும் போராடிக் கொண்டு அன்றாடும் வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான அனுதாபமும் ஒத்துழைப்பும் கிடைக்காமற் போகும் அபாயம் உண்டென்பது இவர்களுக்குப் புரியவில்லை.\nஆனால் அதைப்பற்றி ‘பிச்சை’ ‘முத்து’வுக்கு கவலையிலை. தங்கு தடையின்றி கப்பம் வசூலாயிற்று. கேட்பாரில்லை. நட்சத்திர விடுதிகளுக்கு வரவழைத்து தங்கக் காசுகளை வசூலித்தார். இது புதிதல்ல பழைய கதைதான். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், தனக்கு பாதுகாப்பிற்காக தனது சமூகத்தினரை சமூகத்தின் பெயரைச் சொல்லி தன் வேலைகளுக்கு உபயோகப்படுத்திக் கொண்டவர், தனது மேலதிகாரியிடம் மிகுந்த பவ்வியமாக நடந்து கொண்டார். அந்த மேலதிகாரி வேறு சமூகத்தைச் சார்ந்தவர். இரண்டு சமூகங்களுக்கும் ஆகாது. எலியும் பூனையும் போல. ஆனால் இரண்டு பேருமே கொள்கைக்காக வாழ்பவர்கள் என்று காட்டிக் கொண்டபோதும் கொள்ளைதான் அவர்களை சேர்த்து வைத்தது. பங்குதாரர்கள் எப்போதும் பங்காளிகள் தானே. இரைக்காக நிறம் மாறும் பச்���ோந்திகள் தானே.\nநான் உறைந்து போனேன். ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவர் வெளியில் வந்தால் பொது ஜனம்தானே. தனது அலுவலக அனுபவத்தை வைத்து தனது பார்வையை குறுக்கிக் கொண்டாரானால் அது சமுதாயக்கேடு மட்டுமல்ல பெரும் அபாயமும் அல்லவா\nஉண்மையிலேயே நாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறோமா\nதென்னை மரத்தில் தேள் கொட்டி...\nதென்னை மரத்தில் தேள் கொட்டி பனைமரத்தில் நெறியேறிய கதை\nஆசுவாசப் படுத்திக் கொண்ட நண்பர் தொடர்ந்தார்.\n“உருப்பெருக்கி விவகாரத்தில் மாட்டியவருக்கே மறுபடியும் சிக்கல் வந்தது. உருப்பெருக்கி திருட்டு விவகாரத்தில் ஆசாமி மாட்டிக் கொள்வார் என நினைத்தவர்கள் தங்கள் கழுத்திற்கே சுருக்கு வந்தவுடன் பதைத்து விடுபட்டனர். ஆனாலும் தங்களது சதியிலிருந்து தப்பித்துக் கொண்ட அந்த பிரிவு அதிகாரியின் மேல் வஞ்சம் குறைய வில்லை.\nமறுபடியும் ஒரு திட்டம் ஆரம்பமாகியது.\nஇம்முறை அவருக்கு கீழே வேலை செய்யும் ஒருவரை வைத்து அவருக்கு சிக்கலை உண்டாக்கினர். அன்றைய பொழுதில் வாகனங்களை சோதித்து சான்றிதழ்கள் வழங்கும் பணியினை எங்கள் துறை செய்துவந்தது. அந்தப் பணிக்கு ஆட்களை சுழற்சி முறையில் அனுப்பி வந்தனர். பொது மக்களுடன் குறிப்பாக lorry driver களுடன் பேசி, பரிசோதனைக்கு பணம் பெற்று ஒப்புகைச்சீட்டு அளித்து பரிசோதனை முடிந்தவுடன் சான்றிதழ் வழங்குவதுதான் அங்கு பணி. வழக்கம் போலவே பரிசோதனை முடிவு எப்படியிருந்தாலும் ok என சான்றிதழ் வழங்குவதும் அதற்கு தகுந்தபடி கையூட்டு பெற்றுக் கொள்வதும் நடந்து வந்தது.\nமேற்சொன்ன பிரிவு, உருப்பெருக்கி சதியில் சிக்கிய நமது கதாநாயகனுக்கு திடீரென தரப்பட்டது. இந்தப் பணி ஐய்ந்து இடங்களில் நடந்துவந்தது. இவர் அந்த இடங்களை சுழற்சி முறையில் inspect செய்து வந்தார். இப்படி இருக்கையில் ஒரு நாள் இவருக்கு ஒரு குறிப்பிட்ட பணியிடத்தில் சிக்கல் என்றும் உடனே அங்கு வரும்படியும் ஒரு பணியாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இவரும் வருவதாகச் சொன்னார். ஆனால் அதற்குள் இவருக்கு வேறு ஒரு வேலை வரவே அங்கு held up ஆகி விட்டார். அந்த இடத்திற்கு போகவே இல்லை.\nஅந்தப் பணியிடத்திற்கு விஜிலென்ஸ் (ஊழல் தடுப்பு கண்காணிப்பு படை) திடீரென வந்து நாள் முழுக்க சோதனையில் ஈடுபட்டது அன்று மாலைதான் அவருக்கு தெரியவந்தது. அவருக்கு ��ொலைபேசி அழைப்பு வந்து அவர் வருகிறேன் என சொன்னபிறகே விஜிலென்ஸ் அங்கு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல இவரது மேலதிகாரியின் fax machine லிருந்து விஜிலென்ஸ்க்கு ஒரு fax போன பிறகுதான் விஜிலென்ஸ் அங்கு வந்திருக்கிறதென்று பின்னர் இவருக்கு தெரிய வந்தது. அந்த மேலதிகாரி வேறு யாருமல்ல இவர் தொடுத்திருந்த வழக்கின் பிரதிவாதிதான் அவர்.\nஊழல் தடுப்பு அதிகாரிகள் அங்கிருந்தவரிடமிருந்த பணம் மற்றபடி unaccounted money, receipts என பல ஆதாரங்களை கைப்பற்றி அன்றைக்கு அந்த பணியிடத்தில் பணிபுரிந்தவர்மேல் ஒரு charge sheet frame செய்தனர். இந்த charge sheet ஐ வைத்து நமது கதாநாயகனுக்கும் ஒரு charge sheet தரப்பட்டது. charge என்னவென்றால் இவருக்கு கீழே இயங்கும் பிரிவில் நடக்கும் ஊழலை இவர் தடுக்க வில்லையாம் அதனால் இவர் மேல் நடவடிக்கையாம். இந்த charge ஐக் காட்டி இவருக்கு வர வேண்டிய மற்றுமொரு பதவி உயர்வை தடுத்து விட்டனர்.\nநன்றாக கவனியுங்கள். பிடிபட்டவரது குற்றம் நிரூபனமாகவில்லை. அந்த நிரூபனமாகாத குற்றத்தின் மேல் இவருக்கு கொடுக்கப்பட்ட வெறும் charge ஐக் காண்பித்தே இவரது பதவி உயர்வை தடுத்து விட்டனர். இது கொடுமையல்லவா அதற்குப் பிறகுதான் இவருக்கு புரிந்தது. மேலதிகாரியின் fax machine லிருந்து fax அனுப்பிவிட்டு இவரை அங்கு வரச்சொல்லி மற்றொருவரிடம் தொலைபேசியில் தகவல் சொல்லி அதன்படி இவர் அங்கு சென்றபின்னர் இவரை விஜிலென்சில் சிக்க வைக்க பெரும் முயற்சி நடந்திருக்கிறதென்று. மிகப் பெரிய சதி. அதற்கு பலர் கூட்டு வேறு. ஆனால் விதி இவரை அங்கு போகாமல் தடுத்து விட்டது. ஆனாலும் வெறும் charge ஐக் காட்டியே இவரது பதவி உயர்வை தடுத்து விட்டனர். பின்னர் இவர் முதலில் போட்ட வழக்கின் தீர்ப்பு வந்த பிறகுதான் இவரது பதவிஉயர்வில் நடந்த சிக்கல் தீர்ந்தது.\nயாரோ கையூட்டு பெற இவரது பதவி உயர்வை அதைக்காட்டி தடுத்து விட்டனர். இதெப்படி.\nஇதை விடக் கொடுமை என்னவென்றால் மற்றொரு சம்பவம் அதற்குப் பின்னர் நடந்தது. அதில் பொறியாளர் ஒருவர் ஏழு லட்சங்களுடன் கையும் களவுமாக ஊழல் ஒழிப்புத் துறையினரிடம் மாட்டி அது தி ஹிந்து, எக்ஸ்பிரஸ், டைம்ஃஸ் ஆஃப் இந்தியா, மற்றும் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்தது. அதுவும் அந்தப் பொறியாளரின் பெயருடன் வந்தது. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டிய துறை விசாரணை ��வர் ஓய்வு பெறும் வரை நடைபெறவில்லை மற்றும் அவருக்கு அதற்குப்பின்னர் இரண்டு பதவி உயர்வுகள் கிடைத்து மிக மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார். இதெப்படி\nஇரண்டு சம்பவங்களும் ஒரே துறையில். ஆச்சரியமாயில்லை\nநண்பர் சொன்னதைப் பார்த்தால் இன்னமும் ஆச்சரியங்கள் வெளிவரலாம் எனத் தோன்றியது. நான் மௌனத்துடன் அவரது பேச்சுக்காய் காத்திருந்தேன்.\nஆடிய பாதம் - 3\nஇதுவரை நண்பர் சொன்னதை இலகுவாக ஏற்றுக் கொண்ட நான் அதற்குப் பிறகு அவர் சொன்னதை கேட்கையில் நெஞ்சுக்குள் ‘திக்’ கென்றது. ஒரு பதவி உயர்வுக்கு இப்படியெல்லாமா செய்வார்கள் என்னசெய்வது பணம் கொள்முதலாகிறதல்லவா. ஆசை கொண்ட மனிதனை அது எந்த நிலைக்கும் தள்ளிவிடுமே..\nசற்று மௌனத்திற்குப் பின் நண்பர் தொடர்ந்தார்.\n“உச்ச நீதிமண்ற ஆணைப்படி ஒரு சிறப்புப் பிரிவு தொடங்க அரசு ஆணை வெளியிடப்பட்டது. அந்த ஆணையில் ஒரு உயர் பதவி உருவாக்கப்பட்டது. அந்த உயர் பதவிக்கு தேவையான கல்வித்தகுதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவில் முனைவர் பட்டம் தேவை என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மாறாக அந்தப் பதவிக்கு வேறு ஒரு பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர் பதவி உயர்வால் நியமனம் செய்யப்பட்டார். ஒரு பல்கலைக் கழகத்திலிருந்து deputation basis ல் வந்து சேர்ந்த துறை அதிகாரியான ‘மணி’ யானவர் இத்தனைக்கும் காரணம். இதனால் பாதிக்கப்பட்டவர், தான் அரசாணையில் குறிப்பிட்டுள்ள அத்தனை தகுதிகளைப் பெற்றிருந்தும் தனக்கு பதவி உயர்வளிக்காது விதிகளுக்குப் புறம்பாக குறிப்பிட்ட பிரிவில் முனைவர் பட்டம் பெறாதவரை பதவி உயர்வளித்து அமர்த்தியது தவறென நீதி கேட்டு நீதி மண்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டார்.\nஇந்த வழக்கால் உள் குழப்பம் ஆரம்பமாகியது. தான் செய்த தவறை வெளிக்கொண்டுவந்ததால் மேலதிகாரிக்கு இவர் மேல் கடுப்பாகியது. எதற்கெடுத்தாலும் இவர் மீது எரிந்து விழ ஆரம்பித்தார். இப்படி இருக்கையில் ஒரு நாள் வழக்குத் தொடுத்தவரது பொறுப்பிலிருந்த பிரிவில் உள்ள ஒரு உருப்பெருக்கி காணாமல் போனது.\nஅன்று காலை வழக்கம்போல் வந்து இருக்கையில் அமர்ந்தவர் தனது பிரிவில் இருந்த உருப்பெருக்கியை காணோமென்றதும் அதிர்ந்து போனார். உடனே ஓடிப்போய் மேலதிகாரியிடம் தெரிவித்தார். அந்த மேலதிகாரியோ மிகச் சாவகாசமாக “ உன்னுடைய பிரிவிலிருந்து���ானே காணோம்.. நீ தான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து இழப்பை சரி கட்ட வேண்டும்” என்றார்.\nஇதைக்கேட்ட பாதிக்கப்பட்டவர் மிரண்டு போனார். அந்த உருப்பெருக்கி மிகவும் சிறந்தது. அது ஒரு inverted microscope with continuous recording facility. அது தொண்ணூறுகளிலேயே பதினைந்து லட்சம் விலை கொண்டது. மிகவும் பயந்து போனவர் தனக்கெதிராக ஏதோ ஒரு சூழ்ச்சி நடக்கிறதென்று மட்டும் புரிந்து கொண்டார். உடனே, “அதெல்லாம் முடியாது. அரசு நிறுவனத்தின் சொத்து ஒன்று திருட்டுப் போயிருக்கிறது. நீங்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறீர்களா அல்லது நானே காவல் நிலையம் சென்று இது எனக்கெதிரான சதியென்று புகார் கொடுக்கவா..” என கூச்சலிட்டதும் வேண்டா வெறுப்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த மேலதிகாரி. புகார் கொடுத்த கையோடு அவர் மற்ற ஊழியர்களை அழைத்து, காணாமற் போன உருப்பெருக்கிக்கு அந்தப் பிரிவின் அதிகாரிதான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் இந்த திருட்டு குறித்து தங்களுக்கு அந்தப் பிரிவு அதிகாரியில் மேல்தான் சந்தேகமென்றும் எழுதிக் கொடுக்கச் சொன்னார். அதையும் எழுதிக் கொடுத்த ஊழியர்களும் உண்டு.\nஇறுதியில் காவல் விசாரணையில் சந்தேகப் பிடியில் சிக்கியவர்களில் துறை மேலதிகாரியும், விதிகளுக்கு மாறாக பதவி உயர்வு பெற்றவரும் அடங்கினர். விசாரணை தமக்கெதிராக கிளம்பவே மேலிடத்தைப் பிடித்து விசாரணையைக் கைவிடச் சொல்லி முறையிட்டு செய்யவேண்டியதைச் செய்து அந்தக் கோப்பை கிடப்பிலே போட்டு முடக்கினர்.\nஅப்பாவியாகிய பிரிவு அதிகாரியை அவர் செய்த புண்ணியம்தான் காப்பாற்றியது. ஆனால் மனிதர் காவல் விசாரணையில் அலைக்கழிக்கப் பட்டு நொந்து நூலாகி மன உளைச்சலில் குடும்பத்திலும் சிக்கல் வந்து தனது மாமனாரையும் இழந்து பெரும் அவதிக்குள்ளானார். அவரது மாமனார் தனது மறுமகனுக்கு வந்த அவப்பெயரால் மனமுடைந்து இறந்து போனார்.\nபாதிக்கப் பட்டவர் நீதிமண்றத்தில் தொடுத்த வழக்கு பத்து வருடங்கள் கழித்து அவருக்குச் சாதகமாக தீர்ப்பாகி பின்தேதியிட்டு பதவி உயர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டதும்.. அவரை சிக்கலுக்குள்ளாக்கிய துறைத்தலைவர் அவரது தாய் துறையான பல்கழைக்கழகத்திற்கே திருப்பியனுப்பப்பட்டு பிறகு அவர் அந்தப் ப���்கலைக்கழகத்திலேயே பதிவாளராக அமர்த்தப்பட்டபோது பெரும் ஊழலில் சிக்கி , “கழிவறை சுத்தம் செய்வது முதற்கொண்டு பெரும் ஊழல்” என ‘தி இந்து’ நாளிதழிலேயே நான்கு colum செய்தி வந்து நாடே நாறிய கதை தனி. தற்போது ஓய்வு பெற்ற அவர் ஓய்வுதியம் மற்றும் பிற பணிக்கால கொடைகள் கிடைக்கப் பெறாது அவதியுறுகிறாராம்.\nஇதுதான் அரச நீதியும் தெய்வ நீதியும்..” என்றபடி பழைய நினைவுகளில் ஊறிய நண்பர் சற்று மௌனம் காத்தார்..\nஅந்த ஏழு நாட்களும், பின்னர் வளர்ந்த ஆறு பேரும்…\nஅந்த ஏழு நாட்களும், பின்னர் வளர்ந்த ஆறு பேரும்…\n“ போபால் சம்பவத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்ட ஒரு மாநில அரசின் அமைப்பு மற்றும் அதன் தொடர்பான ஆய்வகத்தில்தான் எனக்குப் பணி. தொடங்கப்பெற்று இரண்டு மூண்று ஆண்டுகள் தான் இருக்கும். அனைவரும் புதிதாக வந்தவர்கள்- தலைமை அதிகாரி முதற்கொண்டு. ஆரம்பக் கட்டமானதால் நிறைய கொள்முதல்கள் செய்ய வேண்டியிருந்தது. வேலை நடந்ததோ இல்லையோ ‘கொள்முதல்கள்’ நிறையவே நடந்தன. திடீரென ஒருநாள் மேலதிகாரி வந்து, “ ஆடிட் வரப்போகுதாம்பா. வாங்கினதெல்லாம் வரவில காட்டி வவுச்சர் போட்டு செலவுல காட்டணும்..” என்றபடி அங்கிருந்த ஆறு பேரை, “நீ..நீ..நீ..” என்று அருகில் அழைத்து அவர்களுக்கு வேலைகளை பிரித்துக் கொடுத்தார். அந்த ஐந்து பேரும் கைகளைக் கட்டிக் கொண்டு தலையை பவ்வியமாய் ஆட்டி கேட்டுக் கொண்டனர். தெரிந்தோ தெரியாமலோ அன்றைக்கு அவர்கள் தீட்சை வாங்கியது அவர்களை ஊழலில் பெரிய ஆளாக்கியது. இன்றைக்கு அவர்கள் கூட்டு சேர்ப்பதிலும், கொள்ளையடிப்பதிலும் கில்லாடிகளாய் வளர்ந்திருக்கிறார்கள்.\nஅந்த ஆறு பேரும் விதவிதமாய் கையொப்பமிட்டு சரக்குகள் வந்தமாதிரியும் செலவழிந்த மாதிரியும் வவுச்சர்களை நிரப்பி தேதி வாரியாய் கிழித்து ஏழுநாட்கள் இரவும் பகலுமாய் ஊழலுக்காய் “உழைத்து” முன்னேறினார்கள்.\nஅதிலே ஒருவர், முத்தானவர், பேனாவைப் பிடித்து “பிச்சை” என்று தனது இடதுகையால் ஒரு வவுச்சரில் கையொப்பமிட்டதை இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அன்றைக்கு ஆரம்பித்தவர் லட்சக்கணக்கில் பிச்சையெடுத்து நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் நட்டத்தை ஏற்படுத்தி வந்த எல்லா மேலதிகாரிகளுக்கும் வேண்டியவராகி பல பதவி உயர்வுகளையும் பெற்று இப்போதுதான் ஓய்வு பெற்றா���்.\nபிச்சையெடுத்த பணத்தில் சொந்த ஊரில் வளமாய் செட்டிலானதாகக் கேள்வி..”\n“பிச்சை”யிலிருந்த Irony யை நினைத்து சிரித்தேன்..\nஎன்ன ஒரு மந்திரமான சொல். இது அந்த பாதத்தின் பெருமையைச் சொல்கிறதா அல்லது ஆட்டத்தின் மகிமையைச் சொல்கிறதா.. வெகு நாட்களாகவே எனக்கு இந்தச் சந்தேகம் உண்டு. அதை விட இன்னொருமுறையும் அந்த ஆட்டம் நடவாதா எனும் எதிர் பார்ப்பையும் எல்லொர் மனதிலும் எழுப்பி மகிழச் செய்யும் ஆற்றல் இந்தச் சொல்லுக்கு உண்டு. இது தில்லையம்பலத்தில் ஆடிய சபாபதியாகிய நடராசனைக் குறிக்கும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇதுவே, ‘ஆடிய ஆட்டமென்ன’ எனும்போது அது ஆட்டத்தின் மிகுதியையும் பின் அது அடங்கி விட்டதென்பதன் பொருளையும் குறிப்பதாய் உள்ளது. அதே நேரத்தில் அந்த ஆட்டத்தின் மிகுதியினால் பாதிக்கப் பட்டோரும், மற்றோரும் இனி ஆட்டம் கிடையாதென்பதனால் நிம்மதியடைவர் என்பதையும் தெளிவு செய்கிறது.\nஇங்கு ஆட்டம் என்பதை ஒருவரது வாழ்வின் காலத்தையும் அல்லது வாழ்வின் ஒரு பகுதியையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எதுவாய் இருந்தாலும் “ஆட்டத்தின்” முடிவில் ஒரு அமைதியும் விளைவுகளும் இருக்கும்.\nசமீபத்தில் ஓய்வு பெற்ற எனது நெருங்கிய நண்பர் தனது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட போது என் மனதில் தோன்றிய சொல் தான் இந்தப் பதிவின் தலைப்பு. எனது நண்பர் ஒரு அரசு அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிந்து ஓய்வடைந்தவர். அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட சில முக்கியமான அனுபவங்களை அவர் கூறுவதைப் போலவே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\n“நான் இந்த அரசு வேலையில் சேர்வதற்கு முன்னர் ஒரு கல்லூரியில் விரிவுரையாளனாக பணி புரிந்து வந்தேன். அரசு அலுவலில் ஒரு தனி நபரின் அறிவுக்கோ அல்லது திறமைக்கோ மதிப்பு இல்லை எனப் புரியாத நிலையில் இந்த வாய்ப்பு வந்த போது சேர்ந்து கொண்டேன். பிறகுதான் தெரிந்தது இங்கு அறிவுள்ளவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு கழுத்து நெறிக்கப் படுகிறார்கள் என்று. இதை நான் மிகைப்படுத்தியோ அல்லது எனக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே வைத்தோ ஒரு குறுகிய பார்வையில் சொல்லவில்லை. எங்கள் அலுவலகத்தில் மற்றும் சிலரும் இதுவல்லாது நான் சந்தித்த மத்திய அரசு ஊழியர்கள் பலர் என்னுடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையும் வைத்துத்தான் சொல்கிறேன்.\nநான் பணிக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தது. புதிதாய் ஒரு PROJECT தயாரித்து அரசிடம் நிதி கோரும் முயற்சியில் அனைவரையும் இறக்கியிருந்தார் மேலதிகாரி. PROJECT க் குத் தேவையான DATA COLLECTION மற்றும் DATA INCORPORATION பணி எனக்குத் தரப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் CATTLE POPULATION DATA எனக்குக் கிடைக்கவில்லை. இதைச் சொன்னேன். அதற்கு அந்த மேலதிகாரி சற்றும் அசராமல் “HUMAN POPULATION DATA இருக்கில்லை அதை வைத்து ஒரு ஆளுக்கு இரண்டு மாடு, நாலு ஆடுன்னு போட்டுக்கோ..” என்றார். நான் அதிர்ந்து போய் “அப்படியெல்லாம் DATA MANIPULATE பண்ணக் கூடாது “ என்றேன். உடனே என்னிடமிருந்த கோப்பைப் பிடுங்கி வேரொருவரிடம் கொடுத்து, “இத நீ பண்ணப்பா, இவன் நியாயம் பேசுரான். சரிப்பட்டு வரமாட்டான்” என்றார். அதுதான் பிறர் என்னை அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்கத் தூண்டிய முதல் சம்பவம். அதிலிருந்து தனி மனிதனானேன். இப்படி தயாரான PROJECT க்கு நிதியும் கிடைத்தது, அனைவருக்கும் பரவலான பலனும் கிடைத்தது. யாரும் உண்மையை விரும்பவில்லை. ஏனெனில் அதனால் பலனில்லை என்பது தெரிந்தது...”\nஇதைக் கேட்ட எனக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.\nஅவர் சொன்ன மற்ற சம்பவங்கள் தொடர்ந்து பகிர உள்ளேன்..\nஅனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nகேள்வி கேட்டு வாழ்வதல்ல. வாழ்வையே கேள்வி கேட்டு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் ஒரு முயற்சி இது.\nநான் வேதாந்தியுமல்ல சித்தாந்தியுமல்ல. வாழ்கிறவன். கேள்வியோடே வாழ்கிறவன். பல நேரங்களில் தனிமைப் பட்டவன். என்னைப்போல் இருப்போரின் துணை தேடி இந்த வலைப் பக்கம். வாருங்கள் பேசுவோம். மாற்றங்களைத் தேடி ஒன்று கூடுவோம். மாற்றுவோம். முயற்சிப்போம். வாழ்வோம். எனது மின்னஞ்சல்: vettippaechchu@gmail.com\n“புலிகளின் இன்னொரு முகம்..” இது உண்மையா.\n10.2.14 “புலிகளின் இன்னொரு முகம்..” இது உண்மையா. ஈழத் தமிழர் நிலை குறித்து யாருமே வாயைத் திறந்து தங்களது கருத்துக்களைச் சொல்ல ...\n30.5.15 பிராமணாள் மட்டும்.. SC/ST PLEASE EXCUSE.. இந்தப் பதிவைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ மிகவும் பிற்போக்கான எண்ணம் கொண்டவன் என நி...\nதி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I\n21.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I இது சென்னை அண்ணா நகரில் வசிக்கும் எனது நண்பரது சமீபத்தைய ச...\nத���. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II\n23.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II முன் பகுதிக்கு: தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மை...\n25.10.14 அற்புதங்களும் அற்புத மனிதர்களும்.-1 நான், நமக்குப் புரியாத சில செய்திகளையும் நம் சூழல் நமக்குச் சொல்லும் சில அடையாளங்க...\nஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்…\n12.11.14 ஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்… இது வரை உளவியல் பேசியவன் இப்போது உளருகிறானே எனப் பார்க்கிறீர்களா\nதி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV\n29.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV முந்தைய பகுதிகளுக்கு: 1. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை ...\n15.10.10 காதலை விஞ்சியதா காமம்\nநமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா\n25.11.10 நமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா கலாச்சாரம் என்பது மற்றெல்லாவற்றையும் போலவே ஒரு மாறுதலுக்ககுட்பட்ட சங்கதிதான...\nதி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III\n24.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III முந்தைய பகுதிகளுக்கு: 1. தி. மு. கா. னிடமிரு...\nமெல்லத் தமிழன் இனிச் சாவானோ…\nகொள்கைக் கூட்டமும் கொள்ளைக் கூட்டமும்…\nதென்னை மரத்தில் தேள் கொட்டி...\nஅந்த ஏழு நாட்களும், பின்னர் வளர்ந்த ஆறு பேரும்…\nஅனுமதியுடன் பகிர்ந்துகொள்ளுதல் வரவேற்கப்படுகிறது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/69566/news/69566.html", "date_download": "2018-07-20T05:04:56Z", "digest": "sha1:ZSMFRFFJ2RFVI3SFTKD5WZ554NRBL2JH", "length": 6702, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்காவில் 3 பேரை சுட்டுக் கொன்று, வாலிபர் தற்கொலை : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்காவில் 3 பேரை சுட்டுக் கொன்று, வாலிபர் தற்கொலை\nஅமெரிக்காவில் ஆர்கன் சாஸ் மாகாணத்தில் ஜோனஸ் போரோ நகரம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் அக்குடும்பத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது, அங்கு காரில் ஒரு மர்ம நபர் வந்தான். அவன் திடீரென வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான்.\nஅதில் அங்கிருந்த கிறிஸ்டானோ இஸ்லால் (38), புளோஷா டேவிலா (12), ரிச்சர்டோ லோபெஷ் (31) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். ��வர்கள் தவிர 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.\nதகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nதுப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை தேடி வந்தனர். இதற்கிடையே சம்பவம் நடந்த வீட்டின் சிறிது தூரத்தில் ஒரு கார் நின்றது. அதில் ஒருவர் தலையில் குண்டு காயத்துடன் பிணமாக கிடந்தார். அது குறித்து விசாரணை நடத்தியதில் துப்பாக்கியால் சுட்ட நபர் இவன்தான் என தெரிய வந்தது.\nஅவனது பெயர் போர் பிரியோ ஹெர்னான்டஷ் (40) என தெரிய வந்தது. துப்பாக்கி சூடு நடத்திய இவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nமனநலம் பாதிக்கப்பட்ட இவன் சிகிச்சைக்குப் பின் சமீபத்தில் தான் வீடு திரும்பியிருந்தான். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், இவனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அது குறித்தும் விசாரணை நடக்கிறது.\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.wordpress.com/2009/07/08/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-07-20T04:44:07Z", "digest": "sha1:QQ2UZHZ4M65DJE57E7OCHVLQPBQFZOLX", "length": 19228, "nlines": 299, "source_domain": "azhiyasudargal.wordpress.com", "title": ">நூறு சிறந்த சிறுகதைகள் – எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு | அழியாச் சுடர்கள்", "raw_content": "\n>நூறு சிறந்த சிறுகதைகள் – எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு\n1. காஞ்சனை : புதுமைப்பித்தன்\n2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் : புதுமைப்பித்தன்\n3. செல்லம்மாள் : புதுமைப்பித்தன்\n5. பிரபஞ்ச கானம் : மௌனி\n6. விடியுமா : கு.ப.ரா\n7. கனகாம்பரம் : கு.ப.ரா\n8. நட்சத்திர குழந்தைகள் :பி. எஸ். ராமையா\n9. ஞானப்பால் : பிச்சமூர்த்தி\n10. பஞ்சத்து ஆண்டி : தி.ஜானகிராமன்\n11. பாயசம் : தி.ஜானகிராமன்\n12. ராஜா வந்திருக்கிறார் : கு. அழகிரிசாமி\n13. அன்பளிப்பு : கு. அழகிரிசாமி\n14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி\n15. கோமதி : கி. ராஜநாராயணன்\n16. கன்னிமை : கி.ராஜநாராயணன்\n18. பிரசாதம் :சுந்தர ராமசாமி\n19. ரத்னாபாயின் ஆங்கிலம் :சுந்தர ராமசாமி\n20. விகாசம் : சுந்தர ராமசாமி\n21. பச்சை கனவு :லா.ச.ராமாமிருதம்\n23. ஒரு ராத்தல் இறைச்சி : நகுலன்\n25. காலமும் ஐந்து குழந்தைகளும் : அசோகமித்ரன்\n26. பிரயாணம் : அசோகமித்ரன்\n27. குருபீடம் : ஜெயகாந்தன்\n28. முன்நிலவும் பின்பனியும் : ஜெயகாந்தன்\n30. தாலியில் பூச்சூடியவர்கள் : பா.ஜெயபிரகாசம்\n31. காடன் கண்டது : பிரமீள்\n32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் : ஆதவன்\n33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் : ஆதவன்\n34. பைத்தியக்கார பிள்ளை : எம்.வி. வெங்கட்ராம்\n35. மகாராஜாவின் ரயில்வண்டி : அ. முத்துலிங்கம்\n36. நீர்மை : ந.முத்துசாமி\n37. அம்மா ஒரு கொலை செய்தாள் : அம்பை\n38. காட்டிலே ஒரு மான் :அம்பை\n39. எஸ்தர் : வண்ணநிலவன்\n40. மிருகம் : வண்ணநிலவன்\n41. பலாப்பழம் : வண்ணநிலவன்\n42. சாமியார் ஜ�விற்கு போகிறார் : சம்பத்\n43. புற்றில் உறையும் பாம்புகள் : ராஜேந்திரசோழன்\n44. தனுமை : வண்ணதாசன்\n45. நிலை : வண்ணதாசன்\n46. நாயனம் : ஆ.மாதவன்\n49. தக்கையின் மீது நான்கு கண்கள் : சா.கந்தசாமி\n50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் : ஜி. நாகராஜன்\n51. ஒடிய கால்கள் : ஜி.நாகராஜன்\n52. தங்க ஒரு : கிருஷ்ணன் நம்பி\n53. மருமகள்வாக்கு : கிருஷ்ணன் நம்பி\n54. ரீதி : பூமணி\n55. இந்நாட்டு மன்னர் : நாஞ்சில் நாடன்\n56. அப்பாவின் வேஷ்டி : பிரபஞ்சன்\n57. மரி எனும் ஆட்டுக்குட்டி : பிரபஞ்சன்\n58. சோகவனம் : சோ.தர்மன்\n59. இறகுகளும் பாறைகளும் :மாலன்\n60. ஒரு கப் காப்பி : இந்திரா பார்த்தசாரதி\n61. முங்கில் குருத்து : திலீப்குமார்\n62. கடிதம் : திலீப்குமார்\n63. மறைந்து திரியும் கிழவன் : சுரேஷ்குமார இந்திரஜித்\n64. சாசனம் : கந்தர்வன்\n65. மேபல் :தஞ்சை பிரகாஷ்\n66. அரசனின் வருகை : உமா வரதராஜன்\n67. நுகம் : எக்பர்ட் சச்சிதானந்தம்\n68. முள் : சாரு நிவேதிதா\n69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் : சுப்ரபாரதி மணியன்\n70. வனம்மாள் :அழகிய பெரியவன்\n71. கனவுக்கதை : சார்வாகன்\n72. ஆண்மை : எஸ்பொ.\n73. நீக்கல்கள் : சாந்தன்\n74. மூன்று நகரங்களின் கதை :கலாமோகன்\n75. அந்நியர்கள் : சூடாமணி\n76. சித்தி : மா. அரங்கநாதன்.\n77. புயல் : கோபி கிருஷ்ணன்\n78. மதினிமார்கள் கதை : கோணங்கி\n79. கறுப்பு ரயில் : கோணங்கி\n80. வெயிலோடு போயி : தமிழ்செல்வன்\n81. பத்மவியூகம் : ஜெயமோகன்\n82. பாடலிபுத்திரம் : ஜெயமோகன்\n83. ராஜன் மகள் : பா.வெங்கடேசன்\n84. தாவரங்களின் உரையாடல் : எஸ்.ராமகிருஷ்ணன்\n85. புலிக்கட்டம் : எஸ்.ராமகிருஷ்ணன்\n86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் :வேல.ராமமூர்த்தி\n87. ஒரு திருணையின் பூர்வீகம் :சுயம்புலிங்கம்\n88. விளிம்பின் காலம் : பாவண்ணன்.\n89. காசி : பாதசாரி\n90. சிறுமி கொண்டு வந்த மலர் : விமாலதித்த மாமல்லன்\n91. மூன்று பெர்நார்கள் : பிரேம் ரமேஷ்\n92. மரப்பாச்சி : உமா மகேஸ்வரி\n93. வேட்டை : யூமா வாசுகி\n94. நீர்விளையாட்டு : பெருமாள் முருகன்\n95. அழகர்சாமியின் குதிரை : பாஸ்கர் சக்தி\n96. கண்ணியத்தின் காவலர்கள் : திசேரா\n97. ஹார்மோனியம் : செழியன்\n98. தம்பி : கௌதம சித்தார்த்தன்\n99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா\n100. பூனைகள் இல்லாத வீடு : சந்திரா\nFiled under எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரை, சிறுகதைகள்\n← >சிறந்த சிறுகதைகள் – ஜெயமோகன் தேர்வு\n>புதிய கோணங்கி-மகாகவி பாரதியார் →\n5 Responses to “>நூறு சிறந்த சிறுகதைகள் – எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு”\n>மிகச் சிறந்த தொகுப்பு, நன்றிநானே இப்படி ஒன்று தொகுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இப்போது வேலை மிச்சம். டபிள் நன்றிநானே இப்படி ஒன்று தொகுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இப்போது வேலை மிச்சம். டபிள் நன்றி :-)முன்னால் எஸ்.ரா.வின் தேர்வுகள் பற்றி நான் எழுதிய இரண்டு பதிவுகள் இங்கே. http://koottanchoru.wordpress.com/2009/06/16/நூறு-சிறந்த-தமிழ்-சிறுகத/, http://koottanchoru.wordpress.com/2009/06/18/100-தமிழ்-சிறுகதைகள்-பகுதி-ii/\n>ராம், ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். உங்கள் விருப்பப்படி எந்தப் பதிவை வேண்டுமானாலும் மீள்பதிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருந்தேன். சில சமயம் கட்-பேஸ்ட் போதாது, ஒரிஜினல் HTML தேவைப்படும். இல்லாவிட்டால் லிங்க்-கள் எல்லாம் வெறும் டெக்ஸ்டாக வந்துவிடும். (உதா: http://siliconshelf.wordpress.com/2010/10/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/) அப்படி ஒரிஜினல் HTMl வேண்டுமென்றால் rv டாட் subbu அட் ஜீமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.சாதாரணமாக உங்கள் தளத்துக்கு லின்க்தான் கொடுப்பேன். எப்போதாவது எனக்கும் ஒரிஜினல் தேவைப்பட்டால் கொடுங்கள்.\nஎஸ்.ரா குறிப்பிட்டவற்றில் எண்பது கதைகளை இத்தளத்திலேயே படிக்க முடிகிறது. இக்கதைகளைக் கண்டு பிடித்துப் படிக்க நான் சில மாதங்கள் நூலகத்திலேயே செலவிட இருக்க நேர்ந்திருக்கும். நீங்கள் செ��்தது ஒரு அளப்பா¢ய செயல்.\nஅழியாச் சுடர்கள் · நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-20T04:33:17Z", "digest": "sha1:CTB7FBZEKES3LRKY6QIO7TT6KK474DQM", "length": 105409, "nlines": 1901, "source_domain": "secularsim.wordpress.com", "title": "பேட்டரி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தா��். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் ��டுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவ��ரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\nஇந்திய ஜிஹாதியும், உள்துறை அமைச்சகமும்: மத்திய உள்துறை அமைச்சராக சுஷில் குமார் ஷிண்டே பதவியேற்ற முதல் நாளிலேயே – அதாவது ஆகஸ்ட் 1ம் தேதியன்றே – அவரை ஜிஹாதி தீவிரவாதம் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் ஐந்து குண்டுகளை வெடிக்க வைத்து வரவேற்றுள்ளது மற்றும் மத்திய அரசை அதிர வைத்துள்ளது[1]. தனது பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே அவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டு விட்டது என்று அவர் கருதுவாரா அல்லது சிதம்பரம் போலவே பேசிவிட்டு மௌனமாகிவிடுவாரா என்று பார்க்கப் போகிறோம். சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரில் நேற்று நடந்த அடுத்தடுத்த நான்கு-ஐந்து வெடிகுண்டுச் சம்பவங்கள் மத்திய அரசுக்கும், ஷிண்டேவுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குண்டுவெடிப்பு நடந்த இடமான பால் கந்தர்வ் தியேட்டருக்கு நேற்று மாலை வருவதாக இருந்தார் ஷிண்டே. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. அந்த இடத்தில்தான் ஒரு குண்டு வெடித்தது. இதனால் புனே நகரில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், உளவுத்துறையினரின் பணிகளும் பெரும் கேள்விக்குறிகளை ஏற்படுத்தியுள்ளன.\nகாங்கிரஸும் முஸ்லீம்களும், ஓட்டுவங்கியும்: உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் சாதாரண���ாக நடந்தன. முஸ்லீம்களிடம் எருக்கமாக இருந்து, ஓட்டுவங்கியைக் காப்பாற்றி வந்ததல், தீவிரவாதத்தைப் பற்றி ஒன்றும் பெரிதாகக் கவலைப்படவில்லை[2]. மகன் கார்த்திக் வெளிப்படையாக முஸ்லீம்கள் எல்லோரும் காங்கிரஸில் வந்து சேர வேண்டும் என்று அழைப்பு வேறு விடுத்துக் கொண்டிருந்தார்[3]. ஆகையால் சிதம்பரம் அமைச்சராக இருந்த போது அடுத்தடுத்து பெரும் பெரும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்கத் தவறவில்லை. இந்த நிலையில் புதிய உள்துறை அமைச்சர் பதவியேற்றுள் முதல் நாளிலேயே அவரது சொந்த மாநிலத்தில் ஐந்து குண்டுகள் வெடித்திருப்பது, ஷிண்டேவுக்கு தீவிரவாதம் சவாலுடன் விடுத்துள்ள மிகப் பெரிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.\nமத்திய உள்துறை அமைச்சர் தான், பயந்து திரும்பச் சென்று விட்டார் என்றால், மாநில உள்துறை அமைச்சர் ஜாலியாக இப்தர் பார்ட்டியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.\nகுண்டு வைத்தது இந்துக்களா, மாவோடிஸ்டுகளா, முஸ்லீம்களா: ஊடகங்கள்வழக்கம் போல திசைத்திருப்ப குண்டுகள் வைத்தது, இந்துக்கள், மாவோயிஸ்ட்டுகள் என்று கேள்விக் குறியோடு செய்திகள் வெளியிட்டன.\nபுனே குண்டு வெடிப்புகள் -இந்துத்துவா பயங்கரவாதமா\nபுனே: புனேயில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து மகாராஷ்டிரா அரசு விசாரணை நடத்தும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர். …புனே குண்டுவெடிப்பு பற்றிக் கருத்து தெரிவித்த மத்திய அரசு, இதில் தீவிரவாதச் செயல் இல்லை என்று கூறியிருந்தது.\nபுனே குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இந்துத்துவா …\n… புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் மகாராஷ்டிரா …\nஆனால், இந்திய முஜாஹித்தீன் தான் பின்னணியில் இருக்கிறது[4] என்றவுடன் வழக்கம் போல அமைதியாகி விட்டன[5]. திஹார் ஜெயிலில் இருக்கும் ஜிஹாதிகளிடம்[6] விசாரணை செய்தபோது கிடைத்த விவரங்களை[7] வைத்துக் கொண்டு, ஆராய்ந்ததில், புதிய சைக்கிள்கள் உபயோகப்படுத்தியது, வெடிக்காக குண்டுக்சளை ஆராய்ந்தது முதலிவற்றில் தெரிய வந்தது.\nஇந்திய முஜாஹித்தீன் உறுப்பினர்க��ான செயிக் அட்லப் மற்றும் செயிக் ரம்ஜான் வீடுகளில் ATS சோதனையிட்டனர். IEDயின் உபயோகம் – உலோக பாத்திரம், அம்மோனியம் நைரேட் பேஸ்ட், பேட்டரி, டைமர் முதலியவை இந்திய முஜாஹித்தீனின் வேலையைக் காட்டுகிறது என்று போலீஸார் எடுத்துக் காட்டுகிறார்கள். வெடிக்காத இரண்டு குண்டுகளைக் கைப்பற்றி, ஆராய்ந்ததில் இவ்விவரங்கள் வெளிவந்துள்ளதாக கூறியுள்ளனர்.\nபாலிஹுட் நடிகர்கள் சல்மான்கான், சஞ்சய்தத் முதலியோரும் இப்தர் பார்ட்டிகளைக் கொண்டாடியுள்ளனர். சோனியா காந்தியும் தனது தொகுதியில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.\nகுறிச்சொற்கள்:இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், உள்துறை, உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, குண்டு, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், புனே, வரவேற்பு, வெடிப்பு, Indian secularism, secularism\nஅம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், இந்தியன் முஜாஹித்தீன், உண்மை, உள்துறை அமைச்சர், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கடவுள், காங்கிரஸின் துரோகம், குண்டு, குண்டு வெடிப்பு, சல்மான், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைக்கிள், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைமர், நம்பிக்கை துரோகம், நேர்மை, நைட்ரேட், பேட்டரி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, வந்தே மாதரம், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 10 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎ��்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2014/04/humour_3.html", "date_download": "2018-07-20T04:51:49Z", "digest": "sha1:HZXBH7P2KRANQRRVP6UOYMI47FJLALKR", "length": 22487, "nlines": 551, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Humour: நகைச்சுவை: எல்லாமே தேர்தலுக்காகத்தான்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்ப��� கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nHumour: நகைச்சுவை: எல்லாமே தேர்தலுக்காகத்தான்\nஎல்லாமே வயிற்றுக்காகத்தான்டா என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.\nஆனால் சொல்லாமலே கேள்விப்பட வேண்டியது இது:\n12 படங்கள் உள்ளன. நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nபடங்கள் மின்னஞ்சலில் வந்தவை. எந்தப் படம் நன்றாக உள்ளது\nஜோதிடப் பாடங்கள் (புதிர் & அலசல்) அடுத்த வாரம் வெளியாகும். பொறுத்திருங்கள்\nலேபிள்கள்: classroom, உதிரிப்பூக்கள், நகைச்சுவை\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nஇங்கேயும் 5 வது நுண்ணறிவு அடுத்த கூட்டத்துக்கு தங்கி இருப்பது [idea ]\n12 வதுவிரயம் 1000 கோடி .\nஆக எதிலும் ஜோதிட கருத்துதான் ...\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nஇங்கேயும் 5 வது நுண்ணறிவு அடுத்த கூட்டத்துக்கு தங்கி இருப்பது [idea ]\n12 வதுவிரயம் 1000 கோடி .\nஆக எதிலும் ஜோதிட கருத்துதான் ...\nஉங்களின் தெரிவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கணபதி சார்\nஉங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி டல்லாஸ் நண்பரே\nஉங்களின் தெரிவிற்கு நன்றி கண்ணன்\nShort story:சிறுகதை: பராமரிப்பு நிதி-பகுதி 2\nShort story: சிறுகதை: பராமரிப்பு நிதி\nபரமசிவன் கழுத்தில் இருந்து என்ன கேட்டது பாம்பு\nDevotional: உங்கள் துன்பங்கள் நீங்க, நீங்கள் என்ன ...\nMonkeys in the net. இணையத்தில் திரியும் குரங்குகள்...\nAstrology: அகர முதல எழுத்தை எல்லாம் தகர சிலேட்டில்...\nDevotional: மனதில் என்றும் நிலைத்து நிற்பவன் அவன்\nHumour - நகைச்சுவை: கால் சென்ட்டர் கலாட்டாக்கள்\nTrue Story: உண்மை நிகழ்ச்சி: சோகமும் சுகமானதுதான்\nHumour: நகைச்சுவை: மூட்டுவலி ஏன் வருகிறது\nAstrology: புத்தாண்டே வருக: பொன், பொருளைத் தருக\nDevotional: நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே\nAstrology: இல்லை இல்லை நீ என எண்ண எண்ண வேதனை\nAstrology: மலர் இல்லாத தோட்டமா, மகன் இல்லாத அன்னைய...\nHumour: நகைச்சுவை: எல்லாமே தேர்தலுக்காகத்தான்\nHumour: நகைச்சுவை: சிரிக்க மட்டுமே; சண்டைக்கு வர வ...\nShort story சிறுகதை: வாங்கி வந்த வரம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://learning-tamil.blogspot.com/2010/04/tamil-reading-siruvarmalar.html", "date_download": "2018-07-20T05:11:17Z", "digest": "sha1:KR3JOSUJ3K4KWRIPX2WC2WI7VZE363SG", "length": 9994, "nlines": 171, "source_domain": "learning-tamil.blogspot.com", "title": "Learning Tamil: Tamil Reading: Siruvarmalar", "raw_content": "\nஉலகத்தின் கடற்கரையின் மொத்த நீளம் ஏறக்குறைய 5 லட்சத்து 4 ஆயிரம் கி.மீ., இது உலகத்தை 12 கடவை சுற்றி வரும் தூரத்திற்கு சமம். முதன்மையான கரைகள் என்பது நிலத்தில் ஏற்படும் மாறுதல்களால்.\nஉதாரணத்திற்கு சொல்வதென்றால் நதியின் கழிமுகம். பல கடற்கரைகள் பல ஆயிரம் ஆண்டுகளில் மாறி வரும் கடல் மட்டத்தால் உருவானதாகும். அடுத்தபடியாக சமுத்திரத்தில் ஏற்படும் மாற்றங்களால் உருவானதாகும். உதாரணத்திற்கு சமுத்திரத்தின் மட்டத்திற்கு அருகே உள்ள சிதைவுப்\nகடற்கரைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. தொடர்ச்சியாக தண்ணீரால் கூழாங்கற்கள், பாறைகள் காரையில் வந்து சேர கடற்கரையில் மாறுதல் ஏற்படுகிறது. கடல் தண்ணீரில் காணப்படும் அமிலத் தன்மையாலும் கடற்கரையில் அரிப்பு ஏற்படுகிறது.\nசெங்குத்தான பாற���களுக்கு இடையே ஏற்படும் வழியே கடற்குகை எனப்படும் வலுவில்லாத. விரி சில்கள் உள்ள பாறைகள் அலைகளுக்கு முன் தாக்கு பிடிக்க முடியாமல் உடைந்துவிடும். அமெரிக்க கலிபோர்னியாவில் உள்ள சாண்ட குரூஸ் தீவில் உள்ள க்டற்குகையே உலகிலேயே நீளமான குகையாகும்.\nகத்தார் குகை மற்றும் அதன் மேல் உள்ள நிலத்தில் ஏற்படும் அரிப்பால் அங்கே தண்ணீரால் உண்டான தூளை தோன்றுகிறது. சில சமயம் காற்றழுத்தத்தின் வேகம் தண்ணீரை பெரும் வேகத்தொது தூளை மழயே வீசி அடிக்க செய்கிறது.\nபாறைகள் நிறைந்த பகுதியில் கடல் அலையானது சில சமயம் கத்தார் குகையின் பின்புறமிருந்து வீசி குகையை வளைவினை போல் மாற்றிவிடும். காலப்போக்கில் வளைவு இடிபட்டு பக்கவாட்டு தூண் போன்ற அமைப்பு மட்டும் கடலில் 'அம்போ' என தனியாய் நிறுத்தப்படும்.\nஅலைகள், சூழான்கர்கள் மற்றும் மணல் போன்ற பொருட்களை கரையோரம் கொண்டு சேர்க்கும். அலையில் பயணத்தில் கோணம் ஏற்படும் வகையில் அலை வழக்கமான திசையை சற்று மாற்றி அடித்தால் மேலே சொன்ன பொருட்கள் பக்கவாட்டில் தள்ளப்படும். சில சமயம் இதுபோல பொருட்கள் பக்கவாட்டில் தள்ளப்பட்டு காற்று மற்றும் நீரோட்டத்தால் இடிபட்டு செல்லாதிருக்க மரத்தாலான கடல் அரிப்பை தடுக்கும் அமைப்புகள் அற்படுத்தப்படும்.\nகாற்றால் ஏற்படும் பொது அலைகள். அலையின் உயரம், நீளம், வேகம் ஆகியன காற்று எவ்வளவு வேகமாக, எவ்வளவு தூரத்திற்கு வீசுகிறது என்பதை பொறுத்து அமைகிறது.\nசுனாமி என்றல் துறைமுக அலை என்று ஜப்பானிய மொழிய கூறப்படும். இது அலை சார்ந்த அலை அல்ல. இது தண்ணீருக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தாலோ, வெளி கிளம்பும் எரிமலையிநாளோ ஏற்படும். சிற்றலைகளின் எண்ணற்ற தொகுப்பு ஒன்றாய் மணிக்கு 700 கி.மீ. வேகத்திற்கு நீர் சொவராய் உருமாறி 30 அடி உயரத்தில் நிலத்தை அடைந்து அனைத்தையும் நீர்மூலமாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/page/193/", "date_download": "2018-07-20T05:06:22Z", "digest": "sha1:WHGCIB2Y5TQM4RMODEHZXQ5RPVZBHRBC", "length": 17737, "nlines": 166, "source_domain": "pattivaithiyam.net", "title": "Posts RSS", "raw_content": "\nகுழந்தைகள் பாட்டி வைத்தியம்|Babys Pattivaithiyam\n“பாட்டி, குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது” “அஜீரண கோளாறா இருக்கும். வெத்தலையைக் கிள்ளி வாயில போட்டு மெல்லச்சொல்லு சரியாப் போயிடும்”. இப்படி வாய் வழியாக, வம்சம் வழியாக மலர்ந��தது தான் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படும் இயற்கை வைத்தியம். நாட்டுப்புற வைத்திய முறைகளில் ஒன்றே இயற்கை வைத்தியம். அது மனிதன் உடல் நலம் பேண ஆரம்பித்ததன் வரலாற்றை நினைவுபடுத்துகிறது. நாட்டுப்புற மக்களின் வாழ்வில் பழங்காலம் தொட்டு இன்றுவரை பாரம்பரியமாகப் புழக்கத்தில் இருந்து Read More ...\nமுடி வளர பாட்டி வைத்தியம்|long hair tamil\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். * வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு Read More ...\nஅசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும். * கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். * ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் Read More ...\nகர்ப்ப காலத்தில் பாட்டி வைத்தியம்\nகர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இப்படிபட்டவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து, சட்டியில் வறுத்து-வெடிக்கும்போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால், கால் வீக்கம் குறையும். * மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தய கஞ்சி சாப்பிடுவது, சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். * 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீரில், Read More ...\nபாட்டி வைத்தியம் மசக்கை |Paati Vaithiyam Pregnancy\nஎதை சாப்பிட்டாலும் வாந்தியா வருது.. எத கிட்ட கொண்டுபோனாலும் குமட்டுது.. என்ன செய்யிறதுன்னே தெரியலனு புலம்புற புள்ளத்தாச்சியா நீங்கள் அப்படின்னா இது உங்களுக்குதான். மசக்கையின்னா அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்.. நாமதான் அதுக்கு ஏதாச்சும் பிடிச்சதா பண்ணி சாப்பிணும். நெல்லு���்பொரி இருக்குல்ல அதைக் கஞ்சியா காச்சி சாப்பிட்டா குமட்டாது. வாந்தியும் நிக்கும். நல்லா பசி எடுக்கும். இத மட்டும் தொடர்ச்சியா சாப்பிட்டு வந்தால் சரியாப் போகும். Follow\nபாட்டி வைத்தியம் – நகச்சுத்து ஏன் வருது\nபல வருடங்களுக்குப் பிறகு இந்த முறை ஐப்பசி மாத மழை புரட்டி எடுத்துவிட்டது. கண்மாய், குளமெல்லாம் பெருகி கரைதொட்டு விட்டது. பாட்டிக்கு உற்சாகம் பிடிபடவில்லை. இந்த வருஷம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதை அவள் புரிந்துகொண்டு, விவசாய வேலைகளை ஜரூர்படுத்தி இருந்தாள். எதிர்பார்த்ததை விட வேகமாக நாற்று வளர்ந்து சரிந்துவிட்டதால், நடவைத் தாமதமின்றித் தொடங்கி விட்டாள் பாட்டி. நடவு செய்ய பக்கத்து ஊரிலிருந்து பெண்களை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தாள். Read More ...\nபெண்களுக்கான ஸ்பெஷல் பாட்டி வைத்தியம்\nபெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும். * மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். * மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு Read More ...\nதேவையான பொருட்கள் சிக்கன் எலும்பில்லாதது / மட்டன் – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 1 கறிவேப்பிலை- 10 இலைகள் மல்லித்தழை – 1/4 கட்டு பிரியாணி இலை – 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2 சீரகம் – 1/4 தேக்கரண்டி சோம்பு – 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி மல்லித்தூள் – 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் – Read More ...\nநாட்டுக் கோழிக் குழம்பு|nattu koli kulambu\nதேவையான பொருட்கள் சிக்கன் – 1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கிய தக்காளி – 3 பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 2 பூண்டு – 8 இஞ்சி – 50 கிராம் சீரகம் – 1 தேக்கரண்டி மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி சோம்பு – 1 தேக்கரண்டி பிரிஞ்சி இலை – 1 மஞ்சள்தூள் – 1/2 Read More ...\nதேவையான பொருட்கள் கோழி(எலும்புடன்) – 1/2 கிலோ சின்ன வெங்காயம் – 10 சீரகத்தூள் – 1 தேக்கரண்டி மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 1 தக்காளி – 1 இஞ்சி – 1 துண்டு பூண்டு – 5 பல் பட்டை, லவங்கம் – தலா 1 மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி தனியாத்தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி Read More ...\nதேவையான பொருட்கள் உரித்து, குடல் நீக்கிய இறால் – 1/2 கிலோ இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி வெங்காயம் – 1/4 கிலோ தக்காளி – 1/4 கிலோ மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி தனியாத்தூள் – 3 தேக்கரண்டி சோம்பு – 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 3 தேங்காய் – 1 /2 மூடி புளி Read More ...\nதேவையான பொருட்கள் சின்ன மீன் – 1/2 கிலோ (தலை, வால் நீக்கியது ) சின்ன வெங்காயம் – 1/2 கப்(விருப்பமெனில்) இஞ்சி – 1விரல் துண்டு (பொடியாக நறுக்கியது) பூண்டு – 4 – 5 பல் மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி வெந்தயத்தூள் – 1/4 தேக்கரண்டி புளி – 1 கோலி குண்டு அளவு (அ) மாங்காய் துண்டுகள் – Read More ...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_14.html", "date_download": "2018-07-20T04:34:05Z", "digest": "sha1:MIFG4XYD2X4CDYWUWR6KWCQ2I66GRHC2", "length": 81508, "nlines": 583, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: சில கேள்விகளும் சில பதில்களும்", "raw_content": "\nசில கேள்விகளும் சில பதில்களும்\nநான் இந்தப் பிரச்சினையை தலைமுழுக நினைத்தாலும், நண்பர் அனுராக் அவர் பதிவில் என்னைக் குறித்து கேட்டிருக்கிற சில கேள்விகளுக்கு ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.\nஅதற்கு முன்னர் ஒரு விஷயம். இந்த பதிவு முழுக்க நான் ஒருவிதமான சங்கேத மொழியில்தான் எழுத வேண்டியிருக்கிறது. இதில் குறிப்பிட்டிருக்கிறவர் யார் என்பதை உங்களால் எளிதில் யூகிக்க முடிந்தாலும் அவர் பெயரை எழுத என் மனம் ஒப்பவில்லை. எனவே சம்பந்தப்பட்டவரை 'நபர்' என்கிற அடைமொழியிலேயே நான் அழைக்க விரும்புகிறேன். 'நேர்மையற்றவர்' என்று என்னை எந்தவித முகாந்திரமுமில்லாமல் அந்த நபர் விமர்சித்த பின்னால் அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்வதுதானே நல்லது. சம்பந்தமில்லாத செய்திகள் போல் தெரிகிற இரண்டை போட்டு ஒருவரை மறைமுகமாக விமர்சிப்பதுதான் சாமர்த்தியம், இலக்கியத்தரம் என்றால் நானும் அந்த தரத்துடனே எழுத விரும்புகிறேன். இதற்கு வருத்தப்படுகிற, சங்கடபடப் போகிற நண்பர்கள் முன்கூட்டியே என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.\nநண்பர் அனுராக் என்னை நோக்கி ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறார். \"சமீபத்தில் சென்னையில் காசியுடன் நிகழ்ந்த சந்திப்பை நான் பதிவாக்கிய போது கலந்து கொண்டவர்களின் பட்டியலில் ஏன் 'சம்பந்தப்பட்ட நபரின்' பெயர் விடுபட்டிருக்கிறது இது தானாக நிகழ்ந்த தவறாக இருக்க முடியாது.\"\nநண்பரே, காசியுடன் ஏற்பட்ட சந்திப்பை பற்றி முதலில் பதிந்தது அந்த நபர்தான். அதில் என் பெயர் விடுபட்டிருப்பதை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை இதைப் பற்றி அவர் பதிவில் நீங்கள் கேட்டதுண்டா இதைப் பற்றி அவர் பதிவில் நீங்கள் கேட்டதுண்டா என்னிடம் மட்டும் ஏன் இந்தக் கேள்வி\nஅவர் என் பெயரை குறிப்பிடாதது குறித்து எனக்கு வருத்தமேதும் கிடையாது. என்றாலும் என் பெயர் திட்டமிட்டே குறிப்பிடாமல் விடுபட்டிருந்தது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் நான் உருப்படியான யோசனை ஏதும் தெரிவித்திருக்காமல் இருந்திருக்கலாம்.. அட சாம்பார் வடை சாப்பிடத்தான் அந்தக்கூட்டத்திற்கு போனதாக வைத்துக் கொள்ளுங்களேன். அடிப்படையான நாகரிகம் உள்ள நபர் என்ன செய்திருக்க வேண்டும். ஒரு கூட்டத்தைப் பற்றின செய்தியை பதியும் போது - அந்த நபர் தமக்கு பிடிக்காதவராக இருக்கலாம் - கலந்தவர்கள் எல்லோரையுடைய பெயரை குறிப்பிடுவதுதான் முறை. ஆனால் என் பெயரைத்தவிர மற்ற அனைவரின் பெயரும் அந்த நபர் எழுதிய பதிவில் ஞாபகமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇதை நான் ஏதோ தாழ்வு மனப்பான்மையால் சொல்லவில்லை. இது ஒன்றும் புதிதல்ல. அந்த நபர் பணிபுரிந்த ஊடக நிறுவனத்தில் வாடிக்கையாக நடக்கும் விஷயம்தான். தமக்கு போட்டியாக அவர்கள் நினைக்கிறவர்களை, அவர்களுக்கு தப்பித்தவறியும் விளம்பரம் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக - அவர்கள் தங்கள் கூட்டணி கட்சித்தலைவர் என்றாலும�� - அவர்களைப் பற்றிய செய்திகள் வராதவாறு திட்டமிட்டு சாமர்த்தியமாக மறைப்பதுதான் அந்த நிறுவனத்தின் கீழ்த்தரமான போக்காகும். எனவே அங்கு முக்கிய பொறுப்பில் பணிபுரிந்த இந்த நபரும் அதே பாணியை பின்பற்றியிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.\nஇது சொல்லும் செய்தி என்ன\n'பெரியோர் எனில் வியத்தலும் இலமே, அதனினும் சிறியோர் எனில் இகழ்தலும் இலமே' என்று தன் பதிவில் அந்த 'நபர்' கொட்டை எழுத்தில் எழுதி வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. அதை தன் சுய வாழ்க்கையில் சிறிதளவேனும் கடைப்பிடிக்க முயலவேண்டும்.\nஆக.. இந்த நபர்தான் என்னை 'நேர்மையில்லாதவர்' என்று விமர்சிக்கிறார்.\nஎன்னைப் பற்றின அறிமுகம் இல்லாதிருந்திருக்கலாம் அல்லது என் பெயரை மறந்திருக்கலாம் என்று அந்த நபர் சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால் காசியுடனான சந்திப்பின் முன்பே எங்களுக்குள் அருண் வைத்தியநாதன் நடத்திய குறும்படக்காட்சியிலும், பிரகாஷ் நடத்திய வலைப்பதிவர் சந்திப்பிலும் அறிமுகம் ஆகியிருக்கிறது. எனக்கு பின்னால் வந்தவர்களின் பெயரைக் கூட ஞாபகமாக குறிப்பிட்டிருக்கிறவரால் என் பெயரை குறிப்பிடாததின் உள்நோக்கம் குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது.\nஅந்த நபர் என் பெயரை கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று வாதிடுவதற்காக நான் இதையெல்லாம் எழுதவில்லை. அந்த நபரின் பெயரை ஏன் நீங்கள் எழுதவில்லை என்ற கேள்வி எழுந்ததாலேயே இதையெல்லாம் நான் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்.\nஅடுத்ததாக நண்பர் அனுராக் குறிப்பிடுவது 'அந்த நபர் என்பவரால்.....' என்று ஏன் எழுத வேண்டும். அவர் படைப்புகளின் மீது மரியாதை உள்ளவர் ஏன் இவ்வாறு எழுத வேண்டும்\nஅந்த நபருக்காக இவ்வளவு பரிந்து பேசும் நண்பர் அனுராக், அந்த நபரின் பதிவுகளை படிப்பதில்லை என்று இதன் மூலம் தெரிகிறது.\nஅந்த நபரின் அடுத்தபதிவில் என்னைப் பற்றிக் குறிப்பிடும் போது 'சுரேஷ் கண்ணன் என்பவர் .... என்றுதான் ஆரம்பிக்கிறார். அடிப்படை நாகரிகம் கருதி ஒரு பேச்சுக்காக என்னை நண்பர் என்றோ சக வலைப்பதிவாளர் என்றோ விளித்திருக்கலாம். எனவேதான் 'நேர்மையில்லாதவனாகிய' நானும் அதே வழியை பின்பற்ற வேண்டியிருந்தது. அவர் செய்ததையெல்லாம் நீங்களும் செய்திருக்க வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.\n 'எங்கள் ஆயுதங்க��ை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்' என்கிற மாவோவின் மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது. இந்த அற்ப பிரச்சினைக்காக அந்த உன்னதமான மேற்கோளை பயன்படுத்தியதற்கு புரட்சியாளர்கள் என்னை மன்னிக்கட்டும். ஒருவர் திட்டமிட்டே உங்களை அவமானப்படுத்தும் போது பதிலுக்கு சாந்தமாக போக நான் மகான் இல்லை. 'இவரைப் பகைத்துக் கொள்ளாதே. இவரால் உனக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டலாம்' என்றெல்லாம் யோசிக்க எனக்குள் இருக்கும் சுயமரியாதை இடம் தர மறுக்கிறது.\n'ஏம்ப்பா உன் பேர எழுதாததுக்கா இவ்வளவு கோபம்' என்று சிலருக்கு கேள்விகள் எழலாம். நிச்சயமாக அல்ல. அனுராக் எழுப்பிய கேள்விக்கு என் பக்கத்து நியாயத்தை விளக்கவே இந்தப்பதிவு. இதன் மூலம் உங்கள் நேரத்தை வீணடித்திருந்தால் அதற்காக என் முன்கூட்டிய மன்னிப்பு.\nநான் ஒரு எழுத்தாளரை சந்திக்கப் போய் (மனித நேயத்தை மாய்ந்து மாய்ந்து எழுதும் சில எழுத்தாளர்களை நெருங்கிப் பார்த்தால்தான் தெரியும், அவர்களின் தோல்கள் உரிந்து துர்நாற்றமுடன் கூடிய அழுகிய நெடி வீசுவதை) ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை மடற்குழு ஒன்றில் பதிந்ததையும், அதை சம்பந்தப்பட்ட நபர் என் அனுமதியில்லாமல் தன் இணையத்தளத்தில் எடுத்து போட்டுக் கொண்டதையும், விளக்கம் கேட்டு எழுதின கடிதத்தை சட்டை செய்யாமல் இருந்தததையும் பற்றி.... சமயம் வரும் போது எழுதுகிறேன்.\nதன் முதுகில் 10GB-க்கும் அதிகமான அழுக்கை வைத்துக் கொண்டு மற்றவர் முதுகில் 150 KB அழுக்காவது கிடைக்குமா என்று தேடுகிறவர்கள், மற்றவர்களை 'நேர்மையற்றவர்' என்று விமர்சிக்கும் நேர்மையின்மையை விவரிப்பதே இந்தப்பதிவின் நோக்கமே ஒழிய பொத்தாம் பொதுவாக எழுத்தாளர்களை திட்டுவது அல்ல. நான் சந்தித்த உன்னதமான எழுத்தாளர்களைப் பற்றியும் அவ்வப்போது பதிந்து கொண்டுதானிருக்கிறேன்.\nசிலர் என் பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் 'பி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக செயலாற்றப் போய்... என்பதாக இந்த சர்ச்சையை வகைப்படுத்த முயன்றிருந்தார்கள். அவ்வாறெல்லாம் யாருக்கும் ஆதரவாக செயலாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவரும் அப்படி என் ஆதரவைப் பெற வேண்டிய நிலையிலும் இல்லை.அப்படியென்றால் சம்பந்தப்பட்ட நபருக்கே ஆதரவாக 'அந்தாதி' பாடியிருப்பேனே.\nஉங்கள் சமீபத்திய பதிவுகள், ஆபாச பின்னூட்டங்கள் குறித்தான பிரச்��ினையை திசை திருப்புகிறது என்று சிலர் என் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். இது ஒரளவு உண்மைதான் என்றாலும் என் பக்க விளக்கத்தையும் நான் சொல்லியாக வேண்டும் இல்லையா பொதுவாக ஆபாச பின்னூட்டங்களால் பாதிக்கப்படாத என் வலைப்பதிவு, சமீபத்திய இரண்டு பதிவுகளில் மனித கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளின் பெயர்களோடு களை கட்டியிருந்தது. (சமீபத்தில் படித்த எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்' நாவல்தான் நினைவுக்கு வருகிறது. அந்த நாவலில் வருகிற முக்கிய பாத்திரத்தின் காதுகளில் எப்போதும் ஆபாசக்கூச்சல்கள் கேட்டுக் கொண்டிருக்கும்)\nஇன்னுமொரு வேதனையான விஷயம் தமிழ் வலைப்பதிவுகளின் வாசகர்கள் குறித்தானது. எத்தனையோ நல்ல விஷயங்களை என் பதிவில் எழுதியதில் முக்கி முக்கி என்னுடைய webcount 10000-த்தை நெருங்க முயன்று கொண்டிருக்க, சமீபத்திய இரண்டு பதிவுகளின் மூலம் இது 'சர்'ரென்று ஏறத்தாழ 2000 கவுண்ட்டுகளை அதிகமாக பெற்றிருக்கிறது. இது நிச்சயமாக எனக்கு சந்தோஷமான விஷயமாக இல்லை. மாறாக வேதனையாக இருக்கிறது. வலைப்பதிவு வாசகர்கள் எந்த மாதிரியான உள்ளடக்க பதிவுகளை தேடிப்பிடித்து படிக்கிறார்கள் என்று இதன் மூலம் நிரூபணமாகிறது.\nநண்பர்களே, உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். கனமான விஷயங்களை உள்ளடக்கிய பல நல்ல பதிவுகள் வெளியாகின்றன. அவற்றை தவறவிடாது படித்து சம்பந்தப்பட்ட பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள்.\n//வலைப்பதிவு வாசகர்கள் எந்த மாதிரியான உள்ளடக்க பதிவுகளை தேடிப்பிடித்து படிக்கிறார்கள் என்று இதன் மூலம் நிரூபணமாகிறது//\nஇதற்கு நீங்கள் இப்படி அர்த்தம் செய்துகொள்ள முடியாது அல்லது நான் அவ்வாறு அர்த்தம் செய்து கொள்ளவில்லை. உங்கள் கடந்த சில பதிவுகள் அதிகமான பின்னூட்ட நடவடிக்கைகளினால், தமிழ்மணம் வாசகர் பக்கத்தின் முகப்பில் நீண்ட காலம் குடியிருந்தது, அதனாலேயே பலராலும் மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டிருக்கக் கூடும்.\n///தன் முதுகில் 10GB-க்கும் அதிகமான அழுக்கை வைத்துக் கொண்டு மற்றவர் முதுகில் 150 KB அழுக்காவது கிடைக்குமா என்று தேடுகிறவர்கள்,///\n>>>>'இவரைப் பகைத்துக் கொள்ளாதே. இவரால் உனக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டலாம்'\nஉங்கள் கருத்துகள் பலவும் ஒத்துக்கொள்ளக்கூடியதாகவேபடுகிறது. எழுதப்படும் விஷயத்தைக்காட்டிலும் எழுதும் நபரைப்பொற��த்தே மறுமொழிக்கப்படுகிறது, அலசப்படுகிறது. இதில் சுதந்திரம், விடுதலை மற்றும் -இஸங்களை பேசித்திரிபவர்களும் அடக்கம் என்னும்போதுதான் எரிச்சல் மேலிடுகிறது. நீங்கள் மேலே கூறியுள்ளது 100/100 உண்மை\nஉங்கள் கருத்துகள் பலவும் ஒத்துக்கொள்ளக்கூடியதாகவேபடுகிறது. எழுதப்படும் விஷயத்தைக்காட்டிலும் எழுதும் நபரைப்பொறுத்தே மறுமொழிக்கப்படுகிறது, அலசப்படுகிறது. இதில் சுதந்திரம், விடுதலை மற்றும் -இஸங்களை பேசித்திரிபவர்களும் அடக்கம் என்னும்போதுதான் எரிச்சல் மேலிடுகிறது. நீங்கள் மேலே கூறியுள்ளது 100/100 உண்மை\n\"எரிச்சல் மேலிடுகிறது\" மட்டுமல்ல, சில சமயங்களில் எரிச்சல் உச்சத்துக்கு போய் விடுகிறது ;-)\n//எழுதப்படும் விஷயத்தைக்காட்டிலும் எழுதும் நபரைப்பொறுத்தே மறுமொழிக்கப்படுகிறது, அலசப்படுகிறது. இதில் சுதந்திரம், விடுதலை மற்றும் -இஸங்களை பேசித்திரிபவர்களும் அடக்கம் என்னும்போதுதான் எரிச்சல் மேலிடுகிறது//\nடைனோ சார்... இந்த ஒரு வாசகத்துக்காகவே தமிழ்மணத்திலே (சொல்லலாமில்ல) எதுவும் தேர்தல் வந்து நீங்க நின்னீங்கன்னா ஒரு 100 கள்ள வோட்டு போட டிரை பண்ணுறேன்.. ஓகேவா\nபி.கு. : எனது இந்த கமெண்ட்டுக்கும், மேற்படி பதிவுக்கும் எந்த சம்பதமும் இல்லை.\nஇந்தப்பதிவு குறித்து நோ கமெண்ட்ஸ்..\nபதில்களுக்கு நன்றி. அதே சமயம் அதில் நீங்கள் சுட்டியிருக்கும் சில கருத்துகள் குறித்து பேச வேண்டியுள்ளது.\n//என் பெயர் விடுபட்டிருப்பதை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை இதைப் பற்றி அவர் பதிவில் நீங்கள் கேட்டதுண்டா இதைப் பற்றி அவர் பதிவில் நீங்கள் கேட்டதுண்டா என்னிடம் மட்டும் ஏன் இந்தக் கேள்வி என்னிடம் மட்டும் ஏன் இந்தக் கேள்வி\nஉங்கள் பதிவைத்தான் நான் முதலில் வாசித்தேன். அதில் மாலன் கலந்துகொண்ட விபரமே அதன் பின்னூட்டத்தில் ஒருவர் எழுதிய பிறகுதான் நான் அறிந்தேன். எப்படியோ விடுபட்டதாகத்தான் எண்ணினேன். ஆனால் அதில் தொடர்பே இல்லாமல் மாலனின் கருத்துக்களை கிண்டலடித்திருந்தீர்கள். பதிலுக்கு அவரும் உங்கள் கருத்துக்களை மறுத்துப்பேச மறுபதிவில் நீங்கள் அவரை விமர்சித்து தனிப்பதிவே இட்டீர்கள்.\nஇதற்குப்பிறகே இது வெறும் கருத்து மோதல் அல்ல, இதற்குப்பின்னால் ஏதோ இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதே சமயம் இது உண்மையான பிரச்சினையை திசை திருப்புவதாகவும் இருந்ததால் அது குறித்த என் கருத்துக்களோடு உங்கள் கருத்துகள் மீதான விமர்சனத்தையும் முன்வைத்தேன்.\nஇப்போது நீங்கள் உண்மையாகவே பதிலுக்கு பதில் செயல்பட்டு வருவதை ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.\nஇந்த மோதலின் பின்னணியில் ஜெயகாந்தன் விவகாரமும் கலந்திருப்பதை உங்கள் 'ஒரு பின்னூட்டமும் அதற்கான பதிலும்' என்ற பதிவு உணர்த்தியது.\nநர்சரி பிள்ளைகளின் அவன் கிள்ளியதால் நானும் கிள்ளினேன் என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகள் தேவைதானா நண்பரே.\nஅவரது தகுதிகளை மனதில் கொண்டாவது சிறிதளவு மரியாதை அளிக்கலாம் நீங்கள். அவர் செய்ததில் ஏதாவது உங்களுக்கு மாறுபாடு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நேரடியாகச் சுட்டிக்காட்டி இருக்கலாம். மாறாக பகிரங்கமான முறையில் எல்லாவிதத்திலும் ஒருவரைக் கேவலப்படுத்தி விட்டு. இதற்காகத்தான் இப்படிச் செய்தேன் என்று சொல்கிறீர்கள்.\n//'இவரைப் பகைத்துக் கொள்ளாதே. இவரால் உனக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டலாம்' என்றெல்லாம் யோசிக்க எனக்குள் இருக்கும் சுயமரியாதை இடம் தர மறுக்கிறது.//\nஇது என்னை நோக்கி வீசப்பட்ட அம்பு எனப்புரிகிறது. எனக்கு அவரால் ஆகவேண்டியது எதுவும் இல்லை. சக எழுத்தாளர் ஒருவர் கேவலப்படுத்தப் படுவதைப் பொறுக்க முடியவில்லை. அவ்வளவுதான்.\nவிமர்சனங்களைப் பொறுத்தவரை நான் வலைப்பதிய ஆரம்பித்த ஆரம்ப பதிவுகள் முதலே மாலனை பல இடங்களில் கடுமையாகவே விமர்சித்திருக்கிறேன். மாலனின் பதிவுகளின் பின்னூட்டத்திலும் அப்படியே. ஆனால் அவை அவரது பொதுச் செயல்பாடுகள் அல்லது கருத்துகள் குறித்த விமர்சனங்கள் மட்டுமே. அதனாலேயே தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் குறித்து மௌனமாயிருக்க இயலவில்லை.\n//அவரது தகுதிகளை மனதில் கொண்டாவது சிறிதளவு மரியாதை அளிக்கலாம் நீங்கள். அவர் செய்ததில் ஏதாவது உங்களுக்கு மாறுபாடு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நேரடியாகச் சுட்டிக்காட்டி இருக்கலாம்.//\nமாலனின் தகுதியை அறிந்து கொள்ள விரும்பும் தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா\nமுதலில் என்னுடைய இண்டஸ்டிரி ஸ்டாண்டர்ட் இரண்டணாக்கள்: தரம் தாழ்ந்த பதிவுகளுக்கு/பின்னூட்டங்களுக்கு தமிழ்மணமோ, கிஞ்சா-வோ, ரோஜோ-வோ, ப்ளாக்லைன்ஸோ, மையாஹுவோ, இன்ன பிற செய்தியோடை வசதிகளோ பொறுப்பாகாது.\nதர��் காட்டும் வாக்களிப்புகளை -- விரும்புபவர்கள் வைத்துக் கொள்ளப் போகிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு (அல்லது எதிர்மறையாகவே வாக்குகளை அள்ளுபவர்கள்) நட்சத்திரத் தொடுப்பை தவிர்த்து விடலாம்.\nதமிழ்மணத்தின் மூலம் பின்னூட்டங்களை சுட்டுவதும், இந்த மாதிரி பெயரற்ற தடாலடிக் கருத்துக்களை அறிந்துகொள்ள உதவுகிறது.\nமாலனின் உண்மையான முகம் என்ன உங்களுக்கு எப்படி அது தெரியும் உங்களுக்கு எப்படி அது தெரியும்(What is Maalan's true face\nமுதலில் ஜெயகாந்தன் எனும் ஞானபீட எழுத்தாளரை மாலன் அவர்கள் குறை சொன்னதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அடுத்து இன்னும் கொஞ்சம் ஓவராகப் போய் என்னவெல்லாமோ எழுதினார் அவரைப் பற்றி. பிகேஎஸ் அதற்குத் தகுந்த பதிலடியாக பதிவு ஒன்றைப் போட்டார். அதற்கு மாலனின் பதில் மழுப்பலாகத்தான் வந்தது. மறுமுறையும் பிகேஎஸ் கேள்விகள் கேட்க 'விலகுகிறேன் கண்ணீரோடு' என நீலிக்கண்ணீர் வடித்தார் தம் பதிவில். அங்கேகூட நான் பல கேள்விகளை அனானிமஸாக இருந்து கேட்டேன். பல கேள்விகள். ஒன்றுக்குக் கூட பதில் இல்லை. அத்தோடு ஓடிவிட்டார்.\nஇப்போது தேவையில்லாமல் அவர் உளறவே மேலே வந்து கேள்விகள் கேட்டேன். கேட்டது யார் என்று பார்க்காமல் கேட்கப்பட்ட கேள்விகளை மட்டும் பார்க்கவும். கேள்விகளில் தவறென்றால் சுட்டிக் காட்டவும்.\nமுதலில் என் நண்பர் பிகேஎஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் வேண்டும். அடுத்ததூ எனது கேள்விகளுக்கு. அதன்பின் வருகிறேன். அனுராக் ஏன் அவருக்குத் துணை போகிறார் என்று எனக்கு விளங்கவில்லை. சுரேஷுக்கு எனது சிறப்பு நன்றி.\nசுரேஷ் கண்ணன் மற்றும் மாலன் இருவருக்கிடையே ஒரு விவாதம் ஓடி வருகிறது. அப்படியே மாலன் வலைப்பதிவுகள் குறித்து முன்வைத்திருக்கிற யோசனைகளை ஆதரித்துக் கருத்துச் சொல்லியும் மாற்றுக் கருத்துச் சொல்லியும் பல விவாதங்கள் தமிழ்மணம் மன்றம், அவரவர் வலைப்பதிவுகள் என்று பல இடங்களில் ஓடி வருகின்றன. இவை குறித்து நான் எங்கும் பொதுவில் கருத்துகள் எழுதியதில்லை. எழுதப் போகிற திட்டமும் இல்லை.\nஇவை குறித்து எனக்குக் கருத்துகள் இருந்தாலும், அவற்றை என் மனசாட்சிக்கு நேர்மையாகவும், கருத்துகளின் அடிப்படையில் மட்டுமே என்றும் பகிர்ந்து கொண்டாலும், அவை திரிக்கப்படும் என்கிற அபாயத்தை நான் உணர்ந்திருக்கிறேன். ���ேலும் - என்னை ஏற்கனவே எவரும் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால், அவர் இன்னொரு விவாதத்திலோ சர்ச்சையிலோ சிக்கிக் கொண்டிருந்தால் - அப்போது என்னதான் கருத்தின் அடிப்படையிலும் தர்க்கத்தின் அடிப்படையிலும் நான் கருத்துச் சொன்னாலும் - அவற்றை வாய்ப்பு கிடைத்தவுடன் தாக்குதல் என்று தவறாகப் புரிந்து கொள்ள பலர் இருக்கிறார்கள் என்ற பாடத்தை நான் இணையத்தில் பிறர் அனுபவங்கள் மூலமும், என் அனுபவம் மூலமும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.\nகூடவே - தமிழ் வலைப்பதிவுகளில் சமீபகாலத்தில் ஒரு கும்பல் பிடிக்காதவரை ஏசவும் தாக்கவும் கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் - கொள்கைகளை எல்லாம் உதறிவிட்டுப் - பிடிக்காதவரைத் தாக்குவது மட்டுமே கொள்கை என்ற அளவில் பயன்படுத்தி வருவதையும் நான் அறிவேன். அப்படிப்பட்ட கும்பலில் ஒருவனாக நான் ஆகிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்வும் எனக்கு உண்டு.\nஅதனாலேயே - மேற்கண்ட இரண்டு விவாதங்களிலும் நான் வாய்மூடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏதேனும் கருத்துகள் இருக்கும் என்றால் - அந்தக் கருத்துகளில் பிரயோசனம் இருக்கும் என்று நான் நம்புவேனானால், அவற்றை நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்வேன்.\nஆனால் ஏதோ ஒரு விஷமி இங்கே என் பெயரை இழுத்துவிட்டு விளையாடப் பார்க்கிறார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. அடுத்தவர் பெயரில் எழுதுவது தன் பிள்ளைக்கு அடுத்தவர் இனிஷியலைப் போடுவதற்கு ஒப்பது என்று அறியாத பேதையாக அவர் இருக்கிறார். அவருக்குக் கடவுள் தெளிந்த நல்லறிவைத் தரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.\nஎனவே, இந்த விவாதங்களில் என் பெயரிலும், என் பெயரை இழுத்தும், ஏதேனும் தன் பிள்ளைக்கு அடுத்தவர் இனிஷியலைப் போட்டுப் பார்க்க ஆசைப்படுகிற விஷமிகள் எழுதினால், அவற்றைப் புறக்கணிக்குமாறு சுரேஷ் கண்ணன், மாலன், தமிழ்மண நிர்வாகிகள் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.\nமிக்க நன்றி சிவகுமார். உங்களின் இந்த நிலைப்பாடுக்கும் புரிதலுக்கும் நன்றி\nநான் இந்த 'விவாத'த்தில் எதையும் சொல்ல விரும்பவில்லை எனினும், பாரதியின் வரிகளை மாலன் திரித்ததாக சுரேஷ் சொன்னது மிக அபாண்டமானது என்று தோன்றியதால் அது குறித்து மட்டுமே எழுதினேன். அதற்கு இன்னும் கூட(வேறு யாரும் கூட) சரியான எதிர்விளக்கம் க���டுத்ததாக தெரியவில்லை. இந்த பதிவிலும் மொட்டையாகவே சுரேஷ் சொல்லி செல்கிறார்.\nமற்றபடி சிவக்குமாரின் பின்னூட்டம் வழக்கம் போல ரசிக்கும்படியாக இருந்தது.\n//கூடவே - தமிழ் வலைப்பதிவுகளில் சமீபகாலத்தில் ஒரு கும்பல் பிடிக்காதவரை ஏசவும் தாக்கவும் கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் - கொள்கைகளை எல்லாம் உதறிவிட்டுப் - பிடிக்காதவரைத் தாக்குவது மட்டுமே கொள்கை என்ற அளவில் பயன்படுத்தி வருவதையும் நான் அறிவேன்.//\nவழக்கம் போல யாரை குறிப்பிடுகிறோம் என்று சொல்லாமல் அவர் எல்லோரையும் குறிக்கும் வேலையை செய்யும் போது, அவரை தெளிவாகவே (மிகுந்த வெளிப்படையான நேர்மையுடன்) திட்டியுள்ள நானும் அடங்குவதால், ஒரு தகவலுக்காக சொல்கிறேன்.\nமாலனின் அபத்த நாடகத்தின் முடிவில் 'விடைபெறுகிறேன்' என்று போட்ட பதிவில் சிவக்குமாருக்கு வரிசையாக எல்லோரிடமும் தர்ம அடி மட்டும் விழுந்துகொண்டிருந்த போது அவருக்கு ஆதரவாக அங்கே எழுதிய முதல் ஆள் நான். என்னை வழி மொழிந்து பெயரிலி எழுதினார். வேறு யாரும் எழுதியதாக தெரியவில்லை. (சீமாச்சு என்பவர் சிவக்குமாருக்கு ஆதரவாய் எழுதியதை சீரியஸாய் என்னால் எடுக்க முடியவில்லை.) இப்போதும் அந்த ஆதரவில் மாற்றமில்லை - இந்த நேர்மையை சிவக்குமார் எனக்கு எந்த கட்டத்த்திலும் காட்டமாட்டார் என்று அப்போது சொன்னது, இப்போதும் இனியும் பொருந்தும் எனினும்.\n////தொடர்பே இல்லாமல் மாலனின் கருத்துக்களை கிண்டலடித்திருந்தீர்கள். பதிலுக்கு அவரும் உங்கள் கருத்துக்களை மறுத்துப்பேச மறுபதிவில் நீங்கள் அவரை விமர்சித்து தனிப்பதிவே இட்டீர்கள்./////\nஎன் முதல் பதிவில் சம்பந்தப்பட்ட நபரை நான் கிண்லடிக்கவே இல்லை. மாற்றுக்கருத்துக்களை மட்டுமே எழுதியிருந்தேன். நான் எழுதியிருந்த விதமும், அவர் பெயரை குறிப்பிடாமல் போனதும் அவரை கோபப்படுத்தியிருக்கலாம். எனவேதான் அவரின் பதிவில் அநாவசியத்திற்கு பாரதியின் வரிகளையெல்லாம் உபயோகப்படுத்தி என்னை விமர்சித்திருந்தார்.\n/////நர்சரி பிள்ளைகளின் அவன் கிள்ளியதால் நானும் கிள்ளினேன் என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகள் தேவைதானா நண்பரே./////\nசிறுபிள்ளைத்தனமான விமர்சனத்திற்கு அவ்வாறுதான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. நேர்மையின்மையான செயல்களையெல்லாம் அந்த நபர் செய்துவிட்டு என்ன�� 'நேர்மையற்றவர்' என்று விமர்சித்திருந்ததால் வந்த கோபமிது.\n/////அவரது தகுதிகளை மனதில் கொண்டாவது சிறிதளவு மரியாதை அளிக்கலாம் நீங்கள். அவர் செய்ததில் ஏதாவது உங்களுக்கு மாறுபாடு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நேரடியாகச் சுட்டிக்காட்டி இருக்கலாம். மாறாக பகிரங்கமான முறையில் எல்லாவிதத்திலும் ஒருவரைக் கேவலப்படுத்தி விட்டு. இதற்காகத்தான் இப்படிச் செய்தேன் என்று சொல்கிறீர்கள்.///////\nநான் மடற்குழுவில் எழுதிய கடிதத்தை என் அனுமதியில்லாமல் அவரின் இணையத்தளத்தில் போட்டுக் கொண்டு விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை கூட அலட்சியப்படுத்திய ஒரு நபருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள் ஒரு மனிதன் சிறந்த படைப்பாளியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளி சிறந்த மனிதனாக இருந்தால்தான் செழுமையான இலக்கியம் வெளிவரும். இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாம்தான். ஆனால் ஒரு படைப்பாளியை இந்த அற்ப காரணத்திற்காக குற்றஞ்சாட்டக்கூடாதே என்று அமைதியாய் இருந்தேன். அதுதான் தவறாகப் போய் அவர் என்னை விமர்சிக்கும் அளவிற்கு போய்விட்டது.\n//'இவரைப் பகைத்துக் கொள்ளாதே. இவரால் உனக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டலாம்' என்றெல்லாம் யோசிக்க எனக்குள் இருக்கும் சுயமரியாதை இடம் தர மறுக்கிறது.//\n//////இது என்னை நோக்கி வீசப்பட்ட அம்பு எனப்புரிகிறது. எனக்கு அவரால் ஆகவேண்டியது எதுவும் இல்லை. சக எழுத்தாளர் ஒருவர் கேவலப்படுத்தப் படுவதைப் பொறுக்க முடியவில்லை. அவ்வளவுதான். //////\nஇது நிச்சயம் உங்களை குறித்து எழுதப்பட்டது அல்ல. பொதுவான நோக்கில்தான் எழுதப்பட்டது. பெரிய எழுத்தாளராய் இருந்தாலும் அவருக்கு எதிராக மாற்றுக்கருத்துக்களை வெளியிட பலர் தைரியமல்லாமல் தயங்குகிறார்கள். உங்கள் பதிவிலேயே சம்பந்தப்பட்ட நபருக்கு மாற்றான கருத்துக்களை தைரியத்துடன் எழுதியிருக்கீறீர்களே.\n///////விமர்சனங்களைப் பொறுத்தவரை நான் வலைப்பதிய ஆரம்பித்த ஆரம்ப பதிவுகள் முதலே மாலனை பல இடங்களில் கடுமையாகவே விமர்சித்திருக்கிறேன். மாலனின் பதிவுகளின் பின்னூட்டத்திலும் அப்படியே. ஆனால் அவை அவரது பொதுச் செயல்பாடுகள் அல்லது கருத்துகள் குறித்த விமர்சனங்கள் மட்டுமே. அதனாலேயே தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் குறித்து மௌனமாயிருக்க இயலவில்���ை. /////\nநிச்சயம் தவறான முறையில் உள்நோக்கத்துடன் செய்யப்படும் தாக்குதல்களுக்கு கண்டனக்குரல் எழுப்புங்கள். அதற்கு முன் இருபுறமும் வெளிவரும் விளக்கங்களைப் படித்துப் பார்த்துவிட்டு எழுதுங்கள்.\n//மாறாக வேதனையாக இருக்கிறது. வலைப்பதிவு வாசகர்கள் எந்த மாதிரியான உள்ளடக்க பதிவுகளை தேடிப்பிடித்து படிக்கிறார்கள் என்று இதன் மூலம் நிரூபணமாகிறது.//\n//நண்பர்களே, உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். கனமான விஷயங்களை உள்ளடக்கிய பல நல்ல பதிவுகள் வெளியாகின்றன. //\nஅன்பரே இது என்ன விமர்சனம், தெருவில் வந்து சண்டை போட்டால் நாலு பேர் வேடிக்கை பார்க்கத்தான் செய்வார்கள், வேண்டுமானால் உங்கள் சண்டையை தனிமடலில் வைத்துக்கொள்ளவேண்டியது தானே, தெருவில் வைத்துக்கொண்டால் எல்லோரும் வேடிக்கை பார்க்கத்தான் செய்வர்.\nமேலும் தமிழ்மணம் வாசகர்கள் மற்றும் பதிவர்களின் ரசனையை நீங்கள் பெரிய அறிவு ஜீவிபோலவும், மற்றவர்களெல்லாம் என்னமோ கேவலமான ரசனை கொண்டவர்கள் போலவும் கூறியிருப்பது உங்களுடைய எலீட் ப்ரைட், நீங்கள் தான் நினைத்துக்கொள்ள வேண்டும் பெரிய அறிவு ஜீவி என்று.\nநீங்கள் இதற்கு முன் என்ன பெரிய கணமான விஷயங்களை எழுதியுள்ளீர்,\nஉங்களின் சில பதிவுகள் கீழே\nசிறந்த படமோ என்று (கனா கண்டேன்)\nகணமான விஷயங்களாக சினிமா பற்றி எழுதியுள்ளீர், ஒரே வரியில் சொல்வதென்றால் குப்பை இதுவரை கூடையிலிருந்தது, யாரும் பார்க்கவில்லை, தற்போது தெருவில் கொட்டியுள்ளீர் அதை பலர் பார்க்கின்றனர்.\nஉங்களை எல்லோரும் கவனிக்க வேண்டும் அதற்காக பிரபலமானவரிடம் மோதினால் தான் எல்லோரும் கவனிக்கப்படுவீர் மற்றும் அறிவு ஜீவி என்கிற பெயர் கிடைக்கும் இத்தனையும் மனதிற்குள் இருந்தாலும் இதெதுவுமே பிடிக்காத மாதிரி மேலே ரசனையைப்பற்றி வேதனைப்பட்டுள்ளீர், பதவி அரசியலே தோற்றுவிடும் போல இந்த இலக்கிய அரசியலுக்கு முன் கொடுமைடா சாமி\nமாலனுக்கு ஒரு வேண்டுகோள், சண்டை போடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும், தாம் சண்டை போடும் அளவிற்கு தன் எதிரிக்கு தகுதியிருந்தால் மட்டுமே இறங்கவேண்டும் இல்லையென்றால் சூரியனைப்பார்த்து எதுவோ குலைத்தது போல கண்டுகொள்ளாமல் போய்விட வேண்டும், அதைவிடுத்து இங்கெல்லாம் பேசுவது உங்கள் தகுதிக்கு பொருத்தமில்லாத செயல், உங்கள் ஒளிவட்டத்தை விட்டு இறங்காதீர்கள், இடைவெளி வைத்துக்கொள்ளுங்கள்\nநீங்கள் கூறியதில் பலவும் அப்பட்டமான உண்மைகள்..\nபல பேருடைய பதிவுகளை விட இலக்கியவாதிகள் என்ற பெயரில் போடும் சண்டைகள் விறுவிறுபாக இருக்கிறது .கவனத்தை கவருவதற்காகவே இப்படி எழுதுகிறார்கள் போல.\nபுதிதாக எழுதுபவர்களை ஊக்குவித்து பின்னூட்டம் இடுபவர்களை விட பிரபலமானவர்கள் இடும் ஒற்றை வரி (அதுவும் காப்பி) பதிவுகளில் மாய்ந்து மாய்ந்து பின்னூட்டம் இடுபவர்கள் தான் அதிகம்..\nஇது வெட்டி சச்சரவுகளை தவிர்த்து கஷ்டப்பட்டு பதிவுகளை இட்டும் அங்கிகாரம் கிடைகாமல் ,பின்னர் கவனத்தை பெறுவதற்க்காக அடாவடி பின்னூட்டங்களும் , ஒற்றை வரி நக்கல்களும் இட்டு பிரபலமாக பலரை தூண்டுகிறது.\nஇன்னொரு கூட்டம் தங்களை ஏற்கனவே அங்கிகரிக்கப்பட்ட இலக்கிய மேதைகளாக நினைத்துக் கொண்டு சண்டை போடுவதில் இலக்கியம் படைக்கிறது..\nநண்பர் ராஜ்குமார் மற்றும் ஜோ ஆகியோரின் கருத்துகளில் எனக்கு ஒப்புமை உண்டு.\nமுன்பு சுரேஷ்கண்ணன் நன்றாகத்தான் இருந்தார். இந்த வெட்டிக்கூட்டத்தில் சேர்ந்தபின் மட்டுமே கெட்டுப் போய்விட்டார். பாரா, பத்ரி, பிரகாஷ், திருமலை, கிச்சு, பிகேஎஸ், பிரசன்னா, டோண்டு போன்றவர்களிடம் பழகியதால் மட்டுமே கெட்டார். மற்றபடி ரஜினிராம்கி, சுவடு சங்கர், சங்கர்கிருபா, சுதர்சன் நாராயண், ஹரிகிருஷ்ணன் ஆகியோரிடம் பழகி நல்ல கருத்துகளை உள்வாங்கிக் கொண்டார். இதுபோல் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் ஒரு நாயும் சீந்தாது\nஅவர் முதலில் வெட்டிக் கூட்டம் விட்டு வெளிவர வேண்டும்\n//அவரது தகுதிகளை மனதில் கொண்டாவது சிறிதளவு மரியாதை அளிக்கலாம் நீங்கள். அவர் செய்ததில் ஏதாவது உங்களுக்கு மாறுபாடு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நேரடியாகச் சுட்டிக்காட்டி இருக்கலாம்.//\nமேலே உள்ள இந்த கமெண்ட் மட்டும் நான் எழுதியது. மற்ற எதுவும் நான் எழுதியது இல்லை.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கண��்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n'அன்னியன்' சொல்லும் ஆதாரச் செய்தி\nசில கேள்விகளும் சில பதில்களும்\nஒரு பின்னூட்டமும் அதற்கான பதிலும்\nகாசியிடம் சில கேள்விகள் கேட்டவருக்கு ..........\n'தமிழ்மணம்' காசியுடன் ஒரு சந்திப்பு\nநெய்வேலி புத்தக கண்காட்சியும் ரவா உப்புமாவும்\nஅகிரா குரோசாவா - சுயசரிதம் - பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://porunaikaraiyile.blogspot.com/2014_09_21_archive.html", "date_download": "2018-07-20T04:48:58Z", "digest": "sha1:IAJOYEQLH76ZICTTACUS6QPYH5XI6U7H", "length": 31107, "nlines": 247, "source_domain": "porunaikaraiyile.blogspot.com", "title": "பொருனைக்கரையிலே: September 21, 2014", "raw_content": "\nநிழலின் அருமை,காலைக் காற்று,சூழும் இசை என்றும் வேண்டும்.\nமுதுமை எப்போதுமெ இனிமை. ஜூலை 29\nகுழந்தைகளுக்கு , சீக்கிரமே பெரியவர்களாகிவிட்டால் படிக்க வேன்டாமே என்று தோன்றும்.\nவேலைப் பளு தாங்க முடியாமல் பொருமும் 40 வயது அம்மாக்களும், அலுவலகத்து அடிமைத்தனத்தின் எல்லையில் நின்று வி.ஆர்.எஸ் வாங்க நினைக்கும் இன்னும் பிற சிலருக்கும் முதுமை ஒரு வரம்.\nதாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் தங்கள் அம்மா அப்பா எத்தனை வயது வரை வாழ்ந்தார்கள் என்ற நினைவு ஓடும்.\nஅந்தக் காலத்தில் தங்கள் மாமியார் மாமனார் தங்களை நடத்திய விதம்(நல்லதும், கெட்டதும்) ஞாபகம் வருதெ ரேஞ்சில் ஓடும்\nமணநாட்கள், தங்கள் தந்தையர் அனுபவித்த பொருளாதாரத் தொந்தரவு, தாயார்கள் சொன்ன வார்த்தைகள் , மாமியார் வீட்டில் முதல் நாள்,முதல் சாப்பாடு() நம்மைக் கண்டுகொண்டவர்கள், தோழமை பேசினவர்கள், சரியான மொஃபஸ்ஸ்ல் என்று வர்ணித்தவர்கள் இந்த மாதிரி நல்லதும் பொல்லாததும் நினைவுக்கு வரும்.\nகணவர்களோ மாமனாரிடம் உரிமை கொண்டாடிய விதம்,\nமச்சினர்கள் அருமை, இல்லையானால் கடி,அறுவை ,\nபுது மனைவியை நெருங்க விடாமல் கொட்டம் அடித்த வானரங்கள், மனைவியின் மற்ற சொந்தங்கள் தன்னை மிருகக்காட்சியில் புதிதாக வந்த பணம் பறிக்கும் ஜந்து போல பார்த்தது. அலட்டிக் கொண்டது, இவைகள் ஞாபகம் வரும்.\nகுழந்தைகள்,படிப்பு,வேலை,இன்ஷுரன்சு,கார் வாங்கிய,கடன் வாங்கிய, இத்தியாதி இத்தியாதி நினைவுகளும் வரும் என்று நினைக்கிறேன்.\nஇது :-)) நமக்குத் தெரியாத டாபிக்.\"-))\nஇவை ஓயும் நேரம் முதுமை நம்மை நெருங்கி விட்டதா என்று யாரும் யோசிப்பதில்லை.\nபெண்ணுக்குப் பையன் தேடும் போதும், பையனுக்குப் பெண் தேடும் படலம் ஆரம்பிக்கும்பொதும் ஒரு நூதனமான சங்கடம் வரும். என்ன தெரியுமா\nநாம இத்தனை நாள் வரை இருந்த சோ அண்ட் சோ நிலைமை மாறி, பொண்ணோட அம்மா, அப்பா ஆகும்போதும், இல்லை பையனோட அம்மா, அப்பாவாகத் தெரியும்போதும், \"அதோ வராளே \"ஆறு கஜப் பச்சை புடவை அவதான் நம்ம ஜில்லுக்கு மாமியாராம்.\" வரச்சேயே வாசனை பார்த்தியா. எல்லாம் ஃபாரீன். நம்மாத்து மாப்பிள்ளை சம்பாத்தியம் இப்ப்டித்தான் போரது போல\" என்ற பேச்சைக் கே���்க நேரிடும்.\nஇல்லாவிட்டால்(நம்) பெண் போட்டோ,ஜாதகம் இவற்றோடு வரப்போகும் (வருவது வராதது அப்புறம் தான் தெரியும்) சம்பந்தி வீட்டுக்கு ஒரு தளர்ந்த, எதிலேயுமெ ஃfஃஒகஸ் பண்ணாத பார்வையோடு அங்கே இருக்கும் எல்லோருக்கும் (ஸப்ஜாடா) வணக்கம் சொல்லி,\nபழங்கள்,பூக்கள் எல்லாவற்றையும் வைத்து விட்டு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, நிமிரும்போது ஒரு கேள்வி பாயும். 'நீங்கள் எல்லாம் ரொம்ப மாடர்ன் போலத் தெரியறதே.'\n\"ஏன்னால் எங்க பக்கம் 9 கஜம் புடவை தான் ,எல்லோரும்\". சுத்தி முத்திப் பார்த்தால் சில 6கஜம், சல்வார் காட்சிக்கு வந்து போகும். கேள்வி கேட்டவர் யோசிப்பது என்ன என்று அர்த்தம் புரியாது,\nநம்ம பையனுக்காகப் (பெண் பார்க்கப்) போகும்போதும்,\nஅப்போது புரியும் ஒன்று, நாம் ஏற்கனவெ செகண்டரி சிடிசன் ஆயாச்சுனு.... அவர்களுக்கு நம் பையன் தான் முக்கியம்.\nகல்யாணம் வரை கொஞசம் வால்(இருந்தால்) அசைத்துப் பார்க்கலாம்.. பெண் வீட்டு மனிதர்களுக்கு நாம் மனித வேடம் போட்ட பூதம். 'ஐய்யோ பையனோட அப்பா எவ்வளவோ தேவலை.' இது இருக்கு பாரு, ....(என்னோட திசையில் எல்லோரும் பார்த்த வண்ணம் இருப்பார்கள்\") .\nநாம் அப்போது அப்ப்ரூவல் வாங்கக் காத்திருக்கும் ,அதான் எத்தனையோ இடங்களில் காத்து இருக்கோமெ, காலேஜ் வாசல், ஸ்கூல் வாசல் இத்தியாதி அதுபோல்,\nஉலகத்தில இருக்கிற நல்லதையெல்லாம் முகத்தில் சேர்த்துக் கருணைக் காமாட்சியாகக் காட்சி கொடுத்தாலும் ம்ம்ம்ஹூம், ஒண்ணும் தேறாது.\nஅதனால் இவள் இப்படித்தான். லேபல் ஒட்டாத குறை.\nசரி இப்போ பழைய கேள்விக்குப் போவோம். நீங்கள் எல்லாம் மாடர்னா என்று கேட்ட அம்மாவின் தொனி எனக்குப் புரியவில்லை. என் குறைந்த வெட்டுண்ட தலைமுடி தான் கவனத்தை இழுத்து அந்த மாதிரி பேச வைத்தது என்று. பிறகுதான் தெரிய வந்தது. அதற்காக நான் சவுரியோ, நீண்ட கூந்தல் தைலமோ பாவிப்பதாக இல்லை. அது அந்த அம்மாவுக்குத் தெரியாதே.\nஇந்த மாதிரி என் கணவருக்கும் சில பல கேள்விக்கணைகள் ,\nசார் எப்பவுமே பாண்ட் தானோ. என்னதான் இருந்தாளும் நம்ம வேஷடி அங்கவஸ்திரம் மாதிரி ஒரு டிக்னிடி இந்த மாடர்ன் டிரெஸ்ல வரலை சார்.\nஇந்த மாதிரிக்கேள்விகள் , வயதானவராகத் தோற்றம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினாலும், எப்படியோ தப்பி இப்போது நிஜமாகவே வயதான (கொஞ்சமே கொஞ்சம் ஒரு 10%) அப்பியரன்ஸ் கொடுக்கிறோம்.\nஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்ளாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,)\n55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான்.\nகூடு மான மட்டும் சீக்கிரமே ஆன்மீகப் பாதையில் செலுத்தி,ஹிண்டு க்ராஸ்வேர்ட் போட்டு,\nதவறாமல் டை (தலை) போட்டுக் கொண்டு ,\nசிகாகோ,எல்.ஏ, இல்லினாய், ஓஹையோ,கிலீவ்லாண்ட் சாஃfட்வேர், விசா பிரச்சினை,அரோரா ,பிட்ஸ்பர்க்,கோவில்,மாப்பிள்ளை (இல்லாட்ட) பையன் இரண்டு கார் வைத்து இருப்பது, பெரிய வீடு வாங்கி கிரிஹப்பிரவேசம் செய்தது,\nஎன்று பேச ஆரம்பித்தால் முதுமை பக்கத்தில் கோலாகலமாக வருகிறது என்று பொருள். வரணும். \n'அய்யோ பாவம் நமம ஜில்லு மாமியார் கொஞ்சம் பாரியா இருக்கார் இல்லியா, அதனாலே அடிக்கடி தொப் தொப் (நான் விழும்போது இந்தச்சத்தம் கேட்ட நினைவில்லை) என்று விழுந்து விடுகிறாராம். ம்ம் இந்தப் பொண்ணு தான் எல்லாம் கவனிச்சுக்கிறதுனு சொல்லும்போது எனக்கு சீக்கிரமே வயசாகிவிடும் என்றுதான் தோன்றுகிரது.\n'இது சொந்தக் கதை இல்லை.'\nஇப்படி சொன்னால் டிஸ்கி என்று அர்த்தமா\nஅப்படியே சொல்கிறேன். இது கற்பனை.\nஅப்படி இப்படி போயி,, எப்படி ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டேனா\nLabels: மீள் மீள் பதிவு\nஎங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை.\nஅந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை.\nஆனால் புத்தகக் கடையில் நுழைந்தால்\nநாங்கள் தொலைந்து போய், ஒன்று சேருவோம்.\nஇப்போது மகன்களும் மகளும் மணமுடித்து வேறு வேறு இடங்களில் இருக்கிறார்கள்.\nஆரம்பித்த பாடநிலைப் புத்தகங்களிருந்து,வயது வாரியாகப் புத்தகங்கள்.\nமுதலில் நம்ம லைபிரரி பார்க்கலாமா\nமரப்பசு, செம்பருத்தி, அன்பே ஆருயிரே\nஅடி ..... இன்னும் சில.\nஅதில் சில வரிகள் 'அத்துவின் முடிவு ' என்னும் கதையில்...\nfile:////ஐயா என்று யாரவது வாசலில் கூப்பிட்டால், யார் என்று அவள் கேட்டுக்கொண்டு வரும்போது திகைத்துத்தான் போவார்கள்.\nகருகரு என்ற சிற்றலையிட்ட கூந்தல்,\nஅந்த அம்மாவே வர மாதிரி அவர் எழுத்தோவியம் காண்பிக்கும்.\nவேங்கையின் மைந்தன், வாழ்வு எங்கே/\nசிவகாமி, நரசிம்ம பல்லவன் இவர்களுக்காகத் தூங்காமல் யோசித்து இருந்த நாட்கள்.\nடி.கே.சி அவர்கள்,ராஜாஜி ,கல்கி,சிறு பெண் ஆனந்தி பரிமாறிக்கொண்ட தகவல்கள்.\nஅலை ஓசை படித்து நமக்கும் அந்த ம���திரி காதில் விழுகிறதோ ஒலி என்று திகைத்த நாட்கள்.\nமஹேந்திர பல்லவ அரசனின் சிவனடியார் வேஷம்,\nநாகநந்தியின் கொடூரக் கண்கள்,சிவகாமியின் குளம்,\nமணியன் சாரின் கைவண்ணம் ஒன்றுமே மறக்கமுடியாது.\nஅதுபோல் சுஜாதா சாரின் புத்தகங்கள்.\nஅவரின் எல்லா நாவல்களும் இல்லாவிட்டாலும்\nமுக்கால் சதவிகிதம் இருக்கின்றன,.அதுக்குத் தனிப்பதிவு தேவை. எல்லாவற்றிலும் ஒன்றிவிடுவதால் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடுவது ப்ரம்மப் ப்ரயத்தனம்.\nஅப்புறம் நம்ம ராசநாராயண ஐயா.\nஒரு ஒரு பக்கமாக்ப் படிக்க வேண்டிய அரிய எழுத்துக்கள்.\nமனசிலிருந்து வார்த்தைகள் பேசும் மொழிபோல் பொய்யில்லாமல் வரவேண்டும் என்று அய்யா சொல்லுவர்.\n இயல்பா எப்படி பேசுறீங்களொ அப்படியே எழுதணும். அப்போதான் அது படிப்பவருக்குப் போய்ச்சேரும் என்பார்.\nஅவர் எழுதின \" கட்டுரைகளில்' இருந்து ஒரு பக்கம்.\n2சார மழை(ஊதல் காற்றோடு பெய்யும் நுண்ணிய மழை)\n7எறிதூரல்(பொடிக்கற்களால் மேலே எறிவது போன்ற தூறல்)\n13பருவட்டு மழை,(,மேலெழுந்த வாரியாகப் பெய்வது)\n14அரண்ட பருவம்( கண்டும் காணாம, தேவைக்குக்காணாத மழை)\n16,துணை மழை --முதல் மழையைத் தொடர்ந்து மறுனாளோ அதர்கு அடுத்த நாளோ பெய்வது.\nதுணை மழை இல்லாவிட்டால் நிறைவு தராது. சாப்பாட்டின் போது இரண்டாம் தடவை சோறு வாங்கிக்கொள்ளுவது போல.//\nஎளிமையாக எல்லோருக்கும் பிடிக்கும் , அப்படியே அணைத்துக் கொள்ளும் எழுத்துக்கள்.\nநகைச்சுவை எங்கும் பரவிக் கிடக்கும்.\nஅவருடைய சின்னம்மா,இன்றே இங்கே இப்போதே\nநான் மனத்தில் பதித்த நூல்கள்.\nபிறகு , நாங்கள் எல்லோரும் படிக்க விரும்பியது,\nமணியன், சேவற்கொடியோன், கொத்தமங்கலம் சுப்பு-கலைமணி.\nஇவர்கள் எல்லோரும் ஆனந்த விகடன் மூலம் எங்களைக் கட்டிப்போட்டவர்கள்.\nகாதலித்தால் போதுமா--ரொமான்ஸை எங்களுக்கு அறிமுகப் படுத்தியவை.\nதொடர்ந்து சேவற்கொடியோனின் உன் கண்னில் நீர்வழிந்தால் 19 64 வருடத்தின் இதயத்துடிப்பாக இருந்தது.\nநாவல்கள், கவிதைகள்,நாட்டுப்பாடல்கள், கட்டுரைகள், தொடர்கதைகள், சினிமா ,நடிப்பு என்று அவர் தொடாத துறையே கிடையாது.\nபந்தநல்லூர் பாமா, தில்லானா மோகனாம்பாள்,ராவ் பகதூர் சிங்காரம் இவர்கள் எல்லொரும் எங்களோடு உலவிய காலங்கள் கிராமம்,வயல்,வரப்பு,இசை,நாட்டியம்,சதி,சூழ்ச்சி,சிருங்காரம்\nஎல்லை மீறிய மகிழ்ச்சி எ���்று மாறி மாறி எங்களை ஆட்டிப்படைத்தவர்.\nஅவருடைய செங்கமலம்,மோஹனா,எல்லோருமுயிரோடு உலவ உதவி செய்தவர் கோபுலு சார்.\nசண்முகத்தின் அளகபாரம்,வண்டிமாடுகளின் துள்ளல்,மோஹனாவின் சுட்டும் நீண்ட விழிகள்.வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது என்று வாக்கியம் உண்டு.\nஅது கோபுலுவின் ஓவியங்களுக்குத் தான் பொருந்தும்..\nஅதையும் எழுத மிக நீண்ட பதிவு தேவை அசோகமித்திரன் சார் கதைகளுக்கும் அப்படித்தான். தேவன்,லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணனின் மலர்கள்,\nஎஸ்.வி.ஏஸ் அவர்களின் நகைச்சுவை கட்டுரைகள்.\nமும்தாஜ் யாசீன்,படுதலம் சுகுமாரன்,சுந்தர பாகவதர்,இவர்கள் புத்தகங்களும் உண்டு என் அலமாரியில்.\nஇன்னும் சேர்ந்து கொண்டு இருக்கின்றன. என்னுடைய (இன்னும் முற்றிய) முதுமை காலத்திற்காக சேர்க்கும் சொத்து.\nகீழே வரும் எழுத்தாளர்களும் அவர்கள் புத்தகங்களும்\nவெவ்வேறு விதமான சுவையில் இலக்கணம்\nபிறழாத தமிழில், எழுதி எப்போதாவது இவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமே என்று மனசார நினைக்க வைத்தவர்கள்.\nஎன்று கலைமகள் இதழில் வெளியான கதைகள்.\nமனதுக்குப் பிடித்தவள்.... என்று ஒரு தொடர்.\nஇன்னும் மிச்சம் இருப்பவை ஆன்மீகப் புத்தகங்கள் .\nமுக்கூர் ெழுதிய குறையொன்றும் இல்லை -6 பாகங்களாக வந்தவை.\nஇராகவேந்திர மகிமை அம்மன் சத்தியநாதன் அவர்களால் எழுதப் பட்டது. அல்லல் படும் நேரம் இவைகளைப் படிப்பேன். மற்ற நேரமும் தான்\"-))\nஅதே போல் இராமாயண, மஹாபாரதம்,பாகவதம்\nதிவயதேசங்கள் , ஸ்தல புராணங்கள் எண்று நிறைய\nபடிப்பது என்னும் வழக்க்ம குறைந்தது,\nநெட்டில் தான் படிக்கிறேனே,, என்று நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.\nபொறுமையாக இந்தப் பதிவை வாசித்தவர்களுக்கு நன்றி.\nபதிக்க சொன்ன சிவபாலனுக்கும் சேர்த்துதான்.\nவீட்டில் இருந்து லஸ் கார்னருக்குப் போனவைகள்\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான். இந்தப் பதிவு ஒரு பின்குற...\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஅம்மாவு��் மாமியாரும் கமலம்மாவும்-தேன்கூடு போட்டி\nமலைகளுக்கும் மாமியாருக்கும் என்ன சம்பந்தம் உண்டு. அசைக்க முடியாத குணம், . , கனிவு மழையும் உண்டு, கல் சரிவுகளும் உண்டு.ஒத்துக்கிறோம், அது எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhavasalbuddhavihar.blogspot.com/2015/10/blog-post_4.html", "date_download": "2018-07-20T04:59:49Z", "digest": "sha1:DYYFS5U2ASCQVTGOC6LBO4UNDB3UWY4A", "length": 14339, "nlines": 115, "source_domain": "santhavasalbuddhavihar.blogspot.com", "title": "ஆந்திராவின் அமராவதி பல்லவ மன்னர் ஆட்சியிலும் தலைநகராக இருந்தது: வரலாற்று ஆய்வாளர் தகவல்", "raw_content": "\nஆந்திராவின் அமராவதி பல்லவ மன்னர் ஆட்சியிலும் தலைநகராக இருந்தது: வரலாற்று ஆய்வாளர் தகவல்\nஆந்திராவின் அமராவதி பல்லவ மன்னர் ஆட்சியிலும் தலைநகராக இருந்தது: வரலாற்று ஆய்வாளர் தகவல்\nBy ஆர். மோகன்ராம், புதுக்கோட்டை\nஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அமராவதி பகுதி பல்லவர் ஆட்சி காலத்தில் தலைநகராகத் திகழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் அ. சுபாஷ்சந்திரபோஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபல்லவர்கள் காலத்தில் காஞ்சிபுரமும், அமராவதியும் 2 தலைநகரங்களாகத் திகழ்ந்தன. அதில், முதலாம் குமாரவிஷ்ணு (பப்பா) (கி.பி. 225 - 250) தொண்டைமான் இளந்திரையனுக்குப் பிறகு பப்பதேவா என்ற முதலாம் குமாரவிஷ்ணு முற்காலப் பல்லவர்களில் முதல் ஆட்சியாளராகக் கருதப்படுகின்றார்.\nசாதவாகனர்களில் பிந்தைய ஆட்சியர்களில் ஒருவரான மூன்றாம் புளுமாயி (கி.பி. 213-226) என்பவருடைய மேலாண்மையை ஏற்றுக்கொண்டு பப்பதேவா ஆட்சி செய்தார். மூன்றாம் புளுமாயி என்பவரின் மகன் வெளியிட்ட மயிதவோலு பிராகிருத சாசனம் தான்யகடகாவில் இருந்த ஒரு அரசு அதிகாரிக்கு வழங்கப்பட்டது.\nவிசயஸ்கந்தவர்மனின் முதல் ஓங்கோடு பட்டயம் பப்பாதேவாவுக்கு மகாராசா பட்டம் வழங்கியது என்பதைத் தெரிவிக்கிறது (Gandhidasan, M. 1985, The Early Pallava Chronology, NS Publications, Madurai, Pp. 92-94). மூன்றாம் புளுமாயி காலத்துக்குப் பின் பப்பா சுதந்திரமாக ஆட்சி செய்த நிலப்பரப்பு பாலாற்றிலிருந்து கிருஷ்ணா வரை பரவிக் கிடந்தது.\nஇந்நிலப்பரப்பை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அது மட்டுமல்ல இரண்டு தலை நகரங்களும் அவரது ஆட்சியில் இருந்திருக்கின்றன. அமராவதியை மை���மாகக் கொண்டு தெலுங்கு மாவட்டங்களையும், காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தின் ஒரு பகுதியையும் பப்பா ஆட்சி செய்திருக்கின்றார். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர்களில் முதலாவது மன்னராக வரலாற்றாசிரியர்கள் பலரால் பப்பா கருதப்படுகின்றார். (Gopalakrishnan, M (Ed). 2000, Gazetteers of India, Tamil Nadu State, Kanchipuram and Tiruvalluvar Districts (Erstwhile Chengalpattu District), Vol. I, Government of Tamil Nadu, Madras, p. 91). எனவே, பல்லவர்களின் முடியரசில் ஒரு தலைநகராகத்திகழ்ந்த அமராவதியை தற்போது நடைபெறும் குடியரசில் ஆந்திராவின் புதிய தலைநகரமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வை நாம் அனைவரும் எண்ணி பெருமை கொள்ள முடியும் என்றார். நன்றி : http://www.dinamani.com/tamilnadu/2015/10/24\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் விவரங்கள்எழுத்தாளர்: அழகிய பெரியவன்தாய்ப் பிரிவு: தலித் முரசுபிரிவு: டிசம்பர்09வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2010\n“சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ – அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது.'' – டாக்டர் அம்பேத்கர் அழகிய பெரியவன் IV\nஅம்பேத்கர் மன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ, நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. புரோகிதன் விரும்பினால் மூன்று இரவுகளைக்கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனில்,அப்பெண்ணின் முதல…\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்Oct 30th, 2014 - 17:30:50 போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்பு���மான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் அற்புத ஜோதியான புத்த பெருமானின் மறு அவதாரமாகவே போதி தர்மம் உலக அறிஞர்களால் பேசப்படுகிறார். இந்த நூல் பெண் ஞானியர்கள் பற்றி மிக உயரிய கருத்தினையும், தர்மரட்சகா, புத்தபத்திரா, குமாரஜீவா, பரமார்த்தா, ஜினகுப்தா, குணபத்ரா என ஏராளமான இந்திய ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது. சூபி மார்க்கம், ஜென் தத்துவம், சைதன்யர்கள் மற்றும் ஹெடாய் எனும் சிரிக்கும் புத்தர் பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் கொடுத்து, இந்நூலை ஒரு தத்துவஞானச் சுரங்கமாக ஆக்கியுள்ளார், நாவலா…\nசங்கமித்திரை பெண்கள் புத்த தம்ம அறநெறியாளர்கள் சங்...\nசைவமும், புத்தமும் தழைத்தோங்கிய அமராவதி\nஆந்திராவின் அமராவதி பல்லவ மன்னர் ஆட்சியிலும் தலைநக...\nபுத்தரின் சுவடுகளில் - முழுமையான அறிவு மற்றும் கரு...\nவிஹார் உருவாக்கத்தின் சுருக்கமான வரலாறு\nபௌத்தம் தழுவியவர்களுக்கு கண்டிபாக இடஒதுக்கீடு உண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/06/28151529/No-awards.vpf", "date_download": "2018-07-20T04:24:19Z", "digest": "sha1:EFIQVM2QNQO4IBF46NDOB4GSNPS2BPL6", "length": 6550, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "No awards || விருதுகள் வேண்டாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருதுகள் வேண்டாம் + \"||\" + No awards\nவிருது கிடைக்கும் என்ற எண்ணத்தோடு நான் எந்த படத்திலும் நடிப்பதில்லை என்று நடிகை வித்யா பாலன் கூறினார்.\n‘‘ஆஸ்கர் விருது கிடைக்கும், தேசிய விருது கிடைக்கும் என்ற எண்ணத்தோடு நான் எந்த படத்திலும் நடிப்பதில்லை. அது தேவையில்லாத எதிர்பார்ப்பும் கூட. நடிப்பு என்பதை கூட இயல்பாக செய்து கொடுப்பதே என்னுடைய வேலை. வேலையை திருப்திகரமாக முடித்துவிட்டோம் என்ற மனநிறைவில் கிடைக்காத விருதுகளா, திரைப்பட விழாக்களில் கிடைக்கப்போகிறது..\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52176-topic", "date_download": "2018-07-20T05:01:53Z", "digest": "sha1:W62IPCZZ2NPS3TNDU6KZTSGLNOXON6X2", "length": 13905, "nlines": 144, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஇன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nகுழந்தை வரம் வேண்டி வரும் ஆண் பக்தர்களை\nRe: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nசிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாமிடம் நேற்று\nதமது பதவி நியமனப் பத்திரங்களைச் சமர்ப்பித்தார்\nசிங்கப்பூருக்கான புதிய இந்தியத் தூதர் திரு ஜாவீத் அஷ்ரஃப் (இடது).\nஉடன் இருப்பவர் திரு ஜாவீத்தின் துணைவியார் டாக்டர் கஸாலா ஷஹாபுதின்.\nபடம்: தொடர்பு, தகவல் அமைச்சு\nRe: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nபிரபல பத்திரிகையாளரும், காஷ்மீர் விவகாரம்\nதொடர்பாக கடந்த 2008-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட\nசமரச தூதுக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான\nதிலீப் பட்காவ்ங்கர் , உடல் நலக் குறைவால்\nவெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது ௭௨\nRe: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nதிருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்ற, 200 கிலோ\nஎடையுள்ள செப்பு கொப்பரை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.\nRe: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2008/12/2011.html", "date_download": "2018-07-20T05:05:51Z", "digest": "sha1:BBP5QJRZNLCTPJURXHULF33QR2UA7TBC", "length": 14697, "nlines": 117, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "பாதுகாப்பு அச்சம்; சிக்கலில் 2011 உலகக் கோப்பை! | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » விளையாட்டு » பாதுகாப்பு அச்சம்; சிக்கலில் 2011 உலகக் கோப்பை\nபாதுகாப்பு அச்சம்; சிக்கலில் 2011 உலகக் கோப்பை\nஉலகை உலுக்கிய மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சம��� காரணமாக 2011ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.\n2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்துகின்றன. போட்டிகள் 2011ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளன.\nபாகிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் பயங்கரவாதத் தாக்குதல்களினால் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது மும்பையில் நடைபெற்ற மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களினால் மேற்கு நாடுகள் பாதுகாப்பு அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், துணைக் கண்டத்தில் இந்த உலகக் கோப்பை நடைபெறுமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.\nஇலங்கையிலும் அந்நாட்டு ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருவதால் அங்கும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாட்டு வாரியங்கள் கவலை வெளியிட்டுள்ளன.\nசமீப காலமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வங்கதேச பயங்கரவாதிகளுக்கும் பங்கிருப்பதாக பேசப்படும் சூழலில் இந்த 4 துணைக்கண்ட நாடுகளும் வீரர்கள் பாதுகாப்பிற்கு அச்சம் ஏற்படுத்தும் இடங்களாக பார்க்கப்படுகின்றன.\nபாகிஸ்தானிலும் சரி, தற்போது இந்தியாவில் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலாயினும் குறிப்பாக வெளி நாட்டினர் அதிகம் தங்கும் விடுதிகளைக் குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதால் அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு குறித்த அச்சங்களை எழுப்புவது நியாயமானதே.\nகிரிக்கெட் ஆஸ்ட்ரேலிய தலைமை அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் நேற்று இது பற்றி கூறுகையில், மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு 2011 உலகக் கோப்பை போட்டிகளின் போது பாதுகாப்பு பிரச்சனைகள் நிச்சயமாக எழும் என்று முதல் முட்டுக்கட்டையை போட்டுள்ளார்.\nஅப்படி துணைக் கண்டத்திலிருந்து 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை மாற்ற வேண்டுமென்றால் ஆஸ்ட்ரேலியா, நியூஸீலாந்து நாடுகளில் நடத்தப்பட வேண்டும் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்ற��.\nஆனால் இது குறித்த கவலைகள் இன்னமும் விவாத அளவிற்கு செல்லவில்லை என்று ஐ.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஆனால் எந்த முடிவாயினும் அது விரைவில் எடுக்கப்பட்டால்தான் 2011 உலகக் கோப்பை போட்டிகளுக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலைக்கு கொண்டு வர முடியும் என்று ஒரு சில நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் உணர்வதாகவும் தெரிகிறது.\nமுதலில், நின்று போன ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளே எங்கு நடைபெறும் என்று தெரியாத சூழ்நிலையில், தற்போது மும்பை பயங்கரவாத தாக்குதல் காரணமாக துணைக்கண்டத்தில் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிற்கே தன் பணபலத்தால் பங்களிப்பு செய்து வரும் இந்தியாவின் மதிப்பும் உலக அரங்கில் கேள்விக்குறியாகியுள்ளது.\nகிரிக்கெட்டின் பண மையமான இந்தியாவை இந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலை வைத்து மற்ற கிரிக்கெட் நாடுகள் பாகிஸ்தானை செய்வது போல் தனிமைப்படுத்தினால் அது கிரிக்கெட் ஆட்டத்தையே பலமிழக்கச் செய்யும் என்பது உறுதி.\nமேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பண மற்றும் அதிகார மையம் குறித்து ஐ.சி.சி.யிலும், வெளியிலும் கேள்வி எழுப்பிவரும் ஒரு சில தன்னார்வ சக்திகள், மும்பை பயங்கரவாத தாக்குதல்களை காரணம் காட்டி இந்தியாவை ஓரம் கட்டி அதன் கிரிக்கெட்டை முடக்கும் முயற்சிகளிலும் ஈடுபடலாம்.\nஏனெனில் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்த முடிவுகள் சம்பந்தப்பட்ட அந்த இரு நாட்டு வாரியங்களின் இருதரப்பு விவகாரமே, இதில் ஐ.சி.சி. தலையிட முடியாது என்று ஐ.சி.சி. ஒப்பந்தங்களில் உள்ளது.\nஎனவே இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என்று ஆஸ்ட்ரேலியாவோ, இங்கிலாந்தோ, தென் ஆப்பிரிக்காவோ அல்லது எந்த ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியமோ முடிவு செய்தால் அதில் ஐ.சி.சி. தலையிட முடியாது.\nபல்வேறு அரசியல், பொருளாதார, சமூக, உள் நாட்டு, பன்னாட்டு நெருக்கடிகளில் சிக்கிச் சீரழியும் வளரும் நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலாக எழுந்துள்ளது இந்த பயங்கரவாதம் என்ற முகம் தெரியாத ஒரு அச்சுறுத்தல்.\nஇந்த நிலையில் மற்ற நாட்டு வாரியங்கள் ஒத்துழைப்பு நல்குவதே பயங்கரவாதங்களுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்க முடியும். மாறாக இதனை காரணம் காட்டி, பல்வேறு தன்னார்வ நலன்களுக்காக இந்���ியாவையோ, பாகிஸ்தானையோ, இலங்கையையோ முடக்குவது என்ற செயல்பாடு கிரிக்கெட் ஆட்டத்திற்கு மட்டுமல்லாது, அதன் பொருளாதாரத்தையே முடக்கும் ஆபத்தான செயலாக போய் முடியும்.\nஐ.பி.எல்.லிற்கு முந்தைய இந்திய கிரிக்கெட், ஐ.பி.எல்.லிற்கு பின் இந்திய கிரிக்கெட் என்ற பேச்சுக்கள் மறைந்து, தற்போது மும்பை பயங்கரவாதத்திற்கு பிறகு இந்தியா, இந்திய கிரிக்கெட் போன்ற விவாதத் தலைப்புகள் மேற்கத்திய ஊடகங்களில் தோன்றியுள்ளன.\nவரும் காலங்கள் இந்திய கிரிக்கெட்டிற்கு பெரும் சவாலான காலக் கட்டம் என்பதில் ஐயமில்லை. எவ்வளவோ சோதனைகளைக் கடந்து வந்துள்ள இந்த தேசம் இதனையும் கடக்கும் என்று நம்புவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0997", "date_download": "2018-07-20T04:43:31Z", "digest": "sha1:ZBTMECGRXK653RLNG625UHU26CYZ5P5R", "length": 3125, "nlines": 71, "source_domain": "marinabooks.com", "title": "வல்லி பிரசுரம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கம்யூனிசம் மகளிர் சிறப்பு English உடல்நலம், மருத்துவம் சட்டம் இல்லற இன்பம் மனோதத்துவம் தத்துவம் நாட்டுப்புறவியல் வேலை வாய்ப்பு இஸ்லாம் கட்டுரைகள் பொது நூல்கள் கணிதம் அறிவியல் மேலும்...\nசவுக்கு பதிப்பகம்ப்ராடிஜிஅவிஸோ பப்ளிஷர்ஸ்லெமூரியன் புக்ஸ்திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்தஉதயகண்ணன்தமிழ்த் தேசம்பெண்கள் விடுதலை முன்னணிஇந்திய வேதாகமச் சங்கம்விவேக் பதிப்பகம்உலக மனிதாபிமானக் கழகம்செங்குயில் பதிப்பகம்வாலி பதிப்பகம்பாரி நிலையம்பிரதீப் என்டர்பிரைசஸ் மேலும்...\nமகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2014/01/blog-post_8.html", "date_download": "2018-07-20T05:09:07Z", "digest": "sha1:YQ6ZVWNJGDSXGFBTLYHVWQIIZHIKW5S5", "length": 13970, "nlines": 166, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: மீண்டும் சந்திரிகையின் கதை", "raw_content": "\nதொலைந்து போன பதிவுகளை முடிந்தவரை மீட்டுச் சேர்க்கும் பணியில் மும்முரமாக இருந்த போது, எதிர்பாராமல் கிடைத்த போனஸ் பூத்தூரிகை காலப் பதிவுகள். சேமித்து வைத்ததே தெரியாது. அரசன், நான், சாவித்திரி, சாய்ராம், ஹேமா துவாரக்நாத், வளர்மதி, பேட்டை சசி... பூத்தூரிகையில் நிறைய பேர் எழுதினோம். நிறையக் கும்மி அடித்தோம். என்னிடம் இருந்த பதிவுகளை சேர்த்திருக்கிறேன். 2007-08ல் எழுதப்பட்டவை. அரசனுடன் சேர்ந்து எழுதத் தொடங்கிய குமாஸ்தா, திருவினையாகாத முயற்சி. எல்லாம் சுவாரசியமான நினைவுகளைக் கிளறின.\nபதிவுகளைச் சேர்க்கும் பொழுது 'சந்திரிகையின் கதை' அத்தியாயம் ஒன்று, ப்லாகர் கோளாறால் தவறிப்போய் இரண்டு முறை பதிவானதும், புதுப்பதிவாக அமைந்ததை நீக்க வேண்டியிருந்தது. அதன் விளைவே முந்தைய பதிவில் பலரும் பார்த்த பிழைச் செய்தி. பின்னூட்டத்திலும் இமெயிலிலும் விசாரித்தமைக்கு நன்று. தடங்கலுக்கு வருந்துகிறேன். (எங்கள் ப்லாக்ல சுட்டிகளை ரிப்ரெஷ் செய்யுறதில்லே.. அவங்க தயவுல நாலு பேர் என் ப்லாகைப் படிக்க வரப்ப.. நான் உள்பட.. குறை சொல்ல மனம் வருமா\nபாரதியார் எழுதி, முடிக்காமல் விட்ட அற்புத காவியம் 'சந்திரிகையின் கதை'. சில கதாபாத்திரங்களின் பின்னல் படிப்பவரைச் சிலிர்க்க வைக்கும். இதுவரை படிக்காதவர்களுக்காக, முதல் அத்தியாயத்துக்கான சுட்டி இதோ: சந்திரிகையின் கதை.\nஓ, மறக்குமுன்.. திண்டுக்கல் தனபாலனின் முனைப்பு எனக்கு ஒரு முன்னுதாரணம். ப்லாகரில் பிழை செய்தி வருவதை ஏற்காமல் 'ஏன் இந்தப் பிழை வருகிறது' என்று விடாமல் தேடிப் படித்து ஒரு பின்னூட்டமும் போட்டு விட்டார். தனபாலனுக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் ஜனவரி 08, 2014\nசமீபத்தில் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களின் மகள் ரோஷ்ணியின் தளம், Google கேட்ட கேள்விற்கு தவறான பதிலால் தளம் முடக்கப்பட்டது... (சில தகவல்களை கூகிளிலிருந்து கேட்டிருந்தார்கள்.. அதில் பிறந்த வருடத்தை குறிப்பிட்டவுடன், 13 வயதுக்கு குறைவானவர்கள் பிளாக் வைத்திருக்கக்கூடாது என்று சொல்லி வலைப்பூவே நீக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு...\nஅவர்களுக்கு சொன்ன பதில் : (இது தவறாக நம் சமீபத்திய பதிவை delete செய்து விட்டாலும் உதவும்...)\nநீங்கள் கணினியை Ccleaner அல்லது மற்ற software கொண்டு clean செய்யாமல் இருந்தால் :\n4. பிறகு இன்னொரு tab-ல் cache:url (குறித்து வைத்துக் கொண்ட ஒவ்வொரு url-யையும் url எனும் இடத்தில் இடவும்... அந்தந்த பதிவு வரும்... அதை அப்படியே ஒன்றன் பின் ஒன்றாக word-ல் copy செய்து கொண்டு பிறகு புதிய தளத்தில் பகிரவும்...\nஇனிமேல்... தங்களின் 3 தளத்திற்கும் : ஒவ்வொரு பதிவை வெளியிட்ட பின் அல்லது atleast வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டியது :\nஇவ்வாறு செய்தால், அந்த தளத்தில் உள்ள எல்லா பதிவுகளும் சேமிப்ப�� ஆகும்... இது போல் பிரச்சனை ஏற்படும் போது, உருவாக்கிய புதிய தளத்தில் மீண்டும் Settings ---> Other ---> Import Blog எல்லா பதிவுகளும் வந்து விடும்...\nமுதல் பத்தியே இன்னும் படித்து முடியவில்லை. பத்திக்குள் பதிவுகள் பல வைத்து. அதற்குண்டான கருத்துரைகளையும் , புகுத்தி வைத்து. அப்பப்பா இந்த அப்பாதுரையை என்ன சொல்ல. இப்போதைய பதிவுகளும் பின்னூட்டங்களும் மலைக்கும் மடுவுக்குமான நிலை. மீண்டும் வருவேன் முழுவதையும் படித்துவிட்டு.\nஆயிரத்துக்கும் மேல் பதிவுகள் இருந்தால் எப்படிக் குறித்துக் கொள்வது பேசாமல் பென் ட்ரைவில் எடுத்துடலாமா பேசாமல் பென் ட்ரைவில் எடுத்துடலாமா\nதிண்டுக்கல் தனபாலன் ஜனவரி 09, 2014\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nசந்திரிகையின் கதை, பொதிகை தொலைக்காட்சியில் ஸ்வர்ணமால்யா நடித்து வெளிவந்தது. மறு ஒளிபரப்பும் வந்திருக்கிறது.\nகோமதி அரசு ஜனவரி 09, 2014\nபொதிகை தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன். பாரதியின் சந்திரிகையின் கதை.\nதிண்டுக்கல் தனபாலன் ஜனவரி 09, 2014\nஅப்பாதுரை ஜனவரி 09, 2014\nசந்திரிகை திரைப்படம் தகவலுக்கு நன்றி. ஸ்வர்ணமால்யா நடித்ததா - பழைய படமா யார் யார் நடிச்சது\nஅப்பாதுரை ஜனவரி 09, 2014\nசந்திரிகை கதை என்று யுட்யூபில் தேடினால் நிறைய கிடைக்கிறது - hot kerala aunty என்று விடைப் பட்டியல் தொடங்கிறது.\nசத்தியமாக இதற்கும் பாரதியாருக்கும் தொடர்பில்லை என்று எனக்குக் கூடத் தோன்றுகிறது. பொதிகை ஒளிபரப்பு எங்காவது கிடைக்குமானால் யாராவது சொல்லுங்களேன்\nசினிமா இல்லை. நெடுந்தொடராக வந்தது. நாங்க சென்னையிலே அம்பத்தூரிலே இருக்கிறச்சே பார்த்திருக்கேன். குறைஞ்சது ஐந்து வருடங்கள் முன்னால் ஆமாம்னு நினைக்கிறேன். ஸ்வர்ணமால்யாவைத் தவிர மற்றச் சில நடிகர்களும் இருந்தாலும் அவங்க பெயரெல்லாம் நினைவில் இல்லை. :(\nபோன பின்னூட்டத்தில் டிடி பேரைத் தப்பாச் சேர்த்துட்டேன். :)))))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallaseithi.blogspot.com/2008/01/31-01-2008.html", "date_download": "2018-07-20T04:33:05Z", "digest": "sha1:MNRJWR4JQ54F2SY2VXLGGCDPIWQIQX6W", "length": 5627, "nlines": 69, "source_domain": "nallaseithi.blogspot.com", "title": "நல்ல சேதி!: நல்ல சேதி 31-01-2008", "raw_content": "\nஊடகங்க��ை பார்த்து நொந்து போயிருக்கிறீர்களா என்னப்பா, எங்கே பாத்தாலும் சண்டை சச்சரவுதானா என்னப்பா, எங்கே பாத்தாலும் சண்டை சச்சரவுதானா நல்ல சமாசாரமே கிடையாதா என்று அலுத்துக்கொண்டதுண்டா நல்ல சமாசாரமே கிடையாதா என்று அலுத்துக்கொண்டதுண்டா இந்த வலைப்பூ உங்களுக்காகதாங்க ஊடகங்களில் அரிதாக பார்க்கும் நல்ல தகவல்கள், நேரில் பார்த்து அனுபவித்த நல்ல சமாசாரங்களை இங்கே அனுப்புங்க\nஇந்த வலைப்பூக்கு சமர்ப்பிக்க விதிகள் (1)\nஊடகத்தில் நல்ல சேதி (40)\nசெய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி (46)\nஊடகங்களில் வரும் செய்திகள் பெரும்பாலும் வருத்தம் தருவன. கொலை கொள்ளை அடிதடி கற்பழிப்பு... இவற்றை மட்டுமே படிப்பதால் உலகில் நல்லதே இல்லை என மயக்கம் வரக்கூடும். அதற்காகவே நல்ல செய்திகளை / நடப்புகளை திரட்டுகிறோம்\nசுலபமாக தமிழில் தட்டச்சி பின்னூட்ட...நிறுவல் இல்லை\nநல்ல சேதி-3 31 ஜனவரி\nநல்ல சேதி 31 ஜனவரி 2008\nடிசிஎம் ஸ்ரீராம் கன்சாலிடேடட் நிறுவனம் ஏற்படுத்திய கிராம பசுமைப்புரட்சி ஹார்வேர்ட் பல்கலையின் பாடமாக மாறியுள்ளது.\nஇந்த நிறுவனம் 1930 களில் விவசாயத்தில் பெரும் ஆர்வம் காட்டியது. குறிப்பாக கரும்பு. 1966 இல் உர உற்பத்தி. 1997 இல் ஸ்ரீராம் க்ருஷி விகாஸ் கைட்ஸ் என்ற திட்டம் துவக்கப்பட்டது. இதன் படி சில்லரை விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. விவசாயத்துறை நிபுணர்கள் அந்த பகுதிக்கு அமைக்கப்பட்டனர். இவர்கள் எல்லா விவசாய பிரச்சினைகளிலும் உதவினர்.\nஇதைத்தொடர்ந்து மகசூல் அதிகரித்தது. விளை பொருட்களும் நியாயமான விலையில் கிடைத்தன. விவசாயிகளின் இலாபமும் அதிகரித்தது.\nகடந்த ஆண்டு உலக வங்கி கூட்டத்தில் இத்திட்டத்தைப்பற்றி அறிந்த ஹார்வேர்ட் பல்கலை பேராசிரியர் ஒரு குழுவுடன் நேராக இந்தியா வந்து ஆராய்ந்து பின் இதை ஒரு பாடமாக ஆக்கியுள்ளார்.\nபதித்தவர் Vasudevan Tirumurti இந்த நேரத்தில்\nகுறிச்சொற்கள் செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை இல்லம்\nநல்ல செய்திகள் நாற்புறத்திருந்தும் வரட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sjustin-gcbtamil.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-07-20T04:23:21Z", "digest": "sha1:IU2U3LXPTXLJ23EEMZWARCC5QHAXC6Y2", "length": 8232, "nlines": 58, "source_domain": "sjustin-gcbtamil.blogspot.com", "title": "sjustin-gcbtamil: வணக்கம்", "raw_content": "\n இன்று முதல் மலேசிய கல்வி தத்துவத்தின் அடிப்படையில் ம��ேசிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான தகவல்களை இங்கு பதிவேற்றம் செய்யவிருக்கிறேன்.குறிப்பாக யூபிஎசார் சம்மந்தமான ஏதேனும் தகவல்களும் கேள்விகளும் இருக்குமாயின் இவ்வலைப்பதிவை வலம் வருவதன் மூலமாகவும் அல்லது எனது மினஞ்சல் sjustin.84@gmail.com மூலமாகவும் தமிழ் அன்பர்கள் தொடர்புக் கொள்ளலாம். நன்றி.\nமனதில் தோன்றும் கருத்துக்களைக் கோவைப்படுத்துமாறு காரணகாரியத் தொடர்பில் அழகான மொழியில் அமைப்பதுக் கட்டுரையாகும். கட்டுரைய...\nமெய்நிகர் கற்றல் (vle frog) தளத்தின் வழி தமிழ்மொழியில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் உத்திகள்\nஅறிமுகம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எல்லா துறையும் பல மாற்றங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் காலமாகத் தற்காலம் திகழ்கிறது. இம...\nஇன்னும் ஓரிரு வாரங்களில் யூபிஎசார் தேர்வில் தமிழ்மொழித் தாள் 2 –ஐ அணுகவிருக்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டிய முக்கியக் கூறுகள்.\nவணக்கம் . இன்னும் ஓரிரு வாரங்களில் யூபிஎசார் தேர்வில் அமரவிருக்கும் மாணவர்களும் தமிழ் மொழி போதிக்கும் ஆசிரியர்களும் அறிந்த...\nஇப்பிரிவில் மாணவர்களுக்கு மொத்தம் நான்கு சொற்கள் வழங்கப்பட்டிருக்கும். மாணவர்கள் நான்கு சொற்களுக்கும் பொருள் விளங்க வாக்கியம் அமைக்க வே...\nமொழித் திறன்கள் நான்கு. அவை கேட்டல் , பேசுதல் , வாசித்தல் , எழுதுதல் ஆகியவை ஆகும். மொழிக்கு முதல் கேட்டல் திறனாகும். கேட்பதை அடி...\n‘ நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி ’ , ‘ பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் ’ இந்த இரண்டு தொடர்களும் நாலடியாரின் பெருமையையும் திருக்குறளின...\nகல்வியாளர்களிடம் உள்ள வாசிப்புப் பழக்கம்\nவாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி ; அழகான பசி ; ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும். சிந்தனையும் செயல்பாடுகளும...\nதொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்ப...\n இன்று முதல் மலேசிய கல்வி தத்துவத்தின் அடிப்படையில் மலேசிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரி...\nநூன்மரபு : எழுத்துக்களின் வகை சூத்திரம் 1 : எழுத்தெனப் படு(ப)வ அகரமுதல் னகரஇறுவாய் ...\nதமிழ்ப்பள்ளிகளுக்கான கலைத்திட்டத் தர மற்றும் மத���ப்பீட்டு ஆவணம்\nஆறாம் ஆண்டுக்கான கலைத்திட்டத் தர மற்றும் மதிப்பீட்டு ஆவணம்\nஐந்தாம் ஆண்டுக்கான கலைத்திட்டத் தர மற்றும் மதிப்பீட்டு ஆவணம்\nநான்காம் ஆண்டுக்கான கலைத்திட்டத் தர மற்றும் மதிப்பீட்டு ஆவணம்\nதமிழ்ப்பள்ளிக்கான தமிழ்மொழித் தர ஆவணம்\nமாணவர் கற்றல் மேம்பாட்டு வழிகாட்டி\nதேசிய வகை பள்ளிக்கான ஆண்டு 3\nதேசிய வகை பள்ளிக்கான ஆண்டு 2\nதேசிய வகை பள்ளிக்கான ஆண்டு 1\nதொடக்கப்பள்ளிக்கான சீரமைக்கப்பட்ட தமிழ்மொழிக் கலைத்திட்டத் தர மற்றும் மதிப்பீட்டு ஆவணம்\nஇலக்கண இலக்கிய விளக்கவுரை (2016)\nஇலக்கண இலக்கிய விளக்கவுரை 1-6\nதமிழ்மொழிப் பாடத்திற்கான ஆண்டுத் திட்டங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-07-20T04:49:02Z", "digest": "sha1:NK4BU562XOXR6H3TQI2W34HD7DYH2BII", "length": 2806, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஐயப்ப சாமி | பசுமைகுடில்", "raw_content": "\nஐயப்ப பக்தர்கள் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\n1. மாலை அணிந்து கொள்ளும் பக்தர் மிக முக்கியமாக பிரம்மச்சரிய விரதம் இருக்க வேண்டும் 2. காலை – மாலை இரு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் நீராடி[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=94", "date_download": "2018-07-20T05:06:33Z", "digest": "sha1:HGOQAOBHOF5Z6POMJR26HGHHICE4BZQ5", "length": 2308, "nlines": 19, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "முழு மஹாபாரதம் விவாதம் › கடிதங்கள்\nஉங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.\nதாராளமாக நீங்கள் இந்த முழுமஹாபாரதப் பதிவுகளை முகநூலிலோ {Facebook}, கூகுள்+லோ அல்லது எந்த ஒரு சமூக வலைதளத்திலோ பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். . பலர் பலருக்குப் பகிர்ந்து, தமிழறிந்த அனைவருக்கும் செல்ல வேண்டும் என்பதே இந்த முழு மஹாபாரத வலைப்பூவின் நோக்கம்.\nமேலும் ஆதிபர்வத்தை முழு கோப்போக, ஒரே PDFஆக கேட்டிருந்தீர்கள். இதோ இப்போதுதான் அதைத் தயா���் செய்து கொண்டிருந்தேன். இன்னும் சற்று நேரத்தில் http://mahabharatham.arasan.info/2013/09/Tamil-Adiparva-Free-Download.html என்ற லிங்கில் முழு மென்புத்தகமும் ஒரே பிடிஎப் கோப்பாக கிடைக்கும்.\nஅதை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2011/11/blog-post_20.html", "date_download": "2018-07-20T05:11:10Z", "digest": "sha1:YFH5JMUTDYC3OSLNB3A3IPMNMYMQZXJO", "length": 25775, "nlines": 172, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: புரியாத புதிர்", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nஇன்றைய உலகில் வாழும் மனிதர்களாகிய நாம் அரிகத்தோ, நேசி, நன்னி, ஸ்பாசொபோ, தங்ஸ் என ஒருவர்க்கு ஒருவர் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நன்றி கூறுகிறோம். உதட்டளவில் நன்றி சொல்கின்றவர்களும் கடமைக்காக நன்றி சொல்கின்றவர்களும் இருக்கிறார்கள். அப்படி போலியாக நன்றி சொல்பவரின் நடிப்பை குரலின் தன்மையும் கண்ணிலுள்ள கருமணியின் சுருக்கமும் காட்டிக்கொடுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்கள் கூறும் நன்றியைக் கேட்பதால் கேட்பவர் மனம் மகிழ்ச்சி அடையாமல் வேதனைப்படும். இது சிலவேளைகளில் உறவை வளர்ப்பதற்குப் பதிலாக பிரித்துவிடும். இத்தகைய நன்றி கூறுதல் தேவைதானா\nநன்றியை ஆழ்மனதில் இருந்து உள்ளன்போடு கூறுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு உள்ளன்போடு கூறப்படும் நன்றி மனிதஉறவை வலுப்படுத்தும். இது சமுதாய கட்டமைப்பிற்கும் உலக ஒருங்கிணைப்பிற்கும் உதவுகின்றது. அதில் எந்தவொரு கருத்து வேற்றுமைக்கும் இடமில்லை. ஆனால் நாம் நம் நன்றியை மடல்களாகவும் பரிசுப்பொருட்களாகவும் கொடுப்பதுடன் எமது கடமை முடிந்ததென்று அவர்களைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதுவே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு.\nஎமது சங்கத்தமிழ் முன்னோர்களோ ஒருவர் செய்த நன்மைக்கு அதாவது நன்றிக்கு கட்டாயம் உதவி செய்து தீரவேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தார்கள். திருவள்ளுவரும் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் மட்டுமல்லாமல் நடுவுநிலைமை, பண்புடைமை, குற்றங்கடிதல், வினைத்தூய்மை போன்ற அதிகாரங்களில் கூட நன்றியை (நன்மையை) சிறப்பித்துக் கூறியுள்ளார்.\nநன்றி என்ற சொல்லை நம் பண்டைத்தமிழர் நன்மை என்ற கருத்தில் உபயோகித்துள்ளனர். ஔவையார் \"நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா\" எனக் கூறிய இடத்தில் ஒருவர்க்கு நாம் ஒரு நன்மை செய்தால் அந்த நன்மை எப்போது எமக்குத் திரும்பக்கிடைக்கும் என்று யோசிக்கவேண்டாம் எனக்கூறுகிறார். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதில் நாம் இன்று கூறும் வாய் வார்த்தையையா ஔவையார் நன்றி என்றார் அப்படிக் கூறியிருப்பின் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' எனக்கூறியிருக்கமாட்டார். 'நன்றி ஒருவர்க்கு சொன்னாக்கால்' என்றே கூறியிருப்பார்.\nஇது மட்டும் எனக்குப் புரியாத புதிரில்லை. இதற்கு மேலேயும் இருக்கின்றது இது எனது அறியாமையா அன்றேல் இன்றைய தமிழர்களாகிய நாம் 'நன்றி' என்ற சொல்லின் உண்மைத் தன்மையை பிறமொழி மோகத்தில் தொலைத்துவிட்டோமா எம்நாட்டில் ஒட்டவந்தவர் மேல் எமக்கு ஏற்பட்ட மோகத்தால் கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் தொலைத்தவை எண்ணிலடங்கா. 'இரண்டாயிரத்து நானூறூ ஆண்டுகளின் முன்னர் \"தமிழ்கூறு நல்லுலகம்\" என்று பனம்பாரனார் கூறினார். இவர் தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதியவர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. தனக்கென ஒரு நாகரீகத்தை உருவாக்கி அதனை உலகுக்கு அளித்தது. அதனாற்றான் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழனின் தொன்மங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன' என மார்தட்டிச் சொல்லும் எம்மைப்பார்த்து எம் இளம் சந்ததியினர் சிரிக்காது இருக்க வேண்டும்.\nஅதற்கு நாம் செய்யத்தக்கது என்ன நாமும் எமது முன்னோரும் எவற்றை எப்படித் தொலைத்தோம் என்ற தரவையாவது எமது சந்ததியினருக்கு வைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அகஆதாரங்களையும் புறஆதாரங்களையும் கொண்டு இதனை நாம் காட்டலாம். பண்டைய நூல்கள் சொல்லும் ஆதாரங்கள் அகஆதாரங்களாகும். கல்வெட்டு தொல்பொருள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாரங்கள் புறஆதாரங்களாகும். என்னுள் நன்றியைப் பற்றிய புதிரைப்போட்டவர் திருவள்ளுவரே. ஆதலால் அவர் திருக்குறளில் கூறியுள்ள அகஆதாரங்களைக் கொண்டு நன்றி என்ற சொல்லின் புரியாத புதிரைப் புரிந்துகொள்வோம்.\nதிருவள்ளுவர் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில்\nஎன்கிறார். ஒருவன் அடையக்கூடிய நன்மைகளுக்கு அவனின் நல்லொழுக்கமே வித்தாகுமாம்.\n\"கொடுவாக வையாது உலகம் நடுவாக\nநன்றிக்கண் தங்கினான் தாழ்வு\" - (குறள்:117)\nஎன நன்றியை நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமையோடு நன்மைகள் செய்து வாழ்ந்தவர் வறுமை அடைந்தாலும் உலகம் அதனை தாழ்வாக நினைக்காதாம். இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் பயன்தரும் சொற்களைப் பேசுவதால் மகிழ்வைத்தரும் நன்மைகள் உண்டாகும் என்பதை \"நயன்ஈன்று நன்றி பயக்கும்\" எனச்சொல்கிறார்.\nதூது என்ற அதிகாரத்தில் கூட மாற்றான் மனம் மகிழுமாறு எடுத்துக்கூறி நன்மை உண்டாக்குவதாக தூது இருக்க வேண்டும் என்பதை\n\"நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது\" என்கிறார்.\nகுற்றம் கடிதல் எனும் அதிகாரத்தில் எக்காலத்திலும் தன்னை உயர்வாக மதிக்கக்கூடாது, நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது என்பதை\n\"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க\nநன்றி பயவா வினை\" -(குறள்: 439)\nஎன்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு\nநன்றி பயவா வினை\" -(குறள்: 652)\nஎன புகழும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாது விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.\nஎமக்குத் தேவைப்பட்ட நேரத்தில் ஒருவர் செய்த நன்மை சிறிதாக இருந்தாலும் தினையளவு நன்மையாக இருந்தாலும் அந்த நன்மையை மறப்பது நன்றல்ல. ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு உய்வே கிடையாது. என்றெல்லாம் 'செய்நன்றிஅறிதல்' அதிகாரத்தில் கூறுகிறார். நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப்பற்றி 'நன்றியில்செல்வம்' எனும் அதிகாரத்தில் சொல்கிறார். மேலே நன்றி எனச் சொன்ன இடங்களில் எல்லாம் நன்மை என்ற கருத்திலேயே திருவள்ளுவர் கூறுகிறார்.\nஅவர் பண்புடமை என்னும் அதிகாரத்தில் பிறரது இயல்பை அறிந்து நடக்கும் தன்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் யாருடைய பண்பை உலகம் பெரிதாகப் பாராட்டும் என்பதை\n\"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்\nபண்பு பாராட்டும் உலகு\" - (குறள்: 994)\nஎன்று கூறுமிடத்தில் நன்றியை தர்மமாகக் காட்டுகிறார். அதாவது எல்லோரும் பயனடையக் கூடியவாறு நீதியுடன் தர்மத்தை செய்பவர் பண்பையே உலகம் பாராட்டுமாம்.\nதிருவள்ளூவர் நன்றியை நல்லது, நன்மை, தர்மம் போன்ற கருத்துக்களிலேயே கையாண்டுள்ளார். ஆனால் நாமோ ஒருவர் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறோம். அல்லது நமது நன்றியைத் தெரிவிப்பதற்காக பொருட்களைக் கொடுக்கிறோம். இந்நிலை ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை உதவிசெய்தவர்க்கு நன்றி சொல்வதே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. ஆனால் த���ருவள்ளுவரோ எமக்கு முற்றிலும் முரணாக நிற்கிறார்.\nதந்தையும் மகனும் ஒருவர்க்கொருவர் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நாடகக்காட்சியாகக் புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் காட்டுகிறார். நீங்களும் பாருங்கள். முதற்காட்சியில் ஒரு தந்தை தான் பெற்ற மகனை படிக்கவைத்து கற்றவர் அவையில் முன்வரிசையில் இருக்கக்கூடிய தகுதியை உண்டாக்க நன்றி(நன்மை) செய்கின்றான்.\n\"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து\nமுந்தி இருப்பச் செயல்\" - (குறள்: 67)\nஅடுத்த காட்சியில் தந்தை செய்த நன்றியைப் பெற்றுக்கொண்ட மகனின் பெருமையை, புகழை மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்கள் இப்படிபட்ட பெருமைகளையுடைய மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ எனப் புகழ்கிறார்கள். மற்றோர் சொல்லும் அச்சொல்லைக் கேட்டு தந்தை மனம்மகிழும்படி மகன் உதவி செய்கின்றான்.\n\"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை\nஎன்நோற்றான் கொல்எனும் சொல்\" - (குறள்: 70)\nதந்தை செய்த நன்றிக்கு மற்றவர்கள் புகழும்படி வாழ்வதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும்.\nஇதனால் நான் அறிந்து கொண்டது முதலில் செய்யப்படுவது நன்றி, அதற்கு நாம் செய்யும் கைமாறே உதவியாகும். அதனாலேயே 'அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்றும் 'நன்றிக்கடன் தீர்த்தேன்' எனவும் சொல்லும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி என்பது செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுதல்ல. உதவியும் செய்வதே அல்லாமல் சொல்வதல்ல. நம் முன்னோர் நம்மைவிட பண்பாட்டில் நன்கு பண்பட்டிருந்தனர். சொல்வதைவிட செய்வதே பெரிதென எண்ணினர்.\nஅதனாலேயே ஒருவர் எதுவித நன்றியும் (நன்மையும்) செய்யாதிருக்க மற்றவர் செய்யும் உதவியை திருவள்ளுவர்\n\"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nவானகமும் ஆற்றல் அரிது\" - (குறள்: 101)\n\"உதவி வரைத்தன்று உதவி உதவி\nசெயப்பட்டார் சால்பின் வரைத்து\" - (குறள்: 105)\nஎன்பதில் ஒருவர் செய்த உதவியை அளவிடமுடியாதாம். அது உதவியைப் பெற்றுக்கொள்பவரின் மனதின் தன்மைக்கு ஏற்ற அளவில் இருக்குமாம் என்கிறார்.\nகொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவர் செய்த நன்மைக்கு (நன்றிக்கு) நன்றிக்கடனாக உதவிசெய்தல் சிறந்ததா அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் ச���ய்வார்கள் இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் செய்வார்கள் நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன் நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன் இதுவும் எனக்குப் புரியாத புதிரே\nநன்றி என்பது ஒருமையில் சொல்லப்படும் சொல். அதற்கு பன்மை கிடையாது. நன்றி என்பதுடன் 'கள்' விகுதி சேர்த்து ஏன் பன்மையில் சொல்கிறோம் என்பதும் எனக்குப் புரியாத புதிரே என்பதும் எனக்குப் புரியாத புதிரே நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு பல்லாண்டு என வாழ்த்துவது போல் பலநன்றி, பல்லாயிர நன்றி, பலகோடி நன்றி என்றோ நன்றிபலகோடி என்றோ சொல்லி மகிழலாம். Thank என்பதை நன்றி என்றும் Thanks என்பதற்கு நன்றிகள் என்றும் யாரோ ஒருவர் சொல்லத் தொடங்க நாமும் தொடர்கதையாகத் தொடர்கிறோம்.\nஇவற்றறையெல்லாம் விடப்புரியாத பெரிய புதிர் ஒன்று இருக்கிறது. தமிழ் என்பதை ஏன் ஆங்கிலத்தில் 'Tamil' என எழுதுகிறோம் சொல்கிறோம் யாரோ விட்ட பிழையை நாம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது ஏனோ\nகுறள் அமுது - (11)\nமாவீரம் தந்த இதயச்சுமை - பகுதி 1\nகுறள் அமுது - (10)\nகுறள் அமுது - (9)\nஎம்சுவாசக்காற்று - பகுதி 2\nகுறள் அமுது - (8)\nஎம் சுவாசக்காற்று - பகுதி 1\nகுறள் அமுது - (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/06/blog-post_53.html", "date_download": "2018-07-20T04:55:05Z", "digest": "sha1:U7PBWXWKSHPCBY6DL65A3NXFG3YDXU73", "length": 20973, "nlines": 284, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நீ ஹாய் சொல்லும்போது பொண்ணு பாய் சொன்னா", "raw_content": "\nநீ ஹாய் சொல்லும்போது பொண்ணு பாய் சொன்னா\n1 கற்பனை என்றாலும் , கற்பிதம் என்றாலும் கல்பனா உனை மறவேன் # சும்மா\n2 ஒரு நல்ல மேத்ஸ் ஸ்டூடன்ட்டோட கடமை என்ன \nபொண்ணுங்க வட்டப்பொட்டு வெச்சிருந்தா அதோட விட்டம் ஆரம் எல்லாம் சரியா இருக்கா\n3 செல்பி எடுப்பதில் அரசியல்வாதிகள்.விற்பன்னர்கள்.ஏன்னா ஆல்ரெடி அவங்களுக்கு கை நீளம்\n4 இப்பவெல்லாம் அதிகாலை 5 30 க்கே விடிந்து விடுவதால் பெண்கள் வாசலில் கோலம் போடும் நேரம் மாறுது.\n5 அடுக்கு செம்பருத்திச்செடியை அடுக்குமாடியில் தான் வளர்க்கனும்னு சொல்றியே.இது உனக்கே அடுக்கு மாடி\n6 பரீட்சைக்குப்போகும் லாஸ்ட் மினிட் வரை படிக்காம Exam எழுத கிளம்பியாச்சு \" குளிச்சாச்சு சாப்டாச்னு அறிவிப்பார் நெட் தமிழச்சி\n7மாடி வீட்டு லேடி கிட்டே படைக்க வாழை இலை 1 உங்க தோட்டத்துல கட் பண்ணிக்கவான்னேன்.சும்மாதானே வீணாப்போகுது.டேக் இட்ங்குது.எதுனா குறியீடா\n8 கல்யாண மாலைல ஒரு லேடி = என் பையன் ரொம்ப நல்லவன்.பிரன்ட் வீட்டுக்குக்கூட போகமாட்டான் # ஞே\nகொஞ்சுவதாக கூறி எழுப்பி விடாதீர்கள், தூக்கம் கலைந்த கோபத்தில் அது உங்களை கடிச்சு வைக்கக்கூடும்\n10 ஜேசீஸ் விழால பெண்களுடன் கண்ணியமாகப்பழகுவது எப்படினு ஒரு ஸ்பீச் கொடுக்கக்கூப்ட்டாங்க.கண்ணியமாக கண்ணியமாக வை கட் பண்ணீட்டேன்\n11 தமனா லெமன் சாதம் சாப்பிட்டா விவேக் எப்படி கவிதை எழுதுவார்\nமணிரத்னம் = ஸ்கை ப்ளூ சேலை பாரதிராஜா = வெள்ளை சேலை ஷங்கர் =பிங்க் #ஸ்பெஷலிஸ்ட்கள்\n13 எனக்கும் மட்டும் ஏன் மழைக் கவிதை தோணமாட்டிக்குது\nகாதல் கவிதை எழுதனும்னா காதல்ல ஜெயிக்கனும்/தோக்கனும்.மழைக்கவிதைக்கு மழைல நனையனும்\n14 நிலா கவிதை எழுத என்ன செய்யனும்\nநிலா மகள் ,நிலா இவங்க யாரையாவது எஸ் ஜே சூர்யாவா மாறி லவ்வனும்\nவரதட்சணை உடன் வந்தால் நானுன் வரம்,இல்லையேல் சாபம்\n16 டியர், எப்போ பாரு குச்சி மிட்டாய் சாப்ட்டுட்டே இருக்கியே\nநான் அஞ்சான் சூர்யா ரசிகை\n17 ஒரு பொண்ணு உன்ன புகழுதுன்னா உன்ன கவுக்கபோவுதுன்னு அர்த்தம் இல்லை,உன் உயிரோடு உயிராக கலக்கப்போகுதுன்னு அர்த்தம்\n18 நீ ஹாய் சொல்லும்போது பொண்ணு பாய் சொன்னா நீ முஸ்லீம் பாயாக இருக்கலாம்\n19 மெசேஜ் நாகரீகம் என்பது உன் முதல் மெசேஜுக்கு பதில் வராத வரை அடுத்த மெசேஜை அனுப்பாமல் இருப்பதே # ஏன் என் மெசேஜ்க்கு பதில் அனுப��பலை\n20 சூர்யா = டைரக்டர் ஒரு மாதிரி சீன் சொல்லி இருப்பார், பிரேம்ஜி திடீர்னு சொந்த சரக்கு எடுத்து விட்டு நம்மை சிரிசிரினு சிரிக்க வைப்பார்#ஞே\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹமாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தா���் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - மக்கள் பார்வை - பாசா\nஎலி - சினிமா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்தியக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-20T05:29:40Z", "digest": "sha1:FXCIMRBRTJIDAYAS3IC7LSPMMDESE3EQ", "length": 10757, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "» புதிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் சுரேஸ்! (2ஆம் இணைப்பு)", "raw_content": "\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\nஒரு தசாப்தத்தின் பின்னர் அமெரிக்காவிடமிருந்து புட்டினுக்கு கிடைத்த அழைப்பு\nபுதிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் சுரேஸ்\nபுதிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் சுரேஸ்\nதமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) காலை வெளியிடப்பட்டது.\nபுதிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அதனை பெற்றுக்கொண்டார்.\nஅத்தோடு, தேர்தல் பிரசார கீதத்தினையும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்டு வைக்க, ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் வி.எஸ்.சிவகரன் அதனைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அறிமுகம் இடம்பெற்றது.\nதமிழர் விடுதலைக் கூட்டணி, ஈரோஸ், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ��ட்சி, ஜனநாயக தமிழரசு கட்சி உள்ளிட்ட பல கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பானது, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\nதமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.\nநல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கூட்டமைப்பில் போட்டியிட முடியாதென வெளியேறியிருந்தது.\nஅதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈரோஸ், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பென்ற புதிய கட்சியை ஆரம்பித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாண வேட்பாளர்களது அறிமுகமும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nதமிழர் நலனுக்காக ஒன்றுபடுவதாக இருந்தால் கொள்கையின் அடிப்படையில் வேலைத்திட்டங்களை வகுத்துச் செயற்படவே\nநிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை போராட்டங்கள் தொடரும்: சுரேஸ் எச்சரிக்கை\nவடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்கள் கௌவரமாக வாழக்கூடிய சூழல் ஒன்று உருவாக்கப்படும்வரை போராட்டங்கள் தொடர வ\nசட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் மனம் வைத்தாலே முடியும் – சுரேஸ்\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இருக்கக்கூடிய பொலிஸ் பிரிவினரும் பாதுகாப்புப்படையினரும் நாட்டினுடை\nநினைவேந்தல் நிகழ்வு சுமூகமான முறையில் நடைபெறும்: சுரேஸ் உறுதி\nகடும் இழுபறி நிலையில் இருக்கும் முள்ள��வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சுமூகமான முறையில் நடைபெறும் என\nநல்லாட்சியை பாதுகாக்க தமிழ் தலைமைகள் ஊடகங்களை அச்சுறுத்துகின்றன: சுரேஸ்\nகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணை கோராத தமிழ் தலைமைகள், நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாப\nதமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delhitamilsangam.in/wp/?p=945", "date_download": "2018-07-20T04:47:27Z", "digest": "sha1:JLWUEDLUXXXYJWHWBQRZDUT32RTXDLDS", "length": 4534, "nlines": 78, "source_domain": "delhitamilsangam.in", "title": "காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்- 15-07-2018 – Delhi Tamil Sangam", "raw_content": "\nகாமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்- 15-07-2018\n← காலா – புதிய தமிழ்த் திரைப்படம் – 08-07-2018\nமெல்லிசை சுவடுகள் – 21-07-2018 →\nஅன்று முதல் இன்று வரை\nசங்கக் கவி மன்றத்தில் தங்கள் கவிதை மற்றும் படைப்புகள் இடம்பெற வேண்டுமா \nதன்னிகரில்லா தில்லித் தமிழ்ச் சங்கம்\nசிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்\nசிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\nநகைச்சுவை பட்டிமன்றம் – 22-07-2018\nமெல்லிசை சுவடுகள் – 21-07-2018\nகாமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்- 15-07-2018\nகாலா – புதிய தமிழ்த் திரைப்படம் – 08-07-2018\nகிராமியக் கலை நிகழ்ச்சிகள் – 24-06-2018 – மாலை 6.30 மணி\nபரத நாட்டியம் – 23-06-2018 – மாலை 6.30 மணி\nஇலக்கிய பக்கங்களை தவிர்த்து மற்றவை காப்புரிமை பெற்றவை. பதிவிடும் முன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அனுமதி பெறவேண்டும்.\nதில்லித் தமிழ்ச் சங்கத்தின் இந்த இணைய தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-20T04:39:33Z", "digest": "sha1:SZFKGVTGNKT257PJGKFBVDTMS6V2FRFB", "length": 6456, "nlines": 207, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: திருமண வாழ்த்து - சஞ்சய் காந்தி", "raw_content": "\nதிருமண வாழ்த்து - சஞ்சய் காந்தி\nஇவருக்கு இவளே துணை என்று\nஇருவீட்டார் நிச்சயிக்க - இங்கே\nஎண் திசை அனைத்திலும் வாழ்த்துரை நிறைந்திருக்க\nஅன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்\nஒட்டுனது Thamiz Priyan போஸ்டரு February, Wedding, திருமண வாழ்த்து\nமணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஎல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ்க வளமுடன். \nமண மக்களுக்கு எங்கள் இனிய மண வாழ்த்துகள்\nமணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் :)\nதாமதமான வாழ்த்துக்கள் சஞ்சய் தம்பி\nமிக அழகிய வாழ்த்துப்பா எனது வாழ்த்தும் இத்தோடு\nஇணையட்டும் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும்\nதங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .\nதிருமண வாழ்த்து - சஞ்சய் காந்தி\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2012/", "date_download": "2018-07-20T05:01:12Z", "digest": "sha1:2ZVPVAWADKXRS5K56KAME6ZZGGNEIOZA", "length": 7876, "nlines": 210, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: 2012", "raw_content": "\nஎத்தனைக் காலங்கடந்தாலும், தன் கடமையிலிருந்து என்றும் தவறாது,\nஇணையத்தில் \"பொங்கலோ பொங்கல்\" வைத்து\nஅனைவரையும் ஆல்டைம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்\nஸ்பெஷல் பொங்கல் வைக்க ஒருவர் வந்துவிட்டார்.....\nஇன்று 26.11.2012 இல்வாழ்க்கையில் இணையும்\nதம்பதியினர் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று\nஒட்டுனது சங்கம் போஸ்டரு November, Wedding 2 நோட்டீஸ்\nWishes : சூர்யா(ஆதவன்)-திவ்யா திருமண வாழ்த்துகள்\nசிம் அட்டை வாங்கிய' நிறுவனத்திற்கு\nதன் சொத்தில் பாதியை விற்று தந்து\nசிங்கப்பூர்- சென்னை கைப்பேசி வழியாகவே\nசொத்து முழுதும் தீர்ந்து போவதற்குள் உஷாராகி\nகாலை 9 மணி முதல் 10 மணிக்குள்\nவடிவுடையம்மன் (திருவொற்றியூர்) சந்நிதியில் திருமணமும்,\nமாலை 7 மணிக்கு மேல்“கங்கா காவேரி திருமண மண்டப(ம்)”த்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.\n=> தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க : +91- 9094257429 (ஆதவன்)\nஒட்டுனது சங்கம் போஸ்டரு August, Wedding 6 நோட்டீஸ்\nBirthday : நிலா' குட்டிக்கு இன்று பிறந்தநாள் \nகே.வி.ஆர் அவர்களின் செல்ல மகளுக்கு இன்று பிறந்தநாள் \nபதிவுலகின் : மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பிகள் மற்றும் அப்பா, அம்மா & உறவினர்கள்\nநிலா செல்லக்குட்டி, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் \nஒட்டுனது சங்கம் போஸ்டரு August, BirthDay 7 நோட்டீஸ்\nWishes : சூர்யா(ஆதவன்)-திவ்யா திருமண வாழ்த்துகள்\nBirthday : நிலா' குட்டிக்கு இன்று பிறந்தநாள் \nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/blessings?start=6", "date_download": "2018-07-20T04:22:01Z", "digest": "sha1:K623WTXTD2QU2VFOPMPEXUTD3CU3BMFR", "length": 7943, "nlines": 60, "source_domain": "sheikhagar.org", "title": "வாழ்த்துச்செய்திகள் - அல்ஹாஜ் என்.எம். அமீன்", "raw_content": "\nவாழ்த்துச்செய்திகள் - அல்ஹாஜ் என்.எம். அமீன்\nகலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள்\nஉஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள்\nஅஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி\nஅஷ்-ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)\nநிர்வாகத்தார் - இஸ்லாமிய அழைப்புப் பணி மையம்\nவகை தொகையின்றிப் பெருகி வரும் இணையத்தளங்களின் வரிசையில் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளரும் சமூகச்சிந்தனையாளருமான சகோதரர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்களின் இணையத்தளத்திற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஇஸ்லாதின் மீதும் முஸ்லிம்கள் மீதும் பலவித குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வரும் இக்கால கட்டத்தில் உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறும் உயரிய உணர்வோடு இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்படுவது நீண்டகால வெற்றிடத்தை நிறைவு செய்யும் ஒரு முயற்சியாகவே நான் காண்கின்றேன்.\nகெய்ரோ அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வொன்றில் இஸ்லாத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்க்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நோக்கும் போது விரல் விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம்களால் நடத்தப்படும் இஸ்லாமிய இணையத்தளங்கள் காணப்படும் நிலையில் இந்த இணையத்தளம் வெளிவருவது பெருமகிழ்ச்சிக்குரியதாகும்.\nசர்வ தேசத்தில் மட்டுமன்றி நாம் வாழும் தாய் நாட்டிலும் இஸ்லாமும் முஸ்லிம்களும் மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பெரும்பான்மை இன மக்களது மொழியான சிங்களத்திலும் இந்த இணையத்தளத்தில் ஒரு தனிப் பகுதி வருவது மிக முக்கியமானது. இன்று எமது சமூகத்திலும் கணிசமான பிரிவினர் சிங்களத்தை போதனா மொழியாகக் கொண்டிருப்பதனால் அவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறிவதற்கு போதிய வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் இந்த இணையத்தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.\n'இஸ்லாம் ஒன் லைன்' இணையத்தள அங்குரார்ப்பண வைபவத்தில் உரையாற்றிய அறிஞர் யூஸுபுல் கர்ளாவி 'இணையத்தளம் மூலமான பிரசாரமே தற்காலம் வேண்டிநிற்கும் ஜிஹாதாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். நாம் இந்த ஊடகங்களை இஸ்லாத்தின் தூதை எத்திவைப்பதற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு சிறந்த அறைகூவலாகும்.\nபேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் சமூக எழுச்சிக்கும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும் உழைத்து வரும் சகோதரர் அகார் முஹம்மத் அவர்களின் இந்த முயற்சி காலத்தின் தேவை மட்டுமன்றி யுகத்தின் தேவையை நிறைவு செய்யும் ஒரு நல்ல முயற்சியாகும்.\nஊடகத்துறையில் அநாதைகளாக்கப்பட்டு மாற்று ஊடகங்களுக்குள் பிரவேசித்து கலாசார சீரழிவுக்குள் சிக்கியிருக்கும் எம் இளைய தலைமுறையினரை கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் இந்த இணையத்தளம் சிறப்பாக செயற்பட முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகின்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=119%3Aembekke-devala&catid=51%3Asites&Itemid=99&lang=ta", "date_download": "2018-07-20T04:31:17Z", "digest": "sha1:MVJ7WRMJZAPUDANIRWWUROT3BJ2AVC74", "length": 3452, "nlines": 19, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "எம்பெக்கே தேவாலயம்", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nமுகப்பு Sites எம்பெக்கே தேவாலயம்\nஉடுநுவர பிரதேச செயலாளர் பிரிவில் இது அமைந்துள்ளது. இலங்கை கட்டிடக்கலையின் மிக விசேடமான இந்த எம்பெக்கே தேவாலயம் கம்பளை யுகத்தில் நிர்மானித்துள்ளதாக குறிப்பிடுகின்றது. இதைப் பற்றி \"எம்பெக்கே வர்ணனாவ\" எனும் நூலில் குறிப்பிடுகின்றது. III வது விக்கிரமபாகு அரசனுடைய ராணியாரான ஹெனகந்த பிசோ பண்டாரவும் ரங்வல எனும் ஊரின் ஒரு மேளக்காரனும் சேர்ந்து இவ்விடத்தில் மூன்று மாடி தேவாலயம் செய்ததாக குறிப்பிடுகின்றது. ஆனால் அதன் எந்த பகுதியும் இன்று இங்கு காணக் கிடைக்காவிட்டாலும் மிக விசேஷமாக சிற்ப வேலைகள் செய்த மரத் தூண்களின் மேல் குறுக்கு தீராந்திகள் போட்டு சிற்ப வேலைகள் செய்த நீண்ட மண்டபமும் தேவாலயமும் காணக் கிடைக்கின்றது. இது ராஜாதி ராஜசிங்ஹ காலத்தில் செய்யப்பட்டதாகும்.\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஎழுத்துரிமை © 2018 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் ��ொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/11/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D-895030.html", "date_download": "2018-07-20T05:11:46Z", "digest": "sha1:65Q6PCNLWWCKB2Y2NZM5N6WV6555VQIQ", "length": 6419, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு\nகூடுவாஞ்சேரியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் புதன்கிழமை திறக்கப்பட்டது.\nநந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூர் அதிமுக சார்பில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழாவுக்கு பேரூர் செயலாளர் டி.சீனிவாசன் தலைமை வகித்தார்.\nபேரூராட்சியின் 13-வது வார்டு மீனாட்சி நகரில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழாவுக்கு கவுன்சிலர் எஸ்.டி.பிரசாத் தலைமை வகித்தார்.\nநிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் கே.என்.ராமச்சந்திரன், கணிதா சம்பத் எம்.எல்.ஏ., காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் சம்பத்குமார், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பிரசாத், சரவணன் உள்ளிட்டோர் கலந்து\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/60", "date_download": "2018-07-20T04:51:43Z", "digest": "sha1:PJRGNRQL5Z6OS3TQRWADPZSYSZUFF5PP", "length": 13530, "nlines": 84, "source_domain": "www.tamil.9india.com", "title": "கிரீன் டீயின் நன்மைகள் | 9India", "raw_content": "\nதண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உட் கொள்ளப்படும் பானம் தேநீர் எனப்படும் ”ட��”.\n”கேமில்லா சினன்சிஸ்” என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆண்டு முழுவதும் விளையும் பசுமையான பயிரான தேயிலையின் வடிசாறே தேநீர் ஆகும்.\nதாவரம் பயிரிடப்படுகிறது. விளைந்த தாவரம் ஒன்றாக இருந்தாலும் அதன் தயாரிப்பு முறை மாறுபடுகிறது. மாறுபடுகிறபோது டீ பலவகையாக வகைப்படுத்தப்படுகிறது. ஒய்ட் டீ, கறுப்பு டீ, கிரீன் டீ என்று வகைப்படுத்தப்படுகிறது.\nபொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனே உலர்த்தபட வேண்டும். உலர்த்த படாவிட்டால் வாடீ வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடைந்து விடுகிறது. பிறகு அதில் அடங்கியுள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று ”டானிக்” வெளிவருகிறது. இதுவே டீ யின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது. இது ஒரு வகையான நொதித்தல் வினை போன்றதாகும்.\nகிரீன் உற்பத்தியில் இவ்வாறு நொதிக்க விடுவதில்லை. இளங்குருத்து தேயிலைகளை உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப்பட்டு கசப்பு சுவை தரக்கூடிய ”பாலிபீனால்கள்” சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது.\nகிரீன் டீ யில் உள்ள வேதிப் பொருட்களின் பெயர்களை தெரிந்து கொள்வோம்.\nகிரீன் டீயில் எபிகேடசின், எபிகேடசின்-3-கேலேட், எபிகேலோகேடசின், எபிகேலோ கேடசின்-3-கேலேட் ஆகியவற்றோடு ஃபுளுரைடுகள், மாங்கனீசு, பொட்டாசியம், அரோடினாய்ட்ஸ், காஃபின், தெயோப்ஃலின், தெயோஃபிளேவின் போன்ற சேர்மங்கள் அடங்கியுள்ளன.\nஉடலுக்கு அவசியமான ”ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்” கிரீன் டீயிலிருந்து அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ”சி” யிலிருந்து கிடைக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடெண்ட் விகிதத்தைவிட 100 மடங்கும் வைட்டமின் ”ஈ” யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீயில் கிடைப்பதாக கூறப்படுகிறது.\nகிரீன் டீ எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ குணம் உடையது என்பதை பாருங்கள்.\nகிரீன் டீ யிலுள்ள பாலிபினால்கள் ழயூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.\nகிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து நிறுத்துகிறது. மற்றும் ”ஸ்டார்ச்” சை மெதுவாக சிதைவடையச் செய்கிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு க���்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன் இது ”இன்சுலீனின்” செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்கின்றது.\nஇரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து எனப்படும் LDL டிரைகிளிசரைடுகளின் அளவைக் கட்டுப்படுத்தி நல்ல கொழுப்ப எனப்படும் HDLன் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.\nஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மூட்டுக்களை பலத்துடன் வைத்திருப்பதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டு.\nஉடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்துகிறது. கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப்படுத்த செய்கிறது. இதனால் ஓபிஸிட்டி எனப்படும் உடற்பருமன் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.\nவயதாவதைத் தடுக்க முடியாது. ஆனால் சீக்கிரமே சுருக்கம் வந்துவிடுகிறது. கிரீன் டீ சாப்பிடுங்கள். முதுமை அடைவதை தடுக்கலாமே. கிரீன் டீ உடல் திசுக்களில் உற்பத்தியாகும் ”ஃபிரீ ராடிகல்” எனப்படும் தனி உறுப்புகளை உறிஞ்சப்படுவதால் ஏற்படும் DNA சிதைவு தடுக்கப்பட்டு எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.\nகிரீன் டீ யில் ஃப்ளுரைடு பற்சிதைவு மற்றும் பற்குழிகள் ஏற்படுவதை தடுக்கச் செய்கிறது. கிரீன் டீ வாயில் உற்பத்தியாகக் கூடிய ”பாக்டீரியா”க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும் அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள், வாய் அசுத்தம் போகவம் உதவி செய்கிறது.\nகிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. முகம் பளபளப்பான தோற்றத்தை பெறுகிறது. புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.\nபால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி (டீ) என்பதுபோல இது ”பிளெய்ன் டீ” யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே இதன் சிறப்பம்சமாகும்..\nஇது ”டிப் டீ” எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.\nமற்ற டீ போல நேரிடையாக சுட வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.80-85 டிகிரி வெப்பநிலைக்கு சுட வைக்கப்பட்ட தண்ணீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் அமுக்கி வைத்தாலே போதும். இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ குடிக்கலாம். சுவை வேண்டுமானால் சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்தலாம்.\nவிருப்பமானவர்கள் நறுமணத்திற்கு புதினா இலைகள், எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.\nஒருமுறை சாறு இறக்கிய பிறகு தேவைப்பட்டால் மீ்ண்டும் சுடுநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிகட்டி குடிக்கலாம்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/balajothidam/marriages-marriage-0", "date_download": "2018-07-20T04:42:10Z", "digest": "sha1:3GLFOCKA357EUQKNF2AS53WPAPVQ57OM", "length": 9575, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "மணவாழ்வின் சூட்சுமங்கள்20 | Marriages of marriage | nakkheeran", "raw_content": "\n100 பவுன் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி திருட்டு நகைகளை வாங்கிய பிரபல…\nஜனநாயகத்தில் முக்கியமான நாள் இன்று\nஉயிர் பிரியும் தருணத்தில் ஆசிரியர்களால் காப்பாற்றப்பட்ட மாணவனுக்கு தரையில்…\nரஷ்ய மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் 4 பேர் கைது– வெளிநாட்டினரை…\n சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகிறார்\nசாதாரண நெல் வியாபாரியாக இருந்தவர் ஆயிரம் கோடிக்கு மேல் அதிபதி\nகலைஞர், ஜெயலலிதா ஆளுமையைத்தான் மக்கள் விரும்பினார்கள்: நாராயணன் பேட்டி\nஉதயநிதி ஸ்டாலின் பட இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nரஜினிகாந்தின் செயலைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை - ஸ்டாலின் பேட்டி\nஸ்ரீதேவியாக நடிக்கும் ரகுல் பிரீத் சிங்\nநல்ல வேலை கிடைக்க என்ன பரிகாரம்\nபிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nசென்ற இதழ் தொடர்ச்சி...சிலருடைய திருமண வாழ்க்கை ஏன் தோல்வியில் முடிகிறது எத்தனைமுறை பொருத்தம் பார்த்தாலும், நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்துச் செய்யும் விவாகத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கட்டப் பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணத்திற்கு 100 சதவிகித உத்தரவாதம் உண்டு. 6, 7, 8... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொது அறிவு உலகம் 01-07-2018\nபொது அறிவு உல��ம் 01-06-2018\nநம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க்கட்சியினருக்குத்தான் பேரிடி\nசிறப்பு செய்திகள் 16 hrs\nநம்பிக்கையில்லா தீர்மானம் – வாஜ்பாயும், மோடியும்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nதுரத்தும் மிருகங்கள்... குழந்தைகளை காப்பது எப்படி...\n360° ‎செய்திகள் 18 hrs\nஎமோஜிக்கள் சூழ் உலகு... ஆதியை நோக்கித் திரும்பும் மனிதன்\nசிறப்பு செய்திகள் 19 hrs\n ஓ.பி.எஸ். டீமுக்கு இ.பி.எஸ். விரித்த வலை\n17வயது சிறுவனை 2 வாரத்திற்கு மேலாக வீட்டில் மிரட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண்\nஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு - ஆட்டோ சங்கர் #12\nதெய்வங்களைத் தீண்டும் தீயவர்கள்... பாலியல் உளவியல் கோணல்\nகும்பகோணத்தில் அன்று நடந்தது என்ன... பிஞ்சுக் கனவுகள் கருகிய நொடிகள்\nஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு - ஆட்டோ சங்கர் #12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t15009-topic", "date_download": "2018-07-20T04:48:00Z", "digest": "sha1:4NAPBN4R763PY6D6CZGVSYAQDVKCLM5H", "length": 16318, "nlines": 124, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உடைக்குத் தடா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nமருத்துவ கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட் - பனியன் ஆடை அணியக்கூடாது\nஎன்று புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி கலை அரங்கில் நடைபெற்று முடிந்தது.\nஇடம் கிடைத்த அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த கல்லூரிகளுக்கு வந்து சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.\nஅவர்களுக்கு கல்லூரி டீன்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் தக்க ஆலோசனைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.\nசென்னை மருத்துவ கல்லூரியில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.\nகல்லூரி முதல்வர் (டீன்) டாக்டர் கனகசபை தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், \"இந்தியாவிலேயே மிக பழமை வாய்ந்த மருத்துவ கல்லூரி சென்னை மருத்துவ கல்லூரி. 176 வருடத்தை தாண்டிவிட்டது. இந்த கல்லூரியில் படித்த மாணவ-மாணவிகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மருத்துவத்துறையில் பல்வேறு நிபுணர்களாக சிறந்து விளங்குகிறார்கள்.\nநாங்கள் மாணவராக இருந்தபோது ஆசிரியர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தோம். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும்.\nபுதிதாக இங்கு சேர்ந்துள்ள மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ராகிங் பற்றிய பயம் தேவை இல்லை. சீனியர் மாணவர்களே இன்று உங்களை வரவேற்று நாங்கள் இருக்கிறோம் ராகிங் பற்றி பயப்படாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். ராகிங் நடக்காது. இருப்பினும் புகார் பெட்டி வைத்துள்ளோம். ராகிங் நடக்காமல் தவிர்க்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.\n8 புதிய மாணவர்களுக்கு ஒரு சீனியர் மாணவர் ஒதுக்கப்பட்டு அவரது செல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினை இருந்தாலும் உடனே அவர்கள் அந்த சீனியர் மாணவருடன் தொடர்��ு கொள்ளலாம்.\nமாணவர்களுக்கு \"மரு \"த்துவம் பார்த்துள்ளார் \"மரு\"தத்துவக் கல்லூரி டீன்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavirumbi.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-20T04:42:02Z", "digest": "sha1:M6L7VI4WLD5NIB6NDT5KEEEY3FSD5POV", "length": 5045, "nlines": 90, "source_domain": "cinemavirumbi.blogspot.com", "title": "Cinema Virumbi: October 2009", "raw_content": "\n ஊர் வம்பு நிச்சயம் உண்டு சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு\nதிரைக்கு வந்து சில மாதங்களே ஆன என்னுடைய வலைப்பூ http://cinemavirumbi.blogspot.com இல் இன்று வரை Hits 1000 த்தைத் தொட்டு விட்டது.\nஅவனவன் லட்சக் கணக்கில் Hits வாங்குகிறான்; நீ என்னடா\nபெரிய பிஸ்கோத்து ரவுடி என்கிறீர்களா\n(இதற்கும் சில மாதங்கள் முன்பே நான் துவங்கிய Wordpress வலைப்பூ http://cinemavirumbi.tamilblogs.com இல் இன்று வரை என்னால் Counter\nஇணைக்க முடியவில்லை; அது மட்டும் முடிந்திருந்தால் ஏரியாவில் இன்னும்\nகொஞ்சம் பெரிய ரவுடியாகி இருக்கலாம்\nபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி\nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nஇந்த வார அலப்பரை 5- 'கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை\nசமீபத்தில் சென்னை சென்று வர நேர்ந்தது. விமான நிலையத்தில் ' மெய்ப் புல அறைகூவலர் ' என்று ஒரு அறிவிப்புப் பலகை மிரட்டியது\nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nவலை உலகில் பலரும் முதல் இரண்டு நாட்களிலேயே விமர்சனம் எழுதித் தள்ளி விட்டார்கள். நானும் படம் பார்த்து விட்டு வந்து பதிவு எழுதாமல் விட்டால் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிமுக வின் நெகட்டிவ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/2018/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/?replytocom=1304", "date_download": "2018-07-20T05:06:36Z", "digest": "sha1:HABZ2R25QAMWCFZJLNDL46N2QDP5YDSG", "length": 13590, "nlines": 88, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nநிகழ்வுகள் சந்தர்பமானவை நினைவுகள் நிரந்தரமானவை….\nபணிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சமயத்தில் கல்கத்தா இரயில் நிலையத்தில் குவ்காத்தி செல்லும் காம்ரூப் எக்ஸ்பிரஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுவனை ,வயதான நபர் கரங்களை பிடித்து நிதானமாக இரயிலை பிடிக்க அழைத்துச்சென்றார். அந்த காட்சி என் மனதில் பழைய நினைவுகளை கிளர்த்திவிட்டது.\nஅப்பா, அம்மாவின் அன்பைக்காட்டிலும் தாத்தா, பாட்டிகளின் அன்பு கருணைமிக்கது என எண்ணுகிறேன். தாத்தாவின் கரங்களின் வழியே நீண்ட இந்த வாழ்க்கையின் அனுபவங்களை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.\nபால்யகாலத்தில் தாத்தாதான் எங்களுக்கு எல்லாமாக இருந்தார். பள்ளியில் சேர்ப்பது முதல் பள்ளியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் தாத்தாதான் வந்து செல்வார்.\nதாத்தா என் நினைவில் அழியாத சித்திரமாக பதிந்துள்ளார். வெளுத்த தலை, வளைந்த கைத்தடி, மூக்குப்பொடி நெடி மிகுந்த அவரது தேக வாசனை. செருப்பில்லாத அவரது பாதங்கள்.\nஆறாம் வகுப்பில் அண்ணனும், நானும் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தோம். நான் ஒரு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தில் ‘ ஞாயிற்று கிழமை நீங்கள் என்னை பார்க்க வரும் பொழுது கொள்ளது வாங்கிவரவும் என எழுதியிருந்தேன்.\nஞாயிற்று கிழமைகளில் விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களை பார்க்க வீட்டிலிருந்து யாராவது வருவார்களென பள்ளி வாசல் வழிமீது விழிவைத்து காத்துக்கொண்டிருப்போம்.\nதாத்தா வந்தார் வெறும் கையோடு நான் அப்போது அறியாமையில் கெட்ட வார்த்தைகளில் திட்டினேன் ,தாத்தா சிரித்துக்கொண்டே இருந்தார். பின் அந்த சிறிய கிராமத்து கடைக்கு அழைத்துச் சென்று முறுக்கு பாக்கெட் வாங்கித்தந்தார்.\nபள்ளி விடுமுறையில் அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமத்திற்கு செல்வோம். அப்படியான கோடைகால விடுமுறையில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடிவெடுத்தோம். மணிகண்டன் என்ற ஐயப்பன் சாமி பற்றிய திரைப்படமும், சிரித்து வாழ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் திரைப்படமும் ஓடிக்கொண்டிருந்தன . ஒரு பேப்பரில் இரண்டு திரைப்படங்களின் பெயர்களின் பெயர்களை எழுதி சீட்டுக்குலுக்கிப்போட்டு எடுத்தோம். எம்.ஜி ஆரின் சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படம் வந்தது ; படம் பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்தோம்.\nதாத்தாவிற்கு ஆஸ்த்துமா பிரச்சனை இருந்தது. அவர் எப்போதும் அதீதமாக சீராக இல்லாத மூச்சை விட்டுக்கொண்டிருப்பார். அப்படியிருந்தும் எப்போதும் உற்சாகமாக இருப்பார்\nமதுரையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு சைக்கிளிள் சென்ற அனுபவத்தை கூறுவார். கஷ்ட்டமான நேரத்தில் விவேக சிந்தாமணியிலிருந்து இந்த பாடலை அடிக்கடி பாடுவார்\nஆவீன மழை பொழிய இல்லம் வீழ\nஅகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ\nமாவீரம் போகுதென்று விதை கொண்டோட\nவழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்\nகுருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்,\nபாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்\nபாவி மகன் படுந்துயர் பார்க்கொணாதே.\n- விவேக சிந்தாமணி (77) எண்சீரடி ஆசிரிய விருத்தம்.\nகணிதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். எனக்கு கணிதம் என்றாலே பார்டர் பாஸ்தான். சகோதரர்களும் , சகோதரியும் கணிதத்தில் என்னை போன்றில்லை.\nவாய்கணக்கு அற்புதமாக கூறுவார்; ஊர் கணக்குவகைகளையும் அவர்தான் பார்த்து வந்தார். அவருக்கு கேசரி மிகவும் பிடிக்கும். ஆசிரியராய் இருந்து ரிட்டையர் ஆனவர். ஒரு முறை அரியர் பணத்தை வாங்க உசிலம்பட்டிக்கும், சேடபட்டிக்கும் தாத்தாவோடு துணையாய் நானும் சென்றேன். அப்பொழுது உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்கு முன் டிக்கா ஹோட்டல் என்ற ஹோட்டல் இருந்தது. அங்கே வெண்பொங்கல் வாங்கி தறுவார். சுவையாக இருக்கும் . மதிய வேளையில் புரோட்டாவும், சுக்காவும் வாங்கித்தறுவார். தாத்தா அசைவம் விரும்பி சாப்பிடுவார்.\nமத்திய அரசு வேலை கிடைத்து ட்ரெய்னிங்கிற்காக என்னை பேருந்து நிலையம் வந்து வழியனுப்பினார். அந்த நிகழ்வுதான் எனக்கும் தாத்தாவிற்குமான கடைசி நிகழ்வு. கண்பார்வை அப்போது அவருக்கு மங்கியிருந்தது. பேருந்த��� கண்ணாடியின் வழியாய் தாத்தாவை பார்த்துக்கொண்டேயிருந்தேன். தாத்தா பேருந்து சென்ற வழியையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் அழுதுகொண்டிருந்தேன். தாத்தாக்களின் அன்பு அளவிடமுடியாதது. தாத்தா, பாட்டிகளின் அன்பை அறியாமல் வளரும் குழந்தைகளை பார்க்கும்பொழுது, மனது வலிக்கிறது. எல்லோருக்கும்\nபொழியும் அன்பு மழை அவர்களுக்கும் பொழியட்டும்.\nஅப்பா, அம்மா அன்பைகாட்டிலும் தாத்தா பாட்டிகளின் அன்பு கருணைமிக்கது\nஉண்மைதான் நம் தாத்தாவின் ஞாபகங்கள் நாம் உள்ளவரை மறக்காது..\nஉண்மைதான் மாப்பிள்ளை. உங்களுக்கு கிடைத்த தாத்தா பாட்டி ….வாா்ததைகளுக்குள் அடக்க முடியாத பந்தம்.\nதாத்தாவின் உலகத்தில் எனக்கும் என் மகனுக்கும் இடமில்லை\nஉணர்வுபூர்வமான சித்திரம்…தாத்தா மனசில் நிற்கிறார். இறுதி வரிகள் பொன் போன்றவை..எழுத்து பிழைகள் தவிருங்களேன்..\nkarthikeyan on இருளில் ஒளிரும் குதிரை…\nkarthikeyan on இருளில் ஒளிரும் குதிரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dewdropsofdreams.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-20T05:04:59Z", "digest": "sha1:TLN7KVEAMBOZCG7YCI2O264VWUJ7K5RU", "length": 12617, "nlines": 85, "source_domain": "dewdropsofdreams.blogspot.com", "title": "கிறுக்கல்கள்...: November 2011", "raw_content": "\nநம் கடந்த காலங்களை மீட்க ஒரு ரீவைண்ட் பட்டனும், வேண்டாத நினைவுகளை அழிக்க டெலீட் பட்டனும், வேண்டிய ஒன்றை ஒரு சொடக்கில் கையருகே கொண்டு வர கூகுலும் நம் எதார்த்த வாழ்வில் இருந்தால் எப்படி இருக்கும் என நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும் நினைக்க வைக்கும் அளவுக்கு இயந்திர உலகத்தில் நாம் இருக்கிறோம்.\nமுன்பெல்லாம் எப்பவும் புத்தகத்தில் மூழ்கி படிக்கும் குழந்தைகள் கொஞ்சம் பக்கத்து வீட்டில் இருக்கும் மத்த பசங்களோடு கிரிகெட் விழையாடுவது, நன்பர்கள் வீட்டிற்கு செல்வது, அரட்டை அடிப்பது என்பதெல்லாம் தான் அவர்களது பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இன்றோ பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரிந்து கொள்ள விரும்புவதில்லை பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருக்கும் இல்லத்தரசிகள். இல்லத்தரசிகள் என்ற வார்த்தை கூட மறைந்து கொண்டே போகிறது. குழந்தைகளோ படிப்பதே கணினி முன் தான் (இன்டர்நெட்) இதில் பொழுது போக்கோ அதே கிரிகெட் தான் ஆனால் நன்பர்களோடு அல்ல கணினியோடு, நன்பர்கள் வீட்டிற்கும் செல்கிறார்கள் வீடியோ சாட்டில், ���ரட்டையும் அடிக்கிறார்கள் பேஸ் புக் மூலம் இப்படி எந்நேரமும் கணினியோடு முட்டி மோதும் குழந்தைகளுக்கு மற்றவர்களோடு பேசி பழகும் வாய்ப்புகள் மிகக்குறைவு. இதிலும் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகிறவர்களாக இருந்து விட்டால் அவ்வளவு தான் அந்த குழந்தைகளின் உள் உணர்வுகளுக்கு எத்தகைய மதிப்பு கொடுக்கப்படும்.பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தையாக இருந்தால் முழுநேரமும் ஆயாவிடம். அம்மா இருக்கும் நேரம் அப்பா இருப்பதில்லை. அப்பா இருக்கும் நேரம் அம்மா இருப்பதில்லை.\nமுன்பெல்லாம் குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுக்க வீட்டில் பெரியவர்களும் இருந்தார்கள் பெற்றோர்களுக்கும் குழந்தைகளோடு செலவழிக்க கொஞ்சம் நேரமும் இருந்தது. இன்றோ வீட்டில் பெரியவர்களும் இல்லை பெற்றோர்களுக்கு நேரமும் இல்லை. பல குழந்தைகள் தங்கள் பாட்டி தாத்தாவிடம் வீடியோ சாட் மூலமாக பேசுவதும் கூட வழக்கமாகி விட்டது.\nபக்கத்து வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் நமது வீட்டிலிருந்து நடக்கும் நல விசாரிப்புகளும் உபசரிப்புகளும் கூட முற்றிலும் குறைந்து இன்று நம் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளவே சில நாட்கள் தேவைப்படுகிறது.\n\"என் பையன் வெளி நாட்ல இருக்கான் கை நிறைய சம்பாரிக்கிறான் வாரா வாரம் எங்க கூட கம்பியூட்டர் ல பேசுவான்\" என்று சொல்கிற பெற்றோர்களுக்குள்ளும் தன் மகனை பிரிந்திருக்கும் வேதனையும் ஏக்கமும் இருக்கும்.அப்படி வேலை செய்து அங்கேயே குடும்பதோடு வாழும் பலருக்கு தன் பெற்றோர்களோடு செலவழிக்க சில விநாடிகள் இல்லை. என் மகளுக்கு (அல்லது மகனுக்கு) குழந்தை பிறந்திருக்குன்னு அந்நியமா யாரோ ஒருதரா போனில் கேட்டுத் தெரிந்து கொள்வது சாதாரனமாகிவிட்டது. குழந்தையை கவனித்துக்கொள்வது எப்படி என்று அம்மாவிடம் கேட்டுத் தெரிந்த காலம் போய் இன்டர் நெட்டில் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள்.\nஎந்திரனின் சிட்டிக்கு என்னதான் மனித உணர்வுகள் ஊட்டப்பட்டாலும் அத்தகைய ரோபோக்கள் வெரும் இயந்திரமே அவற்றிர்க்கு அன்பின் அர்த்தம் தேவையில்லை ஆனால் அன்பு, அக்கரை, அரவணைப்பின் அருகாமை இன்றி நாம் வாழும் வாழ்க்கை மட்டுமல்ல நாமும் வெரும் பணம் சம்பாதிக்கும் ரோபோக்கள் தான்.\nதிரு ரமணி சார், கலை அக்கா, சீனு அண்ணா கொடு���்தது\nடெரர் கும்மி விருது-புது பதிவர் பிரிவு-2 ம் பரிசு\nதிரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[30/07/2012]\nவை. கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[15/08/2012]\nதிரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[16/08/2012]\nநிழலுலகில் நிஜத்தை தேடும் சராசரிப்பெண். enuyirthuli@gmail.com\nகரங்கள் இணைப்போம் வீட்டின் நிதித்துறையிலும்\nஎனது பாதையின் முதல் மைல்கல்\nஇந்த பதிவுலகில் கடக்க வேண்டிய தொலைவறிந்தும் எனது முதல் மைல்கல்லை அடைந்துவிட்ட சந்தோஷத்தோடும் மேலும் நல்ல பதிவுகளை தரவேண்டும் என்கிற குற...\nரசித்து நேசிப்பதற்கு இங்கு எத்தனையோ வருடங்களாய் கற்றுக்கொண்டதை விட விநாடிகளில் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் அர்த்தங்கள் இங்கு எத்தனை வருடங்களாய் கற்றுக்கொண்டதை விட விநாடிகளில் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் அர்த்தங்கள் இங்கு எத்தனை\nமஞ்சள் நகரின் மாலை மயக்கத்திலே மயங்கித்தான் போனேன் நானும் கொஞ்சம்\nமே கம் சிலிர்த்துவிட்டு போன பனி சாரலை சேகரித்து நெஞ்சோடு புதைத்துக்கொள்ள ஆசை தோன்றுமே, அதில் நனையாமல் நனைந்து என் அவனோடான(சை...\nசிந்திய கனாத்துளிகளில் சிதறிய வார்த்தைகளை கோர்த்து ஒரு கவிதை வடித்து, நெஞ்சின் ஓரம் துளிர்த்த ஏக்கம் திருடி அதற்கு உணர்வ...\nஇந்த தளத்தில் உள்ள படங்கள் பல கூகிளில் இருந்து எடுக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavankavithai.blogspot.com/2015/05/blog-post_14.html", "date_download": "2018-07-20T04:21:18Z", "digest": "sha1:5K5W32UN2Y3VTPKRPDAXBLYDDWNVPDXF", "length": 29410, "nlines": 205, "source_domain": "iniyavankavithai.blogspot.com", "title": "கவிப்புயல் இனியவன்: தாயின் கணச்சூடு -சிறுகதை", "raw_content": "\nதாயின் கணச்சூடு ( 3ம் இடத்தை பெற்ற சிறுகதை )\nபரபரப்பான நகர வாழ்க்கை (நரக வாழ்க்கை ) ஆதவன் அதிகாலையில் எல்லோரையும் உட்சாகபடுத்தும் வண்ணம் எழுகிறான் அவனுக்கென தன் கடமையை தவறாமல் செய்கிறான் என்று முணுமுணுத்தபடி\nஎன் கடமைக்கு ஆயத்தம் ஆகினேன் நான் . என் பெயரும் ஆதவன் ......\nஎன் குடும்பம் ஒரு அழகான அளவான குடும்பம். எல்லோருக்கும் காலை நேரம் என்றால் நகர புறத்தில் வீடு ஒரு போர்களம் தான் எல்லாவற்றையும் கவனித்து விட்டு வேலைக்கு போகும் முன் மேல் மாடியில் இருக்கும் என் அம்மாவிடம் முகத்தை காட்டிவிட்டு வேலைக்கு செல்வதுதான் ஆதவனின் வழமையான செயல். அம்மா \" பூரணம் \" எண்பது வயதை தாண்டி வாழ்க்கையின் இறுதியோடு போராடும் ஆத்மா ஜீவன��. அப்பாவை இழந்து மூன்று வருடங்களாக அவரின் நினைவுகளோடு புலம்பிக்கு கொண்டு வாழும் அன்பு ஜீவன் ஆதவனின் அம்மா பூரணம் .\nஒரு நாள் அம்மா \" மகன் ஆதவா உன்னிடம் ஒரு விடயம் கேட்பேன் \" நீ கோபிக்கவும் கூடாது\nஇல்லை என்று மறுக்கவும் கூடாது நான் ஒன்றை கேட்கவா ஆதாவா என்று தயக்கத்தோடு என்னிடம் கேட்டார் . சொல்லுங்கம்மா என்ன விடயம் என்று நான் கேட்க . நான் கொஞ்ச நாள் என் சொந்த ஊரில்\nபோய் வாழனும் என்று ஆசையாய் இருக்கடா என்னை கொண்டுபோய் ஊரில் விடுவாயா ...\nஅப்பாதான் சொந்த ஊரில் கண்ண மூடல்ல நானென்றாலும் அங்கே .....என்று இழுத்தபடி கேட்டார்\nசும்மா இருங்க அம்மா அங்கு யார் இருக்கினும் உங்களை பார்க்க.. பராமரிக்க..\nமனைவி என் பிள்ளைகள் கவனிக்கினும் அங்கே யாரம்மா இருக்கினம் உங்களை பார்க்க ..\nசொந்தங்கள் எல்லாம் யுத்தத்தால் புலம்பெயர்ந்து எங்க இருக்குதல் எண்டே தெரியல்ல . எனக்கு தொழிலை விட்டுட்டு வரவும் முடியாது .எப்படியம்மா சாத்தியமாகும் .. நீங்க அங்கே போய் இருக்க ...\nஎன்று சொல்லியபடி அம்மாவின் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்து விடை பெற்றேன் .\nஇரவு தூக்கதுக்கு போய் துங்க முடியல்ல .....அம்மாவின் ஆசையில் ஒரு ஆத்மா திருப்தி இருப்பதை உணர்ந்தேன் . அம்மாவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தேன் . அடுத்த நாள் அம்மாவிடம்\nசென்று உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன் ஒருமாதம் பொறுங்கள் பாடசாலை லீவு விடட்டும்\nசின்னம்மாவிடம் கேட்டு ஒரு சில நாட்கள் ஊரில் இருந்துவிட்டு வாருங்கள் . நானும் உங்களை அடிக்கடி\nவந்து பார்கிறேன். உங்கள் சந்தோசம் தானே அம்மா என் சந்தோசம் என்றேன் . அம்மாவின் முகத்தில்\nஅப்படி ஒரு சந்தோசம் . அதை பார்த்ததில் எனக்கோ அளவற்ற சந்தோசம் .\nஅம்மாவின் சந்தோசமும் எனது சந்தோசமும் அந்த ஒரு மாதம் கூட நிலைக்க வில்லை .\nஆம் அம்மாவுக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டது .ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைக்கு\nபோய் விட்டார் . தூக்கி நிறுத்தி அவரை சுத்தம் செய்வதெலாம் நான் பெற்ற பாக்கியம் என்று கருதி\nஅம்மாவின் அன்போடு வாழ்ந்து வந்தேன் . அவர் பேசுவதும் புரியாது .நாம் பேசுவதும் அவருக்கு\nபுரியாது அந்த நிலைக்கு வந்து விட்டார் என் அம்மா .\nசில நாட்களில் அவர் கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் இழந்து விட்டார் . வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படவே . நாட்கள் பல வைத்திய சாலையில் கழிந்து\nகொண்டே போயின . உற்றார் உறவினர் அயலவர் என்று பலர் வைத்திய சாலையில் அம்மாவை\nபார்ப்பதற்கு வந்து சென்றனர் . யார் வந்து செல்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று எதுவுமே\nதெரியாத அந்த உச்ச கட்டத்தில் அம்மா வந்து விட்டார் . கண்கள் மூடிய நிலை தொடர்ந்தது .\nயார் அருகில் சென்று தொட்டாலும் ஒரு உணர்வும் இல்லாத நிலையில் அம்மா .\nவைத்தியர்கள் கைவிட்ட நிலை . ஒரு பேச்சு கூட பேசாத நிலை . அன்று நான் அம்மாவின் அருகில் சென்று அம்மாவின் கையை பிடிந்தேன் . அதுவரையும் மூடியிருந்த கண் .மெல்ல விலகியது .\nஅதுவரை பேசாமல் இருந்த உதடு அசைந்தது . அசையாமல் இருந்த கைகள் மெல்ல அசைந்தன .\nநான் மெல்ல மேலும் அழுத்தினேன் .\n என்று கேட்டுவிட்டு என் கையை இறுக்க அழுத்தியபடி கண்ணின் ஓரத்தில்\nசிறு துளி வர மீண்டும் கண்ணை மூடினார் அம்மா . அதன் பின் மீண்டும் திறக்கவே இல்லை .\nஎத்தனை உறவுகள் எத்தனை சொந்தங்கள் வந்தெல்லாம் என் அம்மாவை தொட்டபோது கண் திறக்காத\nஅம்மா .ஒரு சொல் கூட பேசாத அம்மா . நான் அம்மாவின் கையை பற்றிய போது எப்படி நான் ஆதவன்\nஎன்று கண்டு பிடித்தார் ... அதுதான் தாய் . அதுதான் தொப்புள் கொடி உறவு . ஒரு குழந்தை பிறந்தபோதும் தாய் தூக்கும் போதும் ஒரு கணச்சூடு ஏற்படும் .அந்த கணச்சூடுதான் தாயின் இறுதி காலம் வரை பிள்ளையோடு பிண்ணி பிணைந்திருக்கும் .அந்த கணச்சூடுதான் என்னை அம்மாவுக்கு உணரவைத்தது என்றுதான் சொல்வேன் .\nஅம்மாவின் எல்லா ஆசையையும் நிறைவேற்றினாலும் அம்மாவின் இறுதி ஆசை தன் ஊரில் இறுதி\nமூச்சு போகவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனதை இட்டு வேதனை பட்டு கொண்டிருக்கிறேன் இந்த நிமிடம் வரை ...எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நிறைவேறாத ஆசை\nஇருந்தே ஆகும் என்பது உண்மைதான் ....\nதிரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை மூன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதமிழ் சேனை உலா தளம் நடார்த்திய போட்டியில்\n3ம் இடத்தை பெற்ற சிறுகதை\nஉன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்...... நம் காதல்..... பட்டாம் பூச்ச...\nவலிக்கும் இதயத்தின் கவிதைகள். தேனிலும் இனியது காதலே. அகராதி நீ ���ன் அகராதி.கவிஞனின் சின்ன கிறுக்கல்கள். கதைக்கும் கவிதைக்கும் காதல். பல இரசனை கவிதை. முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை. என்னவளே என் கவிதை. நீகாதலியில்லை என்தோழி.என் பிரியமான மகராசி .கடந்த காதல் - குறுங்கவிதை .ஒருவரியில் கவிதை வரி. சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள். இவை எனக்கு சிறந்தவை பஞ்ச வர்ண கவிதைகள் திருமண வாழ்த்து மடல்கள் முதல் காதல் அழிவதில்லை ....\nநட்பு கவிதை. மனைவிக்கு ஒரு கவிதை . இரு வரிக்கவிதை. வெண்பா கவிதை.\nகவிதைமூன்றுவரி இரண்டுகவிதை. நினைத்து பார்த்தால் வலிக்கிறது . கஸல் கவிதை. வாழ்க்கை கவிதை .சமுதாய கஸல் கவிதை .உனக்காகவே உயிர் வாழ்கிறேன் .கடல் வழிக்கால்வாய் .என் காதல் நேற்றும் இன்றும் .விழிகளால் வலிதந்தாய் .ஒருவழிப்போக்கனின்கவிதை.நகைசுவைகவிதைகள்இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்காலமெல்லாம் காதலிப்பேன்சுகம் தேடும் சுயம் காதல் சோகக்கவிதைகள் மூன்று வரிக்கவிதை காதல் எஸ் எம் எஸ் காதல் தோல்விக்கவிதைகள்\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் .தேர்தல் உன்னை விட்டால் எதுவுமில்லை அதிசயக்குழந்தைகவிதை காதலின் தூதுவன் விடுகதைக்கவிதைகள் எனக்குள் காதல் மழை காதல் சோகக்கவிதை கஸல் கவிதைகள்ஒரு நிமிட உலகம்நெஞ்சுக்குள் கள்ளிச்செடி பெண்ணியம் கவிதை எழுந்திரு போராடு வெற்றி உருக்கமான காதல் கவிதைகள் முள்ளும் ஒரு நாள் மலரும்என் காதல் பைங்கிளியே.....\nஹைபுன்ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூஎன்னவளின் காதல் டயறியிலிருந்துஅர்த்தமுள்ள கவிதைகள் கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைதிருக்குறளும் கவிதையும் - நட்பியல் உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் ஒரு வார்த்தை கவிதைகள் கவிதையால் காதல் செய்கிறேன்என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் .நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது பழமொன்ரியுநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் கனவாய் கலைந்த காதல் பூக்களால் காதல் செய்கிறேன் மின் மினிக் கவிதைகள் எனக்குள் இருவர் சிந்தித்து சிரிக்க சென்ரியூ உடலும் நீயே... உயிரும் நீயே..தாயே.. அம்மா... அன்னையே ..வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதைபஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள் ஹைக்கூகள்சென்ரியூ .....\nகாதல் கவிதை இனிய தமிழ் கவிதைகள் காதல் \" இரு \" வாசகங்கள்நட்பென்றால் இதுதான் நண்பாகே இனியவன் தன்னம்பிக்கை கவிதை காதல், நட்பு , கவிதைகள் காதலை காயப்படுத்��ாதே காதல் துளிக்கவிதைகள்கவிப்புயல் லிமரைக்கூபொங்கல் சிறப்பு கவிதைகள் திருக்குறள் வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் ஹைபுன்முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயலின் வசனக்கவிதைகள்காதல் ஒன்று கவிதை இரண்டுகாட்சிப்பிழைகள் கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்கே இனியவனின்வாழ்த்துக்கவிதைகள் பேச்சுத்தமிழ் கவிதைகள்அடுக்கு தொடர் கவிதைகள்சொல்லாடல்\nசோக கவிதைகள் நெஞ்சத்தை கிள்ளாதே ராசா காதல் பூ போன்றது இன்றைய ச்ம்ச் கவிதை நட்பு கவிதை அகராதி என் காதல் அகராதிமுயற்சிசெய் - பயிற்சிசெய் என் கவிதை கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் ஒரு சொல் கவிதைகள்எப்போதும் நீ - எல்லாம் நீ காதல் மன முறிவு கவிதைகள் குழந்தைகள் கவிதைகள் நீ எதை செய்தாலும் அது காதல் காதல் கவிதையும் தத்துவமும்முகநூல் காதலருக்காக கே இனியவன் உணவு உணர்வை பாதிக்கும் ...\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ஹைக்கூகள் நட்பு மலர்களே மலருங்கள்காதலில் எதுவும் நடக்கும் கேள்வி.. பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ... பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ...\nஒருவரியில் காதல்கவிதை வரி தாயே என்னை மன்னித்துவிடுமைக்ரோ கவிதைகள்காதல் செய் .... இன்றே செய் ....நன்றே செய் ....மரணம் -கவிதை தகவல் தொழில்நுட்ப கவிதைகள்முயற்ச���த்து பாருங்கள் வெற்றி நிச்சயம் கானா கவிதை காதலின் இன்பமும் துன்பமும் ...காதல் அணுக்கவிதைகள்..காதல் சிதறல்கள்கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை போராட்ட கவித பல்வகை கவிதைகள்ஒரு தலைக்காதல் கவிதை கே இனியவன் ஹைக்கூகள் குமுறல் கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்புதுக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............\nநீ போகும் பாதை உன் பாதை ....\nநீ வரம் தர மறுக்கிறாய் ....\nவலிக்குதடா இப்போ இதயம் .....\nதமிழனாய் பிறப்பது கொடியது ....\nநான் சொல்லும் தீர்ப்பு ....\nகுறுஞ்செய்திக்கு( SMS ) கவிதை\nஊட்டி விடுமாம் தாய் ....\nஎது என் குடியிருப்பு ...\nகே இனியவனின் கஸல் - 800 வது பதிவு\nநீ கருவாடு போடுகிறாய் ...\nநீ அறுத்து எறிகிறாயே ....\nஒருவன் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்டால் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவன் சாதனை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை நான்கு மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவனை உலகம் திரும்பி பார்க்க வேண்டுமென்றால் அவன் அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழ பழகிக்கொள்ள வேண்டும்\nSMS க்கு ஒரு வரி கவிதை\nகாதல் இருக்கும் வரைதான் வாழ்க்கை இருக்கும்\nஒரு சொல் கவிதைகள் நீ நான் காதல் @ தீ சுடும் சொல் @ வா போ பிரிவு @ இருந்தாய் சென்றாய் வலி @ நினைவு கனவு தோல்வி ----- காத...\nகலிப்பா கலிப்பாவின் இலக்கணத்தையும் கலிப்பா வகைகளையும் காண்போம். • கலிப்பா இலக்கணம் • காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், ...\nஅவளைக் கவரவே ..... கவிதை எழுதினேன் .... அவள் அருகில் இல்லாத போது வராத கவிதைகள்,....... என்னை விலகிசென்று ... இருக்கின்றபோது ..... அர...\nபறப்பதாக நினைத்து பரலோகம் போகிறான் போதைக்காரன் @@@ அரசாங்க அனுமதியோடு உடலை கருக்கும் செயல் சிகரெட் @@@ பேச்சில் ஒரு வாழ்க்கை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2009/02/blog-post_17.html", "date_download": "2018-07-20T04:32:55Z", "digest": "sha1:P4L6F6GPVDYWS4EYMEOIOKVLENOBPV66", "length": 76928, "nlines": 980, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: கூட்டாஞ்சோறு உறவு...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nகொஞ்ச மறுக்கும் காதல(ன்)ர் தினம்...\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்ப�� ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஅழகாய் நிழலாய் ஒரு முகம்.\nபிலா இலையில் பிளா செய்து\n(மறையும் தமிழ் சொற்களுக்காகவே செதுக்கிய கவிதை)\nவேலிப்பொட்டு-வேலியில் போகவர சிறு புகுவழி\nசோட்டி-அம்மா வீட்டில் அணியும் உடை\nமூக்குப்பேணி-மூக்கு வைத்த தேநீர் கோப்பை\nஇறப்பு-வீட்டுக் கூரையின் கீழ்ப் பகுதி\nகாம்புச் சத்தகம்-சிறிய கூரான கத்தி\nமுறித்தெடுக்கும் கத்தி (பெரிய நீண்ட தடியில் இணைத்திருப்போம்)\nகுத்தூசி-முற்றத்து இலை குழைகளைக் குத்தியெடுக்கும் கம்பி\nகம்மாலை-(தச்சு) மரத்தொழில் செய்யும் இடம்\nகொட்டாம்பெட்டி-ஓலையால் (பின்ன)இளைக்கப்பட்ட சிறு பெட்டி\nதிருகணி-சமையலின்போது சூடானவற்றை இறக்கி வைக்க\nஓலையால் பின்னப்பட்ட வட்டமான தாங்கி\nநீத்துப்பெட்டி-ஓலையால் பின்னப்பட்ட புட்டு அவிக்கும் கூரான பெட்டி\nமண்ணுளிப் பூச்சி-மண்னை உளுது போகும் சிறு பூச்சி\nசுடலை-மயானம்(எம் இறப்பின் பின் எரிக்கும் இடம்)\nகரப்பை-கோழி அடைக்கும் மூங்கிலால் செய்த கூடு\nகடகம்-பனை ஓலையால் செய்த பெரிய பெட்டிகள்\nகூடம்-வீட்டில் கூடியிருந்து கதைக்கும் அறை\nதுலா-கிணற்றிலிருந்து நீர் அள்ள உதவும் நடுப்பகுதி\nகப்பி-கிணற்றில் நீர் அள்ள உதவும் இன்னொரு முறை\nகடைச்சல் பட்டறை-இரும்பு வேலை செய்யும் இடம்\nநாச்சாரம் வீடு-பழைய வகை வீட்டு அமைப்பு.\n(சுற்றிவர அறைகளும் நடுவில் நிலா முற்றமும் இருக்கும்)\nபினாட்டு-பனம் பழத்தைப் பிசைந்தெடுத்து பாயில் பரப்பித் தகடுபோல எடுத்த உணவு.\nகுடுவை-தேநீர் குடிக்க மரத்தால் செய்யப்பட்டது\nபிளா-கூழ் குடிக்கப் பிலா இலையைக் கோலி எடுத்துக்கொள்வது\nபதிவர்: ஹேமா ,நேரம்: 13:40\nஇதுக்கூட ஒரு நல்ல உறவுதான்\nஇவ்வளவு விளையாட்டுக்கள், ஞாபகப்படுத்தியதற்கு நன்றி..\nஇப்போ உள்ள ஜெனரேஸன் கனவுளேகூட விளையாடாதுங்க‌\nஆமா இது என்ன புது உறவாயிருக்கு..\nச்சின்ன பிள்ளைலை விளாடினது...(தனியத்தான்,) யாழ்ப்பாணது.. ஸ்பேசலாச்சே..\nஏதாவது ஒரு வரியை தேடி எடுத்து பின்னூட்டம் போடலாம் என்றால் எல்லாமே நன்றாக இருக்கின்றது.\nகனவு, நினைவு, ரெண்டும் ரீவைண்டு செய்யாத மனித மனங்கள் எங்காவது உண்டா\nஅபு அப்ஸர் கூறியது போல் இதுவரை கேட்டிராத எத்தனையோ குழந்தை விளையாட்டு பெயர்கள். வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, தமிழ் துள்ளி விளையாடுகிறது.\nகூட்டாஞ்சோறு உறவு.... ஆம்... என்றுமே கூட நிற்கும் உறவு.... உண்மை தான்.\n(ஹேமா அவர்களே, என் வலைப்பதிவில் ஒரு தலைப்பு போட்டி வைத்திருக்கிறேன். உங்களுக்கும் நம் அனைத்து நண்பர்களுக்கும் இன்ப அழைப்பு...ஒரு தலைப்பு கொடுத்து விட்டுப்போங்கள்.)\nகிட்டிப்புள்ளு விளையாட்டுல நாங்க கில்லி...:)\nஅடிச்ச கூத்தும்... படுத்திய பாடும்... நினைவில் வருதே...\n(இனி நானா சிரிச்சுகிட்டு இருப்பேன் - யாரும் பயப்படவேணாம்... நினைவு திரும்பியதும் மீண்டும் வாறேன்.)\nகொசுறு: \"இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன் (முந்தய பதிவையும் துணைக்கு வைத்துக்கொண்டு), ஒரு சில வார்த்தைகள் இன்னும் விளங்கஇல்லை.\"\nஉண்மையிலேயே மலைத்துவிட்டேங்க.... அவ்வளவு பிரமாதமான கவிதை... அப்படியே கிராமத்திய விளையாட்டுக்களுக்கான சொற்பிரயோகங்கள் கண்டு பிரமித்துவிட்டேன்....\nமெல்ல அந்த உறவை ஞாபகப்படுத்தும் நினைவுகளைக் கிளறி, பின் அந்த நினைவுக்குள் சென்று, மீண்டு வருவது போல கவிதை இருந்தாலும், என்னால் மீண்டு வரமுடியவில்லை... சில சொற்களைச் சுற்றியே நான் சுற்றிக் கொண்டிருந்தேன்..\nஇப்படி விளையாடிய பருவங்களைத் தூண்டி விட்டீர்கள்.. எந்த வித பயவுணர்வு அறியாத பருவம் அது... சில வார்த்தைகளுக்கு என்னால் அர்த்தம் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அந்த வார்த்தையின் வலிமையைப் புரிந்து கொண்டேன்.\nகவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதிடலாம். ஆனால் இயல்பாக வார்த்தைகள் ஒருமித்தமாக, ஒழுங்காக, தெளிவாக எழுதவேண்டும்... அந்தவகையில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.\n நான் பேனா எடுக்கவா வேண்டாவா இப்படி போட்டு தாக்கறீங்களே அப்படியே தடாலடியா விளையாட்டுக்களை ஞாபகம் வெச்சு தாக்கறீங்க\n//உண்மையிலேயே மலைத்துவிட்டேங்க.... அவ்வளவு பிரமாதமான கவிதை... அப்படியே கிராமத்திய விளையாட்டுக்களுக்கான சொற்பிரயோகங்கள் கண்டு பிரமித்துவிட்டேன்....\nமெல்ல அந்த உறவை ஞாபகப்படுத்தும் நினைவுகளைக் கிளறி, பின் அந்த நினைவுக்குள் சென்று, மீண்டு வருவது போல கவிதை இருந்தாலும், என்னால் மீண்டு வரமுடியவில்லை... சில சொற்களைச் சுற்றியே நான் சுற்றிக் ��ொண்டிருந்தேன்..//\nஇதை நான் ஆமோதிக்கிறேன். நான் ஒரு உண்மை சொல்கிறேன்.\nஆரம்பத்தில் கவிதை எழுதும்போது எனக்கு ஒரு சிறிய கர்வம் இருந்தது.\nநாம் சிறப்பாக கவிதை எழுதுகிறோம் என்று. எழுதுவோம் என்று.\nஆனால், ஹேமா அவர்களின் கவிதைகளை பார்க்கும்போதுதான் உண்மை தெரிகிறது,\nகவிகள் உருவாக்கப்படுவதில்லை, பிறப்பில் வருவது என்று.\nஇப்போது நான் கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டேன்.\nகவிதைகள் படிக்க தொடங்கி விட்டேன்.\nஅட தமிழ் சொற்களுக்காக ஒரு கவிதையா\nஅருமை ஹேமா தங்கள் தமிழும்(கவிதையும்) அதனை வெளியிட்ட முறையும்.\nஹேமா எவ்வளவு விசயங்களை திரும்ப கிளறி விட்டிருக்கிறியள் உண்மையாத்தான்\nஅது மண்ணுள்ளிப்பூச்சியா, அதை குளுமாடு என்றும் சொல்லுறதெண்டு நினைக்கிறன்...\nஉங்கடை மின்னஞ்சலை தர ஏலுமோ...\nஇந்த ஞாபகங்கள் கிளறகிறவையளுக்கு தனிமடலில் திட்டுறதுதான் என்னுடைய வழக்கம்...\nசின்ன வயதில ஒரு கலக்கு கலக்கியிருப்பியள் போல...:)\nஉணர்வுபூர்வமான கவிதை அழகிய தமிழ் சொற்களோடு. படிக்கும் போதும், படித்த பிறகும், நினைக்கும் போதும் ஏதோ அழுத்தமும், மகிழ்ச்சியின் அடையாளமும் கவிதையில் தெரிகிறது ஹேமா.\nஉங்கள் பள்ளி பருவத்து தோழரை பற்றிய கவிதை தானே. உங்கள் கவிதையில் தமிழ் விளையாடுவது இன்று நேற்றல்லவே...\nஒவ்வொரு வரியையும் ரசித்து, திறம் பட பயன்படுத்திய அழகு கவிதையில் தெரிவதால் கவிதை உயிரோசையாக ஒலிக்கிறது.\nசிறு வயது நினைவுகள்... எந்த வயதில் நினைத்தாலும் மறக்காத இளமையான் நினைவுகள்..\nஅழகாய் நிழலாய் ஒரு முகம். //\nஆனால் அடுத்த வரியிலேயே அதையும் மிக அழகாய் சொல்லியுள்ளீர்கள். ஞாபகத்தட்டுகளில், அது அலை அலையாகத்தான் தெரியும்..\nஇந்த சுகம் எவ்வளவு பேருக்கு தெரிஞ்சு இருக்குங்க..\nபழயதை பல சமயங்களில் அசை போட்டுத்தான், நிகழ் காலத்தை ஓட்ட வேண்டியதாய் உள்ளது.\nசிறு குழந்தைகள் செய்வது அப்படியே கண்ணில் தெரிகின்றது..\nஆம் சிறு வயது நண்பர்களை எத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தாலும், அது ஒரு சுகம் தான்.\n// (மறையும் தமிழ் சொற்களுக்காகவே செதுக்கிய கவிதை)\nவாங்க,அபுஅஃப்ஸர்.கூட்டஞ்சோறு உறவாய் ஓடி வந்திருக்கீங்க.\nமறந்தால்தான் அது ஒரு வாழ்வா\nஇவ்வளவு விளையாட்டுக்கள், ஞாபகப்படுத்தியதற்கு நன்றி..\nஇப்போ உள்ள ஜெனரேஸன் கனவுளேகூட விளையாடாதுங்க‌.//\nஇப்போ பிள்ளைகள் மழ�� நீரில் அளைந்து விளைடினோம்.தும்பிக்கு வால் கட்டி மகிழ்ந்தோம் என்றாலே அருவருக்கிறார்கள்.கணணிக்குள்ளேயே அவர்கள் உலகம்.\nஅபுஅஃப்ஸர்,அப்போ கிளித்தட்டு,கிட்டிப்புள்ளுக்கு ஆள் சேருங்க.விளையாடினாப் போச்சு.ஜமால்,செய்யது,கமல்,கவின்,ஆனந்த்,புதியவன்,இரவீ,இராகவன்,\nதேவா,தமிழன்,மேவி....அப்பாடி இப்பவே களைக்குது.எல்லாரும் வருவாங்க.\nகவின் வாங்கோ வாங்கோ.உங்கட விளையாட்டெல்லாம் கேட்டனாங்கள்.என்ன அட்டகாசம்.தனியாவோ விளையாடினீங்கள்.கமலோட சேர்ந்துதானே சேறு கலக்கினீங்கள்.\n//ஆமா இது என்ன புது உறவாயிருக்கு..//\nவேலி நுழைஞ்சு விளையாட வாற உறவு \"கூட்டாஞ்சோறு உறவு\"\nமாதவ்,இன்றைய குழந்தைகள் எங்களைப்போல கொடுத்து வைக்காதவர்கள்.நான்கு சுவர்களுக்குள் இயந்திரங்களோடு கதை பேசியபடி விசர் வாழக்கை.நாள் முழுதும் பூமித்தாயோடு மண் அளைந்து அடிபட்டு...\nநிஜமா நல்லவன் கிட்டிப்புள்ளு விளையாட ஆளுங்க சேர்க்கிறோம்.வாங்க சின்னவங்களா மாறி விளையாடிடலாம்.\n//(இனி நானா சிரிச்சுகிட்டு இருப்பேன் - யாரும் பயப்படவேணாம்... நினைவு திரும்பியதும் மீண்டும் வாறேன்.)//\nஎங்க திரும்பவும் வருவிங்கன்னு பாத்திட்டு இருக்கேன்.காணல.நீங்க கேட்ட அப்புறம்தான் முடிஞ்ச அளவுக்குச் சொற்களுக்கு விளக்கம் தந்திருக்கிறேன்.\nஆதவா,உங்கள் பின்னூட்டம் என்னைச் சந்தோஷப்படுத்தியது.நான் எழுதிய வரிகளைத் திரும்பவும் நானே வாசித்துப் பார்த்தேன்.உண்மையில் பல சொற்களைச் சேர்க்க நினைத்தே இந்த வரிகளை கோர்த்தெடுத்தேன்.\nஅதை ஒரு உறவோடு பின்னியிருக்கிறேன்.\nஒரு சிறு பூச்சி.அவர் மணலை உளுதபடிதான் போவார்.போகும் பாதை முழுதும் கோடு கீறிக்கொண்டே போவார்.\n//சில சொற்களைச் சுற்றியே நான் சுற்றிக் கொண்டிருந்தேன்..//\nமாதவ் உண்மை.இப்போ அந்த சொற்களை மட்டுமேதான் சுற்ற முடியும்.அந்தப் பொருட்களோ,அந்தச் சூழ்நிலையோ இல்லாமல்தான் இருக்கிறது.நன்றி மீண்டுமாய் உங்கள் பாராட்டுதலுக்கு.\nஉங்கள் வருகையும் கருத்தும் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது குழந்தைநிலாவுக்கு.ஏன்வேலைப்பளுவா.என்றாலும் தமிழின் கருத்துக்கு நன்றி.\n//சின்ன வயதில ஒரு கலக்கு கலக்கியிருப்பியள் போல//\nதமிழன் வாங்கோ.சின்ன வயசில நந்தாவில் வெள்ளம் முழுக்க நல்லா அலம்பி,கால் நடக்கமுடியாமல் சிரங்கு-சேற்றுப்புண்.பிறகென்ன அரக்கி��படிதான்.\n//அது மண்ணுள்ளிப்பூச்சியா, அதை குளுமாடு என்றும் சொல்லுறதெண்டு நினைக்கிறன்... //\nஆனந்த் சந்தோஷம்.விடுமுறை திருவிழாக் கொண்ட்டாட்டம் முடிந்து வந்தாச்சா பலநாட்களாக உங்கள் மனம் திறந்த பின்னூட்டங்கள் கிடைக்கவில்லை.ஏனோ தெரியவில்லை.இன்று உங்கள் பின்னூட்டம் மன நிறைவைத் தருகிறது.நன்றி ஆனந்த்.\n//உங்கள் பள்ளி பருவத்து தோழரை பற்றிய கவிதை தானே.//\nஎன் பள்ளித்தோழர் என்பதை விட வேலிப்பொட்டுக்குள்ளால் புகுந்து வரும் பக்கத்துவீட்டுத் தோழர்.\nஒருமுறை அடுப்படி மேடை எனக்கு எட்டாது.கதிரை இழுத்து வந்து சமைத்து வைத்திருந்த சோறு கறியெல்லாம் நானும் அவனும் சாப்பிட்டுவிட்டு கதவுகளையும் திறந்துவிட்டுப் போக காகம்,கோழி,\nநாய்,பூனையென்று விருந்து சாப்பிட அன்று நினைத்துப் பார்க்கவே முடியாத நாளாகிப்போச்சு.\nமுனியப்பன் நன்றி.நீங்களும் உங்கள் சிறுபராயங்களை நிறையவே நினைத்துப் பார்க்கும் ஒருவர்.அதில் ஒருவகை நின்மதியும் சந்தோஷமும்.\n//பழயதை பல சமயங்களில் அசை போட்டுத்தான், நிகழ் காலத்தை ஓட்ட வேண்டியதாய் உள்ளது.//\nவாங்க இராகவன்.எங்கே காணோம் ரொம்ப நாளா.மறந்து போனீங்களா\nஇராகவன்,அன்றைய சந்தோஷங்களின் ஞாபகங்களில்தான் இன்றைய அகதி வாழ்க்கையே ஓடிக்\nபசுமையான கிராமத்துக்கு கூட்டிச் சென்ற மாதிரி இருக்கு...\n...அருமை... நான் கிராமத்தில் வளர்ந்ததில்லை...எனவே, இந்த அழகிய அனுபவங்களை இழந்திருக்கிறேன்...\nஉண்மை தான் வயதின் காரணமாக சில உறவுகள் தூரமாகத்தான் செய்கின்றன...\nமறையும் தமிழ் சொற்களைக் கொண்டு செதுக்கிய கவிதை வெகு அழகு ஹேமா...\nஅபுஅஃப்ஸர்,அப்போ கிளித்தட்டு,கிட்டிப்புள்ளுக்கு ஆள் சேருங்க.விளையாடினாப் போச்சு.ஜமால்,செய்யது,கமல்,கவின்,ஆனந்த்,புதியவன்,இரவீ,இராகவன்,\nதேவா,தமிழன்,மேவி....அப்பாடி இப்பவே களைக்குது.எல்லாரும் வருவாங்க.\\\\\nஉங்கள் வருகையும் கருத்தும் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது குழந்தைநிலாவுக்கு.ஏன்வேலைப்பளுவா.என்றாலும் தமிழின் கருத்துக்கு நன்றி.\\\\\nஆனாலும் இத்தனை தமிழ் சொற்களா\nதெரியாதவை என்று தேர்ந்தெடுப்பதை விட\nதெரிந்தவை தேர்ந்தெடுப்பது எளிது போல\nஅல்லது நீங்களே ஒரு களஞ்சியமா\nசிறு பிராயம் முதல் அதிகம் பழகியது பேசியது உண்டது எல்லாம் தேங்காய்தான்\n\\\\இறப்பு-வீட்டுக் கூரையின் கீழ்ப் பகுதி\\\\\n\\\\குத்தூசி-முற்றத்து இலை குழைகளைக் குத்தியெடுக்கும் கம்பி\\\\\n\\\\கொட்டாம்பெட்டி-ஓலையால் (பின்ன)இளைக்கப்பட்ட சிறு பெட்டி\\\\\n\\\\மண்ணுளிப் பூச்சி-மண்னை உளுது போகும் சிறு பூச்சி\\\\\nசுடலை-மயானம்(எம் இறப்பின் பின் எரிக்கும் இடம்)\nகடகம்-பனை ஓலையால் செய்த பெரிய பெட்டிகள்\nகூடம்-வீட்டில் கூடியிருந்து கதைக்கும் அறை\nகுடுவை-தேநீர் குடிக்க மரத்தால் செய்யப்பட்டது\nஎங்க ஊரு ஞாபகம் வந்து விட்டது, ரெம்ப நல்லா இருக்கு\n//பழயதை பல சமயங்களில் அசை போட்டுத்தான், நிகழ் காலத்தை ஓட்ட வேண்டியதாய் உள்ளது.//\nவாங்க இராகவன்.எங்கே காணோம் ரொம்ப நாளா.மறந்து போனீங்களா\nஇராகவன்,அன்றைய சந்தோஷங்களின் ஞாபகங்களில்தான் இன்றைய அகதி வாழ்க்கையே ஓடிக்\nகொண்டிருக்கிறது.நிறைவான கருத்துக்கு நன்றி. //\nஅலுவலகத்தில அதிகப்படியான வேலை... அதனாலத்தான் அதிகமாக வர இயலவில்லை. மன்னிக்கவும்\n//(மறையும் தமிழ் சொற்களுக்காகவே செதுக்கிய கவிதை)//\nவாழ்த்துக்கள் ஹேமா. இளமையின் பழமை நினைவுகளை கைதேர்ந்த சிற்பி போல் பைந் தமிழ் கொண்டு செதுக்கியுள்ளீர்கள். உருவான சிற்பமும் உவமை இல்லா அற்புதம் போல் ஒளிர்கின்றது. இங்கிருப்பதை விட உண்மைத்தமிழ் அதிகம் உயிர் வாழ்வது இன்னமும் இலங்கையில்தான்.\n//அபுஅஃப்ஸர்,அப்போ கிளித்தட்டு,கிட்டிப்புள்ளுக்கு ஆள் சேருங்க.விளையாடினாப் போச்சு.ஜமால்,செய்யது,கமல்,கவின்,ஆனந்த்,புதியவன்,இரவீ,இராகவன்,\nதேவா,தமிழன்,மேவி....அப்பாடி இப்பவே களைக்குது.எல்லாரும் வருவாங்க.//\nநட்பு வலையத்தில் எங்களையும் இணைத்ததற்கு மிக்க நன்றி, மகிழ்ச்சி.\n நான் இப்ப கொஞ்சம் பிசி\nகவிதை எதை எதையோ எல்லாம் சொல்லாமற் சொல்லுது/ ஊர் வாசனை இன்னமும் மாறாமல் உங்கள் சுவிஸிலும் தெரிவதை நினைக்கையில் சந்தோசம்/ ஊர் வாசனை இன்னமும் மாறாமல் உங்கள் சுவிஸிலும் தெரிவதை நினைக்கையில் சந்தோசம்\n வேறையென்ன யாழ்ப்பாணத்துப் பாடசாலைக் காலங்களை வைத்து ஒரு கவிதைக்கு முயன்று பார்க்கலாமே\nவாங்க வாசவன்.உங்களுக்கு இலங்கைத் தமிழ் பிடித்திருக்கிறதாசிலருக்குப் புரியவில்லை என்கிறார்களேஎன்றாலும் உங்கள் கருத்துக்கு நன்றி.கிட்டிப்புள் விளையாடக் கூப்பிட்டால் வந்திடுங்க.\nபுதியவன்,சின்ன வயதின் நினைவுகள் நீங்காத உறவுகள் அலாதியான ஞாபகங்கள்.சிரட்டையில் சோறு சமைத்து,பூவரசமிலையில் சாப்பி��்டு....\nபுதியவன் நன்றி.இன்னும் நிறையச் சொற்கள் மறந்துவிட்டேன்.\nஅப்பாவிடம் கேட்டு இன்னும் எழுத ஆசை.பார்க்கலாம்.\nஜமால்,திரும்பவும் வந்து கலக்கிட்டீங்க.நன்றி.உங்களுக்கு நிறையச் சொற்கள் தெரிஞ்சிருக்கு.எங்கள் தாத்தா சிரட்டையைக் குடைந்து தேநீர் குடிக்க,வீபூதி போட்டுத் தொங்க\nவிட,பற்பொடி போட்டுத் தொங்கவிட குடுவைகள் செய்து வைத்திருப்பார்.\nநேரம் கிடைக்கும் நேரம் எல்லாம் வாங்க ஜமால்.\nஅவசர அவசரமா சின்னதா ஒரு பின்னூட்டத்தோட ஓடிப்போய்ட்டீங்களேசரி சுகமாய்ப் போய்ட்டு வாங்க.சீக்கிரமா வந்திடுங்க.OK யா\nஇராகவன்,என்ன இது மன்னிப்பு என்றெல்லாம்.அடிக்கடி வந்து போகணும்.அவ்ளோதான்.\nகமல்,சரி நேரம் கிடக்கிற நேரம் வாங்கோ.கவனமாப் படியுங்கோ முதல்ல.அதுதான் வாழ்க்கையை உயரவைக்கும்.வாழ்துக்கள் கமல்.\nஏன் கமல்,நீங்களும் இத்தனை விளையாட்டுக்களும் விளையாடித்தானே இருப்பீங்க.\nகமல்,நீங்களும்\"மருவி வரும் அழகு தமிழ்\"தொடர் எழுதுங்களேன்.எனக்கு யாரும் நினைவுக்குள் வராதபடியால்தான் தொடருக்குக் கூப்பிடவில்லை.கவினும் எழுதுவாரோ தெரியவில்லை.\n//மிக்க நன்றி ஹேமா. சொற்க்களுக்கான விளக்கத்துக்கும் அருமையான நினைவு கவிதைக்கும்.//\nஇரவீ,திரும்பவும் வந்து நித்திரைக் கலக்கத்தோட முந்தைய கவிதையின் கீழ் கருத்துத் தந்திருக்கிறீங்க.அப்பிடிப் பார்த்தா இன்னும் நினைவு திரும்பேல்லையோ\nஹேமா...உங்களுடையா இந்தப் பதிவு யூத்ஃப்புல் விகடன் குட்...Blogsல் வந்திருக்கு...வாழ்த்துக்கள்...\nஹேமா விகடனில் தங்களின் பதிவு வந்திருக்கிறது. இதோ அதற்கான லிங்:\nஹேமா உப்புமடச் சந்திக்கு என்ன நடந்தது இராணுவம் கைப்பற்றி விட்டதா\nநன்றி,புதியவன்,கமல்.சந்தோஷமாயிருக்கு.நீங்கள் சொன்ன பிறகுதான் நான் பார்த்தேன்.யூத்விகடனுக்கும் என் நன்றி.\nகமல்,உண்மைதான்.உப்புமடச்சந்தி ஓய்ந்து போய்க்கிடக்கு.கிட்டத்தட்ட ஒரு மாதமாக உடல் நிலை சரியில்லை.பிறகு இப்போ 5 நாட்களாக என் ச்நேகிதி ஒருவர் 2 வருடங்களின் பின் விடுமுறையில் என்னோடு வந்து நிற்கிறா.\nஅதனால்.....இந்த வாரம் ஏதாவது போடவேணும்.\nநன்றி அமுதா கருத்தோடு உங்கள் வருகைக்கு.\nஅழகாய் நிழலாய் ஒரு முகம்.\nஇவ்வளவு திறமையுடன் நீங்கள் எங்கோ\nஜமால்,திரும்பவும் வந்து கலக்கிட்டீங்க.நன்றி.உங்களுக்கு நிறையச் சொற்கள் தெரிஞ்சிருக்��ு.எங்கள் தாத்தா சிரட்டையைக் குடைந்து தேநீர் குடிக்க,வீபூதி போட்டுத் தொங்க\nவிட,பற்பொடி போட்டுத் தொங்கவிட குடுவைகள் செய்து வைத்திருப்பார்.\nநேரம் கிடைக்கும் நேரம் எல்லாம் வாங்க ஜமால்.\\\\\nவராதவுகள சொல்ற மாதிரி ...\nதேவா,லேட் ஆனாலும் பரவாயில்லை.வந்ததே சந்தோஷம்(நானும் எப்பவும் எல்லாத் தளங்களுக்குமே பிந்தித்தான்.ஆனாலும் போயிடுவேன்.)\nஆஹா தலைப்பே அருமையா இருக்கே\nஇந்த வார்த்தைகளெல்லாம் எங்க ஊர்ல நான் சின்னப்பிள்ளையா இருக்கும் பொழுது பேசியதாய் நினைவு..\n அது ஒரு அழகிய காலம்:))\nநன்றி தேவா.மிகவும் சந்தோஷமாய் இருக்கு.\nநன்றி பூர்ணி.அந்த அழகிய காலங்களோடுதான் இன்றைய அகதி வாழ்வு.மீண்டும் ஒரு பிறவி வேண்டும் என் மண்ணில் அதே மனநிலையோடு வாழ.\nயூத் புல்விகடனிலை வந்திருக்கு இப்பதான் பார்தான் பிந்திய வாழ்த்துக்கள்\nநன்றி கவின்.ஆனா தமிழ்மணத்தில எனக்குப் பரிந்துரை காணாதாம்.\nஹேம்ஸ் என்னோட முதல் கமெண்ட் ரிலீஸ் பண்ணலைல உங்க பேச்சு கா....\nஇப்போ அந்த கமெண்டோட வலிமை தெரிஞ்சுருக்குமே... அஸ்கு புஸ்கு...\nவெற்றிக் கனியை பறித்தமைக்கு வாழ்த்துக்கள்.\nஹேமா இன்று தான் இந்தக் கவிதையை படித்தேன்,எங்கள் பழைய நினைவுகளை எல்லாம் கண்முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி.கொல்லைப்புறத்து பொட்டுவேலி, பனம்பாத்தி,கிளுவங்குச்சி,குரும்பட்டி,காம்புச்சத்தகம் குத்தூசி,திருகணி,நீத்துப்பெட்டி,கடகம், கள்ளுபெட்டி இல்லை எங்க ஊர்ல அது கள்ளிப்பெட்டி ஹேமா...கிட்டிப்புள்ளி,எட்டுக்கோடு,நாச்சாரம்வீடு மூக்குப்பேணி, அன்னியதேசத்தில் நாம் தொலைத்து நிற்கும் வார்த்தைகளை கவிதையாக்கி அசத்திட்டிங்க... வெற்றிக்கு வாழ்த்துக்கள்*******\nபிரியமான பால்யத்தை அதன் மண்வாசனையோடு படம்பிடித்து மனதுக்குள் தொங்கவிடுகிறது.\nதும்பிக்கு வால் கட்டினாலும் பிள்ளைப் பூச்சிக்குக் குளறியழும் ஆண்பயங்களை யாரும்​சொல்வதில்லை. பயத்தை ​வெளிச்​சொல்ல பயப்படும் ஒரு பரிதாப இனம்தான் ஆண்கள்\nமண்வாசனை சுமக்கும் வார்த்தைகள் இக்கவிதையின் வசியமே.\nதமிழ்மண விருதிற்கு வாழ்த்துக்கள். :)\nஇரண்டாம் பரிசு பெற்றதுக்கு, இது தாங்கள் எழுத்துக்களை மேலும் மெருகூட்டும் என்பதில் ஐயமில்லை\nகவிதை மிகவும் ரசித்தேன்...தமிழ்மண விருதிற்கு வாழ்த்துகள் தோழி\nஅதுவும் நாம் வாழ்ந்து களித்த\nநண்பர்க���ே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgnanasekaran.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-20T04:56:25Z", "digest": "sha1:6WJML47RKSZT56TT7CCEBHKS3Y5UQJ4O", "length": 57855, "nlines": 178, "source_domain": "mgnanasekaran.blogspot.com", "title": "உத்தரவின்றி உள்ளே வா!: November 2011", "raw_content": "\nநான் என்னை ஒரு வங்கிப் பெட்டகத்தைப் போல எப்போதும் மூடி வைத்திருக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் (என்னைச் சுற்றி நடக்கிற) எதிர்வினை ஆற்ற நினைக்கிறேன். – ஹெமிங்வே (பத்திரிகையாளர்) அட நானுந்தாங்க\nநான் எழுதிய இந்தக் கட்டுரை ‘தினமணி’ வாசகர் மன்றம் பகுதியில் செப்டம்பர் 2, 1989 அன்று வெளியானது.\nநாட்டில் வைலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்காக சுய வேலைவாய்ப்புத் திட்டம் முதல், தற்போதைய ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் வரை அரசின் புதுப்புது திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதியின்படி திட்டங்கள் அறிமுகப் படுத்தப்படுவதாலேயே அவை முழுவதும் செயல்படுத்திவிட்டதாக ஆட்சியாளர்கள் சாதனைத் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர்.\nநாடு 21-ம் நூற்றாண்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது; நாடு தன்னிறைவு அடைந்துவிட்டது; உலக வல்லரசு நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. அக்னி ஏவுகனை சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது – இவைகள் செய்திகள். இவைகள்தான் நா��ு முன்னேறிவிட்டதற்கான அடையாளங்களா உண்மை நிலை என்ன வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் சதம் என்ன படித்தவர்களின் சதம் என்ன படிக்காத படிக்க வசதியில்லாத பாமர மக்களின் சதம் என்ன படித்து பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர்கள் படித்து பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர்கள் இவர்களில் எத்தனை லட்சம் பேர்கள் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளனர் இவர்களில் எத்தனை லட்சம் பேர்கள் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளனர் இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது அரசின் அனைத்து திட்டங்களும் இவர்களைப்போய்ச் சேருகின்றனவா அரசின் அனைத்து திட்டங்களும் இவர்களைப்போய்ச் சேருகின்றனவா எங்கே இவைகளுக்கு புள்ளிவிவரக் கணக்குகள்\n ‘ஓர் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலையாம்’; யானைப்பசிக்கு சோளப்பொறி என்ற பழமொழி போல் கடந்தகால தமிழக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆன இளைஞர்களுக்கு உதவித்தொகை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயலாக்கியது. தற்போதைய அரசோ அதே உத்தியின்படி உதவித்தொகையை சற்று உயர்த்தி வயது வரம்பை மேலும் இரண்டு ஆண்டுகள் தளர்த்தியிருக்கிறது. இதனால் என்ன நன்மை உண்டாகப்போகிறது கவர்ச்சி திட்டங்களால் மேலும் கவலையைத்தான் அதிகமாக்குகின்றன இந்த அரசுகள்.\n சுய தொழில் தொடங்குங்கள், பிரதமரின் திட்டங்கள் உங்களுக்காகவே – எங்கு பார்த்தாலும் வாசகங்கள், மேடைப் பேச்சுகள். அரசின் திட்டங்கள் முறைப்படி மக்களைப் போய்ச்சேருகின்றனவா என்று எந்த அரசாவது இதுவரை ஆராய்ந்ததுண்டா\nவேலை வாய்ப்பகங்கள் தங்கள் வேலையைச் சரிவரச்செய்கின்றனவா இல்லையே அங்கும் கூட வேலை செய்ய போதுமான ஆட்கள் இல்லை என்ற நிலை அல்லவா இருக்கின்றது. இந் நிலையில் அரசு வேலைகளையே நம்பியிராமல் தனியார் நிறுவனங்களில் சென்று வேலை செய்யும் இளைஞர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.\nஒரு சில நிறுவனங்களைத் தவிர பெரும்பாலான தனியார் துறை நிறுவனங்கள் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு, குறைந்த சம்பளம் கொடுத்து, தாற்காலிகமாகவே ஊழியர்களை வைத்துக் கொண்டுள்ளன. என்றைக்காவது ஒருநாள் நாம் நிரந்தரமாக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் உழைத்து ஓடாய்த் தேயும் இளைஞர்களும், நிரந்தரம் பற்றிக் கேட்பவர்களை உடனே வீட்டிற்கு அனுப்புவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇவற்றையெல்லாம் இந்தக்கால இளைஞர்கள் சகித்துக்கொண்டு போவதற்கு காரணம் இந்த வேலையாவது கிடைத்ததே என்ற அற்பத் திருப்திதான். இதற்கு நேர்மாறாக ஏதோ உழைப்பதினால் உடம்பிலுள்ள சக்தியெல்லாம் வீணாகிவிடுவதைப்போல், உற்பத்தியைப் பற்றி சிறிதும் எண்ணாமல் வேலைக்குச் சென்று ஆஜரானால் போதும் என்ற நிலையில் இயங்கும் அரசு நிறுவனங்கள் ஏன் இவைகள் நஷ்டத்தில் இயங்காது\nஇதைத் தவிர்த்து சுய தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்களின் நிலை என்ன எப்படிச்செய்வது என்ற வினாக்களையெல்லாம் தன்னகத்தே கொண்டு சிக்கித்தவிக்கும் இளைஞர்களுக்கு யார் உதவுகிறார்கள் நாம் பயின்று வருகின்ற கல்வி என்ன அனைத்தையும் அறிந்து கொள்கின்ற வகையிலா அமையப்பெற்றுள்ளது நாம் பயின்று வருகின்ற கல்வி என்ன அனைத்தையும் அறிந்து கொள்கின்ற வகையிலா அமையப்பெற்றுள்ளது கிராமப்புற இளைஞர்களுக்கு நகர்ப்புற வாழ்க்கையும், அரசு அலுவலகங்களின் மெத்தனப்போக்கும் மலைப்பையே உண்டாக்குகின்றன.\nசம்பந்தப்பட்ட துறைகளிடம் சென்று கேட்டால் உடனடியாக பதில் வருகின்றதா இல்லை, அவர்களுக்கு உதவுகின்ற மனப்பாங்குதான் இருக்கின்றதா இல்லை, அவர்களுக்கு உதவுகின்ற மனப்பாங்குதான் இருக்கின்றதா கடமையைச் செய்ய காசு கேட்கிறார்களே\nஎண்ணற்ற கடன் வசதிகள்- வியாபாரக்கடன், சுயதொழில் கடன், நகர்ப்புற வேலையற்றோரின் தொழில்கடன், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சிக்கடன், மாவட்ட தொழில் மையக்கடன் போன்ற வசதிகள் இருந்தும் இதை நாட்டு மக்களில் எத்தனை சதம் பேர் பயன்படுத்திக்கொள்கிறார்கள் அதற்கு எத்தனை இடைத்தரகர்கள் வேண்டப்பட்டவர்களுக்கே இவ்வசதிகள் கிடைக்கச் செய்கின்ற அநியாயங்கள்.\nவேலையில்லாமல் சோம்பித்திரியும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வேலை கிடைக்காத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க திட்டங்கள் மட்டும் அறிவித்தால் மட்டும் போதாது. அவைகள் முழுமையாக செயல்படுத்தப்பட இளைஞர்களுக்கு எல்லா வழிவகைகளும் செய்து தரப்படவேண்டும். அப்போதுதான் நாடு தன்னிறைவு கொள்ளும். முன்னேற்றம் என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் விளங்கும்.\nநம்மைப் பற்றிய சுய மதிப்பீடு, நல்லவன், திறமைசாலி என்ற எண்���ம் நம் உள்ளத்திற்கும், உடலுக்கும், நம் வாழ்க்கைக்கும் நல்லது. வெளியே கிளம்பும்போது ஒரு நல்ல சட்டையைப் போட்டுக் கொள்ளுங்கள்; குளித்துவிட்டுக் கிளம்பிப் பாருங்கள். கொஞ்சம் பூ வாங்கித் தலையிலோ (பெண்களுக்கு), சட்டைப் பையிலோ (ஆண்களுக்கு) வைத்துக்கொண்டு புறப்படுங்கள். நம் மனத்தில் ஒரு மகிழ்வும் நிறைவும் உலவுவதைக் காணலாம். சூழ்நிலையே மணம் வீசத்துவங்கும். உலகம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.\nLabels: இளைஞர்கள், வங்கிக்கடன், வேலைவாய்ப்பு\n............அதிமுக ஆட்சியின் முடிவிற்கு எதிரான ஒரு கட்டுரை தினமலரில்..........நம்ப முடியவில்லை.\nகாவல் நிலையம் இருப்பது, அப்பகுதியில் குற்றவாளிகள் இருப்பதற்கு அடையாளம். மருத்துவமனைகள் இருப்பது, அப்பகுதியில் நோயாளிகள் இருப்பதன் அடையாளம். நூலகங்கள் இருப்பது, அவ்விடம் புத்தக ஆர்வலர்கள் இருப்பதன் அடையாளம். இவற்றுள் ஆரோக்கியமான அடையாளம், நூலகங்கள்தான்.\nஒரு பெரும் நூலகத்தை இடம் மாற்றி, அப்பெரு நூலகம் இருந்த இடத்தில் மருத்துவமனையைக் கொண்டு வருவது சரியான செயலா சில மாதங்களுக்கு முன், செம்மொழிக்காக அமைக்கப்பட்ட பழைய சட்டசபை நூலகம் மூடப்பெற்று, இடம் மாற்றப்பட்டது.கிரேக்க மாவீரர் அலெக்சாண்டர் படை எடுத்தபோது, தீப்ஸ் என்ற நாட்டை வென்றார். அப்படை எடுப்பு நடக்கும் போது, அந்நாட்டில் கிரேக்க கவிஞர் பிண்டார் என்பவருடைய இல்லம் இருந்தது. கிரேக்க வீரர்கள், நகரையே நாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அது கவிஞரது இல்லம் என்று, மகா அலெக்சாண்டரிடம் சொன்னவுடன், \"அந்த அறிவாளியின் இல்லத்தைத் தீண்டாதீர்கள்' எனத் தடுத்து ஆணை போட்டார்.\nதமிழக வரலாற்றில், பகை அரசர்களால் சோழ நாட்டின் ஒரு பகுதி வெல்லப்பட்டபோது, அவ்வூரில் இருந்த ஓர் இல்லம், உருத்திரங்கண்ணன் என்ற புலவனுடையது என்று சுட்டிக்காட்டப்பட்டது. \"அப்புலவனின் இல்லத்தை ஒன்றும் செய்து விடாதீர்கள்' என்று அரசன் ஆணையிட்டான்.\nபல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் நம் மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய கோவில்களில், நூலகம் வைத்துப் பராமரிக்கப்பட்டது. அந்நூலகத்தில் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்ட நம்முடைய இதிகாசங்களும், காப்பியங்களும், தேவார, திருவாசகங்களும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும், ஓலைச் சுவடிகளில் கைவலிக்க எழுத்தாணியால் எழுதப்பட்டு, பத்திரப் படுத்தப்பட்டிருந்தன.\nஅக்காலத்து அரசர்களும், செல்வந்தர்களும், பழைய ஓலைச்சுவடிகளை, புதிய ஓலைச்சுவடிகளில் எழுதி, பத்திரப்படுத்துவதற்காக நன்கொடைகள் வழங்கினர்.அந்நன்கொடைகள், \"சாத்திர தானம்' என்று அழைக்கப்பட்டன. ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்ட இடம், சரஸ்வதி பண்டாரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.\nமுதல் மனைவியின் மகள், இரண்டாம் மனைவியின் மகன் என, இருவருக்கும் இடையே நடந்த சகோதரச் சண்டையால், தமிழகம், டில்லி இஸ்லாமியருக்குச் சரணாக்கப்பட்டு, அதன் விளைவாக, மாலிக்காபூர் என்ற இஸ்லாமியத் தளபதி, தமிழகத்தின் மேல், 14ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்தான். தமிழகத்தையே நிர்மூலப்படுத்தினான்.\nகண்ணில் பட்ட கோவில்களை எல்லாம், அடித்து நொறுக்கினான்.ராமேஸ்வரம், திருநெல்வேலி, மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் முதலான இடங்களில் இருந்த பெரும் கோவில்கள், மாலிக்காபூர் எனும் இஸ்லாமியப் படைத்தளபதியால் மண் மேடாக்கப்பட்டன. ஆனால், அவன் செய்த ஒரு நல்ல காரியம், \"கோவில்களில் பத்திரப்படுத்தப்பட்ட சரஸ்வதி பண்டாரத்திற்கு, எந்தவித ஊறும் செய்யக் கூடாது' என ஆணையிட்டான்.\nஇந்நிலையில், இந்தியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாகக் கருதப்படும் ஒரு பெரும் நூலகம் மூடப்பட்டு மருத்துவமனையாக்கப்படுவது, வரவேற்கத்தக்கதா என அனைவரும் சிந்திக்க வேண்டும். அவ்வாணையை, மறுபரிசீலனை செய்வது தான் அறிவு தர்மம்.இந்திய நூலகத்தின் வரலாறு, மிகத் தொன்மை வாய்ந்தது. புகழ் பெற்ற அரசர் அக்பர் காலத்தில், அவராலேயே ஒரு நூலகம் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. நாளந்தா பல்கலைக் கழகத்தில் அழகான நூலகம் நிர்வகிக்கப்பட்டது.\nதர்மபாலன் பிறந்த காஞ்சிபுரத்தில், புத்த சமயம் சார்ந்த நூலகம் இருந்தது. தமிழை வளர்ப்பதில் முன்னணியில் இருந்த பாண்டியர், முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று அமைத்து, நூல் அரங்கேற்றத்தை முறைப்படுத்தி இருந்தனர்.தஞ்சாவூரை மகாராஷ்டிர சரபோஜி மன்னர்கள் ஆண்டபோது, உலகிலேயே புகழ் பெற்ற பழமை வாழ்ந்த சமஸ்கிருத ஓலைச் சுவடிகளையும், தமிழ் ஓலைச் சுவடிகளையும் பெற்று, பத்திரப்படுத்தி வைப்பதற்காகவே சரஸ்வதி மஹால் நூலகம் அமைக்கப்பட்டது.\nதமிழகத்தில், 1925க்குப் பிறகு நூலக உணர்வும், எண்ணங்களும் ��ிகுதியாக வெளிப்படத் தொடங்கின. 1928 ஜனவரி, 30ல், கிருஷ்ணசாமி அய்யர் என்பவரின் தலைமையில், சென்னை மாகாணத்தில், நூலக இயக்கத்தைப் பரப்ப, சென்னைப் புத்தகாலய சங்கம் அமைக்கப்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர், அறிஞர் எஸ்.ஆர்.ரங்கநாதன் ஆவார். இச்சங்கம், தன் சீரிய செயல்பாட்டால், மக்களுக்கு பல நூலக நன்மைகளைச் செய்தது.\nஉள்ளாட்சிகள், 1948ல், சொத்து வரி மற்றும் வீட்டு வரியின் மீது, ஒரு ரூபாய்க்கு, 3 காசுகள் நூலக வரி பெற வழி வகுத்தது. பின், 1972ல் அது, 5 காசாக உயர்த்தப்பட்டது. 1993 முதல் அது, 10 காசுகளாக உயர்ந்தது. இதன் வழி, தமிழ்நாடு பொது நூலகத் துறைக்கு, ஒவ்வொரு ஆண்டும் கோடி, கோடியாக வருவாய் வருகிறது. இப்பணம் முற்றுமாக, நூல்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுவது இல்லை. மிகக் குறைந்த சதவீதத் தொகையே, நூல்கள் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது.\nஎஞ்சியத் தொகை, நூலக ஊழியர்களுக்காகவும், நூலகக் கட்டட வாடகைக்காகவும், செலவழிக்கப்படுகிறது.இந்நிலையில் தான், நூலகத்திற்கு என, சொந்தமாக ஒரு கட்டடம், 172 கோடியில் கட்டப்பட்டது. தற்போது, இதுவும் பறிபோகிறது.\nஇந்தியாவில் நூலகத் துறையில் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகப் போராசிரியராகவும் இருந்த, எஸ்.ஆர்.ரங்கநாதன், \"கோலன் பகுக்கும் முறை' என, நூல் அடுக்கு முறையை முதன் முதல் வகுத்துக் காட்டினார். தமிழகத்தில், நூலகங்கள், வெள்ளைக்கார அரசாட்சியிலேயே தொடங்கி, சுதந்திரம் பெற்ற பின், ஒரு பேரியக்கமாக வளர்ந்தது. தமிழகத்தில் பொதுமக்கள் அனைவரும் சென்று பயில, வாய்ப்பாக பொது நூலகங்கள் அமைக்கப்பட்டன.\nஇந்தியாவில் புத்தகங்களை வெளியிடுவதிலும், ஆயிரக்கணக்கில் விற்பனை செய்வதிலும் கேரளாவும், மேற்கு வங்கமும் முன்னிடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் புத்தகம் வாங்கும் பழக்கம், போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. வாசிக்கும் பழக்கமும் போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. இவை இரண்டையும் வளர்த்தெடுக்கும் பொறுப்பு நம் அரசுக்கும், சமுதாயத்திற்கும் தலையாயக் கடமை.\nஅதற்கு ஒரு பெரும் வழி, பொது நூலகங்களை விரிவுபடுத்துவது, வசதிப்படுத்துவது. அதற்குச் சரியான எடுத்துக்காட்டு, சென்னையில் புகழ்பெற்ற அண்ணாசாலையில் நாம், நம் மக்களின் மனப்போக்குக்கு தக, திரைப்பட அரங்கைக் கட்டினோம். அதை, \"ஏசி' ஆக்கினோம். அதற்கு நேர் எதிரில் அமெரிக்க தூத���கம் ஒரு நூலகத்தைக் கட்டியது. அதை முழுதும், \"ஏசி' ஆக்கியது. நம் மனப்போக்குக்கு இதைவிட வேறு சான்று காட்டத் தேவையில்லை.\nஉங்கள் வீட்டில் எந்த அறையிலும் புத்தகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அழகிற்காக அல்ல. ஆன்மாவுக்காக.\nமின்வெட்டு - தீர்வுதான் என்ன\nதமிழகத்தில் ஆறு மின் நிலையங்களில் பல்வேறு பிரச்னைகளால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 970 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதால், மின்வெட்டு நேரம் ஐந்து மணி நேரமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.\nதமிழகத்தில் மின்சார பற்றாக்குறை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு தினமும், 10 ஆயிரம் முதல் 11,500 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. இதில் வழக்கமாக, 8,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். தற்போது, காற்று வீசும் சீசன் குறைந்து, மழை மற்றும் பனிக்காலம் வந்ததால், காற்றாலை மின் உற்பத்தி, \"ஜீரோ' நிலைக்கு வந்து விட்டது.\nகாற்று வீசும் நிலைமைக்கு ஏற்ப, 10 மெகாவாட், 20 மெகாவாட் என, விருப்பம் போல் காற்றாலைகளில் உற்பத்தியாகிறது.நேற்று முன்தினம் அதிகாலையில், பூஜ்யம் மெகாவாட்டும், நேற்று காலையில், 10 மெகாவாட்டும் காற்றாலை மின்சாரம் உற்பத்தியானது. அனல் மின் நிலையங்கள் மூலம், 2,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.\nஅதே நேரம், பல மின் நிலையங்களில், பல்வேறு பிரச்னைகளால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், கொதிகலன் கோளாறு காரணமாக ஒரு யூனிட்டும், வருடாந்திர பராமரிப்புக்காக, ஒரு யூனிட்டும் மூடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து, 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nஊத்தங்கரையிலுள்ள தனியார் எஸ்.டி.சி.எம்.எஸ்., நிலையத்திலும் பணிகள் நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து, 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குத்தாலம், பேசின்பிரிட்ஜ், வழுதூர் ஆகிய, காஸ் மின் நிலையங்களிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றால் கூடுதலாக மொத்தம், 970 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nநிலைமையை சமாளிக்க, வெளிச்சந்தையிலும், டெண்டர் மூலமும், 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. மீத தட்டுப்பாட்டை சமாளிக்க, கூடுதலாக மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, கடந்த இரு தினங்களாக, சென்னையில் ஒரு மணி நேர���ும், மற்ற நகரங்களில் நான்கு மணி நேரமும், கிராமப் பகுதிகளில், ஐந்து மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதில், வழக்கமான மூன்று மணி நேரம் போக, கூடுதல் நேரத்திற்கு, சுழற்சி முறையில் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்ற கணக்கில், மின்வெட்டு அமலாகிறது.\nமேலே உள்ளது இன்றைய செய்தி.\nதலையாய பிரச்னையான இதில் எந்த அரசுமே தொலை நோக்குப் பார்வையில் செயல்படவில்லை என்பதே நிதர்சனம். மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கையை இப்போது கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மிக எளிதில் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொடுக்கும் இதில் எல்லா அரசுகளுமே கையாலாகாமல்தான் இருக்கின்றன.\nஏழைகளுக்கு இலவச திட்டங்களை அறிவித்து ஓட்டைத்தான் அறுவடை செய்ய நினைக்கிறார்களே தவிர, அவர்களின் இல்லங்களில் இருள்நீக்கும் மின்தட்டுப்பாட்டைப் பற்றி கவலையே கொள்வதில்லை. சென்னை மக்கள் மட்டும் புன்னியம் செய்தவர்களாம். ஏனென்றால் அவர்களுக்கு மட்டும் ஒரே ஒரு மணிநேரம் மின்வெட்டாம். தமிழகத்தின் பிற பகுதிளுக்கு 4 லிருந்து 5 மணி நேரமாம்.\nபொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என எல்லோருக்குமே இனி பிரச்னைதான். கற்காலத்திற்கே இனி நாம் போக வேண்டியதுதான். அரசு இதைப்பற்றி ஏனோ வாயே திறப்பதில்லை.\n22 வருடங்களுக்கு முன்பு (28.02.1989) 'தினமணி'யில் மின் பற்றாக் குறையை முன்வைத்து எழுதப்பட்ட 'கார்முகிலின் ஒளிவிளிம்பு' என்ற தலையங்கத்திற்கு நான் எழுதிய வாசகர் கடிதம் உங்கள் பார்வைக்கு.....\n08.02.1989 தினமணியில் ‘கார்முகிலின் ஒளிவிளிம்பு’ என்ற தலையங்கம் படித்தேன். தற்போது ஏற்பட்டிருக்கும் மின் உற்பத்தியின் கடும் நெருக்கடியினால் முதலில் பாதிக்கப்படுவோர் விவசாயிகள்தாம்.\nகடந்த சில ஆண்டுகளாக இந்தப் பிரச்னையில்லாமல் தங்குதடையின்றி மின் விநியோகம் கிடைத்துவந்தது. பதவியேற்றதும் எதிர்பாராதவிதமாக அவப்பெயருக்கு ஆளாகும் நிலையில் உள்ளது தற்போதய அரசு என்பதை மறுக்கமுடியாது. எண்ணூர் அனல் மின்நிலையத்தினை உடனடியாகச் சீர் செய்யாததின் மெத்தனப் போக்கும், அணுமின் நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் கோளாறுகளும்தான் இதற்குக் காரணம் என்று பாமரர்கள் நினைக்க வாய்ப்பில்லை.\nபயிர்த்தொழிலில் ஈடுபடும் விவசாயி இரவு-பகல் பாராது இனி மின் விநியோகத்திற்குத் தகுந்தவாறு செல்லவேண்டும் என்று கவலையுற்று இருக்கும்போது, டி.வி. அந்தோனி, டி.வி.யில் இராமாயணம், மகாபாரதம் பார்க்கும் நேரங்களில் தடை இருக்காது என்று கூறியிருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.\nகுளு குளு வசதியையும், பகல் சினிமாக் காட்சியையும் நிறுத்தி மின் ஆற்றலை மிச்சப்படுத்தலாம் என்பது அருமையான யோசனை. கல்பாக்கம் அணுமின் உலையின் உற்பத்தித் திறனில் ஏற்படும் இந்தக் கோளாறுகளினால், இனி ஏற்படுத்தப்போகும் அணுமின் உலைகளை அறவே தவிர்த்து, எண்ணெய், நிலவாயு இவற்றைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய அரசு முன்வரவேண்டும். இதை மக்கள் முழு மனதோடு ஆதரிப்பார்கள்.\nஉங்களுடைய வாழ்க்கையில் பிரச்னைகளே இல்லாவிட்டாலும் அவற்றை உண்டாக்கிக் கொள்ளுங்கள். இந்த ஆலோசனை கொஞ்சம் வேடிக்கையாக இருக்கலாம். எந்த முயற்சியும் செய்யாதவருக்கு பிரச்னைகளே தோன்றுவதில்லை. இதன் பொருள் ‘செயல்படுங்கள்’என்பதாகும்.\nLabels: அணு மின்நிலையம், அரசியல், அனல் மின்நிலையம், மின்வெட்டு\nமுளை தானியம் எனும் அற்புத உணவு\nமனிதன் பிறந்ததே சாப்பிடத்தான் என்பது போல, இன்றைய தேதிக்கு சைவத்திலும், அசைவத்திலும் வித, விதமான உணவுகள் உலகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கிய கேடே மண்டிக் கிடக்கிறது.\nபோதாதற்கு நித்தமும் ஒரு புத்தம் புது உணவைக் கண்டுபிடித்து ஓட்டல்காரர்கள் வாழ்கின்றனர்; மக்கள் நோகின்றனர். இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. இயற்கை உணவு என்பது ஏதோ ஒன்று அல்ல, எல்லாம் நமக்கு தெரிந்ததே.\nபச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.\nஇந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், 8 - 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். (இப்போது இந்த வேலையைச் செய்யும், \"ஸ்பிரவுட்ஸ் மேக்கர்' என்ற பிளாஸ்டிக் டப்பாக்கள் விற்கப்படுகின்றன). இப்படி தயாரான இந்த தானியத்துடன் விருப்பம் போல தேங்காய், வெல்லம், தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள் ஆகியவைகளை சேர்த்தோ, சேர்க்காமாலோ சாப்பிட வேண்டியதுதான்.\nஇந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான, உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால், கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். இந்த முளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை, அடை போன்ற உணவுகளையும் தயாரித்து, சாப்பிடலாம்.\nஇந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், விட்டமின் ஏ, பி1, பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.\nமுளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால், புற்றுநோய் மட்டுப்படும்.\nமுளைவிட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியானவர்களுக்கு உடல் போடும், கண்பார்வை மேம்படும். முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம், தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nமுளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறையும், மூட்டுவலி தீரும்.இன்னும், இன்னும் இப்படி எத்தனையோ மகத்துவத்தை செய்யவல்லதுதான் முளைவிட்ட தானியங்கள். இப்படி நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல, எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. இருந்தும் இந்த முளைவிட்ட தானியம் மக்களிடம் பிரபலமடையாத தற்கு காரணம், வேகமான உலகில் நாம் இருப்பதுதான்.\nஇதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், அதற்கு யாரும் தயாராக இல்லை. ஒரே வார்த்தைதான், நீங்கள் உங்கள் உடலின் நண்பன் என்றால் மெனக்கெடலாம். இல்லை, எதிரி என்றால் விருப்பம் போல இருந்து கொள்ளுங்கள்.\nஇந்த முளைவிட்ட தானியங்களின் அருமையை உணர்ந்த சிவகாசியைச் சேர்ந்த மாறன் என்பவர், இதை, மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளார். ஒரு வேளை உணவாக சிறு, சிறு பாக்கெட்டுகளில் போட்டு, அதில் கூடுதல் சுவைக்காக நெல்லி, கேரட் போன்றவைகளை கலந்து வெறும், ஏழு ரூபாய்க்கு விற்று வர��கிறார்\n.உங்கள் வீட்டு விசேஷம் என்றால் வித்தியாசமாக இந்த இயற்கை உணவை பரிமாறவும் இவர் தயார். அல்லது நேரில் வந்து இயற்கை உணவு பற்றி சொல்லுங்கள் என்று போன் போட்டு சொன்னாலும் (93674 21787) உங்கள் இருப்பிடத்திற்கே வந்து சொல்லித் தரவும் தயார்.\nஎப்படியா வது வரும் தலைமுறை இந்த இயற்கை உணவை சாப்பிட்டு, கொண்டு ஆரோக்கியமான தலைமுறையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். இது, அவருடைய லட்சியம் மட்டுமல்ல; நம்முடையதும்தான்.\nவாழ்க்கையில் நீ முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியதென்ன தெரியுமா எது அவசியமான நல்ல விஷயம் என்பதல்ல; அவசியமான நல்ல விஷயங்கள் பலவற்றுள்ளும் எதை முதலில் செய்ய வேண்டும், எதை இரண்டாவதாகச் செய்ய வேண்டும், எதைப் பின்னர் செய்ய வேண்டும் என்பதே\nLabels: ஆரோக்கியம், உணவு, முளை விட்ட தானியங்கள்\nமின்வெட்டு - தீர்வுதான் என்ன\nமுளை தானியம் எனும் அற்புத உணவு\n200 நாடுகளின் தேசியக் கொடி: நான்கு வயது சிறுமி அசத...\nஉங்களிடம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள...\nகூடங்குளம் - ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’\nபணம் சேர்க்க பதினோரு வழிகள்\nஉங்களின் குழந்தை ஒரு மேதை\nஇது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. எய்ட்ஸ் பற்றிய ஒரு விரிவான நூல் ‘ A THIEF IN THE NIGHT’ விஷ்வாஸ் கைத்தொண்டே என்பவர் எழுதியிர...\nநாம் போடும் திட்டங்களைச் செயலாக்கும்போது தடங்கலாக வருபவற்றை நீக்கி வெற்றி பெறுவதுதான் நம் சாதனை . வெற்றியடைந்தே தீரவேண்ட...\nஒடிஸாவின் சுதர்ஸன் பட்நாயக்கை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு விஷேஷ நாட்களின் போதும் பூரி கடற்கரையில் அவர் உருவ...\nமாதம் அரை லட்சம் தரும் சி.ஏ.படிப்பு\nCA மாணவர்களுக்கான சிறப்பு படிப்புகள்... மதுரை : \"\" பிளஸ் 2 முடித்து , நான்காண்டுகள் சி.ஏ. , படித்தால் , 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ...\nநீரிழிவு நோய் - சந்தேகங்களும் பதில்களும்\nசர்க்கரை நோய் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு கோயமுத்தூர் டயபடீஸ் பவுண்டேசன் டாக்டர் சேகர் பதில் . நான...\nலத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெ...\nஇனி நான் யாரைப் பாடுவேன்...\n என் பொழுத்து புலரக் கூவிய சேவலே உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் - முகவரி தெரிய வந்...\nபயோடேட்டா, ���ெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்\nநாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்கையில் , நம்மைக் குறித்த விபரங்களை , ஒரு சிறிய ஆவணம் மூலமாக தெரிவிக்கிறோம். அந்த ஆவணத்...\nசில புகைப்பட நிபுணர்களின் திறமை அசாத்தியமானது. நமக்கு கேமரா கிடைத்தால் ஏதோ ஒன்றை எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் 'க்ளிக்' செய்து வ...\nநிதானமாக குடிக்கத் தெரியவில்லை. அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை. வேண்டாம் என்பதைச் சொல்லத்தெரியவில்லை. சத்தம் போடாமல் பேசத் தெரியவில...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nமோடி அரசு. - ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2011/01/blog-post_03.html", "date_download": "2018-07-20T04:58:52Z", "digest": "sha1:DXNDJSP2HUUY7XSQD7WOYQZWN32VS3ZA", "length": 24745, "nlines": 235, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: ஆழமும் சிகரமும்", "raw_content": "\nசிலர் எழுத்தில் அறிவின் ஆழம் புலப்படும். வியாசரில் தொடங்கி வரிசையாக சாக்ரேட்ஸ் அரிஸ்டாடில் ஷேக்ஸ்பியர் ந்யூடன் வோடவுஸ் அசிமவ் கார்ல் சேகன் என்று அந்தப் பக்கம் தாவினாலும், இந்தப்பக்கத்திலேயே நின்று சங்கம், கம்பன், காளிதாசன் என்று இறங்கி சமீப தாகோர், பாரதி, ஜெயகாந்தன், கருணாநிதி வரை நிறைய பேர் எழுத்தில் அறிவின் ஆழத்தை அறியலாம்.\nமாறாக, சிலர் எழுத்திலும் பேச்சிலும் அறியாமையின் சிகரம் புலப்படுகிறது. இந்த விஷயத்தில் நான் உச்சியிலேறி கொடி நட்டவன்; எனினும், என்னருகில் கல்லையுருட்டி அதன் மேலேறிக் குரல் கொடுக்கும் சிலரை அவ்வப்போது காண்கிறேன்.\nபாரதியின் படைப்புகளைக் கிண்டல் செய்து புத்தகம் வெளியிட்டிருக்கிறார் மதிமாறன் எனும் மதியாளர். பழைய புத்தகம் என்றாலும், பாரதி பிறந்த நாள் ஒட்டிய சமீபப்பதிவுகளின் வழியாகத்தான் முதன் முறையாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகத்தில்\n• பாரதியின் சாதாரணக் கவிதைகள் சில துணிச்சலுடன் அலசப்பட்டிருக்கிறதா என்று படித்தால், இல்லை\n• பாரதியின் செய்கைகளை ஆதாரத்துடன் ஆய்ந்து அவர் பாடல்களின் முரண்கள் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றவா\n• கருத்துத் திருட்டு, இலக்கணப்பிழை என்று ஏதாவது.. அதுவும் இல்லை.\nஇன்ன காரணத்துக்காக பாரதியின் படைப்புகள் மோசமானவை என்று விவரமாக 'அறிவுடன்' சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் பெருத்த ஏமாற்றம். 'சேம் சைடு கோல்' என்று கடிந்து, பாரதி வரிகளையே திரும்ப எழுதி, பாரதிக்கு வழங்கப்பட்டிருக்கும் தகுதி தவறானது என்ற வலியுறுத்தலை ஏற்க முடியவில்லை. போலியாகப் படுகிறது. வித்தியாசமான புத்தகமாக இருக்குமோ என்று படித்தால், மதப்பிராந்தி மயக்கத்தில் வெளிவந்தக் கருத்துக்கள் என்பதைத் தவிர வேறெதையும் அறிய முடியவில்லை.\nகாழ்ப்புணர்ச்சிக்கு உரிமை உண்டென்றாலும், அதன் வேகம் வலுவானதென்றாலும், இப்படியா வருந்துகிறேன். தாஜ்மெஹலின் பின்னணியில் சாதிமதத்தைக் கண்டு, அதன் மேல் கல்லெறிவதைக் காணப் பொறுக்கவில்லை. முன்பே சொன்னது போல் அறிவின் ஆழம் தொடக்கூடியதே; அறியாமையின் சிகரமும் கைக்கெட்டும். நம் நோக்கத்தில் இருக்கிறது வீச்சு.\nபேச்சு, எழுத்துரிமைகளைப் பொதுவில் வைத்ததால் மதிமாறன் கருத்துக்கு இடமுண்டு.\nபாரதிக்கும் அந்த உரிமை இருந்தது, செம்மையாகப் பயன்படுத்தினார். நூறு வருடங்களுக்குப் பின்னும் அவரின் படைப்புகளைத் துய்க்கிறோம்.\nஎனக்கும் அந்த உரிமை உண்டு. பாரதியாரின் படைப்புகளை அவரது பார்ப்பனப் பிறப்பின் அடிப்படையில் தாக்கிச் சீரழிக்க நினைப்பது, அறிவின் ஆழமாகத் தோன்றவில்லை.\nஉங்களுக்கும் அந்த உரிமை உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nவகை கட்டுரை, தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு\nபெயரில்லா ஜனவரி 03, 2011\nபார்ப்பன அடிவருடிகளின் பினாத்தல்கள்.. போய்யா, போய் வேலையைப் பாரு.\nபாரதியாரைப் பார்ப்பனர் என்று மட்டும் பார்க்கும் அனானியின் கருத்து வியப்பூட்டுகிறது. பெயரைச் சொல்லவும் துணிவில்லாதவர் 'அச்சமில்லை அச்சமில்லை' என்று பாடிய பாரதியாரை அவமதிப்பதா\nஉங்கள் இந்தப் பதிவிற்கு வெறும் ஓட்டு போட்டு போய்விடலாமென்றிருந்த என் போன்றவர்களை சீண்டிவிடுகிறாரோ அனானி .\nநீங்கள் சொன்ன புத்தகம் படித்ததில்லை. படிக்கும் விருப்பமும் இல்லை. பாரதியின் பாடல்களால் அவரைப் பிடித்ததால் பாரதியாரின் படைப்புகளை அவரது பார்ப்பனப் பிறப்பின் அடிப்படையில் தாக்கிச் சீரழிக்க நினைப்பது அறியாமையின் சிகரம் என்று ஓட்டு போட்டேன்\nஎல் கே ஜனவரி 03, 2011\nநீங்கள் சொன்ன அந்த மகானுபாவர், தனது தளத்தில் யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும், இன முத்திரை குத்தி சென்றுவிடுவார்.\nஎல் கே ஜனவரி 03, 2011\nஅவர் மட்டுமல்ல, இன்னும் பலர் இருக்கின்றனர் அந்த மாதிரி .\nதுளசி ��ோபால் ஜனவரி 03, 2011\nபத்மநாபன் ஜனவரி 03, 2011\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபத்மநாபன் ஜனவரி 03, 2011\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஆதிரா ஜனவரி 03, 2011\n//பாரதியாரின் படைப்புகளை அவரது பார்ப்பனப் பிறப்பின் அடிப்படையில் தாக்கிச் சீரழிக்க நினைப்பது, அறிவின் ஆழமாகத் தோன்றவில்லை.//\nஇந்தக் கருத்துக்கு எவராலும் எதிர் கருத்துக் கூற முடியாது.\nஅந்த அன்பரே பாரதியைத் தொடாமல் ஒரு பதிவோ ஒரு உரையோ ஆற்றியிருக்க மாட்டார். தன்னை முன்னிறுத்த பலர் கையாளும் ஒரு உத்தி இது போன்ற எதிர்வினைகள்.\nஎனக்குத்தெரிந்த ந்ண்பர் ஒருவரும் இப்படித்தான். உலகமே பாராட்டும் ஒருவரை எதிர்த்து எழுதினால் அனைவராலும் கவணிக்கப்படுவோம் என்பதனால் இப்படி எழுதுவார்.\nஸ்ரீராம். ஜனவரி 03, 2011\nஅட, அதற்குள் அடுத்த பதிவா...... திரைமணம் நட்சத்திரப் பதிவர் காரணமாகவா...\nஸ்ரீராம். ஜனவரி 03, 2011\ngeethaa santhanam கருத்துதான் எனக்கும்.\nநியோ ஜனவரி 03, 2011\nமதிமாறன் அவர்களின் சில பத்திகளை படித்திருக்கிறேன் ...நல்ல சிந்தனையாளர் அவர் என்பதே என் ஊகம் .. அவரது புத்தகம் பற்றி அறியாமல் நான் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது ...\nபத்மநாபன் ஜனவரி 03, 2011\nவன்மம் தலைதூக்கி ஓரு தலைப் பட்சமாக எழுதியதை வைத்துக் கொண்டு ஒரு விவாதமா....\nஅதிலும் மூளை மட்டுமல்லாமல் தலையே இல்லாதவரின் கருத்து எனும் பெயரில் ஆரம்ப பின்னூட்டம்...\nஇதில் என்ன பினாத்தல் இருக்கிறது என்பதை கருத்தோடும் சொந்த பெயரோடும் வந்து சொல்ல த்திராணியில்லை எனும் போது எதற்கு மொழி, சுதந்திரம்.....\nதயவுசெய்து முண்டப்பின்னூட்டங்களை அனுமதிக்கவேண்டாம். ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடையூறு தான் அவை....\nஏது நேரினினு மிடர் படமாட்டோம்:\nகடல் பொங்கி எழுந்தாற் கலங்கமாட்டோம்\nயார்க்கு மஞ்சோம், எப்பொழுது மஞ்சோம்;\nஎங்கு மஞ்சோம், எப்பொழுது மஞ்சோம்......\n...... இப்படி எழுதுபவனை சாதிப் பேய்களா அஞ்சவைக்கும்...\nமுகவரியில்லாரின் அரிப்புகளுக்கு பாரதியிடம் சொறிதல் இல்லை , எழுத்திலே சாட்டையடி வேண்டுமென்றால் கிடைக்கும்....\nபத்மநாபன் ஜனவரி 03, 2011\nசின்ன எழுத்து பிழையையும் சகிக்க முடியாததால் ..திருத்தி போட்டுள்ளேன்...\nசரிங்க பதிவுக்கு உள்ள போலாம்...இந்த வோட்டிங் கான்செப்ட் நல்லா இருக்கு..இந்த தொழில் நுட்பமெல்லாம் எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்...\nநம்மூர் தேர்தல் மாதிரி இரண்டு வேட்பாளர்களின் கொள்கைகளும் பொருத்தாமாவே இல்லையே...\nஅறியாமையின் சிகரத்தோடு வெறுப்பின் உச்சமல்லவா களத்தில்இறங்கியிருக்கனும்... அதில் வெறுப்பின் உச்சம் வெற்றி பெரும்\nப்ரியமுடன் வசந்த் ஜனவரி 03, 2011\nபழமைபேசி ஜனவரி 03, 2011\nஅப்பாதுரை ஜனவரி 03, 2011\nநன்றி geetha santhanam, எல் கே, துளசி கோபால், பத்மநாபன், ஆதிரா, ஸ்ரீராம், நியோ, ப்ரியமுடன் வசந்த், பழமைபேசி, ...\nஅப்பாதுரை ஜனவரி 03, 2011\nsensationalism சரிதான் ஆதிரா. அதன் வசீகரம் தனி. போதை நிலைக்குக் கொண்டு விடும்.\nஅப்பாதுரை ஜனவரி 03, 2011\nபெயரைச் சொல்ல விருப்பமில்லாவிட்டாலும் கருத்தைச் சொல்ல உரிமை உண்டே, geetha santhanam, பத்மநாபன் பரவாயில்லை. அனானி வசதியிருப்பதால் கருத்தையாவது சொல்ல முடிகிறதே பரவாயில்லை. அனானி வசதியிருப்பதால் கருத்தையாவது சொல்ல முடிகிறதே சொன்னது தான் முக்கியம், சொன்னவர் அல்ல என்று நினைக்கிறேன்.\n\"முண்டப்பின்னூட்டம்\" - இதை யூஸ் பண்ணிக்கிறேன் பத்மநாபன். (வோடிங் சாதனம் ப்ளாகரில் கிடைக்குது)\nஅப்பாதுரை ஜனவரி 03, 2011\nநியோ, மதிமாறன் நல்ல சிந்தனையாளர் என்று சொல்லத்தான் நானும் விரும்புகிறேன்.\n\"play the ball, not the player\" என்று ஒரு வழக்கு உண்டு. ஆட்டத்தை விட்டு ஆள் மேல் கவனம் செலுத்தும் பொழுது சிந்தனை கலைந்துவிடுகிறது, நோக்கம் குழம்பி விடுகிறது என்பது என் கருத்து. ஆட்டமாடி வெல்ல வேண்டும், ஆளையடித்தல்ல - என்ன சொல்கிறீர்கள் அல்லது ஆளையடிக்க வேண்டும் என்றே எண்ணினால் தகுந்த காரணம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆட்டமாடுவதால் ஆளை அடிப்பேன் என்று கிளம்புவது எந்த வகை சிந்தனை என்று புரியவில்லை. கண்மூடித்தனங்களை சாடுவது தவறில்லை; கண்ணை மூடிக்கொண்டே சாடுவது சரியா\nபத்மநாபன் ஜனவரி 03, 2011\n//அனானி வசதியிருப்பதால் கருத்தையாவது சொல்ல முடிகிறதே// ரொம்ப பெருந்தன்மைங்க உங்களுக்கு.. உங்க பேர் நடுவில வி சேர்த்துக்கவே பிரியப்படுறிங்க....\nஅவர் சொன்னது கருத்தா இருந்தா கும்புடு போட்டு வரவேற்று இல்லாத தலைக்கு ஒரு கிரிடம் வைக்கலாம்.\nசைக்கிள் வீல் ஏறினா வரும் கிய்யா கிய்யா ஆக்ரோஷம் போல கத்துவதில் என்ன சாதிக்கபோகிறார் ...என்ன கருத்து கிடைக்கப் போகிறது...\nவல்லிசிம்ஹன் ஜனவரி 03, 2011\nஎச்சொல் யார் யார் வாய்க் கேட்பினும்...இந்தக் குறளுக்கே அர்த்தம் தெரியாதவர்கள் நிறையவே உண்டு துரை.\nகையும் கணினியும் சே��்ந்தால்வரும் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகளாகக் கருத வேண்டும் என்ற நினைப்பே அழிந்து வருகிறது.\nநீங்கள் சொல்லித்தான் இப்படியெல்லாம் புத்தகம் வருகிறது என்றும் தெரியும்.\nமனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் . நட்சத்திர வாழ்த்துகளும் தான்.:)\n'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடியவர் பாரதி. அவரது படைப்புகளையே அவர் குல பிறப்பின் அடிப்படையில் தாக்கி சீரழிக்க நினைப்பது அறியாமையின் சிகரம். வல்லிசிம்ஹன் கருத்து போல் 'எப்பொருள் யார் யார் வாய்.........மெய் பொருள் காண்பதறிவு' என்பதுதான் என் கருத்தும்.\nஎழுத்துக்களுக்கு கூட சாதி பேதம் பார்ப்பவர் ஒரு நல்ல எழுத்தாளராகவோ, சிந்தனையாளராகவோ இருக்க இயலுமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2017/05/blog-post_22.html", "date_download": "2018-07-20T04:34:05Z", "digest": "sha1:HR7XJJSZZKTOEQWMVOU2MPDPT5ZCGACE", "length": 26887, "nlines": 313, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழகப் பண்பாட்டு அரசியலைப் பேசும் வையவனின் கிறுக்கும்... நறுக்கும் நூல்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 22 மே, 2017\nதமிழகப் பண்பாட்டு அரசியலைப் பேசும் வையவனின் கிறுக்கும்... நறுக்கும் நூல்\nதிருவண்ணாமலையில் வாழும் பாவலர் வையவனின் படைப்புகளைப் பதினைந்து ஆண்டுகளாகக் கவனித்து வருகின்றேன். சிந்தனையாளன் ஏட்டில் இவர் வரையும் சமகால நிகழ்வுகளை விளக்கும் பாத்தெறிப்புகள் உள்ளத்தை இழுத்து நிறுத்தும் உறுதி வாய்ந்தவை. பாவலர் தமிழேந்தி அவர்களின் படைப்புக்கு நிகராக எழுதிச் செல்லும் வையவனின் பன்முக ஆற்றலை நான் நன்கு அறிவேன். உதவி வேண்டி யாரேனும் இவரிடம் வந்தால் இயன்ற உதவிகளைச் செய்வதில் மகிழ்ச்சி காண்பவர். தம் வருவாயின் ஒரு கூறினைப் பொதுப்பணிக்கு வழங்குவதில் மனநிறைவு காண்பவர். அறிஞர் ஆனைமுத்துவின் கொள்கைகளை நெஞ்சில் தேக்கிக்கொண்டு, ஆசிரியப் பணியாற்று��் இவர் தமிழ்நாட்டு நடப்புகளை உற்றுநோக்கித் தம் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றார். 1) என் மனைவியின் கவிதை(1998), 1). ஞானத்திலிருந்து(2000), 3). மனசு சுற்றிய மாவளி( 20060, 4). சதுரங்கக் காய்கள்(2015) உள்ளிட்ட படைப்புகளைத் தந்த வையவன் ஒரு மிகச் சிறந்த ஓவியர். தம்மைச் சுற்றி நடக்கும் நடப்புகளை உற்றுநோக்கி, அவற்றை அழியாத கவிதைப் படைப்புகளாக மாற்றுவதில் கைதேர்ந்தவர்.\nபள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் வையவன் தம் படைப்புகள் சென்று சேரவேண்டிய இடத்தை மனத்துள் பதியவைத்துக்கொண்டு எளிய வடிவத்தில் \"கிறுக்கும்.. நறுக்கும்\" என்ற நூலினைத் தந்துள்ளார். தாம் சொல்ல நினைக்கும் செய்தியைப் புரிந்துகொள்வதற்கு வடிவம் ஒரு தடையாக இருத்தல் கூடாது என்று எளிய நடையில் நறுக்குகளைத் தந்துள்ளார். கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் நறுக்குகள் என்ற தலைப்பில் வரைந்துள்ள நூலினை முன்மாதிரியாக அமைத்துக்கொண்டு, இந்த நறுக்குகளைத் தந்துள்ளார். பேராசிரியர் த. பழமலையின் நல்ல அறிமுகம் நூலுக்கு வலிமை சேர்க்கின்றது. தமிழ்க் கவிதையுலகில் புதிய போக்கினை உருவாக்கியவர் பேராசிரியர் த. பழமலை என்பதால் இந்த நூலின் நாடியைப் பிடித்துப் பார்த்து முன்னுரை எழுதியுள்ளார். ஓவியர் மருதுவின் படங்கள் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.\n\"கிறுக்கும்... நறுக்கும்\" நூல் 208 நறுக்குகளைக் கொண்டு அமைந்துள்ளது. உணர்த்த நினைக்கும் பொருளை எளிமையாகவும் கவிதை நயம் மிளிரவும் வையவன் இந்த நூலில் வழங்கியுள்ளார். சமகால நடப்புகள் அனைத்தையும் விடுபாடு இல்லாமல் எழுதியுள்ளமைக்கு இவரைப் பாராட்டுதல் வேண்டும். தமிழ்த்தேசிய அரசியல், பகுத்தறிவு, பெண்ணியம், அயல்நாட்டு மோகம், உள்ளூர் அரசியல், உலக அரசியல், சுற்றுச்சூழல் சீர்கேடு, கல்விமுறை, ஈழத்து அரசியல் சிக்கல், தேர்தல், இயற்கை, தன்னம்பிக்கை என்று பல்வேறு பொருள்களில் எழுதியுள்ள நறுக்குகளில் இடம்பெற்றுள்ள செய்திகள் மக்களுக்கு அறிமுகம் ஆகவேண்டியனவாக உள்ளன. தொன்மச் செய்திகளின் துணையுடன் பல நறுக்குகளை வழங்கியுள்ளார். நூலை எடுத்தவர்கள் படித்துமுடித்துவிட்டு வைக்கும் வகையில் உருவமும் உள்ளடக்கமும் உள்ளன.\nமனத்துக்குள் பூனை\" (நறுக்கு 13)\nஎன்று பாவலர் வையவன் வரைந்துள்ள நறுக்கு இவரின் பகுத்தறிவுப் பார்வைக்கும் மூடநம்பிக்க��� ஒழிப்புக்குமான சான்றாக உள்ளது. ஒரு செய்தியைச் சொல்லும் நேர்த்தியுடன் கவிதையாகப் புனையும் ஆற்றல் உள்ளவராக வையவனை இந்த வரிகள் நமக்கு அடையாளம் காட்டுகின்றன.\nநூறுநாள் வேலை\" (நறுக்கு 25)\nஎன்று கிராமப்புறங்களில் இன்று நடைபெறும் நூறுநாள் வேலைத்திட்டப் பணியை கிண்டல்செய்கின்றது வேறொரு நறுக்கு.\nமுகநூல் பக்கத்திலும் இன்பாக்சிலும்\" (நறுக்கு 47)\nஎன்று வையவன் வரைந்துள்ள நறுக்கு எவ்வளவு உண்மை என்பதை முகநூல் பயன்படுத்துவோர் நன்கு அறிவர். சமகாலத்துச் செய்திகளைப் பதிந்து வைப்பதில் - படைப்பாக்குவதில் வையவன் வல்லவர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.\nஎன்று இன்றைய இலக்கிய உலகில் நடக்கும் விருது நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.\n\"கவர்\" ஸ்டோரியின் பொருள்\" ( நறுக்கு 79)\nஎன்று ஊடகங்கள் காசுக்கு விலைபோகும் தன்மையை அழகாகத் தோலுரித்துக்காட்டும் வையவன் போன்ற படைப்பாளிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.\nஎன்று தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளைத் தந்துள்ள பாவலரின் கற்பனையாற்றலும் எழுத்து வன்மையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.\nஎன்று வையவன் இன்றைய கல்விமுறையை நமக்கு நினைவூட்டி, அரசு பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்காமல் தனியார் பள்ளிகளுக்குப் படையெடுக்கும் பெற்றோர்களை மென்மையாகத் திருத்த முனைகின்றார்.\nஎன்று இயற்கையை நுண்மையாக நோக்கி எழுதியுள்ள வையவனின் வரிகளில் அடர்ந்த கவிதையாற்றல் இருப்பதை உணரமுடியும்.\nஎன்று குறைந்த சொற்களில் சமூகத்தின் மேல் கொண்ட கோபத்தை வெளிப்படுத்தி, இயற்கையைப் பாதுகாக்க நம்மைத் தூண்டுகின்றார்.\nஎன்று எளிமையான உவமைகாட்டி மிகப்பெரிய உண்மைகளை நமக்கு உணர்த்தும் கவிதையாற்றலின் உரிமையாளரான பாவலர் வையவனை வாழ்த்தி வரவேற்பது நம் கடமையாகும்.\nஉலக வரைபடத்தில் ( நறுக்கு 163)\nஎன்று தமிழர்களின் புலப்பெயர்வையும், தொலைநோக்குப் பார்வையையும் வையவன் கவிதை பதிவு செய்துள்ளது.\nபுத்தன்\" ( நறுக்கு 190)\nஎன்று ஈழத்தின் சோக முடிவினையும் வீரம் தோய்ந்த வரலாற்றையும் நமக்கு மூன்று வரிகளில் நினைவூட்டுகின்றார்.\nஎன்று தாய்மை உணர்வைத் தூண்டும் வரிகள் மிகத் தேர்ந்த படைப்பாளிகளுக்கு உரிய சிறப்பினை இவருக்குத் தருகின்றது.\nஎன்று அழகியல் நழுவும் கவிதையை வையவன் தந்துள்ளமை இவரின் சொல்லாட்சிக்கும் இயற்கை ஈடுபாட்டுக்கும் சான்று பகர்கின்றது.\nசூரியத்திருடன்\" ( நறுக்கு 37)\nஎன்று அழகிய கற்பனையில் நம் மனக்கண்முன் காலைக் கதிரவனின் காட்சித் தோற்றத்தைப் படிமமாக்கி நம் கவிஞர் நிறுத்துகின்றார். பாரதியிலும் பாவேந்தரிலும், காசி ஆனந்தனிலும் உருவாகும் கற்பனையும், படைப்பாற்றலும், எளிய வெளியீட்டு உத்திகளும் நம் வையவனின் படைப்பில் நெளிந்தோடுவதைக் காணமுடிகின்றது. அப்துல் ரகுமான், காசி ஆனந்தன் கவிதைகளின் தாக்கம் சில இடங்களில் தென்படுகின்றன.\nஇந்த நூலில் மிகவும் எளிய செய்திகளை உரைநடை வடிவில் கொண்ட சில நறுக்குகள் உள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும். இவற்றைத் தவிர்த்திருக்கலாம். அல்லது செறிவூட்டியிருக்கலாம்.\nதலையணை நூல்களை உருவாக்கி, மக்களைக் குழப்பியடிக்கும் நடையைக் கொண்ட எழுத்தாளர்களிலிருந்து வேறுபட்டு, மிக எளிய வரிகளால் அரிய உண்மைகளை வெளிப்படுத்தும் வையவனைப் போன்ற மக்கள் படைப்பாளிகள்தான் இந்த நாட்டுக்குத் தேவை. இவர்களால்தான் மொழி ஏற்றம்பெறும். இளம் படைப்பாளிகள் தோன்றுவார்கள். இவருக்கு என்று மேடை அமைத்துத் தருவோம். இவரின் படைப்பினை ஆர்வமுள்ளவர்களுக்கு அறிமுகம் செய்வோம். இவரைப் போலும் கவிதை படைப்பவர்களை வளர்த்தெடுப்பதன் வழியாகத் தமிழர்களுக்குத் தேவையான படைப்புகளை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். சமகாலத் தமிழ்ப் பண்பாட்டு அரசியலைப் பதிவுசெய்துள்ள இந்த அரிய நூலினைக் கவிதை ஆர்வலர்கள் கட்டாயம் படிக்கவேண்டும். மாணவர்கள் படித்தால் நல்ல படைப்பாளிகள் நூற்றுக்கணக்கில் உருவாக வாய்ப்பு உள்ளது.\n54, பிள்ளையார் கோயில்தெரு, தமிழ் மின்நகர்,\nதிருவண்ணாமலை - 606 601, தமிழ்நாடு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கிறுக்கும்... நறுக்கும், வையவன்\nஅவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் ஐயா\nநல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதிருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து\nஇணையத்தில் பாவிசைக்கும் எங்கள் புகார��...\nதமிழகப் பண்பாட்டு அரசியலைப் பேசும் வையவனின் கிறுக...\nநாகர்கோயில் உலகத் திருக்குறள் மாநாட்டு நினைவுகள்.....\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு - நாகர்கோயில்\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் ஆவணப்பட, குறும்...\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவண...\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டி வெளியீ...\nவிபுலாநந்தர் ஆவணப்படப் பதிவு நினைவுகள்\nகன்னங்குடா உழுதொழிற் பள்ளு: பதிப்புரையும் முன்னுர...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/11/blog-post_30.html", "date_download": "2018-07-20T04:43:35Z", "digest": "sha1:PH6LYDQMJ6I7IM66SZJNHOADPURZOKDY", "length": 20756, "nlines": 278, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: ஏம்பா..! லாங்கா லுக் விட மாட்டீங்களா?", "raw_content": "\n லாங்கா லுக் விட மாட்டீங்களா\nஎன் பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் சில மக்குத்தனமான விஷயங்களைப் பார்த்திருக்கிறேன் மற்றும் படித்திருக்கிறேன்.அப்போது எனக்குத் தெரியாது இதெல்லாம் மக்குத்தனம் என்று.சரிதான் இவங்க பண்றது என்கிற ரீதியில் இருந்தேன்.\nஆனால் இதைச் செய்தவர்கள் தலைவர்கள், படைப்பாளிகள்.\nசிந்தனையாளர்கள் சுத்தமாக ஒரு தொலைநோக்குப் பார்வை ( லாங் லுக்) இல்லாத மக்குகள என்பது இப்போது அந்த விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து இவர்களைப் பார்த்து வழித்துக்கொண்டு “ஹிஹிஹி” என இளித்துக் கொண்டிருக்கிறது.\n1.80 லில் கம்புயூட்டர் தொழில் நுட்பம் மெதுவாகத தலைக்காட்டும் நேரம்.வேலையில்லா திண்டாட்டம் வரும் என்று அதை எதிர்த்து சில யூனியன்களும்,ஒரு பெரிய தலைவரும் மவுண்ட் ரோடில் ஊர்வலம் போனர்கள்.அதே இவர்கள் சில வருடங்கள் கழித்து ”ஓகே வரட்டும்.. ஆனா ரயில்வேயில் (ரிசர்வேஷன்)”இதைக்கொண்டு வரக்கூடாது பிடிவாதம் பிடித்துக் கொடிப்பிடித்தனர்.\n2.டீவி வந்த புதிதில் ஞாயிற்று கிழமைகளில் மாலையில் தூர்தர்ஷனில் திரைப்படம் போடக்கூடாது என கூட்டம் போட்டுத் தீர்மானம் போட்டார்கள் பிறகு ஊர்வலம் போனார்கள் சினிமாகாரர்கள்.போட்டாலும் “இது திரைக்கு வந்து பல பல பல வருடங்களே ஆன” படங்களைத்தான் போடவேண்டும்.அதே மாதிரி மேடை நாடகம் நடத்துபவ்ர்களூம் கொடிப் பிடித்தார்கள்.அவர்களுக்கு ஞாயிறு கிழமைகளில் சபாக்களில் ஈ ஓட்டுவதன் காரணமாக.\n3.வீடியோ கேசட் வந்த போது அதற்கு சினிமா உரிமையைக் கொடுக்கக்கூடாது என்று கூட்டம் போட்டார்கள்.எதிர்த்தார்கள்.சிறிது மாதம் கழித்து ஒரு படத்தின் உரிமையை இரண்டு வருடம் அல்லது மூன்று வருடம் கழித்துதான் தர வேண்டும் என்று அடுத்தக் கட்டத்திற்க்குப்போனார்கள். அப்புறம்.....\n4.கருத்தடை சாதனம்.இது மதங்களுக்கு எதிரானது. கடவுள் கொடுப்பதை தடுக்கக்கூடாது.பிள்ளகள காப்பாத்தவது எங்கள் வேலை.மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்.இதுல கவர்மெண்ட் தல இடக்கூடாது.\nபெயர் சொல்ல விருப்பமில்லை November 30, 2009 at 8:20 PM\nஅது மட்டுமில்ல, கேபிள் டிவி வந்த புதுசுல, அதனால சினிமா தொழில் பாதிக்கும்னு போராட்டம் நடத்தினாங்க, அத தலைமை ஏற்று நடத்தியது இயக்குனர் பாலசந்தர். இவரே பின்னாடி சன் டிவில சீரியல் கொடுத்தாரு. இன்னிக்கு ஒரு புது படம் வருதுன்னா, ஒரு மாசத்துக்கு முன்னாடியே எல்லா சாட்டிலைட் டிவியிலயும் ட்ரெயிலர் போடறாங்க. ஹிஹிஹிஹிஹி\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//அது மட்டுமில்ல, கேபிள் டிவி வந்த புதுசுல, அதனால சினிமா தொழில் பாதிக்கும்னு போராட்டம் நடத்தினாங்க, அத தலைமை ஏற்று நடத்தியது இயக்குனர் பாலசந்தர். இவரே பின்னாடி சன் டிவில சீரியல் கொடுத்தாரு. இன்னிக்கு ஒரு புது படம் வருதுன்னா, ஒரு மாசத்துக்கு முன்னாடியே எல்லா சாட்டிலைட் டிவியிலயும் ட்ரெயிலர் போடறாங்க. ஹிஹிஹிஹிஹி//\nபோகிற போக்கை பார்த்தால் தியேட்டரில் வெளியிடுவதை விட டி.வி. சானல்களில் முதலில் படத்தினை வெளியிட்டு விடுவார்கள் போலிருக்கிறது.\nகம்ப்யூட்டரால் க்ளார்க்குகளுக்கு வேலை போய்விடுமென ஒரு அ.நம்பிக்கை இருந்ததென்னவோ அதேப்போலத்தான் அன்றைய காலகட்டத்தினை நினைத்து பார்த்தால் இன்று ஹி..ஹி..ஹி.\n//0 லில் கம்புயூட்டர் தொழில் நுட்பம் மெதுவாகத தலைக்காட்டும் நேரம்.//\nகோவைல நான் வேலை பாத்த அலுவலகத்தில ஒருத்தர் கம்ப்யூட்டர் கைநாட்டு. கம்ப்யூட்டர் பழகிட்டு இருந்தார். கம்ப்யூட்டர் Yes/No கேட்டுச்சு ஒரு கேள்விக்கு. ஆமாம்னா Y தட்டுங்க இல்லைன்னா N தட்டுங்கன்னு சொன்னேன். கீபோர்ட் முழுக்கப்பாத்துட்டு Yன்னு ஒண்ணு கீபோர்ட்ல இல்லைன்னுட்டார். இவர் எல்லாம் கப்யூட்டர் வேணாம்னு போராடினதில என்ன அதிசயம் :)\n//1.80 லில் கம்புயூட்டர் தொழில் நுட்பம் மெதுவாகத தலைக்காட்டும் நேரம்.வேலையில்லா திண்டாட்டம் வ��ும் என்று அதை எதிர்த்து சில யூனியன்களும்,ஒரு பெரிய தலைவரும் மவுண்ட் ரோடில் ஊர்வலம் போனர்கள்.//\nஅண்ணே அவங்க பார்வைல இது சரி தான. உண்மையிலேயே பல பேர் வேல போச்சுஅத கொஞ்ச நாள் தள்ளி போட பார்த்தாங்க..அவ்ளோ தான். ஏனோ இத ஒரு நகைசுவையா ரசிக்க முடியல. நெருக்கமான யாராவது கணினி காரணமா தங்கள் வேலைய இழந்திருந்தா உங்களுக்கு புரியுமோ என்னமோ\nஇது பெரிய புரட்சி, இத தவிர்க்க முடியாது அப்படின்னு சொல்லாதிங்க.. தோற்போம் அப்படின்னு தெரிஞ்சாலும் நாம பல தடவ போராடுறது கிடையாதா\n// போகிற போக்கை பார்த்தால் தியேட்டரில் வெளியிடுவதை விட டி.வி. சானல்களில் முதலில் படத்தினை வெளியிட்டு விடுவார்கள் போலிருக்கிறது//\nஆமாம் இதுவும் ஒரு நாள் வரும் கும்க்கி.\n// இவர் எல்லாம் கப்யூட்டர் வேணாம்னு போராடினதில என்ன அதிசயம் :)//\nஇன்னும் கூட சில அரசு அலுவலங்களில் கம்புயூட்டர்\nகொண்டு வர யோசிக்கிறார்கள்.காரணம் ஊழல் செய்ய முடியாது.\nஅண்ணே ஒரு கதவு(தொழில்நுட்பம்)திறந்தால் மற்றொரு கதவு மூடத்தான் செய்யும்.அந்த திறந்த கதவால் வேலை வாய்ப்பு பெருகும்.பாதிப்பும் இருக்கும்.சிலேட்டு,அம்மி,விறகடுப்பு,கொரியர்,\n(கிராமங்களில் கூட கிஸான் கார்டு) மாறி நாம் எங்கோ வந்துவிட்டோம்.\nஇந்தியா மாத்திரமின்றி உலகம் முழுவதும் தொலைநோக்கு பார்வை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட பல பொன்மொழிகள் இருக்கிறது. முன்பு மெயிலில் சேமித்து வைத்திருந்தேன். கிடைத்தால் பின்னூட்டத்தில் இடுகின்றேன்.\nகிடைச்சிடுச்சு.. ஆங்கிலத்தில் இடுவதற்கு மன்னிக்க ரவிசங்கர்ஜி\nகல்ஃப் நியுஸ் செய்திகளில் முன்பு வந்த பொன்மொழிகள் இவை.... நன்றி கல்ஃப் நியுசிற்கு ;)\nசில சமய்ம நமது கண்டுபிடிப்புகளே “பிராங்கென்ஸ்டெயின்” மாதிரி ஆகிவிடும்.உதாரணம்\n\"Change\" is the only permanent thing. அதை எதிர்க்கும் அனைவரும் முதலில் எதிர்த்து, பின் we give in. அரிசி விலை முதல், அணுகுண்டு கண்டுபிடிப்பு வரை இதே தான்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\n லாங்கா லுக் விட மாட்டீங்களா\nபழசி ராஜா -சினிமா விமர்சனம்\nஒரு கட்டுப் ”பின்னூட்டம்” ஒரு ரூபா\nநட்சத்திரங்கள் மொத்தம் 176 -கவிதை\nடீக்கடையில் கடவுள் - கவிதை\nஜுனியர் விகடன் - குற்றம்-மக்குகள்\nநனைந்து விட்ட குடை - கவிதை\nபத்து.. பத்து ...என பித்துப் பிடித்த பத்துக்கள்\nவசவும் திட்டும் சாம்பலும் -”நச்” சிறு கதைப் போட்டி...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rchandra.blogspot.com/2004/10/86.html", "date_download": "2018-07-20T04:42:21Z", "digest": "sha1:SH5NFZAPN7YKSWD6ZUQGTI6RKMFOTBYL", "length": 6245, "nlines": 62, "source_domain": "rchandra.blogspot.com", "title": "கரும்பலகை: 86 வருடங்கள்", "raw_content": "\n86 வருடங்கள் - II\n' என ஒவ்வொரு அக்டோபர் மாதமும் ஏக்கத்துடன் வானத்தைப் பார்த்துக் கேட்ட கேள்வி. Boston Redsox பேஸ்பால் அணியின் நேற்றைய மகத்தான வெற்றியைத்தான் குறிப்பிடுகிறேன். மேலே செல்வதற்கு முன்...\nபேஸ்பால் அமெரிக்காவின் முக்கியமான விளையாட்டுக்களில் ஒன்று. கிரிக்கெட்டின் ஒன்று விட்ட சகோதரன். இரு அணியினருக்கும் தலா 9 இன்னிங்க்ஸ். ஒவ்வொரு இன்னிங்க்ஸிலும் மூன்று வீரர் வரை ஆட்டம் இழக்கலாம். நான்கு புள்ளிகளை(base) ஒரு வீரர் கடந்தால் ஒரு ஓட்டம். கிரிக்கெட்டில் 6 ரன்கள், இங்கே 1 முழு ரன்(Home Run). அப்போது, மற்ற மூன்று புள்ளிகளில் எத்தனை வீரர் இருந்தனரோ அவ்வளவு ஓட்டங்கள்.\nஅமெரிக்காவில் இந்தியாவைப் போல் மாநில அணிகள் கிடையா. பணம் படைத்தவர்கள் தங்களுக்கு விருப்பமான நகரத்தில் அணி அமைத்துக் கொள்வார்கள். பல மில்லியன் டாலர்கள் வீரர்களுக்கு சம்பளமாகக் கிடைக்கும். இறுதிப் பந்தயங்கள் ஒரு போர்க்களம் போல நடைபெறும். சில அணிகள் பரம எதிரிகளாக மோதுவர்.\nBoston Redsox-ம், Newyork Yankees-ம் அவ்வாறான மனநிலை கொண்ட அணிகள். நம் இந்திய, பாகிஸ்தானிய அணி மோதலைப் போன்றவை. சமயங்களில் அடிதடியில் முடியும். Newyork Yankees 27 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது(அமெரிக்க/கனடா அணிகள் விளையாடுவதை 'உலகக் கோப்பை' என அழைத்துக் கொள்வர் :) ) . Boston Redsox இறுதியாக வென்றது 1918-ல். Yankees -ம் அதே பகுதியில் இருப்பதால் ஒருவரை வென்றே மற்றவர் அடுத்த சுற்றுக்கு செல்ல இயலும். இதுவரை Yankees கையே மேலோங்கி இருந்தது. இந்த வருடம் வரை.\nWorld Seriesக்குச் செல்லும் போட்டியில் இவ்வருடமும் Yankees -ம், Redsox -ம் மோத ஆரம்பித்தன. மொத்தம் ஏழு போட்டிகள். நான்கு போட்டிகளில் வெல்பவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவர். முதல் மூன்றுப் போட்டிகளில் Yankees மிகச் சுலபமாக வென்று, நான்காவது போட்டியிலும் இறுதி இன்னிங்ஸில் மூன்று Redsox வீரர்கள் அவுட் ஆனால் போதும் என்ற நிலையில்தான் 'நமக்கும் மேலே ஒருவரடா' என்ற வரி உண்மையாக ஆரம்பித்தது.\nஅருமையாக ஆரம்பித்து ���ருக்கிறீர்கள். அடுத்த பகுதி எப்பொழுது. விதிகளையும் இன்னும் கொஞ்சம் விரிவாக அவ்வப்பொழுது கொடுக்க வேண்டும். நன்றி :-)\nபாலா, மிக்க நன்றி. முடிந்தவரை தினமும் ஒரு பதிவு செய்ய உத்தேசம்(சென்ற மாதம் பிறந்த என் பெண் அநுமதித்தால் :) ). விதிகளையும் எளிமையாக அவ்வப்போது சொல்ல முயற்சிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2010/06/blog-post_9470.html", "date_download": "2018-07-20T04:55:18Z", "digest": "sha1:TFQNRIP5AJZD7PX4TWOLK3NHABJ74GCA", "length": 5928, "nlines": 155, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "இந்த காதல் ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nவியாழன், 24 ஜூன், 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sivigai.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-20T04:53:04Z", "digest": "sha1:CPQTBRXV2N7KTGC3LPHRRRGN6HPA7AAO", "length": 20056, "nlines": 185, "source_domain": "sivigai.blogspot.com", "title": "சிவிகை: சொந்த பந்தம்", "raw_content": "\nஇது அறியாப்பயல் தெரியாமல் கிறுக்குவது..\nநரகத்தில் (மன்னிக்கவும்) நகரத்தில் பிறந்து, வாழ்ந்த எனது நண்பர்களுக்கு உறவுகளின் அர்த்தம் புரிந்ததில்லை. அவர்கள் பொதுவாக விடுமுறைகளில் மட்டும் ஊருக்கு போய் விட்டு வருகிறார்கள். பத்தாவது வந்தவுடன் அதுவும் நின்று விடுகிறது. அதன் பின் சுத்தம். \"ஊர்லயெல்லாம் போனா ரெண்டு நாள் நல்லாருக்கும். அப்புறம் செம போர்\" என்பார்கள். அது மட்டுமில்லாமல் அத்தை, சித்தி, பெரிய��்மா, சின்னம்மா எல்லோரும் ஆண்ட்டி, ஆண்கள் எல்லாம் 'அங்கிள்', அம்மாயிக்கும் பாட்டிக்கும் வித்தியாசம் தெரியாது. வாரிசுகள் எல்லாம் மொத்தமாக 'கசின்ஸ்'. இது அத்தை பொண்ணா, இல்ல மாமா பொண்ணா என்றால் \"ரெண்டு பேருக்கும்தான் பொண்ணு\" என்று நம் மூக்கை உடைப்பார்கள்.\nகல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு போகவே மாட்டார்கள். கேட்டால், \"எங்க வேல பாக்கிற, எவ்ளோ சம்பளம், ஒரு பொண்ணு இருக்கு, ஊருக்கே வர மாட்டேங்கிற, என்ன தெரியுதா யாருன்னு\" என்றெல்லாம் கேள்வி கேட்டு படுத்துவார்கள். என்பார்கள். அதே போல, நிறைய படங்கள் பார்த்து விட்டு \"நீ ஊர்ல இருக்க உன் மாமன் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணுவியா\" என்பார்கள். உண்மையை சொன்னால், ஊரில் உள்ள என் மாமாவிடம் யாராவது இதைக் கேட்டால், \"சின்னப் பசங்க கிட்ட இப்படியா பேசுவ\" என்பார்கள். உண்மையை சொன்னால், ஊரில் உள்ள என் மாமாவிடம் யாராவது இதைக் கேட்டால், \"சின்னப் பசங்க கிட்ட இப்படியா பேசுவ\" என்று துரத்தி அடிப்பார். அதே போல \" நீ ஊருக்குப் போனா பொங்கல் வச்சி குலவை போட்டு, மேள தாளத்தோட, கூட்டிட்டு போவாங்களா, உங்க ஊர்ல பண்ணையாரு, ஜமீன்தாரு எல்லாம் இருக்காங்களா\" என்றெல்லாம் படுத்துவார்கள்.\nஎன் மகளுக்கும் இதுதான் நடக்கப் போகிறது. எப்படி தவிர்ப்பது என்ற யோசனையில் உள்ளேன். ஏன், ஊரை விட்டு சென்னை வந்து பத்து வருடங்களில் எனக்கே இப்போது அப்படி ஆகி விட்டது. இப்போதாவது அவ்வப்போது ஊருக்குப் போகிறேன். இன்னும் அடுத்த வருடம் குழந்தையை பள்ளியில் சேர்த்து விட்டால் அவ்வளவுதான். இதை நண்பனிடம் சொல்லும்போது அவன் சொன்னான். \"இதுக்கு சென்னைல இருந்தா என்ன, இல்ல அமெரிக்காவுல இருந்தா என்ன\" என்று பழைய பதிவுக்கு இப்போது பதிலடி கொடுத்தான்.\nசென்னையில் அதிக பட்சம் மூன்று நான்கு வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே பழக்கமான நிலையில், ஒரு 500 பேர் வசிக்கும் எனது ஊரில் ஓரளவு எல்லோரையும் தெரியும், அப்படி எனக்குத் தெரியாவிட்டாலும், என்னை ஊரில் எல்லோருக்கும் தெரியும் என்றால் \"அது எப்படி, எங்கே, அந்த 500 பேர் பெரும் வேண்டாம், ஒரு 200 பேர்த்தோட பேர் சொல்லு பார்க்கலாம்\" என்பார்கள். அவர்களுக்கு அந்த கிராமத்தின் உறவுகளை சொல்லி புரிய வைக்க முடியவில்லை.\nஒரு முறை நண்பர்கள் அனைவரும், ஒவ்வொருவரின் ஊருக்கு சென்றோம். அப்போது, ஊரில் அனைவரு��் பார்க்கும்போதெல்லாம் \"கூட படிக்கிற பசங்களா ஊர சுத்திப் பாக்க வந்திங்களா ஊர சுத்திப் பாக்க வந்திங்களா கொல்லிமலை போனீங்களா தோட்டத்துக்கு கூட்டிப் போனியா\" என்றெல்லாம் விசாரிக்க, அப்போதுதான் கொஞ்சம் நம்பினார்கள். அப்போதும் \"நீ ஆள் எதுவும் செட் பண்ணினியா\" என்று கூட கேட்டார்கள்.\nபொதுவாக ஊருக்குள், இரு வகையாக சொந்தங்கள் இருக்கும். சொந்த இடம், வந்த இடம். அதாவது என் தாத்தாவுக்கு இரு மகன்கள். அதில் ஒருவர் வெளியூரில் இருந்தாலும், இதுதான் அவருக்கு சொந்த ஊர். என் அம்மா, இதே ஊரிலேயே இருந்தாலும், என் தந்தையின் சொந்த ஊர் வேறு என்பதால், நாங்கள் வெளியூர் வாசிகள்தான். அதை வைத்தே விளையாட்டாக ஓட்டுவார்கள். 25 வருடங்களுக்கு முன் என்னிடம் கேட்ட அதே கேள்வி இந்து என் மகளிடமும் கேட்கப்படுகிறது \"ஏய், நீ எந்த ஊரு\". நாங்கள் \"சிவியாம் பாளையம்\" என்றால், \"இது உங்க ஊர் இல்ல, உங்க ஊருக்குப் போங்க\" என்பார்கள். எங்களுக்கு ஆதரவாக எங்களது பங்காளிக் கூட்டத்தில் இருந்து ஆதரவு வரும். \"இது எங்க வீடு, எங்க ஊரு, அப்படித்தான் வருவோம்னு சொல்லு. என்ன பண்ணுவீங்கன்னு கேளு\" என்பார்கள்.\nஅதே போல, ஊரிலேயே வளர்ந்து வரும் வாரிசுகளுக்கு, விடுமுறையில் வெளியூரில் இருந்து சொந்த பந்தங்கள் வருகின்றன என்றாலே, சந்தோசத்தோடு பயமும் வரும். ஏனென்றால், அவர்கள் வந்தால், நம்மை விட்டு விட்டு விட்டு அவர்களை கொஞ்ச ஆரம்பிப்பார்கள். எனவேதான், யாரும் என் வீட்டிற்கு வருவதை விட, நான் அவர்கள் வீட்டுக்குப் போவதை விரும்புவேன். ஏனென்றால், விருந்தாளிகள் தவறு செய்தாலும், பழியும், அடியும் அவர்கள் மீது விழாது. \"அவன்தான் ஊர்ல இருந்து வந்திருக்கான். அவனுக்கு கொடுக்க வேண்டியதுதான, நீதான் ஏதாவது பண்ணியிருப்ப\" என்று தன் பிள்ளைகளையே தாக்குவார்கள்.\n\"சரி, திடீர்னு என்ன சொந்த பந்தங்கள் மேல இவ்ளோ பாசம்\" என்கிறீர்களா ஒன்றுமில்லை. நம்முடைய வாழ்க்கையில் பல பெண்கள் வந்திருப்பார்கள். அம்மா, மனைவி, மகள் என வேறு வேறு வடிவங்கள். இந்த மூவரும் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை. உடன் பிரிவா சகோதரிகள் நிறைய உண்டு. சொந்தத்திலும், நட்பிலும் நிறைய பெண்கள் உண்டு. அனைவருமே, நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்தான். அனைவருக்கும் என் வாழ்க்கையில் குறிப்பிட்ட இடம் உண்டு. ஆனா��், என்னைப் பற்றி மிக சரியாக புரிந்து கொண்டு, எனக்கு என்ன வரும் என்று எனக்கே உணர வைத்த, இன்று என்னுடன் இல்லாத என் தந்தையின் தங்கை, என் அத்தை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆரம்பித்து, அப்படியே உள்ளது. அதற்கான முன்னுரைதான் இது.\nமுன்னுரையே நெகிழ வைத்தது... தொடர்கிறேன்...\nஉத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு\nபடத்திற்கு பொதுவாக கலவையான விமர்சங்களும், கண்டிப்பாக கமலின் தீவிர ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொன்னதால் படம் பார்த்து விட்டேன். எ...\nநான் பதிவெழுத ஆரம்பித்த பின், இது முறை கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அதற்கு முன் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த எந்த எந்தப...\nகொஞ்சம் வித்தியாசமாக மொழிக்கொன்றாக ஒரு படம் பார்ப்போமே என நினைத்தேன். விளைவு, ஒரு பதிவு. ஜாலி LLB என்கிற மனிதன் - ஹிந்தி: எப்போது இணையம...\nஇது முந்தைய பதிவின் தொடர்ச்சி. என்னுடைய அனுபவங்களின் பதிவு என்பதால், படிப்பவர்களுக்கு சலிப்பு உண்டாகாமல் இருக்கும் என்று நம்புகிறேன். ...\nக்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்\n பெரிய ______ மாதிரி சொல்ல வந்துட்டான்னு நெனக்காதீங்க... சும்மா எனக்கு தெரிஞ்சத சொல்லலாமுன்னு நெனச்சேன்.. அம்புட்ட...\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன்னுடைய அருமை பெருமைகளைப் பற்றிப் படிக்காதவர்கள் இப்போது போய்ப் படித்து விடுங்கள். அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது. விமர்சனம்: ...\n'கஜினி' படம் வந்தபோது 'மெமெண்டோ' படத்தின் காப்பி என நண்பர்கள் அதை தரவிறக்கம் செய்து பார்த்தனர். அனைவரும் இரண்டு நாள் முழ...\nவிஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்\nமுதலில் கமலுக்கு வன்மையாக என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்கள் நிறைய அரசியல்வாதிகளுடன் பழகியும் , அவர்களைப் ப...\nதலைப்பே எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று விளங்கி விடும். ஒரு சாரார், இளையராஜா என் உயிருக்கு மேல் என்க, இன்னொரு தரப்போ, அந்த அளவுக்கு எல்...\nமாயா, புலி, தூங்காவனம், தோழா - விமர்சனம்\nபுலி: முதல் நாள் முதல் காட்சி பார்த்தால், அந்தப் படம் பப்படம் ஆகும், அது என்னுடைய ராசி. கடைசியாக அஞ்சான் . இந்த ராசி நான் எவ்வளவோ எடுத்து...\nஉலகம் - இசக்கியின் பார்வையில்.\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு - வணக்கம் நண்பர்களே, ஓவியர் ராம்க��யின் சித்திரக்கதைகள் \"நல்ல மனசு\" என்ற தலைப்பில் திருநாவுக்கரசு பதிப்பகத்தில் கிடைக்கிறது. பல சிறுவர் இதழ்களில் வெளிவந்த 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2014/10/blog-post_31.html", "date_download": "2018-07-20T04:57:06Z", "digest": "sha1:TFRKTYWJUP57743A2E2TFMH2Q4QJU73D", "length": 9687, "nlines": 214, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: வாழ்த்து,,,,", "raw_content": "\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 5:20 am லேபிள்கள்: சந்தோஷம், வாழ்த்து\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nவணக்கம் காசிராஜலிஙம் சார்,நன்றி வாழ்த்திற்கு/\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nவணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nவணக்கம் தளிர் சுரேஷ் சார்,நன்றி வாழ்த்திற்கு/\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nவணக்கம் இளமதி அவர்களே,நன்றி வாழ்த்திற்கு/\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2007/12/msc-husbandology-2.html", "date_download": "2018-07-20T04:42:36Z", "digest": "sha1:KS52DWBPJRTL4M7MKA22RR7I5L5FQ7GD", "length": 48847, "nlines": 406, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: M.SC HUSBANDOLOGY - (முதுகலை இல்லறவியல்) பாடம் : 2", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nM.SC HUSBANDOLOGY - (முதுகலை இல்லறவியல்) பாடம் : 2\nகொள்ளக் கூடாது\" என்று எடுத்த சபதம் முடிப்பேன்.\nபல சமயம் ரங்கமணிகள் நாம பேசறத காதில் போட்டுக்காமலே\nநீங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடி ஐயா\nஎன்ன செஞ்சுகிட்டு இருக்காருன்னு பாருங்க.\nஇந்த மாதிரி சமயங்களில் சொல்லியிருப்போம்.\n1. டீவி பார்த்துக்கொண்டு இருக்கும் போது. முக்கியமாக sports,\nபொதுவா பாப்பாங்க. (தோத்துப் போன பழைய மேட்சாகவோ, aeroplane accident பத்தியோ தான் இருக்கும்.)\n2. புத்தகம், நியூஸ்பேப்பர் படிக்கும் போது. (படிக்கிறாரா நடிக்கிறாரா\nஇந்த அதிமுக்கியம் வாய்ந்த தருணங்களில் மிக முக்கியமான விஷயமாக இருந்தால் கூட சொல்லாதீங்க. சொன்னாக்க செவிடன் காதில் ஊதிய சங்கு கதை தான்.\nநாம் சொல்றது காதிலே விழும். ஆனா கேட்காத மாதிரியோ அல்லது\ninterest இல்லாத மாதிரியோத்தான் இருப்பாங்க.\nரங்கமணி டீவி பார்த்துகிட்டு இருக்காங்க,\n\"என்னங்க, இன்னிக்க்கு...........\", அப்படின்னு தங்கமணி ஆரம்பிக்கிறாங்க.\n ஐயா கண்ணு டீவி மேலல்ல இருக்கு.)\n\"காது கேட்குது சொல்லு\" (பெரிய அஷ்டாவதானி. ஒரே நேரத்தில 2 வேலை செய்யறாருன்னு நினைப்பீங்களே\nபாதி கவனம் தங்கமணி சொல்லும் விஷயத்தில், மீதி கவனம் பார்த்துக்\nகொண்டிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றியோ தான் சிந்தித்து கொண்டிருப்பார்கள்.\n(அடுத்து யாரை இரக்க போறாங்க. மேட்ச் என்னவாகும்\nஐர்வினால எப்படி முதலைகள் பக்கத்தில நிக்க முடியுது\nபுஷ் ஏன் இப்படி செய்யுறாரு\nசரி ஏன் இப்படி இருக்காங்க\n1. தங்கமணிகள் சொல்றதை கவனிக்கிறார் ரங்கமணி அப்படிங்கற மெசெஜ் தங்கமணிகளுக்கு(அதாவது நாம் சொல்றதுல இன்ட்ரஸ்ட காட்டிட்டா) உணர்த்திட்டா, அடுத்தமுறை தான் கேட்க விரும்பாத (செய்தி/சூழ்நிலை) போதும் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் என்பதாலேயே இந்த \"காது கேளாத\" எஃபக்டு.\nவிஷயத்தை கேட்டு \"உம்\" கொட்டிட்டா மொத்தமும் சொல்லிடுவாங்களோன்னு பயம்.\nகேளாத மாதிரி இருந்தால்,\" காது கேட்குதா இல்லையா எந்த உலகத்திலே இருக்காரு\" அப்படின்னு குழம்பி தங்கமணிகளுக்கு பைத்தியம் பிடிச்சிடும்.\nகேட்டும் கேளாத மாதிரி இருந்து வெறுப்பேற்றினால் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல், வெளிநடப்பு செய்து விடுவார்கள்.தப்பிச்சுக்கலாமே\nகிட்ட வாங்க ரகசியம் சொல்றேன்\n எப்படி சொல்ல வேண்டும்னு திட்டமிட்டு சொல்லுங்க.\nசொல்ல வேண்டியதின் சாராம்சம் மாத்திரம் சொல்லுங்க. இன்ட்ரெஸ்ட் இருந்தா பொட்டியை ஆஃப் செஞ்சுட்டு வருவாங்க.\nபேசறதுக்கு முன்னாடி டீவிஐ ஆஃப் செஞ்சுட்டு, ரிமோட், பக்கத்தில இருக்கற பேப்பர், புத்தகம் எல்லாம் எடுத்து ரங்கமணி கையில சிக்காத இடத்தில் வைச்சுட்டு, டீவி ஸ்கிரீன் முன்னாடி போய் நின்னு கிட்டு (ரங்கமனி பக்கம் திரும்பித்தான்) பேசுங்க.\nமேற்படி சொன்னது எதுவும் ஒத்துவரலைன்னா விட்டுடுங்க. சொல்லாவே சொல்லாதீங்க.\n\"உங்ககிட்ட சொல்ல வந்தேன். நீங்க பிஸியாக இருந்தீங்க. அவசரம். அதனாலே நானே முடிச்சிட்டு உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்,\" அப்படின்னு டயலாக் விடுங்க.\nசொல்லிட்டு செய்ய வேண்டிய விஷயத்தைக் கூட சொல்லாமலே இருந்துட்டா செஞ்சுட்டா\nஅப்புறமென்ன. ஐயா, ஆடோமேடிக்கா,\" சொல்லாமல் அடிச்ச சுந்தரி- இனி எங்கிட்ட சொல்லுடி சுந்தரி\"ன்னு வழிக்கு வந்திடுவாரு.\n இது தான் இன்றைய பாடம். சொல்லியிருக்கிற செயற்பயிற்சிகளை செஞ்சு பார்க்கறது தானே\nஅடுத்த புதன் நான் வந்திடுவேன். நீங்க வற மறந்திடாதீங்க\n//பேசறதுக்கு முன்னாடி டீவிஐ ஆஃப் செஞ்சுட்டு, ரிமோட், பக்கத்தில இருக்கற பேப்பர், புத்தகம் எல்லாம் எடுத்து ரங்கமணி கையில சிக்காத இடத்தில் வைச்சுட்டு, டீவி ஸ்கிரீன் முன்னாடி போய் நின்னு கிட்டு (ரங்கமனி பக்கம் திரும்பித்தான்) பேசுங்க.//\nஇதைத்தானே நான் செய்யறேன். நீங்க நம்ம வீட்டுக்கு எப்ப வந்தீங்க\nஇப்போதைக்கு அட்டனென்ஸ் போட்டுக்கோங்க.... விரைவில் வர்ரேன்..ஹிஹி..\nஅப்பாடி வந்துட்டீங்களா துளசி அக்கா,\nவீட்டுக்கு வீடு வாசப்படி தானே.\nமகளீட் மட்டுமல்லாம் இல்ல. வகுப்புகள் 2 பேருக்கும் தான்.\nஎன்னடா ஆளையே காணோமேன்னு பாத்தேன்.\nபுதுகை உங்களளவு நல்ல எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது..\nசெலெக்டிவ் டெஃப்னெஸ்ஸான்னு அப்படியே கதில சுள்ளுன்னு விழறமாதிரி கேட்பேன்.\n//புதுகை உங்களளவு நல்ல எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது..\nசெலெக்டிவ் டெஃப்னெஸ்ஸான்னு அப்படியே கதில சுள்ளுன்னு விழறமாதிரி கேட்பேன்.//\nதங்கமணிகளே நோட் திஸ் பாயிண்ட். சில சமயம் இந்த மாதிரியும் கேக்கணுமாம்.\nவகுப்பு பலே ஜோர்...தொடருங்கள் தொடருங்கள்...\nதங்களிடம் ஏதானும் பாடக் குறிப்பு இருந்தா மெயிலுக்கு அனுப்புங்க.\n<== தங்கமணிகளே நோட் திஸ் பாயிண்ட். சில சமயம் இந்த மாதிரியும் கேக்கணுமாம். ==>\nஎல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்க\nஎன்ன கிளாஸுக்கு லேட்டா வர்ரீங்க\nஅட்டென்ட்ஸ் போட்டுட்டு போன ரசிகன யாராவது பாத்தாக்க கிளாசுக்கு வரச்சொல்லுங்க.\n// டீவி பார்த்துக்கொண்டு இருக்கும் போது.\nபுத்தகம், நியூஸ்பேப்பர் படிக்கும் போது\nஇப்படி எந்திரிக்க முடியாத எடத்துல வெச்சே மடக்குறீங்கன்னா..நீங்க சொல்ல வர்ற விஷயம் ஓட விடப்போகுதுன்னுதானே அர்த்தம்..\n//இப்படி எந்திரிக்க முடியாத எடத்���ுல வெச்சே மடக்குறீங்கன்னா..நீங்க சொல்ல வர்ற விஷயம் ஓட விடப்போகுதுன்னுதானே அர்த்தம்..\nஇந்த சமயத்தைவிட்டா ரங்கமணிகளை பிடிக்கறதும் கஷ்டம்\n//டீவிஐ ஆஃப் செஞ்சுட்டு, ரிமோட், பக்கத்தில இருக்கற பேப்பர், புத்தகம் எல்லாம் எடுத்து ரங்கமணி கையில சிக்காத இடத்தில் வைச்சுட்டு, டீவி ஸ்கிரீன் முன்னாடி போய் நின்னு கிட்டு //\nஇதைத்தான் நான் அடக்குமுறைன்னு சொல்றேன்.. நீங்க சொல்லவர மேட்டர் முக்கியமானதா இருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா, முக்கியமான வேலைகளைத்தான் நாங்க முன்னாடியே முடிச்சுடறோமே..\nநாயகியின் கணவனை நாலு பெண்கள் டிஸைன் டிஸைனா சதி பண்ணி கைப்பற்ற விரும்பும் காவியங்கள், ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டி உலகைத் திருத்தக் கிளம்பும் நாயகிகளின் வாழ்க்கை வரலாறு, பந்தம் பாசம் சொந்தம் தாலி மாங்கல்யம் போன்றவற்றின் மகத்துவத்தை உணர்த்தும் மெகாத்தொடர்கள் புரியும் அளவிற்கு இன்னும் எங்களுக்கு அறிவு வளரவில்லை\n சரிதான், ஏவாள்லே இருந்து பின் தங்கித்தானே இருக்கீங்க.. இதுலயும் பாலோ பண்ணிக்குங்க\nதைரியமா மொதல் நாளே வந்து பின்னுட்டம் இட்ட பினாத்தலாருக்கு பாரட்டுக்கள்.\n// நீங்க சொல்லவர மேட்டர் முக்கியமானதா இருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா, முக்கியமான வேலைகளைத்தான் நாங்க முன்னாடியே முடிச்சுடறோமே..//\nஅப்படின்னு மனசுக்குள்ள நினைப்பு. வேற என்ன சொல்ல. நீங்க எல்லா வேலையும் எங்க செய்யறீங்க (அதுக்கு தனியா ஒரு பதிவு வருது)\n//மெகாத்தொடர்கள் புரியும் அளவிற்கு இன்னும் எங்களுக்கு அறிவு வளரவில்லை\nநீங்க பார்க்கற் மத்த சானல்கள்னால் மத்திரம் அப்படியே அறிவு பெருகி அறிவுக்கொழுந்து ஆகிட்டீங்க. இப்போ பெண்களே சீரியல் பார்க்கறது இல்ல.ரிடையர்ட் ஆன பெரியவங்க தான் பார்க்கராங்க.\n சரிதான், ஏவாள்லே இருந்து பின் தங்கித்தானே இருக்கீங்க.. இதுலயும் பாலோ பண்ணிக்குங்க\nஇப்படி சொல்லிட்டீங்கலேன்னு மாத்த மாட்டேனே. ஏன்னா காலம் காலமா ஆண் வர்க்கம் பழமொழிய தப்பாவே புரிஞ்சுகிட்டு சொல்றது தானே. மாத்த முடியாது உங்களையெல்லாம்.\nபொதுவா பாப்பாங்க. (தோத்துப் போன பழைய மேட்சாகவோ, aeroplane accident பத்தியோ தான் இருக்கும்.)//\nஅவ்வ்வ்வ்வ்.. உங்க ஊருல எப் டீவி , பேஷன் டீவில்லாம் தெரியரதில்லையா\n// புத்தகம், நியூஸ்பேப்பர் படிக்கும் போது. (படிக்கிறாரா நடிக்கிறாரா\nபிரச்சனையில��� மாட்டிக்காம தப்ப அதான் ஒரேவழி.அதையும் விட மாட்டிங்கறிங்களே.. நெசமாவே உங்க அய்த்தான் பாவம்தானுங்கோ...ஹிஹி..\n// பேசறதுக்கு முன்னாடி டீவிஐ ஆஃப் செஞ்சுட்டு, ரிமோட், பக்கத்தில இருக்கற பேப்பர், புத்தகம் எல்லாம் எடுத்து ரங்கமணி கையில சிக்காத இடத்தில் வைச்சுட்டு, டீவி ஸ்கிரீன் முன்னாடி போய் நின்னு கிட்டு (ரங்கமனி பக்கம் திரும்பித்தான்) பேசுங்க.//\nஆஹா... இந்த இடுகைய எதிர்காலத்துல ,எங்க வீட்டுக்கு தெரியாம பாத்துக்கோனுங்க்க...\n// \"உங்ககிட்ட சொல்ல வந்தேன். நீங்க பிஸியாக இருந்தீங்க. அவசரம். அதனாலே நானே முடிச்சிட்டு உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்,\" அப்படின்னு டயலாக் விடுங்க.//\n// அப்புறமென்ன. ஐயா, ஆடோமேடிக்கா,\" சொல்லாமல் அடிச்ச சுந்தரி- இனி எங்கிட்ட சொல்லுடி சுந்தரி\"ன்னு வழிக்கு வந்திடுவாரு.//\nஎங்க ஏதோ ஆவலா சொல்லவர்ராங்களேன்னு திரும்பிப்பாத்தாக்கா..\nஎன்னங்க.. பக்கத்துவீட்டு பாமாவுக்கு அவ விட்டுக்காரர் புதுசா பட்டுபுடவை எடுத்து குடுத்திருக்காரு(பின்ன முன்சிபாலிட்டியா பொடவை எடுத்துக்குடுக்கும்)ம்பாங்கன்னு கல்யாணமான பாவப்பட்டவிங்க சொல்லறத கேட்டிருக்கேனுங்க..\nஉங்க வீட்டுல நடந்த உரையாடல்களோடு அருமையா சொல்லியிருக்கிங்க... சூப்பரே.\n//அவ்வ்வ்வ்வ்.. உங்க ஊருல எப் டீவி , பேஷன் டீவில்லாம் தெரியரதில்லையா\nநல்லாவே தெரியுது. அதெல்லாம் பப்ளிக்கா சொல்லி போட்டுக்குடுக்க வேண்டாமேன்னு தான் சொல்லல.\n// புத்தகம், நியூஸ்பேப்பர் படிக்கும் போது. (படிக்கிறாரா நடிக்கிறாரா\nபிரச்சனையில் மாட்டிக்காம தப்ப அதான் ஒரேவழி.அதையும் விட மாட்டிங்கறிங்களே.. நெசமாவே உங்க அய்த்தான்\nநாயகியின் கணவனை நாலு பெண்கள் டிஸைன் டிஸைனா சதி பண்ணி கைப்பற்ற விரும்பும் காவியங்கள், ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டி உலகைத் திருத்தக் கிளம்பும் நாயகிகளின் வாழ்க்கை வரலாறு, பந்தம் பாசம் சொந்தம் தாலி மாங்கல்யம் போன்றவற்றின் மகத்துவத்தை உணர்த்தும் மெகாத்தொடர்கள் புரியும் அளவிற்கு இன்னும் எங்களுக்கு அறிவு வளரவில்லை\nஎங்கள் குல தங்க தலைவன் வரும்கால ரங்கமணிகளின் நலன் காக்க புறப்பட்ட வேந்தன் 'பெனாத்ஸ்' சொன்ன இந்த பொன் வரிகளுக்கு ஒரு ரிப்பீட் சொல்லிக் கொள்கிறேன்.\nபுதுகை உங்களளவு நல்ல எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது..\nசெலெக்டிவ் டெஃப்னெஸ்ஸான்னு அப்படியே கதில சுள்ளுன்னு விழறமாதிரி கேட்பேன்.\nஇது போன்ற கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தக்க உபாயம் கண்டறிய வேண்டுமென அண்ணன் பெனாத்ஸை கேட்டுக்கொள்கிறேன்.\nநல்லாவே தெரியுது. அதெல்லாம் பப்ளிக்கா சொல்லி போட்டுக்குடுக்க வேண்டாமேன்னு தான் சொல்லல.\nஅப்ப அறிவை வளர்க்க அதை பார்க்க வேண்டுமா \n//உங்க வீட்டுல நடந்த உரையாடல்களோடு அருமையா சொல்லியிருக்கிங்க... சூப்பரே//\nபாடக்குறிப்புகள் தயாரிக்கும்போது பிறரது அனுபவங்களும் சேர்க்கப்படும்.\nதனிமனித அனுபவங்கள் மாத்திரம் சரி வராது.அப்பத்தானே புது ஐடியாஸ் கிடைக்கும்.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்���ாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dewdropsofdreams.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-20T05:05:42Z", "digest": "sha1:WRDQQCJYV7MLZHC7RXTP2Y7MDWQMOPP6", "length": 10179, "nlines": 162, "source_domain": "dewdropsofdreams.blogspot.com", "title": "கிறுக்கல்கள்...: November 2012", "raw_content": "\nதிரு ரமணி சார், கலை அக்கா, சீனு அண்ணா கொடுத்தது\nடெரர் கும்மி விருது-புது பதிவர் பிரிவு-2 ம் பரிசு\nதிரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[30/07/2012]\nவை. கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[15/08/2012]\nதிரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[16/08/2012]\nநிழலுலகில் நிஜத்தை தேடும் சராசரிப்பெண். enuyirthuli@gmail.com\nகரங்கள் இணைப்போம் வீட்டின் நிதித்துறையிலும்\nஎனது பாதையின் முதல் மைல்கல்\nஇந்த பதிவுலகில் கடக்க வேண்டிய தொலைவறிந்தும் எனது முதல் மைல்கல்லை அடைந்துவிட்ட சந்தோஷத்தோடும் மேலும் நல்ல பதிவுகளை தரவேண்டும் என்கிற குற...\nரசித்து நேசிப்பதற்கு இங்கு எத்தனையோ வருடங்களாய் கற்றுக்கொண்டதை விட விநாடிகளில் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் அர்த்தங்கள் இங்கு எத்தனை வருடங்களாய் கற்றுக்கொண்டதை விட விநாடிகளில் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் அர்த்தங்கள் இங்கு எத்தனை\nமஞ்சள் நகரின் மாலை மயக்கத்திலே மயங்கித்தான் போனேன் நானும் கொஞ்சம்\nமே கம் சிலிர்த்துவிட்டு போன பனி சாரலை சேகரித்து நெஞ்சோடு புதைத்துக்கொள்ள ஆசை தோன்றுமே, அதில் நனையாமல் நனைந்து என் அவனோடான(சை...\nசிந்திய கனாத்துளிகளில் சிதறிய வார்த்தைகளை கோர்த்து ஒரு கவிதை வடித்து, நெஞ்சின் ஓரம் துளிர்த்த ஏக்கம் திருடி அதற்கு உணர்வ...\nஇந்த தளத்தில் உள்ள படங்கள் பல கூகிளில் இருந்து எடுக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2014/02/blog-post_4151.html", "date_download": "2018-07-20T05:11:23Z", "digest": "sha1:JFWPSH4VBYPU76TBI6K3PK5GTYY5IUWV", "length": 11715, "nlines": 200, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: பெண்ணே ��ீ வாழ்க !", "raw_content": "\nஞாயிறு, 23 பிப்ரவரி, 2014\nபெண்ணிற் பெருந்தக்க யாவுள என்றார்\nமேலை நாட்டு காலாச்சாரத்தின் பிடியில் சிக்கி\nசகதியில் வீழ்ந்து இன்று சொல்லணா\nஎன்பதை நினைக்க வேதனையாய் இருக்கிறது\nஒவ்வொரு நாளும் பெண்கள் மீது\nநாளுக்குநாள் அதிகமாகக் கொண்டே போகின்றன.\nவீட்டை விட்டு, பள்ளிக்கு சென்ற பெண் குழந்தைகள், வேலைக்கு சென்ற பெண்கள் பத்திரமாக வீடு வந்து சேர்வார்களா என்று கலங்காத\nபெற்றோர்கள் இல்லை. வீட்டிலும் பாதுகாப்பில்லை. வெளியிலும் பாதுகாப்பில்லை\nஊடகங்களும் இல்லை. கல்வியும் இல்லை\nவருகின்ற போக்கு கவலைக்கிடமாக உள்ளது.\nபெண்ணே உன் பாதுகாப்புக்கு சில கருத்துக்கள்.\nபெண்ணே உன்னை போகப் பொருளாக\nபார்க்கும் மோகப்பிசாசுகளை நீ இனம் காணக்\nஉன் உடலைப் பற்றி வர்ணிக்கும்\nநம்பாதே. அவர்களை விட்டு விலகி விடு\nஉன்னிடம் உள்ள நல்ல குணங்களையும்\nதிறமைகளையும் எடுத்துக் காட்டி உன்னை\nஉன்னை வெறுமனே பொய்யாக காரணமின்றி\nபொய்யாக புகழ்பவர்களின் பேச்சில் மயங்கி நீ\nஅவர்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிடாமல்\nஅவர்கள் உன்னை பெற்று வளர்த்த தந்தையாயினும்,\nஉடன் பிறந்த சோதரனாயினும் , நண்பனாயினும்\nஒருவன் செலவு செய்கிறான் என்றால்\nஅது அவனின் தீய நோக்கத்தை\nமாறாக உன் வாழ்வின் முன்னேற்றத்திற்காக\nவழி வகைகளை ஏற்படுத்தி கொடுக்கின்றான் என்றால்\nஅதை பல பேர் முன்பு பாராட்ட வேண்டும்\nகாமக் கண்களோடு பார்ப்பவனுக்கும் ,\nநீ வேறுபாடு காணக் கற்றுக் கொள்ளவேண்டும்.\nபெண் ஆணுக்கு கிடைத்த பரிசு என்றும்\nஆண் பெண்ணுக்கு கிடைத்த பரிசு என்று எவன் நினைக்கிறானோ அவனோடு நீ வாழ்ந்தால் உங்கள் இருவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்\nஒவ்வொரு தாயும் தன்னுடைய மகனை\nஉதவும்குணம் கொண்டவனாக வளர்க்க வேண்டும்.\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 6:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 23 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:20\n// வேறுபாடு காணக் கற்றுக் கொள்ளவேண்டும் // உண்மை... இன்றைக்கு நிறைய நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் ஐயா...\nஸ்ரீராம். 23 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபென்சிலை சீவினால் என்ன வரும்\nமரத்தினில் வடிக்கப்பட்ட கண்கவர் சிற்பம் பாரீர்.\nவாழை மரத்தில் என்ன செய்யலாம்\nமுழு தேங்காய்க்குள் என்ன இருக்கும்\nமனிதர்கள் தனக்குதானே வைத்துக் கொள்ளும் வேட்டு\nதிரைப்படம் என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்\nமீண்டும் நமது இந்திய கலாசாரத்திற்கு மாறுவோம்\nதவறுகள் செய்வது மனித இயல்பு\nவயதானவர்கள் வளமாக வாழும் வழிகள்\nகர்நாடக இசைக் கலைஞர்கள் வாழ்வில் நகைச்சுவை. (1)\nஉலகின் முதன் மொழி தமிழ்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manassei.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-07-20T04:32:17Z", "digest": "sha1:4ULJNLKXOO4J7P3EXHUCMPGEGUM7KGPN", "length": 4067, "nlines": 69, "source_domain": "manassei.blogspot.com", "title": "manassei: அப்பா", "raw_content": "\nஅன்பும் அறிவும் தந்து வளர்த்திர்கள்\nஎன் கை பிடித்து நடக்க கற்று கொடுத்திர்கள்\nநான் தவறி விழுந்தாலும் பதறி போவிர்கள்\nகட்டி அனைத்து முத்தம் இடுவிர்கள்\nஇரவு பகல் என்று பாராமல்\nதலை சீவி பூ முடிச்சு\nஅம்மா எனக்கு சாப்பாடு உட்டியது இல்லை....\nஉங்கள் மடியில் வைத்து தான் ஊட்டுவிர்கள்\nஅம்மாவுக்கு பொறாமை படும் அளவுக்கு\nநான் விரும்பினதை வாங்கி கொடுத்திர்கள்\nஎனக்கு நல்ல படிப்பு சொல்லி கொடுத்திர்கள்\nஅன்பும் பண்பும் பாசமும் ஆதரவும் கொடுத்திர்கள்\nரொம்போ செல்லம் என் அப்பாவிடமே\nஅழுதாலும் சிரித்தாலும் என் அப்பாவிடமே\nஅடித்தாலும் திட்டினாலும் என் அப்பாவிடமே\nஅழகான என் அப்பா முகத்தில்\nகம்பிரமான அந்த சிரிப்பு எனக்கு ரொம்போ பிடிக்கும்\nஉள்ளகத்திலே உயர்ந்தவர் பண்புள்ளவர் என் அப்பா\nஇப்படி சொல்லிகிட்டே போலாம் என் அப்பா புகழ்\nஅப்பா முகம் வாடி நான் பார்த்தது இல்லை\nபெண்ணுக்கு பருவம் ஒரு கோளாறு\nஅது பந்தம் பாசம் கண்ணை மறைக்கும்\nகை பிடித்தவன் பின் சென்றேன்\nஅன்று என் அப்பாவின் கண்ணீர்\nஎன் அப்பாவின் கையை உதறி விட்டு\nஅப்போ தெரியாத புரியாத வயசு\nஇன்று அப்பா என்னை மன்னித்தாலும்\nஎன் மனதில் ஆறாத காயமாக உள்ளது\nகண்ணிருடன் உங்கள் அன்பு மகள் ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2010/10/blog-post_23.html", "date_download": "2018-07-20T05:06:49Z", "digest": "sha1:UL4ISSV2IE73WUNUWIIXNP7KTTQZZAUD", "length": 34335, "nlines": 193, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: புகை", "raw_content": "\n\"அப்புறம் உன்னை ஏண்டா கட்டிக்கிட்டா\n\"அது வேறே கதைடா\" என்றான் வயலின். \"ஒரு நா திலகமும் அவ அம்மாவும் எங்க வ��ட்டுக்கு வந்து, திலகத்தை நான் கெடுத்துட்டதா சொன்னாங்கடா. திலகம் என்னைக் காட்டி நான் அவளைப் படுக்க வச்சதாவும் அதனால கர்ப்பமாயிட்டதாயும் சொன்னா. அதனால காதும் காதும் வச்ச மாதிரி எங்க வீட்லயும் அவ வீட்லயும் பேசி எங்களுக்கு கல்யாணம் கட்டி வச்சுட்டாங்கடா. நீ வந்தப்ப திலகம் கர்ப்பமா இருந்தது, என்னோட கர்ப்பம் இல்லடா\" என்றான்.\nஎன் அதிர்ச்சி அதிகமானது. \"உனக்கு என்னடா பைத்தியமா பிடிச்சிருந்துச்சு உண்மையைச் சொல்ல வேண்டியது தானடா உண்மையைச் சொல்ல வேண்டியது தானடா\n\"ஒரு பொண்ணு ஒங்க வீட்டுக்கு வந்து, நீ தான் அவளைக் கெடுத்துட்டனு சொன்னா எந்த அப்பா அம்மா நீ சொல்றத கேப்பாங்கடா\n\"தெரியலடா. ஒரு நாள் பொழுது விடிஞ்சு பாத்தப்ப ஆளக்காணோம். எவனோடயோ ஓடிட்டா\"\n\"அது... அந்த கர்ப்பம் கலஞ்சு போயிடுச்சுரா\"\n\"திலகம் உன்னை நல்லா பயன்படுத்தியிருக்கா\" என்றேன். எனக்கு ஆத்திரம் வந்தது.\nவயலின் அமைதியாக, \"ஆனா, ஓரளவுக்கு அது எனக்கு பிடிச்சு தாண்டா இருந்துச்சு. திலகத்தைக் கட்டிப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சதில்ல. தாயத்துக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்\" என்றான்.\nநாற்பது வயதுக்காரனின் தளர்ச்சியும் முதிர்ச்சியும் அவனுடைய பேச்சில் தென்பட்டது. நண்பனின் நிலை இப்படியானது வலித்தது. \"பொடாங்... நீ மூளையிலாம நடந்துகிட்டு தாயத்து தயிர்வடைனுட்டு..\" என்றேன் எரிச்சலை அடக்க முடியாமல்.\nஅதற்குப் பிறகு, படிப்பிலும் ஒன்றிரண்டு காதல் விவகாரங்களிலும் கவனமாக இருந்ததால் கல்லூரி முடியும் வரை பம்மல் போகவில்லை. மேற்படிப்புக்காக ஐஐஎமில் இடம் கிடைத்ததால் உடனே பெங்களூர் கிளம்பிவிட்டேன். படிப்பு முடியுமுன்னரே மேனேஜ்மென்ட் ட்ரெய்னி வேலை கிடைத்து டெல்லி போனேன். டெல்லி கல்கத்தா என்று மூன்று வருடப் பயிற்சி முடிந்து சென்னைக்கு மாற்றம் பெற்று வந்து ஆறு மாதம் ஆகியிருந்தது. புதிதாக வாங்கியிருந்த ராஜ்தூத் யமஹாவில் ஒரு சுற்று சுற்றிவரலாமென்று சும்மா திரிந்த போது, ஜிஎஸ்டி-குரோம் லெதர் கம்பெனி சாலைகளின் முனையில் என் வண்டி காரணமில்லாமல் சட்டென்று நின்றது. புது வண்டி நின்று விட்டதே என்ற கடுப்பிலிருந்த என் எதிரே ஒரு முதியவர் அழுது கொண்டு போனதைப் பார்த்துத் திகைத்தேன். பழகிய முகம். என் முன் கை கூப்பிக்கொண்டே திரும்பிவந்தார். மன்னிப்பு கேட்��ிறாரா பிச்சை கேட்கிறாரா என்று புரியவில்லை. திடீரென்று என்னருகில் தோன்றியவரைப் பார்த்து வண்டியை ஒரு கணம் மறந்தேன். என்னிடம் ஏதோ சொல்லவோ கொடை கேட்கவோ போகிறார் என்று நினைத்து வண்டியில் கவனமாக இருப்பது போல் நடித்தேன். என்னை ஏக்கமாகப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமலே போனார். பெட்ரோல் தீர்ந்து ரிசர்வுக்கு மாற்ற மறந்தது தெரிந்து என்னைத் திட்டிக்கொண்டே மாற்றினேன். வண்டி கிளம்பிவிட்ட நிறைவில், 'பாவம், பெரியவருக்கு என்ன கஷ்டமோ.. ஐந்தோ பத்தோ கொடுத்திருக்கலாமே' என்று நினைத்து அவர் போன வழியில் திரும்பியவன் திகைத்தேன். சாலையின் இருபுறமும் மைல் நீளத்துக்கு ஆளரவமே இல்லை. இரண்டு முறை இப்படி அப்படி மெள்ள ஓட்டிப் பார்த்தும் கிழவரைக் காணோம். எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று நினைத்தபடி வீட்டுக்கு வந்தேன்.\nதேசியும் அவனுடைய அண்ணா பெண்ணும் வீட்டில் காத்திருந்தார்கள். \"டேய், எனக்குக் கல்யாணம்டா. சாயந்திரம் நிச்சயதார்த்தம். கண்டிப்பா வாடா\" என்றான். \"லவ் மேரேஜுடா. இந்தா போட்டோ\".\nபுகைப்படத்தில் பெண் இளமையாக, மிக அழகாக இருந்தாள். \"யார்டா பொண்ணு\" என்றேன். \"சொல்லவே இல்லையே\" என்றேன். \"சொல்லவே இல்லையே ரொம்ப அழகா இருக்கா\". வாழ்த்தினேன். \"வேறே யாரைக் கூப்ட ரொம்ப அழகா இருக்கா\". வாழ்த்தினேன். \"வேறே யாரைக் கூப்ட தடியன், வயலின், சேஜோ, காஜூகாரன் யாருனா வராங்களா தடியன், வயலின், சேஜோ, காஜூகாரன் யாருனா வராங்களா\n\"நீ மட்டுந்தாண்டா. வயலின் எதுலயும் கலந்துக்கறதில்லே. தடியன் ஊர்ல இல்லை. கோகுலம் காலனிப் பசங்களைக் கூப்பிடலைடா\" என்றான்.\nவயலினைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசினோம். தாயத்து பற்றிப் பேச்சு வந்தது. கொஞ்சம் தயங்கி, \"உங்கிட்டே ஒண்ணு சொல்லணும்டா\" என்றான்.\n\"என்னடா, உனக்கு லட்ச ரூவா கெடச்சுதா, தாயத்து மகிமையாலே\nஅதற்குள் உள்ளிருந்து வந்த அண்ணன் பெண்ணுடன் கிளம்பினான். \"சாயந்திரம் நிச்சயதார்த்தத்துக்கு வா. பேசலாம்\" என்றான்.\nஎனக்குக் குழப்பமாக இருந்தது. இதென்ன, தாயத்து மறுபடி தலையெடுக்கிறதா மாலை அவன் வீட்டிற்குப் போனேன். பத்து பேர் கூட இல்லை. பெண் வீட்டிலிருந்து இரண்டே பேர். பெண், அவளுடைய தாத்தா. எங்கேயோ பார்த்தாற்போலிருந்தது அவரை. தேசியின் அண்ணா எனக்கு ஒரு ரோல் மாடல் என்பதால் அவனுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து விட்டு, \"யாரு சம்பத் இந்த ஆளு மாலை அவன் வீட்டிற்குப் போனேன். பத்து பேர் கூட இல்லை. பெண் வீட்டிலிருந்து இரண்டே பேர். பெண், அவளுடைய தாத்தா. எங்கேயோ பார்த்தாற்போலிருந்தது அவரை. தேசியின் அண்ணா எனக்கு ஒரு ரோல் மாடல் என்பதால் அவனுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து விட்டு, \"யாரு சம்பத் இந்த ஆளு எங்கயோ பாத்தாப்புல இருக்கே\n\"பாலாஜி நகர் மச்சான். லஷ்மணன் அவளைத் தள்ளிகினு போறேனு கெளம்னான். நான்தான் அம்மாவாண்ட சொல்லி கட்டிவைனு ஜபர்தஸ்து பண்ணிகினேன்\" என்றான். சம்பத் மெத்தப் படித்தவன். இங்லிஷ் ஞானி. தமிழில் மட்டும் ஏனோ சேரிவழக்கில் பேசுவான். தேசியை லஷ்மணா என்றுதான் கூப்பிடுவான். விசித்திர, உயர்தர கேரக்டர். அதற்குள் புரோகிதர் அழைத்ததால் கூடத்திற்குச் சென்றோம். \"தண்ணி வாங்கியாந்திருக்கான் லஷ்மணன். ஒயிட் ஹார்ஸ். முட்டை புர்ஜி பண்ணிகிறேன். தட்டு மாத்தினதும் நாம மாடிக்குப் போவலாம். ஓடிறாத மச்சான்\" என்றபடி என்னை இழுத்துக் கொண்டு போனான்.\nதிருமணப் பத்திரிகை படித்துவிட்டு பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் பழத்தட்டு மாற்றிக்கொண்டார்கள். சீதன வகைப் பேச்சு வந்ததும், பெண் வீட்டுப் பெரியவர், \"எனக்கு இருக்குறது இந்தப் பேத்தி மட்டுந்தான். இவ அப்பன் ஆத்தா சொத்து, நகை, என்னோட சொத்து எல்லாம் சேத்து இதோ இந்தப் பணம் முழுக்க இவளுக்குத் தான். இந்தப் பணத்தை சீதனமாத் தரேன். பாதி பொண்ணு பேர்லயும் மீதி ஒங்க ரெண்டு பேர்லயும் பேங்குல போட்டுறுங்க\" என்றார். நூறு ரூபாய் கட்டுக்கள் பத்து எடுத்து வைத்தார். \"லட்ச ரூவாங்க. மவ பவிசு மனசு குளிருங்க\" என்றார். தேசியைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். பொட்டிலறைந்தாற் போல் பெரியவர் யாரென்று நினைவுக்கு வந்தது.\nஇருப்புக் கொள்ளாமல் தவித்தேன். சாப்பாட்டில் லயிக்காமல் நானும் சம்பத்தும் மொட்டை மாடிக்குப் போனோம். நாகரீகமாக மூன்று ரவுண்டு விஸ்கி அடித்துவிட்டு புர்ஜியைக் கொறித்துக் கொண்டிருந்தோம். சம்பத் ஹிந்தியில் அருமையாகப் பாடுவான். விஸ்கியும் முழுநிலவும் மொட்டைமாடியும் பம்மல் காற்றும் சேர்ந்தக் கலவையில், \"..ஹாமோஷியோங்கி சதாயேன் புலா ரஹீஹை துமேன்..\" என்று ரபியைத் தோற்கடித்துப் பாடிக்கொண்டிருந்தான். தேசி வந்து சேர்ந்ததும் கொஞ்ச நேரம் விஸ்கி புர்ஜி வேலை அரசியல் என்று ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். எம்ஜிஆர் இறந்த வாரமாகையால் அதைப்பற்றிக் கொஞ்ச நேரம் பேசினோம். \"தொப்பித்தலையன் பூட்டான் மச்சான்\" என்றான் சம்பத். \"லஷ்மணா.. துரையைக் கவனிடா. கிவ் ஹிம் எ ட்ரிங் ஐ சே\" என்றான்.\n\"டேய், லட்ச ரூவா கத்தை கத்தையா கொடுக்குறாங்களேடா பொண் வீட்டுல\" என்றேன் தேசியிடம், சம்பத் கவனிக்கிறானா என்று பார்த்தபடி. குரு தத் போல் எழுந்து நின்ற சம்பத் இரண்டு கைகளையும் உயர்த்தி, \"யே துனியா அகர் மில் பி ஜாயே தோ க்யா ஹை\" என்றேன் தேசியிடம், சம்பத் கவனிக்கிறானா என்று பார்த்தபடி. குரு தத் போல் எழுந்து நின்ற சம்பத் இரண்டு கைகளையும் உயர்த்தி, \"யே துனியா அகர் மில் பி ஜாயே தோ க்யா ஹை\" என்று பாடத் தொடங்கினான். சம்பத் அவனுடைய உலகத்தில் ஆழ்ந்துவிட்டது தெரிந்து தேசியைத் தனியாக இழுத்துப் பிடித்துக் கொண்டேன். \"டேய், என்னடா இது\" என்று பாடத் தொடங்கினான். சம்பத் அவனுடைய உலகத்தில் ஆழ்ந்துவிட்டது தெரிந்து தேசியைத் தனியாக இழுத்துப் பிடித்துக் கொண்டேன். \"டேய், என்னடா இது லட்ச ரூவா தாத்தா தானேடா நம்மளைப் பிடிச்சு ஆடினது\n\"கோச்சுக்காதறா. பாலாஜி நகர் போனதுல பழக்கமாயிடுச்சுடா. நாலு வருசமா அவளோட பழகிட்டிருக்கேண்டா. ப்லஸ்டூ முடிச்சு ரயில்வே க்ளர்க் பரீட்சை பாஸ் பண்ணி வேலைல இருக்காடா. தாயத்து விஷயம் எனக்கு ஒரு பொருட்டா படலைடா. ஷி இஸ் டிவைன். இவளை நான் உண்மையிலயே விரும்புறேண்டா. தாத்தாவும் என் மேலே அன்பா இருக்கார்டா. லட்ச ரூவா கொடுக்குறதா தாத்தா ரெண்டு வருசமா சொல்லிட்டிருக்காருடா. நான் கல்யாணம் செஞ்சுக்காம போயிருவேனோனு பயத்துல ஆசை காட்டுறதா நெனச்சேன். ஆனா போன வாரம் பணத்தைக் காட்டினதும் ஆடிப் போயிட்டேண்டா. கட்ன துணியோட அவளைக் கல்யாணம் பண்ணிக்கத் தயார்டா. எனக்கு அந்தப் பணம் தேவையே இல்லைடா. லட்ச லட்சமா கெடச்சாலும் அவளுக்கு ஈடாகாதுடா\" என்றான்.\nஎனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனைக் கட்டிப்பிடித்தேன். \"கங்கிராட்ஸ்டா\n\"ஒரு விதத்துல தாயத்தை வேண்டிக்கிட்டது பலிச்சுடுச்சோனு நெனச்சேன்... இருந்தாலும் பணத்தை அவ பேர்லயே போடச் சொல்லிட்டேண்டா. ஐ லவ் ஹர்\" என்றான் மென்மையாய்.\n\"நல்லா இருடா\" என்றேன். \"நான் கெளம்புறேண்டா. ஐ நீட் டு ரெகன்சைல். நாளைக்குப் பாப்போம்\" என்றபடி கிளம்பினேன். சம்பத் இன்னும் உருகிக் கொண்டிருந்தான். \"நயி நயி ரங்க் லேகே..\".\nநள்ளிரவு போல் தோன்றியது. மேகங்களின் நிழலை முழுநிலவு பூமியில் காட்டிக்கொண்டிருக்க, கொஞ்சம் போதை கொஞ்சம் ஆத்திரம் கொஞ்சம் கலவரம் கலந்தவனாக நடக்கத் தொடங்கினேன். தேசி வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு மூலைவிட்டப் பாதையில் நடந்தால் இருநூறு அடி கூட இருக்காது. பம்மலின் சென்ற ஐந்தாண்டு துரித வளர்ச்சியில் வீடுகள் வந்து, வரப்புகள் அசல் ரோடுகளாக மாறியிருந்தன. தார்சாலையில் செங்கோணமாக அறுநூறு அடி நடக்க வேண்டியிருந்தது. சிவன் கோயில் தெருவும் தேசி வீட்டு அண்ணா சாலையும் சந்திக்கும் இடத்தில் உருவத்தைப் பார்த்தேன். மதியம் குரோம்பேட்டையில் பார்த்தக் கிழவர் திடுக்கிட்டுப் போய்ப் பின் வாங்கினேன். தெருவில் யாருமில்லை. மாலதி கடை மூடியிருந்தது. கைகூப்பி வந்தார் கிழவர். பாவமாக இருந்தது. என்ன கேட்கப் போகிறார் என்று நினைக்கையில் ஆளைக் காணோம். ஓட்டமெடுத்தேன். மபொசி தெருவிறங்கி கொஞ்சம் மூச்சு வாங்கினேன். ஒற்றைப் பனைமரத்தடியில் கிழவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் பக்கென்றது. அவரைத் தாண்டித்தான் வீட்டு வேலிக்கதவைத் திறக்க வேண்டும். \"சே திடுக்கிட்டுப் போய்ப் பின் வாங்கினேன். தெருவில் யாருமில்லை. மாலதி கடை மூடியிருந்தது. கைகூப்பி வந்தார் கிழவர். பாவமாக இருந்தது. என்ன கேட்கப் போகிறார் என்று நினைக்கையில் ஆளைக் காணோம். ஓட்டமெடுத்தேன். மபொசி தெருவிறங்கி கொஞ்சம் மூச்சு வாங்கினேன். ஒற்றைப் பனைமரத்தடியில் கிழவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் பக்கென்றது. அவரைத் தாண்டித்தான் வீட்டு வேலிக்கதவைத் திறக்க வேண்டும். \"சே என்ன பிரமை\" என்று என்னைத் தேற்றிக்கொண்டு வேலிக்கதவைத் திறந்தேன். எனக்கு நேர் எதிரே கிழவர் நின்று கொண்டிருந்தார். ஏதோ சொல்ல முயற்சிப்பது புரிந்தது. \"ஏன் என்ன பிரமை\" என்று என்னைத் தேற்றிக்கொண்டு வேலிக்கதவைத் திறந்தேன். எனக்கு நேர் எதிரே கிழவர் நின்று கொண்டிருந்தார். ஏதோ சொல்ல முயற்சிப்பது புரிந்தது. \"ஏன்\" என்று கிழவர் கேட்பது போல் பட்டது. கெஞ்சுவது போல் பட்டது. வேகமாக நடந்து கதவைத் தட்டினதும் என் தங்கை கதவைத் திறந்து வெளி விளக்கை இயக்கினாள்.\nதிரும்பிப் பார்த்த போது வாடர் டேங்க் வரை ஈ காக்கா இல்லை. \"ஏண்டா, என்னவோ போலிருக்கே\" என்று முகம் சுளித்தத் தங்���ையை லட்சியம் செய்யாமல் உள்ளே சென்றேன். என் அறைக்குச் சென்று படுத்தேன். பத்து நிமிடமோ என்னவோ பொறுத்து ஜன்னல் இடுக்கு வழியாக வெளியே பார்த்தேன். பனைமரத்தடியில் கிழ உருவம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.\nதிடுக்கென்று அவர் யாரென்பது புரிந்து எழுந்து உட்கார்ந்தேன். போதை முழுதுமாகத் தெளிந்து வியர்த்தது. மறுபடி ஜன்னலிடுக்கு வழியாகப் பார்த்தபோது உருவத்தைக் காணோம்.\nவகை சிறுகதை, விபரீதக் கதைகள்\nஆதிரா அக்டோபர் 23, 2010\nவிறு விறுவெனப் ப்டித்து அடிவயிறு சில்லிட, மயிர்க்கூச்சலுடன் கால் தரையில் பதியாமல் நிறைவுப் பகுதிக்காகக் காத்து இருக்கிறேன்....\nகுறிப்பு: தங்களின் கடவுள் வைரசைப் பலமுறை படித்து வியந்து ஒரு முறையும் மறுமொழி இட முடியாமல் தன்னை (என்னை) மறந்து போனதை எப்படிச் சொல்ல\nமோகன்ஜி அக்டோபர் 24, 2010\nஆற்றொழுக்காய் நகர்கிறது.. மற்றவை முடிவிற்குப் பின்...\nபத்மநாபன் அக்டோபர் 24, 2010\nதன்னிலையில் கதை நகர்த்தும் பாங்கு அருமையாக இருக்கிறது ..அந்த கிழவர் சஸ்பென்ஸாக பாடுபடுத்துகிறார்..ஆவலோடு அடுத்தபதிவிற்கு ...\nஅந்த ஒற்றைப் பனைமரத்தைப் பார்த்தாலே பேய் பிசாசு என்று கற்பனை வந்துவிடும் போலும். அந்த பனை மரத்தில் பேயைப் பார்த்தாதாக இன்னொருவரும் சொன்னதுண்டு. ஒரு நாள் நம் சகோதரி மாலை வரும்போதே கோவிலில் உடுக்கை ஆரம்பித்துவிட்டது. நான் மெதுவாக சாவி தேடி திறப்பதற்குள் அவள் பயத்தில் அழவே ஆரம்பித்துவிட்டாள்.\nநமக்கு அப்படியெல்லாம் வினோத அனுபவங்கள்\nமாலதி கடையெல்லம் நீ இன்னமும் மற்க்காமல் குறிப்பிடுவது படித்து உன் நினைவாற்றலை வியக்கிறேன்.\nஅடுத்த பகுதியே உடனே வெளியிடவும். ஆவலாயிருக்கிறது. ---கீதா\nஉன்னுடைய குடுகுடுப் பாண்டி கதை நினைவிற்கு வருகிறது. பக்கத்தில் அதற்கும் ஒர் சுட்டி கொடுப்பதுதானே. இதுவரை படிக்காதவர்கள் படித்து மிரளட்டும். உன் கதைகளியலேயே எனக்கு மிகவும் பிடித்தது அது.--கீதா\nஎஸ்.கே அக்டோபர் 24, 2010\nஅப்பாதுரை அக்டோபர் 24, 2010\nஆகா, நல்ல எண்ணம் கீதா\nஅப்பாதுரை அக்டோபர் 24, 2010\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதிரா, மோகன்ஜி, பத்மநாபன், கீதா சந்தானம், எஸ்கே...\nஉங்கள் பின்னூட்டம் படித்துத் தலைகால் புரியாமல் சந்தோஷப்பட்டேன் ஆதிரா, நன்றி. சிறுகதைகளைப் படித்ததே பெரிது.\nஅமானுஷ்யமாக கிழவர் கேரக்டர் வேறு.. கதையை அட���ச்சு நவுத்துறீங்க அப்பாஜி\nராமசுப்ரமணியன் அக்டோபர் 25, 2010\nதிகிலுக்கு நடுவே தித்திப்பான பாடல்களைச் சேர்த்திருக்கிறீர்கள். நினைவுகளைக் கிளறிது. இது போல ரைட்டிங்க் தான் உங்க மத்த துவேஷ ரைட்டிங்கை மறக்க வைக்கிறது சார்வாள் :) திரிலிங்க். எங்க பாட்டி எனக்குக் கொடுத்த தாயத்தைக் கழட்டி வைக்கலாமானு தோணுகிறது.\nஅப்பாதுரை அக்டோபர் 25, 2010\nகாலத்தாலழியாத பாட்டுங்களாச்சே.., சும்மாவா ராம்\nசம்பத் வீட்டு மாடியில் இந்த மாதிரி பாட்டுக் கச்சேரி நடக்கும் போதெல்லாம், mostly dark nights. சம்பத் அடக்கிப் பாடினாலும் குரல் தூக்கிட்டுப் போகும். ரோட்டுல நடந்து போறவங்க சில பேர் குரலை மட்டும் கேட்டு திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டே போனதை நிறைய தடவை பாத்து சிரிச்சிருக்கேன். நம்ம பூசாரித் தானைத் தலவர் வே. ஒரு தடவை அந்தத் தெருவுல ஒண்ணுக்குப் போக வந்து உக்காந்தவர், சம்பத் 'ம்ம்ம்ம்ம்' என்ற முதலில் வரும் சௌத்வி கா சாந்த் ஹம்மிங்கைக் கேட்டு அலறி அடிச்சுட்டு ஓடினார். சம்பத் வீட்லயே பிறகு 'இந்தத் தெருவுல இந்திக்காரப் பேய்' இருக்குறதா சொல்லி அம்மனுக்கு எலுமிச்ச மாலைக்கு காசு வாங்கிக் கொண்டு போனார்.\nயார் போஸ்டர்ல சாணியடிக்கச் சொன்னேன் எந்தப் புத்தகத்தைக் கொளுத்தச் சொன்னேன் எந்தப் புத்தகத்தைக் கொளுத்தச் சொன்னேன் என்ன இப்படி சொல்றீங்க\n>>>உங்க மத்த துவேஷ ரைட்டிங்கை மறக்க வைக்கிறது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2015/07/blog-post_15.html", "date_download": "2018-07-20T05:08:48Z", "digest": "sha1:S3WKUZ7OKNZKEAF4PXSMT2JJD3SPMKIX", "length": 24916, "nlines": 208, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: மன்னருக்கு மெல்லிசையின் நன்றி", "raw_content": "\nமெல்லிசை மன்னரின் நினைவில்.. என் பழைய பதிவுகளிலிருந்து சில வரிகள்:\nஇசைச்சக்கரவர்த்தி, இசைத் திலகம், இசைப்புயல், இசை இளவல், இசையாளுனர், இசை மாமன்னர், இசை இன்னார், இசை அன்னார் என்று இந்நாளில் பலர் பலவாறாகப் பட்டம் பெற்றாலும் கொடுத்துக் கொண்டாலும், பட்டத்துக்கு ஒரு படி மேலேயே தன்னை இருத்திக் கொண்டவர், பட்டத்துக்கு தகுதியேற்படுத்திக் கொடுத்தவர், மன்னர் எம்.எஸ்.வி ஒருவர் தா���் என்பது என் கருத்து. எம்.எஸ்.வி அபிமானம் என் வயதைச் சுட்டிக் காட்டுகிறது என்று ஒரு கண்ணோட்டத்தில் கொண்டாலும், எம்.எஸ்.வியின் இசை மட்டுமே என்னை இளமையாக்கி எங்கோ கொண்டு சென்று இன்ப வேகத்தில் இயங்க வைக்கிறது. அந்த வகையில் எனக்கு நூறு வயதானாலும் எம்.எஸ்.வியின் இசையைக் கேட்க முடிந்தவரை இளமையின் ரகசியத்தை அறிந்தவனாவேன்.\nமெல்லிசை மன்னர்(களின்) இசையில் வந்த ஒரு இந்திப்பாடல் பற்றியது இந்தப் பதிவு. தமிழ்த் திரையிசையில் புதுத்திருப்பத்தை ஏற்படுத்திய இரட்டையர் இவர்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவர்கள் சேர்ந்து வடித்த பாதையில் எம்.எஸ்.வி பின்னர் தனியாகப் புகுந்து விளையாடினாரென்றாலும், திருப்பத்தை உருவாக்கியதற்கான பெருமை இருவருக்குமே சேரும். இரட்டையர் சேர்ந்து இசையமைத்த பாடல்களில் பெரும்பாலானவை இன்றைக்கும் கேட்டு ரசிக்கும்படி இருப்பது இதற்கு சாட்சி. எம்.எஸ்.வியின் தனிப்பட்ட ஆட்சி இருவரும் சேர்ந்திருந்த காலத்தை விட நீண்டது என்றாலும், இரட்டையராக இருந்த போது பெற்ற வெற்றியை விட கணிசமாகக் குறைவாகத் தான் இருந்தது அவருடைய தனிப்பட்ட வெற்றி என்ற கருத்து நிலவுவதை அறிவேன். தனியாக எம்எஸ்வி தொட்ட வெற்றியின் உச்சங்களை இரட்டையராக தொட்டிருக்க முடியாது என்பது என் கருத்து. எம்.எஸ்.வியின் வெற்றிக்கு இணையாக, இன்னொரு தனி இசையமைப்பாளர் இன்னும் வெற்றி பெறவில்லை.. காலத்தை வென்று நெஞ்சில் நிறைந்திருக்கும் பாடல்களை அமைத்த விதத்தையே, நான் இங்கே வெற்றியென்று குறிப்பிடுகிறேன்.\nமெல்லிசை மன்னரின் ஆடம்பரமே இல்லாத எளிய பாடல்கள் மூன்றை இங்கே தொகுத்திருக்கிறேன். இந்தப் பாடல்களை இன்றைய தலைமுறையினர் கேட்டிருப்பார்களா\nமெல்லிசை என்றால் எம்எஸ்வி தான். சந்தேகமிருந்தால் அடுத்த வரியைப் பத்து முறை படிக்கவும். மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான்.\nகடவுள் நம்பிக்கையில்லாத எனக்கு தெய்வீக உணர்வை அனுபவிக்க சில வழிகள் அன்றாடம் கிடைக்கின்றன. முதலில் என்னைப் பெற்றவள். அதற்கடுத்த படிகளில் முதல் படி என்னை வளர்த்த மெல்லிசை மன்னரின் இசை.\nமெல்லிசை மன்னரின் இசை என் வாழ்வின் எத்தனை சோகங்களை சோர்வுகளை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறது என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும்.\nசமீபத்தில் தெரிந்து கொண்ட செய்தி. கணவன் ���றந்ததும் கைக்குழந்தையை வளர்க்க வசதியில்லாத வறுமையில் குழந்தை எம்எஸ்வியைக் கொன்றுத் தானும் சாகத் தீர்மானித்தாராம் இவரின் தாயார். நல்லவேளையாக இவர் தாத்தா குறிக்கிட்டு... எத்தனை கொடிய விபத்திலிருந்து தப்பித்தார்... தப்பித்தோம்\nவாழ்ந்ததற்கும் வழங்கியதற்கும் உளமார்ந்த நன்றி, எம் இனிய மன்னரே\nசற்றே தொண்டையை அடைக்கிறது. இருங்கள்.. மெல்லிசை வள்ளலின் துள்ளல் மெட்டில் குரலும் குழலும் வயலினும் வீணையும் கிடாரும் குதூகலக் கொட்டும் கலந்து கொஞ்சுவதைக் கொஞ்சம் கேட்டு வருகிறேன்.\nஸ்ரீராம். ஜூலை 15, 2015\nஉச்சங்களைத் தொட்டாலும் கனம் தலைக்கு ஏறாத மனிதர். உலகுக்கு வந்ததன் அர்த்தத்தைப் பூரணமாக்கி விட்டுச் சென்றுள்ள பெருந்தகை. இவரால் எத்தனை கோடி பேர்கள் சந்தோஷம் அடைந்தனர், கவலைகளைக் கொஞ்ச நேரமேனும் மறந்தனர் என்பதை விட புண்ணியம் உண்டோ\nதிண்டுக்கல் தனபாலன் ஜூலை 15, 2015\nகோமதி அரசு ஜூலை 16, 2015\nகடவுள் நம்பிக்கையில்லாத எனக்கு தெய்வீக உணர்வை அனுபவிக்க சில வழிகள் அன்றாடம் கிடைக்கின்றன. முதலில் என்னைப் பெற்றவள். அதற்கடுத்த படிகளில் முதல் படி என்னை வளர்த்த மெல்லிசை மன்னரின் இசை. //\nஇசையை அனுபவிப்பதும் இரு தெய்வீகம் தான். அம்மா தெய்வீக பாடல்களை பாடி உங்களை இசை பிரியர் ஆக்கி விட்டு இருப்பார் இல்லையா\nபாடகர் சிவா அவர்கள் இசையை பற்றி பேசினார், இசையை எவ்வளவு கேட்டாலும் காது வலிக்காது என்று. அது போல மெல்லிசை மன்னரின் இசை காதை வலிக்க செய்யாது. பகிர்ந்த பாடல் எல்லாம் அருமை.\nமெல்லிசை மன்னருக்கு அவர் பாடல்களால் அஞ்சலி, நன்றி.\nமோகன்ஜி ஜூலை 16, 2015\nM.S.V மறைவு மூன்று தலைமுறையினருக்கு வாய்த்துவிட்ட இழப்பு. இப்போதல்ல.... பல வருடங்களுக்கு முன்னரே அவரை நாம் தொலைத்து விட்டோம். கண்ணதாசன், வாலி போன்ற பாடலாசிரியர்களின் பாடல் வரிகளுக்கு பெரும் பரிமாணம் சேர்த்தது அவரின் இசை. அந்த இசை தமிழகம் போற்றும் பெரும் நடிகர்களின் பாடல்களாகவே அறியப்பட்டு இசையமைப்பாளரை பின்னுக்குத் தள்ளியதாகவே தோன்றுகிறது.\n அந்த இசையின் ஒவ்வொரு அதிர்வும் நம் ஆன்மாவில் அல்லவா ஒட்டியிருக்கின்றது.... உங்களைப்போல,என்னைப்போல மெல்லிசைமன்னரின் இசையோடு வளந்தவர்களுக்கு பாடல் வரிகள் மட்டுமின்றி ,அது பொதிந்த இசை ஜாலம் அலையலையாய் சிந்தனையின் பின்புலமாய் ஒலித்த வண்��ம் தானே வாழ்க்கை நடந்திருக்கிறது இனியும் நடக்கும். வேறு மார்க்கம் இருக்கிறதா என்ன\nஅவர் மகள் மூலம் அவருக்கு நான் பரிச்சயமாகி இருந்தது என் பாக்கியம். என்னை அடையாளம் கண்டு பேசும் அளவுக்கு சில சந்திப்புகள் வாய்த்தது. கண்ணதாசன் குறித்தும், சில பாடல்கள் அமைந்த விதம் பற்றியும் அவர் வாயாலேயே சொல்லக்கேட்ட தருணங்கள்... தரையில் கால் பாவாது நான் நடந்த கணங்கள். பொக்கிஷமாய் நான் பாதுகாக்கும் அவருடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் ...\nவிருதுகள் அவருக்கு பெரிதாக வாய்க்கவில்லை. அந்தக் குழந்தைமனம் அதற்காக தவிக்கவுமில்லை. விருந்தாய் மாறிவிட்ட இசைக்கு விருதாவாக விருதுதான் எதற்கு \nநெஞ்சையடைக்கும் இந்த துக்கம் குறைந்த பின் அவர் இசையை அலசுவோம்.\nமன்னிக்கவும். புலம்பல் கொஞ்சம் நீண்டு விட்டது. என் சொந்த துக்கம் இது. வானவில் மனிதனில் இந்த பேரிழப்பை தற்சமயம் பதிவிட இயலவில்லை. உங்கள் தோளிலேயே சாய்ந்து கொள்கிறேன் அப்பாதுரை....\nஅப்பாதுரை ஜூலை 16, 2015\nநெகிழ்ந்தேன் மோகன்ஜி. சற்று ஆறுதலும் தந்த புலம்பல்.\nஸ்ரீராம் சொல்லியிருப்பது போல வாழ்வின் முழுமை என்பதன் பொருளுணர்ந்து வாழ்ந்து மறைகிறார்கள் சிலர். அத்தகைய மரணங்கள் பொதுவான சஞ்சலத்தை உருவாக்கினாலும் அதன் மடியில் பெறும் நிறைவையும் கருவாக்கிப் போகின்றன. அந்த நிறைவுக் கருவுக்கு அழிவேயில்லை. அதிசயம்\nஒரே ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று நான் ஏங்கியவர்களில் கண்ணதாசன், டிஎம்எஸ், எம் எஸ்வி...\nமோகன்ஜி ஜூலை 17, 2015\nநேற்றிரவெல்லாம் அவர் பாடல்களோடு ஒடுங்கிக் கிடந்தேன்.\n//நேரில் சந்திக்க வேண்டும் என ஏங்கியவர்களில் கண்ணதாசன்,டிஎம்எஸ்,எம்எஸ்வி //\nஇந்த வகையில் நான் உங்களைவிட பாக்கியம் செய்தவன் போல... ஒரு நாளெல்லாம் கவிஞர் கண்ணதாசனுடன் இருக்கும் வாய்ப்பு கல்லூரி நாட்களில் கிட்டியது.\nமெல்லிசை மன்னரின் பரிச்சயம் உள்ளளவும் மறக்காது. ஒருமுறை அவர் காலில்விழுந்து ஆசி பெற்ற என் மகனை உச்சி முகர்ந்து, ' உன் அப்பாவைப்போல மனுஷாளை மதிச்சி நடந்துக்கடா செல்லம்' என்றார்.\nஎன் கண்ணீரை என் மகன் பார்க்கவில்லை\nபரிவை சே.குமார் ஜூலை 17, 2015\nஎல்லோரும் தங்கள் அஞ்சலியை மிக அருமையாகவும் பொறுமையாகவும் காட்டி இருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை எம் எஸ்வியின் பாடல்கள் இருக்கும்வ��ை அவரும் என்றும் அழியாமல் நம்முடனேயே இருப்பார்.\nஇருப்பினும் இசை ஈயும் மென்மையிலிருந்து\nஷட்ஜம் முதல் நிஷாதம் வரை\nகடவுள் நம்பிக்கையில்லாத எனக்கு தெய்வீக உணர்வை அனுபவிக்க சில வழிகள் அன்றாடம் கிடைக்கின்றன. முதலில் என்னைப் பெற்றவள். அதற்கடுத்த படிகளில் முதல் படி என்னை வளர்த்த மெல்லிசை மன்னரின் இசை.///\nஇருப்பினும் இசை ஈயும் மென்மையிலிருந்து\nஷட்ஜம் முதல் நிஷாதம் வரை\n மன்னர் மன்னர்தான் நோ டவுட் நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துகள் அனைத்தும் அதே அதே,,,எங்களுக்கும்...இசையை ரசிக்கவோ இல்லை இசைக்கோ வயது உண்டா என்ன\nமன்னரைக் குறித்து பலரும் மிக அழகான இரங்கல்கள் வெளியிட்டுள்ளார்கள்...\nஅவரது உடல் உயிர் நீத்திருக்கலாம்...ஆனால், இசை உயிர் நீக்காது. அது காலம் காலமாக வாழும். பயணம் பயணம் என்று நம்மை விட்டு பயணித்துவிட்டாலும் அவரது இசை, காற்றினில் கலந்து காற்றினில் வரும் கீதமாக, நீ இல்லாத இடமே இல்லை என்று நம் காதோடு பேசி, மனதோடு நிறைந்து இருக்கும்.....\nரொம்ப ரசித்துக் கேட்கும் பாடல் அதுவும் அவரது குரலில் ஜெகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் யந்திரம்....அருமையான பாடல்...\nகாரிகன் ஜூலை 19, 2015\nஅருமையான பதிவு என்ற பாராட்டு சம்பிரதாயமாக இருந்தாலும் அதுவே உண்மை.\nஎம் எஸ் வி பற்றி நானும் எழுதியிருக்கிறேன். அவரது இசை எவ்வாறு நம்மை உறங்கச் செய்தது என்பது முதல் நம்மை களிப்பூட்டி, கண்ணீர் சிந்த வைத்து, குதூகலப் படுத்தி வேதனையில் விழ வைத்து, உறவின் மகத்துவத்தை நமக்கு உணர்த்தி, பிரிவின் துயரை முட்களாக நெஞ்சில் ஏற்றி.....\nமலர்ந்தும் மலராத பாடலுக்கு இணையான இன்னொரு பாடல் தமிழில் இருக்கிறதா\nஎம் எஸ் வி இசையாகவே இருக்கிறார். அவருக்கு மறைவு என்பதே இல்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2010/11/blog-post_18.html", "date_download": "2018-07-20T05:06:45Z", "digest": "sha1:VVFFU2QJ4DUJYV2ZZT2JKUAEFXD5I44V", "length": 35900, "nlines": 512, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: அப்ப இது என்னங்க?...", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nநாத்து 4: நாமக்கல் பக்கதுல பாலப்பட்டின்னு ஒரு சின்ன கிராமம். முன்சீப்புக்கு பெரிய பொண்ணு பிச்சம்மா. ஏழு வயசுல கலியாணமாச்சி. புருஷனுக்கு 13 வயசாம். அஞ்சு நாள் கலியாணம். கலியாணம் முடிஞ்சி ஊருக்கு போன புருஷன் ஒரு மாசத்துல தர்பப்புல்லு அறுக்கப் போய் பாம்பு கடிச்சி போய் சேர்ந்துட்டான். சாவுக்கு போனவள துக்கிரி முண்ட காலு வச்ச நேரம் (அவுங்க ஊட்டுக்கே போவல பொண்ணு) எம் புள்ளைய சாவடிச்சிட்டான்னு மாமியாக்காரி சாத்து சாத்துன்னு சாத்துச்சாம். மாமி அடிச்சிட்டான்னு கதற தெரிஞ்ச பிச்சம்மாக்கு புருஷன் போய்ட்டான். படிப்புதான் போச்சு. இனி அம்மா வீட்டுல ஒரு மூலையில ஒண்டணுமேன்னு எல்லாம் அழத் தெரியாத வயசு.\nபிச்சம்மாளுக்கு மொட்டையடிக்கணுமுன்னு ஒத்தக்கால்ல நின்ன மாமியா வீட்டுக்காரங்களையும், அப்பனையும் பிச்சம்மாவோட தம்பியும் ஆத்தாக்காரியும் செத்துடுவோம்னு போராடி மொட்டையடிக்க விடாம செஞ்சுட்டாங்க. அம்மா வீட்டுல ஒரு இருட்டு ரூம்தான் உலகம் அவளுக்குன்னு ஆகிப்போச்சு. அதான் கஷ்டமிருக்கிறவங்களுக்கு பட்டு கழி நாயேன்னு ஆயுசு குடுப்பானே. அது இருந்துச்சு 79 வயசு வரைக்கும். அண்ணந்தம்பியே காப்பாத்தாத காலத்துல தம்பிங்க ரெண்டு பேரையும் பறி கொடுத்தப்புறம் என்னதான் தம்பி பசங்கள வளர்த்தாலும், தம்பி பொண்டாட்டி வச்சி காப்பாத்துமா என்ன. அதுவே பாவம் ஒரு ஊட்ல சமையல் செஞ்சி பொழைக்குது. புள்ளைல ஒருத்தன் படிப்பு வரலைன்னு ஹோட்டல்ல சர்வர். நீ போ தாயின்னு விட்டுட்டாங்க.\nஅதும் எங்கயோ கடைசி வரைக்கும் ஒரு ஊட்ல சமயல், எடுபிடின்னு சாப்பாட்டுக்கும் புடவைக்கும்னு உழைச்சி செத்துப்போச்சி. ஏன் பிச்சம்மா உங்க வீட்டுக்காரர் பேரு கவனமிருக்கா எப்புடி இருப்பாருன்னு கேட்டேன். பேரெல்லாம் தெரியாது. ராஜான்னு கூப்புடுவாங்கன்னு கவனம். அஞ்சு நாள் கலியாணத்துல ஒரு நாள் பல்லாங்குழி ஆடுறப்ப ‘சோ’ தட்டிட்டாள்னு சண்டைல அடிச்சிட்டான்னு அவங்கூட ரெண்டு நாள் பேசலைன்னு சொல்லி சிரிச்சது.\nநாத்து 5: பதிமூணு வயசு அலமேலுவுக்கு கலியாணம் ஆகும்போது அவ புருசனுக்கு வயசு 38க்கு மேல். மவளுக்கு 15 வயசு. கலியாணம் ஆகிப் போச்சு. அடுத்த மவளுக்கு 11, புள்ளைங்களுக்கு 5, 3. அவங்களுக்கு பொறந்தது பன்னெண்டு. அப்பல்லாம் ரிஜிஸ்டர் பண்றதில்லை. 70ம் வருஷம் புருஷன் போய்ட்டாரு. பாவி ம��ுசன் ஆஃபீஸில ரெண்டாம் கலியாணம் பண்ணத பதியல. புள்ளைங்க பென்ஷன் வராதுன்னு சொல்லிட்டு இருந்துட்டாங்க. தனி மனுஷியா போராடி போராடி எங்கயோ கிடந்த ஒன்னு ரெண்டு ஆவணங்கள கொடுத்து கோர்ட் அத்தாட்சி வாங்கி 15 வருஷத்துக்கு அப்புறம் குடும்ப பென்ஷன் வாங்கிச்சி. அந்த பதினஞ்சி வருஷ நரக வாழ்க்கை அது பண்ண புண்ணியம் கிழவர் போனப்ப இது கிழவி ஆயிடுச்சி. சின்ன வயசுல போயிருந்தா\nநாத்து 6:ஒரு அம்மணிக்கு ரயில்வேல வேலை செஞ்ச வீட்டுக்காரர் இறந்துட்டாரு. பிள்ளைக்கு வேலை வேணும்னு இந்தம்மா தனக்கு கேக்கலை. ரெண்டாவது கலியாணம் பண்ணலாம்னு பொண்ணு வீட்ல முடிவெடுத்தாங்க. கொஞ்ச மாசத்துல ஒரு டாக்டர் வந்து கலியாணம் பண்ணிக்கறேன்னு வந்தாரு. ரெண்டு பேர் வீட்டு சம்மதத்தோட கலியாணம் நடந்துச்சு. கலியாணம் பண்ணதால பென்ஷன் போச்சு. பசங்க பொண்ணோட அம்மா வீட்டில விட்டு குடித்தனம் ஆரம்பிச்சாங்க. அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச மாசத்துலயே ஒரு விபத்துல போய் சேரவும் ஆரம்பமாச்சி பிரச்சன. குழந்தைங்க வரக்கூடாதுங்கறான் புருஷன். அதுங்களுக்கு பணமும் தரமாட்டேன்னு சொல்லிட்டான். படிக்கிற பசங்க. அந்தம்மணி வந்து பசங்களுக்காவது பென்ஷன் குடுங்கன்னு கேட்டுச்சு. சட்டப்படி நேச்சுரல் கார்டியன் நீங்க உயிரோட இருக்கீங்க. அதனால கிடையாதுன்னு சொல்லிடுச்சி சட்டம். டைவர்ஸ் பண்ண முடியாது பெர்சனல் ரீஸன்னு அழுவுது. போலீசுல கம்ப்ளெயிண்ட் குடுங்க. அவங்க சட்டப்படி கோர்ட் ஆர்டர் வாங்கி கொடுப்பாங்கன்னா அதுக்கு டைவர்ஸ் பண்ணமாட்டனான்னு அழுது. டைவர்ஸ் பண்னாலும் ஒன்னும் கிடைச்சிருக்காது.\nநாத்து 7: அந்தம்மணி புருஷன் ஒரு தத்தாரி. கலியாணம் ஆன புதுசுலயே சீட்டாடி, கல்லால கை வச்சி நகை நட்ட வச்சி கேசுல மாட்டாம காப்பாத்தினாங்க. வேலைக்கு போகாம பொண்டாட்டி சம்பளத்துல சாப்பாடு. அடிச்சி, உதைச்சி, காச புடுங்கி இல்லைன்னா திருடி சீட்டாட்டம். ஒரு பையன் ஒரு பொண்ணு. மாசம் இவ்வளவு தரேன். அதுக்குமேல சாவடிக்காதன்னு, அந்தம்மா குழந்தைங்களோட சென்னைக்கு வந்துடுச்சி. அந்தாளு ஊர்ல. சொந்த வீட்டுல இருந்தாரு. அந்தம்மா ஹார்ட் அட்டாக் வந்து மண்டைய போட்டப்ப பையனுக்கு 27 வயசு. படிப்பு முடிச்சும் வேலை கிடைக்கல. பொண்ணுக்கு கலியாணம் ஆயிடுச்சி.\nஅய்யா வந்தாரு. கொள்ளி போட்டாரு. நகையை அடமானம் வச்��ு காரியம் பண்ணாரு. மனுஷன் கில்லாடி. அப்பன் தறுதலை. எங்கம்மாதான் வளர்த்துச்சி. பணம் குடுக்காதீங்கன்னா ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. சட்டப்படி நாந்தான் புருஷன். எங்களுக்கு அப்ஜக்‌ஷன் இல்லைன்னு கையெழுத்து போட்டுக் குடுங்கன்னு பொண்ணு பையங்கிட்ட டீல் போட்டாரு. இன்சூரன்சு, நகை நட்டு எல்லாம் பொண்னுக்கு. பி.எஃப்.,க்ராச்சுவிடி பணம் பையன் பேருல போட்டு மாச வட்டி. அதுக்கு மேல மாசாமாசம் கொஞ்ச பணம் பென்ஷன்ல இருந்து குடுக்கறதா பேச்சு.\nஎல்லா ஃபார்மாலிட்டியும் முடிச்சி, செட்டில்மெண்டும் வாங்கிட்டாரு. அப்பவும் ஒரு நப்பாசை. பையனுக்கு கருணை அடிப்படையில வேலை கிடைக்க சான்ஸ் இருக்கான்னு. ஏன்னா வேலை கிடைச்சா க்ராச்சுவிட்டியும் ஆட்டைய போட்டுக்கலாம்னு டீலு. ப்ச். சட்டத்துல வழியில்லை. பே கமிஷன் அரியர்ஸ் வந்தப்ப அந்தப் பணத்துக்கும் பங்கு கேக்குறாங்க சார். என்னா அனியாயம்னு தெனாவட்டா அந்தாளே சொன்ன தகவல் இது.\n(இதுவும் உண்மைச் சம்பவங்கள்தானுங்க. அந்த மூணும் நாத்தில்ல களைன்னு சொல்லிட்டீங்க. இதாச்சும் தேறுமா பாருங்க)\n கமெண்ட போட்டு டெஸ்ட் பண்ணிட்டு படிப்போம்...\n கமெண்ட் அப்ரூவலுக்கு வெயிட்டிங்... ரிலீஸ் பண்றதுக்குள்ள படிச்சிடுவோம்...\nஇதுக்கு முன்னால இருக்கிறதயே இப்பத்தான் படிக்கிறேன்...\n... இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை\nமுத நாத்த படிக்கும்போதே மனசுக்குள்ள பக்குன்னு ஆயிடுச்சுங்க... ச்ச்ச என்னமாதிரியான வாழ்க்கை, மனிதர்கள்... நல்லவேள இப்பல்லாம் இந்த சின்னவயசு திருமணம், மொட்ட அடிக்கிறது தனிமைப்படுத்தறதுன்னு பெரிய கொடுமைகள் இல்லாம இருக்கு. உங்ககிட்ட சொன்ன பதில்ல அந்தம்மாவால எப்டி சிரிக்கமுடிஞ்சதுன்னு யோசிச்சிகிட்டிருக்கேன்...\nஅந்த 4 ம் நாத்து மனதை என்னவோ செய்கிறது.\nபிச்சம்மாவைப் பாடு பெரும்பாடு போல......அலமேலுவோட அவலம் ......அதிகம். ரயில்வே வூட்டுக்காரரோட சம்சாரம் பேரு இல்லீங்களா தத்தாரி புருசனுக்கு வாக்கப்பட்டவ கதி அதோகதிதானே\nஇப்படியெல்லாம் மனுஷங்க இருக்கத்தானே செய்யறாங்க... மனசை பிழிஞ்சிடுச்சுங்க\nஇப்படியெல்லாம் மனுஷங்க இருக்கத்தனே செய்யறாங்க.. மனசை பிழிஞ்சிடுச்சுங்க\nஇந்த இடத்திலதான் வேற வழியுமில்லாம, நம்பிக்கையும் இல்லாம கடவுள திட்ட வேண்டியிருக்குது.\nஇப்பல்லாம் கருத்து சொல்றதுக்கே பயமா இருக்கு...\n ஒவ்வொன்னும் படிக்கப் படிக்க எவ்வளவு கொடுமையாக இருக்கு.\nபடிச்சவங்களா சேர்ந்து கோர்ட்க்கு நடை முறை பிரச்சனைகளை எடுத்து சொல்லி பென்ஷன் ஏற்பாடு பண்ண முடியாதா பென்ஷன் ஆபீஸ் போனாலே லஞ்சம் கொடுத்தா தான் application யே கையில வாங்குறாங்க.\nபதிவுத் திருமணம் இல்லாம இது மாதிரி பல ப்ரச்சனனைகள் வந்தப்ப தான், இப்ப நிறைப் பேர் பதிவு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க என் கல்யாணம் அன்னிக்கே சாப்பிடக் கூட இல்லாம, register பண்ண போனா, பண்ணமாட்டேன்கிறான். நேரா அந்த commissioner கிட்டப் போய் தான் register பண்ணேன்.\nசிறு வயதிலிருந்தே கல்வி முறையில் மாற்றம் செய்து இதன் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி வரணும்.\nநீங்க எழுதியுள்ள ஒவ்வுறு நாத்தையும் புடுங்கி களைஎடுத்து வேறு நல்ல இடத்தில் நட இன்னும் எவ்வளவு வருஷம் வெயிட் பண்ணனும் சார்.\nஇன்னும் நாத்து நட்டு முடியலையா\nஅப்படி என்னதான் நடுறீங்கன்னு பார்க்கிறேன்.\nசீக்கிரம் ஓடியாங்க ஒரு ம் குறையுது.படிக்க விடுங்கப்பா:)\n4 வது நாத்து எனக்கு ஏதோ ஒரு நாவலை நினைவுபடுத்துது.பெயர் நினைவுக்கு வரல.\nஅவலம். அதைப் போக்க முடியாவிட்டாலும் சிரிக்கத்தெரிந்த அந்த ம்மாவின் வெகுளிக் குணத்திற்கு நமஸ்காரம்.\nஅஞ்சு நாள் கலியாணத்துல ஒரு நாள் பல்லாங்குழி ஆடுறப்ப ‘சோ’ தட்டிட்டாள்னு சண்டைல அடிச்சிட்டான்னு அவங்கூட ரெண்டு நாள் பேசலைன்னு சொல்லி சிரிச்சது.\nஎன்னத்த சொல்ல.. ஒண்ணு விட்ட பெரியம்மாவ அவ புருஷன் ஒதுக்கி வச்சுட்டு வேற கல்யாணம் பண்ணிட்டான். எம்பது வயசுல அவன் செத்த சேதி கேட்டு வேற ஊர்ல இருந்த பெரியம்மா தாலி நீக்கின நேரம்.. (இப்ப அவங்களும் போயாச்சு) ‘எதுக்கும்மா’ அப்ப சிரிச்சாங்க அவங்களும்.\n@@நன்றி சேது.ரிஜிஸ்டர் பண்ணா பிரச்சினையில்லைன்னு யாரு சொன்னா அந்த கதை இன்னைக்கு சொல்றேன்.\nகல்வி:). ஆமாம். மொழி மாதிரி, இது மெயின் ஸ்ட்ரீம்ல இல்லாம மாரல் இன்ஸ்ட்ரக்‌ஷன்னு ஒரு பீரியட் இருக்கும் முன்ன. அது போச்சு இப்போ. அப்படி வந்தா சொல்லித்தர டீச்சர் இருக்காங்களா அந்த ஸ்கூல்ல கெட்ட வார்த்த கத்து தராங்கன்னு போய்ட்டே இருப்பாங்க.\n@@பாருங்கண்ணே. நானும் நாத்து நாத்துன்னு நடுறேன். அதை களை களையின்னு சொல்றாங்க.\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nவிடியா மூஞ்சி வேலைக்குப் போனா...\nநறுக்னு நாலு வார்த்த V5.4\nஆங்கில மோகமும் அரசு ஊழியனும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2011/08/blog-post_2634.html?showComment=1314187932988", "date_download": "2018-07-20T04:28:38Z", "digest": "sha1:QYSTDAEJIMCFKWC5SR77WK53MH7AC33S", "length": 25256, "nlines": 161, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "சகோதர சகோதரிகளே.. | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nசகோதர பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ரக்ஷாபந்தன் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கையில் ராக்கி என்ற கயிறைக் கட்டுவது இந்நாளில் சிறப்பு. ரக்ஷா என்றால் பாதுகாப்பு, பந்தன் என்றால் உறவு என்று பொருள்.\nஉறவினர்களாக இல்லாத இருவர் ஒரு கயிறின் மூலம் சகோதர சகோதரிகளாக மாறுவது இந்த கயிற்றின் சிறப்பு. இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டுமே கொண்டாடிவந்த இந்த விழா இப்போது தென்மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ரக்ஷாபந்தன் விழா புராண காலத்தில் இருந்தே தொடர்கிறது.\nரக்ஷாபந்தன் கயிற்றை தன் சகோதரன் கையில் சகோதரி கட்டுவதன் மூலம் அவளைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்த சகோதரனுக்கு கிடைத்து விடுகிறது. ராக்கி கயிறு கட்டப்பட்ட பிறகு எந்த காரணத்தைக் கொண்டும் அந்த புதிய சகோதரியை ஆயுள் முழுக்க காப்பாற்றுவது என்று கட்டுப்பாட்டிற்குள் சகோதரர் வந்து விடுகிறார். ஆடி மாதத்தை சிரவன மாதம் என்றழைக்கும் வட மாநிலத்தவர்கள், அந்த மாதத்தின் பௌர்ணமி நாளில் இந்த விழாவை கொண்டாடுகின்றனர். ராக்கி கயிறு கட்டும் சந்தோஷ நிகழ்வின் பொழுது இருவரும் இனிப்பை பரிமாறி கொள்வார்கள்.\nமகாபாரத காலம் தொடங்கி இப்போது வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் கையின் மணிக்கட்டில் ரக்ஷாபந்தன் கயிறுகட்டும் பழக்கம் மகாபாரத காலத்திலேயே இருந்துள்ளதென்றும் கூறப்படுகிறது. போரின் போது கையின் மணிக்கட்டில் கிருஷ்ணருக்கு காயம் ஏற்பட்டுள்ளதைப் பார்த்ததும் திரெளபதி, தன் பட்டுச்சேலையின் முந்தானையைக் கிழித்து அந்த துண்டுதுணியை கிருஷ்ணர் மணிக்கட்டில் விடுகிறாள். இந்த அன்பான செயலை பார்த்து வியந்த கிருஷ்ணர், திரளபதியை தன் சகோதரியாக பாவிக்கிறார். அவளுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்குகிறார். அதனால் தான், துரியோதனன் சபையில் துயில் உறியப்படும்போது தன்னைக் காப்பாற்றுமாறு திரெளபதி வேண்டவே கிருஷ்ண பகவான் சேலையை வழங்கி மானத்தை காப்பாற்றுகிறார்.\nசாதாரண கயிறு இவ்வளவு பெரிய பந்தத்தை, உறவை ஏற்படுத்துவதால், புராண கால சம்பவங்களைப் பின்பற்றும் மக்களும் இந்த பழக்கத்தை இப்போதும் பின்பற்றுகிறார்கள் இதற்கு பல வரலாற்று சம்பவங்கள் உதாரணமாக உள்ளன. இந்த விழாவிற்கு பாலிவா என்ற பெயரும் உண்டு. வாலி மன்னனை போற்றும் விதமாக பாலிவா என்று அழைக்கப்படுகிறது வைகுண்டத்தைக் காப்பற்றச் சென்று விட்ட கணவர் விஷ்ணு பகவானைக் காணாத லட்சுமி தேவி அவருக்கு எந்த தீங்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மாமன்னர் வாலியின் கையில் ராக்கி கயிற்றை கட்டுகிறாள். அதற்கு பிறகு, சகோதரியின் கணவர் விஷ்ணுவை காப்பாற்றும் பொறுப்பு மன்னன வாலிக்கு வந்து விடுகிறது. அதை நினைவு கூரும் விதமாகவே பாலிவா என்று இந்த விழா அழைக்கப்படுகிறது.\nஎம ராஜனின் சகோதரியான யமுனா நதி, தன் சகோதரன் கையில் ராக்கி கயிற்றைக் கட்டுவதன் மூலம் யமனுக்கு மரணமில்லா பெருவாழ்வை பெற்று தருகிறாள் அதற்கு பிராயசித் தமாக, கையில் ராக்கி கட்டி இருப்பவர்களை எமன் எதுவும் செய்வதில்லை என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்த போது புருஷோத்தமன் மன்னருக்கும் அலெக்சாண்டருக்கு சண்டை நடந்தது அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனா, மன்னர் புரோஷோத்தமனுக்கு ராக்கி கயிற்றை கட்டிவிடுகிறாள். போர்க்களத்தில் அலேக்சாண்டரைக் கொல்வதற்கு வாளை உருவிய புருஷோத் ராஜா, தற்செயலாக தன் கையில் கட்டப்பட்டிருந்த ராக்கியைப் பார்த்ததும் மனம் மாறி அலேக்சாண்டரை கொல்லாமல் விட்டுவிடுகிறார். அவ்வளவு பெரிய விமோசனத்தை இந்தச் சிறு கயிறு அலேக்சாண்டருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. சித்தூர் ராணி கர்னவதி, முகலாய மன்னர் ஹிமயூனுக்கு கயிற்றை அனுப்பி கட்டச் செய்கிறாள் அந்த சகோதர பாசத்திற்காக கர்ணவதியைக் காப்பாற்றும் பொறுப்பு ஹிமாயூனுக்கு வந்து விடுகிறது குஜராத் மன்னர் பகதூர் ஷா, சித்தூர் மீது படையெடுத்து அந்த நாட்டைக் கைபர்ர்ரியதும், போர் தொடுத்துச் சென்ற ஹிமாயூன் நாட்டை மீட்டு, இறந்த சகோதரி கர்ணவதியின் மகன் விக்ரம்ஜித்சிங்கிடம் ஒப்படைத்தாக வரலாறுகள் கூறுகிறது.\nஇப்படி ஏரளாமான புராண, வரலாற்று காலசம்வங்களை உதாரணமக கொண்ட ரக்ஷாபந்தன் நாளில், தென்மாநிலங்களில் வாழும் வட மாநிலத்தவர்களும் ராக்கி கயிறைக் கட்டிக் கொள்கின்றனர். ராக்கி கயிறு வெறும் கயிறு தான் ஆனால் ஒரு புதிய சொந்ததையே தருகிறது..என்பது தான் மிக சிறப்பு, ராக்கி கயிறு ஆண் பெண் இருவருக்குமே நல்ல பாதுகாப்பை தருகிறது..வருடா வருடம் ரக்ஷாபந்தன் விழாவை கொண்டாடி உறவை மேம்படுத்தி வருகிறோம்...\nபதிவுலகம் கொடுத்த உறவு கௌசல்யா, ஆனந்தி, மகேஸ்வரி, ரேவதி அக்காக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். புடவை சுடிதார், பணம் எல்லாம் கேட்க கூடாது..\nஅனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்\nரக்ஷாபந்தன் பின்னிருக்கும் பொருளை உன் பதிவை படிக்கையில் நான் தெரிஞ்சுகிட்டேன்.... விளக்கங்கள் நல்லா இருக்கு சௌந்தர்...உன் அன்பின் வரிசையில் உன் சகோதரியாய் இடம் பிடித்ததில் மகிழ்ச்சி...அதோட கிப்ட் கொடுக்காம ஏமாத்திடேல...பதிவு சகோதர உறவுகளின் வலிமையையும், உரிமையையும் சொல்லும் படியாய் அமைந்தது, ஒரு நல்ல உறவை கொடுத்த இந்த பதிவுலகத்திற்கு நன்றி...வாழ்த்துக்கள் தம்பி\nMANO நாஞ்சில் மனோ said...\nபுடவை சுடிதார், பணம் எல்லாம் கேட்க கூடாது..\nஅனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nபட்டைய கிளப்பும் மங்காத்தா பாடல்கள்...\nஅடைமழை காதல்.. நித்தியா (சிறுகதை)\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nஎனக்கு பிடித்த பாடல் 2010\n2010 எனக்கு பிடித்த பத்து பாடல்கள் என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு எழுத மதி அழைத்ததால் ...இந்த பதிவை நான் தொடர்கிறேன்....அனனத்து பாடல்...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2013/10/panel-preparation-for-chief-stores.html", "date_download": "2018-07-20T04:48:15Z", "digest": "sha1:H44KM55O4YYPWYWZEIGI6XV2PFLM7M3H", "length": 27513, "nlines": 700, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: PANEL PREPARATION FOR CHIEF STORES OFFICER", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 8:07 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதி�� மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nதொழில் வரி இன்று முதல் உயர்வு\nமின் வாரிய ஊழியர்களுக்கு 'போனஸ்' எப்போது\nCPS - PFRDA Bill | மத்திய அரசால் பாராளுமன்றத்தில் ...\nதிண்டிவனத்தில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் புதிய...\nஓய்வூதியம் - 01.06.1988 முதல் 31.12.1995 வரை ஒய்வு...\nஓய்வூதிய பலன் கேட்டு பெண் வழக்கு தாமதம் செய்த அதிக...\nமத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூ...\nதமிழத்தில் ஏ.பி.டி., மீட்டரை அமல்படுத்த வாய்ப்பு: ...\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு 8 வாரத்துக்குள் ஓய்வூதி...\nபுதிய மருத்துவ காப்பீடு சம்பந்தமான புகார்களை தெரிவ...\nஅமைப்பு சாரா மின் பணியாளர்களுக்கு புதிய சம்பளம் நி...\nதமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை...\nபதிவு மூப்பு பட்டியல் வெளியீடு மின் வாரியத்தில் கண...\nதமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / தொகுப்பூதியம்...\nதமிழ்நாடு மின்வாரியத்தில் மின் கணக்கீட்டாளர் பணிக்...\nபொதுமக்கள் மின் நுகர்வோர்கள் தங்களின் சங்தேகங்களை ...\nமின் உற்பத்தி, பகிர்மானம், வழங்குதல் துறைகளில் வரு...\nஓய்வுபெற்ற அரசு ஊழியரின் நேர்மை: பென்ஷன் பெறுவதற்க...\nஅரசு துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15/10/2013 ...\nஅகவிலைப்படி - பழைய ஊதியத்தின் (5வது ஊதியக் குழு) அ...\nபி.எப். பிடித்தம் செய்வதற்கான சட்டப்பூர்வ மாத சம்ப...\nதற்காலிக மின் இணைப்பு பெற \"டிபாசிட்' செலுத்த தேவைய...\nவருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும...\nதமிழக அரசுஊழியர் மற்றும் மின் வாரிய ஊழியர்களுக்கு...\nஇணையளத்தில் மின் கட்டணம், புகார் தெரிவிக்க ஒரே \"லா...\nமழைக்காலத்தில் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்து...\nஓய்வு பெறும் நிலையில் பதவி உயர்வுக்காக காத்திருக்க...\nபகுதிநேர பணியாளர் அகவிலைப்படி 166 லிருந்து 183 சதவ...\nசென்னையை போல் மாநகராட்சிகளில் தானியங்கி மின்கட்டண ...\nமாதாந்திர மின் கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., நுகர்...\nபுதிய பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன...\nஇந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலமாக ...\nமின் வாரிய அலுவலகங்களுக்கு படிப்படியாக சொந்த கட்டி...\nசூரிய மின்சக்தி: ரூ.10 கோடி ஒதுக்கீடு ( dinamani. ...\nபுதிய அனல் மின் நிலையங்களை துவக்குவதில் அரசு தீவிர...\nமின்வாரிய கணக்கீட்டாளர் பணிக்கு வயது வரம்பு நிர்ணய...\n4000 ITI நேரடி தேர்வு சம்மந்தமாக முகநூலில் வந்த பத...\nஅரசு அலுவலகங்களில் இனி யாகூ, ஜிமெயில் வலைத்தளங்கள...\nதிருப்பூர் போனஸ் வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாள...\nஉதவி பொறியாளர் கணக்கீட்டாளர் தொழில்நுட்ப உதவியாளர்...\nமின்சார வாரியத்துக்கு நடப்பாண்டில் ரூ.12 ஆயிரத்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://writertamilmagan.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-20T04:29:12Z", "digest": "sha1:KKAC4V3AR6LGDIEDCDAYPUQ6UQS76ESZ", "length": 54859, "nlines": 524, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்: களப்பிரர்கள் செய்த தவறு", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011\nகளப்பிரர்கள் காலம் பற்றி ஆராய்வதற்கு மிகுந்த நேர்மையும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் தேவையாக இருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இலக்கியங்கள் மூலம் பெற்ற தகவல்களும் அவற்றை நேர்மையோடு இணைக்கும் யூகங்களும் தேவைப்படுகின்றன.\nகளப்பிரர் என்பவர்கள் கருநாடக தேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினர் என்பதும் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு.திராவிட இனத்தில் தொடர்வளர்ச்சியில் தமிழ் மொழி உ��ுவாகியதை உலக ஆய்வாளர்கள் யாரும் மறுப்பதில்லை. களப்பிரர் பற்றிய ஆய்வை மேற்கொள்ளுவதற்கு தமிழர்களின் சரித்திரத்தையும் ஓரிரு பத்திகளில் பார்ப்பது நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.மாந்த இனத்தின் வரலாறு ஏறத்தாழ ஒரு லட்சத்து எண்பது ஆயிரம் ஆண்டுக்கு மேலான தொன்மையுடையது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உலக கண்டங்கள் யாவும் ஆரம்பத்தில் கோக்வாண்டா கண்டமாக இணைந்திருந்து, பல லட்சம் ஆண்டுகளாகப் பிரிந்து மிதக்கத் தொடங்கியிருப்பினும் ஆஸ்திரேலியா பிரிந்து சென்றது 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. காரணம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினர். அவர்கள் திராவிட இனத்தவர்கள் என்பதற்கு அவர்களிடம் மிச்சமிருக்கும் சில ஒலிக்குறிப்புகளும் சில ஆதி நம்பிக்கைகளும் காரணமாக இருக்கின்றன. உதாரணமாக அவர்கள் நாக வழிபாட்டையும் லிங்க வழிபாட்டையும் எருது இலச்சினைகளையும் இன்னமும் பின்பற்றி வருகின்றனர். இன்னமும் அவர்கள் பயன்படுத்தும் ஓரசை, ஈரசைச் சொற்கள் தமிழ் மொழியை ஒத்திருக்கின்றன. தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதைத் தெளிவுபடுத்த இந்த சிறிய உதாரணத்தை முன் வைக்கிறேன்.\nஇந்தியாவில் பரவலாக வசித்து வந்த இந்த இனம் சிந்து சமவெளியிலும் தென்னிந்தியாவிலும் வசித்து வந்த தடயங்கள் கிடைத்துள்ளன. ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த இனக்குழு ஈரான், ஆப்கானிஸ்தான், மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் யூகம். தெற்கே கடல் கொண்டுவிட்ட குமரியில் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பனி உருகல் காலத்தில் சுமார் 300 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்தபோது இலங்கை பரப்பு தனித்துப் போனதோடு, குமரி கண்டத்தின் கடைசி நிலப்பரப்பும் மூழ்கிப் போனது தெரிகிறது.\nஅதற்கு முன்பு உலக கடல் மட்டத்தில் இரண்டு முறை கடல் மட்டம் உயர்ந்திருப்பதை அறிய முடிகிறது. பனி உருகல் காரணமாக ஏற்பட்ட அந்த இரண்டு கடல் ஊழியில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த குமரிப்பரப்பு சுத்தமாகவே அழிந்து போனது. கடல் கொண்டுவிட்ட அந்த நிலப்பகுதியில்தான் முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டதாக அதன் பின்னர் வந்த புலவர்களின் பாக்களில் இருந்து அறிய முடிகிறது.\nஇப்போதும் மேற்குத் தொட���்ச்சி மலையின் முகடுகள் கடலில் மூழ்கியிருப்பதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. கடற்கோள், பனி ஊழி, அயலவர் படையெடுப்பு என தமிழினம் ஏராளமான நசிவுகளை காலம்தோறும் சந்தித்தாலும் அது ஸ்பினிக்ஸ் பறவையை உதாரணம் காட்டுவதுபோல மீண்டும் மீண்டும் எழுந்துவந்திருப்பதைப் பார்க்கிறோம். ஐரோப்பிய மொழிகளோ, கிரேக்க, எகிப்து மொழிகளோ இத்தனைச் சிரமங்களை எதிர் கொள்ளாமலேயே மறைந்து போயிருப்பதைப் பார்க்கும்போது தமிழுக்கு இருக்கும் தொன்மையும் பலமும் விளங்கும்.\nஇவ்வளவு தொன்மையான மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அதனுடைய பலமாகவும் அமைந்திருக்கிறது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் தமிழர்களின் ரத்தத்தில் ஊறியிருப்பதாகவே சொல்லலாம்.\nதமிழ்மொழி சுமார் பத்தாயிரம் ஆண்டுகளில் செழுமையடைந்து, தழைத்து தென்னிந்திய லப்பரப்பில் பிரதான தொடர்பு மொழியாகவும் இலக்கியத்தில் மிக உயர்ந்த லையிலும் செயல்படத் தொடங்கியது. மொழிக்கு இலக்கணம் வகுக்கப்பட வேண்டும் என்ற உந்துதல் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்-டதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. உலகில் வேறெந்த மொழியிலும் இதற்கான ஆதாரங்கள் இல்லை. இங்கு தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை இயம்பப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு தமிழகத்தில் நிலைபெற்றிருந்த ஆட்சியே களப்பிரர் காலம்.\nகி.பி. 250க்குப் பிறகும் கி.பி. 550க்கு முன்புமான இக்காலகட்டத்தில் தமிழில் இலக்கியச் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் பிராகிருதம், பாலி மொழிகளே நிலைநாட்டப்பட்டன. அதே சமயம் அவர்கள் தமிழை வளர்த்தார்கள் என்று விவாதிப்போரும் உண்டு. நாலடியார், சீவகசிந்தாமணி, காரைக்காலம்மையார் நூல்கள், இறையனார் களவியல் ஆகிய நூல்கள் இக்காலத்தைச் சேர்ந்தவைதான் என்பது ம.சீ.வேங்கடாமி நாட்டாரின் கருத்து. முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இக்காலத்தைச் சேர்ந்தவை என்கிறார் பண்டாரத்தார். ஆனால் இந்த நூல்கள் பலவும் அறத்தை முன்னிறுத்திப் பாடியதாகவே இருந்தன. மு.ரா.நல்லபெருமாள் முதலியார் சொல்வது முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து பார்க்க வைக்கிறது. \"களப்பிரர்கள் என்பரோர் தமிழரே. அவர்கள் காலத்தில் பார்ப��பனர்கள் தம் ஆதிக்கத்தை இழந்திருந்தனர். அதனால்தான் அந்தக் காலத்தை இருண்ட காலம் என்று சொல்கின்றனர்.' என்கிறார். நாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஆதிசங்கரரும் ராமானுஜரும் தோன்றி சமணத்துக்கு எதிராக சைவத்தையும் வைணவத்தையும் முன்னெடுத்துச் சென்றனர். பதினாயிரம் சமணர்களை கூன்பாண்டியன் கழுவேற்றினான் என்ற குறிப்பின் மூலம் சமணர்கள் அழித்தொழிக்கப்பட்டதோடு அவர்களின் சமய நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டன என யூகிக்க முடிகிறது.\nபார்ப்பனர்கள் ஆதிக்கம் மீண்டும் உருவானதால் அந்தத் தமிழர் ஆட்சிக்காலம் முற்றிலும் மறைக்கப்பட்டு இருண்டகாலம் என்று ஆகிப்போனது என்பாரும் உண்டு. மயிலை சீனி. வேங்கடசாமி, தேவநேயப் பாவாணர் போன்ற பலர் இந்தக் கருத்துக்கு உடன்பட்டவரே. களப்பிரர் காலத்துக்குப் பிறகு சைவமும் வைணவமும் தழைத்தது என்பது உண்மை. கி.பி. 600க்குப் பிறகு தமிழில் சைவமும், வைணவமும் பக்தி இலக்கியத்தை ஆவேசத்தோடு வளர்த்திருப்பதைப் பார்க்கலாம். வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை களப்பிரர்கள் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலேயே இங்கு நூல்கள் இயற்ற முயன்றதையும் சமண மதத்தை வளர்க்க முற்பட்டதையும் ஆராய்கிறார்.\nபாண்டி நாட்டில் சமண கிரந்தர்கள் எண்ணற்றவர்கள் இருந்ததாக சீன பயணி யுவான் சுவாங் எழுதியிருக்கிறார். இவர் கி.பி. 600 நூற்றாண்டு வாக்கில் அவர் தமிழகம் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. களப்பிரர்கள் காலத்துக்கு பின்னர் தோன்றிய திருநாவுக்கரசர் சமணர்களோடு வாதாடியதையும் அவரைச் சுண்ணாம்புக் காலவாயில் போட்டு சித்தரவதை செய்ததையும் தமிழிலக்கியங்கள் விவரிக்கின்றன. ஆக, களப்பிரர்கள் காலம் என்பது சமணர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம் என்பதில் ஐயம் யாருக்கும் இல்லை. அவர்கள் தங்களின் சமய நூல்களையும் தங்களின் மொழியையும் இங்கே பரப்புவதில் பெரும் வேகம் காட்டினர். தமிழகத்தில் சித்தன்ன வாசல் குடைவரைக் கோவில்களும் சிலப்பதிகாரத்தைப் போலவே, சமண, பௌத்த சமயத்தை போதிக்கும் சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகிய நூல்களில் அச் சமயத்தினர் இங்கே செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.மொழி ஆராய்ச்சியாளர் ப. சிவனடி இக் கருத்தை வலியுறுத்துகிறார். தமிழ் நாட்டில் இரண்டாம் நூற்றாண்டிலேயே செழிக்கத் தொடங்கிய சமணமும் பெüத்தமும் பிறகு ஏன் தமிழர்களுக்கு எதிராக மாறியது என்பது யூகிக்க உகந்தது. அவர்கள் சமண சமயத்தைப் புகுத்தினர் என்பது காரணமாகத் தெரியவில்லை. சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ சமண சமயத்தைத் தழுவுகிறார். கவுந்தி அடிகள், மணிமேகலை போன்ற கதாபாத்திரங்கள் சமண சமயத்தைத் தழுவியதாக படிக்கிற நாம் எப்போது அதன் எதிரியாக மாறினோம் என்பது யோசித்தல் முக்கியம்.\nஅவர்கள் நம் மொழியின் மீது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியதில் இருந்துதான் களப்பிரர்களுக்கும் தமிழருக்குமான முரண்பாடுகள் பெருகத் தொடங்கியிருக்க வேண்டும்.இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது அன்று துவங்கப்பட்ட திராவிட சங்கம். பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ஒன்றை நிறுவினார் (கி.பி. 470). அவருடைய நோக்கமே சமண சமய நூல்களை தமிழில் இயற்ற வேண்டும் என்பதே. பதினென் கீழ் கணக்கு நூல்கள் பலவும் இச் சங்கத்தின் முயற்சியினால் தோன்றியிருக்கலாம் என்பது கே.கே. பிள்ளையவர்களின் வாதம். பாலி பிராகிருத மொழியில் நூல்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் நூல்கள் இயற்றப்பட வேண்டும் என்று தமிழகத்துக்குள் ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டதே தமிழுக்கு நேர்ந்த சோதனைக் காலத்தைக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமய மறுமலர்ச்சி தமிழர்களை ஒருங்கிணைக்க முயன்றது. இதனால் தமிழர்கள் தமிழில் தமிழுக்கு நெருக்கமான இறைநூல்களைப் பாடுவதில் இயல்பாகவே ஈடுபட்டிருக்கலாம்.\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாக சொல்வது உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. அதே போல பக்தி இலக்கியத்தின் காலத்தையும் தமிழ் வளர்ச்சியின் பங்களிப்பாகக் கொள்ள முடியும். சமணத்துக்கு மாற்றாக மட்டுமின்றி பாலி மொழிக்கு மாற்றாகவும் தமிழ் செயல்பட்டது. தமிழர்களுக்கு மொழி மிகவும் முக்கியமானதாக இருந்ததை பல்வேறு கால கட்ட நிகழ்வுகள் மூலம் அறிய முடிகிறது. மொழிக்காக உயிரையும் இழக்கத் துணிந்தவர்களாக அவர்கள் இருந்தனர். சைவம், வைணவ பாடல்களில் தமிழைச் சிறப்பித்துப் பாடுவதை நாம் பார்க்கிறோம். \"மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்\nபயன் அறிகிலா அந்தகர்'-என தேவாரத்தில் சமணரைப் பழிக்கிறார் ஞான சம்பந்தர்.\n- இத் தகவல்களை தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்ட தமிழர் வரலாறு நூலில் பி. இராமநாதன் தெரிவிக்கிறார்.1938 இந்தித் திணிப்பின் போது தாளமுத்து, நடராசன் உயிர்த் தியாகமும், 1965 ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டமும் உயிரிழப்புகளும் தமிழீழத்துக்காக உயிர் நீத்தவர்களும் தமிழர்கள் மொழிமீது அதீத பாசம் கொண்டிருந்ததற்கு சமீபத்திய உதாரணங்கள். இதற்கு முன்னர் சைவர்களும் வைணவர்களும் போட்டி போட்டுக் கொண்டு சமயத்தை வளர்த்ததோடு தமிழையும் வளர்த்ததை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும். சுண்ணணாம்புக் காலவாயில் சுட்டெரித்தபோதும் சைவத்தை மட்டுமின்றி அவர்கள் தமிழையும் நேசித்ததை அறிய முடிகிறது. அதற்கும் முந்தைய காலங்களில் அவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்ததும் இறைவனையே அதற்கு தலைவனாக்கியதும் இலக்கியம் தரும் தகவல்கள்.\nபுதிதாக வேறு ஒரு சமயத்தைப் புகுத்தியதோடு மட்டுமின்றி வேறொரு மொழியையும் புகுத்தியதே தமிழர்கள் முற்றாக அவர்களை அழிக்க முனைந்ததற்கு முக்கிய காரணம் என்று நான் கருதுகிறேன்.களப்பிரர்கள் ஏந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. களப்பிரர்கள் என்பார் கர்நாடகத்திலிருந்து தமிழர் மீது ஆக்ரமிப்பு செய்தவர்கள் என்று பரவலாக அறியப்படுகிறது.\nஇக்கருத்தில் ஆய்வாளர்கள் பலருக்கும் ஒத்த கருத்து உண்டு. மைசூர் ராச்சியத்தின் பேலூர் கல்வெட்டு ஒன்று அங்கு களப்போரா எனும் பெயரில் ஒரு வம்சத்தினர் வாழ்ந்ததாகத் தெரிவிக்கிறது. (கே.கே. பிள்ளையின் தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் ( பக்.185) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.) களப்பிரர்கள் தெற்கு ஆந்திரப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பார் சிலர். வேங்கடத்தை ஆண்டுவந்த களவர் என்னும் இனத்தவரே பல்லவரின் கை ஓங்கியதாலும் சமுத்திரகுப்தனின் படையெடுப்பினாலும் தென் தமிழகத்துக்கு பெயர்ந்து தமிழகத்தை ஆக்ரமித்ததாக அதே நூல் தகவல் தருகிறது. இது தவிர களப்பிரர் தமிழரே என்ற கருத்து ஒன்று உண்டு. பாவாணர், க.ப. அறவாணன் போன்றோர் இக் கருத்து உடையவர்கள். களப்பிரர் என்ற தமிழர் ஆட்சியில் பார்ப்பனர் செல்வாக்கு இழந்து இருந்ததால் அக் காலகட்டத்தை இருண்ட காலமாக வர்ணிக்கின்றனர் என்கின்றனர்.\nவரலாற்றை யூகிப்பது ஒரு சுவையான அம்சம். எது உண்மையாக இருக்கும் என்று அலசுவதும் தேவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் க���டக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-20T04:50:02Z", "digest": "sha1:6AFE326YOV7WELFJ7VOULMLX4F4KCP6X", "length": 2840, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சோமாலியா | பசுமைகுடில்", "raw_content": "\n​சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும். #மேற்கத்திய_நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வ��திகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.srilankainsurance.com/ta/sli-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-20T04:34:34Z", "digest": "sha1:573PSFVA3ZVDBVT5EOJPOZAJMWYV57E2", "length": 14447, "nlines": 182, "source_domain": "www.srilankainsurance.com", "title": "SLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம் – Sri Lanka Insurance", "raw_content": "\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக���கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nபாரிய மற்று உறுதியான தேசிய காப்புறுதியாளரிடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி\nஎஸ்எல்ஐ வெளிநாட்டு விரிவான திட்டம், இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேஷியா பாடினார் மருத்துவ சிகிச்சை உள்ளடக்கியது. இது மருத்துவ தேவைகள் ஒரு வரிசை உள்ளடக்கிய ஒரு தனிப்பட்ட மருத்துவ திட்டம்.\nஇக் கொள்கையானது ரூ. 600,000 – ரூ. 1,000,000 இல் ஆரம்பிக்கும்\nஎஸ்எல்ஐ வெளிநாட்டு விரிவான திட்டம் ஒரு ஆயுள் காப்பீட்டு பெற்று இருக்க வேண்டும். நீங்கள் கவர் நன்மை செய்ய உங்கள் அன்புக்குரியவர்கள் பெயரிட முடியும்.\nஏன் இலங்கைக் காப்புறுதியை என் காப்புறுதிப் பங்காளராக நான் தேர்ந்தெடுக்க வேண்டும்\nஇலங்கைக் காப்புறுதியானது இலங்கையின் காப்புறுதித்துறையின் முன்னோடியாகத் திகழ்வதுடன் 55 ஆண்டுகள் வரலாற்றையும் கொண்டுள்ளது.அரசின் உதவியுடன் இயங்கும் இந் நிறுவனம் அதன் மூலம் உறுதி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை பெற்றுள்ள அதே வேளை, மிகுந்த அனுபவம் மிக்க தொழினுட்ப அறிவுத் தளத்தையும் கொண்டுள்ளது.ரூ.90.3 பில்லியன் பெறுமதியான ஆயுள் நிதியம் மற்றும் ரூ. 171.8 பில்லியன் பெறுமதியான சொத்து தளம் ஆகியவை இத் தொழிற்றுறையில் வேறு எவராலும் இணைசொல்லப்பட முடியாத புகழினைத் தந்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/maharagama/watches", "date_download": "2018-07-20T04:56:14Z", "digest": "sha1:Q4W4SHJWPPTMUCHVG3LJSYLMPPSDCO5F", "length": 4893, "nlines": 123, "source_domain": "ikman.lk", "title": "மகரகம யில் கடிகாரங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-13 of 13 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nugegoda/textbooks", "date_download": "2018-07-20T04:57:29Z", "digest": "sha1:2MX5Q43HKM5RQ2K5MFPX2HI7X7ZMAVFT", "length": 4412, "nlines": 105, "source_domain": "ikman.lk", "title": "நுகேகொட யில் இலங்கையில் கல்விப் புத்தகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/04/21/on-meeting-with-sk/", "date_download": "2018-07-20T04:56:40Z", "digest": "sha1:WQTCVE2DIUQMEM37XZT33NVHT6UEUFXZ", "length": 56531, "nlines": 134, "source_domain": "padhaakai.com", "title": "சந்திப்பும் சந்திப்பு நிமித்தமும் – நரோபா | பதாகை", "raw_content": "\nசந்திப்பும் சந்திப்பு நிமித்தமும் – நரோபா\nமலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களின் விஷ்ணுபுர விருது விழாவின் போது தான் முதன்முறையாக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தைச் சந்தித்தேன். அவருடன் ஒருங்கமைக்கப்பட்ட உரையாடல் அமர்வில் அவரது கதைகளின் பரிணாமத்தை பற்றி பேசினார். அதற்கு முன் ஒன்றிரண்டு கதைகள் உதிரியாக வாசித்திருக்கிறேன். அச்சந்திப்பின் விளைவாக அவருடைய ‘நடன மங்கை’ தொகுப்பை வாசித்தேன். அதைப்பற்றி ஒரு சிறிய அறிமுகக் குறிப்பையும் எழுதி இருந்தேன். தமிழின் தனித்துவமான குரல் அவருடையது. அதன் பொருட்டே வெகு மக்கள் பரப்பை எளிதில் அடைய முடியாததும் கூட.\nபதாகை காலாண்டு எழுத்தாளர் சிறப்பிதழ் எப்போதும் பெரும் உழைப்பைக் கோருவது அதற்கிணையான நிறைவையும் அளிப��பது. எழுத்தாளர் ந. முத்துசாமிக்கு அடுத்த சிறப்பிதழ் என அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதை முன்னெடுக்க இயலவில்லை. இந்நிலையில் மீண்டும் எழுத்தாளர் சிறப்பிதழ்கள் புதுப்பிப்பது பற்றி பேசினோம். சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், கீரனூர் ஜாகிர்ராஜா, திலீப் குமார், யூமா வாசுகி, தமிழ் மகன், கண்மணி குணசேகரன், விட்டல் ராவ், சுப்ரபாரதி மணியன் என்றொரு உத்தேச பட்டியல் மனதில் ஓடியது. நண்பர் எழுத்து அலெக்சின் மரணச் சடங்கில் கலந்துகொள்ள மதுரைக்குச் சென்ற போது ஜெயமோகன் அறையில் சுரேஷ்குமார இந்திரஜித்தை சந்தித்ததும் அவரே சரியான தொடக்கம் எனத் தோன்றி அவரிடம் அனுமதியும் பெற்று வந்தேன். அவருடைய சிபாரிசின் பேரில் முருகேச பாண்டியன், ஜயபாஸ்கரன், சமயவேல், தேவேந்திர பூபதி, சுகுமாரன் என பல மூத்த எழுத்தாளர்களை தொடர்புகொண்டு கட்டுரைகளைக் கேட்டேன். ராமேஸ்வரத்தை பின்புலமாகக் கொண்ட கதையில் நானறிந்த ஒருவரை அடையாளம் காண முடிந்தது, ஆர்வம் தாங்காமல் அவரிடமே கேட்டேன். வியப்படைந்தார். இது வரையிலான ஐந்து சிறுகதைத் தொகுப்புக்களையும், முந்தைய நேர்காணல்களின் பிரதிகளையும் அவரே கூரியரில் அனுப்பி வைத்தார். வாங்கிக் கொள்கிறேன் அதுவே முறை என்றேன். இலவசமாகப் பெறுவதில் ஏதோ கூச்சம், சங்கடம். தயங்க வேண்டியதில்லை என அவரே அனுப்பினார். தீராநதி, பேசும் புதிய சக்தி, காலச்சுவடு, பவுத்த அய்யனார், ஷங்கர் ராம சுப்பிரமணியன் என அவர்கள் எடுத்த நேர்காணல்களை வாசித்து முடித்த போது உண்மையில் சோர்வே உண்டானது. இக்கேள்விகளை மீறி என்ன கேட்டுவிட முடியும் என்று குழப்பம் நேரிட்டது. மேலும் நாஞ்சில் நாடன் மற்றும் சு. வேணுகோபால் ஆகியோரின் நேர்காணல் கோவை நண்பர்கள் உதவியால், குறிப்பாக கண்ணன் தண்டபாணியின் உழைப்பில் உருவானது. கடலூர் சீனுவும் கடைசி நேரத்தில் வர முடியவில்லை. சிறப்பிதழின் மிக முக்கியமான பணி என்பது நேர்காணல்தான். அதுவே இதழின் தரத்தை நிலைநிறுத்துகிறது. அவ்வகையில் இதுவரையிலான மூன்று நேர்காணல்களும் எழுத்தாளர்களின் வாழ்வை, எழுத்தை, துயரங்களை, அவர்களை எழுதத் தூண்டும் ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து இருக்கின்றன. இந்தக் கவலைகளை மனதில் சுமந்து கொண்டு சந்திப்புக்காக நாள் குறித்தோம்.\nஅரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் கூட டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஆலோசகராக திகழ்கிறார் ஆகவே “ரெண்டு நாள் முன்னாடியே சொல்லுங்க” என்றார். நவம்பர் 12, ஞாயிற்றுக் கிழமை அவருடைய வீட்டிலேயே சந்திக்கலாம் என்று முடிவானது. காலையில் காரைக்குடியில் இருந்து கிளம்பி பத்தேகாலுக்கு மாட்டுத்தாவணியில் இறங்கி அவரை அழைத்தேன். வியூகம் அமைத்த ஆட்டோக்காரர்களிடம் இருந்து பிளந்து கொண்டு வெளியே வந்தேன். மதுரை வெயில் உறைக்கவில்லை. இடம் சொல்வதற்காக ஆட்டோக்காரரிடம் கொடுங்கள் என்றார். யாதவா பெண்கள் கல்லூரிக்கு அருகே,பொறியாளர் நகர் என வழி சொன்னார். ஆட்டோ புறப்பட்டதும் தான் “எவ்ளோ வேணும்” என்று கேட்டேன். “ஓங்கட்ட வாங்க வேணாம்னு சொல்லிருகாறு” என்றார் ஆட்டோகாரர்.\nமதுரை புறநகர் பகுதிகளில் ஆட்டோ மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியது. வாசல் கம்பி கேட்டின் ஒரு எல்லையில் என்.ஆர்.சுரேஷ் குமார், தாசில்தார் எனும் சிறிய பெயர்ப்பலகை தொங்கியது, மறு எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் என்று மற்றொரு பெயர்ப்பலகை தொங்கியது. தனது கல்வி, பூர்வீகம், பதவி எல்லாவற்றையும் துறந்து நவீன எழுத்தாளராக இரட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என எண்ணிக்கொண்டேன். நேர்த்தியான சட்டை பேண்ட்டுடன் வாசலில் வந்து வரவேற்றார். அவரை எப்போதும் இப்படி நேர்த்தியான தோரணையிலேயே கண்டிருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. அப்படி நானறிந்த மற்றொரு எழுத்தாளர் நாஞ்சில் நாடன். எப்போதும் காலுறை, சப்பாத்துக்கள் அணிந்து, முழுக்கை சட்டை போட்டுத் தான் வருவார். “வீட்ல மக வீட்டுக்கு போயிருக்காங்க. இல்லைனா ஒரு நல்ல சைவ சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம்.” என்றார். ஒற்றை ஆண் தனித்திருக்கும் இல்லங்களைப் போல் அல்லாமல் வீடு நேர்த்தியாக இருந்தது. சொற்சிக்கனம் அல்லது கட்டுப்பாட்டின் மீது மிகுந்த கவனம் கொள்வது என்பதும் கூட அவருடைய ஆளுமையின் நீட்சியாகவே தென்பட்டது. கூடத்தில் தட்டையான எல்.ஈ.டி தொலைக்காட்சியில் கருப்புவெள்ளைப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. காரைக்குடி செட்டிநாட்டு பலகாரங்களையும் எனது இரு மொழியாக்கப் புத்தகங்களையும் அவருக்கு அளித்தேன். “பேரு சுரேஷ்குமார் இந்திரஜித் இல்ல, சுரேஷ்குமார இந்திரஜித், புத்தகத்த படிச்சவங்க கூட இந்த தப்ப பண்ணிருவாங்க” என்று எனது ஃபேஸ்புக் அற��விப்பைச் சுட்டிக்காட்டி கூறினார். அவர் சொன்ன பிறகுதான் நான் அதைக் கவனித்தேன். ஒரு பெரிய அலுவலக மேஜை, பக்கவாட்டில் இரும்பு அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தன. அவருக்குப் பல வருடங்களாக சர்க்கரை நோய் உண்டு. ஆகவே இன்சுலின் போட்டுக் கொள்கிறார். “என்ன வேணாலும், எப்ப வேணாலும் ஆகலாம் இல்லியா, கண்ணன் கிட்ட சொன்னேன், ஒரு ஆள அனுப்பினார், வண்டில வெச்சு பைண்டு செஞ்ச சிறுபத்திரிக்கைகளை எடுத்துகிட்டு போனார். காலச்சுவடு ஆபீஸ் மாடில ஒரு லைப்ரரி இருக்கு.” என்றார். புத்தக விரும்பிகளின், இலக்கியவாதிகளின் மிக முக்கியமான சிக்கல் இது. தனக்குப் பின் வாசிக்க எவருமில்லை என்றால் இப்புத்தகங்களை என்ன செய்வது எனும் கேள்வி அவர்களைத் தொந்திரவு செய்கிறது. கடிதங்களை கவிஞர் சமயவேல் கணினியில் ஏற்றிப் பின்னர் கே.என்.செந்திலுக்கு அனுப்பியதாகச் சொன்னார். மீட்சி இதழ்கள் மட்டும் மிக முக்கியமானவை எனக் கருதியதால் அதை மட்டும் வைத்திருந்தேன், தற்பொழுது அதையும் தேவேந்திர பூபதியிடம் அளித்துவிட்டேன் என்றார். சுருக்கமாக என்னைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டேன். அவருடைய குடும்பத்தைப் பற்றி சொன்னார். கூடத்தில் அவருடைய இரு மகள்களுடன் அவரும் அவரது மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன. உடன் பிறந்தவர்களைப் பற்றியும் தாய் தந்தை பற்றியும் சுருக்கமாகக் கூறினார்.\n“பிரசுரமான நேர்காணல்கள அனுப்பிச்ச உடனேதான் யோசிச்சேன், அனுப்பியிருக்க வேணாம்னு, ஆனா ஒரே கேள்விகளுக்கு வேற பதில்கள் கூட வரலாம்” என்றார். பதினோரு மணியிருக்கும். நேர்காணல் துவங்கலாம் என்றேன். உள்ளே ஒரு ஏ.சி அறையில் துல்லிய நிசப்தத்தில் உரையாடத் துவங்கினோம். ஒரு தட்டில் தட்டுசீடை, முறுக்கு சகிதம் இரண்டு பீர் புட்டி மற்றும் கண்ணாடி லோட்டாவுடன் அமர்ந்தார். என்னிடம் முன்னரே “பீர் சாப்பிடலாமா” என கேட்டிருந்தார். வழக்கமில்லை என்றேன். “கொஞ்சம் சாப்டாதான் பேச வசதியா இருக்கும்” என்றார். உரையாடலுக்குத் தேவையான ஒரு மனநிலையை உருவாக்கிக் கொண்டார். செல்போனில் குரல் பதிவு ஆப்பை தரவிறக்கி வைத்திருந்தேன். சிறு சிறு பகுதிகளாக சேமித்து அவ்வப்போது பதாகை குழுவில் ஏற்றினேன்.\nபேச்சு நீண்டு சுவாரசியமாகச் சென்று கொண்டிருந்தது. இடையிடையே சில குடும்பச் சிக்கலுக்��ு சட்ட ஆலோசனைகள் கோரி அவருக்கு அழைப்புகள் வந்தன. தற்செயலாக அறையிலிருந்த கடிகாரத்தை நோக்கினால் மணி இரண்டரை ஆகியிருந்தது. அதுவரை மறைந்திருந்த பசி சட்டென ஆட்கொண்டது. பேச்சு வாக்கில் ஒரு பாக்கெட் தட்டு சீதையை உண்டிருந்தேன். அவரும் இதை கவனித்தார். “சாப்புட போவோமா” என்று அவருக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்தார். கொஞ்சம் உடல் வெடவெடக்கத் துவங்கியது. “ஒங்களுக்கு சுகர் இல்லையே ..” என்றபடி இரண்டு க்ளுகோவிட்டா மிட்டாய்களை அளித்தார். வாயில் அதக்கிக்கொண்டதும்தான் சற்று சோர்வு நீங்கியது. “வீட்ல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது, ஏதாவது ஆச்சுனா, என்ன பண்ணனும்னு சொல்லிருக்கேன், ஒரு பையில என்னோட புத்தகங்கள், நேர்காணல் ஜெராக்ஸ், இன்னும் புத்தகமா ஆகாத எழுத்துக்கள் என்று எல்லாத்தையும் போட்டு வெச்சுருக்கேன், காலச்சுவடு கண்ணன் கிட்ட அதைக் கொடுத்துருன்னு சொல்லிருக்கேன்” என்றார். ஆட்டோவிலும் பேசிக்கொண்டே போனோம். சற்றுத் தொலைவில் புது நத்தம் சாலையில் உள்ள ரமணா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பிடித்த பிடிக்காத தமிழ் எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டோம். “இதையெல்லாம் நேர்காணல்ல கொண்டு வந்துராதீங்க” எனச் சிரித்தார். சேமியா பாயாசம், வாழக்காய் பஜ்ஜி, மைசூர் பாகு, கூட்டு , கறி என வயிறு புடைக்க உண்டேன். அவருடைய மைசூர் பாகையும் எனக்கே வைக்கச் சொன்னார். மீண்டும் அதே ஆட்டோவில் திரும்பினோம். தெளிவத்தை ஜோசெப் விழாவிற்கு அவர் வந்ததன் நினைவுகளைப் பற்றிப் பேசினோம். “மண்டபம் பிடிச்சு நல்லா பெரிய லெவல்ல கல்யாணம் மாதிரில நடக்குது” என்றார். “ராயல்டி எல்லாம் வருதா” என்று அவருக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்தார். கொஞ்சம் உடல் வெடவெடக்கத் துவங்கியது. “ஒங்களுக்கு சுகர் இல்லையே ..” என்றபடி இரண்டு க்ளுகோவிட்டா மிட்டாய்களை அளித்தார். வாயில் அதக்கிக்கொண்டதும்தான் சற்று சோர்வு நீங்கியது. “வீட்ல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது, ஏதாவது ஆச்சுனா, என்ன பண்ணனும்னு சொல்லிருக்கேன், ஒரு பையில என்னோட புத்தகங்கள், நேர்காணல் ஜெராக்ஸ், இன்னும் புத்தகமா ஆகாத எழுத்துக்கள் என்று எல்லாத்தையும் போட்டு வெச்சுருக்கேன், காலச்சுவடு கண்ணன் கிட்ட அதைக் கொடுத்துருன்னு சொல்லிருக்கேன்” என்றார். ஆட்டோவிலும் பேசிக்க��ண்டே போனோம். சற்றுத் தொலைவில் புது நத்தம் சாலையில் உள்ள ரமணா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பிடித்த பிடிக்காத தமிழ் எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டோம். “இதையெல்லாம் நேர்காணல்ல கொண்டு வந்துராதீங்க” எனச் சிரித்தார். சேமியா பாயாசம், வாழக்காய் பஜ்ஜி, மைசூர் பாகு, கூட்டு , கறி என வயிறு புடைக்க உண்டேன். அவருடைய மைசூர் பாகையும் எனக்கே வைக்கச் சொன்னார். மீண்டும் அதே ஆட்டோவில் திரும்பினோம். தெளிவத்தை ஜோசெப் விழாவிற்கு அவர் வந்ததன் நினைவுகளைப் பற்றிப் பேசினோம். “மண்டபம் பிடிச்சு நல்லா பெரிய லெவல்ல கல்யாணம் மாதிரில நடக்குது” என்றார். “ராயல்டி எல்லாம் வருதா” என்று கேட்டேன். “புத்தகம் வர்றதே பெருசு” எனச் சிரித்தார். எப்போதும் ஒரு கதையை எழுதத் துவங்கினால் முடித்துவிட்டுத் தான் அடுத்த கதைக்குச் செல்வேன் என்றார். ஒரு தருணத்தில் கதை நகராமல் நின்ற போது சரோஜா தேவியின் கருப்பு வெள்ளை நடனம் அந்தத் தடையை உடைத்தது என்று சொல்லிச் சிரித்தார். நடனமங்கை கதையே கூட “ரங்கு ரங்கம்மா” பாடலின் ஒரு காட்சியின் தூண்டுதலில் உருவனாது தான் என்றார்\nவீடு திரும்பியதும் மீண்டும் நேர்காணல் தொடர்ந்தது. நாலறை வரை பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ஆட்டோவை அழைத்தார். மீண்டும் அலுவலக மேஜைக்கு வந்தோம். அவருடைய முதல் தொகுப்பு அலையும் சிறகுகள், நேர்காணலில் அவர் குறிப்பிட்ட லாவண்யாவின் ‘the clowns’ , வண்ணநிலவனின் அக்காலகட்டத்து ‘பாம்பும் பிடாரனும்’ (விலை 2 ரூ), ஜெயகாந்தனின் புத்தகங்கள் என எல்லாவற்றையும் காண்பித்தார். அழகாக பைண்டு செய்யபட்டிருந்தது. திலீப்குமார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கும் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் அவருடையதும் இடம் பெற்றிருக்கிறது எனக் கூறித் தொகுப்பைக் காண்பித்தார். மறைந்து திரியும் கிழவன் தொகுப்பு சுந்தர ராமசாமிக்குப் பிடித்திருந்தது, அவர் எழுதிய கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளேன் என்றார். அவரிடம் இருக்கும் இரண்டு கைபேசிகளைக் காண்பித்தார். “நீங்க எதாவது சொல்லனும்னா, போன் அடிச்சுருங்க இல்லன்ன மெசேஜ் போட்ருங்க, வாட்சப் அப்பப்பத்தான் பாப்பேன்” என்றார். நீண்டநேரம் நாற்காலியில் இப்போதெல்லாம் அமர்வதில்லை. முதுகு வலி வந்து விடுகிறது. இன்று ஏதோ ஆர்வத்தில் அமர்ந்து விட்டே���் என்றார். “நீங்க அந்த கட்டில்ல சாஞ்சு வசதியா உக்காந்து இருக்கலாமே சார்” என்றேன். “உக்காந்திருக்கலாம்ல” என்றார். “வீடு சொந்தவீடா” என கேட்டேன். “அதெல்லாம் இல்ல, வாடக தான்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. தாசில்தார்,, சிரஸ்தாராக இருந்து ஒய்வு பெற்றவர். அதுவும் மதுரைப் பகுதியில். “தீது செய்யாம இருந்தா அதெல்லாம் அடைய முடியாது” என்றார். ஆறு வருடங்களுக்கு முன் நில விவகாரத்திற்கு ஆதரவு வேண்டும் என கண் முன் இருபது லட்சங்களை கொண்டு வந்து காட்டினார்கள். கோடி வரை தருவதாக சொன்னார்கள். ஆனால அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் வழக்குப் போட்டுத் திருப்பிவிட்டேன் என்றார். “இதுவரை விருதுகள் எதாவது வாங்கியதுண்டா” என கேட்டேன். “அதெல்லாம் இல்ல, வாடக தான்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. தாசில்தார்,, சிரஸ்தாராக இருந்து ஒய்வு பெற்றவர். அதுவும் மதுரைப் பகுதியில். “தீது செய்யாம இருந்தா அதெல்லாம் அடைய முடியாது” என்றார். ஆறு வருடங்களுக்கு முன் நில விவகாரத்திற்கு ஆதரவு வேண்டும் என கண் முன் இருபது லட்சங்களை கொண்டு வந்து காட்டினார்கள். கோடி வரை தருவதாக சொன்னார்கள். ஆனால அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் வழக்குப் போட்டுத் திருப்பிவிட்டேன் என்றார். “இதுவரை விருதுகள் எதாவது வாங்கியதுண்டா” என கேட்டேன்.”இல்லை” என்றார். “ஆனால் அதற்காக வருத்தமெல்லாம் இல்லை, தமிழில் கிளாசிக் கதைகளே எப்போதும் விரும்பி வாசிக்கபடுகின்றன, நானே கூட கிளாசிக் கதைகளின் ரசிகன் தான்” என்றார். ஒரு மாதிரி மனம் அமைதி இழந்தது. ஆட்டோ வந்தது. வாசல் வரை வந்து வழியனுப்பினார். “வேற நேர்காணல் எல்லாம் கேள்வி கேப்பாங்க , பதில் சொல்லிட்டு அமைதி ஆய்டுவேன், ஆனா இது சம்பாஷன மாறி ஆய்டுச்சு, சரியா வந்திருக்கான்னு தெரியல, இப்பல்லாம் கொஞ்சம் நியாபகம் குறையுற மாதிரி இருக்கு, பேசினதையே திரும்ப திரும்ப சொன்ன மாதிரி இருக்கு” என்றார். எல்லாம் சரி செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் கிளம்பினேன். ஆட்டோக்காரர் பணம் வாங்கவில்லை. காரைக்குடி பேருந்தில் ஏறியதும் அன்றைய நாளின் நினைவுகளை மனம் ஒட்டிக்கொண்டிருந்தது. நிறைவும், அமைதியின்மையும் ஒருங்கே மனதைக் குடைந்தது. எழுத்துக், கலை என்பதொரு மாபெரும் சூதாட்டம். எழுத்தாளன் எனும் சூதாடி எப்போதும் தோற்கிறான். ஒருக்கால் அவனுடைய இன்மையில் அவன் வென்றவனாகக் கூடும். ஆனால் அவனால் ஒருநாளும் சூதாடாமல் இருக்க முடிவதில்லை.\nPosted in எழுத்து, சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ், நரோபா on April 21, 2018 by பதாகை. 1 Comment\nஎழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகளை முன்வைத்து- பாலா கருப்பசாமி →\nPingback: சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா | பதாகை\nபுதிய வரவு – தமிழினி இணைய இதழ்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (79) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (13) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,286) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (4) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (502) கவிதை ஒப்பியல் (1) க��ர்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (25) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (38) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (46) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (286) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (7) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (33) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (259) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (120) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nசுகன்யா ஞானசூரி on அகரமுதல்வனின் ‘பான் கீ ம…\nபசியின் பிள்ளைகள்- அ… on பசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி…\nமனத்திரைகளின் ஆட்டம் on கோபி கிருஷ்ணனின் ‘புயல்…\nபாவண்ணன், பி.கே.சிவக… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nSundar on ‘சாரதியிடம் அதே கேள்விகள…\nகுதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nகீதாஞ்சலி - ரபிந்த்ரநாத் தாகூர்\nகுருட்ஷேத்திரம் - ப. மதியழகன் கவிதை\nஇரு மொழிக் கவிதை - தேவதச்சனின் \"ஆண்டாள் என் பள்ளித் தோழி\"\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங��கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/hp-announces-new-zbook-convertible-laptop-notebooks-monitor-price-specifications-features-017311.html", "date_download": "2018-07-20T04:50:23Z", "digest": "sha1:2M6HH44RHED3GSY66SRZPG5OSSKAPARG", "length": 13541, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய இசெட் புக், மானிட்டர், லேப்டாப் சாதனங்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி | HP Announces New ZBook Convertible Laptop Notebooks Monitor Price Specifications Features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய இசெட் புக், மானிட்டர், லேப்டாப் சாதனங்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி.\nபுதிய இசெட் புக், மானிட்டர், லேப்டாப் சாதனங்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி.\nரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வெறலெவல்.\nஎலை��்புக் 700 G5 மற்றும் ப்ரோபுக் 645 G4 பிஸ்னஸ் லேப்டாப்களை வெளியிட்ட ஹெச்பி.\nபர்ஸை பதம் பார்க்காத கேமிங் கணினிகளை வெளியிட்ட ஹெச்பி.\nஉலகின் முதல் கழற்றக்கூடிய க்ரோம்புக்கை வெளியிட்ட ஹெச்பி.\nஇசட் புக் ஸ்டூடியோ x360 G5 போன்ற ஐந்தாம் தலைமுறை ஹெச்பி இசட் புக் மொபைல் வொர்க்ஸ்டேசன்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளது ஹெச்.பி நிறுவனம். இந்த புதிய கருவிகள் திறன்சார்ந்த மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், எக்ஸிக்யூடிவ்களுக்கும், மாணவர்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாற்றக்கூடிய 2 இன் 1 வசதி கொண்ட இசெட் புக் ஸ்டூடியோ x360 G5 லேப்டாப் 360 டிகிரி சூழலக் கூடியது. மேலும் இதில் அதிக திறன் வாய்ந்த இன்டெல் செனான் ப்ராசெஸ்சர் மற்றும் நிவ்டியா(Nvidia)கிராபிக்ஸ் வசதி உள்ளது.\nஹெச்பி-ன் கூற்றுப்படி, இது தான் உலகின் மிகவும் திறன்வாய்ந்த கணிணி. மேலும் இதனுடன் 8ம் தலைமுறை இன்டெல் செனான் ப்ராசஸ்சர் மற்றும் நிவ்டியா குவாட்ரோ P1000 கிராப்க்ஸ் சேர்க்க முடியும். இதில் 1080p அல்லது 4k வசதியுள்ள 15.6 இன்ச் ஹெச்.பி ட்ரீம் ப்ளவர் திரை உள்ளது.\nபயனர்கள் 8ம் தலைமுறை கோர் ஐ5 அல்லது 6கோர் ஐ7 ப்ராசஸ்சர்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். மேலும் இதன் பேட்டரி 16 மணி நேரம் தாக்கு பிடிக்கக்கூடியது மற்றும் 30 நிமிடங்களிலேயே 50% சார்ஜ் ஆகக்கூடியது.\nதிறன்மிகு பணியாளர்களை குறி வைத்து தயாரிக்கப்பட்ட இந்த புதிய லேப்டாப் பிரகாசமான 4k திரையை கொண்டது. ஹெச்பி ட்ரீம் கலர் எதிரொளிப்பில்லா திரை 100% அடோப் RGB வசதியுடன் 15இன்ச் ரெட்டினா திரை உள்ள ஆப்பிள் மேக் புக்கை விட 20% அதிக பிரகாசமுடையது. டெல் XPS ultrasharp 4k விட 50% பிரகாசமானது.\nஇசெட் புக் ஸ்டூடியோ x360 G5 6TB சேமிப்பு திறனுடன், ஆப்பிள் மேக் புக் ப்ரோ8 ஐ விட அதிக செயல்திறன் கொண்டது. இந்த லேப்டாப் களை தவிர்த்து, உலகின் திறன் வாய்ந்த மொபைல் செயல்தளமான (work station) இசெட்புக் 17 G5 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வெளியிட்டை விட 50% அதிக செயல்திறனும், 64GB ரேம் மற்றும் நிவ்டியா குவாட்ரோ P5200 கிராபிக்ஸ் கொண்டுள்ளது.\n10TB சேமிப்பு திறனுடன் , 20% சிறந்த தெர்மல் செயல்திறன் இருப்பதால் மிகவும் குளிர்ச்சியானது. இது சிறு தொழில்களுக்கும், பொறியியல் மாணவர்களுக்கும் சிறந்த விலையில் கிடைக்கிறது. இந்த நோட்புக், 6கோர் இன்டெல் செனான் இயக்கி (processor), 32GB ரேம், 4TB சேமிப்பு திறன், நிவ���டியா குவாட்ரே கிராபிக்ஸ் வசதிகளை கொண்டது.\nகடைசியாக ட்ரீம்கலர் Z27×G2 டிஸ்ப்ளே என்ற மானிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் துல்லியமான நிறங்கள் கொண்ட 27 இன்ச் IPS திரை, 98% அடோப் RGB, 99% DCI P3வசதிகள் உள்ளன. உள்ளடக்கிய பல்வேறு பாப் அப் சென்சார்கள் உள்ளன. குறிப்பாக 2017ல் அறிமுகப்படுத்திய ஹெச்பி இசட்புக் X2 , தற்போது 8ம் தலைமுறை இன்டெல் கோர் இயக்கிகளை பெற்றுள்ளது.\nவிலை மற்றும் கிடைக்கும் காலத்தை பொறுத்தவரை, இசெட்புக் ஸ்டூடியோ x360 மற்றும் இசட்புக் ஸ்டூடியோ முறையே ரூ.97,400 மற்றும் ரூ. 84,400 விலைக்கு அடுத்த மாதத்தில் இருந்து கிடைக்கும். மே மாதத்தில் கிடைக்கும் வகையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இசெட்புக் 17 மற்றும் இசட்புக் 15 ன் விலை இன்னும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் வெளியாகும் ஹெச்பி இசெட்புக் 15V ன் விலை ரூ.61,700. கடைசியாக ஹெச்பி ட்ரீம்கலர் Z27×G2 ன் திரை, ரூ.1,30,000 விலையில் இப்போதே அமெரிக்காவில் கிடைக்கிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/113411-kkrs-decision-may-hurt-delhi-daredevils.html?artfrm=news_most_read", "date_download": "2018-07-20T04:33:08Z", "digest": "sha1:OHVJQD43IZ4L76IBZ7K25OA6M62KYZIV", "length": 34703, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "நைட் ரைடர்ஸின் முடிவு டேர் டெவில்ஸைப் பாதிக்கும்... ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் 3 #IPLAuction | KKR's decision may hurt Delhi Daredevils", "raw_content": "\n`நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பிரதமர் ட்வீட் ``வருமான வரித் துறை கைப்பற்றும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்'' - ஒய்வுபெற்ற நீதிபதி ``வருமான வரித் துறை கைப்பற்றும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்'' - ஒய்வுபெற்ற நீதிபதி `பெண்களை மதிக்கப் பழகுங்கள்' - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை\n`ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும்' - மத்திய அமைச்சர் உறுதி கறுப்புக் கொடியுடன் தி.ம��.க... காவி பலூனுடன் பா.ஜ.க... ஆளுநர் புதுக்கோட்டை வருகை கறுப்புக் கொடியுடன் தி.மு.க... காவி பலூனுடன் பா.ஜ.க... ஆளுநர் புதுக்கோட்டை வருகை நீட் தேர்வுக்குத் தயாராகும் வகையில் நாடு முழுவதும் 3,000 பயிற்சி மையங்கள்\nசென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணி 2022-க்குள் முடிவடையும் - மத்திய அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர்\nநைட் ரைடர்ஸின் முடிவு டேர் டெவில்ஸைப் பாதிக்கும்... ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்\nஇன்ஜினீயரிங் கடைசி ஆண்டு elective பாடங்கள் இருக்கும். நான்கு அல்லது ஐந்து பாடங்களில் ஏதேனும் இரண்டைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், மற்ற பரீட்சைகளைவிட, இந்த எலக்டிவ் பாடத்தை எழுதும்போதுதான் மனசு ஓவராக ஃபீலாகும். நமக்கு பாதியில் எல்லாம் மறந்துவிடும். வேறு பாடம் எடுத்த நண்பன் நன்றாக எழுதிக்கொண்டிருப்பான். 'பேசாம அந்தப் பாடத்த எடுத்திருக்கலாமோ' என்று தோன்றும். \"நான்தான் அப்பவே இந்த சப்ஜெக்ட எடுக்க சொன்னேன்ல\" என்று நண்பன் கேலி செய்வானே என்ற எண்ணம்தான் வெளியே வரும்வரை போட்டு வாட்டும். ஃபெயிலாகப் போகிறோம் என்பதைவிட, 'தவறான முடிவெடுத்துவிட்டோம். அது கேள்விக்குள்ளாகுமே' என்ற பயம் அதிகமாக இருக்கும். சரி, இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத சப்ஜெக்ட் பத்திப் பேசுறோம்.. என்ற எண்ணம்தான் வெளியே வரும்வரை போட்டு வாட்டும். ஃபெயிலாகப் போகிறோம் என்பதைவிட, 'தவறான முடிவெடுத்துவிட்டோம். அது கேள்விக்குள்ளாகுமே' என்ற பயம் அதிகமாக இருக்கும். சரி, இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத சப்ஜெக்ட் பத்திப் பேசுறோம்.. சம்பந்தம் இருக்கிறது\nஐ.பி.எல் ஏலம் இந்த elective பரீட்சைப் போலத்தான். ஒவ்வொரு முடிவுகளும் கேள்விக்குள்ளாகும். ஒவ்வொன்றும் பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு எடுக்கவேண்டும். ஒவ்வொரு பிளானுக்கும் குறைந்தது 10 பேக்-அப்கள் வைத்திருக்கவேண்டும். உதாரணமாக, 10 கோடி கொடுத்து சாஹலை ஆர்.சி.பி வாங்கினால், \"இதற்கு 7 கோடி கொடுத்து ரீடெய்ன் பண்ணியிருக்கலாம்\" என்று கேள்வி வரும். கேள்வியைவிட, அது முட்டாள்தனம் என்பது அவர்களுக்கும் உறுத்தலாக இருக்கும். ஆக, இந்த ஏலம் என்பது மிகப்பெரி��� சைக்கலாஜிக்கல் தலைவலி என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட ஏலம், நடப்பதற்கு முன்பே டெல்லி அணிக்கு சிக்கல் தொடங்கியிருக்கிறது\nஅணிகள் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் வெளியாவதற்கு முன்பே, 'கௌதம் கம்பீர் தக்கவைக்கப்படமாட்டார்' என்று பரவலான பேச்சு அடிபட்டது. ஒரு நிருபர் கம்பீரிடமே இதைக் கேட்டுவிட, \"எந்த அணிக்கும் விளையாடத் தயார்\" என்று ஸ்டேட்மென்ட் கொடுத்தார் கம்பீர். தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளிவந்தது...சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தக்கவைக்கப்பட்டனர். கம்பீர் கழட்டிவிடப்பட்டார். ஒன்றும் பிரச்னை இல்லை, RTM கார்டு மூலம் மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால், கம்பீரின் அந்தப் பேட்டியும், கொல்கத்தா அணியின் இந்த முடிவும், டெல்லி அணியைக் கேள்விக்குள்ளாக்கும்.\nடேர்டெவில்ஸ் - 10 ஆண்டுகளில் ஒருமுறைகூட பைனலுக்குச் செல்லாத ஒரே அணி. ஐ.பி.எல் தொடக்க காலங்களில் கொஞ்சம் நன்றாகத்தான் ஆடிவந்தது. நான்காவது சீசனிலிருந்து தொடர்ந்து சரிவுதான். அந்த அணி அரையிறுதியை எட்டிய மூன்று முறையும் அணியின் கேப்டனாக இருந்தவர் சேவாக். ஐ.பி.எல் தொடக்கத்தில், மார்க்கீ வீரராகவும், அணியின் அடையாளமாகவும் இருந்தவர். முதல் மூன்று சீசன்களில் கம்பீரும் அங்குதான் இருந்தார். 2010-ம் ஆண்டு கேப்டனாகவும் செயல்பட்டார். சேவாக், கம்பீர், தினேஷ் கார்த்திக், அமித் மிஷ்ரா போன்ற இந்திய வீரர்கள் நிறைந்திருக்க, முதல் 3 சீசன்கள் நன்றாக செயல்பட்டது.\n2011 ஏலம் - கம்பீர் தக்கவைக்கப்படவில்லை. ஏலத்திலும் எடுக்கவில்லை. கொல்கத்தா செல்கிறார். கேப்டனாகிறார். 2014... அடுத்த ஏலம்...சேவாக்கும் கழட்டிவிடப்படுகிறார். பஞ்சாப் அணிக்கு ஆடுகிறார் விரு. முதல்முறையாக ஐ.பி.எல் பைனலில். அந்தத் தொடரில் 455 ரன்கள் அடிக்கிறார். டெல்லி அணியின் டாப் ஸ்கோரர் டுமினி அவரைவிட 45 ரன்கள் குறைவாக 410 ரன்கள் மட்டுமே அடிக்கிறார். அந்தத் தொடரை வென்று, தன் இரண்டாவது ஐ.பி.எல் கோப்பையை வெல்கிறார் கம்பீர். டெல்லி கடைசி இடத்தில் பிரச்னை அவர்கள் இரு பேட்ஸ்மேன்களை இழந்தது அல்ல. தங்களின் ஒவ்வொரு முடிவாலும், ஒரு நல்ல கேப்டனை இழந்துள்ளனர்.\nசேவாக் டெல்லியில் ஆடியபோதே கேப்டனாக இருக்க மிகவும் யோசித்தார். அதனால்தான் 2010-ல் கம்பீர் கேப்டனானார். 6-வது, 7-வது சீசன்களில் முறையே மஹிலா ஜெயவர்த���ே மற்றும் கெவின் பீட்டர்சன் அந்த அணியை வழிநடத்தினர். அந்த இரண்டு ஆண்டுகளுமே டெல்லி கடைசி இடம்தான் பிடித்தது. அந்த இரண்டு சீசன்களில், மொத்தம் 30 போட்டிகளில் அந்த அணி வென்றது வெறும் 5 போட்டிகள்தான். அடுத்த சீசன் - டுமினி கேப்டன்... ஏழாவது இடம். வெளிநாட்டுக் கேப்டன்கள் செட்டாகாது என்றுணர்ந்து, கேப்டன்சி அனுபவம் இல்லாத ஜாஹிர் கானை கேப்டனாக்கினர். அரையிறுதி வாய்ப்பு அகப்படவே இல்லை. டிவில்லியர்ஸ், ஜெயவர்தனே, வார்னர், மெக்ராத், வெட்டோரி போன்றோரோடு சேவாக், கம்பீர் ஆடிய காலத்திலேயே அகப்படாத கோப்பை, அதன்பிறகு உருவாக்கப்பட்ட சுமாரான டீமுக்குக் கிடைத்திடுமா\nஇப்போது விஷயத்துக்கு வருவோம். இப்போதுள்ள அணிகளில் 3 அணிகள்தான் கோப்பையை வெல்லவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் - 3 முறை பைனலுக்குள் நுழைந்துள்ளது. கிங்ஸ் லெவனும் ஒரு பைனலைப் பார்த்துவிட்டது. டெல்லி... அரையிறுதிக்குள் நுழைந்தே 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஏலம், அவர்களின் மாற்றத்துக்கான புதிய தொடக்கம். பயிற்சியாளராக, உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான பான்ட்டிங் அரையிறுதிக்குள் நுழைந்தே 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஏலம், அவர்களின் மாற்றத்துக்கான புதிய தொடக்கம். பயிற்சியாளராக, உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான பான்ட்டிங் ஒரு கேப்டனின் அவசியத்தை அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார்.\nஜேம்ஸ் ஹோப்ஸ், ஜெயவர்தனே, கெவின் பீட்டர்சன், ஜே.பி.டுமினி போன்றோரெல்லாம் கேப்டனாக இருந்து அணியை கடைசி இரண்டு இடங்களுக்கே வழிநடத்தியுள்ளனர். அதனால் இந்த முறையேனும் ஒரு நல்ல கேப்டனை வாங்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. 'நல்ல கேப்டன் என்ன நல்ல கேப்டன்... அதான் கம்பீர் இருக்கார்ல...' - இதுதான் இப்போது டெல்லி அணி சந்திக்கும் பிரச்னை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு, கேப்டன் கம்பீரை விட்டுவிட்டது. இதற்குமுன்பே வந்து `ஹைப்' ஏற்றியது கம்பீரின் அந்தப் பேட்டி...\n\"கொல்கத்தா அணி ரீடெய்ன் செய்யவில்லை என்றால் டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடுவீர்களா\" என்று கேட்க, \"Retention பற்றிய எந்தச் செய்தியும் இதுவரை எனக்குத் தெரியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனக்கு மிகவும் நெருக்கமான அணி. டெல்லி, எனது சொந்த ஊர் என்பதால், டேர்டெவ��ல்ஸ் அணிக்கு விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை\" என்றார் கம்பீர். அவர்களின் முன்னாள் வீரர், முன்னாள் கேப்டன் அவர்களுக்காக விளையாட ரெடி. இதனால், கம்பீர்தான் டெல்லி அணியின் புதிய தொடக்கத்துக்கு, சரியான கேப்டன் என்ற பிம்பம் உருவாகிவிட்டது.\nகொல்கத்தா எப்படிப்பட்ட முடிவும் எடுக்கலாம். இப்படியான சூழ்நிலையில் டெல்லி அணி கம்பீரை மீண்டும் டெல்லிக்கு அழைத்துவருமா என்பதுதான் கேள்வி. டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை சாதித்திருந்தால், இது சாதாரண கேள்வியாக கடந்திருக்கும். அவர்களின் மோசமான வரலாறு, இந்தக் கேள்வியை.. மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாற்றியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை அவர்கள் பூர்த்தி செய்யாவிடில் நிச்சயம் கேள்விகள் எழும். \"நான்தான் வேற சப்ஜெக் எடுன்னு சொன்னேனே\" என்று வெறுப்பேத்தும் நண்பனைப்போல். 'கொல்கத்தா RTM கார்டு பயன்படுத்தி ரீடெய்ன் செய்துவிட்டால்' அப்போதும் சும்மா விடுவோமா' அப்போதும் சும்மா விடுவோமா RTM பயன்படுத்துவதற்கு முன்பாக கூறப்படும் அதிகபட்ச தொகை டெல்லி கேட்டதாக இருக்கவேண்டும். இல்லாவிடில், அப்போதும் கேள்விகள் துரத்தும். ஆகமொத்தம், கம்பீர் கொல்கத்தாவுக்குப் போகிறாரோ இல்லையோ, அவரை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் டேர்டெவில்ஸ் அணிக்கு ஏற்படும்... ஏற்பட்டுள்ளது RTM பயன்படுத்துவதற்கு முன்பாக கூறப்படும் அதிகபட்ச தொகை டெல்லி கேட்டதாக இருக்கவேண்டும். இல்லாவிடில், அப்போதும் கேள்விகள் துரத்தும். ஆகமொத்தம், கம்பீர் கொல்கத்தாவுக்குப் போகிறாரோ இல்லையோ, அவரை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் டேர்டெவில்ஸ் அணிக்கு ஏற்படும்... ஏற்பட்டுள்ளது\nபோன சீசன் தங்கள் அணியில் ஆடிய ஆஞ்ஜெலோ மாத்யூஸை, RTM மூலம் வாங்கி கேப்டனாக்கலாம். ஆனால், அவர் தலைமை தாங்கிய இலங்கை அணி வாங்கிய அடி உலகுக்கே பரிட்சயம். எனவே, அப்படியான விஷப்பரீட்சையில் பான்ட்டிங் இறங்கமாட்டார் என்று நம்பலாம். 'ஐ ஹேட் அதர் ஐடியாஸ்' என்று டெல்லி சொல்லலாம். ஆனால், ஐ.பி.எல் அனுபவம், கேப்டன்சி அனுபவம் சேர்ந்து பெற்ற கேப்டன்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்' என்று டெல்லி சொல்லலாம். ஆனால், ஐ.பி.எல் அனுபவம், கேப்டன்சி அனுபவம் சேர்ந்து பெற்ற கேப்டன்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் வில்லியம்சன், மெக்கல்லம், ரஹானே, தவான், வாட்சன், டுபிளஸ்ஸி, இயான் மோர்கன் போன்ற வீரர்கள் அனைவரும் RTM கார்டு மூலம் தங்கள் பழைய அணிகளால் திரும்ப வாங்கப்பட வாய்ப்புண்டு. எஞ்சியிருப்பவர்கள் ஜேசன் ஹோல்டர், ஷகிப் அல் ஹசன் போன்ற கேப்டன்களும், அஷ்வின், ஹர்பஜன் போன்ற இந்திய வீரர்களும்தான். ஜாஹீரிடம் பெற்ற அனுபவம் போதும்தானே. அதனால், கம்பீர் என்று சொல்லிக்கொண்டு......'டெல்லி அண்டர் பிரஷர் வில்லியம்சன், மெக்கல்லம், ரஹானே, தவான், வாட்சன், டுபிளஸ்ஸி, இயான் மோர்கன் போன்ற வீரர்கள் அனைவரும் RTM கார்டு மூலம் தங்கள் பழைய அணிகளால் திரும்ப வாங்கப்பட வாய்ப்புண்டு. எஞ்சியிருப்பவர்கள் ஜேசன் ஹோல்டர், ஷகிப் அல் ஹசன் போன்ற கேப்டன்களும், அஷ்வின், ஹர்பஜன் போன்ற இந்திய வீரர்களும்தான். ஜாஹீரிடம் பெற்ற அனுபவம் போதும்தானே. அதனால், கம்பீர் என்று சொல்லிக்கொண்டு......'டெல்லி அண்டர் பிரஷர்\nடெல்லி அணிக்கு இன்னொரு ஆப்ஷன் இருக்கு. அவருக்காக 2 அணிகள் அடிச்சுக்கலாம். யாரு அவரு...\nஇந்தச் சுவரைத் தகர்க்க பீரங்கிகளாலேயே முடியாது - ராகுல் டிராவிட் பிறந்தநாள் பதிவு #HappyBirthdayDravid\nமு.பிரதீப் கிருஷ்ணா Follow Following\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n90 நாளைக்கு கெடாத டெட்ரா பேக் ஆவின் பால்... உண்மை என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமிகச் சரியாக தவறு செய்வது எப்படி பாடம் சொல்லும் கதை #MotivationStory\nடெவலப்பர்களே... டெஸ்டர்களே... உங்க கஷ்டத்தையெல்லாம் சிரிச்சிக்கிட்டே பாருங\nஇந்த வார நட்சத்திரபலன்கள் ஜூலை 20 முதல் 26 வரை\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமான���்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nநைட் ரைடர்ஸின் முடிவு டேர் டெவில்ஸைப் பாதிக்கும்... ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்\nஉணவு ஸ்கேனர், டிஜிட்டல் ஷவர், டிரான்ஸ்லேட்டர்... 2018-ன் டெக் புதுவரவுகள்\nவெற்றியை எப்போது நீங்கள் நழுவவிடுகிறீர்கள் தெரியுமா - உண்மை உணர்த்தும் கதை - உண்மை உணர்த்தும் கதை\nஅரசு தொடக்கப் பள்ளி நடத்திய சமத்துவப் பொங்கல் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2014/06/blog-post_14.html", "date_download": "2018-07-20T04:57:28Z", "digest": "sha1:6V4OCUPIGCJ6H4N6YPXLV3H2CNMN4G56", "length": 74737, "nlines": 366, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: சிவப்பு வட்டம்", "raw_content": "\nகுழப்பத்துடன் விழித்த முப்பது நாட்களுக்கு முந்தைய காலையின் நினைவையும், தொடர்ந்த நாட்களின் அதிர்ச்சி அடங்கிய எதிர்பார்ப்புகளையும் அசை போட்டபடி காரின் வேகத்தைக் குறைத்தான் ஹிமான்ஷு. வீட்டுத் திருப்பம் அண்மையில் புலப்பட்டது.\nதிருப்பச் சுவரில் எண்களைச் சுற்றிய ஒரு சிவப்பு வட்டத்தைக் கண்டான். அவசரமாக தேய்க்கப்பட்ட சிவப்பு. தன்னம்பிக்கை குறைவை உணர்த்தும் சற்றே வடமேற்காகச் சாய்ந்த எழுத்துக்கள்.\nகாலையில் இல்லை. இப்போது யாரோ சேர்த்திருக்கிறார்கள்.\nபெருமூச்சு விட்டான். சிவப்பு வட்டத்தைப் பார்ப்பது இது தான் கடைசி முறையா கடைசி முறையாக இருந்து விட்டால் நல்லது தானா கடைசி முறையாக இருந்து விட்டால் நல்லது தானா மறுபடி பெருமூச்சு விட்டான். சென்ற சில நாட்களாக இயல்பாகவே பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.\nஹிமான்ஷு முதல் முறையாகச் சிவப்பு வட்டத்தைப் பார்த்தது ஒரு அதிகாலைக் கனவில். கனவா நனவா என்று சரியாகக் கணிக்க முடியாத, குழப்பம் கலந்த எழுந்தும் எழாத அதிகாலையில், கண் திறந்தும் திறவாத மயக்க நிலையில்.. செய்தி வந்து போனது.\n1477. தொடர்ந்து ஒரு சிவப்பு வட்டம். நிறுத்தத்தைக் குறிக்கும் சிவப்பு அடர்ந்த வட்டம். தொடர்ந்து எண்களை உள்ளடக்கிய சிவப்பு வட்டம். 1477. வட்டம். 1477. தொடர்ந்து ஒரு சிவப்பு வட்டம். நிறுத்ததைக் குறிக்கும் சிவப்பு அடர்ந்த வட்டம். தொடர்ந்து எண்களை உள்ளடக்கிய சிவப்பு வட்டம். 1477....\nசட்டென்று எழுந்தான். அருகே பார்த்தான். \"விபாஷா.\" காணவில்லை. சுற்றிலும் பார்த்தான். புது வீடு இன்னும் பழகவில்லை. எங்கே போனாள்.\" காணவில்லை. சுற்றிலும் பார்த்தான். புது வீடு இன்னும் பழகவில்லை. எங்கே போனாள் \"விபா\" எதிரே பாத்ரூம் அடைத்திருந்தது.\n கண் விழித்து சில கணங்களானதே இல்லை. கனவாகவே இருக்க வேண்டும். அப்படியெனில் இந்த எண்களும் வட்டமும் திரும்பத் திரும்ப கண் முன் உருள்வதேன் இல்லை. கனவாகவே இருக்க வேண்டும். அப்படியெனில் இந்த எண்களும் வட்டமும் திரும்பத் திரும்ப கண் முன் உருள்வதேன் கண் முன் உருள்கின்றனவா அல்லது மனதுள் புரள்கின்றனவா கண் முன் உருள்கின்றனவா அல்லது மனதுள் புரள்கின்றனவா மனதுள் என்றால் இது கனவா மனதுள் என்றால் இது கனவா சே.. இல்லை, எழுந்து நிற்கிறேனே.. என்ன உணர்வு இது சே.. இல்லை, எழுந்து நிற்கிறேனே.. என்ன உணர்வு இது கை கால்களை அழுத்திப் பார்த்துக் கொண்டான். அலமாரியிலிருந்து சிறிய பெட்டியை எடுத்தான். சுருட்டியிருந்த எடைக்கருவியை பாய் போல் தரையில் விரித்து அதன் மேல் நின்றான். 155 பவுன்ட். ஓகே. மானிடரில் ரத்த அழுத்தம் பார்த்தான். 124/82. இட் இஸ் ஆல் ரைட். சுருக்கென்று விரலில் தைத்து ரத்தமெடுத்து சர்க்கரை அளவு பார்த்தான். 101. பரவாயில்லை. ம்ம்ம்.. உடலில் கோளாறு இல்லை. மனதில் கை கால்களை அழுத்திப் பார்த்துக் கொண்டான். அலமாரியிலிருந்து சிறிய பெட்டியை எடுத்தான். சுருட்டியிருந்த எடைக்கருவியை பாய் போல் தரையில் விரித்து அதன் மேல் நின்றான். 155 பவுன்ட். ஓகே. மானிடரில் ரத்த அழுத்தம் பார்த்தான். 124/82. இட் இஸ் ஆல் ரைட். சுருக்கென்று விரலில் தைத்து ரத்தமெடுத்து சர்க்கரை அளவு பார்த்தான். 101. பரவாயில்லை. ம்ம்ம்.. உடலில் கோளாறு இல்லை. மனதில் இந்த எண்ணுக்கு என்ன பொருள் இந்த எண்ணுக்கு என்ன பொருள் வட்டம் எனக்கு ஏதாவது மனநிலை கோளாறா ஷுட் ஐ ஸீ எ ஷ்ரிங்க்\nபாத்ரூம் திறந்து வெளிவந்த மனைவியைப் பார்த்தான். இவளிடம் கேட்பதா\n\"எஸ் மான்.. குட்மார்னிங்.. உன் குறட்டை உன்னையே எழுப்பிடுச்சா\nகடுங்கோடையில் வரமாகக் கிடைத்த மரநிழல் புன்னகை. அழும் குழந்தைக்குக் கிடைத்த ஆறுதல் முலைப் புன்னகை. தன்னை மறந்த ஹிமான்ஷு, சொல்ல வந்ததை அடக்கிக் கொண்டான். மனைவியைத் தட்டிக் கொடுத்து விட்டுக் குளியலறைக்குள் மறைந்தான். இவளிருக்க பயமேன்\nமெல்லிய ஈரச்சாரலின் வேகம் உடலில் பரவ இதமானான் ஹிமான்��ு. கனவுகளை விரட்டுவது போல் உணர்ந்தான். கூட்டினான். அதிவேகச் சாரல் புத்துணர்ச்சியாக இருந்தது. திடீரென்று மறுபடி நினைவுக்கு வந்தது. சிவப்பு வட்டம். தொடர்ந்து குரல் போலவும் குரல் போல் அல்லாமலும் செய்தி. 1477. சிவப்பு வட்டம். தொடர்ந்து குரல் போலவும் குரல் போல் அல்லாமலும் செய்தி. 1477. சிவப்பு வட்டம். தொடர்ந்து குரல் போலவும் குரல் போல் அல்லாமலும் செய்தி. ஷ்.. சட்டென்று வேகத்தைக் குறைத்து, பதறி வெளியே வந்தான்.\n.. ஷவர்லந்து நிர்வாணமா வரே சொட்டுற ஈரத்தோடே\" என்று விளையாட்டாக ஒரு மைக்ரொ பைபர் அங்கியைத் தன் மேலே போர்த்திய மனைவியைப் பார்த்து சுதாரித்தான்.\n\"மன்னிச்சுரு.. ஏதோ நினைவுல..\" என்றான். \"விபா..\"\n\"ஒண்ணுமில்லே\" என்றபடி ஒப்பனையறைக்குள் மறைந்தான். மனைவியின் பார்வை தன் முதுகைத் துளைத்தது போல் உணர்ந்தாலும் பொருட்படுத்தாமல் உடையணிவதில் கவனமாக இருந்தான். இவளிடம் இப்போது சொல்ல வேண்டியதில்லை. எல்லாம் என் மனவுளைச்சல். பிரமை. இறுக்கங்களின் இரகசிய வெளிப்பாடு. காற்றைக் கையால் அடிப்பது போல் ஒதுக்கினான். அலுவலக வேலையில் கவனம் செலுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். சமாதானங்களின் துணையோடு தயாராக முயன்றான். முடியவில்லை. திரும்பி மனைவியைப் பார்த்தான்.\n\"விபா.. காலையில் எழும்போது உனக்கு ஏதாவது வந்ததா..\n\"ஜஸ்ட் த யூஷுவல்.. ஒண்ணுக்கு.. பிறகு\"\n\"நோ..\". விவரம் சொன்னான். \"உனக்கு ஏதாவது கனவு வந்ததா ஐ வாஸ்ன்ட் ஸ்லீபிங்.. யெட் ஐ வாஸ் ட்ரீமிங்.. யு நோ ஐ வாஸ்ன்ட் ஸ்லீபிங்.. யெட் ஐ வாஸ் ட்ரீமிங்.. யு நோ\nஒரு கணம் அமைதியாக இருந்த விபாஷா அவனருகே வந்து அவன் வயிற்றில் கிள்ளினாள். \"எனக்கும் அந்த கனவுச் செய்தி வந்தது மான். நானும் கொஞ்சம் குழம்பி... லெடிட் கோ..\"\n\"விபா.. 1477.. ஏழும் ஏழும் பதினாலு.. டஸ் இட் மேக் சென்ஸ் நீ என்ன நினைக்கறே\n பதினாலில் நீ பாதி நான் பாதி\" சிரித்தாள்.\n நம்மை சுத்தி ஏதாவது அபாயம்\n\" சிரித்தாள். \"உன் கலவரமான குழந்தை முகம் என் பெண்மையை சுண்டியிழுக்குது மான்.. என் மார்பு நேராயிடுச்சு பாரு.. ஹ்ம்..நீ மட்டும் இப்ப டிப்டாப்பா இல்லாதிருந்தா.. ப்ச.. ஜட்டிக்குக் கூடுதலா சின்னதா உடையணிஞ்சா கூட தொடுற ஆசை பொசுக்குனு போயிடுது..\" என்று அவனை விளையாட்டாகத் தள்ளி நகர்ந்தாள். பிறகு அருகே வந்து அமைதியாக, \"லெட் கோ, மான்ஷு\" என்றாள். \"நான் பிள்ளையை எழுப்��ி ப்ரக்பாஸ்ட் தரணும்.. ஹெவ் எ குட் டே அட் வர்க்\".\nஅடுத்த நாட்களில் அடிக்கடி சிவப்பு வட்டங்களைப் பார்க்கலானான். புத்தகங்களில், அலுவலகக் கட்டிடங்களில், விரையும் வாகனங்களின் விளக்குகளில், உடைகளில், சூரிய உதயங்களில்..மறைவுகளில், அவசர முகச்சவரத்தின் வெட்டுக்கள் கூட சிவப்பு வட்டங்களாகத் தோன்ற... மிகக் குழம்பித் தடுமாறினான். உளவியல் மருத்துவரைத் தயக்கத்தோடு அணுகினான். \"கொஞ்ச நாளா..\"\nமருத்துவர் சொன்னது திடுக்கிட வைத்தது. \"இது போல நிறைய பேருக்கு செய்தி கிடைச்சிருக்கு ஹிமான்ஷு.. உண்மையைச் சொல்லணும்னா எனக்கும்..\"\nநெருங்கிய நண்பர்களை அணுகினான். அத்தனை நண்பர்களுக்கும் அதே செய்தி. மெள்ள... பள்ளிகளில் கல்லூரிகளில் அலுவலகங்களில் உலக ஊடகங்களில்.. இந்தச் செய்தி பரவி அலசபட்டது. இதன் பொருளென்ன என்ற பலவகை சர்ச்சைகளுக்கிடையில் ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவரின் யுட்யூப் அறிக்கை கிருமி போல் பரவியது.\n'ஜூலை ஏழு இரண்டாயிரத்துப் பதினாலு.. அன்று ஒரு பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது' என்ற மாணவரின் அறிக்கையைத் தொடர்ந்து, \"தெரியும்.. அப்போதே சொல்லலாமென்றிருந்தேன்..\" என்று மரமேறிய மதவாதிகள், அரசியல்வாதிகள், தலைவர்கள், பேராசிரியர்கள், ஞானிகள்.. அத்தனை குரங்குகளும் தங்களுக்குத் தோன்றிய தியரி சொன்னார்கள். நடுவே 'ஜூலை ஏழாம் தேதியில் உலகம் அழியும்' என்று ஒரு மதவாதி கிளப்பி விட, பெருங்கலவரமானது. 'அப்படி எதுவும் இல்லை' என்று ஒரு குழுவும், 'உலகம் நிச்சயம் அழியும்' என்று ஒரு குழுவும் டிவியில் தாங்கள் சொல்வது தான் சரியென்று கூச்சல் போட்டு.. அடித்துக் கொள்ளாத குறையாக விவாதித்தார்கள். 'உலகம் அழியுமுன் உருப்படுங்கள்' என்றார் ஒரு சாமியார்.\n'உலக அழிவு என்றால் என்ன இந்த வருஷம் புதுத்துணியோட தீபாவளி கொண்டாட முடியாதா இந்த வருஷம் புதுத்துணியோட தீபாவளி கொண்டாட முடியாதா' என்று கேட்ட ஏழு வயது ஸ்ரீராமை கன்னத்தில் அறைந்த தகப்பன், 'உலகமே அழியுது, உனக்குப் புதுச் சட்டை கேக்குதா' என்று கேட்ட ஏழு வயது ஸ்ரீராமை கன்னத்தில் அறைந்த தகப்பன், 'உலகமே அழியுது, உனக்குப் புதுச் சட்டை கேக்குதா\n\"ஏன் இப்படி எல்லாரும் அடிச்சுக்குறாங்க தாத்தா.. உலகத்தை யாரு அழிக்கப் போறாங்க\" என்ற ஐந்து வயது பேரன் மகேஷின் நெற்றியில் விபூதியிட்டு \"இங்க வா.. இப்படி உக்காரு.. ���ாத்தாவை தொந்தரவு செய்யாதே.. பூஜை பண்ணிட்டிருக்காரு இல்லே\" என்ற ஐந்து வயது பேரன் மகேஷின் நெற்றியில் விபூதியிட்டு \"இங்க வா.. இப்படி உக்காரு.. தாத்தாவை தொந்தரவு செய்யாதே.. பூஜை பண்ணிட்டிருக்காரு இல்லே\" என்று இழுத்தார் பாட்டி. \"உன்னை மாதிரியே இருக்கான் முந்திரிக்கொட்டை\" என்று எதிரே வந்த மருமகளைக் கடிந்தார்.\n'இதெல்லாம் தேவையில்லாத சர்ச்சை. யாரோ கிளப்பிவிட்ட புரளி' என்று வரிசையாக வரலாற்றுப் புரளிகளை எடுத்துச் சொன்ன புத்திசாலி எட்டாம் வகுப்பு உதயகுமாரை முழங்காலில் அமரச் செய்தான் கணித ஆசிரியன். \"இத்தினி படிச்சவங்க பெரியவங்க எல்லாம் சொல்றாங்க.. இவரு புரளினு சொல்றாரு.. இன்னும் குனிஞ்சு நில்லுலே\".\n இல்லே தண்ணில மூழ்கிடுமா டீச்சர்\" என்று கேட்ட சிஜோவை \"ஏன்\" என்று கேட்ட சிஜோவை \"ஏன் உங்க பைபில்ல என்ன சொல்லியிருக்கு தெரியாதா உங்க பைபில்ல என்ன சொல்லியிருக்கு தெரியாதா\" என்று காரணமில்லாமல் இடித்தாள் அறிவியல் ஆசிரியை.\n'இதையெல்லாம் நம்பாதீர்கள்.. பள்ளிக்குச் சென்று படியுங்கள்' என்று வயதொத்தவரை அழைத்த பதினொரு வயது மெஹருன்னிஸாவை நெற்றிப் பொட்டில் சுட்டார்கள்.\n\"உலகம் அழிய இன்னும் முப்பது நாட்களே இருப்பதால் பள்ளி கல்லூரிகளை இழுத்து மூடுங்கள்..\" என்று ஆரகனில் ஒரு பெற்றோர் கூட்டம் கொடி பிடித்தது.\n\"சீக்கிரமப்பா சீக்கிரம்.. உலகம் அழியுறதுக்குள்ள செஞ்சு முடிங்க\" என்று எழுபதடி உயரப் பிள்ளையார் சிலையை நிறுவிக் கொண்டிருந்தது ஜூஹூவில் ஒரு கூட்டம். பள்ளிக்கூடம் போகாமல் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளை பிள்ளையார் பிடிக்க வற்புறுத்தினர்.\n\"வேலை நிறுத்தம்\" என்று தொழிற்சாலைகளை இழுத்து மூடக் கூச்சல் போட்டன தொழிற்சங்கங்கள். நாட்கூலி வேலையாட்கள் சம்பளம் மறந்து உலக அழிவை எதிர்நோக்கி கடனில் சாராயம் குடித்தனர். முறையிட்ட பெண்டாட்டி பிள்ளைகளை அடித்து உதைத்தனர்.\nநாற்பது வருடமாக ஒரே கம்பெனியில் சீ தேய்த்து சூ பழுத்த ஒரு இழவும் தெரியாத பெரியவர், 'எல்லாம் யங் ஜெனரேஷனோட இரெஸ்பான்சிபிலிடி.. என்னை மாதிரி எக்ஸ்பீரியன்ஸ்ட் பீபில் சொல்றதையெல்லாம் யாரு கேக்குறாங்க இப்பல்லாம் விஷ்ணு சகஸ்ரநாமத்துல இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லியிருக்கு.. யார் கேக்குறா விஷ்ணு சகஸ்ரநாமத்துல இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லியிருக்கு.. யார் கேக்குறா ஹ..' என்று ப்லாக் எழுதினார்.\nபேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் அறிவுக்கிழங்கள் கருத்துச் செருப்பால் அடித்துக் கொண்டார்கள். 'உலக அழிவுக்குக் காரணம் பெர்வேஸிவ் இன்சபார்டினேஷன்' என்று பனிரெண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களிலான சொற்கள் கொண்டு அரை ஆங்கிலத்தில் புலம்பினார்கள்.\nபேஸ்புக் ஒதுக்கிய இளசுகள் டம்ளரிலும் மெரூனிலும் பெரிசுகளைக் கிண்டலித்தார்கள்.\nமெள்ள ஆளாளுக்குப் பொதுவில் கிறுக்கத் தொடங்கினர். சுவர்களில். பஸ்களில். கடைக் கதவுகளில். கட்டிடங்களில். தங்கள் பயங்களையும் வக்கிரங்களையும் சிவப்பு வட்டக் கிறுக்கலில் வெளிப்படுத்தினார்கள்.\nகுருவாயூரில் சிலுவைகள் அறைந்தார்கள். இஸ்லாமியரல்லாதவருக்கும் மெக்கா பயணம் அனுமதித்தார்கள். வேடிகனில் தேங்காய் உடைத்தார்கள். ஜூலை நெருங்க நெருங்க கலவரங்கள் அடங்கி இனம்புரியாத மாற்றத்துக்குத் தயாராகினர்.\nஅழிவின் அச்சம் அத்தனை முரண்களையும் அடித்தெறிவதை வியந்தபடி..இத்தனை பரவலாக ஒரு செய்தி.. எந்தவித அறிவிப்பும் இன்றி.. கடவுள்தனத்தை நம்பும் குருட்டு அறிவு போல் பரவியதில்.. தானும் அதை நம்பத் தொடங்கியதில் அதிர்ந்தான் ஹிமான்ஷு. ஜூலை ஏழு, 2014ல் உலகம் அழியும் என்று நம்பத் தொடங்கியிருந்தான்.\nகாலையிலிருந்த மனக்கலவரம், வெயில் போல் பொழுதேறக் கணிசமாகக் கூடியிருப்பதை உணர்ந்தான் ஹிமான்ஷு. இந்த நாள் வரப்போகிறதென்பது அறிவிக்கப்பட்ட முறை புதிதானாலும், அறிவிக்கப்பட்ட செய்தி அறிவளவில் ஒட்டியிருந்தாலும்.. இன்றுவரை மனதளவில் ஒட்டாதிருந்தது. சில உறவுகளைப் போல.\nஇன்று அப்படியல்ல. காலையிலிருந்து அதே நினைப்பில் இருந்தான். நேரமாக ஆக மெள்ளச் சலனப்பட்டுக் கொண்டிருந்தான். அதுவும் சென்ற சில மணிகளாய்.. உணர்விலிருந்து உணர்ச்சிக்கு உருமாறியிருந்த செய்தி அவனைக் கலக்கத் தொடங்கியிருந்தது.. முடிவின் கலக்கம். முடிவைத் தொடர்ந்து வரப்போவதன் இனம் புரியாத கலக்கம். தொடர்ந்தால் அது எப்படி முடிவாகும் முடிந்தால் தொடருமா இருந்தாலும்.. தொடர்ந்தால் தானே எதுவும் முடியும் சாத்தியம் எனில், இந்த முடிவைத் தொடர்ந்வது எதுவுமில்லையா எனில், இந்த முடிவைத் தொடர்ந்வது எதுவுமில்லையா\nதேவையில்லாமல் நிறைய சிந்தித்தான். வீடு நெருங்க, காரின் வேகம் தணியத் தொடங்கியது. அவனுடைய பெருமூச்சின் வேகம் பெருகத் தொடங்கியது.\n இதற்குத்தானா இத்தனை வருட போராட்டம் ஏதோ பிஎச்டி படிப்பு ஏதோ ஆராய்ச்சி ஏதோ உழைப்பு ஏதோ பிழைப்பு என்று தன் கட்டுக்கு உள்ளும் வெளியும் முரட்டுப் பிசினாக ஒட்டியும் வெட்டியும் ஒதுங்கியும் பிதுங்கியும் சிரித்தும் அழுதும் சிந்தித்தும் நொந்தும் வாழ்ந்த வாழ்வு.. வளர்ந்த உறவு.. எல்லாம் இதோ ஒரு முடிவுக்கு வருகிறதா ஏதோ பிஎச்டி படிப்பு ஏதோ ஆராய்ச்சி ஏதோ உழைப்பு ஏதோ பிழைப்பு என்று தன் கட்டுக்கு உள்ளும் வெளியும் முரட்டுப் பிசினாக ஒட்டியும் வெட்டியும் ஒதுங்கியும் பிதுங்கியும் சிரித்தும் அழுதும் சிந்தித்தும் நொந்தும் வாழ்ந்த வாழ்வு.. வளர்ந்த உறவு.. எல்லாம் இதோ ஒரு முடிவுக்கு வருகிறதா அடுத்தக் கட்டம் என்ன அடுத்த கட்டம் என்று ஒன்று உண்டா'. இந்தக் கட்டத்துக்கு வந்ததை அவனால் நம்ப முடியவில்லை. 'ஒரு வேளை பொழுது விடிந்தால் புதிதாக ஏதாவது விளங்குமா'. இந்தக் கட்டத்துக்கு வந்ததை அவனால் நம்ப முடியவில்லை. 'ஒரு வேளை பொழுது விடிந்தால் புதிதாக ஏதாவது விளங்குமா எல்லாம் கெட்ட கனவாக பொசுக்கென்று மறைந்து விடுமா எல்லாம் கெட்ட கனவாக பொசுக்கென்று மறைந்து விடுமா எல்லாமே கனவில் தானே தொடங்குகிறது எல்லாமே கனவில் தானே தொடங்குகிறது கலவிக் கனவில் தொடங்கி கலவரக் கனவில் முடிந்தால்.. கெட்ட கனவு நல்ல கனவு என்று தனியாகப் பிரித்து நொந்து போவானேன் கலவிக் கனவில் தொடங்கி கலவரக் கனவில் முடிந்தால்.. கெட்ட கனவு நல்ல கனவு என்று தனியாகப் பிரித்து நொந்து போவானேன்\nஏதேதோ நினைத்தபடி வீட்டு வளாகத் தனியார் சதுக்கத்தின் பாதாள கராஜ் வாயிலில் தன் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டான் ஹிமான்ஷு. கதவில் விரல் பதித்து விடை கொடுத்ததும் கார் மெள்ள ஊர்ந்து பூமி வாய் பிளக்க சீதை போல் காணாமல் போனது. ஹ்ம்ம்ம். ஆயாசப் பெருமூச்சு. நடந்து அபார்ட்மென்டுக்கான எலவேடரை நெருங்கினான். ஹ்ம்ம்ம். இலவச இணைப்பாக இன்னொரு பெருமூச்சு.\nஎலவேடர் கூண்டு ஓசையின்றித் திறந்தது. மனம் மாறி, எலவேடரை விட்டுப் படிகளில் ஏறத் தொடங்கினான்.. எழுபத்தாறு படிகள், ஆறு மாடிகள் மூச்சுத் திணறியது. சமீபத்தில் உடற்பயிற்சி செய்தது எப்போது என்று நினைவுக்கு வரவில்லை. தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். இந்த உடலுக்கு என்ன பயிற்சி வேண்டியிருக்கிறத��� மூச்சுத் திணறியது. சமீபத்தில் உடற்பயிற்சி செய்தது எப்போது என்று நினைவுக்கு வரவில்லை. தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். இந்த உடலுக்கு என்ன பயிற்சி வேண்டியிருக்கிறது பாழும் மனதுக்கல்லவா பயிற்சி தேவைப்படுகிறது\nகதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். சமையலறையிலிருந்து விபாஷாவின் குரல் கேட்டது. \"ம்ராட்டி.. யாரு பாரு கண்ணு\". எட்டிப் பார்த்த பூத்தலை, \"ப்ச.. எல்லாம் அப்பா தாம்மா\" என்ற குரலுடன் முகவொளி காட்டி மறைந்தது.\nதினம் நடப்பதே என்றாலும் அன்றைய 'அப்பா தாம்மா' சற்றுச் சூடாகப்பட்டது ஹிமான்ஷுவுக்கு.\n அப்பா என்றால் ஒரு சிறப்பும் கிடையாதா அப்பா என்றால் இளப்பமா முதல் நாள் இட்ட தோசையா அந்தக் கணத்தில் ஒரு சிறிய பூச்சி போல் தன்னை உணர்ந்தான் ஹிமான்ஷு. ஒரு கணம். ஒரு கணம் தான். அடுத்த கணமே பிள்ளைகள் மீது எதற்காக அன்பு செலுத்துகிறோம் என்ற காரணம் நினைவுக்கு வர, உடனே வெட்கிச் சுதாரித்தான். பத்து ரூபாய் செலவுக்கான நன்றி எதிர்பார்ப்புடன் பிள்ளைகளை வளர்த்து கணக்கு பாருக்கும் அல்பப் பெற்றோர் கூட்டம் ஒரு புறம்.. கடமை தவறியவர் என்ற உலக ஏச்சுக்கு மட்டுமே பயந்து, அறிவில்லாமல் கண்மூடித்தனமாக அன்பு செலுத்தும் நாடகப் பெற்றோர் கூட்டம் ஒரு புறம். எதையுமே எதிர்பார்க்காமல் பிள்ளைகளுடன் வாழும் வாய்ப்பையே பேறாகப் பேணி இயல்பான ஒருவழி அன்பு செலுத்தும் அசல் பெற்றோர் கூட்டம் ஒரு புறம். தான் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று எண்ணி ஒரு கணம் தடுமாறினான். மறுபடி வெட்கப்பட்டான்.\nஅவசரமாகக் கையைத் துடைத்தபடி எதிர் வந்த மனைவியைப் பார்த்தான். 'ஆ எத்தனை அழகாக இருக்கிறாள் மகளைப் பற்றிக் கவலையில்லை, ஆனால் விபா காதல் மனைவி' சிந்தனையில் சற்றுப் பின்வாங்கினான். 'மகளும் என் ரத்தமாயிற்றே எப்படிக் கவலைப்படாதிருப்பது\nவழக்கம் போல் நெருங்கி வந்து ஹிமான்ஷுயின் பாதங்களில் ஏறித் தன் பாதங்களைப் பதித்தாள் விபா. காதல் கணவனை ஒட்டி.. ஆற அணைத்து,. உடலின் இதத்தை ஒரு நிமிடம் தாங்கி.. உதட்டில் பட்டும் படாமல் முத்தமிட்டாள். விலகினாள். விலகியவளை இழுத்துக் கொண்டான் ஹிமான்ஷு.\n'ஏன் இன்றைக்கு உபரி மோகம்' விபாவின் கண்கள் கேட்ட நேர் கேள்விகளுக்கு.. அவன் உதடுகள் தந்த சுற்றி வளைத்த பதில்.\nபூக்களைப் பறிப்பது போல் சிறிது சிறிதாக அவள் முகமெங்கும் கண்ணியமாக முத்தமிட்டான். விபாஷா இசைந்தாள். அவன் அமைதியாகும் வரை இசைந்தாள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இப்படி இவனை முத்தமிட அனுமதிக்கலாம் என்று எண்ணியபடி இசைந்தாள்.\n\"இன்னும் எவ்வளவு நேரம் இப்படி கிஸ் பண்ணிட்டிருப்பீங்க\" குரல் கேட்டுக் கலைந்தார்கள்.\nஆறு வயது மகள் மீரா இடுப்பில் கைகளை ஊன்றியபடி நின்று கொண்டிருந்தாள்.. \"இன்னிக்கு என்ன ஸ்பெஷல் பர்த் டே.. வெடிங் ஆனிவர்சரி.. லவர்ஸ் டே கூட இல்லையே பர்த் டே.. வெடிங் ஆனிவர்சரி.. லவர்ஸ் டே கூட இல்லையே ஓ.. வொர்ல்ட் என்டிங்க் டே.. அதானா ஓ.. வொர்ல்ட் என்டிங்க் டே.. அதானா\nசிரித்தபடி மகளைத் தள்ளினான் ஹிமான்ஷு. \"ம்ராட்டி.. நீ தான் அப்பாவைக் கண்டுக்கலே.. 'ஜஸ்ட் டேடி'னு சொன்னேல்லே அம்மாவுக்காவது அப்பா மேலே ஆசை இருக்குல்ல அம்மாவுக்காவது அப்பா மேலே ஆசை இருக்குல்ல அதனால அம்மாவுக்குத்தான் முத்தம்..\" அலுவலக உடை களையாமல் சோபாவில் விழுந்தான்.\n\"என்ன டேடி.. எனக்குந்தான் உம்மேலே ஆசையிருக்கு.. இங்க பாரு டேடி.. எனக்கு உன் மேலே இவ்வ்ளோ ஆசை தெரியுமா\" என்றபடி இரு கைகளையும் அகல விரித்து மேலே விழுந்த மகளை விளையாட்டாக ஒதுக்கினான். \"ஒண்ணும் வேணாம் போ.. உங்கூட பேச மாட்டேன் போ\" என்று பொய்யாகச் சிணுங்கினான்.\nசிரித்தபடி மீண்டும் அருகே வந்தவளைப் பொய்க் கோபத்துடன் விரட்டினான்.\nஎழுந்து போன மீரா, \"கிஸ் வேணாம்னா சாக்லெட் தரேன் டேடி\" என்றபடி ஒரு கிட்கேட் கட்டியுடன் திரும்பினாள். \"இந்தா டேடி.. எனக்கு ஒரு பீஸ் கூட வேண்டாம் டேடி.. இது முழுக்க.. எல்லாம்.. உனக்கே உனக்கு டேடி\" என்ற பெண்ணின் கொஞ்சல் கலந்த கெஞ்சலை ரசித்தாலும், \"போ.. போ.. உன் சாக்லெட்டை நீயே வச்சுக்க..\" என்று விரட்டினான்.\nஒரு கணம் தயங்கிய மீரா, \"சாக்லெட் வேணாம்னா.. அப்போ.. கதை சொல்லட்டுமா டேடி டைகர் கதை அப்ப எங்கூட பேசுவியா டேடி\" என்று அவனருகே மீண்டும் ஒட்டினாள்.\nஹிமான்ஷு வேண்டுமென்றே, \"எங்கூட பேச வேணாம்னு சொன்னேன் இல்லே டைகர் கதை வேணாம்.. போ\" என்று ஒதுங்கினான்.\nசெயவதறியாது விழித்த சிறுமி மீண்டும் எதிர் வந்தாள். ஹிமான்ஷுவின் வலக்கை சிறுவிரலை இழுத்து, \"டே..டி.. யு ஆர் கிடிங்.. இது விளையாட்டு தானே\nஎதிரே நின்றவளைப் புறக்கணிப்பது போல் கைகளை உதறித் திரும்பிக் கொண்டான் ஹிமான்ஷு. தான் அந்தக் கணத்தில் தன் மகளுக்குத் தேவைப்படுவதில் ஒரு அல்ப ��ிறைவை உணர்ந்தாலும் வீம்பாகத் தொடர்ந்தான். \"எங்கூட பேசாதே போ.. என் கிட்டே வராதே..\". கைகளால் கண்களைப் பொய்யாக அழுந்தப் பொத்திக் கொண்டான். \"என் முகத்துல விழிக்காதே போ..\"\nசில கணங்கள் தொடர்ந்த அமைதியில் வியந்து, கை விலக்கிக் கண் திறந்தான். மகளைக் காணோம். 'ஒரு வேளை அதிகமாக விளையாடி விட்டோமோ\nதிடீரென்று மீரா ஒரு சிறு உண்டியலுடன் வந்தாள். \"இந்தா டேடி..\" என்றாள். \"டேடி.. யு லைக் மனி. உனக்கு பணம் தான் முக்கியம்னு சொல்வியே.. ரத்தம் கக்கிப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டறதா அடிக்கடி சொல்வியே.. ரத்தம் கக்கிப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டறதா அடிக்கடி சொல்வியே.. ஸ்கூல் பீஸ் கட்டினா கூட உன் சொத்து அழியுறதா அடிக்கடி சொல்வியே.. ஸ்கூல் பீஸ் கட்டினா கூட உன் சொத்து அழியுறதா அடிக்கடி சொல்வியே.. என்னோட கிஸ்.. சாக்லேட்.. கதை எல்லாம் வேணாம்னா.. உனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு டேடி.. இந்தா டேடி.. எங்கிட்டே இருவது ரூபா இருக்கு டேடி.. ஸீ..\" என்று உண்டியலின் மூடியை விலக்கிக் காண்பித்தாள். \"யு கென் ஹேவ் இட் டேடி.. நீயே வச்சுக்க டேடி.. எனக்குப் பணம் வேணாம்.. டேடி தான் வேணும்.. இது போதாதுனா அம்மா கிட்டே வாங்கித் தரேன் என்ன என்னோட கிஸ்.. சாக்லேட்.. கதை எல்லாம் வேணாம்னா.. உனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு டேடி.. இந்தா டேடி.. எங்கிட்டே இருவது ரூபா இருக்கு டேடி.. ஸீ..\" என்று உண்டியலின் மூடியை விலக்கிக் காண்பித்தாள். \"யு கென் ஹேவ் இட் டேடி.. நீயே வச்சுக்க டேடி.. எனக்குப் பணம் வேணாம்.. டேடி தான் வேணும்.. இது போதாதுனா அம்மா கிட்டே வாங்கித் தரேன் என்ன சரியா டேடி\nஉண்டியலை இரு கைகளாலும் முகத்தருகே நீட்டிய மகளைத் திடுக்கிட்டுப் பார்த்தான் ஹிமான்ஷு. குழந்தையின் கண்களில் நீர் முட்டத் தொடங்கியிருந்தது.\n என்ன செய்கிறேன் என்பது தெரியாமல் செய்துவிட்டேனே\" என்று நொந்து கொண்டான் ஹிமான்ஷு. \"இங்க வாம்மா என் மீரா குட்டி..\". பெண்ணை இழுத்து மடியில் கிடத்திக் கொண்டான். \"என்னை மன்னிச்சுடு ம்ராட்டி... ஐ அம் ஸோ ஸாரி.. நான் சும்மா விளையாடினேன்.. உங்கூட பேசாம என்னால் இருக்க முடியாது.. உனக்குத் தெரியாதா\" என்று நொந்து கொண்டான் ஹிமான்ஷு. \"இங்க வாம்மா என் மீரா குட்டி..\". பெண்ணை இழுத்து மடியில் கிடத்திக் கொண்டான். \"என்னை மன்னிச்சுடு ம்ராட்டி... ஐ அம் ஸோ ஸாரி.. நான் சும்மா விளையாடினேன்.. உங்கூட பேசாம என்னால் இருக்க முடியாது.. உனக்குத் தெரியாதா\nஎன்ன சொல்லியும் மகள் முகத்தில் புன்னகை வராதது கண்டு வருந்தினான். \"என்ன காரியம் செய்தேன்\" என்றபடி நிமிர்ந்தவன், சுவர் ஓரமாக நின்றிருந்த விபாவைக் கவனித்தான். அவள் முகத்தில் கரிசனம் கலந்த புன்னகை. அருகில் வந்து இருவரையும் அணைத்துக் கொண்டாள். மெள்ளச் சிரித்த மீரா, \"ஐ வாஸ் கிடிங் டூ டேடி.. உனக்கு மட்டும் தான் ரேக் பண்ண வருமா\" என்றபடி நிமிர்ந்தவன், சுவர் ஓரமாக நின்றிருந்த விபாவைக் கவனித்தான். அவள் முகத்தில் கரிசனம் கலந்த புன்னகை. அருகில் வந்து இருவரையும் அணைத்துக் கொண்டாள். மெள்ளச் சிரித்த மீரா, \"ஐ வாஸ் கிடிங் டூ டேடி.. உனக்கு மட்டும் தான் ரேக் பண்ண வருமா\" என்றாள். ஹிமான்ஷுவைக் கட்டிக் கன்னத்தில் முத்தமிட்டாள். 'ஐ லவ் யூ டேடி.. அன்ட் ஐ'ம் ஸ்மார்டர் தேன் யு'.\n\"ஐ லவ் யு பேபி\" என்றபடி மகளை இறுக அணைத்துக் கொண்டான் ஹிமான்ஷு.\n\"அம்மாவுக்கு இனிமே லவ் கிடையாதா\" என்றபடி அருகில் வந்தாள் விபாஷா. \"பிள்ளையைப் புடுங்கிக்கிட்டு அம்மாவை ஒதுக்கிடறதா\" என்றபடி அருகில் வந்தாள் விபாஷா. \"பிள்ளையைப் புடுங்கிக்கிட்டு அம்மாவை ஒதுக்கிடறதா\" என்றபடி ஹிமான்ஷுவின் இடுப்பைக் கிள்ளினாள். ஹிமான்ஷு போலி வலியுடன் துடிக்க, விரல்களால் இதமாகத் தடவினாள். இருவரையும் அணைத்துக் கொண்டாள்.\nஆசை மனைவியும் அன்பு மகளும் தனக்குக் கிடைத்ததன் இனம் புரியாத நன்றியுணர்வில் ஹிமான்ஷு திகைத்தான். இது தானே முக்கியம் இனி இந்த உலகம் என்னவானால் என்ன\nஇரவு படுக்கையில் \"வாட் டு யு திங் வில் ஹேபன்\n\"வழக்கமா நடக்குறது தான்.. முதல்ல முத்தம்..\"\n\"ஐ மீன்.. சிவப்பு வட்டம்..\"\n\"ஓ.. நடக்குறது நடக்கட்டும்னு நினைக்கிறேன். உலகம் அழிஞ்சு போச்சுனா என்னாகும்னு பயப்படுறியா\n\"நோ. அரைகுறையா அழிஞ்சா தான் கவலை. உன்னை விட்டு என்னால இருக்க முடியுமானு தெரியலே\"\n\"நான் அழிஞ்சுருவேன்.. நீ உயிரோட இருப்பேனு பாக்கிறியா\n\"இல்லேடா.. ஜஸ்ட் செல்ஃபிஷ்.. சாதாரண சுயநலப் பன்றி. என்னோட சுயநலம் உன்னை இழக்க மறுக்குது. ஐ'ம் சாரி.. எனக்கு சரியா பேச வரலே.. உன்னைப் போல எக்ஸ்பிரஸ் பண்ணத் தெரியலே..\"\n\"சரி, ஒழிஞ்சு போ\" என்ற விபா, திடீரென்று அருகில் வந்தாள். \"நோ.. ஐ டிட் நாட் மீன்.. நீ ஒழியணும்னு நான் நினைக்கலே\" என்று குரல் கம்ம அவ���ை இறுக அணைத்தாள். \"சரி.. உலகம் அழியுற அன்னைக்காவது டிரஸ் போடாதயேன்.. படுக்கைல யாராவது டிரஸ் போடுவாங்களா\" என்று அவனை இடித்தாள். அவன் அங்கியைக் களைந்தாள்.\n\"ஐ லவ் யு\" என்றபடி ஹிமான்ஷு விபாவை முத்தமிட்ட போது, கதவு திறந்து உள்ளே நுழைந்தாள் மீரா.\n\"இடியட்.. கதவு தட்டாம வரக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல\" என்று சுதாரித்து எரிந்து விழுந்த ஹிமான்ஷுவை அடக்கினாள் விபா. \"என்ன ம்ராட்டி\" என்று சுதாரித்து எரிந்து விழுந்த ஹிமான்ஷுவை அடக்கினாள் விபா. \"என்ன ம்ராட்டி\n\"வந்து..\" என்று தயங்கினாள் மீரா. \"உங்க கூட படுத்துக்கட்டுமா\n\"நோ\" என்றான் ஹிமான்ஷு. \"என்ன இது கெட்ட பழக்கம் கோ பேக் டு யுர் ரூம்\"\n\"டேடி.. இன்னிக்கு வொர்ல்ட் என்டிங் டே.. வொர்ல்ட் வெடிச்சுரும்னு குர்பி சொன்னான். நாமெல்லாம் ஸ்கெலிடனா மாறி ஊளையிடுவோம்னு ரூபி சொல்றா.. வொர்ல்ட் முடியுறப்ப ஷிவ் சூலம் வச்சுகிட்டு சுடுகாட்டுல ஸாம்பீஸ் கூட டேன்ஸ் ஆடுவாருனு டிவில சொல்றாங்க.. எனக்கு பயமாயிருக்கு டேடி.. நான் உங்க பக்கத்துல படுக்காட்டி கூட.. இங்க தரையில படுக்கறேன் டேடி.. ஸேம் ரூம்.. ப்லீஸ்\" என்று தன்னிடமிருந்த டெடி கரடியை நெஞ்சோடு இறுக்கினாள்.\n\"சரி.. டென் மினிட்ஸ்.. ஓகே\" என்று அழைத்த விபாவை முறைத்தான் ஹிமான்ஷு. தாவி வந்து படுக்கையில் விழுந்த மகள் சிரித்தாள். விபாவைப் பார்த்து ரகசியத் தொனியில், \"டேடி இஸ் நேகட்\" என்றாள். மறுபடி சிரித்தாள். \"டிரஸ் போட்டுக்க டேடி.. ஷேம் ஷேம்\" என்றாள் இயல்பாக. \"நான் தூங்கினப் பிறகு என்னை என் பெட்ல போட்டுரு டேடி.. குட் நைட்\".\nவிடிந்திருந்தது. எழுந்தான். சோம்பல் முறித்தான். ஜன்னலோரமாகப் பார்த்தான். முதல் நாள் பார்த்த அதே குருவி, காக்கை, சிவப்பு நிறப் பூக்கள். முப்பது நாட்களுக்கு முன் பார்த்த அதே மரங்கள். மூன்று மாதங்களுக்கு முன் பார்த்த அதே அக்கம்பக்கம்.\nசிவப்பு வட்டம், உலக அழிவு.. மை ஃபுட். பலமாகச் சிரித்தான்.\nபாத்ரூம் திறந்து வந்த விபாவைப் பார்த்தான். \"இதோ நானும் குளிச்சுட்டு வரேன்\". குளிக்கும் பொழுது கதவு திறந்து வந்த விபாவை ஏறிட்டான். \"வான்ட் டு ஜாயின் கப்கேக் முதுகு தேய்ச்சு விடு.. கையால இல்லே.. நோ ஹேன்ட்ஸ் அலவ்ட்\"\n\" என்றாள். அவள் குரலில் கலவரம்.\n\"அவளைக் காணோம். வீடு முழுக்கத் தேடிட்டேன்\"\n\"இதோ வரேன்\" என்று அவசரமாக துடைத்துக் கொண்டு வெளிவந்தான். அழைப்பு மணி ஒலி. \"யாரோ கூப்பிடறாங்க பாரு.. மீராவா இருக்கும். மேஜர் வீட்டுக்குப் போயிருந்திருப்பா\".\n\"நோ.. இட்ஸ் சிக்ஸ் ஏஎம் ஸ்டுபிட்..\" என்று பதறியபடி அவசரமாகக் கதவைத் திறந்தாள் விபா. எதிர் வீட்டு சர்தார். \"ஜி.. என் பையன் குர்பிந்தரைக் காணோம்.. உங்க வீட்ல..\".\nஅக்கம்பக்க விசாரிப்புகள், போலீஸ் தகவல்கள், செய்தி சுதாரிப்புகள், ஊடகங்கள், அரசாங்கம் என்று புழுதியாய்ப் பரவிய கலக்கம். மெள்ள உள்ளிறங்கிய உண்மையின் அதிர்ச்சி.\nகுழந்தைகளைக் காணவில்லை. வீட்டில். நாட்டில். உலகில். எங்கேயும்.\nஇக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதி 1951ல் வெளியான 'The last night of the world' எனும் சிறுகதை. அசை போட்டுத் தமிழில் தழுவியதில் ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.\nஇன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:\nபரணறையில் நன்னாரி மணம் |(A scent of sarasparilla)\nமனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)\nவகை சிறுகதை, ப்ரேட்பரி கதைகள்\nசில வருஷங்களுக்கு முன் இப்படி பயந்து இன்று போய் நாளை வா என்று சுவர்களில் எழுதித் தள்ளினார்கள். அது நினைவுக்கு வருகிறதுஆனால் ஏறத்தாழ எல்லோருக்கும் ஒரே மாதிரி கனவுகள் ( கனவா ) வந்த காரணம் புரியலையே கடந்த ஆண்டும் இன்ன தேதியில் உலகம் அழியும் என்று மாயன்.() காலண்டர் கூறியதாக ஒரு புரளி கிளம்பியதே.\nஸ்ரீராம். ஜூன் 14, 2014\nமிகவும் சிறிய பதிவாக இருப்பதால் எளிதாகப் படிக்க முடிகிறது.\nஜீவன் சுப்பு ஜூன் 14, 2014\nப்ரேட்பரி கதை படிச்சதும் என் மனசுல தோணிய வரி 'குழந்தைகளை காணவில்லை'. அதை வச்சு வருசத்துக்கு மேலே உருட்டி எத்தனை சுருக்கமாக சொல்ல முடியுமோ சொல்லிடுறதுனு தீர்மானிசேன்.. ஹிஹி.. இன்னும் சுருக்கமாக சொல்ல நினைச்சேன்..\nஸ்ரீராம். ஜூன் 14, 2014\nஜீவன் சுப்பு ஜூன் 14, 2014\nEmotions, science , feel , love சமகால சலம்பல்கள் மீதான சவுக்கடி ன்னு பின்னிட்டீங்க ...\nபொண்ணு dollar கொடுப்பான்னு நெனச்சேன் .\n//டம்ளரிலும் மெரூனிலும்// என்ன அப்பா சார் இது புதூஸா இருக்கு .\n//வீட்டு வளாகத் தனியார் சதுக்கத்தின் பாதாள கராஜ் வாயிலில் தன் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டான் ஹிமான்ஷு. கதவில் விரல் பதித்து விடை கொடுத்ததும் கார் மெள்ள ஊர்ந்து பூமி வாய் பிளக்க சீதை போல் காணாமல் போனது.\nஓ இந்த அளவு வசதி வந்திடிச்சா இப்பத்தான் தெரிஞ்சுண்டேன் .ஹ்ம்ம்ம். ஆயாசப் பெருமூச்சு.//\nதானியங்கி car park எத்தனையோ வருசமா இருக்குதே இருபதாம் நூற்றாண்டு நுட்பம் ;)\nமும்பையில் automated garages இருப்பதாகப் படித்த நினைவு.\nஜீவன் சுப்பு ஜூன் 14, 2014\nஎனக்கு ரெம்ப புடிச்சுருக்கு உங்க பதிவு - அப்பா சார் அப்ப நா matured வாசகர் ஆயிட்டேன் :)\nஜீவன் சுப்பு ஜூன் 14, 2014\nவேகமாக ஒருமுறை வாசிச்சாச்சு , நிதானமாக ஒரு முறை வாசிக்க வேண்டும் .\nஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே எழுதலாமே அப்பா சார் \nசீனு ஜூன் 14, 2014\nWow superb அப்பா சார் 1951 அ 2014 க்கு மேட்ச் பண்ணிட்டீங்க.. செம\nகதாபாத்திரங்களின் மனப்போராட்டங்கள் ஆசம் ஆசம் :-)\nஅதானே வருங்கால சமுதாயத்தை அழிப்பதே வருங்கலாத்தை அழிப்பது தானே.. குழந்தைகள் எங்குமே காணவில்லை... நினைத்துப் பார்க்கவே வித்தியாசமா இருக்கு...\nபால கணேஷ் ஜூன் 14, 2014\nவிஞ்ஞானக் கதைகளில் ப்ராட்பரியை அடிச்சுக்க ஆள் கிடையாது. உங்களின் எழுத்தில் படிக்க கூடுதல் சுவை.\nகுருவாயூரில் சிலுவைகள் அறைந்தார்கள். இஸ்லாமியரல்லாதவருக்கும் மெக்கா பயணம் அனுமதித்தார்கள். வேடிகனில் தேங்காய் உடைத்தார்கள். ஜூலை நெருங்க நெருங்க கலவரங்கள் அடங்கி இனம்புரியாத மாற்றத்துக்குத் தயாராகினர்.//\nஉண்மைதான். மரணத்தை விட மரண பயம் கொடிது அன்றோ.\nசிகாகோ விலே நசி கேத புராணம் கருட புராணம் எல்லாம் best seller பேஸ்ட் செல்லர் ஆனதாம். \nவீட்டுக்கு வீடு ம்ர்த்யுஞ்ச்சய ஹோமம் நடந்ததாமே \nஹோம குண்டத்தில் இருந்து கொஞ்சம் அந்த கருப்பு சாம்பலை எடுத்து சில பேரு தன பெட் நாய்க்குட்டி நெற்றியிலும் வைத்ததாகக்\nஹிஹி.. ஆமாம்.. பத்தாயிரம் சாந்திகள் ;)\nமுதிர்ந்த வாசகனாகனும் என்கிற பேராசை\nதங்கள் பதிவுகளைப் படிக்க படிக்க\nஹையோ, உங்களைத் தவிர யாராலும் இப்படி எழுத முடியாது. குழந்தைங்களை நினைச்சுக் கவலையாவும் இருக்கு\nவல்லிசிம்ஹன் ஜூன் 15, 2014\nஎதுக்குப்பா குழந்தைகள் காணாமப் போணும். அடுத்த கதையில் அவர்களைக் கொண்டுவந்துவிடுங்கள் கதையைப் படித்ததிலிருந்து எனக்கும் பெருமூச்சு. பயப் பெருமூச்சு. வாவ் வாட் அ ஸ்டோரி.\nவல்லிசிம்ஹன் ஜூன் 15, 2014\nஎனக்கு மனமுதிர்ச்சி வரவில்லை போல இருக்கு.\nஅப்பாதுரை ஜூன் 16, 2014\nஎன்ன இப்படி எல்லாரும் முதிர்ச்சியை பிடிச்சுக்கிட்டீங்க\n//கடமை தவறியவர் என்ற உலக ஏச்சுக்கு மட்டுமே பயந்து, அறிவில்லாமல் கண்மூடித்தனமாக அன்பு செலுத்தும் நாடகப் பெற்றோர் கூட்டம்\nஇப்படி கூட பெற்றோர் இருக்கிறார்களா சற்றே மிகைப்பட்டு எழுதியிருந்தது போல‌ இருந்தது.\nஅப்பாதுரை ஜூன் 16, 2014\nகதை முழுதாய் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பிறகே படிக்கத் துவங்கினேன். இப்படிபட்ட முடிவை எதிர்பார்க்கவில்லை\nவெங்கட் நாகராஜ் ஜூன் 21, 2014\nமாயன் காலண்டர் உலகத்தின் முடிவு என்று சொன்னபோது எல்லோரும் அதையே பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.....\nஉங்களுடைய வார்த்தைகளில் கதை படிக்கப் படிக்க அலாதியான ஒரு இன்பம்..... தொடரட்டும் பதிவுகள்.\n ஆனாலும் வெகு நட்கள் மனத்தில் நிற்காது என்றே நினைக்கிறேன் உங்கள் எழுத்து நடை சுகத்தினக் கொடுக்கிறது உங்கள் எழுத்து நடை சுகத்தினக் கொடுக்கிறது ஒரு அமானுஷ்யத்தை எதிர் பார்க்க வைத்தீர்கள் ஒரு அமானுஷ்யத்தை எதிர் பார்க்க வைத்தீர்கள் சரி இறுதியில் குழந்தைகளை காண வில்லை என்பது திருப்பம் இயல்புதன்மை இல்லை வாசக அதிர்ச்சிக்காக மெனக்கெட்டு இருக்கிரீர்களோ என்று தோன்றுகிறது பூ மலர்வது போல மலர வேண்டும் நிகழ்ச்சிகள் பூ மலர்வது போல மலர வேண்டும் நிகழ்ச்சிகள் மாறாக ராஜெஷ் குமார் லெவலுக்கு இறங்கி விட்டது மாறாக ராஜெஷ் குமார் லெவலுக்கு இறங்கி விட்டது பத்திரிகை ஆசிரியர்கள் மொழியில் சொல்வதானால் \"செய்த \" கதை பத்திரிகை ஆசிரியர்கள் மொழியில் சொல்வதானால் \"செய்த \" கதை \n வாசக அதிர்ச்சிக்காக மெனக்கெட்டு இருக்கிரீர்களோ என்று தோன்றுகிறது பூ மலர்வது போல மலர வேண்டும் நிகழ்ச்சிகள் பூ மலர்வது போல மலர வேண்டும் நிகழ்ச்சிகள் மாறாக ராஜெஷ் குமார் லெவலுக்கு இறங்கி விட்டது மாறாக ராஜெஷ் குமார் லெவலுக்கு இறங்கி விட்டது பத்திரிகை ஆசிரியர்கள் மொழியில் சொல்வதானால் \"செய்த \" கதை பத்திரிகை ஆசிரியர்கள் மொழியில் சொல்வதானால் \"செய்த \" கதை \nஉண்மையை பட் என்று உடைத்துப் போடவும் ஒரு தகிரியம்\nஅது சரி, என்ன அது வழ்த்துக்கள் \nஏதோ ஒன்னு வழுக்கி இருக்குது அப்படின்னு சொல்றீக போல.\nஆறு வயது உம்மைவிட பெரியவனாக இருந்தாலும் சுப்பு தாத்தா நே கூப்புடுறென் சாமி 38 வருடம் \"கம்ப்யுட்டரை \"எதுத்து போராடியவன் சொல்லப்போனால் ஒரு \"கம்ப்யுட்டர் மூடன்\" சொல்லப்போனால் ஒரு \"கம்ப்யுட்டர் மூடன்\" கூடுமானவரை முடிக்கும் போது வாழ்த்துக்கள் நு முடிக்கறது கூடுமானவரை முடிக்கும் போது வாழ்த்துக��கள் நு முடிக்கறது டைப் பண்ணூம் போதுமிஸ்டேக் அதுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுப்பீங்கனு தெரியாம போச்சு வாழ்த்துக்கள் \n இரண்டுமுறை என் வீட்டிற்கு வந்து இருக்கார் இந்த தடவை தான் வந்துட்டு சொல்லாம போயிட்டார் இந்த தடவை தான் வந்துட்டு சொல்லாம போயிட்டார் சுத்தி வளைச்சு என் மறு மகளூக்கு உறவுக்காரர் \nசம்மந்து உறவை பாது காக்கணும் சாமியோவ் ---கா)\nநிலாமகள் ஜூன் 24, 2014\n//அறிவுக்கிழங்கள் கருத்துச் செருப்பால் //\n//கடவுள்தனத்தை நம்பும் குருட்டு அறிவு போல் //\n//பாழும் மனதுக்கல்லவா பயிற்சி தேவைப்படுகிறது\n முதல் நாள் இட்ட தோசையா\n//பிள்ளைகளுடன் வாழும் வாய்ப்பையே பேறாகப் பேணி இயல்பான ஒருவழி அன்பு செலுத்தும் //\nகோமதி அரசு ஜூன் 26, 2014\nஇந்த உடலுக்கு என்ன பயிற்சி வேண்டியிருக்கிறது பாழும் மனதுக்கல்லவா பயிற்சி தேவைப்படுகிறது பாழும் மனதுக்கல்லவா பயிற்சி தேவைப்படுகிறது\nதந்தை ,மகள் பாசப்பின்னல் அருமை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஜூன் 26, 2014\nப்ரேட்பரி கதைகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.\n///இன்னும் 'கொஞ்சம்' சுருக்கமாக பதிந்திருக்கலாம்,தான் ஹஹ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/01/blog-post_28.html", "date_download": "2018-07-20T04:37:52Z", "digest": "sha1:E6EOG2MS3QOVLVNDQJMYDESRBIUOOFJY", "length": 13653, "nlines": 213, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: கியூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூ", "raw_content": "\nகியூ இல்லாத நாடு இருக்கா ”கியூபான்னு” ஒரு நாடு இருக்கு.கியூவில் நிற்காத மனிதர்கள் யாராவது உண்டா\nசமீபத்தில் ஒரு கியூ வரிசையில்(ரெண்டும் ஒண்ணுதானே) ரொம்ப நேரம் நின்று நொந்துப்போனேன்.”கருவறை முதல் கல்லறைவரை லஞ்சம்” என்று பல வருடங்களுக்கு முன்பு ஆட்டோ பின்னால் எழுதிய வாசகம் ஒன்று இப்போது ஞாபகம் வருகிறது.அது போல் கருவறை முதல் கல்லறை வரை உள்ள பல விஷயங்களுக்கும் கியூவில் நின்ற அனுபவம் பல பேருக்கு வாய்த்திருக்கும்.\nகல்லறைக்குப்பின்னும் கியூ உண்டு என்று புராணங்கள் சொல்கிறது. மேல் உலகத்தில் எமன் ஆபிஸ் கவுண்டர் கியூவில் நின்றுதான் சொர்க்கமா அல்லது நரகமா கன்பார்ம் செய்துக்கொண்டு பிரிய வேண���டுமாம்.\nஇதுவரை என்னென்ன மாதிரியான கியூக்களில் நின்று இருக்கிறேன்.விதவிதமான வரிசைகள் வயதுக்கேற்றார்போல் குழாய்தண்ணி, பால்கார்டு,ரேஷன்,பள்ளி பீஸ், டிரெயின் பாஸ்.பஸ் பாஸ்,கோவில்,வோட்டு,தியேட்டர்,திருப்பதி, ஏடிஎம்,வங்கி,சூப்பர் மார்க்கெட்,,EB ஆபிஸ், ஆபிஸ் லிப்ட்,கண்காட்சி,விசா,பாஸ்போர்ட்,அக்‌ஷயதிரிதி,சாப்பாடு,buffet lunch என்று வழக்கமான வரிசைகள்.\nவீட்டில் கூட கியூ உண்டு.ஒரு கல்யாணம் முடிந்து லைன் கிளியராகும் வரை அடுத்தவர் (தம்பியோ அல்லது தங்கையோ)கியூவில் நிற்பார்.\nஒருவர் எந்த கியூவில் நிற்காவிட்டாலும் “மூச்சா” போக தியேட்டரில் யார் முதுகின் பின் நின்றோ“......” எட்டிப்பார்த்துக்கொண்டு நின்றிருப்பார்.\nகனவிலும் எதிர்பார்க்காத சில”பின்நவீனத்துவ” வரிசையில் நின்றதுதான் சூப்பர்.அது கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் வந்த போது அது ஹெல்மெட் கியூ.ஒன்றரை மணி நேரம் நின்றேன் அதுவும் ஐஎஸஐ ஹெல்மெட்டுக்காக.\nஅடுத்த “பின்நவீனத்துவ” டூ வீலர் நம்பர் பிளேட்பெயிண்ட் கியூ.இதற்கு ஒரு சட்டம் வந்தது.வெள்ளைப்பின்னணியில் கருப்பு எழுத்துக்கள் என்று.பெயிண்டர் முன்னால் நீள( 35 பேர்) வரிசை. அதுவும் கடைசி நாள்.பெயிண்டர் அதிர்ச்சியாகி கோமாவில் விழுந்துவிட்டார்.\nஎன் சொந்தக்காரார் பிணத்தை வைத்துக்கொண்டு கியூவில் ஒரு நாள்.பெசண்ட் நகர் மின் மயானம்.உள்ளே ஒரு பிணம் எரிந்துக்கொண்டிருந்தது. அடுத்து வெயிட்டிங்கில் ஒன்று.அதற்கடுத்து என் பிணம்.\nநாம் காலில் நிற்காமலேயே கையில் நிற்கும் கியூ ஒன்று உண்டு.அது BSNLலில் ஏதாவது என்கொயரிக்கு டயல் செய்தால் \"நீங்கள் வரிசையில் உள்ளீர்கள்” என ஒரு பெண் குரல் வரும்.\nசில மக்குகள் கியூவில் ரொம்ப நின்று கவுண்டரை நெருங்கியதும்தான் தெரியும் அது தன் சம்பந்தமான கியூ இல்லை என்பது. இது வேஸ்ட் கியூ.\nகியூவைப் பற்றி ஒரு பிளே பாய் ஜோக். ஒரு ஊர்சுற்றும் சேல்ஸ்மென் வீட்டு வாசலில் நீள கியூ.சேல்ஸ்மென் தன் டூர் முடிந்து வந்துப்பார்த்து குழப்பமாகி ”இது என்ன கியூ” என்று கியூவில் இருக்கும் ஒருவரிடம் கேட்கிறார். அதற்கு அவர் “இந்த வீட்டில் இருக்கும் பிகரிடம் உல்லாசமாக இருப்பதற்கு” என்கிறார்.”அட பாவி... அது என் மனைவிடா” என்று கத்தியபடி விட்டிற்குள் ஒடுகிறார்.\nபின்னாடி இருந்து ஒரு குரல்” ஏன��யா...முன்னாடி ஒடுற கியூல வாய்யா\nபொறக்குறதுல இருந்து இறக்குற வரை எல்லா கியூவையும் சொல்லிட்டீங்க. விட்டுப்போனது ஒண்ணும் நியாபகத்துக்கு வரலை. நம்ம வாழ்க்கையில எத்தனை நாள் கியூல நின்னுருக்கோம் . அத கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க :)\n//நம்ம வாழ்க்கையில எத்தனை நாள் கியூல நின்னுருக்கோம் . அத கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க :)//\nபின்னாடி இருந்து ஒரு குரல்” ஏன்யா...முன்னாடி ஒடுற கியூல வாய்யா\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nதமிழ்”ப்”படம் - துரைதயா on cloud nine\nஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்\nதமிழ்ப்படம் -”நக்கல்” மெலடி பாட்டு\nபுத்தக கண்காட்சி - தெரிந்தவர் -கவிதை\nகனிமொழி கவிதை - சிகரங்களில் உறைகிறது காலம்\nஒரு மூனு பேரு - கிராமத்துக் கதை\nபெற்றோர் - ஆசிரியர் --பின்னூட்டம்\nராஜிவ் கொலை வழக்கு - புத்தகம்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/04/blog-post_45.html", "date_download": "2018-07-20T04:57:39Z", "digest": "sha1:VLJWJQ7OAZBS4I3PYDBXBK36XEWFAR4B", "length": 15832, "nlines": 146, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: தக்காளியை தாக்குகிறது காய்ப்புழு - நுகர்வோருக்கு தேவை விழிப்புணர்வு", "raw_content": "\nதக்காளியை தாக்குகிறது காய்ப்புழு - நுகர்வோருக்கு தேவை விழிப்புணர்வு\nதக்காளியில் இலைத் துளைப்பான் பிரச்னை, நுண்காய் துளைப்பான் பிரச்னை அதிகளவில் உள்ளது.\nஆப்ரிக்காவில் இருந்து சமீபகாலமாக தமிழகத்திற்கு வந்தது இப்பிரச்னை. முதன்முதலில் ஓசூரில் இந்நோய் கண்டறியப்பட்டது. அடுத்து தர்மபுரி, கிருஷ்ணகிரியைத் தாக்கியதோடு மதுரை, திண்டுக்கல் பகுதி தக்காளி விவசாயத்தையும் அதிகமாக பாதிக்கிறது. மதுரை, திண்டுக்கல்லில் தக்காளி சாகுபடி அதிகம் என்பதால் பிரச்னையும் தீவிரமாக உள்ளது.\nஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, அழகர்கோவில், தாதைய கவுண்டன்பட்டி, வாடிப்பட்டி, கெங்குவார் பட்டியைச் சுற்றி நோய்த்தாக்குதல் இருப்பதை விவசாயக் கல்லுாரி பூச்சியியல் துறை ஆய்வு செய்தது. இலைசுரங்கப்புழுவானது இலையின் நடுவில் நெளிந்து நுழைந்திருக்கும். நுண்காய் துளைப்பான் பூச்சியானது காயில் ஓட்டையிடும். இதனால் காய்கள் உதிர்ந்து அழுகிவிடும். இது புதியவகை பூச்சி என்பதை விவசாயிகள் உணராமல் பழைய நோய்க்குள்ள மரு���்தை தெளிக்கின்றனர். இது வெற்றியைத் தராது.\nதக்காளியில் இலை, காய்களில் இந்த அடையாளத்தை பார்த்தால் இனக்கவர்ச்சி பொறி வைத்து பூச்சிகள் விழுகிறதா என்று பார்க்க வேண்டும். மஞ்சள் ஒட்டுப்பொறி வைத்தால் பூச்சிகள் விழுந்து சாகும். இவை இரண்டும் வைப்பதற்கு ஏக்கருக்கு ரூ.100 தான் செலவாகும். பூச்சிகளை கண்காணித்து அவற்றின் எண்ணிக்கையை வைத்தே பயிர் பாதுகாப்பு செய்ய முடியும். அது இல்லாமல் மருந்து தெளிக்கக்கூடாது. அதில் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அடுத்த கட்டுப்பாட்டுக்கு முயற்சி செய்ய வேண்டும்.\nவேப்பெண்ணெய், புங்கை எண்ணெய், வசம்பு கரைசல் போன்ற இயற்கை முறைகளை கையாள வேண்டும். இதில் ஒன்றிரண்டு நாட்கள் தாமதமாகலாம். அதிலும் கட்டுப்படி ஆகாவிட்டால் லிட்டருக்கு 0.5 மில்லி கிராம் 'இமிடோகுளோபிரிட்' கலந்து தெளிக்கலாம். மதுரை விவசாய கல்லுாரி பூச்சியியல் துறைக்கு பூச்சிகளின் மாதிரிகளை பாலிதீன் பையில் கொண்டு வரவேண்டும். அப்போது தான் சேதத்தின் மதிப்பை கணக்கிட்டு பயிர் பாதுகாப்பு செய்யலாம். இனக்கவர்ச்சி பொறி, தாவர பூச்சிக்கொல்லி என ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாளவேண்டும்.\nநுகர்வோருக்கு தேவை: உணவுப்பொருளை அழகுப்பொருளாக பார்க்கும் கலாசாரம் நம்மிடம் பெருகிவிட்டதே பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாக காரணம். கண்ணாடி போல பளபளப்பாக காய்கறிகள் வேண்டும் என நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர். விஷமில்லாத நல்ல தரமான காய்கறி எனில் சொத்தை, சொரி இருக்கத் தான் செய்யும். கத்தரிக்காய், தக்காளியில் சொத்தை இருந்தால் பாதியை வெட்டி விடலாம். கொய்யாக்காயில் லேசாக சொரி இருந்தால் அதை சாப்பிடுவதால் உயிருக்கு ஆபத்தில்லை. காய்கறிகள் உருவாக்கப்படுவதில்லை; தானாக உருமாற்றம் பெறுகிறது. நுகர்வோர் இவற்றை வாங்க மறுப்பதால் தான் விவசாயிகள் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்த காய்கறிகளை சாப்பிடுவது தான் நமக்கு ஆபத்து என்பதை நுகர்வோர் புரிந்து கொள்ள வேண்டும்.\nபூச்சியியல் துறைத்தலைவர் மதுரை விவசாய கல்லுாரி\nநெல்லியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் த...\nஇயற்கை மண் வளம் பெருக கோடை உழவு\nமண் மாதிரி எடுப்பது எப்படி\nகோடை வெயிலில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்பட...\nகாங்கயம் அருகே விளைந்த 7 கிலோ தேங்காய்\nவளர வேண்டிய உயர் தொழில்...\nதென்னையை சேதப்படுத்தும் வண்டுகளை அழிக்க\nஆன்லைனில் விவசாய விளைபொருட்கள் விற்பனை\nஉளுந்து சாகுபடி செய்ய வழிமுறை வேளாண் அதிகாரி விளக்...\nதோட்டக்கலைத்துறை ஆலோசனை எலுமிச்சை செடிகளில் வெள்ளை...\nகோடை உழவு அவசியம் விவசாயிகளுக்கு அறிவுரை\nகோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமு...\nமூணாரில் மலர் கண்காட்சி: ஏப்.23-ல் தொடக்கம்\nபுத்துணர்வு கொடுக்கும் நன்னாரி வேர்\nசிறுநீர் எரிச்சலை போக்கும் முலாம் பழம்\nதோலுக்கு ஆரோக்கியம் தரும் கேரட்\nகோழி மனைகளை குளிர்ந்த நிலையில் வைத்திருக்க அறிவுறு...\nபூச்சி மேலாண்மயில் அதிக அக்கறை காட்டுங்கள் வேளாண்த...\nசூரியகாந்தியில் பூச்சி மேலாண்மை செய்வது எப்படி\nமண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு\nஒரே பயிர் சாகுபடி சாத்தியமில்லை\nதக்காளியை தாக்குகிறது காய்ப்புழு - நுகர்வோருக்கு த...\nவறட்சியிலும் வருவாய் ஈட்டலாம்: வேலை வாய்ப்பு தரும்...\nகுமரியில் தனியார் நர்சரிகளுக்கு விதை ஆய்வு இணை இயக...\nபூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம் பயறுகளை நாசம...\nவிளைச்சல் சரிந்ததால் உளுந்து மூட்டைக்கு ரூ.1,500 அ...\nராசிபுரத்தில் 856 பருத்தி மூட்டை ரூ.14 லட்சத்துக்க...\nஉடல் உஷ்ணத்தை தணிக்கும் கிர்ணி, வெள்ளரி\nஉடல் துர்நாற்றத்தை போக்கும் எலுமிச்சை, வெட்டிவேர்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல்\nகோடைகால பராமரிப்பு, உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபி...\n மகசூல் அள்ள மண் ச...\nமக்கள் அதிகம் பயன்படுத்த துவக்கம் சிறுதானியம் பயிர...\nமரம் தரும் வரம், நிரந்தரம்\nசித்திரை உழவு... பத்தரை மாற்று தங்கம்\nமாடி தோட்டத்தில் மூலிகை செடிகள் வளர்த்து சாதிக்கும...\nஒரு செடியில் இரு வண்ண மலர்கள்\n'எல் - நினோ'வால் மீன்வளம்:குறைகிறது: நாசா தகவல்\nஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் கடலை பயிரில் செம்பே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158411/news/158411.html", "date_download": "2018-07-20T04:47:28Z", "digest": "sha1:WZCNC6GQUFSL7MMA7BYJAG33V55NWH7D", "length": 9966, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "உணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் அடிவாங்கும் காணொளி : திடுக்கிடும் உண்மை தகவல்கள்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் அடிவாங்கும் காணொளி : திடுக்கிடும் உண்மை தகவல்��ள்..\nஉணவை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை ஒருவரை வயோதிப பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.\nதற்போது மலேசியா, கோலாலம்பூர், புக்சோவ் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது.\nகுழந்தையை தாக்கிய அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஅந்த குழந்தையின் வீட்டில் வேலை பார்த்த அப்பெண் அந்த வீட்டில் இருந்து நகைகளை திருடியது தெரிய வந்ததுள்ளது.\nமேலும் அந்த குழந்தையை ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாக தாக்கியும் உள்ளார்.\nஅந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தும் வீடியோவும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇவ்வாறு விசாரணை நடத்திய போது தான் அந்த வீட்டில் நகைகள் திருடியதையும் அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.\nநகையை திருடியதும் இல்லாமல் தாய் தந்தையற்ற அனாதை சிறுமியை தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு தற்போது சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nதாக்குதலுக்கு இலக்கான சிறுமிக்கு தற்போது ஒரு நல்ல தத்துப்பெற்றோருடன் வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாப்பிடும் போது உணவை சிந்தியதற்காக, 6 வயது சிறுமியை கண்மூடித்தனமாக மரத்தினால் ஆன தடியால் 30க்கும் மேற்பட்ட தடவைகள் வயோதிப பெண் ஒருவர் தாக்குவதும், சிறுமி கதறி அழுவதுமான காணொளியொன்று அடையாளம் தெரியாத நபர் சமூக தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.\nஇந்த காட்சி ‘வைரலாக’ பரவியது. மலேசியாவின் தமன் புசங் பெர்டானா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளமை பின்னர் தெரியவந்தது. 2 நிமிடம், 50 செக்கன்கள் ஓடும் இந்த வீடியோவில் ஒரு சிறுமி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.\nசிறுமிக்கு முன்பாக ஒரு பெண் உட்கார்ந்து கொண்டிருந்தார். சிறுமியை எழுந்து போகுமாறு அப்பெண் கூற, அச்சிறுமி எழுந்து செல்லும் போது சில உணவுப் பொருட்கள் சிந்துகின்றன.\nஇதைப் பார்த்த அப்பெண்மணி தடியால் சிறுமியை பலமாக அடிக்கிறார். சிறுமி கதறி அழுதும், நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குகின்றார்.\nதொடர்ந்து அடித்துக் கொண்டே, “எத்தனை முறை அடித்தாலும் உனக்கு ஒழுங்காக சாப்பிடுவது எப்படி என்று தெரியவில்லை. செத்துப்போ, எங்காவது போய்விடு, எங்காவது போய் செத்துவிடு. எ���்படி சாப்பிடுவது என்று கூட தெரியவில்லை” என்று கத்துகிறார்.\nபிறகு அடிப்பதை நிறுத்திவிட்டு வேறு அறைக்குச் செல்லும் பெண், மீண்டும் வந்து அந்த சிறுமியை அடிக்கிறார். அப்போது இந்த வீடியோவை எடுப்பவர், ‘‘குழந்தையை அடிக்காதீர்கள், ஏன் அடிக்கிறீர்கள், இதைப் புகைப்படம் எடுத்து செய்தியில் வெளியிடுவேன்’’ என்று எச்சரிக்கிறார்.\nஇதன் பின்னர் குறித்த பெண் அயலவர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/63", "date_download": "2018-07-20T04:38:47Z", "digest": "sha1:CHW7UJBIVX7BKE336OMOEW65KBI3AURQ", "length": 5135, "nlines": 56, "source_domain": "www.tamil.9india.com", "title": "தலைவலி வருவது எதனால்? | 9India", "raw_content": "\nரொம்ப பேருக்கு தலைவலிப் பிரச்சினை காலம் காலமாக இருக்கிறது. ஆனால் அவர்களோ சீக்கிரம் நிவாரணம் அடைவதற்கு ஒரு வலி நிவாரணி மாத்திரைப் போட்டுக் கொண்டு காலத்தை கழிக்கிறார்கள்.\nஆனால் உலகத்தில் பலருக்கும் தலைவலி என்ற ஒரு வியாதி கண்டிப்பாக வந்திருக்கும். ஒவ்வொரு தலைவலிக்கும் பல காரணங்கள் இருக்கும். மாணவர்களுக்கு சில நேரங்களில் கடுமையான தலைவலி வருகிறது. இதற்குக் காரணம் அவர்களது கண்பார்வை கோளாறு காரணமாக இருக்கலாம். கண்பார்வை கோளாறு காரணமாக இருந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம். அப்படி கண்ணாடி போட்டுக் கொண்டால் தலைவலி இல்லாமல் போய்விடும்.\nகண்நீர் அழுத்த நோய் இருந்தால் தலைவலி வரும். இந்த தலைவலி காலையில் தூங்கி எழுந்தவுடன் வரும். சாதாரணமாக கண்மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தோலோ சிலருக்கு தலைவலி வருவது உண்டு.\nஇரத்த அழுத்தம் அதிகரித்தாலும் தலைவலி வரும். பல் சொத்தையினால் ஏற்படும் அவஸ்தையாலும் தலைவலி வரும். சைனஸ் பிரச்சினை இருந்தாலும் தலைவலி வரும். ஆக, எந்த காரணத்திற்காக தலைவலி வருகிறது என்பதை அறிந்து அதற்குண்டான மருந்துகளை சா���்பிடுவதுதான் ஆரோக்கிய வாழ்விற்கு துணை புரியும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.youthline.in/encounter/ex3.html", "date_download": "2018-07-20T05:11:17Z", "digest": "sha1:TTI4TRYZOTEB4QNO3JQ5SCSNT6QWRIJU", "length": 16450, "nlines": 21, "source_domain": "www.youthline.in", "title": "Encounter", "raw_content": "\nவேதம் இங்கே... யாக்கோபு எங்கே\nவியாழக் கிழமை (நவம்பர் 29, 2012); எனது அலுவலகத்தில் ஜெம்ஸ்-ன் மாதாந்திர தமிழ் பத்திரிக்கையான 'யுத்தசத்தம்' வேலையினைச் சீக்கிரம் முடிக்கவேண்டியிருந்ததால், விரைவாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். இறுதி கட்ட வேலையில் நான் இருந்த அன்று மாலை சுமார் 4.10 மணி அளவில், ஜெம்ஸ்-ன் மத்திய மண்டல இயக்குநர் சகோ.எமர்சன் எனது அலுவலகத்தின் வாசலுக்கு வெளியே நின்றவாறு, தலையினை மட்டும் உள்ளே காட்டி, அன்று நடைபெறவிருந்த ஜெம்ஸ் தலைவர்களுக்கான வாராந்திர மாலை ஜெபக்கூடுகைக்காக அழைப்பு விடுத்தார்.\nஅது வழக்கமாக நடைபெறும் ஓர் ஜெபக்கூடுகையே; எனினும், பல வாரங்கள் மறந்துவிட்டதினிமித்தமும், அலுவல்களினிமித்தமும் நான் பங்குபெறாதிருந்தேன். அன்று, அந்த அழைப்பினைக் கேட்டதும், பங்கு கொள்ள ஆவல் கொண்டு, விறு விறுவென அப்போதிருந்த சில வேளைகளைச் செய்துவிட்டு, மற்றவைகளை வந்து பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டு புறப்பட ஆயத்தமானேன். எனது தமிழ் வேதாகமம் வீட்டில் இருந்ததினால், அவசர அவசரமாக அலுவலகத்தில் இருந்த புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பல வேதாகமங்களுள், 'யுஅpடகைநைன எநசளழn' வேதம் என்னின் கண்ணில் பட, அதனை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.\nஎனது அலுவலகத்திற்கு கீழ் தளத்திலிருந்த, அறையில் நான் நுழைந்தபோது, கூடுகை தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு சில தலைவர்கள் அமர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். கையில் வேதத்தோடு, ஓர் இருக்கையில் அமர்ந்தேன். எனது அருகில் இருந்த சகோ.ஜோயல் மெர்சன் என்னிடத்தில் பாடல் புத்தகம் இல்லாததைக் கண்டு, தன்னிடமிருந்த ஹிந்தி பாடல் புத்தகத்தினைக் கொடுத்தார்; பாடல் வேளை முடிந்தபோது, சகோ.பால் சுந்தர் 'யாக்கோபு' நிருபத்திலிருந்து சில வசனங்ளை தியானத்திற்காக முன்றிறுத்தத் தொடங்கியபோது, எனது கையிலிருந்த வேதத்தில் 'யாக்கோபு' நிருபத்தினைத் தேடினேன், அவசர அவசரமாக அவர் சொன்ன வசனங்கைளப் பார்க்க விழைந்தேன்.\nஆனால், நிருபத்தினை அத்தனை சீக்கிரமாய் எடுத்துவிட முடியாது வேதத்தில், புதிய ஏற்பாட்டின் கடைசி நிருபங்களினூடே இங்கும் அங்கும் பக்கங்களைப் புரட்டித் தேடிக்கொண்டிருந்தேன். பின்னர், சற்று நேரத்தில், நான் தேடிக் கண்டுபிடிக்காதது, மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமே என நினைத்து, எடுத்துவிட்டதைப் போல, ஏதோ ஒரு பக்கத்தைப் புரட்டி வைத்துக்கொண்டு, அவரது வாயிலிருந்து புறப்படும் செய்திக்குச் செவி சாய்க்கலானேன். இப்படி 'யாக்கோபு' நிருபத்தைக் கூட நம்மால் எடுக்க முடியவில்லையே என இதயம் கொஞ்சம் பதைத்துக்கொண்டிருந்தது. செய்திக்கு இடையில், வேதாகமத்தின் முன் பக்கத்தினைத் திருப்பி, ;'யாக்கோபு' நிருபம் எங்கே இருக்கிறது என சாதுரியமாகப் பார்த்தேன். ஆனாலும், பக்க எண்ணைப் பாராது விட்டுவிட்டு, 'யாக்கோபு' என எழுதியிருப்பதை மட்டும் பார்த்துவிட்டு மீண்டும் புதிய ஏற்பாட்டில் தேடத் தொடங்கினேன். அவரது செய்திக்கு ஒத்த வசனங்களை நான் வேதத்தில் தேடிக்கொண்டிருப்பதாக மற்றவர்கள் நினைப்பதற்கு ஒத்ததைப் போன்ற தேடல் அது.\nஅப்போது, திடீரென ஜெம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் பணிக்காக வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஸ்டீபன் அவர்கள் தற்செயலாக என்னருகே வந்தமர்ந்தார். அவர் வந்த பின்னரும், சில நிமிடங்கள் எனது தேடலைத் தொடர்ந்தேன். செய்தியாளர் வசனத்தை ஆங்கிலத்தில் ஒருவர் வாசியுங்கள் என்று சொல்லிவிடக்கூடாதே என்ற அச்சத்தில் முயற்சியை எனது விரல்கள் தொடர, கண்கள் செய்தியாளரையும் கிடைத்துவிட்டதா என வேதத்தையும் பார்த்துக்கொண்டிருந்தன. எனதருகில் வந்து அமர்ந்த மருத்துவர் நான் தேடுவதைப் பார்த்தபோது, எப்படியாவது எடுத்துவிடவேண்டும் என்று இன்னும் சற��று விரைவாய் தேடினேன். அவருக்கும் வசனத்தைக் காட்டவேண்டுமே என நினைத்தேன். எனது தேடுதலை அந்த மருத்துவர் பார்த்துவிட்டார் என்பதை அறிந்த நான், முயற்சியை நிறுத்திவிட்டு, 'எங்க போச்சி' என வாய்க்குள் முணங்கிக்கொண்டு வேதத்தை மூடிவிட்டேன்; செய்தி வேளை முடிந்த ஜெப வேளை ஆரம்பமாகியது. பல ஜெபக்குறிப்புகளுக்காக நாங்கள் ஜெபித்து முடித்ததும், தேனீர் கொடுக்கப்பட்டது. தேனீரை வாங்கிய நான் அதனை அங்கேயே அமர்ந்து அருந்தாமல், கையில் எடுத்துக்கொண்டே எனது அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன். ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம் என வேதத்தின் புத்தகங்களை மனப்பாடமாகச் சொல்லத் தெரிந்த எனக்கு அது ஒரு சவாலாகிவிட்டது.\nமனதிற்குள்ளே ஒரே வெட்கம், இத்தனை ஆண்டுகள் வேதத்தை சுமந்திருக்கிறேன், கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்டவன், ஆனால் இன்று நிலமை இப்படியாகிவிட்டதே என அந்த வேதத்தை எனது அலுவலக மேஜையில் விரித்து யாக்கோபு நிருபத்தைத் தேடலானேன். அப்போதுதான், எனது வியர்வைக்கு விடை கிடைத்தது. அந்த வேதத்தில், யாக்கோபு நிருபம் இல்லாதிருந்தது. அவசரத்தில், கூடுகையில் பங்கேற்கவேண்டும் என, கடமுறைக்கு ஏனோ தானே என வேதத்தை அலமாரியிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றதால் வந்த விளைவு என்று. ஆம், அந்த ஆங்கில வேதாகமத்தை நான் ஒரு முறைகூட புரட்டிப் பார்த்ததில்லை. அதனால் வந்த விளைவுதான் இத்தனையும். வேதத்தின் உள்ளே இருப்பதை அறிந்து ஆராதனையில் பங்கேற்றால் பங்கம் வராது.\nஒர் முறை, ஜெம்ஸ் ஆலயத்தின் ஆராதனையில் பங்கேற்க நுழைந்து, ஆலயத்தின் முதல் மாடியில் அமர்ந்திருந்தேன், ஆராதனை முடிந்த உடன் எல்லாரும் வெளியேறிக்கொண்டிருந்தனர்; நானும் வெளியேற முற்பட்டபோது, என்னருகே ஓர் வாலிபன் வெளியே வர நின்றுகொண்டிருந்தான். அவனது கையில் இருந்த வேதத்தைப் பார்த்தபோது, கைக்குள் அடக்கமாய் அவன் வைத்திருந்த அந்த வேதத்தைப் பார்க்க முற்பட்டேன். 'வேண்டாண்ணே' என்றான் அவன்; அது நல்ல கை;கடக்கமான வேதமாக இருந்தால், அதுபோன்ற ஆங்கில வேதத்தை ஜெம்ஸ் புத்தக சாலையில் வைக்கலாம் என நினைத்து அதனை அவன் கையிலிருந்து வாங்கிய எனக்கு அதிர்ச்சி; 'அது ஓர் ஆங்கில அகராதி' (னுiஉவழையெசல). அண்ணே, சர்ச்க்கு கிளம்பும் அவசரத்தில எடுத்துட்டு வந்துட்னே; என்றான்.\nஒருமு���ை எனது கிராமத்திற்கு சற்று தொலைவிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள ஒருவரின் வீட்டிற்குச் கிறிஸ்தவரின் வீடுதான். உள்ளே நுழையும் வாசலை ஒட்டி, மின்சார மீட்டர் பொருத்தப்பட்ட பெட்டி. எட்டி உள்ளே பார்த்தபோது, ஓர் வேதாகமம் மின்சாரத்தால் தாக்கப்பட்டதுபோல, அட்டையின்றி, ஆதியாகமத்தில் வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு என்பது அடங்கிய பல பக்கங்களின்றி இருந்தது. அதிலிருந்துதான் வீடு முழுவதிற்கும் மின்சாரம் செல்வது போன்ற உணர்வும், 'உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது' என்ற வசனமும்தான் நினைவில் வந்தது. அது அந்த வீட்டில் உள்ளோரின் ஆவிக்குரியத் தன்மையை கேட்காமல் அறிந்துகொள்ளச் செய்தது. உடன் வந்த சகோதரர்கள் பேசிக்கொள்ளத் தொடங்கும் முன், 'உள்ளே வாங்க' என்ற வீட்டுக்காரரின் அழைப்பு கேட்டது.\nகையிலிருக்கும் வேதத்தின் வசனத்தை அறிந்துகொள்வோம், அனுதினம் அதனைத் தியானிப்போம். நம்மைக் கரை சேர்க்கும் கப்பல் மாலுமியின் கட்டளைகளும், ஆலோசனைகளும் அதிலேயே அடங்கியிருக்கின்றன.வேதத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கூட அறியாது ஆராதனைக்கு அதனைக் கொண்டு சென்று வாழ்க்கையில் வெட்கம் சூழ வாழும் மனிதர்களுக்கு எனது இந்த அனுபவம் ஓர் முன்னுதாரனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-07-20T05:14:31Z", "digest": "sha1:H4FGRBCE5VHURYAAMJDLRBLKETEGCQ7Y", "length": 6308, "nlines": 99, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விசை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விசை1விசை2\n‘அண்டார்டிகாவின் புவி ஈர்ப்பு விசை, பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருப்பதைவிட அதிகமாக உள்ளது’\n‘இரண்டு பரப்புகள் ஒன்றின்மீது ஒன்று நகரும்போது அவற்றிடையே ஓர் எதிர்ப்பு விசை ஏற்படுகிறது’\n‘ஒவ்வொரு காந்தத்தைச் சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அக்காந்தத்தின் விசை செயல்படுகிறது’\n‘விண்வெளியிலே மின் விசை உற்பத்தி நிலையங்களையும் இனி அமைக்கலாம்’\n‘அவன் கை என்மீது விசையோடு மோதியது’\n‘கல்லை எடுத்து மாங்காயைக் குறிபார்த்து விசையாக எறிந்தான்’\n‘‘விசையாக நட’ என்று அப்பா அதட்டினார்’\nகருவியை இயக்க அல்லது நிறுத்தச் செய்யும் சாதனம்/(துப்பாக்கியில்) குதிரை.\n‘விசையை அழுத்தியதும் அழைப்பு மணி ஒலித்தது’\n‘விசையைத் தட்டியதும் துப்பாக்கியிலிருந்து குண்டு சீறிப் பாய்ந்தது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விசை1விசை2\nவட்டார வழக்கு தடவை; முறை.\n‘அந்தப் பாட்டை இன்னும் ஒரு விசை பாடுங்களேன்’\n‘அவரைப் பார்க்க எத்தனை விசைதான் போவது\n‘ஒரு விசை நானும் அம்மாவும் கோயிலுக்குப் போயிருந்தபோது அவரைப் பார்த்தோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2011/03/astrology.html", "date_download": "2018-07-20T04:55:48Z", "digest": "sha1:7AIGV3RZGYWW4Y3GGADJWVXC55623BNF", "length": 36235, "nlines": 608, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்\nAstrology தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்\nசென்ற வாரம் கேது திசையில், சூரிய புத்தி எப்படியிருக்கும் என்று பார்த்தோம். அடுத்து இப்போது கேது திசையில் சந்திர புத்தி எப்படி இருக்கும் என்று பார்ப்போம். தொடர்ந்து சந்திர திசையில் கேது புத்தி எப்படி இருக்கும் என்றும் பார்ப்போம்.\nசுபக்கிரகங்களின் தசா மற்றும் புத்திகள் பொதுவாக நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் கேது மகா திசையில் மனகாரகன் சந்திரனுடைய புத்தி நன்றாக இல்லை. அதேபோல சந்திர திசையில் வரும் கேது புத்தியும் நன்றாக இல்லை. இரண்டிலுமே கேதுவின் ஆதிக்கம்தான் ஓங்கியிருக்கிறது. அவற்றிற்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்\nபூணுவான் கேது திசை சந்திர புத்தி\nபுகழான மாதமது நாலு மூணும்\nஆணுவான் அதன் பலனை அறையக்கேளு\nஆயிழையாள் விலகி நிற்பாள் அற்பமாகும்\nதோணுவான் தோகையரும் புத்திரரும் பாழாம்\nநாணுவான் நாரிகையும் சலத்தில் வீழ்ந்து\nதென்மையில்லாத நாளதுவும் மாதம் ஏழு\nபுரிந்துகொண்ட அதன் பலனைப் புகழக்கேளு\nபுகழ்பெத்த மார்பில் சில பிணியுமுண்டாம்\nபாங்கான தாய்தந்தை சுதன் மரணமாகும்\nவிரிந்துகொண்ட வியாதியது விழலாய்ப் பண்ணும்\nவீணாக தேசமெங்கும் அலைவான் பாரே\n///// பாங்கான தாய்தந்தை சுதன் மரணமாகும்////\nஒரே குழப்பமாக இருந்த விசயத்திற்கு எனக்கு இன்று பதில் கிடைத்தது...\nவாக்கியப் பஞ்சாங்கப் படி கணித்த என்னுடைய ஜாதகத்தில், சரியாக\nசந்திர திசை கேது புத்தியில்.... எனது மகனின் (சுதன்) வலது பாதத்தில் சிறிய முறிவு ஏற்பட்டது...\nஎன் தாதையார் மிகவும் நோய் வாய்ப் பட்டு இருந்தார்.... எங்கே அவர் மறைந்து விடுவாரோ என்ற\nஎண்ணம் எல்லோரிடமும் வந்த நேரத்தில் அவர் குணநலம் பெற்று எழுந்தார்.... அதை முன்பே தெரிந்து (யாரோ ஒருவர் மறையப் போவது உறுதி என்று) கொண்ட எனது தாயார், அவர்களின் விருப்பப் படியே சுமங்கலியாகவே போகவேண்டும் என்று வீட்டில் பல ஏற்பாடுகளை செய்தார்கள்... அதே போல் சந்திர திசை கேது புத்தி முடியப் போகும் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் என்று இருதயக் கோளாறு ஏற்பட்டு தீவிர சிகிச்சையிலும் பயனின்றி மறைந்துவிட்டார்கள்..\nஅதே வேளை, திருக்கணித முறைப் படி கணித்த ஜாதகப்படி பார்த்தால் சந்திர திசையில், சனிபுத்தி.... அதன்படி இளைய சகோதிரிக்கு தான் மரணம் என்றும் கூறுகிறார் புலிப்பாணி.\nஇன்றையப் பாடம் வாக்கியப் பஞ்சாங்கத்தை பின்பற்றுவது நல்லது என்ற தீர்க்கமான எண்ணத்தை தந்துள்ளது. நன்றி.\nகேது தசா சந்திர புக்தியில், ஆன்மீக நாட்டம் அதிகமானது. பாழடைந்த ஒரு கோவிலை எடுத்து நானே பூஜையைத் துவங்கி, இப்போது கும்பாபிஷேகம் நடந்து\nநன் முறையில் இயங்கி வருகிறது.\nசந்திரதிசை கேது புக்தி 2022 ல்தான் வரும்.அப்போது 73 வயது நடக்கும். எதுவரினும் தாங்கும் சக்தியை ஆண்டவன் இன்னும் அதிப்படுத்தி விடுவார் கவ்லை இல்லை அய்யா\n//அதே வேளை, திருக்கணித முறைப் படி கணித்த ஜாதகப்படி பார்த்தால் சந்திர திசையில், சனிபுத்தி.... அதன்படி இளைய சகோதிரிக்கு தான் மரணம் என்றும் கூறுகிறார் புலிப்பாணி. //\nஆலோசியம் சகோதரா எனக்கு கூட சந்திர திசை கேது புத்தி நடக்குது எதும் நம்ப கையில் இல்லை எனக்கு யாரும் ஆதரவு இல்லை அம்மா மட்டும்தான் ஆதரவு என்ன பண்ணறது ஒன்றும் புரியவில்லை அப்புறம் சந்திர தசை சனி புத்தில்ல என்னுடைய சுயநலவாதி அப்பா செத்துவிட்டார் எங்கம்மாவை முருகர் நல்லா வச்சிப்பாரு எங்கிட்டயிருந்து பிரிக்க மாட்டாரு.\nதேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்\n///எங்கம்மாவை முருகர் நல்லா வச்சிப்பாரு எங்கிட்டயிருந்து பிரிக்க மாட்டாரு.\nகவலைப் படாதீங்க சகோதிரி உங்கள் ஜாதகம் அம்மாவிற்கு பேசாது......\nஉங்கள் அம்மா நீண்ட நாள் ஆரோக்கியமாக உங்களோடு\nஇருப்பாங்க நானும் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.\nஅண்ணன் ஆலாசியம் அவர்களின் ஜாதக அலசும் திறமை குறித்து ஆச்சரியமாக உள்ளது..\nதொடர் ஆர்வம் குறையாமல் தக்கவைத்துக் கொள்வதே ரொம்ப பெரும் பாடாக இருக்கிறதே..\nஅண்ணன் ஆலாசியம் அவர்களின் ஜாதக அலசும் திறமை குறித்து ஆச்சரியமாக உள்ளது..//\nஅதுக்கெல்லாம் என்னை மாதிரி மூளை இருக்கணுமில்ல. சரி சரி ரொம்ப பீல் ஆகாதீங்க. பீல் பண்ணா மட்டும் மூளை என்ன கிளை விட்டு வளரவா போகுது\nஅன்புள்ள வாத்தியார் ஐயா, வணக்கங்கள் பல.. அடியேன் பல மெயில்கள் அனுப்பியும் தங்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.. ஏன் எனது மெயில்கள் கிடைக்கவில்லையா தயவு செய்து பதில் தருக/////\nபணிச்சுமைதான் காரணம். பதில் கிடைத்ததா\n///// பாங்கான தாய்தந்தை சுதன் மரணமாகும்////\nஒரே குழப்பமாக இருந்த விசயத்தி��்கு எனக்கு இன்று பதில் கிடைத்தது...\nவாக்கியப் பஞ்சாங்கப் படி கணித்த என்னுடைய ஜாதகத்தில், சரியாக\nசந்திர திசை கேது புத்தியில்.... எனது மகனின் (சுதன்) வலது பாதத்தில் சிறிய முறிவு ஏற்பட்டது...\nஎன் தாதையார் மிகவும் நோய் வாய்ப் பட்டு இருந்தார்.... எங்கே அவர் மறைந்து விடுவாரோ என்ற\nஎண்ணம் எல்லோரிடமும் வந்த நேரத்தில் அவர் குணநலம் பெற்று எழுந்தார்.... அதை முன்பே தெரிந்து (யாரோ ஒருவர் மறையப் போவது உறுதி என்று) கொண்ட எனது தாயார், அவர்களின் விருப்பப் படியே சுமங்கலியாகவே போகவேண்டும் என்று வீட்டில் பல ஏற்பாடுகளை செய்தார்கள்... அதே போல் சந்திர திசை கேது புத்தி முடியப் போகும் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் என்று இருதயக் கோளாறு ஏற்பட்டு தீவிர சிகிச்சையிலும் பயனின்றி மறைந்துவிட்டார்கள்..\nஅதே வேளை, திருக்கணித முறைப் படி கணித்த ஜாதகப்படி பார்த்தால் சந்திர திசையில், சனிபுத்தி.... அதன்படி இளைய சகோதிரிக்கு தான் மரணம் என்றும் கூறுகிறார் புலிப்பாணி.\nஇன்றையப் பாடம் வாக்கியப் பஞ்சாங்கத்தை பின்பற்றுவது நல்லது என்ற தீர்க்கமான எண்ணத்தை தந்துள்ளது. நன்றி.///////\nஎன்னுடைய வாக்கு (Vote) வாக்கியப் பஞ்சாங்கத்திற்கே\nகேது தசா சந்திர புக்தியில், ஆன்மீக நாட்டம் அதிகமானது. பாழடைந்த ஒரு கோவிலை எடுத்து நானே பூஜையைத் துவங்கி, இப்போது கும்பாபிஷேகம் நடந்து. நன் முறையில் இயங்கி வருகிறது.\nசந்திரதிசை கேது புக்தி 2022 ல்தான் வரும்.அப்போது 73 வயது நடக்கும். எதுவரினும் தாங்கும் சக்தியை ஆண்டவன் இன்னும் அதிப்படுத்தி விடுவார் கவலை இல்லை அய்யா\nகவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆகவே கவலைகளைத் தள்ளி வைப்பதே மேலானது. நன்றி கிருஷ்ணன் சார்\nதேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்\nஉங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே\nஅண்ணன் ஆலாசியம் அவர்களின் ஜாதக அலசும் திறமை குறித்து ஆச்சரியமாக உள்ளது..\nதொடர் ஆர்வம் குறையாமல் தக்கவைத்துக் கொள்வதே ரொம்ப பெரும் பாடாக இருக்கிறதே..////\nமுழு முனைப்பும், முயற்சியும் இருந்தால் எல்லோருக்கும் வசப்படும் மைனர்\nShort Story: ஆத்தா எழுதிய கடிதங்கள்\nAstrology ராகுவிற்கு நிகரான சுழல் பந்து வீச்சாளர் ...\nAstrology ‘மிடில் ஸ்டம்ப்’ எப்போது பறக்கும்\nAstrology தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்\nஆறிய பவனும் ஆறாத பவனும்\nஇளையராஜாவிற்கு எந்தவரியைப் பாட மனம் ஒப்பவில்லை\nவாழும் நாட்களுக்கான இன்பம் எது\nShort Story உண்மைக்கு ஒரே வடிவம்\nவாசல் தோறும் என்ன இருக்கும்\nஅதிகமான போதை எதில் உள்ளது\nAstrology Lessons குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்...\nபறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே...\nஇயற்கைப் பேரழிவை இயன்றவரை சொல்லும் பஞ்சாங்கங்கள்\nShort Story - கலியுகத்தின் முதல் தீர்ப்பு\nAstrological Lessons கலைமாமணி விருதும் இலவச தொலைக்...\nAstrological Lessons பாழாகிப் போவதும், சேதமில்லாமல...\nஎங்கும் மணம் பரப்புவது எது\nஏன் தமிழ்ப்படத்தைப் பார்க்கும் நிலை மாறிப்போச்சு...\nShort Story: தந்தி மீனி ஆச்சி\nShort Story - சிறுகதை: உப்பும் சர்க்கரையும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgnanasekaran.blogspot.com/2011/11/blog-post_17.html", "date_download": "2018-07-20T04:44:19Z", "digest": "sha1:5GUU2NS5NR56NAT2WVPPK7MBM5QYNSPI", "length": 25330, "nlines": 138, "source_domain": "mgnanasekaran.blogspot.com", "title": "உத்தரவின்றி உள்ளே வா!: நூலகம் மூடல்! நம் மனப்போக்கு எப்படி?", "raw_content": "\nநான் என்னை ஒரு வங்கிப் பெட்டகத்தைப் போல எப்போதும் மூடி வைத்திருக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் (என்னைச் சுற்றி நடக்கிற) எதிர்வினை ஆற்ற நினைக்கிறேன். – ஹெமிங்வே (பத்திரிகையாளர்) அட நானுந்தாங்க\n............அதிமுக ஆட்சியின் முடிவிற்கு எதிரான ஒரு கட்டுரை தினமலரில்..........நம்ப முடியவில்லை.\nகாவல் நிலையம் இருப்பது, அப்பகுதியில் குற்றவாளிகள் இருப்பதற்கு அடையாளம். மருத்துவமனைகள் இருப்பது, அப்பகுதியில் நோயாளிகள் இருப்பதன் அடையாளம். நூலகங்கள் இருப்பது, அவ்விடம் புத்தக ஆர்வலர்கள் இருப்பதன் அடையாளம். இவற்றுள் ஆரோக்கியமான அடையாளம், நூலகங்கள்தான்.\nஒரு பெரும் நூலகத்தை இடம் மாற்றி, அப்பெரு நூலகம் இருந்த இடத்தில் மருத்துவமனையைக் கொண்டு வருவது சரியான செயலா சில மாதங்களுக்கு முன், செம்மொழிக்காக அமைக்கப்பட்ட பழைய சட்டசபை நூலகம் மூடப்பெற்று, இடம் மாற்றப்பட்டது.கிரேக்க மாவீரர் அலெக்சாண்டர் படை எடுத்தபோது, தீப்ஸ் என்ற நாட்டை வென்றார். அப்படை எடுப்பு நடக்கும் போது, அந்நாட்டில் கிரேக்க கவிஞர் பிண்டார் என்பவருடைய இல்லம் இருந்தது. கிரேக்க வீரர்கள், நகரையே நாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அது கவிஞரது இல்லம் என்று, மகா அலெக்சாண்டரிடம் சொன்னவுடன், \"அந்த அறிவாளியின் இல்லத்தைத் தீண்டாதீர்கள்' எனத் தடுத்து ஆணை போட்டார்.\nதமிழக வரலாற்றில், பகை அரசர்களால் சோழ நாட்டின் ஒரு பகுதி வெல்லப்பட்டபோது, அவ்வூரில் இருந்த ஓர் இல்லம், உருத்திரங்கண்ணன் என்ற புலவனுடையது என்று சுட்டிக்காட்டப்பட்டது. \"அப்புலவனின் இல்லத்தை ஒன்றும் செய்து விடாதீர்கள்' என்று அரசன் ஆணையிட்டான்.\nபல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் நம் மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய கோவில்களில், நூலகம் வைத்துப் பராமரிக்கப்பட்டது. அந்நூலகத்தில் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்ட நம்முடைய இதிகாசங்களும், காப்பியங்களும், தேவார, திருவாசகங்களும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும், ஓலைச் சுவடிகளில் கைவலிக்க எழுத்தாணியால் எழுதப்பட்டு, பத்திரப் படுத்தப்பட்டிருந்தன.\nஅக்காலத்து அரசர்களும், செல்வந்தர்களும், பழைய ஓலைச்சுவடிகளை, புதிய ஓலைச்சுவடிகளில் எழுதி, பத்திரப்படுத்துவதற்காக நன்கொடை���ள் வழங்கினர்.அந்நன்கொடைகள், \"சாத்திர தானம்' என்று அழைக்கப்பட்டன. ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்ட இடம், சரஸ்வதி பண்டாரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.\nமுதல் மனைவியின் மகள், இரண்டாம் மனைவியின் மகன் என, இருவருக்கும் இடையே நடந்த சகோதரச் சண்டையால், தமிழகம், டில்லி இஸ்லாமியருக்குச் சரணாக்கப்பட்டு, அதன் விளைவாக, மாலிக்காபூர் என்ற இஸ்லாமியத் தளபதி, தமிழகத்தின் மேல், 14ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்தான். தமிழகத்தையே நிர்மூலப்படுத்தினான்.\nகண்ணில் பட்ட கோவில்களை எல்லாம், அடித்து நொறுக்கினான்.ராமேஸ்வரம், திருநெல்வேலி, மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் முதலான இடங்களில் இருந்த பெரும் கோவில்கள், மாலிக்காபூர் எனும் இஸ்லாமியப் படைத்தளபதியால் மண் மேடாக்கப்பட்டன. ஆனால், அவன் செய்த ஒரு நல்ல காரியம், \"கோவில்களில் பத்திரப்படுத்தப்பட்ட சரஸ்வதி பண்டாரத்திற்கு, எந்தவித ஊறும் செய்யக் கூடாது' என ஆணையிட்டான்.\nஇந்நிலையில், இந்தியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாகக் கருதப்படும் ஒரு பெரும் நூலகம் மூடப்பட்டு மருத்துவமனையாக்கப்படுவது, வரவேற்கத்தக்கதா என அனைவரும் சிந்திக்க வேண்டும். அவ்வாணையை, மறுபரிசீலனை செய்வது தான் அறிவு தர்மம்.இந்திய நூலகத்தின் வரலாறு, மிகத் தொன்மை வாய்ந்தது. புகழ் பெற்ற அரசர் அக்பர் காலத்தில், அவராலேயே ஒரு நூலகம் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. நாளந்தா பல்கலைக் கழகத்தில் அழகான நூலகம் நிர்வகிக்கப்பட்டது.\nதர்மபாலன் பிறந்த காஞ்சிபுரத்தில், புத்த சமயம் சார்ந்த நூலகம் இருந்தது. தமிழை வளர்ப்பதில் முன்னணியில் இருந்த பாண்டியர், முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று அமைத்து, நூல் அரங்கேற்றத்தை முறைப்படுத்தி இருந்தனர்.தஞ்சாவூரை மகாராஷ்டிர சரபோஜி மன்னர்கள் ஆண்டபோது, உலகிலேயே புகழ் பெற்ற பழமை வாழ்ந்த சமஸ்கிருத ஓலைச் சுவடிகளையும், தமிழ் ஓலைச் சுவடிகளையும் பெற்று, பத்திரப்படுத்தி வைப்பதற்காகவே சரஸ்வதி மஹால் நூலகம் அமைக்கப்பட்டது.\nதமிழகத்தில், 1925க்குப் பிறகு நூலக உணர்வும், எண்ணங்களும் மிகுதியாக வெளிப்படத் தொடங்கின. 1928 ஜனவரி, 30ல், கிருஷ்ணசாமி அய்யர் என்பவரின் தலைமையில், சென்னை மாகாணத்தில், நூலக இயக்கத்தைப் பரப்ப, சென்னைப் புத்தகாலய சங்கம் அமைக்கப்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர், அறி���ர் எஸ்.ஆர்.ரங்கநாதன் ஆவார். இச்சங்கம், தன் சீரிய செயல்பாட்டால், மக்களுக்கு பல நூலக நன்மைகளைச் செய்தது.\nஉள்ளாட்சிகள், 1948ல், சொத்து வரி மற்றும் வீட்டு வரியின் மீது, ஒரு ரூபாய்க்கு, 3 காசுகள் நூலக வரி பெற வழி வகுத்தது. பின், 1972ல் அது, 5 காசாக உயர்த்தப்பட்டது. 1993 முதல் அது, 10 காசுகளாக உயர்ந்தது. இதன் வழி, தமிழ்நாடு பொது நூலகத் துறைக்கு, ஒவ்வொரு ஆண்டும் கோடி, கோடியாக வருவாய் வருகிறது. இப்பணம் முற்றுமாக, நூல்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுவது இல்லை. மிகக் குறைந்த சதவீதத் தொகையே, நூல்கள் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது.\nஎஞ்சியத் தொகை, நூலக ஊழியர்களுக்காகவும், நூலகக் கட்டட வாடகைக்காகவும், செலவழிக்கப்படுகிறது.இந்நிலையில் தான், நூலகத்திற்கு என, சொந்தமாக ஒரு கட்டடம், 172 கோடியில் கட்டப்பட்டது. தற்போது, இதுவும் பறிபோகிறது.\nஇந்தியாவில் நூலகத் துறையில் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகப் போராசிரியராகவும் இருந்த, எஸ்.ஆர்.ரங்கநாதன், \"கோலன் பகுக்கும் முறை' என, நூல் அடுக்கு முறையை முதன் முதல் வகுத்துக் காட்டினார். தமிழகத்தில், நூலகங்கள், வெள்ளைக்கார அரசாட்சியிலேயே தொடங்கி, சுதந்திரம் பெற்ற பின், ஒரு பேரியக்கமாக வளர்ந்தது. தமிழகத்தில் பொதுமக்கள் அனைவரும் சென்று பயில, வாய்ப்பாக பொது நூலகங்கள் அமைக்கப்பட்டன.\nஇந்தியாவில் புத்தகங்களை வெளியிடுவதிலும், ஆயிரக்கணக்கில் விற்பனை செய்வதிலும் கேரளாவும், மேற்கு வங்கமும் முன்னிடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் புத்தகம் வாங்கும் பழக்கம், போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. வாசிக்கும் பழக்கமும் போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. இவை இரண்டையும் வளர்த்தெடுக்கும் பொறுப்பு நம் அரசுக்கும், சமுதாயத்திற்கும் தலையாயக் கடமை.\nஅதற்கு ஒரு பெரும் வழி, பொது நூலகங்களை விரிவுபடுத்துவது, வசதிப்படுத்துவது. அதற்குச் சரியான எடுத்துக்காட்டு, சென்னையில் புகழ்பெற்ற அண்ணாசாலையில் நாம், நம் மக்களின் மனப்போக்குக்கு தக, திரைப்பட அரங்கைக் கட்டினோம். அதை, \"ஏசி' ஆக்கினோம். அதற்கு நேர் எதிரில் அமெரிக்க தூதரகம் ஒரு நூலகத்தைக் கட்டியது. அதை முழுதும், \"ஏசி' ஆக்கியது. நம் மனப்போக்குக்கு இதைவிட வேறு சான்று காட்டத் தேவையில்லை.\nஉங்கள் வீட்டில் எந்த அறையிலும் புத்தகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அழகிற்க��க அல்ல. ஆன்மாவுக்காக.\nசறுக்கிய சறுக்களுக்கு சப்பைக் கட்டு இது. நியாயமாகவும் நடுநிலையாகவும் இருக்கிறார்களாம். இன்னும் எத்தனை வேடம் வேண்டுமானாலும் போடும் இந்த தினமலர்\n) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம்.\nவருகைக்கும், தங்களின் கருத்துக்கும் நன்றி நிவாஸ் அவர்களே\nநானும் கவிதை ஒன்று எழுதி\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி புலவர் சா இராமாநுசம் அவர்களே உங்கள் வலைத்தளத்திற்கும் வருகை தருகிறேன்\nமின்வெட்டு - தீர்வுதான் என்ன\nமுளை தானியம் எனும் அற்புத உணவு\n200 நாடுகளின் தேசியக் கொடி: நான்கு வயது சிறுமி அசத...\nஉங்களிடம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள...\nகூடங்குளம் - ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’\nபணம் சேர்க்க பதினோரு வழிகள்\nஉங்களின் குழந்தை ஒரு மேதை\nஇது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. எய்ட்ஸ் பற்றிய ஒரு விரிவான நூல் ‘ A THIEF IN THE NIGHT’ விஷ்வாஸ் கைத்தொண்டே என்பவர் எழுதியிர...\nநாம் போடும் திட்டங்களைச் செயலாக்கும்போது தடங்கலாக வருபவற்றை நீக்கி வெற்றி பெறுவதுதான் நம் சாதனை . வெற்றியடைந்தே தீரவேண்ட...\nஒடிஸாவின் சுதர்ஸன் பட்நாயக்கை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு விஷேஷ நாட்களின் போதும் பூரி கடற்கரையில் அவர் உருவ...\nமாதம் அரை லட்சம் தரும் சி.ஏ.படிப்பு\nCA மாணவர்களுக்கான சிறப்பு படிப்புகள்... மதுரை : \"\" பிளஸ் 2 முடித்து , நான்காண்டுகள் சி.ஏ. , படித்தால் , 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ...\nநீரிழிவு நோய் - சந்தேகங்களும் பதில்களும்\nசர்க்கரை நோய் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு கோயமுத்தூர் டயபடீஸ் பவுண்டேசன் டாக்டர் சேகர் பதில் . நான...\nலத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெ...\nஇனி நான் யாரைப் பாடுவேன்...\n என் பொழுத்து புலரக் கூவிய சேவலே உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் - முகவரி தெரிய வந்...\nபயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்\nநாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கா�� முயற்சி செய்கையில் , நம்மைக் குறித்த விபரங்களை , ஒரு சிறிய ஆவணம் மூலமாக தெரிவிக்கிறோம். அந்த ஆவணத்...\nசில புகைப்பட நிபுணர்களின் திறமை அசாத்தியமானது. நமக்கு கேமரா கிடைத்தால் ஏதோ ஒன்றை எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் 'க்ளிக்' செய்து வ...\nநிதானமாக குடிக்கத் தெரியவில்லை. அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை. வேண்டாம் என்பதைச் சொல்லத்தெரியவில்லை. சத்தம் போடாமல் பேசத் தெரியவில...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nமோடி அரசு. - ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rchandra.blogspot.com/2004/08/15.html", "date_download": "2018-07-20T04:47:52Z", "digest": "sha1:WWXUMEGUYH4VZLPP7PEITAAEEU6VX6O4", "length": 11677, "nlines": 76, "source_domain": "rchandra.blogspot.com", "title": "கரும்பலகை: வலைப்பூக்கள் - 15 நிமிட புகழா?", "raw_content": "\nவலைப்பூக்கள் - 15 நிமிட புகழா\nநன்றி இளையராஜா - II\nநன்றி இளையராஜா - I\nவலைப்பூக்கள் - 15 நிமிட புகழா\nவலைப்பூக்களைப் பற்றி சுஜாதாவின் கருத்து வலைப்பூக்கள் எழுத்தாளர்களிடையே தீவிரமாக அலசப்பட்டு வருகிறது. வலைப்பூ பதிப்பவன், படிப்பவன் என்ற முறையில் என்னுடைய கருத்துக்கள்:\nவலைப்பூக்கள் ஒருவருக்கு diary போல இருக்கிறது. அவரவர் கருத்துக்கள் பதியப்படுகின்றன. ஆரம்பக்காலங்களில் அவர்களின் கருத்துக்களை மற்றவருக்கு பரிமாறுவதில் ஆர்வம் இருந்து, அறை கூவியிருக்கலாம். இதைப் பற்றி பாரா கூட தன்னுடைய 9 கட்டளைகளில் ஒன்றாக, நகைச்சுவையாக, செய்யாதீர்கள் என அறிவுறுத்தியிருப்பார்.\nவலைப்பூக்கள் பரிணாம வளர்ச்சி பெற பெற அதன் முகமும் மாற ஆரம்பித்தன. 'சொந்த கதை சோகக் கதை' மட்டும் இல்லாமல், தங்கள் துறை, ஆர்வம் சார்ந்த பகுதிகளைக் குறித்து விரிவாக செய்திகளைப் பரிமாற ஆரம்பித்தார்கள். இது தான் என்னைக் கவர்ந்த மிகப் பெரிய அம்சம் என்பேன். இலக்கியம், மார்க்கெட்டிங், விளையாட்டு, சிறுகதை, கவிதை, ஆராய்ச்சி, சரித்திரம் போன்ற பல துறைஞர்களின் கருத்துக்கள் வலைப்பூக்கள் மூலமாகக் கிடைக்கின்றன. ஆரோக்கியமான விவாதங்கள், பரிமாற்றங்கள், நகைச்சுவைகள் போன்றவை எளிதாக உலகத்துக்கு அளிக்க முடிகிறது. நிச்சயம் இதில் 15 நிமிட புகழ் இல்லை.\nபின்வருபவை நான் வழக்கமாக செல்லும் வலைப்பூக்கள். இதில் எவர்க்கும் முன்னுரிமையோ அல்லது மற்ற வலைப்பூக்கள் தரமாக இல்லை என்றோ அர்த்தம் இல்லை. எனக்கு தெரிந்தவைகளையே நான் பட்டியல் இட்டுள்ளேன்(வரிசைகள் தரத்தை நிர்ணயிக்கவில்லை, தரவரிசை, படிப்பவர் சுதந்திரம்):\n-சாரு நிவேதிதா: விகடன் 'கோணல் பக்கங்கள்' பகுதியிலிருந்தே, இவரை எனக்குப் பிடிக்கும். தான் கொண்டுள்ள சிக்கலான கருத்துக்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியம், சமூகம் பற்றிய முரண்பாடான கருத்துக்கள் போன்றவற்றை தயங்காமல் பரிமாறிக்கொள்பவர். .\n-பாரா: சாரு நெருப்பு என்றால், இவர் குளிர். எந்தக் கருத்தையும் ஆணித்தரமாக, அதே சமயம் அடக்கமாக, நகைச்சுவையாக எடுத்து வைப்பதில் கில்லாடி.\n-பத்ரி:அரசியல், விளையாட்டு, நாட்டு நடப்பு, அறிவியல் கட்டுரைகள் இவரது ஸ்பெஷாலிட்டி. தீர்க்கமாக ஆராய்பவர்.\n-ராஜ்குமார்:கவிதைகள் இவரது பலம். இவரது 'குசேலர் நண்பர்' பற்றியக் கவிதை எனக்குப் பிடித்த ஒன்று.\n-பி.கே. சிவக்குமார்: திண்ணையில் இவர் கட்டுரைகள் நிறையப் படித்திருக்கிறேன். நாட்டு நடப்பு இவரது திறமை.\n-அருண் வைத்தியநாதன்:பல விஷயங்களைப் பற்றி நகைச்சுவைத் ததும்ப எழுதுவதில் கில்லாடி.\n-ஈழநாதன்: இலங்கை இலக்கியவாதிகளைப் பற்றி இவர் எழுதும் தொடர் மிக்க பயனுள்ளது. வலைப்பூவாளர் வந்தியதேவனுடன் இவர் நிகழ்த்திய 'இந்திய அமைதிப்படையின் செயல்கள்' பற்றிய எதிர்வினைகள் ஆரோக்கியமாக ஆரம்பித்து, தனிமனிதத் தாக்குதலில் முடிந்தது சோகம்.\n-வந்தியத்தேவன்: இவரின் கப்பல் கட்டுரைகள் மிகப் பிரசித்தம். அதைத் தவிர 'இந்திய அமைதிப் படை' பற்றிய கட்டுரைகளும் உணர்வு/அறிவுபூர்வமானவை.\n-தேசிகன்: சுஜாதாவுக்காக வலைப்பக்கம் ஆரம்பித்து, அவரின் எழுத்துக்களைப் பதித்தவர். சுஜாதா சாயலில் சிறுகதைகள் எழுதினாலும், திருவரங்கத்தைப் பற்றிய இவரின் பதிவுகள் மிக முக்கியமானவை.\n-ரூமி:சிறந்த எழுத்தாளர். இஸ்லாம் பற்றிய தெளிவான கட்டுரைகள் பல எழுதுகிறார். மொழிப்பெயர்ப்பு பற்றிய இவரது கட்டுரையைப் படித்து விட்டு, நாள் முழுக்க சிரித்துக் கொண்டிருந்தேன்.\n-எஸ். இராமகிருஷ்ணன் : தமிழை ஆளத் தெரிந்தவர். திருட்டு நடந்த வீடு, தோல் பாவைக் கூத்து போன்ற கட்டுரைகள் மனதில் நிற்பவை.\n-வெங்கடேஷ்: 'நேசமுடன்' என்ற மடல் இதழில் இவர் பதியும் செய்திகளின் வீச்சு, பொறாமைக் கொள்ள வைக்கும். இவரின் கதைகளைப் படித்ததில்லை.\nஇவர்களைத் தவிர்த்து, ரஜினி ராம்கி, அனாமிகா, சித்ரன், காசி(தமிழ் மணம் http://www.thamizmanam.com வலைப்பூக்கு சொந்���க்காரர்) போன்றோரின் வலைப்பக்கங்களில் பல உபயோகமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மற்றவர்களின் வலைப்பூக்களுக்குள் இப்போதுதான் போக ஆரம்பித்திருக்கிறேன்.\nஎன் முடிவில் வலைப்பூக்கள் உதிரப் போவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் இதன் பரிணாம வளர்ச்சி வேறு தளங்களுக்கு இட்டுச் செல்லலாம். அவை இலக்கியப் பத்திரிக்கைகள் வெகு ஜனங்களுக்குச் செல்லாத குறையை நீக்கிவிடும்.\nசாரு நிவேதிதா வலைப்பதிக்கிறாரா என்ன சந்தா பெற்று கொண்டு நடத்தும் அவரின் கோணல் பக்கங்களை எப்படி வலைப்பதிவுகளுடன் சேர்க்க முடியும் சந்தா பெற்று கொண்டு நடத்தும் அவரின் கோணல் பக்கங்களை எப்படி வலைப்பதிவுகளுடன் சேர்க்க முடியும் அது அவரது தொழில்முறை வலைதளம். வலைப்பூ அல்ல\nசாருவின் வலைதளம் சந்தா வாங்கி நடத்துவதாகத்தான் இருந்தது. ஆனால் போதுமான வரவேற்பு இல்லாததால், இன்னும் இலவசமாகவே படிப்பவருக்குக் கிடைக்கிறது. மற்றபடி, தாங்கள் சுட்டியபடி அது வலைப்பூ அல்ல. திருத்தியமைக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/aarav-and-raiza-deleted-video-in-big-boss-117080100054_1.html", "date_download": "2018-07-20T05:00:32Z", "digest": "sha1:EOQIGDTI5PIJYVAOZFQFBYXTPV6UZRA6", "length": 9742, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒளிபரப்படாத பிக் பாஸ் வீடியோ: பாத்ரூமில் ஆரவ், ரைசா செய்த வேலை!! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒளிபரப்படாத பிக் பாஸ் வீடியோ: பாத்ரூமில் ஆரவ், ரைசா செய்த வேலை\nபிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. பிந்து மாதவி திடீரென போட்டியில் பங்கேற்றார். ஆரவ் ஓவியாவிற்கு எதிராக செயல் பட துவங்கியுள்ளார்.\nஇந்நிலையில், தற்போது ஆரவ் மற்றும் ரைசா பாத்ரூமில் ஹேர் கட் செய்வதற்காக செல்கின்றனர். வீட்டில் இருக்கு��் சக போட்டியாளர்கள் இதனை பற்றி பேசுகின்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் முட்டை ஊழல்: பஞ்சாயத்து பண்ணிவிட கமலுக்கு கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்\nஉங்கள் ஓட்டு ஓவியாவிற்கே ; வாக்கு சேகரிக்கும் ரசிகர்கள் : இது என்னடா அக்கப்போர்\nமுதல்நாளே ஓவியாவுக்கு தண்டனை கொடுத்த பிந்து\nகாயத்ரி ஒரு பச்சோந்தி - நடிகை ரம்யா நம்பீசன் விளாசல்\nபிக்பாஸ் போட்டியில் ரைசாவை அழவைத்த நடிகை ஓவியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/06/blog-post_57.html", "date_download": "2018-07-20T04:23:42Z", "digest": "sha1:6AOKOEAGCUYFJAPGUS5LFHSDPLY66V3M", "length": 14107, "nlines": 144, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்கு", "raw_content": "\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்கு\nஈரோடு மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉலக மண் வள ஆண்டையொட்டி, தேசிய அளவில் தரிசு நிலங்களின் தன்மையை ஆய்வு செய்யவும், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் வேளாண் துறை மூலமாக மண் வள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.\nஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 375 வருவாய் கிராமங்களில் இருந்து 1 லட்சம் விவசாயிகளுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் இருந்து மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் இதுவரை 65,041 விவசாயிகளுக்கு மண் வள அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, வேளாண் உதவி இயக்குநர் சாவித்திரி, சிறப்பு வேளாண் அலுவலர் ஜெயமணி, வேளாண் அலுவலர் சுமையா ஆகியோர் கூறியதாவது:\nமானாவாரி, ஆயக்கட்டு மற்றும் தரிசு நிலங்களில் மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்வதன் மூலமாக மண்ணின் வளம் குறித்த தகவல்களைச் சேகரிக்க மத்திய வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி, நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் விவசாயிகளுக்குச் சொந்தமான நிலத்தின் மண்ணை எடுத்து அதில் உள்ள மண் நயம், கார, அமில நிலை, ��ுண்ணாம்பு நிலை, மண்ணில் உள்ள அங்கக சத்துகள், கால்சியம், மெக்னீஷியம், சோடியம், கந்தகம் போன்றவற்றின் அளவுகள் குறித்து அறிந்து மண் வள அட்டை வழங்கப்படும். மண்ணில் உள்ள சத்துகளின் அடிப்படையில் அது களர் நிலமா, விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமா என்பதையும் விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்கிறோம்.\nஇதன் மூலமாக அந்த நிலத்தில் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த வகையில் இதுவரை மாவட்டம் முழுவதும் 65,041 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 2017-க்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்படும். மானாவாரி, தரிசு நிலங்கள் மட்டுமின்றி ஆயக்கட்டு பாசன நிலங்களிலும் எடுக்கப்பட்ட மண் மாதிரி ஆய்வுகள் மூலமாக குறைந்த உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.\nதனியே மண் மாதிரி பரிசோதனை செய்தால் குறைந்தபட்சம் ரூ. 250 செலவாகும். ஆனால், இலவசமாக நாங்கள் மண் மாதிரி பரிசோதனை செய்து தருவதன் மூலமாக நிலங்களில் தேவையில்லாமல் கூடுதல் உரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும் என்றனர்.\nஉடல் சோர்வை போக்கும் மோர்\nவயிற்று கோளாறுகளை சரிசெய்யும் விளாம்பழம்\nவரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்\nவிழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுறுத்தல் குலைநோய் ...\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி சாகுபடி செய்யுங்க...\nநபார்டு வங்கி பொதுமேலாளர் தகவல் : ஆளில்லா விமானம் ...\nஇயற்கை விவசாயத்தில் முட்டைக்கோஸ், காலிபிளவர் : சாத...\nஅடர் நடவு தொழில் நுட்பத்தில் அதிக லாபம் பெறலாம் கல...\nஇயந்திர நடவுக்கு ரூ.4000 பின்னேற்பு மானியம் ஒதுக்க...\nஉவர் நிலங்களில் சணப்பு பயிரிட்டால் மண் வளம் மேம்பட...\nஉளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் சோகை நோய்\n600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு\nஉரம் விற்பனையை கண்காணிக்க புதிய செயலி: விற்பனையாளர...\nசிவகங்கை உள்பட 9 ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் ...\n\"மா அடர்வு தொழில்நுட்பத்தில் 40% கூடுதல் லாபம்'\nநெல் சாகுபடியில் விதை நேர்த்தி\nகரும்பில் சுடுமல்லி ஒட்டுண்ணி நோய் மேலாண்மை\nவிவசாய பணியில் ரோபோ எக்ஸல் மாணவர்களின் புதிய கண்டு...\nகளர் உவர் மண்ணுக்கேற்ற மரங்கள்\nதென்னையில் ��ாதனை படைக்கும் மகாலிங்கம்\n\"ரப்பர் விவசாயிகள் நாளை ஆலோசனை பெறலாம்'\nதிருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் முறையை...\nபருவம் தப்பி பெய்யும் மழையால் சேதமான பயிருக்கும் இ...\nஎண்ணெய் பனையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை\nபர்கூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை வி...\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு...\nகுமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகு...\nஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரக...\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மை\nஒரே செடியில் 7 கிலோ மஞ்சள்\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்க...\nஅவரைப் பயிரைத் தாக்கும் பூவண்டு:\nசிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்\nஉடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி\nஉடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை\nதென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறை\nவாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் ஆண்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/prime-minister-narendramodi-will-inaugurate-defence-expo-2018/", "date_download": "2018-07-20T05:10:55Z", "digest": "sha1:VZ3BWDV5Y3IDDTIYU2BLE5RTT2GA7THN", "length": 14478, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சோழர்கள் ஆட்சி செய்த இடத்தில் ராணுவ கண்காட்சி – மோடி பெருமை! – AanthaiReporter.Com", "raw_content": "\nசோழர்கள் ஆட்சி செய்த இடத்தில் ராணுவ கண்காட்சி – மோடி பெருமை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 11-ம் தேதி தொடங்கிய கண்காட்சி 14-ம் தேதிவரை நடக்கிறது. சுமார் ரூ.800 கோடி செலவில் கடந்த 2 மாதங்களாக இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் செய்து இருக்கிறது. இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 47 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அவர்களின் ஆயுதங்கள், தளவாடங்கள், கண்டுபிடிப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் கண்காட்சியை முறைப் படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, பாஜக பிரமுகர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் 9.25 மணிக்கு ராணுவ ஹெ���ிகாப்டரில் மாமல்லபுரம் சென்று, அங்கிருந்து கார் மூலம் ராணுவக் கண்காட்சி நடக்கும் திருவிடந்தைக்கு 9.50 மணிக்கு பிரதமர் சென்று கண்காட்சியை திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, “உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. பண்டைய காலத்தில் இருந்தே தமிழகம் ராணுவத் திறனுக்குப் புகழ்பெற்றது. குறிப்பாக சேர, சோழ,பாண்டியர்கள் காலத்தில் ஆயுதங்களை உருவாக்குவது தமிழகத்துக்குப் புதிதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகம் ஆயுத உருவாக்கத்தில் சிறப்பாக இருந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பிரதமரின் மேக் இன் இந்தியா கனவை இந்தக் கண்காட்சி நிறைவேற்றும்” என்றார்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, ” இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி. தமிழகத்தில் நடைபெறும் முதல் ராணுவக் கண்காட்சி இது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மேக் இன் இந்தியாவுக்கு இந்தக் கண்காட்சி உதவும். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் விண்வெளி வளர்ச்சி போன்றவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்தின் ஒருபகுதியாக இருந்தவை என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் உறுதியேற்றுள்ளோம். தமிழகத்துக்கு உதவிவரும் பிரதமருக்கு நன்றி” என்று தெரிவித்தார்.\nஅதன்பின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய போது, “நம் ராணுவம் சார்பில் நடக்கும் கண் காட்சியில் நான் பங்கேற்பது இதுவே முதன்முறை. சோழர்கள் ஆட்சி செய்த இந்த இடத்தில் நாம் கூடியிருப்பதற்கு பெருமைப்படுகிறேன். பண்டைய காலத்தில் இருந்தே தமிழ்நாடு கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது. இந்த மண் கடற்படை மரபு கொண்ட மண். 500 இந்திய நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது. போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வதைவிட, மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. உலகிற்கு அகிம்சையை போதித்த நாடு நமது நாடாகும். ஐநாவின் அமைதிப் படையில் இந்திய வீரர்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர்.\nமேக் இன் இந்தியா திட்டத்தில் ராணுவத் தளவாட உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை ��டுத்துவருகிறது. சிறிய அளவில் தொடங்கிய ராணுவத் தளவாட உற்பத்தி, தற்போது இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ராணுவத் தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கியது நமக்குப் பெருமை. பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளவாட உற்பத்தியில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் 200% வளர்ச்சியடைந்துள்ளன. அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு துறைக்கான தளவாடங்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக, பாதுகாப்பு துறையில் ஆயுதக் கொள்முதல் நடைமுறையில் பல குறிப்பிட்ட விதிகளில் மத்தியில் ஆளும்பாஜக அரசு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.\nகடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் பாதுகாப்பு துறையில் 118 பொருட்களுக்கு ஏற்றுமதி அனுமதி தரப்பட்டு இருந்தது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3642 கோடியாகும். ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 794 பொருட்களுக்கு ஏற்றுமதி அனுமதி அளித்துள்ளோம். இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8500 கோடியாகும்.\nகடந்த கால ஆட்சியில், முறையான கொள்கைகள் வகுக்கப்படாத காரணத்தால், பாதுகாப்பு துறையில் முக்கிய சிக்கல்கள் இருந்தன. இதுபோன்ற காலதாமதம்,சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய திறமையின்மை, பல்வேறு உள்நோக்கங்கள் இருப்பதை கண்டறிந்தோம். இவை நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து அதை நீக்க நடவடிக்கை எடுத்தோம். அதுபோன்ற குறைகள் இருக்க இப்போது, எதுவும் இல்லை, மீண்டும் ஒருபோதும் நடக்காது’’என்று குறிப்பிட்டார்\nPrevசென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி\nNextஉச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..\nபுத்தம் புதிய 100 ரூபாய் நோட்டு : ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது\nபேய் பசி – ஹாரர் படம் இல்லை-இது ஒரு திரில்லர் படம்\nஇணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு\nரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன்\nஜூங்கா – லோலிக்ரியா பாடல் உருவான விதம்\nநடுரோட்டில் இருந்த கோயிலால் சென்னைவாசிகளுக்கு சொத்து வரி அதிகரிப்பு\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி\nஉலகில் 110 கோடி மக்கள் ��ுளிரூட்டல் உபகரணங்களை வாங்க வசதி இல்லை\n’கல்யாணமும் கடந்து போகும்’ வெப் சீரிஸ் கலக்குமில்லே: தயாரிப்பாளர் சமீர்.\n‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4-2519964.html", "date_download": "2018-07-20T05:12:53Z", "digest": "sha1:END6JAH2NQ2HYEVXWSGVQE3YMEKDW7EB", "length": 8190, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "காடையாம்பட்டி அருகே \\\\\\\"அம்மா\\\\\\' திட்ட முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகாடையாம்பட்டி அருகே \"அம்மா' திட்ட முகாம்\nசேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள கே.என்.புதூர் கிராமத்தில் \"அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமுகாமிற்கு வட்டாட்சியர் என்.எஸ்.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித் தொகை கோரி 85 பேர் மனுக்கள் அளித்தனர்.\nமுகாமில் மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற தலைப்பில், வருவாய்த் துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.\nஎடப்பாடி வட்டம், ஆவணிப்பேரூர் மேல்முகம் கிராமத்தில் நடைபெற்ற \"அம்மா' திட்ட முகாமில் 64 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.\nமுகாமிற்கு வட்டாட்சியர் எஸ்.சண்முகவள்ளி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார். நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திட்டத்தின் சிறப்புகள் பற்றி விளக்கிப் பேசினார்.\nமுகாமில் துணைத் தலைவர் சி.ராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனிவட்டாட்சியர் மகேஸ்வரி, எடப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், பிறப்புச் சான்றிதழ் ஆகியவை வழங்கக்கோரி 186 மனுக்கள் பெறப்பட்டதில் தகுதியான 64 மனுக்களுக்கு உடனடி உத்தரவை வட்டாட்சியர் எஸ்.சண்முகவள்ளி வழங்கினார். இம்முகாமில் வி.ஏ.ஒ. அப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமே��ும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/the-book-on-donald-trump-creates-fire-inside-the-white-house-307482.html", "date_download": "2018-07-20T04:48:19Z", "digest": "sha1:6XK4DRYKK2S2G7WDMCAA6CGKHQ5AGMFU", "length": 13686, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்தவர் மனைவியுடன் உறவு.. ரஷ்யாவுடன் கூட்டணி.. வருகிறது டிரம்ப் பற்றிய புயலை கிளப்பும் புத்தகம்! | The book on Donald Trump creates fire inside the White house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அடுத்தவர் மனைவியுடன் உறவு.. ரஷ்யாவுடன் கூட்டணி.. வருகிறது டிரம்ப் பற்றிய புயலை கிளப்பும் புத்தகம்\nஅடுத்தவர் மனைவியுடன் உறவு.. ரஷ்யாவுடன் கூட்டணி.. வருகிறது டிரம்ப் பற்றிய புயலை கிளப்பும் புத்தகம்\n20072018இன்றைய ராசி பலன் வீடியோ\nஹலோ பிரபா ஒயின்ஷாப் ஓனரா.. அமெரிக்க அதிபருக்கு பிராங்க் கால் செய்து கலாய்த்த நபர்\nநீங்க ட்ரம்ப் ஆதரவாளர்.. ஹோட்டலை விட்டு உடனே வெளியே போங்க.. உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு குரல்\nட்ரம்ப்-கிம் சந்திப்பு நடந்த ஹோட்டலில் உளவு கருவி.. சிங்கப்பூர் அரசுக்கு எதிராக வெடித்த சர்ச்சை\nவிண்வெளியையும் விட்டு வைக்காத அமெரிக்கா.. பாதுகாப்பு படையை உருவாக்க ட்ரம்ப் முடிவு\nட்ரம்ப் அரசின் மனிதாபிமானம் இல்லாத உத்தரவை படித்ததும், குமுறி அழுத பெண் செய்திவாசிப்பாளர்\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\nவருகிறது டிரம்ப் பற்றிய புயலை கிளப்பும் புத்தகம்- வீடியோ\nநியூயார்க்: உலகத்தையே தன்னுடைய அதிர்ச்சி டிவிட்டுக்களால் கலங்க வைத்துக் கொண்டு இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். ஆனால் டிரம்ப்பையே கலங்கடிக்க வைத்து இருக்கிறது அவரைப் பற்ற�� எழுதப்பட்டு இருக்கும் புத்தகம்.\n'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்று புத்தகம்தான் டிரம்ப்பின் மனக்கலத்திற்கு காரணம். மைக்கேல் வுல்ப் என்ற அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளர் எழுதிய புத்தகம் இது.\nஇதில் டிரம்ப் குறித்து உலகத்திற்கு தெரியாத பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கிறது. இது அமெரிக்காவில் பிரச்சனையை ஏற்படுத்துமா என்று நினைத்துக் கொண்டு இருந்த போதே டிரம்ப்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.\nடிரம்ப் குறித்து வெளிவர இருக்கும் இந்த புத்தகத்தை 200க்கும் அதிகமான நபர்களிடம் பேட்டி எடுத்து எழுதி இருக்கிறார் மைக்கேல். டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரிடம் இவர் பேட்டி எடுத்துள்ளார். இதற்காக ரஷ்யாவில் இருக்கும் சில நபர்களிடமும் பேட்டி எடுத்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக கூறப்பட்டது. அது தற்போது இந்த புத்தகத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது. டிரம்ப் அலுவலகத்தின் முக்கிய அதிகாரியாக இருந்து நீக்கப்பட்ட ஸ்டிவ் பெனான் இதுகுறித்து குறிப்பிட்டு இருக்கிறார். டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா பெரிய அளவில் உதவியதாக அவர் கூறியுள்ளார். டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப் இந்த விஷயத்தில் உதவி உள்ளார்.\nஅமெரிக்க தேர்தலில் இவர் வெற்றி பெறுவது அவருக்கே கூட சந்தேகமாகத்தான் இருந்துள்ளது. தேர்தல் முடிவிற்கு பின் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். வெள்ளை மாளிகையை பார்த்து டிரம்ப் இப்போதும் பயப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. அங்கு இருக்க அவருக்கு பிடிக்கவில்லை என்றும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த புத்தகத்தில் இருக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு ஆகும் இது. டிரம்ப் தன்னுடைய நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார் என்று கூறப்பட்டு இருக்கிறது. எப்போதும் தன் நண்பர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுவார் என்றும் இந்த புத்தகத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் சில பேட்டி அளித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndonald trump trump america book russia டொனால்ட் டிரம்ப் டிரம்ப் அமெரிக்கா புத்தகம் ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=category&catid=9", "date_download": "2018-07-20T05:04:31Z", "digest": "sha1:BASSCONL4PYS7TSQOC2YQT7B3MDL4QES", "length": 10662, "nlines": 152, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nRikoooo மற்றும் அதன் அணியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபொருள் பதில்கள் / காட்சிகள் கடந்த போஸ்ட்\nதலைப்பு தொடங்கியது, 7 மாதங்களுக்கு முன்பு, by weeks JAYEAS29X\nகடைசி இடுகை 5 மாதங்கள் முன்பு\nகடந்த போஸ்ட் by DRCW\n5 மாதங்களுக்கு 6 நாட்கள் முன்பு\nதலைப்பு தொடங்கியது, மாதம் 9 மாதங்களுக்கு முன்பு, மூலம் PAYSON\nகடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்\nகடந்த போஸ்ட் by Gh0stRider203\n1 ஆண்டு 5 மாதங்களுக்கு முன்பு\nRikoooo ஒரு தன்னார்வ மதிப்பீட்டாளர் தேடும்\nதலைப்பு தொடங்கியது, மாதம் 9 மாதங்களுக்கு முன்பு, மூலம் rikoooo\nகடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்\nகடந்த போஸ்ட் by Dariussssss\n1 ஆண்டு 6 மாதங்களுக்கு முன்பு\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nநேரம் பக்கம் உருவாக்க: 0.162 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2012/01/blog-post_15.html", "date_download": "2018-07-20T04:38:36Z", "digest": "sha1:I2JYP4SG5EP4VCX7DUKBFS2CM6XDODSU", "length": 149909, "nlines": 1341, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: எங்கும் தங்கட்டும் பொங்கல் மகிழ்ச்சி!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஎங்கும் தங்கட்டும் பொங்கல் மகிழ்ச்சி\nமாணவக் கண்மணிகளுக்கும், பதிவுலக நண்பர்களுக்கும்\nமனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஅடுத்து வருவது ம���ணவர் மலர்.\nஎங்கும் தங்கட்டும் பொங்கல் மகிழ்ச்சி\nநமது வகுப்பறையின் மேன்மைக்கு உரிய மாணவி, தன் கல்லூரி நாட்களில் வரைந்த ஓவியத்தை அனுப்பியுள்ளார். சிறப்பாக உள்ளது. நம் வகுப்பரையின் சார்பில் அனைவரும் சேர்ந்து அவருக்கு ஒரு ‘ஓ’ ஒட்டுவிடுவோம். படம் கீழே உள்ளது. அனைவரும் பார்த்து மகிழுங்கள்\nஉழவா உயர்ந்தது - உன்கை.\nஇன்று மனம் நிறைந்து - நீ\nஉழைத்த உன் கைகளால் - நீ\nவாய்ப்பை தந்த இயற்கை - அதை\nமகா பாரதத்தில், விதுரர் , கிருஷ்ணனை காண சென்றார் . கிருஷ்ணர் விதுரரை வரவேற்று நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தார். விதுரர் கிருஷ்ணனை பார்த்து, \"கிருஷ்ணா , திருதராஷ்டரன் ஆசை என்ற தீயினால் துரியோதனன் வளர்க்க படுகின்றான் என்று எனக்கு தெரியும், இருந்தாலும், இந்த பாரதப் போரை நிறுத்த முடியாதா, எதிர் காலத்தில் இந்த பாரதம் எப்படி இருக்கும் \" என்று ஒரு கேள்வி கேட்டார்.\nபதில் எதுவும் கூறாமல் கிருஷ்ணர் சிறுது நேரம் மௌனம் சாதித்தார்.\nபிறகு, இந்த பாரத போர்தான் எதிர் காலத்தில் வாழும் மக்களுக்குப் பாடமாக அமையும். மேலும், எதிர் காலத்தை பற்றி எப்பொழுதும் சிந்தித்து கொண்டு இருக்காதே விதுரா. இன்று நம்மால் எதை நன்றாகச் செய்ய முடிமோ அதை நன்றாகச் செய்வோம் என்று கூறினார்.\nவிதுரர்க்கு வருத்தம் தான் . கிருஷ்ணர் நம்மிடம் எதுவும் கூறவில்லையே என்று.\nபிதாமகர் பீஷ்மர் முள்ளம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கும் பொழுது, இரவு நீண்ட நேரம் ஆனா பிறகு கிருஷ்ணர் பீஷ்மரைக் காணச் சென்றார்.\nகிருஷ்ணர், பீஷ்மரின் கால் பாதத்தில் வணங்கும் பொழுது கிருஷ்ணருடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் பீஷ்மரின் கால் பாதத்தில் பட்டவுடன்\nபீஷ்மர் உடம்பு மெய் சிலர்த்தது.\n\"கிருஷ்ணா என் அருகில் வா \" என்று பீஷ்மர் அன்புடன் கூப்பிட்டார்.\nபீஷ்மர் கிருஷ்ணரின் கையைப் பற்றிக்கொண்டு சிறுது நேரம் மௌனமாக இருந்தார் .\nபிறகு, பீஷ்மர், \" கிருஷ்ணா, எனக்கு பயமாக இருக்கிறது இந்த பாரதத்தை நினைத்து, எதிர் காலத்தில் இந்த பாரதம் எப்படி இருக்கும் என்று உன்னிடமிருந்து இருந்து தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்\" என்று கேட்டார்\nபதில் எதுவும் கூறாமல் மௌனம் சாதித்தார் கிருஷ்ணர்.\nகிருஷ்ணர் ஏன் பதில் கூறவில்லை பதில் தெரியாதா அவசியமில்லை என்று தான் பதில் கூற வில்லை\nகா���ணம் என்ன வென்றால், பீஷ்மர் மரண படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறார். பதிலைத் தெரிந்து கொள்வதால் எந்த ஒரு பயனும் இல்லை என்று தான் கிருஷ்ணர் மௌனம் சாதித்தார்\nஆசிரியர் அவர்களுக்கும், சக மாணவர்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள்.\nஆக்கம் : எஸ். சந்திரசேகரன். பென்சில்வேனியா, அமெரிக்கா\nஒருவனுக்கு 32 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. தன் நண்பனிடம் புலம்பிக்கொண்டிருந்தான்.\n உனக்குப் பிடிச்சா மாதிரி ஒரு பெண் கூடவா உனக்குக் கிடைக்கல\nஇல்லடா, நிறைய பெண்களை எனக்குப் பிடிச்சிருந்துது. ஆனா அவங்களை எங்க வீட்டுக்கு பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்த அழைச்சுட்டுப் போனா எங்க அம்மாவுக்கு யாரையுமே பிடிக்கல\nசரி உனக்கு ஒரு யோசனை சொல்றேன், அது படி செய்.\nஉங்க அம்மா மாதிரியே ஒரு பெண்ணைக் கண்டுபிடிச்சு அழைச்சுட்டுப் போ. உங்க அம்மாவுக்குப் பிடிச்சுடும்.\nஅவனும் அதே மாதிரியே ஒரு பெண்ணைத் தேடிக்கண்டுபிடித்துவிட்டு நண்பனிடம் சொன்னான். இன்னிக்கு நான் அவளை வீட்டுக்கு அழைச்சுட்டுப்போறேன்.\nமறுநாள் சோகத்துடன் வந்த அவனிடம் நண்பன் கேட்டான்.\nஎங்க அம்மாவுக்கு அந்த பெண்ணை ரொம்பப் பிடிச்சுடுச்சுடா.\nஎங்க அப்பாவுக்கு அவளைப் பிடிக்கல\nஒரு விஷயம் மட்டும் நடந்திருந்தா இயற்பியல் செம எளிதாக இருந்திருக்கும்டா.\nநியூட்டன் தலைல ஆப்பிள் விழாம அந்த மரமே விழுந்திருக்கணும்.\nபெட்ரோல் பங்கில் எழுதப்பட்டிருந்த வாசகம்:\n\"தயவுசெய்து இங்கே புகைபிடிக்காதீர்கள். உங்கள் உயிர் உங்களுக்கு விலைமதிப்பில்லாதாக இருக்கலாம், ஆனால் பெட்ரோல் எங்களுக்கு விலைமதிப்பில்லாதது\nகடவுளையும், மருத்துவரையும் எப்போதும் பகைத்துக்கொள்ளக்கூடாது. கடவுளுக்குக் கோபம் வந்தால் மருத்துவரிடம் அனுப்பிவிடுவார், மருத்துவருக்குக் கோபம் வந்தால் கடவுளிடமே அனுப்பிவிடுவார்.\nஎங்கே தேவையோ அங்கே மணிக்கணக்காகப் பேசவேண்டும், தேவையில்லாத இடத்தில் 'மணிரத்னம்' மாதிரிப்பேசவேண்டும்.\nஅனைவருக்கும் என் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.\nஉணவில் எத்தனைவகை உள்ளது தெரியுமா\n'அன்ன விசாரம் அதுவே விசாரம்..'என்பது ஆன்மீக விசாரங்களுக்கு முன்னதாக வந்து நிற்கும்.கடவுள் இருக்கிறாரா.. இருக்கிறார் என்றால் ஏன் மனிதனுக்கு இவ்வளவு துன்பங்களைத் தருகிறார்.. இருக்கிறார் என்றால் ஏன் மனிதனுக்கு இவ்வளவு துன்பங்களைத் தருகிறார்..ஆன்மா என்பது என்ன..ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே வஸ்துவா.. வெவ்வேறா.. இது போன்று மனத்தில் தோன்றுவதும், சிந்திப்பதும், விடைகாண முயல்வதும் ஆன்மீக விசாரங்கள் ஆகும்.\nவயிறு பசித்தவனுக்கு இந்த சிந்தனையெல்லாம் வராது. அவன் 'தேடிச்சோறு தினம் தின்றாக' வேண்டும். எனவே அவனுடைய சிந்தனையெல்லாம் அன்னவிசாரம் மட்டும்தான்.\nஇன்று பொங்கல் திருநாள். இன்று உணவைப் பற்றிப் பேசுவது மிகவும் பொருத்தமே. ஏனேனில் இது ஓர் அறுவடைப் பண்டிகைதான். புது நெல், புத்தரிசி, புதுப்பானை, புதுவெல்ல‌ம், புது அடுப்பு என, விளைச்சலையும், அதனை அளித்த ஆதவனுக்கு நன்றி சொல்லுவதற்காகவுமே, அவன் மேல் நோக்கிப் பயணம் செய்யும் முதல் நாளில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.\n இந்தக் கேள்விக்கு நாம் பெறுகின்ற‌ பதில் 'இரண்டுவகைப்படும்' என்பதே.அவை சைவம் என்றும் அசைவம் என்றும் கூறப்படுபவை ஆகும்.\nசைவமும் அசைவமும் ஒரு பெரிய திரை (பிக் கேன்வாஸ்) சித்திரங்களே. இன்னும் நுணுக்கமாகப் ஆராய்ந்தால் பலவகை (வேரியேஷ‌ன்ஸ்) கிடைக்கும். அவற்றை இங்கே விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.\nபிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால மட்டுமே உணவு.வயது ஏற‌ ஏற ஏற்கும் திறன் அறிந்து உண்வின் தன்மை மாறுபடுகிறது.மீண்டும் இரண்டாம் குழந்தைத் தன்மை அடைந்த பல்லும் சொல்லும் போன கிழவருக்கு திரவ ஆகாரங்களே ஏற்கிறது, திட உணவு ஜீரணமாவதில்லை.\n(பால் மிருகத்திடமிருந்து கிடைக்கும் உணவே. எனவே பாலையும் அசைவமாகவே கருத இடமுண்டு. ஜைனர்கள் இன்றும் பால் அசைவம் என தீர்மானித்து, பால் அருந்துவதில்லை.அவ்வகையில் குட்டிபோட்டு பாலூட்டும் எல்லா உயிரினங்களுமே அசைவம்தான். மனிதனும் ஒரு 'மேம்மல்'என்பதால், தாய்ப்பால் குடித்து வளர்ந்த அனைவருமே அசைவர்களாகவே வாழ்வைத் துவங்குகிறோம்.)\nகடின உடல் உழைப்பாளிகளுக்கு எதுவும் எளிதில் செரிக்கும். அவர்கள் சைவம் அசைவம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எதையும் உண்ணலாம்.\nஅறிவு சார் வேலை செய்பவர்கள் மூளை சுறு சுறுப்பாக இருக்க வேண்டிய உணவு வகைகளை எடுக்க வேண்டும்.தூக்கம் கொடுக்கக்கூடிய, மூளையை மந்தப்படுத்தக்கூடிய பண்டங்களை அடிக்கடி உண்ணக்கூடாது.\nசில வேலையில் இருப்போர், மற்றவர்களுக்கு தடை செய்யப்பட்டதை உண்ணல��ம்.இராணுவ வீரரகள் நாடு காக்கக் கொலைத்தொழில் செய்வதால் அவர்கள் மது அருந்துவது சரியே. பிணப் பகுபாய்வுக்கு உதவி செய்பவர்களும் மது அருந்துதல் வேலை சார் உணவே. அதுபோலவே சுடுகாட்டில் பிணம் எரிப்பவரும், சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்பவரும் மதுவினை வேலைக்காக ஏற்கலாம்.\n3. சீதோஷ்ண,தட்பவெப்ப‌ நிலைக்கு ஏற்ற உணவு:\nகுளிர்பிரதேசங்களில் வாழ்வோர் உடலின் வெப்பத்தை நிலை நிறுத்தக்கூடிய உணவுகளை எடுக்க வேண்டும்.வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வசிப்போர் உடலினைக் குளிர்ச்சி ஆக்கும் உணவு வகைகளை எடுக்க வேண்டும். எனவே தான் குளிர் மிகுந்த மேலை நாடுகளில் மதுவும் ஒரு உணவுப்பொருளாகவே கருதப்படுகிறது.நமது நாட்டில் இள நீர் வெப்பத்தைத் தணிக்கும். வெள்ளரிக்காயும் அது போன்ற தண்ணீர் அதிகமுள்ள காய்கனிகள் நமது நாட்டில் அதிகம் சேர்க்க வேண்டும்.\nவங்க‌த்தில் உள்ள தட்ப வெப்பத்திற்கு கடுகு எண்ணையும், மீனும் அவசியமாம். அவை சேர்க்காவிட்டால் உடலில் தோல் வெடிக்குமாம்.\n4.குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ற உணவு:\nபந்தயத்தில் ஓடுபவர்கள், மற்ற சாகசச் செயல் புரியும் விளையாட்டு வீரர்கள் அதற்கேற்ற உணவினை ஏற்பர். பளுதூக்கும் பயிற்சி நிலையத்தில் நாள்தோறும் ஒரு கைப்பிடி ஊற வைத்த கொண்டக் கடலை சாப்பிட்டுவிட்டு பயிற்சியைத் துவங்குவார்கள்.\nதிருமணம் ஆன புதுமணத் தம்பதியினர் பாதாம், முந்திரி , பேரீச்சை, கிஸ்மிஸ் திராட்சை இத்யாதிகளையும் , அதிகம் பால், வெங்காயம் முள்ளங்கி ஆகியவற்றையும் தாம்பத்தியம் கருதி சேர்க்க வேண்டும். உடலாசை இனி வேண்டாம் என்றால் இந்தப் பண்டங்களை ஒதுக்கி விட வேண்டும்.இங்கேயும் உடும்புக்கறி, சிட்டுகுருவி லேகியம் என்று மக்கள் நம்பிக்கை உள்ளது.\nஎஸ்கிமோக்களுக்கு, சீல் வால்ரஸ் கொழுப்புக்களும், மீனும் சில பனிப்பிரதேச பிராணிகள் மட்டுமே கிடைக்கும். பச்சைக்காய்கனிகள் அவர்களுக்கு எட்டாக் கை. என்ன செய்ய முடியும்\nநாமும் கூட பயணத்தின் போது கிடைத்த‌தை உண்கிறோம்.போக்குவரத்து நன்கு முன்னேறிவிட்ட இக்காலத்தில் எல்லாப் பொருட்களும் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. அக்காலத்தில் நிலைமையே வேறு. அந்த அந்த கிராமத்தில் என்ன கிடைகிறதோ அதை வைத்து வாழ்வை ஓட்ட வேண்டும்.\nமனித மாமிசம் மட்டுமே கிடைத்த ச‌மயத்தில் இறந்த சக ��யணிகளின் உடலை அறுத்துத் தின்ற நாகரீக மனிதர்களின் நிஜக்கதையை இங்கே வாசியுங்கள்.\nபணம் நிறைய உடையவர்களைப் பார்த்து இல்லாதவனும் அது போலவே உண்ண ஆரம்பித்தால் ஆசை நிராசை ஆகிவிடும்.தன் வருமானத்திற்கு ஏற்றபடி, ருசியுள்ள அதே நேரம் கொடுக்கும் பணத்திற்குக் குறைவில்லாமல் சத்து கொடுக்கும் எவ்வவகை ஆகாரத்தையும் மனிதன் உண்ணலாம்.அதில் சைவம் அசைவம் என்றெலாம் பார்க்க வேண்டாம்.\nநோய் வந்த போது அந்நோய் விரைவில் குணமாகத் தகுந்த உணவினை எடுக்க வேண்டும்.சொல்லப்போனால் உணவே இல்லாமல் இருந்தால் உடல் சீக்கிரம் குணமாகும் என்பார்கள் இயற்கை மருத்துவர்கள். எல்லா வைத்திய முறைகளிலுமே நோய் வாய்ப்பட்டால் எளிதில் ஜீரணம் ஆகும் திர‌வ உணவே சொல்லப்படுகிறது.\n'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nஉடல் அழகைப் பேண நினைக்கும் சினிமா நாயக நாயகிகள் பெரும்பாலும் பழங்களிலேயே காலத்தைத் தள்ளுவர்.புளி, அரிசிச் சோறு ஆகியவை சீக்கிரம் முகத்தில் சுருக்கம் கொடுக்கும்.\nவிரத காலத்தில் அதிகம் சுத்தமான, மனதிற்கு சமாதானத்தைக் கொடுக்கக் கூடிய சாந்தியைக் கொடுக்கக்கூடிய உணவுகளை எடுக்க வேண்டும். பெரும்பாலும் சைவ உணவுதான் விரதத்திற்கு ஏற்றது.\nஆனால் கிடா வெட்டு தடை செய்யப்ப‌ட்ட சமயம் மக்கள் அந்த சட்டத்தை எதிர்த்தது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.இறைவன் வழிபாடுகளிலும் பலப்பல 'வேரியேஷன்ஸ்'. படையலிலும் அவ்வாறே.\nஉலகில் உணவினை சமைத்து உண்பது மனித இனம் மட்டும்தான்.மற்ற பிராணிகள் எல்லாம் பச்சையாகவே உண்ணும். மனிதனும் அவ்வாறே பச்சையாகவே உண்ணக் கூடிய நூற்றுக்கணக்கான தாவர இனங்கள் உள்ளன.\nஒரு மாமிச உண‌வையும் சமைக்காமல் சாப்பிட முடியாது.எனவே மனிதனின் இயற்கை சைவம்தான் என்று உணர முடிகிறது.\nமனிதனால் சைவம்,அசைவம் இரண்டையும் செமிக்க முடிகிறது. இருப்பினும் 90% மக்கள் அசைவம் பாவச்செயல் என்பதை உணர்ந்துள்ளனர்.\nபொங்கலை முன்னிட்டு வகுப்பறைக்கு அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை.\n18.1.2012 புதன்கிழமையன்று மீண்டும் வகுப்பறை துவங்கும். ஒரு நல்ல தலைப்பில் ஜோதிடப்பாடம் ஒன்று வெளியாகும்\nலேபிள்கள்: classroom, மாணவர் மலர்\nஆசிரியருக்கும் வகுப்பறை சக வாசகர் அனைவருக்கும்\nஎன்இனிய தமிழர்திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..\nசக மாணவர்களுக்கும் , எனது இனிய பொங்கல் வாழ்த்துகள் .\nஓவியம் மிக நன்றாக உள்ளது.\nஓவியம் வரைந்த சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துகள் .\nதனுசுவின் தை திருநாள் வாழ்த்துகள் நன்றாக உள்ளது.\n// இன்று மனம் நிறைந்து - நீ\nஇது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நன்றி\nஎன்னுடைய ஆக்கத்தை வெளியிட்ட ஆசிரியர் அவர்களுக்கும்\nதனுசுவின் கவிதை புனையும் தணியாத தாகத்துக்கு\nபென்சில்வேனியாக் காரர் பென்சில்மேனியாக் ஆகி\nகுருஷேத்திரத்தில் அருகிலிருந்து பார்த்தது போலே\n(அய்யர் இதுகுறித்து பழனியிலே பஞ்சாயத்து வைக்காமல் இருந்தா சரி..\nபொதுவா பழனின்னா பஞ்சாமிர்தம்தான் நினைவுக்கு வரும்..\nஅய்யர் தயவாலே இப்போ பஞ்சாயத்துதான் நினைவுக்கு வருது..)\nஉமையவளின் பொங்கலில் சிரிப்புச் சர்க்கரை..\nமுதல் ஒன்றைத்தவிர மற்றெல்லாம் நன்று..\nபொங்கலில் இட்ட முந்திரியும் கரும்புமாய்..\nகடைசி இரண்டும் என்மனங்கவர்ந்தது இன்று..\nபொங்கலை முன்னிட்டு வகுப்பறைக்கு அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை. அடுத்து 18.1.2012 புதன்கிழமையன்று மீண்டும் வகுப்பறை துவங்கும். அன்று ஒரு நல்ல தலைப்பில் ஜோதிடப்பாடம் ஒன்று வெளியாகும்\nஆசிரியருக்கும் வகுப்பறை சக வாசகர் அனைவருக்கும்\nஎன்இனிய தமிழர்திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்./////.\nமைனர், நீங்கள்தான் முதல் தொன்னையைக் கொடுத்திருக்கிறீர்கள் - சர்க்கரைப் பொங்கலுடன்\nசக மாணவர்களுக்கும் , எனது இனிய பொங்கல் வாழ்த்துகள் .\nஓவியம் மிக நன்றாக உள்ளது.\nஓவியம் வரைந்த சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துகள் .\nதனுசுவின் தை திருநாள் வாழ்த்துகள் நன்றாக உள்ளது.\n// இன்று மனம் நிறைந்து - நீ\nஇது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நன்றி\nஎன்னுடைய ஆக்கத்தை வெளியிட்ட ஆசிரியர் அவர்களுக்கும்\n உங்களுக்கும் வகுப்பறையின் சார்பில் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்\nதனுசுவின் கவிதை புனையும் தணியாத தாகத்துக்கு\nபென்சில்வேனியாக் காரர் பென்சில்மேனியாக் ஆகி\nகுருஷேத்திரத்தில் அருகிலிருந்து பார்த்தது போலே\n(அய்யர் இதுகுறித்து பழனியிலே பஞ்சாயத்து வைக்காமல் இருந்தா சரி..\nபொதுவா பழனின்னா பஞ்சாமிர்தம்தான் நினைவுக்கு வரும்..\nஅய்யர் தயவாலே இப்போ பஞ்சாயத்துதான் நினைவுக்கு வருது..)\nஉமையவளின் பொங்கலில் சிரிப்புச் சர்க்கரை..\nமுதல் ஒன்றைத்தவிர மற்றெல்லாம் ��ன்று..\nபொங்கலில் இட்ட முந்திரியும் கரும்புமாய்..\nகடைசி இரண்டும் என்மனங்கவர்ந்தது இன்று..\nஓ சுடச்சுட இரண்டாவது தொன்னையா\nபழநி என்றால் உண்மையின் வடிவாக நிற்கும் முருகப்பெருமான்தான் என் நினைவிற்கு வருவார். உண்மையான பக்தர்களுக்கு அவர் உதவத் தவறுவதே இல்லை.\nஉண்மையான கோரிக்கைகளை அலசி தீர்ப்பளிப்பதுதான் பஞ்சாத்து ஆகும். நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் கட்டைப் பஞ்சாயத்து எல்லாம் இந்தக் கணக்கில் வராது. அதனால் அய்யர் அங்கே சென்றது தவறில்லை. வைத்த கோரிக்கையில் அவர் வெற்றி பெற்றதும் நியாயமானதே. அதில் ஏதோ உண்மை இருக்கிறது. நமது கண்களுக்கு அது தெரியவில்லை. மேட்டர் அவ்வளவுதான் மைனர்\nஓவியம் வரைந்த சகோதரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஓவியத்தின் அடியில் சிறிய எழுத்தில் தேமொழி என்று காண்கிறது. ஓவியம் மிகுந்த கலை உணர்வுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.தேமொழியின்கைதிறனுக்குப்\nமாடுபிடி என்னும் ஜல்லிக்கட்டு இன்று விவாதப் பொருள் ஆகியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த பொருள் செலவு செய்து நீதிமன்ற‌ அனுமதி ஆண்டுதோறும் பெற்றுத் தருவதிலேயே புகழ் பெறும் உள்ளூர் பிரமுகர்கள் தெக்க‌த்தி சீமையில் பெருகி வருகிறார்கள்.\nமுழுப்பெயருடன் வந்துள்ள பெனிசில்வேனியாகார‌ருக்கும், கவிஞர் வில்லாளனுக்கும்,செங்கோட்டை உமாஜியின் டமாசுக்கும், கண்ணனின் பொன்மொழிகளுக்கும் முயற்ச்சிகளுக்குப் பாராட்டுக்கள்.\nகண் தானத்தை வலியுறுத்தியுள்ள அனபர் ஆனந்த முருகனுக்குப் பாராட்டுக்கள்.நம்மைவிட மிகக்குறைந்த மக்கட்தொகை உடைய இலங்கைதான் உலகிற்கே கண்கள் தானம் கொடுக்கிறது. பின்னம் அடைந்த உடல் எரிந்தாலும், சாந்தி அடையாது என்ற (மூட)நம்பிக்கைதான் நம் மக்கள் கண் தானம் செய்வதற்குத் தடையாக உள்ளது. அந்தக் கருத்தை மாற்ற பிரசாரம் தேவை.\nஓவியம் வரைந்த சகோதரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஓவியத்தின் அடியில் சிறிய எழுத்தில் தேமொழி என்று காண்கிறது. ஓவியம் மிகுந்த கலை உணர்வுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.தேமொழியின்கைதிறனுக்குப்\nமாடுபிடி என்னும் ஜல்லிக்கட்டு இன்று விவாதப் பொருள் ஆகியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த பொருள் செலவு செய்து நீதிமன்ற‌ அனுமதி ஆண்டுதோறும் பெற்றுத் தருவதிலேயே புகழ் பெறும் உள்ளூர் பிரமுகர்கள் தெக்க‌த்தி சீமையில் பெருகி வருகிறார்கள்.\nமுழுப்பெயருடன் வந்துள்ள பெனிசில்வேனியாகார‌ருக்கும், கவிஞர் வில்லாளனுக்கும்,செங்கோட்டை உமாஜியின் டமாசுக்கும், கண்ணனின் பொன்மொழிகளுக்கும் முயற்ச்சிகளுக்குப் பாராட்டுக்கள்.\nகண் தானத்தை வலியுறுத்தியுள்ள அனபர் ஆனந்த முருகனுக்குப் பாராட்டுக்கள்.நம்மைவிட மிகக்குறைந்த மக்கட்தொகை உடைய இலங்கைதான் உலகிற்கே கண்கள் தானம் கொடுக்கிறது. பின்னம் அடைந்த உடல் எரிந்தாலும், சாந்தி அடையாது என்ற (மூட)நம்பிக்கைதான் நம் மக்கள் கண் தானம் செய்வதற்குத் தடையாக உள்ளது. அந்தக் கருத்தை மாற்ற பிரசாரம் தேவை.\nஎங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nவகுப்பறை என் சக மாண‌வருக்கும்\nஎன் இனிய தமிழர் தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..\nவகுப்பறை அன்பர்களுக்கெல்லாம் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இன்றைய பதிவுகள் அனைத்தும் அருமை. தேன்மொழியின் ஓவியம் கைதேர்ந்த ஒவியரின் கைவண்ணம் போல் இருக்கிறது. கவிஞர் புருனேய் தனுசு நாளுக்கு நாள் கவிதைகளில் மெருகேற்றி வருகிறார். சந்திரசேகரின் மகாபாரத நிகழ்வின் உட்கருத்து சிறப்பு. சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டபின் வயிறு தொல்லை தருமல்லவா, அதற்காக கே.எம்.ஆர். உணவு வகைகளைப் பட்டியல் இட்டுக் காட்டியிருக்கிறார். பொங்கலுக்கென்று இன்று பல்சுவை நிகழ்ச்சி. இவைகளுக்கு பின்னூட்டம் இட்டிருப்பவர்களில் மைனர் அவர்களின் நகைச்சுவை மின்னுகிறது.\nமாணவச் செல்வங்களின் ஓவியம் ஒன்றும் வருவதில்லையே எனும் ஆதங்கத்தை போக்கிய\nஎதிர்காலத்தினைப் பற்றி பெரிதும் சிந்தித்துக்கொண்டே இராது\nஇன்று என்ன கடமையோ செய்யவேண்டிய செயலோ அதைச்\nசெய்துகொண்டே இரு என்று விதுரனுக்குச் சொன்ன கண்ணனின்\nஅறிவுறை இன்றைய காலைப்பொழுதில் எனக்கு நல்லதொரு\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nஆசிரியருக்கும்,அனைத்து நண்பர்களுக்கும் பொங்க‌ல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.ஐயா பொங்கல் எங்கே கோவையிலா (அ) தேவகோட்டையிலா\nதனுசு கவிதை சுண்டி இழுக்கு தையா தையா\nஅதில் 32 தை இருக்குதையா\nதைய தைய தைய தையா\nதக தைய தைய தைய தையா\nபாரதத்தில் தர்மம்...பாரதத்தின் எதிர்காலம் பற்றி தெரியமுடியாமல் போனது நம் பாரதத்தின் தர்மம் என எஸ். சந்திரசேகரன் அவர்கள் மிக சரியான சமயத்தில் எடுத்துச் சொல்லியுள்ளார். அவருக்கு நன்றி.\nஉமாவின் நகைச்சுவை துணுக்குகள் தொகுப்பு ...\nஹி ஹி ஹீ ...ஹி ஹி ஹீ ....\nஇது மணிரத்தினம் பாணி விமர்சனம்\nமிகவும் சிறப்பானது: \"எங்க அப்பாவுக்கு அவளைப் பிடிக்கல\n(வாத்தியாருக்கும் அது மிகவும் பிடித்துள்ளது என சிறப்பு வண்ணம் கொடுத்து காண்பிதுள்ளார்)\nKMRK ஐயா சின்ன வயசில \"இலையில உட்கார்ந்திட்டு சாப்பாட சாப்பிடாம அதுல அப்படி என்ன ஆராய்ச்சி\" அப்படின்னு நிறைய திட்டு வாங்கியிருப்பார் என எனக்குத் திட்ட வட்டமாகத் தெரிகிறது.\nகண்ணனும், ஆனந்த முருகனும் சொன்ன செய்திகள் நம் கண்ணைத் திறக்கும், நன்றி நண்பர்களே.\nஎன் ஓவியத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி...நன்றி...\nஅதை வெளியிட்ட ஆசிரியருக்கும் நன்றி...நன்றி...\nவகுப்பறை அன்பர்களுக்கெல்லாம் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இன்றைய பதிவுகள் அனைத்தும் அருமை. தேன்மொழியின் ஓவியம் கைதேர்ந்த ஒவியரின் கைவண்ணம் போல் இருக்கிறது. கவிஞர் புருனேய் தனுசு நாளுக்கு நாள் கவிதைகளில் மெருகேற்றி வருகிறார். சந்திரசேகரின் மகாபாரத நிகழ்வின் உட்கருத்து சிறப்பு. சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டபின் வயிறு தொல்லை தருமல்லவா, அதற்காக கே.எம்.ஆர். உணவு வகைகளைப் பட்டியல் இட்டுக் காட்டியிருக்கிறார். பொங்கலுக்கென்று இன்று பல்சுவை நிகழ்ச்சி. /////\nதங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..\n///////////இவைகளுக்கு பின்னூட்டம் இட்டிருப்பவர்களில் மைனர் அவர்களின் நகைச்சுவை மின்னுகிறது.///////////\nதேமொழி அவர்களின் ஓவியம் என்று ஓவியத்தை உற்றுப் பார்த்துக் கண்டுபிடித்துச் சொன்ன KMRK அவர்களுக்கும் ஒரு சிறப்புப் பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\nஅதன்பின் ஓவியத்தை ஆராய்ந்தால் சகலகலாவல்லவியாகத்தான் இந்த வேலையைச் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது..\nகடலோரக் கவிதையாக இந்தப் போட்டி நடக்கிறது என்று தோன்றுகிறது..\nஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் மைனரின் கரங்கள்,திண்தோள் என்று உடற்கட்டை இன்னும் சற்று வடிவமாக வரைந்திருக்கலாம்..ஓவியர் கவனம் என்னவோ காளைமாட்டின் மேலேயே இருந்திருக்கிறது..\nகாளையின் திமில் மைனர் விருமாண்டியின் கைகளுக்குள் அடங்கிவிட கொஞ்சம் மட்டுமே வெளியில் தெரியும் வண்ணம் வண்ணமிட்டிருப்பது ஒரு 3D படம் பார்க்கும் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது..\nகாளையின் கால்களிலும் குளம்புகளிலும் இருக்கும் வலிமை மாட்டை அடக்க வந்தவரின் கால்களில், விரல்களில் காணோம்..\nஒருவேளை அன்னலச்சுமி இறக்கிவிட்ட காளையோ அதனால் படத்தை வரைந்த ஓவியர் அன்னலச்சுமிக்குச் சாதகமாக ஓரவஞ்சனை செய்திருப்பதாகவே தோன்றுகிறது..\nஓவியம் வரைந்த சகோதரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஓவியத்தின் அடியில் சிறிய எழுத்தில் தேமொழி என்று காண்கிறது. ஓவியம் மிகுந்த கலை உணர்வுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.தேமொழியின்கைதிறனுக்குப் பாராட்டுக்கள்.\nமாடுபிடி என்னும் ஜல்லிக்கட்டு இன்று விவாதப் பொருள் ஆகியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த பொருள் செலவு செய்து நீதிமன்ற‌ அனுமதி ஆண்டுதோறும் பெற்றுத் தருவதிலேயே புகழ் பெறும் உள்ளூர் பிரமுகர்கள் தெக்க‌த்தி சீமையில் பெருகி வருகிறார்கள்.\nமுழுப்பெயருடன் வந்துள்ள பெனிசில்வேனியாகார‌ருக்கும், கவிஞர் வில்லாளனுக்கும்,செங்கோட்டை உமாஜியின் டமாசுக்கும், கண்ணனின் பொன்மொழிகளுக்கும் முயற்ச்சிகளுக்குப் பாராட்டுக்கள்.\nகண் தானத்தை வலியுறுத்தியுள்ள அனபர் ஆனந்த முருகனுக்குப் பாராட்டுக்கள்.நம்மைவிட மிகக்குறைந்த மக்கட்தொகை உடைய இலங்கைதான் உலகிற்கே கண்கள் தானம் கொடுக்கிறது. பின்னம் அடைந்த உடல் எரிந்தாலும், சாந்தி அடையாது என்ற (மூட)நம்பிக்கைதான் நம் மக்கள் கண் தானம் செய்வதற்குத் தடையாக உள்ளது. அந்தக் கருத்தை மாற்ற பிரசாரம் தேவை.\nஅப்போ பிரமுகர்கள் பெருகி வருவது வளர்ச்சி இல்லையா தில்லி அக்காவை செங்கோட்டை அளவிற்கு உயர்த்திவிட்டது என்னமோ வளர்ச்சிதான்\nஓவியம் வரைந்த சகோதரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஓவியத்தின் அடியில் சிறிய எழுத்தில் தேமொழி என்று காண்கிறது. ஓவியம் மிகுந்த கலை உணர்வுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.தேமொழியின்கைதிறனுக்குப்\nமாடுபிடி என்னும் ஜல்லிக்கட்டு இன்று விவாதப் பொருள் ஆகியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த பொருள் செலவு செய்து நீதிமன்ற‌ அனுமதி ஆண்டுதோறும் பெற்றுத் தருவதிலேயே புகழ் பெறும் உள்ளூர் பிரமுகர்கள் தெக்க‌த்தி சீமையில் பெருகி வருகிறார்கள்.\nமுழுப்பெயருடன் வந்துள்ள பெனிசில்வேனியாகார‌ருக்கும், கவிஞர் வில்லாளனுக்கும்,செங்கோட்டை உமாஜியி���் டமாசுக்கும், கண்ணனின் பொன்மொழிகளுக்கும் முயற்ச்சிகளுக்குப் பாராட்டுக்கள்.\nகண் தானத்தை வலியுறுத்தியுள்ள அனபர் ஆனந்த முருகனுக்குப் பாராட்டுக்கள்.நம்மைவிட மிகக்குறைந்த மக்கட்தொகை உடைய இலங்கைதான் உலகிற்கே கண்கள் தானம் கொடுக்கிறது. பின்னம் அடைந்த உடல் எரிந்தாலும், சாந்தி அடையாது என்ற (மூட)நம்பிக்கைதான் நம் மக்கள் கண் தானம் செய்வதற்குத் தடையாக உள்ளது. அந்தக் கருத்தை மாற்ற பிரசாரம் தேவை///////.\nஅதற்கு எதாவது இலவச்திட்டம் அறிவிக்கலாமா கிருஷ்ணன் சார் இலவசத்திடஙகளை அறிவித்து ஆட்சியையே பிடிக்கும் வாய்ப்புள்ள நாட்டில், கண்களைப் பிடிக்கமுடியாதா\nஎங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.////\n உங்களுக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்\nஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\n உங்களுக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்\nஆசிரியருக்கும், வகுப்பறை என் சக மாண‌வருக்கும் என் இனிய தமிழர் தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்../////\n உங்களுக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்\nவகுப்பறை அன்பர்களுக்கெல்லாம் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இன்றைய பதிவுகள் அனைத்தும் அருமை. தேன்மொழியின் ஓவியம் கைதேர்ந்த ஒவியரின் கைவண்ணம் போல் இருக்கிறது. கவிஞர் புருனேய் தனுசு நாளுக்கு நாள் கவிதைகளில் மெருகேற்றி வருகிறார். சந்திரசேகரின் மகாபாரத நிகழ்வின் உட்கருத்து சிறப்பு. சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டபின் வயிறு தொல்லை தருமல்லவா, அதற்காக கே.எம்.ஆர். உணவு வகைகளைப் பட்டியல் இட்டுக் காட்டியிருக்கிறார். பொங்கலுக்கென்று இன்று பல்சுவை நிகழ்ச்சி. இவைகளுக்கு பின்னூட்டம் இட்டிருப்பவர்களில் மைனர் அவர்களின் நகைச்சுவை மின்னுகிறது.////\nநல்லது. உங்களின் வருகைக்கும் மேலான பின்னூட்டங்களுக்கும் நன்றி கோபாலன் சார்\nமாணவச் செல்வங்களின் ஓவியம் ஒன்றும் வருவதில்லையே எனும் ஆதங்கத்தை போக்கிய ஆசிரியருக்கு நன்றி. மாணவி தேமொழிக்கு பாராட்டுக்கள்.////\nஆதங்கத்தைப் போக்கியவர் சகோதரி தேமொழிதான். ஆகவே நன்றிகள் அவருக்கே உரியவை\nஎதிர்காலத்தினைப் பற்றி பெரிதும் சிந்தித்துக்கொண்டே இராது இன்று என்ன கடமையோ செய்யவேண்டிய செயலோ அதைச் செய்துகொண்டே இரு என்று விதுரனுக்குச் சொன்ன கண்ணனின் அறிவுறை இன்றைய காலைப்பொழுதில் என���்கு நல்லதொரு செய்தியாகத் தோன்றியது.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nவராது வந்த மாமணியே, அன்பர் சுப்புரத்தினம் அவர்களே, உங்கள் வரவால் இந்தப் பொங்கல் இரண்டு மடங்கு இனிப்பானது.. நன்றி நீங்கள் வகுப்பறைக்கு வந்து செல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனாலும் பின்னூட்டம் மூலம் உங்கள் வருகையைப் பதிவு செய்யும்போதுதான் நாங்கள் உங்கள் வருகையைக் கண்ணால் காண முடியும்.மகிழ முடியும். அடிக்கடி உங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்\nஆசிரியருக்கும்,அனைத்து நண்பர்களுக்கும் பொங்க‌ல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.ஐயா பொங்கல் எங்கே கோவையிலா (அ) தேவகோட்டையிலா\n எல்லா ஊர்களும் ஒன்றுதான். நீங்கள் அனைவரும் வந்து செல்லும் இணையம்தான் எனது ஊர் அதாவது எனக்குப் பிடித்த ஊர்\nதனுசு கவிதை சுண்டி இழுக்கு தையா தையா\nஅதில் 32 தை இருக்குதையா\nதைய தைய தைய தையா\nதக தைய தைய தைய தையா\nபாரதத்தில் தர்மம்...பாரதத்தின் எதிர்காலம் பற்றி தெரியமுடியாமல் போனது நம் பாரதத்தின் தர்மம் என எஸ். சந்திரசேகரன் அவர்கள் மிக சரியான சமயத்தில் எடுத்துச் சொல்லியுள்ளார். அவருக்கு நன்றி.\nஉமாவின் நகைச்சுவை துணுக்குகள் தொகுப்பு ...\nஹி ஹி ஹீ ...ஹி ஹி ஹீ ....\nஇது மணிரத்தினம் பாணி விமர்சனம்\nமிகவும் சிறப்பானது: \"எங்க அப்பாவுக்கு அவளைப் பிடிக்கல\n(வாத்தியாருக்கும் அது மிகவும் பிடித்துள்ளது என சிறப்பு வண்ணம் கொடுத்து காண்பிதுள்ளார்)\nKMRK ஐயா சின்ன வயசில \"இலையில உட்கார்ந்திட்டு சாப்பாட சாப்பிடாம அதுல அப்படி என்ன ஆராய்ச்சி\" அப்படின்னு நிறைய திட்டு வாங்கியிருப்பார் என எனக்குத் திட்ட வட்டமாகத் தெரிகிறது.\nகண்ணனும், ஆனந்த முருகனும் சொன்ன செய்திகள் நம் கண்ணைத் திறக்கும், நன்றி நண்பர்களே.\nஎன் ஓவியத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி...நன்றி...\nஅதை வெளியிட்ட ஆசிரியருக்கும் நன்றி...நன்றி..\nமீட்டுமே இன்றையப் பதிவு - அனைவரின்\nநன்றி மைனர்வாள். நீங்கள் சிறந்த விமர்சகர்தான். படத்தை இவ்வளவு கூர்ந்த கவனித்து கருத்து சொல்லியதற்கு நன்றி.\nஎன் அப்பாவிற்கு அவர் நண்பர் ஒருவர் பொங்கல் வாழ்த்தாக தீட்டிய ஓவியத்தை பார்த்து வரைந்தது. அந்த நண்பர் ஒரு ஜமீன்தார் (மைனர் இல்லை :-))))\nஅப்பா அதை என்னிடம் கொட���த்து இதே போல் உன்னால் வரைய முடியுமா என சொன்ன பொழுது அதை சவாலாக எடுத்துக்கொண்டு வரைந்த படம்.\nஎன் ஓவிய ஆர்வத்தை வளர்த்தவர் என் அப்பாதான். எதையாவது கொடுத்து இதே போல் வரை என்று சொல்லி அதை ஒப்பிட்டு மதிப்பெண் கூட போடுவார். ஒரு தமிழக அரசு நடத்திய போட்டியில் (பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்களுக்கு படம் வரையும் போட்டி)ஓவியக் கல்லூரி மாணவியாக இல்லாமலிருந்தாலும் தமிழக அளவில் ஆறுதல் பரிசு வாங்கினேன். பாரதியாரின் \"காணிநிலம் வேண்டும் பராசக்தி\" பாடலுக்கும், பாரதிதாசன் பாடல் ஒன்றிக்கும் (அது என்ன என்பது இப்பொழுது மறந்துவிட்டது) வரைந்தேன். அவை கற்பனை ஓவியங்கள். பெரும்பாலும் மனதைக் கவரும் படங்களைப் பார்த்துதான் வரைவேன்.\nபடத்தை ஸ்கேன் செய்த பிறகு, வாழ்த்து எழுதுவதற்கு மேலும் கீழும் ஒத்த வண்ணங்களில் பட்டை சேர்த்தவுடன் எதிர்பார்க்காமல் கடலோர காட்சியமைப்பு ஏற்பட்டுவிட்டது. உங்கள் நீண்ட விமர்சனத்திற்கு நன்றி. படம் இந்த அளவிற்கு பிடித்துவிட்டால் சேகரித்து வைத்துள்ள என் ஓவியங்களை ஒன்றொன்றாக மாணவர் மலருக்கென வாத்தியார் பாவைக்கு அனுப்பி விடலாமா\nஅனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஇன்றைய மாணவர் மலரில் வந்த ஆக்கங்கள் யாவும் அருமை...\nஅதை வெளியிட்ட ஆசிரியருக்கும் நன்றிகள்.\nபொங்கல் என்றதுமே.. பாலோடு தமிழும்\nபொங்கும் என்றே மங்கல வாழ்த்ததை\nதையை வைத்து தை மகளை தமிழில்\nதைத்த கவிதை விதையல்ல சதை\nசபாஷ் போடும் பேய் கதைகளை\nஇடத்தில் கடவுள் வழிபாட்டில் என\n(காணொலி) படம் கடைசியில் வரும்\nமனதை கவரும் படமல்லவா.. இது\nகல் ஊரி நாட்களை மலர்ந்ததற்கு நன்றி\nஉங்கள் நேரத்தை நாங்கள் மதிப்பதால்\nமின் ஊட்டம் தந்து மகிழ்கிறோம்..\nமனம் திறந்து பார்க்க மட்டுமல்ல\nமதித்து வாழ்வோம் மனம் போல்\nமனம் கசிந்து இப்பாடலை பாடுகிறோம்\nஇன்றைய பொங்கல் மாணவர் மலர் ஸ்பெஷல் போஸ்டராக அமைந்திருக்கிறது தேமொழி அவர்களின் ஓவியம்...பன்முக திறமைசாலியின் திறமைக்கு என் பாராட்டுக்கள்...\nதனுசு அவர்களின் \"தை\"பொங்க‌ல் க‌விதை அருமை...\"தை\"க்கு தை(கை)க்கொண்டு க‌விதை பாடி அச‌த்திய‌ உங்க‌ளுக்கு என் பாராட்டுக‌ள்...\n//கிருஷ்ணர் ஏன் பதில் கூறவில்லை பதில் தெரியாதா அவசியமில்லை என்று தான் பதில் கூற வில்லை\nகாரணம் என்ன வென்றால், ப���ஷ்மர் மரண படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறார். பதிலைத் தெரிந்து கொள்வதால் எந்த ஒரு பயனும் இல்லை என்று தான் கிருஷ்ணர் மௌனம் சாதித்தார்\"//\nபகவத் கீதை\"க்கு இன்று ஏற்பட்ட சோதனைக்கு காரணம் கிருஷ்ண பரமாத்மாவிற்கு அன்றே தெரிந்ததாலும் இருக்குமோ\n///அய்யர் இதுகுறித்து பழனியிலே பஞ்சாயத்து வைக்காமல் இருந்தா சரி..\nபொதுவா பழனின்னா பஞ்சாமிர்தம்தான் நினைவுக்கு வரும்..\nஅய்யர் தயவாலே இப்போ பஞ்சாயத்துதான் நினைவுக்கு வருது..///\nமுருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\nஉடல் பற்றிய பிணி ஆறுமே\nவாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று\nஇனிதுற மெத்த இன்பம் சேருமே\nகுறைகள் யாவும் போகுமே- அவர்\nஅறுமுகனை வேண்டி ஆறாதனை செய்தால்\n\"அறுதி ஓடி வருவார் - அன்பு\nகந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு\n(அன்பு வெல்லத்தை போல் கசிவதால் )\n(பால் போல தெளிவதே அறிவு)\nபொங்கி வைத்த பொங்கல் மட்டுமல்ல\nபொங்கல்.. எண்ணி எழுதும் போது\nஉங்களுக்கும் (வகுப்பறை பின் ஊட்டத்திற்கு) எழுதும் ஒவ்வொரு நாளும்\nஅன்பு நிறைந்த பொங்கள் வாத்துக்கள்\nஅத்துனை குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கும்..\nசாப்பாட்டு ராமன் என்பார்கள்..இனிமேல் அப்படிக் கூப்பிட முடியாது..\nகிருஷ்ணன் என்றுதான் கூப்பிடமுடியும்.ராமன் பெயரைத் தட்டிச் சென்றுவிட்டார் கிருஷ்ணன்..\nநீண்டதாக ஏதோ எழுதப்பட்டும் கதையாக இல்லாததால் செய்தியாக இருந்ததால் மெதுவாகப் படிப்போம் என்று இருந்துவிட்டேன்..\nஇதிலே பல விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் குளிர் நாடுகளில் வசிப்போருக்கென்று மதுவை உணவில் சேர்க்க வலியுறுத்தியிருப்பதால் KMRKஅவரை வணங்குகிறேன்..நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..\nஆனால் ஒரு விஷயம் கடைசியில் இழுக்காமல் இருந்திருக்கலாம்..\n/////////உலகில் உணவினை சமைத்து உண்பது மனித இனம் மட்டும்தான்.மற்ற பிராணிகள் எல்லாம் பச்சையாகவே உண்ணும். மனிதனும் அவ்வாறே பச்சையாகவே உண்ணக் கூடிய நூற்றுக்கணக்கான தாவர இனங்கள் உள்ளன.\nஒரு மாமிச உண‌வையும் சமைக்காமல் சாப்பிட முடியாது.எனவே மனிதனின் இயற்கை சைவம்தான் என்று உணர முடிகிறது.////////\nஜப்பானியரும் மனித இனம்தான்..இங்கே மீன் மற்றும் மாட்டுக்கறி பன்றிக்கறியை (குதிரைக்கறிகூட) எல்லாம் சமைக்காமல் பச்சையாக துண்டு போட்டுச் சாப்பிடுகிறார்கள்..பெரும்பான்மையவர் இப்படியே ��ாப்பிடுகிறார்கள்..\nஎனவே நமது வழக்கத்தைக் கொண்டு மற்ற வழக்கமுள்ளோரை மனித இனமே அல்ல என்று சொல்லிவிடமுடியாது..\n(தமிழகத்தில் சமீபத்தில் உணவு சம்பந்தமாக சர்ச்சைக்கு உள்ளான செய்தியை வெளியிட்டு பிரச்சினையில் சிக்கியிருக்கும் பத்திரிகைச் செய்திக்கு இப்படியான வழக்கத்துக்கு மாறான உணவு உண்டால் ஆதாரமே வைத்திருந்தாலும் அது குற்றமல்ல.அவரவர் விருப்பம்..இதை செய்தியாக்கி ஆதாயம் தேட முயன்றதுதான் தவறு..அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள் என்று அவர்களது ஆன்லைன் பக்கத்தில் கமென்ட் இட்டிருந்தேன்..ஏனோ வெளியிடவில்லை..)\nஉமா அவர்களின் நகைச்சுவை துணுக்குகளில் நான் கேட்டிடாத கடைசி மூன்றும் நன்றாகயிருந்தது...\nஒவ்வொரு முறையும் வித்தியாசமான கட்டுரைகளை தந்து அசத்தும் kmrk அவர்களுக்கு நன்றிகள்...\nவகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...\nவாத்தியார் முதல் வாத்தியார் ஆக போகின்றவர்கள் வரை மற்றும் முதல் பென்ச் முதல் மாணவர் முதல் கடைசி பென்ச் கடைசி மாணவர்கள் வரை அனைவருக்கும் உள்ளம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள் .\n//ஜப்பானியரும் மனித இனம்தான்..இங்கே மீன் மற்றும் மாட்டுக்கறி பன்றிக்கறியை (குதிரைக்கறிகூட) எல்லாம் சமைக்காமல் பச்சையாக துண்டு போட்டுச் சாப்பிடுகிறார்கள்..பெரும்பான்மையவர் இப்படியே சாப்பிடுகிறார்கள்..//\nநானும் பச்சையாக அசைவம் சாப்பிடும் இனக் குழுக்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருந்தாலும், அவை 'எக்ஸெப்ஷன்ஸ்'\nஎன்று எண்ணியிருந்தேன். ஜப்பானில் 'பெரும்பான்மையானவர்கள்' அப்படி பச்சை மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பது எனக்குப் புதிய செய்தியே.\n'ஃபிளைட் 571'நிகழ்ச்சியைச் சுட்டியிருந்தேன். நாகரிக மனிதன் செய்த 'கேனிபலிசம்' அதைப் பற்றித்தான் உங்கள் விமர்சனம் வரும் என எண்ணியிருந்தேன். அல்லது தேவைக்கேற்ற உணவு என்பதில் நான் சுட்டிய புது மணத் தம்பதியினரின் தேவைகளை வைத்துக் கிண்டல் அடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.வேறு ரூட்டில் போய் பன்ச் கொடுத்துவிட்டீர்கள். ரிடர்ன் பன்ச் கொடுக்காமல் தங்கள் கருத்தை ஏற்று என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். தொடரும் என் உணவுக் கட்டுரையில் உங்கள் கருத்தை சுட்டிவிட்டு மேலே செல்கிறேன். நீங்கள் மட்டுமே என் கட்டுரையை ஆழ்ந்து படித்திருப்ப‌தா���த் தெரிகிறது. அதற்காக ஒரு சல்யூட்\n//KMRK ஐயா சின்ன வயசில \"இலையில உட்கார்ந்திட்டு சாப்பாட சாப்பிடாம அதுல அப்படி என்ன ஆராய்ச்சி\" அப்படின்னு நிறைய திட்டு வாங்கியிருப்பார் என எனக்குத் திட்ட வட்டமாகத் தெரிகிறது.//\nகாந்திய நெறிகளில் திளைத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் இயற்கை உணவு, இய்ற்கை மருத்துவம்,சைவத்தினை அறிவியல் சார்ந்து நிறுவுதல் ஆகியவற்றில் மிகச் சிறு வயது தொடங்கியே பயிற்சியுள்ளவன். எனவே என் உணவு ஆய்வு என் தாய் வீட்டில் விமர்சனத்தைக் கொண்டு வந்ததில்லை.\nகாப்பி பற்றிய என் ஆக்கத்தில் என் 25 வயதுவரை காப்பி குடிக்காமல், கேழ்வரகுப் பால் பாயசமே சாப்பிட்டு வளர்ந்ததைக் குறிப்பிட்டு இருந்தேன்.\nஅதன் பின்னர் தலையணை மந்திரம் காப்பி குடிகாரனாக மாற்றிவிட்டது.\n///சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டபின் வயிறு தொல்லை தருமல்லவா, அதற்காக கே.எம்.ஆர். உணவு வகைகளைப் பட்டியல் இட்டுக் காட்டியிருக்கிறார்.///\nஅதுவும் உண்மைதான்.சர்க்கரை நோய் அதிகம் ஆகிவிட்ட நிலையில் சர்க்கரைப் பொங்கல் அதிகம் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிக் கோளாறு கொடுக்கும்.பின்னூட்டத்திற்கு நன்றி கோபால்ஜி\n//ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் மைனரின் கரங்கள்,திண்தோள் என்று உடற்கட்டை இன்னும் சற்று வடிவமாக வரைந்திருக்கலாம்..ஓவியர் கவனம் என்னவோ காளைமாட்டின் மேலேயே இருந்திருக்கிறது..\nகாளையின் திமில் மைனர் விருமாண்டியின் கைகளுக்குள் அடங்கிவிட கொஞ்சம் மட்டுமே வெளியில் தெரியும் வண்ணம் வண்ணமிட்டிருப்பது ...//\nநைசாக மாடுபிடிப்பது தான் தான் என்று சந்தடி சாக்கில் க்ரெடிட் வாங்கப் பார்க்கீறீரோ மைனர்வாள் ஓவியர் கவனம் காளை மாட்டின் மீது இருக்கிறது என்பது மைனரின் மேல் கவனம் செலுத்தவில்லையே என்ற ஏக்கத்தை தூக்கலாகவே காட்டுகிறது.மாடுபிடியில் மாடுதான் காணும் ஹீரோ ஓவியர் கவனம் காளை மாட்டின் மீது இருக்கிறது என்பது மைனரின் மேல் கவனம் செலுத்தவில்லையே என்ற ஏக்கத்தை தூக்கலாகவே காட்டுகிறது.மாடுபிடியில் மாடுதான் காணும் ஹீரோஅதனால்தான் மாட்டின் மீது அதிக கவனம்.என்ன உமாஜி நான் சொல்வது சரிதானே\n///தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும் அவ்வாறே எங்கள் குடும்பத்தாரின் சங்க���ாந்தி நமஸ்காரங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் பின்னூட்டத்தின் மூலம் தாங்கள் வகுப்பறையின் அன்றாட நடவடிக்கைகளில் தொடர்பில் இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்திவிட்டீர்கள்.\nஎன் சுய புராணக் கட்டுரைகள், பின்னூட்டங்களை வாசித்து \"இவனெல்லாம் எழுத வந்துட்டான்...\"என்று உதட்டோரச் சிரிப்புடன் நீங்கள் மாமியிடம் சொல்வது அசரீரியாகக் கேட்கிறது. விருப்பம், நேரம் இருப்பின் மின் அஞ்சல் அனுப்ப வேண்டுகிறேன்.\n//அதற்கு எதாவது இலவச்திட்டம் அறிவிக்கலாமா கிருஷ்ணன் சார் இலவசத்திடஙகளை அறிவித்து ஆட்சியையே பிடிக்கும் வாய்ப்புள்ள நாட்டில், கண்களைப் பிடிக்கமுடியாதா இலவசத்திடஙகளை அறிவித்து ஆட்சியையே பிடிக்கும் வாய்ப்புள்ள நாட்டில், கண்களைப் பிடிக்கமுடியாதா\n ஏதாவது இன்சென்டிவ் கொடுத்தாலதான் நம் மக்களை இயங்க வைக்க முடியும்.\nஹஜ் யாத்திரை, ஜெருசலம் யாத்திரை ஆகியவற்றிற்குப் பயணம் செல்ல அரசு மானியம் போல, கண் தானம் செய்வோருக்கு ஒருமுறை அவர்கள் விரும்பும் புனித ஸ்தலத்திற்கு யாத்திரை இலவசமென்பதுபோல அறிவிக்கலாம்.அல்லது கண் கோளாறுக்கான சிகிச்சையை, கண்ணாடியை இலவசமாக அளிக்கலாம்.\nஇப்போதே பல கண் மருத்துவ முகாம்கள் இலவசமாக நடை பெறுகின்ற‌ன. அவற்றில் பங்கெடுப்போரிடம் பிரச்சாரம் செய்து அவர்களின் கண்தான ஒப்புதலை கையொப்பமாகப்பெறலாம். முக்கியமாக உறவினர்கள் இறப்பை 6 மணி நேரத்திற்குள் கண் வங்கியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தல் வேண்டும்.\nஅரிமா ச‌ங்கத்தார் சிறப்பான பணியாற்றி வருகிறார்கள்.\nஒரு சாவு செய்தி கிடைத்தவுடன் \"கண்களை தானம் செய்யலாமா\"என்ற கேள்வியை யாராவது ஒருவர் இறந்தவரின் நெருங்கிய உறவினர்களிடம் கேட்க வேண்டும்.\nஒப்புதல் கிடைத்தால் உடனே கண் வங்கியைத் தொடர்புகொள்ள வேண்டும்.\nமுதியோர் இல்லங்கள் நடத்துவோரிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.\nஅதுபோலவே ஆதறவு அற்றோர் இல்லங்கள், மன நோயாளிகள் இல்லங்கள் ஆகியவற்றில் பணி புரிவோரிடம் கண் தானத்தின் நடைமுறைகளை அடிக்கடி நினைவூட்டலாம்.\n//தில்லி அக்காவை செங்கோட்டை அளவிற்கு உயர்த்திவிட்டது என்னமோ வளர்ச்சிதான்\nடெல்லியின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று செங்கோட்டையில் கொடியேற்றும் கவுரவமும் உமாஜிக்கு நாங்கள் அளி��்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதே ஐயா கவனிக்கவில்லையா நீங்கள் நந்தகோபால் பின்னூட்டம் இட்டு வந்தபோதே டெல்லி உமாஜி பிரமோஷன் ஆகிவிட்டாரே\n(ஆமாம், அந்த நந்தகோபர் இப்போது எங்கே\n//படம் இந்த அளவிற்கு பிடித்துவிட்டால் சேகரித்து வைத்துள்ள என் ஓவியங்களை ஒன்றொன்றாக மாணவர் மலருக்கென வாத்தியார் பாவைக்கு அனுப்பி விடலாமா\nபார்த்து வரையும் திறன் இருந்தால் மைனரின் படத்தைப் பார்த்து ஒரு 'கேரிகேச்சர்' படம் வரையுங்களேன்.\n//தமிழகத்தில் சமீபத்தில் உணவு சம்பந்தமாக சர்ச்சைக்கு உள்ளான செய்தியை வெளியிட்டு பிரச்சினையில் சிக்கியிருக்கும் பத்திரிகைச் செய்திக்கு இப்படியான வழக்கத்துக்கு மாறான உணவு உண்டால் ஆதாரமே வைத்திருந்தாலும் அது குற்றமல்ல.அவரவர் விருப்பம்..இதை செய்தியாக்கி ஆதாயம் தேட முயன்றதுதான் தவறு..அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள் என்று அவர்களது ஆன்லைன் பக்கத்தில் கமென்ட் இட்டிருந்தேன்..ஏனோ வெளியிடவில்லை..)//\nநக்கீரனின் அந்த கவர் ஸ்டோரி முதல்வரை மட்டுமே தாக்குவது அல்ல. அதற்கு சாதிக் காழ்ப்புணர்வு சார்ந்த ஒரு அவலப் பின்னணியும் உண்டு.இன்று சாதியினை தூக்கிப் பிடிப்பவர்களே சாதியை ஒழிப்பேன் என்று சபதம் செய்பவர்கள்தான், மைனர்வாள்\n//ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கட்டுரைகளை தந்து அசத்தும் kmrk அவர்களுக்கு நன்றிகள்...//\nஉங்களுக்கு இப்படித் தோன்றுவது வேறோரு மனதில் இப்படித் தோன்றுகிறது:\n\"எல்லாவற்றை பற்றியும் சிறிதாவது தெரிந்து இருக்கவேண்டும்\nசிலவற்றை பற்றியாவது முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும் \"\n\"பட்டம் பதவி பெற்றவர் மட்டும்\nஎனக்கு அத் தகுதிகள் இல்லை என்று கூறாமல் கூறி வந்த பொங்கல் வாழ்த்துச் செய்தி இது.\nவாத்தியார் ஐயா மற்றும் வகுப்பறை மாணவர்கள் எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\n////பார்த்து வரையும் திறன் இருந்தால் மைனரின் படத்தைப் பார்த்து ஒரு 'கேரிகேச்சர்' படம் வரையுங்களேன்////\nஇடத்தில் கடவுள் வழிபாட்டில் என\nஅண்ணாந்து பார்க்க வைத்தது...\"என்று இதனை வாசிக்க வேண்டும் என்று\nநினைக்கிறேன்.'வைத்துன்னாச்சி' என்பதற்கு எவ்வளவோ முயன்றும் பொருள் புரியவில்லை.\nஇறைவன், கடவுள், தெய்வம் என்பவை பற்றி மீண்டும் மீண்டும் எல்லோரையும் திருத்தி வருகிறீர்கள். அவற்றினைப் பற்றி ஒரு விள���்கக் கட்டுரை அளித்தால் எல்லோருக்கும் அது பயனுடையதாக அமையும்.\nவழக்கம் போல் ஏதாவது பாடலைச் சுழலவிடாமல்(சுத்தி விடாமல்) என் கோரிக்கையை அய்யர் ஏற்க வேண்டுகிறேன்.\nஉண்ணும் உணவுதான் மனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறது என்பது கீதையிலும் மற்ற மற்ற நூல்களிலும் சொல்லியிருப்பது சரிதான். அதனை நீங்கள் எடுத்துச் சொல்வதற்கு முன்பே அறிவோம்.என்னுடையது செயல் முறையிலான கட்டுரை.மனித மாமிசம் உண்பது காட்டுமிராண்டித்தனம் என்பது நாகரிக மனிதனின் கொள்கை.ஆனால் நாகரிக மனிதன் உணவுப் பஞ்ச நெருக்கடியில் தள்ளப்படும் போது மனித மாமிசத்தையும் உண்டதையும் சுட்டியுள்ளேன்.\nஇயற்கை உணவு முறைகள் நேரமும், பொருளும், குறைந்த உடல் உழைப்பும் உள்ளவர்கள் 'ஃபேஷனாக' கடைப் பிடிக்கலாம்.\nசும்மாக் கிடைத்துக் கொண்டிருந்த கொய்யாப்பழம் இன்று கிலோ 50 ரூபாய் என்னும் போது, சீப்பட்டுக் கொண்டிருந்த பப்பாளி இன்று கிலோ 30 ரூபாய் என்னும் போது ஏழைக்கு நான் இயற்கை உணவின் மேன்மையைச் சொல்ல மாட்டேன். உன் வயிறு பசிக்காமல் நிரப்பிக் கொள்ள ஆனதைப்பார் என்பேன்.\n'ஆபத்து தர்மம்'என்பது ஒன்று உண்டு. அடுத்த வேளை உணவு எப்படி, எங்கிருந்து,எந்த வடிவத்தில் ,யாரிடமிருந்து கிடைக்கும் என்று அறியாத\nஏழைக்கு நமது சைவம் அசைவம்,அதனால் உண்டாகும் மன இயல்புகள் எல்லாம் போதிப்பது ....\nஅனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\n//ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் மைனரின் கரங்கள்,திண்தோள் என்று உடற்கட்டை இன்னும் சற்று வடிவமாக வரைந்திருக்கலாம்..ஓவியர் கவனம் என்னவோ காளைமாட்டின் மேலேயே இருந்திருக்கிறது..\nகாளையின் திமில் மைனர் விருமாண்டியின் கைகளுக்குள் அடங்கிவிட கொஞ்சம் மட்டுமே வெளியில் தெரியும் வண்ணம் வண்ணமிட்டிருப்பது ...////\nநைசாக மாடுபிடிப்பது தான் தான் என்று சந்தடி சாக்கில் க்ரெடிட் வாங்கப் பார்க்கீறீரோ மைனர்வாள் ஓவியர் கவனம் காளை மாட்டின் மீது இருக்கிறது என்பது மைனரின் மேல் கவனம் செலுத்தவில்லையே என்ற ஏக்கத்தை தூக்கலாகவே காட்டுகிறது.மாடுபிடியில் மாடுதான் காணும் ஹீரோ ஓவியர் கவனம் காளை மாட்டின் மீது இருக்கிறது என்பது மைனரின் மேல் கவனம் செலுத்தவில்லையே என்ற ஏக்கத்தை தூக்கலாகவே காட்டுகிறது.மாடுபிடியில் மாடுதான் காணும் ஹீரோஅதனால்தான் மாட்டின் ம��து அதிக கவனம்.என்ன உமாஜி நான் சொல்வது சரிதானேஅதனால்தான் மாட்டின் மீது அதிக கவனம்.என்ன உமாஜி நான் சொல்வது சரிதானே\n////////பார்த்து வரையும் திறன் இருந்தால் மைனரின் படத்தைப் பார்த்து ஒரு 'கேரிகேச்சர்' படம் வரையுங்களேன்.//////\nஇதுதான் 'எடுக்கவோ..கோர்க்கவோ' வேலையா KMRK சார்\n////பார்த்து வரையும் திறன் இருந்தால் மைனரின் படத்தைப் பார்த்து ஒரு 'கேரிகேச்சர்' படம் வரையுங்களேன்////\nஜப்பானில் நிக்கோ என்கிற மலைப் பிரதேசத்துக்கு டூர் அடிச்சுத் திரும்பும் வழியில் ட்ரெயினில் ஒரு முன்பின் தெரியாத ஆர்ட்டிஸ்ட் சும்மா..பொழுதுபோக்க எங்களிடம் கேட்டுக்கொண்டு 'கேரிகேச்சர்' படம் வரைந்து கொடுத்தார்.. நினைவுக்கு வந்துவிட்டது..கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும்..\nஆசிரியருக்கும் வகுப்பறை சக வாசகர் அனைவருக்கும்(சகோதர சகோதரிகளுக்கும்)என்இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nகண்ணா நீ நல்லாயிருக்கிறீயா ரொம்ப நாட்களா நீங்க வகுப்புக்கு வரவில்லையா\nசீதாராமன் கண்ணா உடம்பு நல்லாயிருக்குதா உடம்பை பார்த்துகொள்\n///இறைவன், கடவுள், தெய்வம் என்பவை பற்றி மீண்டும் மீண்டும் எல்லோரையும் திருத்தி வருகிறீர்கள். அவற்றினைப் பற்றி ஒரு விளக்கக் கட்டுரை அளித்தால் எல்லோருக்கும் அது பயனுடையதாக அமையும்.///\nஇங்கு நம்மவர் மாற்றாக சிந்திக்கையில்\nஅப்படி சில உண்மைகள் கசந்தாலும்\n///யாரிடமிருந்து கிடைக்கும் என்று அறியாத ஏழைக்கு நமது சைவம் அசைவம்,அதனால் உண்டாகும் மன இயல்புகள் எல்லாம் போதிப்பது ....\nவிவரங்கள் தருவோம் அது போதும்\n///உங்களுக்கு இப்படித் தோன்றுவது வேறோரு மனதில் இப்படித் தோன்றுகிறது:\n\"எல்லாவற்றை பற்றியும் சிறிதாவது தெரிந்து இருக்கவேண்டும்\nசிலவற்றை பற்றியாவது முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும் \"\n\"பட்டம் பதவி பெற்றவர் மட்டும்\nஎனக்கு அத் தகுதிகள் இல்லை என்று கூறாமல் கூறி வந்த பொங்கல் வாழ்த்துச் செய்தி இது..///\nநிச்சயமாக வாழ்த்துச் செய்தியில் இருக்க வாய்ப்பில்லை..\nஉளவியலில் முதுகலை பெற்றவர் நீங்கள்- உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டுமோ தோழரே...\nஇரண்டாவதாக குறிப்பிட்டது திரைப்பாடலின் கடைசி வரிகள்..\nஇது அனுப்பியவரின் மனதை கவர்ந்த வரிகளாக இருக்கலாம் ..\nதெரிந்து இருக்க வேண்மும் என சொன்ன முதல் வரிகள்..யாருக்குமே தெரியாது என்பதன் உண்ம���யை சொல்வது தான்.. அதைச் சொன்னவருக்கும் சேர்த்து..\nஇது அய்யருக்கு வந்திருந்தால் .....(\nகல்வி நிலையில் இருந்து அறிவு நிலையை தட்டிப்பார்க்க தந்து வரிகள் அல்லவோ என எண்ணி\nபழகியவராய் இருந்தால் நன்றி சொல்வோம்.\nமற்றவராக இருந்தால் அமைதி கொள்வோம்..\nஎங்களுக்கு சொல்லும் உங்களுக்கு தெரியம் என்றே நம்புகிறோம்..\nமாசில்லா அன்பினை வழக்கம் போல்\nமனம் நிறைய தந்து மகிழ்கிறோம்\n///இயற்கை உணவு முறைகள் நேரமும், பொருளும், குறைந்த உடல் உழைப்பும் உள்ளவர்கள் 'ஃபேஷனாக' கடைப் பிடிக்கலாம். ///\nநாக்கிற்கு மட்டும் இரண்டு வேளைகள்\nதாங்கள் பட்டியலிட்ட பழத்தை போல\nஉலர் பழ விலைகளும் எகிறி விட்டது\nபாதாம் கிலோ ரூ 550\nபிஸ்தா கிலோ ரூ 1000\nசார பருப்பி கிலோ ரூ1500\nவிலை மலிவாக இருப்பது மாமிச உணவுகள் தான் போலிருக்கு...\nஆக்கத்தை வெளியிட்டதற்கு வாத்தியாருக்கு நன்றி\nதேமொழி உங்கள் ஓவியத்தைப் பார்க்க இயலவில்லை. எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்களேன் umas1234@gmail.com\nதனுசுவின் டைமிங் கவிதை நன்று. சந்திரசேகரன் அவர்கள் எழுதிய மகாபாரத நிகழ்வும் டைமிங் செய்தியோடு வந்திருக்கிறது. கிருஷ்ணன் சார் இன்னும் எந்த தலைப்பைத் தொடாமல் விட்டிருக்கிறார் என்று யோசித்துப்பார்க்க வேண்டும். (உங்களையும், இன்னும் சிலரையும் வைத்து ஒரு காமெடி ஆக்கம் கூட யோசித்து வைத்திருக்கிறேன், விரைவில் எழுதுகிறேன்). கண்ணன் சீதாராமன் நீண்ட நாட்கள் கழித்து தலைகாட்டுகிறார். உங்கள் உடல்நிலை தற்போது எப்படியிருக்கிறது கண்ணன் அனந்தமுருகனின் விழிப்புணர்வூட்டும் செய்திக்கு நன்றி\nநகைச்சுவையை ரசித்த மைனர், கிருஷ்ணன் சார், தேமொழி, ஆலாசியம், ஐயர் (நீங்கள் பேய்க்கதை ரசிகரோ) மற்றும் ஷோபனாவுக்கு (இந்த 'அவர்கள்' வேண்டாமே) மற்றும் ஷோபனாவுக்கு (இந்த 'அவர்கள்' வேண்டாமே\nபொங்கலில் இட்ட முந்திரியும் கரும்புமாய்.//\nபொங்கலில் கரும்பு கூட போடுவாங்களா இல்லை திராட்சை எனச் சொல்லவந்து கரும்பாகிவிட்டதா\nஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் மைனரின் கரங்கள்,திண்தோள் என்று உடற்கட்டை//\n ஜல்லிக்கட்டில் காளையை நீங்கள் அடக்கினீர்களா அல்லது காளை உங்களை அடக்கியதா என்று நாங்கள் மனக்கண்ணிலேயே கண்டு ரசித்துவிட்டோம் (நிஜமாவே கண்கொள்ளாக்காட்சியா இருந்தது). எவ்வளவு முட்டு, உதை வாங்கினீர்கள், எவ்வளவு பேர் சேர்ந்து உங்கள���த் தூக்கி உட்கார வைத்தார்கள், எவ்வளவு நாள் ஆஸ்பத்திரியில் இருந்தீர்கள் என்று தெரியாவிட்டால், என் தலை வெடித்துவிடும். சீக்கிரமா சொல்லுங்க\nஅந்த நந்தகோபர் இப்போது எங்கே\nஅவருடைய சொந்த ஊரான கோவையில் செட்டிலாகி சில மாதங்கள் ஆகின்றன.\nஜப்பானில் நிக்கோ என்கிற மலைப் பிரதேசத்துக்கு டூர் அடிச்சுத் திரும்பும் வழியில் ட்ரெயினில் ஒரு முன்பின் தெரியாத ஆர்ட்டிஸ்ட் சும்மா..பொழுதுபோக்க எங்களிடம் கேட்டுக்கொண்டு 'கேரிகேச்சர்' படம் வரைந்து கொடுத்தார்..//\nநீங்க பாட்டுக்கு அதை வாரமலருக்கு அனுப்பி கினுப்பி வெச்சுடாதீங்க ஏதோ உங்க கவிதையைப்படிச்சதுக்கு அப்புறமும் நல்லா இருக்கோமேன்னு ஆச்சரிய அதிர்ச்சியில் இருக்கேன்\n ஜல்லிக்கட்டில் காளையை நீங்கள் அடக்கினீர்களா அல்லது காளை உங்களை அடக்கியதா என்று நாங்கள் மனக்கண்ணிலேயே கண்டு ரசித்துவிட்டோம் (நிஜமாவே கண்கொள்ளாக்காட்சியா இருந்தது). எவ்வளவு முட்டு, உதை வாங்கினீர்கள், எவ்வளவு பேர் சேர்ந்து உங்களைத் தூக்கி உட்கார வைத்தார்கள், எவ்வளவு நாள் ஆஸ்பத்திரியில் இருந்தீர்கள் என்று தெரியாவிட்டால், என் தலை வெடித்துவிடும். சீக்கிரமா சொல்லுங்க\nஇதப்பார்றா..விருமாண்டி படத்த இன்னும் பார்க்கலே போல..\n'லேட் உமா'..ன்னு பேர் வாங்கிடாதீங்க..\nAstrology பூணூலை மாற்றுகிற தினம் மட்டுமா அது\nAstrology காதலில் கிறங்கிய தேவயானி என்ன செய்தாள்\nகாலையில் மீண்டும் உயிர் பெறுவோம்\nAstrology ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது\nAstrology: OMR ரோட்டில் பண்ணை வீடு இருப்பவன் எதற்க...\nAstrology காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்\nஎன் சமையலறையில் நீ சபீனா\nAstrology 26 நாடுகளுக்குச் சொந்தக்காரி என்றால் சு...\nAstrology சந்திப்போமா இன்று சந்திப்போமா\nஎங்கும் தங்கட்டும் பொங்கல் மகிழ்ச்சி\nShort Story தைப்பூசமும் சிகப்பி ஆச்சியும்\nAstrology இந்தியாவைப் பற்றி என்ன(டா) நினைத்துக்கொண...\nமச்சான் உறவை எருது எப்போது கொண்டாடும்\nOld is Gold என்பது உண்மையா\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2012/12/astrology-10.html", "date_download": "2018-07-20T04:44:10Z", "digest": "sha1:BDLFXAM6L2L53KXTNMWK7MZHEOCB2PML", "length": 25539, "nlines": 551, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 10", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology யாருக்���ு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nஜோதிடத் தொடர் - பகுதி 10\nஇதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்\nபுனர்பூச நட்சத்திரம் 4ஆம் பாதம் மட்டும் (கடக ராசி)\nஇது குரு பகவானின் நட்சத்திரம்.\nஆகிய 18 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.\nஇதில் மூலம், பூராடம், உத்திராடம் (முதல் பாதம் மட்டும்) ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.\nஅதே நிலைப்பாடு அவிட்டம் 3 & 4ஆம் பாதங்களுக்கும், சதய நட்சத்திரம், பூரட்டாதி 1,2 & 3ஆம் பாதங்களுக்கும். அவைகள் கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.\nஅதே நிலைப்பாடு மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்களுக்கும் மற்றும் திருவாதிரை, புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.\nஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.\nகார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.\nபெண்ணிற்கும், பையனுக்கும் புனர்பூச நட்சத்திரம் 4ஆம் பாதம் ஒன்றாக இருந்தால், மத்திம பொருத்தம்,. சராசரி\nதிருவாதிரை, மகம், ஆகிய 2 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி\nஇந்த படத்தில் இருக்கும் இளம் ஜோடிகளை விடுத்து பார்த்தால் பின்னணியில் இருக்கும் Pichola ஏரியும் (Udaipur, Rajastan) அந்த வெள்ளை மாளிகையும் (Pichola Palace) காண ரம்மியமாக இருக்கிறது.\nபயனுள்ள பகுதி ஐயா. பாராட்டுக்கள்..\nரஜ்ஜு பொருத்தம்னா என்ன சார்\nMini Story: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நா...\nகவிதைச் சோலை: காடு வெளையட்டும் பொண்ணே\nஎன்னதான் எழுதிப் போடட்டுமே; எழுதியதை திருட்டுக் கொ...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nநகைச்சுவை: ஏக்கத்தைப் போக்கும் எதிர்காலம்\nDevotional: படிகளுக்கும் பாட்டிற்கும் என்னடா சம்பந...\nகவிதை நயம்: சுவைக்காக எதைப் பெறக்கூடாது\nAstrology அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காதே\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nகவிதைச் சோலை: உனக்கெது சொந்தமடா\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology ஏன்(டா) எனக்கு மட்டும் திருமணத்திற்கு டி...\nகவிதைச் சோலை: இருட்டிற்கு எதைத் தந்தாள்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology என்ன (டா) செய்யும் ராகு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://crazycricketlover.blogspot.com/2011/09/blog-post_27.html", "date_download": "2018-07-20T05:03:09Z", "digest": "sha1:ODVMKLDNPXO62LNKGOEZB6DR7EIYPU3P", "length": 20316, "nlines": 191, "source_domain": "crazycricketlover.blogspot.com", "title": "Cricket Lover: தல மீட்ஸ் தல", "raw_content": "\nதொடர் தோல்வியால�� துவண்டு போயிருக்கும் தோனியும், எவ்வளவு முறை தோற்றாலும் மீண்டு எழுந்து வரும் நம் தல அஜீத்தும் சந்தித்த போது:\n\"வணக்கம் Mr . தல, மங்காத்தா உங்களை தூக்கி நிறுத்திடுச்சு போலிருக்கு செம குஷியா இருக்கீங்க போல\n\"எல்லாப் படமும் ஓடணும்னு தான் உழைக்கறோம். அதுல சில படங்கள் காலை வாரிடுது. இட்ஸ் ஆல் இன் தி கேம். யங் டேலன்டோட எனக்கு எப்பவுமே நல்லா வொர்க் அவுட் ஆவுது. சூர்யாவோட வாலி, சரணோட பல படங்கள், விஜயோட கிரீடம், இப்போ வெங்கட்டோட மங்காத்தா\"\n\"ஆமாம் அது என்ன தல அஷ்வின் பத்ரி எல்லாம் என்னை அப்படித்தான் கூப்பிடறாங்க.\n\"தலன்னா ஹெட், ஐ மீன் லீடர்னு அர்த்தம்\"\n\"ஓஹோ, நான் கூட இந்தப் பசங்க என்னை கலாய்க்கிறாங்க போலிருக்குன்னு நினைச்சேன்,ஆமாம் லீடர்னு சொல்றீங்களே, அப்படின்னா நீங்க எதாச்சும் கட்சி நடத்தறீங்களா\n“என்னோட ஒரு படத்துல சாதாரணமா வந்த வசனம் அது, மக்கள் பிரியப்பட்டு அதை பெரிசு பண்ணிட்டாங்க, என்னை தேவையில்லாம அரசியலுக்கு இழுக்காதீங்க\" பேச்சில் உஷ்ணம் கூடுகிறது.\nஅஜித், \"பட் ஒரு விஷயம், அடிக்கடி தலன்னு சொல்றாங்கன்னா கொஞ்சம் உஷாரா இருங்க, ஏன்னா தல தலன்னு சொல்லி காலை வாரி விடறதுக்கு ஒரு கும்பல் ரெடியா இருக்கு\"\nதோனி, \"என்னைக்கூட அப்படித் தான் சார் கவுத்திட்டாங்க. ரொம்ப லக்கி லக்கின்னு சொல்லி இப்போ கடைசிக்கு சாம்பியன்ஸ் லீக்ல கூட தோல்வி தொடருது.\"\nஉங்களோட லக்கி நம்பர் ஏழு தானே \nஆமாம்,, ஆனா ஏழை விட ஏழரை பெரிசாச்சே திருநள்ளாறு ஒரு ட்ரிப் அடிக்கலாமான்னு பாக்கறேன்\"\n\"ரெகுலரா கிரிக்கெட் ப்ராக்டீஸ் பண்றது அதைவிட முக்கியம். முயற்சி தான் திருவினையாக்கும், திருநள்ளாறு இல்லை\"\n\"உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதோ\n\"அதை விட ஜாஸ்தியா என் முயற்சியையும் நேர்மையையும் நம்பறேன். நான் வீட்ல இருந்ததை விட ஆஸ்பத்திரியில இருந்த நாட்கள் அதிகம். அந்த அளவுக்கு இஞ்சூர் ஆயிருக்கேன். சினிமாவுல சம்பாதிச்ச காசுல பாதியை பைக் மற்றும் கார் ரேசுல போட்டு கைய சுட்டுக்கிட்டேன். ஆனாலும் என்னிக்குமே துவண்டது கிடையாது, இன்னமும் முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்\"\"\nதோனி மனசுக்குள் \"சிக்கி சீரழிஞ்சிருக்கேன்னு எவ்வளவு நாசூக்கா சொல்றாரு\"\nதோனி,\"முயற்சியெல்லாம் ஒழுங்காத்தான் இருக்கு, ஆனாலும் எதுவும் நடக்க மாட்டேங்குது\"\n\"நீங்க முத��் முறையா தோல்வியை சந்திக்கறீங்க, அதான் இப்படி புலம்பறீங்க. ஆனா நான் அதோட தோள்ல கைபோட்டு போறவன், அது ஒரு கறுப்பு சரித்திரம்\"\n\"பர்ஸ்ட் டைம் எல்லாம் ஒண்ணும் இல்லை, இதுக்கு முன்னாடி நிறைய தோத்திருக்கேன்\"\n\"ஆனா இப்படி எழுந்திருக்க முடியாதபடி தோத்திருக்கீங்களா\n\"இன்னொரு சீரீஸ் ஜெயிச்சுட்டா சரியா போகப்போவுது, இதுக்கு போய் இப்படி பீல் பண்றீங்க\n\"என்ன சார் இவ்ளோ அசால்ட்டா சொல்றீங்க\n\"இப்படி தொடர்ந்து தோத்ததால பிசிசிஐ உங்க சம்பளத்தைக் குறைச்சிட்டாங்களா\n\"சீரீஸ் தோத்ததுனால லாஸ் ஆயிடுச்சு, அடுத்த சீரீஸ் உங்க செலவுல போய் ஆடிட்டு வாங்கன்னு பிசிசிஐ சொல்றாங்களா\n\"ஸ்பான்சர்ஸ் விளம்பரத்துல ப்ரீயா நடிச்சுத் தரச் சொல்றாங்களா\n\"எதுவுமே இல்லை, அப்புறம் எதுக்கு வருத்தப்படறீங்க மிஞ்சிமிஞ்சிப் போனா கேப்டன் பதவியை விட்டுத் தூக்குவாங்க. இதே என் படம் பிளாப் ஆச்சுன்னா அதே தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நான் ப்ரீயா அல்லது குறைஞ்ச சம்பளத்துல பண்ணிக் குடுக்கணும். கால்ஷீட் தாராளமா குடுக்கணும். இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கு தலைவரே\"\n\"கேப்டன் பதவியை விட்டுத் தூக்கிட்டாங்கன்னா அவ்ளோ தான். அப்படியே டீமை விட்டு வெளிய போயிட வேண்டியது தான்\"\n\"ஏதோ நான் கேப்டனா இருக்கறதால தான் வரிசையா ஜெயிச்சிக்கிட்டு வர்றோம்னு எல்லாரும் நம்பறாங்க. இப்படி ஊத்திக்கிட்டே போச்சுன்னா ராஞ்சிக்குப் போய் பழையபடி டிக்கெட் கிழிக்க வேண்டியது தான்\"\n\" அப்போ உங்க திறமை மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா\n\"இருக்கு. இருந்தாலும் என்னை விட சூப்பரா காடா சுத்தறதுக்கு ஏகப்பட்ட பேர் வந்துட்டானுங்க. போதாக்குறைக்கு பார்த்திவ் வேற நல்லா ஆடறான். மொத்ததுல ஆப்பு ரெடியா இருக்கு\"\nஅப்படின்னா கிரிக்கெட்டுக்கு ஒரு பிரேக் குடுங்க. அந்த கேப்ல விளம்பரம் பண்ணப் போயிடாதீங்க. உங்க பயிற்சியை தீவிரப்படுத்துங்க. திறமையை கூர்மையாக்குங்க. பிரெஷா வாங்க. வந்து கலக்குங்க\"\n\"பிரேக் எல்லாம் விட முடியாது சார். அப்புறம் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு போட்டி\"\n\"நீங்க பிரேக் விடலேன்னா வாழ்க்கை உங்களுக்கு பிரேக் போட்டுடும். ஒண்ணு கேக்கறேன், கிரிக்கெட் விளையாடாட்டா அடுத்த நிமிஷம் தெருவுக்கு வந்திடுவீங்களா\n\"நீங்க வேற சும்மா சிங்கம் புலின்னு உசுப்பேத்தாதீங்க சார். நானும் மனுஷன் தான், நல்லாவே பயப்படுவேன் \"\n\"வாழ்க்கையில பயம் இருக்கலாம், பயமே வாழ்க்கையாயிடக்கூடாது.\nஎன்னவோ போங்க, அது சரி, நீங்க நடிச்ச பல படங்கள் சூப்பர் பிளாப் ஆயிருக்கே, அப்புறம் எப்படி உங்களை பாக்ஸ் ஆபீஸ் கிங்குன்னு சொல்றாங்க\n\"அதான் முன்னாடியே சொன்னேனே, காலை வாரற கும்பல் ஒண்ணு எப்பவும் இருக்கும்னு. அதனால வந்த வினை தான் அது. இருந்தாலும் ஒபெநிங் கலெக்ஷன் எப்பவுமே திருப்தியாத் தான் இருக்கும்\".\n\"ஒபெநிங் சரியாய் இருந்தா போதுமாங்க பினிஷிங் ஒழுங்கா இருக்க வேண்டாமா பினிஷிங் ஒழுங்கா இருக்க வேண்டாமா\n சுத்தமா வேஸ்டுன்னா என்னை மாதிரி இண்டஸ்ட்ரில எந்தவிதமான சிபாரிசும் இல்லாத ஆளை வெச்சு யாராச்சும் படம் எடுப்பாங்களாப்பா\n\"இல்லே சும்மா, ஒரு ஜாலிக்கு\"\nஅரசியல், மீடியான்னாலே உங்களுக்கு என்ன சார் அப்படி ஒரு அலெர்ஜி\nஎனக்கு வளவளன்னு பேசறது பிடிக்காது. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கணும்னு நினைக்கறேன். எல்லார் மாதிரியும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா குடும்பத்தோட டைம் ஸ்பென்ட் பண்ற ஒரு சாதாரண வாழ்க்கை வாழணும்னு நினைக்கறேன். அது சில பேருக்கு கடுப்பா இருக்கு. அதுவுமில்லாம மீடியாவுல பேசும்போது கொஞ்சம் பாலன்ஸ் பண்ணிப் பேசணும். எனக்கு அது இன்னும் தெரியல. வழக்கம் போல மனசில பட்டதை பேசிடறேன். இதை ஒரு குறையாக் கூட மக்கள் நினைக்கலாம். பட் அதான் நான். ஆனால் உங்களுக்கு அந்த பாலன்ஸ் நல்லாவே இருக்கு.\nஆனா இன்னிக்கு சினிமா போற போக்கைப் பார்த்தா சினிமாவை விட விளம்பரத்துக்கு நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும் போலிருக்கே\nநீங்க சொல்றது உண்மை தான். முதல் மூணு நாள் ஹௌஸ்புல் ஆக்கறதுக்கு படாத பாடு பட வேண்டியிருக்கு. ஏன்னா நாலாவது நாள் திருட்டு vcd வந்துடுது.\n\"சொல்லப்போனா ஒவ்வொரு சினிமாவும் எங்களுக்கு மங்காத்தா தான். எப்ப உள்ளே எப்ப வெளியேன்னு தெரியவே தெரியாது\"\nதோனியின் போன் ஒலிக்கிறது. பேசி முடித்துவிட்டு, \"சரி சார், நான் கிளம்பறேன், டீம் மீட்டிங் ஒண்ணு இருக்கு. போயாகணும்.\n\"சரிங்க, எனக்கும் ஷூட்டிங் போகணும். பில்லா பார்ட் 2 \"\n இந்த படத்துலயாவது இருட்டு ரூம்ல கூலிங் கிளாஸ் போட்டு ராம்ப் வாக் பண்ணாதீங்க சார். ரொம்ப கொடுமையா இருக்கு\"\nஆனா அஷ்வின் சொன்ன மாதிரி உங்க கிட்ட பேசினது த���ம்பா இருக்கு\"\n\"அதான் மனித மனம். உங்களை விட எனக்கு காயங்களும் தோல்விகளும் அதிகம். என்கிட்டே பேசினதுக்குப் பிறகு உங்க பிரச்சினை இப்போ உங்களுக்குச் சின்னதா தெரியுது. அந்த வகையில எனக்கு சந்தோசம் தான், ஓடும்போது தவறி விழறது சகஜம், ஆனா மறுபடியும் எழுந்து ஓடாம இருக்கறது தான் குற்றம்\"\nஜெய் வாசகங்கள் மட்டுமே படிக்க...\nஜெய் காமெடி பஜார் கிளிக் செய்யவும். இவருக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் (8)\nஇந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்று பயணம் (7)\nபிசிசிஐ \"தலை\" யுடன் ஒரு நறுக் இண்டர்வியூ\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் - நிறைவுப் பகுத...\nஇந்தியா படு தோல்வி - பிரபலங்களின் குமுறல்கள்\nஇன்றைய ஸ்பெஷல்: மகேந்திர சிங் தோனி\nஆடு + புலி = ஆட்டம் | களம் 12\nஆடு + புலி = ஆட்டம் | களம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2012/09/blog-post_7501.html", "date_download": "2018-07-20T05:11:26Z", "digest": "sha1:ADQZA2HMW2TUPMRUTHOBJL4JGX7VPRJJ", "length": 14128, "nlines": 191, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: இன்று ஆசிரியர் தினம்", "raw_content": "\nசெவ்வாய், 4 செப்டம்பர், 2012\nகற்காதவன் முகத்தில் இருக்கும் இரு கண்கள்\nஇரு புண்கள் போன்றது என்பார் திருவள்ளுவர்\nமாக்களாக இருக்கும் மனித குலத்தை\nஅதற்க்கு காரணமாக விளங்கிய மற்றும் விளங்கும்\nதாயும் தந்தையுமே உலகம் என்றிருந்த குழந்தைகளை\nபள்ளிக்கு வந்ததும் நீ விஞ்ஞானியாக,மருத்துவராக\n,சிறந்த மனிதனாக விளங்குவாயாக என்று\nஆசிகள் வழங்கும் ஆசிரியர்களை போற்றுவோம்\nஆன்மீகத்தில் செல்லும் வழி காட்டி ஆண்டவனை உணர,\nஅடைய வழி காட்டிய குருமார்களை போற்றுவோம்\nஅன்பு,நேர்மை, உண்மை, பரிவு, பாசம்,நேசம்,வீரம்,கடமை என\nபல உயரிய சிந்தனைகளை குழந்தைகளின் மனதில் ஊட்டி\nஅவனை மாமனிதனாக சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக\nஒரு காலத்தில் எழுத்தறிவிக்கும் ஆசிரியர்கள்\nஇன்றோ அது ஒரு தொழிலாகிவிட்டது.\nபள்ளி நடத்துபவருக்கும்,அதில் பணி புரியும்\nஆசிரியர்களுக்கும் பணம் கொட்டும் இயந்திரம்\nமுற்காலத்தில் கற்பித்தலை தவிர எந்த பணியையும்\nமேற்கொள்ளாத ஆசிரியர்கள் இன்று கற்பித்தலை\nபகுதி நேர தொழிலாக கொண்டு மற்ற வேலைகளில்\nகவனம் செலுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.\nஅலசப்பட்டு ஒரு சிலர் தவறு செய்வதால் இன்று\nஅந்த சமூகமே கேலிக்குரிய பொருளாக சித்தரிக்கபடுகிறத��.\nஒருகாலத்தில் சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய\nமனிதர்களாக வாழ்ந்து வந்த ஆசிரியர்கள்\nஇன்று தங்கள் மதிப்பை இழந்துவிட்டனர்.\nஅரசுகள் கல்விக்காக கோடிகணக்கான ரூபாய்களை செலவழிக்கின்றன. தனியார் நிறுவனங்களும் அதை விட பன்மடங்கு இந்த தொழிலில் முதலீடு செய்கின்றன. கல்வி கற்கும் குழந்தைகள் ஒரு பக்கம் அதிகரித்தாலும் பள்ளிக்கு செல்லாமல் பாதியிலே பள்ளியை விட்டு விலக நேரிடும் குழந்தைகள் கூட்டமும் பெருகிக்கொண்டே போகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஇன்றைய சூழலில் பல ஆசிரியர்கள் குடி போதையில் பள்ளிக்கு வருவது, பள்ளிக்கு வராமல் இருப்பது ,வந்தாலும் பாடங்களை ஒழுங்காக நடத்தாமல் இருப்பது, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருவது, குழந்தைகளை கடுமையாக உடல்,மனம் பாதிக்கும் அளவிற்கு தண்டனை அளிப்பது,மாணவர்களுக்கு அளிக்கும் அரசு உதவிகளை அபகரிப்பது போன்ற குற்ற செயல்களும் அதிகரித்து வருதல் போன்ற புகார்கள் பரவலாக ஊடகங்களின் தினம் செய்திகளாக வெளி வருகின்றன.\nமாணவர்களிடம் ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் எதிர்பார்க்கும்,பெற்றோர்களும், ஆசிரியர்களும் தாங்கள் முதலில் அதை கடைப்பிடித்து மாணவர்களுக்கு எடுத்துகாட்டாக விளங்கவேண்டும் என்ற உண்மையை வசதியாக இன்றுமறந்து விட்டனர்.\nஇன்றும் ஒழுக்கமான, அன்பான, பண்பான, நேர்மையான, சுயநலமற்ற ஆசிரிய மணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் நல்ல எதிகாலத்தை மாணவர்களுக்கு காட்டி கொடுக்கிறார்கள். அவர்களை மனம் திறந்து பாராட்டுவோம், போற்றுவோம். மற்றவர்களும் அதே போல் நடந்து கொண்டு ஆசிரியர் பணி சிறக்க வேண்டுவோம்.\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 5:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 4 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:49\nபல மெழுகுவர்த்திகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க எளிய வழி\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-19)\nநதிகளா -இல்லை யாரும் கேட்க நாதியற்று போய் விட்ட...\nஅணுக்கள் -அணு சக்தி-அணு உலை -அணு குண்டு\nவன வளமும் நீர் வளமும் அதிகரிக்க சில யோசனைகள்\nமழை நீர் சேகரிப்பு திட்டம்- அரசுக்கு சில யோசனைகள்\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுத���-18)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -17)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-16\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-15)\nவானமே கூரையாக வாழும் மக்களே\nஅந்த நாள் நினைவில் வந்ததே(பகுதி-14\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-12)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-11\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி-௦10)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -9)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -8)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -7)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -6)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -5)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -4)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -3)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -2)\nஅந்த நாள் ஞாபகம் நினைவிலே வந்ததே .\nஇன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி\nமனிதர்கள் என்ற போர்வையில் மாமிச பிண்டங்கள்\nமனித குலமே இது போதும்.\nதேடி வந்த செல்வமும் தேடி வைத்த செல்வமும்\nகல்வி முறையில் மாற்றம் தேவை\nஜன நாயகம் என்னும் கேலி கூத்து\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nபாரதி கண்ட கனவு உண்மையா\nடீசல் விலை உயர்விலிருந்து தப்பிக்க எளிய வழி.\nமக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்\nகுறையுள்ள மனிதர்களும் குறை காணும் மனிதர்களும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2013/09/blog-post_8457.html", "date_download": "2018-07-20T05:02:46Z", "digest": "sha1:HILS7DBMXQJMVFM2LEJRQGTS56NMUIEM", "length": 8330, "nlines": 174, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: தஞ்சையின் கைவண்ணம்", "raw_content": "\nவெள்ளி, 20 செப்டம்பர், 2013\nஇசையும், பண்பட்ட பரத நாட்டியமும்\nதஞ்சாவூர் தட்டும். விண்ணை முட்டும்\nதமிழுக்கு அணி சேர்த்த எண்ணற்ற\nகீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை\nஎன்ற பழமொழிக்கேற்ப சாய்ந்தாலும் மீண்டும்\nநேராக நிற்கும் தஞ்சாவூர் தலையாட்டு பொம்மைகள்\nஇன்றோ அது புது அவதாரம் எடுத்துவிட்டது.\nஆம் அதுதான் தலையாட்டும் மின் விளக்கு.\nஇருளை போக்கும் இன்பம் தரும் இனிய படைப்பு.\nஇந்த விளக்கை நமக்கு அளித்தவர்.துளசி கோபால். அவர் வலைத்தளம் கீழே. பயணக்கட்டுரைகளை,பளபளக்கும் படங்களுடன் சுவையாகத் தந்து அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தும் பண்பாளர். )\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 6:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPattabi Raman 20 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:00\nதிண்டுக்கல் தனபாலன் 20 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:35\n விளக்கு அழகாக இருக்கு ஐயா...\nPattabi Raman 21 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:07\nதலையாட்டும் விளக்கை நம் காண வழி வகை செய்த துளசி கோபால் அவர்களுக்கு ஒரு ஒ போடுங்கள்.\nதுளசி கோபால் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:11\n என்ன ஒரு இன்ப அதிர்ச்சி\nPattabi Raman 22 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:21\nஎல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றறியேன் துளசி கோபால் அவர்களே. \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்களை நீங்கள்தான் காப்பாற்றி கொள்ளவேண்டும்.\nமழை வருது மழை வருது குடை கொண்டு வா\nசெப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவு நாள்\nதமிழ் மொழியில் எண்களை எழுதுவது எப்படி\nஆட்சிகள் ஆள்பவர்களுக்கா அல்லது மக்களுக்கா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rinakhan1990.blogspot.com/2012/12/blog-post_18.html", "date_download": "2018-07-20T04:33:25Z", "digest": "sha1:CCBXBZUDZUXLETRBA3SQFVWM4DOCUGC6", "length": 6009, "nlines": 76, "source_domain": "rinakhan1990.blogspot.com", "title": "வாங்க பழகலாம்: ஒருவேளை பாகிஸ்தானில் ஓடிடுமோ", "raw_content": "\nநம் ..பங்காளி நாடான...பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ்.தனது இணையத்தளத்தில் .கமல்ஹாசனின் விஸ்வரூபம் பற்றி ஒரு செய்தி .ஒன்று வெளியிட்டுள்ளது ......\nகமல்ஹாசனின் .விஸ்வரூபம் ..அதன் தொழில்நுட்பத்திற்காக..பெரிய அளவில் பேசப்படும்..என்றார்கள் ...ஆனால் அதன் ட்ரைலர் .பாகிஸ்தானை பெரிதளவு கவர்துள்ளது..என்பது குறிப்பிட தக்கது\nபாகிஸ்தானின் முன்னணி நாளிதழான .. டெய்லி டைம்ஸ்...அதன் இணையத்தளத்தில் ...கமல்ஹாசன் நடித்து வெளிவர இருக்கும் ..விஸ்வரூபம் திரைப்படத்தை பற்றி செய்தி வந்துள்ளது....\nகமலின் விஸ்வரூபம் ..ட்ரைலர் .இந்திய முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது....இஸ்லாமியர்களின் நடுவே..சர்ச்சையும் எழுந்துள்ளது இந்த படத்துக்கு ..ஏன் என் என்றால் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து உள்ளார்களா என்ற .கண்ணோட்டத்தில் ...\nஇந்த செயதியை ...பாகிஸ்த்தானின் முன்னணி பத்திரிக்கையான ..டெய்லி டைம்ஸ்..வெளியிட்டுள்ளது ...\nவிஸ்வரூபம் ..சர்வதேச கதை கொண்டது ..இந்த படம் சர்வதேசத்தை எட்டினால் எங்கள் பணியை நாங்கள் சரியாக செய்தோம் என்று அர்த்தம் ..என்று கூறியுள்ளார் ..\nஉலகம் முழுவதும் 3000 பிரிண்டுக்களில்.வெளியாகும் ஒரே படம் இதுதான் என்றும் கூறி உள்ளார் .....................\nஇந்த படம் இந்தியாவில் ஓடாமல் போனால் ..ஒருவேளை பாகிஸ்தானில் ஓடிடுமோ .......................அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...\nபாகிஸ்தானிலும் கமலுக்கு ரசிகர் மன்றம் கட்டுவார்கள் நல்லதுதானே எங்கு படம் ஓடினாலும் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வந்தால் சரிதான்.:-)\n.உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ\nம்ம்ம் அதே தான் ................உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ\nஆசிரியர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி\nசலாம்’ கூற மறந்த அரசு ஊழியர் மீது வழக்கு\n.நம்மெல்லாம் அப்பவே அந்த மாறி இப்ப சொல்லவா வேணும்\nஇதுக்கு மேல எதுவும் இல்ல ..........\nமறக்கமுடியாத சம்பவம் [பாகம் இரண்டு ]\nஎன் கிட்ட வண்டி இருக்கு உங்க கிட்ட \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/tamil-thambi/", "date_download": "2018-07-20T05:08:44Z", "digest": "sha1:HA7K4L7ZJHBCL6Y2ZJGT3ZMN6E7VFOZI", "length": 2879, "nlines": 60, "source_domain": "siragu.com", "title": "tamil thambi « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 14, 2018 இதழ்\nமாட்சிமை தங்கிய மகளிருக்கு உலக மகளிர்தின வாழ்த்துகள் செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்( செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்(\nவணிகம் போற்றும் வறட்டுலகில் மனிதம் மிக்க மருத்துவராய் இனியொரு விதி செய்ய ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017112450812.html", "date_download": "2018-07-20T05:09:31Z", "digest": "sha1:B6KDFLL4KGOL5N7X5NPCZTAQBZ3N2YRZ", "length": 7374, "nlines": 57, "source_domain": "tamilcinema.news", "title": "திருப்பதியில் நடைபெற்ற நமீதா - வீரா திருமணம்: திரையுலக பிரபலங்கள் நேரில் வாழ்த்து - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > திருப்பதியில் நடைபெற்ற நமீதா – வீரா திருமணம்: திரையுலக பிரபலங்கள் நேரில் வாழ்த்து\nதிருப்பதியில் நடைபெற்ற நமீதா – வீரா திருமணம்: திரையுலக பிரபலங்கள் நேரில் வாழ்த்து\nநவம்பர் 24th, 2017 | தமிழ் சினிமா\n‘எங்கள் அண்ணா’, ‘ஏய்’, ‘பில்லா’, ‘அழகிய தமிழ்மகன்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நமீதா.\nகுஜராத்தை சேர்ந்த நமீதா கவ���்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தார். ‘மச்சான்ஸ்’ என்று ரசிகர்களை அழைத்து உற்சாகமூட்டுவார். சமீபகாலமாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு குறைந்தன.\nஇதையடுத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.\nஇந்த நிலையில் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்யப்போவதாக சமீபத்தில் நமீதா அறிவித்தார். அவரை நன்றாக தெரிந்த பிறகே காதலிப்பதாகவும் கூறி இருந்தார். அதன்படி அவர்களது திருமணம் திருப்பதியில் இன்று காலை நடைபெற்றது.\nமுன்னதாக நமீதாவுக்கு மெகந்தி போட்டு கொள்ளும் சடங்கு திருப்பதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. குஜராத் பாரம்பரிய முறைப்படி நமீதா கைகளில் மெகந்தி ஓவியங்கள் வரையப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் நிச்சயதார்த்தமும் நடந்தது. பின்னர் குடும்பத்தினர் அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை சினேகா, அவரது கணவர் பிரசன்னா உள்பட நடிகர், நடிகைகள், டி.வி. நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.\nஅதனைத் தொடர்ந்து திருப்பதி தாமரை கோவில் என்றழைக்கப்படும் இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் நமீதா-வீரேந்திர சவுத்ரியின் திருமணம் இன்று காலை நடந்தது.\nநமீதாவின் திருமணத்தில் சரத்குமார், ராதிகா, காயத்ரி ரகுராம், ஆரத்தி, சக்தி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமீண்டும் நடிக்��� வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/actress-meenakshi-dixit-stills-gallery/", "date_download": "2018-07-20T05:48:03Z", "digest": "sha1:F4OFQHZYIHKNXNQ5OPUHZJ2NDPND7J2N", "length": 2459, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam actress-meenakshi-dixit-stills-gallery Archives - Thiraiulagam", "raw_content": "\nநடிகை மீனாட்சி தீட்ஷித் – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி\nமகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா நடிக்கும் ‘அனிருத்’ – 3ஆம் தேதி ரிலீஸ்\n”; சீறும் மரகதக்காடு இயக்குநர் மங்களேஷ்வரன்…\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nநயன்தாரா படத்தில் நடிக்கும் பிஜிலி ரமேஷ்\nஅதர்வாவை இயக்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2010/09/blog-post_27.html", "date_download": "2018-07-20T04:33:33Z", "digest": "sha1:3JNK4TGAR7VSUXEQJC57MJHBPYGWT6UU", "length": 14449, "nlines": 311, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: சத்யா - குறும்படம் - ஒரு பார்வை", "raw_content": "\nசத்யா - குறும்படம் - ஒரு பார்வை\nமனக்கண்ணில் விரிவதை குறுந்திரையில் விவரித்து, அதை விசிடிங் கார்டாக வைத்து எப்படியாவது கனவுத் தொழிற்சாலையில் காலடி எடுத்து வைத்து சாதித்து விடமாட்டோமா என ஏங்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களில் நண்பர் திரு பிரபுவும் ஒருவர். என்னுடன் கல்லூரியில் படிக்கும் தமிழ் நண்பரான பிரபு , சத்யா எனற குறும்படத்தை எடுத்துள்ளார். மெல்லிய புன்னகையை வரவழைக்கும் முடிவு என்றாலும் , முடிவு முன்பாதியின் வலியை நீர்த்துப் போக செய்துவிடுகிறது. வாழ்க்கையில் சீரியஸாக இல்லாத , அல்லது சீரியஸாக இருப்பதைக் காட்டிக்கொள்ள விரும்பாத ஒருவனின் காதல் எப்படி கைகூடும் என குறும்படத்தைப் பார்த்தவுடன் யோசிக்க வைக்கிறது. இதுதான் இந்த குறும்படத்தின் பின்னடைவோ \nநடுவில் வரும் நாயகனின் நண்பருக்கு தேவையில்லாத பின்னணி இசை , சட்டென உணர்வுப்பூர்வமான சூழலில் இருந்து அனாவசிய இயல்பற்ற மனநிலைக்கு மாற்ற முயற்சிக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தின் தேவையும் குறும்படத்தில் இல்லை.\nகாதலி சத்யா��ின் மனதை ஊடுருவும் குரல் பிரமாதம். பிரிவுக்கு காரணம் நாயகனின் பெண் பித்து என நானாகவே ஊகித்துக் கொண்டேன்.\nமுடிவில் வரும் வசனங்கள் நாளைய இயக்குனர் புகழ் நளன் எடுத்த ஒரு குறும்படத்தை நினைவுப்படுத்துகிறது.\nகுறும்படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும், கோர்வையாக இணைத்துள்ள இசைத்துணுக்குகள், இதமான ஒளிப்பதிவுடன் தொடர்ந்து பார்க்க வைக்கிறது. பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் இது முதல் முயற்சி என்பதால் என் சார்பில் பாராட்டுக்களைப் பதிவு செய்கின்றேன். நீங்களும் ஒரு எட்டு எட்டிப்பார்த்துவிட்டு அபிப்ராயங்களைச் சொல்லிவிட்டு போய்விடுங்கள்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 6:46 AM\nவகைகள்: அனுபவம், குறும்படம், திரைப்படம்\nநல்லாருக்கு ணா.எதோ ஒரு விதத்துல எனக்கும் இதுல தொடர்பு இருப்பதால் ,இதற்கு மேல் நான் சொல்வதை விட வேறு ஒருவர் சொல்வதே நன்றாக இருக்கும்...பார்த்துட்டு எல்லோரும் கமெண்ட் பண்ணுங்க......:-)\nஅருமை பிரபு . நல்ல தொடக்கம்....\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nகுறுக்கே வரும் பூனைகள் - சிறுகதை\nசத்யா - குறும்படம் - ஒரு பார்வை\nபிறன்மனை நோக்கா - சிறுகதை (தமிழோவியத்திற்காக எழுதி...\nகிரிக்கெட் நிகழ்வுகளின் நிகழ்கால ஊழல் - ஸ்பாட் பிக...\nஅம்மு வெர்ஷன் 2 - சிறுகதை\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=07-21-14", "date_download": "2018-07-20T04:45:18Z", "digest": "sha1:NVV5PKCGPSIQYOCOPN4XGJE3NPO4NZ7D", "length": 21337, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜூலை 21,2014 To ஜூலை 27,2014 )\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு ஜூலை 20,2018\nதேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்தியமற்றது ஜூலை 20,2018\nசோதனையில் சிக்கிய ரகசிய 'சிடி'; கலக்கத்தில் அரசியல் கட்சினர் ஜூலை 20,2018\n600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர் ஜூலை 20,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : பொய் சொல்லப்போய்...\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\n1. விண்டோஸ் 7 விந்தைகள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளிகளிடையே ஊன்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், இதற்கு மாறிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர். ஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள ..\n2. கூகுள் மூடிய ''குயிக் ஆபீஸ்”\nபதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST\nகூகுள் நிறுவனம் இதுவரை அளித்து வந்த Quickoffice அப்ளிகேஷனை மூடிவிட்டது. தன் Google Apps வலைமனையில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. கூகுள் ப்ளே மற்றும் அப்ளிகேஷன் ஸ்டோரில் இனி இது கிடைக்காது. தற்போது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருபவர்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்தலாம். ஆனால், புதிய வசதிகள் எதுவும் இணைக்கப்பட மாட்டாது. புதிய பயனாளர்கள் யாரும் இதனை இன்ஸ்டால் செய்திட ..\n3. போலியான டிஜிட்டல் சான்றிதழ்கள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST\nஇணைய தளங்களுக்கு, அவை சரியான மற்றும் முறையாக இயங்கும் தளங்கள் என ஒவ்வொரு நாட்டிலும் அதற்கென அமைக்கப்பட்ட அமைப்பு சான்றளிக்கிறது. இந்த சான்றிதழ்களை முதலில் சோதித்த பின்னரே, அவற்றின் உண்மை தன்மையை உறுதி செய்த பின்னரே, பிரவுசர்கள், அவற்றுடன் தொடர்பு கொள்ள நமக்கு வழி தரும். இந்த சான்றிதழ்கள் Secure Sockets Layer (SSL) என அழைக���கப்படுகின்றன. இந்தியாவில் இந்த சான்றிதழை, மத்திய அரசின் ..\n4. கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST\nகூகுள் அண்மையில் இன்னும் ஒரு குரோம் சோதனை தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமாக, ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் சார்ந்த நம் திறனை சோதனை செய்து கொள்ளலாம். இது Spell Up என அழைக்கப்படுகிறது. இது ஒரு விளையாட்டு விளையாடுவதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது. இருப்பினும் இதனை ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்ளும் அனுபவமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது நாடெங்கும் ..\n5. லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர்\nபதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST\nஅண்மையில் வெளியான ஒரு தகவல் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. விண்டோஸ் பயன்படுத்தப்படும் லேப்டாப் கம்ப்யூட்டரில், குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால், அது அதன் பேட்டரியின் திறனை வெகுவாகக் குறைத்து, கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்துகிறது என்பதுதான். அப்படியானால், வேறு பிரவுசர்கள் பேட்டரியின் திறனை, ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை நம் கம்ப்யூட்டரில் அமைக்கும் போது, இவை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் “System Reserved” என்று ஒரு பிரிவை உருவாக்குகின்றன. விண்டோஸ் இந்த பிரிவிற்கு எந்த ஒரு தனி ட்ரைவின் பெயரை அமைப்பதில்லை. எனவே, இதனை Disk Management போன்ற ஒரு பயன்பாட்டு கருவியைப் பயன்படுத்தினால் தான் நாம் பார்க்க முடியும். இந்த System Reserved Partition என்ற பிரிவு, விண்டோஸ் 7 ..\n7. இலவச இன்டர்நெட் கொடுங்கள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST\nபேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பெர்க், உலகில் உள்ள அனைவருக்கும் இலவச இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பன்னாட்டளவில் வைத்துள்ளார். எப்படி அவசிய சேவை (நெருப்பு, காவல், பேரிடர், ஆம்புலன்ஸ் போன்றவை) களை, கட்டணமின்றி, இலவசமாக தொலைபேசியில் அழைக்கிறோமோ, அதே போல இணைய இணைப்பும் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். வால் ஸ்ட்ரீட் இதழில் ..\n8. வேர்ட் : டிப்ஸ்\nபதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST\nபுல்லட் பாய்ண்ட்ஸ்வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்பட���த்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST\nஉள்ளூர் மொழிப் பயன்பாடு இணையத்தில் வளர்வது, நம் கிராமப் புற மக்களிடையே இணையத்தினையும், மொபைல் போனையும் இன்னும் அதிகமாகக் கொண்டு சேர்க்கும். இதற்கு மாநில அரசுகள் முன் வந்து உதவ வேண்டும். மாநிலத்தில் இந்த வகை மொழி வளர்ச்சிக்கென தனித் துறை அமைப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.என். இப்ராஹிம், காரைக்கால்.பேப்பர் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என இலக்கு முன் வைத்து ..\n10. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST\nகேள்வி: ஒரே நேரத்தில் பல எக்ஸ்டன்ஷன்கள் கொண்ட பைல்களைத் தேடிப் பெற முடியுமா எடுத்துக் காட்டாக, எனக்கு வேர்ட் டாகுமெண்ட் பைல் வேண்டுமென்றால், *.doc எனக் கொடுத்துத் தேடலாம். இதனுடன் இணைந்து எனக்கு வேறு எக்ஸ்டன்ஷன் பெயர் கொண்ட பைல்களும் வேண்டும் என்றால், என்ன செய்திட வேண்டும் எடுத்துக் காட்டாக, எனக்கு வேர்ட் டாகுமெண்ட் பைல் வேண்டுமென்றால், *.doc எனக் கொடுத்துத் தேடலாம். இதனுடன் இணைந்து எனக்கு வேறு எக்ஸ்டன்ஷன் பெயர் கொண்ட பைல்களும் வேண்டும் என்றால், என்ன செய்திட வேண்டும் இவ்வாறு தேட முடியுமா-கே. நீலமேகம், தேவாரம்.பதில்: தாராளமாக, விண்டோஸ் இதற்கு வசதி தந்துள்ளது. ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST\nDowntime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.MMC - Multimedia Card : பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/12.html", "date_download": "2018-07-20T05:13:03Z", "digest": "sha1:F73WM4NY5BAMV6NZQ36B2XL2JZF7BNYK", "length": 39009, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"சகல முஸ்லிம்களையும், கொலை செய்யவேண்டும்\" என்ற சிங்கள பதிவுக்கு, பதில் வழங்காத பேஸ்புக் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"சகல முஸ்லிம்களையும், கொலை செய்யவேண்டும்\" என்ற சிங்கள பதிவுக்கு, பதில் வழங்காத பேஸ்புக்\nஇலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதங்களை பரப்புவதற்கு பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என 12 சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஇலங்கையை சேர்ந்த 12 சிவில்அமைப்புகள் இது தொடர்பில் பேஸ்புக்கின் பிரதான நிர்வாகிக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளன.\nஇலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதத்தினை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள சிவில் அமைப்புகள் இதனை கட்டுப்படுத்தவேண்டும். சமூக தராதரங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.\nமதங்களுக்கிடையில் குரோதங்களை பரப்புவதற்கும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளிற்காகவும் பேஸ்புக் இலங்கையில் பயன்படுத்தப்படுவது குறித்து தங்கள் அமைப்பு தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றது என மாற்றுக்கொள்கை நிலையத்தை சேர்ந்த ரைசா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக் இனக்குரோதங்களையும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளையும் தூண்டும் பதிவுகளிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை வரவேற்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் முஸ்லிம்களிற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளின் போது அனைத்து முஸ்லிம்களையும் கொலை செய்யவேண்டும் என தெரிவிக்கும் பதிவொன்று சிங்களத்தில் முகப்புத்தகத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக வெளியாகியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாங்கள் இனக்குரோதம் தொடர்பில் ஆராய்ச்சிசெய்து அது குறித்த அறிக்கையை பேஸ்புக்கிற்கு அனுப்பிவைத்தோம் ஆனால் உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇனக்குரோதம் மற்றும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் வெளியாகியுள்ளது குறித்து நாங்கள் சுட்டிக்காட்டும்போது பேஸ்புக்தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை இது குறித்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர ���ேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/3_6.html", "date_download": "2018-07-20T05:12:57Z", "digest": "sha1:3NNQIYDVGLKHN22A7DRRQNRITDZDOIF7", "length": 44841, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "3 தரப்பினர் என் மீதும், என் இனத்தின் மீதும் பழி சுமத்துகின்றனர் - ரிஷாட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n3 தரப்பினர் என் மீதும், என் இனத்தின் மீதும் பழி சுமத்துகின்றனர் - ரிஷாட்\nஜனநாயக கட்டமைப்பை உறுதிப்படுத்தி நேர்மையான பணிகளை முன்னெடுக்க தேசிய கணக்காய்வு சட்டமூலம் உதவும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்\nதேசிய கணக்காய்வு சட்டமூல விவாதத்தின் போது நேற்று (05.07.2018) உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டமூலத்திலே உரையாற்ற கிடைத்த சந்தர்ப்பத்திற்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன். தேசியக் கணக்காய்வு சட்டமூலத்தை அரசாங்கம் சமர்ப்பிக்குமா இல்லையா என்றொரு கேள்விக்குறியுடன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததுடன், அதிகாரிகள் சிலரும் இது தொடர்பான சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும், நல்லாட்சிக்கு மக்கள் தந்த ஆணைக்கு மதிப்பளித்து இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுவது வரவேற்கதக்கது.\nஉண்மையிலே அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பல தவறுகளை செய்திருக்கின்றார்கள், செய்துகொண்டிருக்கின்றார்கள். சில வேளைகளில் தவறு செய்யாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது சுபீட்சம் மிக்க எதிர்காலம் நாட்டுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனவே கணக்காய்வாளர் நாயகம், மற்றும் அவருடன் சேர்ந்த அவருடன் பணியாற்றும் அதிகாரிகள் நேர்மையாக தமது பணிகளை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மதத்திற்கு அப்பால், அரசியலுக்கு அப்பால் கண்ணியமாக இந்தக் கடமைகளை அவர்கள் செய்யவேண்டும்.\nநாங்கள் சில அறிக்கைகளை பார்க்கும் போது, உதாரணமாக வில்பத��து சம்பந்தமாக கணக்காய்வாளர் அறிக்கையென்று கூறி, சில தேரர்கள், அந்த அறிக்கையில் ஒரு சிறிய துண்டைப் பிடித்துக்கொண்டு மிக மோசமாக என்னையும், வடக்கிலிருந்து 1990ம் ஆண்டு, வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தையும், சம்பந்தப்படுத்தி ஒரு பெரிய நாடகத்தை தொடர்ச்சியாக அரங்கேற்றுகின்றார்கள்.\nஎனினும், வனஜீவிராசிகள் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அவர் அங்கு பிரதேச நிலைமைகளையும் ஆராய்ந்துவிட்டு 'வில்பத்து வன பிரதேசத்திற்குள் எந்தவிதமான சட்டவிரோத அத்துமீறல்கள் மற்றும் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை' என கூறியிருக்கின்றார். இது மகிழ்ச்சி தருகின்றது. இதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.\nஇந்த ஆட்சி மாற்றத்திற்காக, ஆட்சி மாற்றத்தின் பங்காளியாக நான் இருந்தேன் என்ற காரணத்திற்காக என்னைப் பழிவாங்கும் நோக்கில் அபத்தங்களை சுமத்தி, என் மீதும், எனது சமூதாயத்தின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.\nசில தேரர்களும், வெளிநாட்டிலுள்ள டயஸ்போராக்களும், அவர்களின் முகவர்களும் என்மீதும் என் இனத்தின் மீதும் பழியைசு; சுமத்திவருகின்றனர். கணக்காய்வாளர் பிழையான அல்லது தெளிவில்லாத அறிக்கையை வெளியிட்டமை தொடர்பில் வேதனையடைகிறேன். அறிக்கைகள் வெளியிடப்படும்போது நேர்மைத் தன்மையோடு திணைக்களங்கள் செயற்படவேண்டும்.\nதனியார் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாத நிலைமை இப்போது காணப்படுகிறது. அரச தொழிலில் ஆர்வம் காட்டுவதற்கு பலர் முண்டியடிக்கின்றனர். வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது கல்வி ரீதியாக நமது நாடு உச்சத்தில் இருக்கிறது. எனினும் எம்மிடத்தில் நம்பிக்கை இல்லை.\nஆட்சியைத் தக்கவைக்க அதிகமான பணத்தை செலவிட்டு, பட்டதாரி நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அரசியல் ரீதியாக இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுகின்றன.\nஅரசியல்வாதிகளின் தொல்லையினால் சில நல்ல அதிகாரிகள் கடந்த காலங்களில் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று சில நல்ல அதிகாரிகள் பணிப்பாளர் சபைகளில் அமர்வதற்கு அச்சப்படுகின்றார்கள். அரசியல்வாதிகளின் அழுத்தங்களினால் நிர்ப்;பந்திக்கப்படும் அதிக��ரிகள் நீதிமன்றத்தில் ஏறி இறங்கும் துர்ப்பாக்கிய நிலை இருக்கின்றது. இந்த நிலை மாறவேண்டும். அவ்வாறான ஒரு நல்ல நிலையை உருவாக்குவதற்கு இந்தச் சட்டமூலம் உதவும் என நம்புகின்றேன்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சா���ர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர��களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-aari-s-mother-no-more-044933.html", "date_download": "2018-07-20T05:05:16Z", "digest": "sha1:43RJU6QJ4WEDCW5F6LP5DIKLNERSPKRV", "length": 9480, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நெடுஞ்சாலை புகழ் நடிகர் ஆரியின் தாய் மரணம் | Actor Aari's mother no more - Tamil Filmibeat", "raw_content": "\n» நெடுஞ்சாலை புகழ் நடிகர் ஆரியின் தாய் மரணம்\nநெடுஞ்சாலை புகழ் நடிகர் ஆரியின் தாய் மரணம்\nசென்னை: நெடுஞ்சாலை பட புகழ் நடிகர் ஆரியின் தாய் முத்துலட்சுமி இன்று காலமானார்.\nநெடுஞ்சாலை பட புகழ் நடிகர் ஆரி பழனியை சேர்ந்தவர். அவர் சென்னையில் தங்கி படங்களில் நடித்து வருகிறார். அவரின் தாய் முத்துலட்சுமி இன்று அதிகாலை 3 மணி அளவில் புதுக்கோட்டையில் காலமானார்.\nஅவரது உடல் பழனி கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச் சடங்கு நடக்கிறது. இது குறித்து ஆரி ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,\nஇன்று 3am அளவில் எனது தாயர் முத்துலட்சுமி இயற்கை எய்தினார் இறுதி சடங்கு 25/02/2017 அன்று காலை பழனியில் நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்.\nஅவர் தனது தாய் பற்றி மேலும் ட்வீட்டியிருப்பதாவது,\nநண்பர்களே நான் சென்னை வீட்டில் இல்லை திண்டிவனத்தில் படப்பிடிப்பில் உள்ளேன். அம்மா புதுக்கோட்டையில் இறந்துவிட்டார் பழனிக்கு செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nமலேசிய கலைவிழாவுக்கு சென்ற இடத்தில் ஜெயம் ரவி, ஆரி மருத்துவமனையில் அனுமதி\nஆர்.கே. நகர் ரூ. 20க்கு ரூ.6,000 மேட்டரை மரண கலாய் கலாய்த்த நடிகர் ஆரி\n'நாகேஷ் திரையரங்கம்' பட சர்ச்சை : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nஎழுந்து நின்று கை தட்டி பாராட்டுங்கள் நடிகர் ஆரியை\n'உன்னோடு கா'... மகனின் காதலைச் சேர்த்து வைக்கப் போராடும் பெற்றோரின் கதை\nசாந்தனு தொடங்கி சந்திரன் வரை...கோலிவுட்டில் அதிகரிக்கும் காதல் திருமணங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த வரலட்சுமி\nஇந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா\n பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-25.html", "date_download": "2018-07-20T05:06:21Z", "digest": "sha1:TTYIHK25ZCUFYQI3AALCLHWXWEU3VZUE", "length": 22394, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கும்பகோணத்தில் லதா ரஜினிகாந்த்கும்பகோணத்தில் தீ விபத்தில் பலியான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோருக்கு நடிகர் ரஜினியின்மனைவி லதா இன்று நேரில் ஆறுதல் கூறினார்.இந்தத் தீ விபத்தில் கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் இன்பராஜின் இரு குழந்தைகளும்பலியாகியுள்ளன. ஆனால், இதுவரை ரஜினியிடம் இருந்து போனில் கூட ஆறுதல் செய்திவரவில்லை என ரஜினி மன்றத்தினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.மேலும், ரஜினி தனக்கு ஆறுதல் சொல்லாததை சுட்டிக் காட்டி இன்பராஜும் அதிருப்தியுடன்ஜூனியர் விகடனுக்கு பேட்டியளித்திருந்தார்.இந் நிலையில் ஆறுதல் சொல்ல வந்த மன்றத் தலைவர் சத்யநாராணாவை பிலுபிலுவென பிடித்துக்கொண்ட ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க பதில் சொல்லாமல் திரும்பிச் சென்றார்.கொரியாவில் இருக்கும் கமல், ரூ. 12 லட்சம் நிவாரண உதவி வழங்கியதோடு, அனுதாபச்செய்தியும் அனுப்பினார். ஆனால், திரைப்படத் துறையினர் கும்பகோணம் வந்தபோது கூட ரஜினிவரவில்லை. இதையும் சுட்டிக் காட்டி பத்திரிக்கைகள் எழுதின.இந் நிலையில் லதா ரஜினிகாந்த் இன்று தஞ்சை வந்தார். அவரை ரசிகர் மன்றத்தினர் பூச்செண்டுகள்கொடுத்து வரவேற்றனர். பின்னர் தஞ்சை மருத்துவமனைக்குச் சென்ற லதா, அங்கு சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறினார்.இதையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்திய பின், குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.இன்று அவரது தலைமையில் மகாமகக் குளத்தில் இருந்து மெளன ஊர்லமும் நடக்கிறது. இதில்பங்கேற்க சென்னையில் இருந்து 60 ஆசிரம குழந்தைகளையும் கும்பகோணம் அழைத்துவந்துள்ளார் லதா. | Latha Rajinikanth in Kumbakonam - Tamil Filmibeat", "raw_content": "\n» கும்பகோணத்தில் லதா ரஜினிகாந்த்கும்பகோணத்தில் தீ விபத்தில் பலியான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோருக்கு நடிகர் ரஜினியின்மனைவி லதா இன்று நேரில் ஆறுதல் கூறினார்.இந்தத் தீ விபத்தில் கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் இன்பராஜின் இரு குழந்தைகளும்பலியாகியுள்ளன. ஆனால், இதுவரை ரஜினியிடம் இருந்து போனில் கூட ஆறுதல் செய்திவரவில்லை என ரஜினி மன்றத்தினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.மேலும், ரஜினி தனக்கு ஆறுதல் சொல்லாததை சுட்டிக் காட்டி இன்பராஜும் அதிருப்தியுடன்ஜூனியர் விகடனுக்கு பேட்டியளித்திருந்தார்.இந் நிலையில் ஆறுதல் சொல்ல வந்த மன்றத் தலைவர் சத்யநாராணாவை பிலுபிலுவென பிடித்துக்கொண்ட ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க பதில் சொல்லாமல் திரும்பிச் சென்றார்.கொரியாவில் இருக்கும் கமல், ரூ. 12 லட்சம் நிவாரண உதவி வழங்கியதோடு, அனுதாபச்செய்தியும் அனுப்பினார். ஆனால், திரைப்படத் துறையினர் கும்பகோணம் வந்தபோது கூட ரஜினிவரவில்லை. இதையும் சுட்டிக் காட்டி பத்திரிக்கைகள் எழுதின.இந் நிலையில் லதா ரஜினிகாந்த் இன்று தஞ்சை வந்தார். அவரை ரசிகர் மன்றத்தினர் பூச்செண்டுகள்கொடுத்து வரவேற்றனர். பின்னர் தஞ்சை மருத்துவமனைக்குச் சென்ற லதா, அங்கு சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறினார்.இதையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்திய பின், குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.இன்று அவரது தலைமையில் மகாமகக் குளத்தில் இருந்து மெளன ஊர்லமும் நடக்கிறது. இதில்பங்கேற்க சென்னையில் இருந்து 60 ஆசிரம குழந்தைகளையும் கும்பகோணம் அழைத்துவந்துள்ளார் லதா.\nகும்பகோணத்தில் லதா ரஜினிகாந்த்கும்பகோணத்தில் தீ விபத்தில் பலியான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோருக்கு நடிகர் ரஜினியின்மனைவி லதா இன்று நேரில் ஆறுதல் கூறினார்.இந்தத் தீ விபத்தில் கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் இன்பராஜின் இரு குழந்தைகளும்பலியாகியுள்ளன. ஆனால், இதுவரை ரஜினியிடம் இருந்து போனில் கூட ஆறுதல் செய்திவரவில்லை என ரஜினி மன்றத்தினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.மேலும், ரஜினி தனக்கு ஆறுதல் சொல்லாததை சுட்டிக் காட்டி இன்பராஜும் அதிருப்தியுடன்ஜூனியர் விகடனுக்கு பேட்டியளித்திருந்தார்.இந் நிலையில் ஆறுதல் சொல்ல வந்த மன்றத் தலைவர் சத்யநாராணாவை பிலுபிலுவென பிடித்துக்கொண்ட ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க பதில் சொல்லாமல் திரும்பிச் சென்றார்.கொரியாவில் இருக்கும் கமல், ரூ. 12 லட்சம் நிவாரண உதவி வழங்கியதோடு, அனுதாபச்செய்தியும் அனுப்பினார். ஆனால், திரைப்படத் துறையினர் கும்பகோணம் வந்தபோது கூட ரஜினிவரவில்லை. இதையும் சுட்டிக் காட்டி பத்திரிக்கைகள் எழுதின.இந் நிலையில் லதா ரஜினிகாந்த் இன்று தஞ்சை வந்தார். அவரை ரசிகர் மன்றத்தினர் பூச்செண்டுகள்கொடுத்து வரவேற்றனர். பின்னர் தஞ்சை மருத்துவமனைக்குச் சென்ற லதா, அங்கு சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறினார்.இதையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்திய பின், குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.இன்று அவரது தலைமையில் மகாமகக் குளத்தில் இருந்து மெளன ஊர்லமும் நடக்கிறது. இதில்பங்கேற்க சென்னையில் இருந்து 60 ஆசிரம குழந்தைகளையும் கும்பகோணம் அழைத்துவந்துள்ளார் லதா.\nகும்பகோணத்தில் தீ விபத்தில் பலியான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோருக்கு நடிகர் ரஜினியின்மனைவி லதா இன்று நேரில் ஆறுதல் கூறினார்.\nஇந்தத் தீ விபத்தில் கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் இன்பராஜின் இரு குழந்தைகளும்பலியாகியுள்ளன. ஆனால், இதுவரை ரஜினியிடம் இருந்து போனில் கூட ஆறுதல் செய்திவரவில்லை என ரஜினி மன்றத்தினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.\nமேலும், ரஜினி தனக்கு ஆறுதல் சொல்லாததை சுட்டிக் காட்டி இன்பராஜும் அதிருப்தியுடன்ஜூனியர் விகடனுக்கு பேட்டியளித்திருந்தார்.\nஇந் நிலையில் ஆறுதல் சொல்ல வந்த மன்றத் தலைவர் சத்யநாராணாவை பிலுபிலுவென பிடித்துக்கொண்ட ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க பதில் சொல்லாமல் திரும்பிச் சென்றார்.\nகொரியாவில் இருக்கும் கமல், ரூ. 12 லட்சம் நிவாரண உதவி வழங்கியதோடு, அனுதாபச்செய்தியும் அனுப்பினார். ஆனால், திரைப்படத் துறையினர் கும்பகோணம் வந்தபோது கூட ரஜினிவரவில்லை. இதையும் சுட்டிக் காட்டி பத்திரிக்கைகள் எழுதின.\nஇந் நிலையில் லதா ரஜினிகாந்த் இன்று தஞ்சை வந்தார். அவரை ரசிகர் மன்றத்தினர் பூச்செண்டுகள்கொடுத்து வரவேற்றனர். பின்னர் தஞ்சை மருத்துவமனைக்குச் சென்ற லதா, அங்கு சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறினார்.\nஇதையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்திய பின், குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇன்று அவரது தலைமையில் மகாமகக் குளத்தில் இருந்து மெளன ஊர்லமும் நடக்கிறது. இதில்பங்கேற்க சென்னையில் இருந்து 60 ஆசிரம குழந்தைகளையும் கும்பகோணம் அழைத்துவந்துள்ளார் லதா.\nகுறுக்கே வந்த ஜோதிடம்: சர்ச்சை நாயகியை முதல்வராக்குவாரா ரஜினி\nநீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…\nஇன்று குரு பெயர்ச்சி: கல்லா கட்டும் தொலைக்காட்சிகள்\nபழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா\nஎனக்கு பசங்களைத்தான் அதிகம் பிடிக்கும்-சோனா\nஅந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: பார்த்திபன் கோபம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anujanya.blogspot.com/2010/01/blog-post_15.html", "date_download": "2018-07-20T05:06:14Z", "digest": "sha1:DKSAMPYQZKPKX362XZHYSQQTH2KYDOS5", "length": 50146, "nlines": 313, "source_domain": "anujanya.blogspot.com", "title": "அனுஜன்யா: மும்பை மாணவர்களின் தற்கொலைகள் - த்ரீ இடியட்ஸ் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்", "raw_content": "\nமும்பை மாணவர்களின் தற்கொலைகள் - த்ரீ இடியட்ஸ் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்\nஅவன் பெயர் சுஷாந்த் பாடில். மும்பையின் ஷ்ரதாஷ்ரம் பள்ளியில் (சச்சின், காம்ப்ளி முதலியோர் படித்த பள்ளி என்று நினைக்கிறேன்) ஏழாம் வகுப்பு படிக்கும் பன்ன��ரண்டு வயது மாணவன். காலை வகுப்புக்கு வருகிறான். பையை வைக்கிறான். நண்பனிடம், 'குளியலறை வரை சென்று வருகிறேன். முகம் கழுவ வேண்டும்' என்று சொல்லிச் செல்கிறான். ஒரு ஸ்டூல் ஒன்றைத் தேடி எடுத்துக்கொண்டு நேரே குளியலறைக்குள் செல்கிறான். கதவை உட்பக்கம் தாழ் போடுகிறான். மேலே ஷவர் இருக்கும் இரும்புக் கம்பியைப் பார்க்கிறான். ஸ்டூல் மீது ஏறிக்கொள்கிறான். தன் கால் சட்டைப்பைக்குள் துழாவி, ஆரஞ்சு நிற நைலான் கயிறைக் கையில் எடுக்கிறான். அதனை மேலே குறிப்பிட்ட இரும்புக் கம்பியில் தொங்க விட்டு, இறுகக் கட்டுகிறான். இன்னொரு முனையில் சுருக்குப் போட்டு, தன் தலையை நுழைத்துக் கொள்கிறான். மெல்ல கயிற்றைச் சுருக்குகிறான். கழுத்தை நன்றாக இறுக்கும் முன் கடைசியாக ஒரு முறை மூச்சை இழுத்து விடுகிறான். பிறகு அரை வினாடி யோசித்து தான் நின்று கொண்டிருக்கும் ஸ்டூலைத் தட்டி விட்டு, மிதக்கிறான்.\nஒரு மொட்டு மலர்வதில் விருப்பமின்றி உதிர்கிறது. கடவுள் தீட்டத் துவங்கிய ஓவியமொன்று துவக்க நிலையிலேயே நின்று விடுகிறது. அல்லது ஒரு வாழ்வு அநியாயமாக, தனிமையில் முடிகிறது என்றும் சொல்லலாம். என்ன ஆயிற்று பாடிலுக்கு ஏன் எப்படிச் செய்தான் அவனுக்கு வாழ்வின் பிரம்மாண்டம் பற்றி என்ன தெரியும் வாழ்வென்னும் நதியில் எத்தனை திருப்பங்கள் - வளைவுகள் - சுழிகள் வரும் என்று அந்த பிஞ்சு அறிந்திருந்ததா வாழ்வென்னும் நதியில் எத்தனை திருப்பங்கள் - வளைவுகள் - சுழிகள் வரும் என்று அந்த பிஞ்சு அறிந்திருந்ததா அவன் நான்கு பாடத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறி இருந்தான். கூடுதல் தகவல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தை இருமுறை பார்த்திருந்தான். இதற்கு இவ்வளவு பெரிய முடிவா அவன் நான்கு பாடத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறி இருந்தான். கூடுதல் தகவல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தை இருமுறை பார்த்திருந்தான். இதற்கு இவ்வளவு பெரிய முடிவா தான் எடுத்த முடிவின் கன, ஆழ பரிமாணங்களை அந்தப் பிஞ்சு அறிய முடியுமா தான் எடுத்த முடிவின் கன, ஆழ பரிமாணங்களை அந்தப் பிஞ்சு அறிய முடியுமா பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சி என்பது சம்பிரதாய வாக்கியம் என்றாலும் இப்போது மொழியா முக்கியம்\nஇது ஒரு அபூர்வ நிகழ்வு அல்ல. மேலே செல்வோமா அவள் பெயர் நேஹா சாவந்த். ஆறாம் வகுப்பு மாணவி. நன��றாகப் படிப்பவள். நடனமும் ஆடுபவள். டோம்பிவில்லியில் வசிப்பவள்...வசித்தவள். பெற்றோர் வீட்டில் இல்லாத ஒரு துரதிர்ஷ்ட வேளையில் உத்தரத்தில் இருந்து தொங்கிய மின்விசிறியிலிருந்து இவளும் தொங்கினாள். காரணம் அவள் பெயர் நேஹா சாவந்த். ஆறாம் வகுப்பு மாணவி. நன்றாகப் படிப்பவள். நடனமும் ஆடுபவள். டோம்பிவில்லியில் வசிப்பவள்...வசித்தவள். பெற்றோர் வீட்டில் இல்லாத ஒரு துரதிர்ஷ்ட வேளையில் உத்தரத்தில் இருந்து தொங்கிய மின்விசிறியிலிருந்து இவளும் தொங்கினாள். காரணம் இவளது பெற்றோர்கள் இவளை நடன வகுப்பிலிருந்து சமீபத்தில் நிறுத்தி இருந்தனர்.\nஅடுத்து வருவது பஜன் ப்ரீத்கௌர் புல்லார் என்னும் பதினெட்டு வயது, பிசியோதெரப்பி (இதற்கு தமிழில் என்ன பெயர்) பயிலும்.. ச்சே பயின்று வந்த மாணவன். அதே உத்தரம்; அதே மின்விசிறி; அதே தொங்கல்; காரணம் - மூன்று பாடங்களில் ஃபெயில்.\nஇன்னும் சில வித்தியாசமான தற்கொலைகளுக்குச் செல்வோமா பெயர் வினீத். வயது பதினெட்டு. பன்னிரெண்டாம் வகுப்பு. நன்றாகப் படிக்கும், 80% மதிப்பெண்கள் வாங்கும் மாணவன்; அன்று இவன் பெற்றோர்களின் திருமண தினம். அதனைக் கொண்டாட அவர்களுடன், தன் சகோதரியையும் கூட அனுப்பி அவர்கள் திரும்புவதற்குள் ..மின்விசிறி மீண்டும். ஒரு துண்டுச் சீட்டில் அவன் சொல்லிச் சென்றது : \"என் வாழ்வில் எதுவும் அசாதாரணமாக இல்லை. என் குழந்தைப் பருவம் மிகவும் தனிமையானது; சமூகத்தில் உலவுவது பற்றிய வினோத உணர்வுகள் எனக்கு வருகின்றன; அடுத்த பிறவிகளில் உங்களைப் போன்ற அருமையான பெற்றோர்களைக் காண்பேன் என்று நம்புகிறேன் ...';\nஇன்னொருத்தி மேரி நாடார் (ஆம், தமிழ்ப்பெண்). 16 வயது. செம்பூரில் வீடு. தந்தை இறந்து எட்டு ஆண்டுகள் ஆகியும் அதிலிருந்து மீளாத, புலம்பும் தாயைப் பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளானவள் (என்று பின்னால் தெரிய வருகிறது). தன் தந்தையைக் காணும் ஆசையில் ... இப்போதெல்லாம் எனக்கு பயங்கர ஆயுதமாகக் காட்சியளிக்கும் மின்விசிறி மீண்டும்.\n எனக்கும் அப்படித்தான் தினமும் செய்தித்தாளை வாசிக்கையில் இருக்கிறது. இப்போதெல்லாம் பயமாகவும். நான் சூர்யாவுடன் விளையாடும் போது 'டேய், Fan எங்க இருக்கு' என்று கேட்கையில் அவன் அண்ணாந்து பார்த்து மேலே கையைக் காட்டும் தருணத்தில் அவன் கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டுவது வழக்கம். இப்போது அந்த விளையாட்டு விளையாடுவது கூட மிகுந்த அச்சத்தைக் கொடுக்கிறது.\nகடந்த ஒரு வாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் பதினான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். பெரும்பான்மை மும்பையில். என்னதான் நடக்கிறது பள்ளி வாழ்க்கை அவ்வளவு வலிகள் நிரம்பியதாக இருக்கிறதா பள்ளி வாழ்க்கை அவ்வளவு வலிகள் நிரம்பியதாக இருக்கிறதா ஆசிரியர்கள் வன்முறையாளர்களாக ஆகி விட்டார்களா ஆசிரியர்கள் வன்முறையாளர்களாக ஆகி விட்டார்களா பெற்றோர்கள் மதிப்பெண்களை மட்டும் மதிக்கும் மனிதாபிமானம் இல்லாதவர்களாக மாறி விட்டனரா பெற்றோர்கள் மதிப்பெண்களை மட்டும் மதிக்கும் மனிதாபிமானம் இல்லாதவர்களாக மாறி விட்டனரா நகரம் முழித்துக் கொண்டு இருக்கிறது - விடை தெரியாமல். தேர்வுகள், மதிப்பெண்கள் தரும் மன உளர்ச்சி பற்றி நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும், இந்த இளம் வயதினரை இந்த அளவு வாட்டும் என்று இப்போது புரிகிறது.\nஇதன் பின்புலத்தில் த்ரீ இடியட்ஸ் படம் மிக முக்கியமான செய்தியைச் சொல்கிறது. போன முறை நான் குறிப்பிட்ட அந்த மூன்றாவது திரைப்படம் இது தான். படத்தைப் பற்றி விலாவாரியாக, நேர்த்தியாக கேபிள், பரிசல், வித்யா என்று பிரபல பதிவர்கள் அழகாக எழுதி விட்டதால் நீங்கள் அதிலிருந்து தப்பிக்கிறீர்கள். மற்றவர்களுக்காகப் படிக்காமல் உங்களுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ அதைக் கண்டு கொண்டு, அதை படியுங்கள். மதிப்பெண்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. பக்க விளைவு என்றும் சொல்லலாம். பெற்ற அறிவு என்பதே சாஸ்வதம். நிரந்தரம். முக்கியம் என்றெல்லாம் சொல்கிறது. குறிப்பாகப் பெற்றோர்களுக்கும், பேராசிரியர்களுக்கும். மாதவன், தான் இன்ஜினியரிங் வேலையில் சேராமல், வனத்தில் புகைப்படம் எடுப்பதில் இருக்கும் நாட்டம் பற்றிச் சொன்னதும் இடிந்து போய், உடைந்து நொறுங்கும் தந்தையிடம் மாதவன் சொல்லும் வசனம்: 'அப்பா, என்ன நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பெரிய கார் மற்றும் பெரிய வீடு என்னால் வாங்க முடியாமல் போகலாம்; ஆனாலும் சிறிய காரும், சிறிய வீடும் முக்கியமாக எப்போதும் உங்களை கண்போல் பார்த்துக்கொள்வதும் என்று நான் இருப்பேன்'. அந்தத் தருணத்தில் அவர் தந்தை மனம் மாறுவார். இப்படி நல்ல விஷயங்கள் இருக்க, அந்தப் படத்தை இரு முறை பார்த்ததில், நான��� துவக்கத்தில் குறிப்பிட்ட பாடில் தூண்டப்பட்டு, தற்கொலை செய்து கொண்டான் என்று வரும் செய்தி மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதைப் போலவே சில கல்லூரிகளில் ராகிங் நடந்ததற்கும் இந்தப் படத்தைக் குறை சொல்கிறார்கள்.\nஇந்தப் படத்தைப் பொறுத்தவரை என்னுடைய ஒரே குறை மூலக் கதை எழுதிய சேத்தன் பகத் பெயரைக் கொஞ்சம் தாராள மனதுடன், பெரிய எழுத்துகளில், படம் பெயர் போடும்போதே போட்டிருக்கலாம். \"எத்தனைப் பெரிய மனிதருக்கு...எத்தனை சிறிய மனமிருக்கு\" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது...\nஇந்த இடுகை பொங்கல் அன்றே போட்டிருக்க வேண்டும். நல்ல நாளும் அதுவும் எதுக்கு தற்கொலை அது இதுன்னு சோகப் பதிவு போடுகிறீர்கள் என்ற அன்பான எச்சரிக்கை வந்ததால் ... இன்று வருகிறது. இங்கு தமிழர் திருநாளுக்கு ஒரு நாள் விடுமுறை கூட இல்லை. உழைக்கும் வர்க்கமான நான் மும்பையில் உழல்கையில், உட்கார்ந்து பொங்கலைச் சாப்பிட்டுக் கொண்டே நன்றாகக் கொண்டாடி இருப்பீர்கள் என்று தெரியும்.\nLabels: (எதைப்) பற்றியும் ....... பற்றாமலும்\nவருத்தமளிக்கிறது அனுஜன்யா. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு வாழ்வோடு மல்லுக்கட்டும் வேகம் இல்லாமல் இருக்கிறது. இதற்கு புறச்சூழல்களும், இன்னும் பல காரணங்களும் இருப்பதாக நினைக்கிறேன். இதனைத் தொடர்ந்து ஒரு விரிவான பதிவு எழுதவேண்டும் எனத் தோன்றுகிறது. முக்கியமான பகிர்வு.\nபெற்றோர்கள் கொடுக்கும் அகநெருக்கடியே. இவர்களுக்கு குழந்தைகளை கொண்டாடத் தெரியவில்லை. அவர்களின் பய உணர்ச்சியை குழந்தைகள் மீது தினிககறது.. அவர்கள் பளூ தாங்காமல் உடைந்துபோகிறார்கள். பெற்றோர்கள் முக்கியமாய் மீடில்கிளாஸ் பெற்றோர் மாறியாகவேண்டும்.\nஅப்புறம் நீங்க பிஸின்னு தெரியுமே அதான் கொஞ்ச நாளா பதிவ காணோமே. நாங்களும் பிஸிதான்.. எவ்வளவு படிக்கறது.. எவ்வளவு பின்னூட்டமிடறது\nஇந்தியக் கல்வித்திட்டத்தால் பழிவாங்கப் பட்டவர்களுள் நானும் ஒருவன் தான்...\n3 இடியட்ஸ் பார்க்க வேண்டும். பார்க்கவில்லை என்று சொன்னால் அலுவலகத்தில் ஒரு வினோத ஜந்து போல் பார்க்கிறார்கள்...குழந்தைகளுக்குப் படிப்பை விட வாழ்வைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்...ஆனால் வருடமேற,ஏற நிலைமை இன்னும் மோசம்தான்... :-(\nசினிமா எப்படியெல்லாம் மாணவர்களை செதுக்குகிறது பாருங்கள்.\nநிச்சயம் யோசிக்க வேண்டிய விடயம்\nஆனால் பாரம்பரியமாக தொடரும் மரபுகளில் ஊறியவர்களை மாற்றுவது கஷ்டமில்லையா வளமான எதிர்காலம் ஒன்றை தான் விரும்பும் துறையிலேயே ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சாத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளில் நிச்சயமற்ற நிலையில் எப்படி தன பிள்ளையின் எதிர்காலம் பற்றி நினைக்கும் பெற்றோரால் அவனது முடிவுக்கு வழி விடமுடியும்.\nசின்ன ஏமாற்றத்தையும் தாங்க முடியாமல், பிரச்சினையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளப் போகும் தலைமுறையை காணப் போகிறோம். அமெரிக்காவில் இது சாதாரனம். சைக்கோ கொலைகாரர்களும், இன்னும் ஏனைய ”முக்கிய”காரர்களையும் எதிர்ப்பார்க்கலாம்.\nஇந்தியா ஒளிரத் தொடங்குகிறது, சுடுகாட்டு ஜோதியில்\nஆறாம் வகுப்பு.. ஏழாம் வகுப்பு.. மிகுந்த வருத்தமளிக்கும் தகவல்கள்.. ஆனாலும் நிதர்சனம் என்கிறபோது, குறைந்தபட்சம் நம் வீடுகளிலாவது இது போன்றவற்றை தவிர்க்க முடிந்தவற்றை செய்ய வேண்டும் எனும் யோசனையை தூண்டுகிறது..\n//இப்போது அந்த விளையாட்டு விளையாடுவது கூட மிகுந்த அச்சத்தைக் கொடுக்கிறது.//\nWOW. தன்னம்பிக்கை இல்லாமல் இன்றைய இளைஞர்கள் வளர்க்கப்படுகிறார்களோ\nஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையாவது மாணவர்களுக்கு mentor உடனான one to one counselling session இருக்கவேண்டும்.(weekly once or twice)mentors should be well trained in psychology.\nமாணவர்களுக்கு எந்த பிரச்சனை (வீட்டில்/பள்ளியில்) என்றாலும், பகிர்ந்து கொள்ள/ ஆலோசனை பெற இந்த session உபயோகப்படும்.\nபெற்றோர் கொடுக்கும் மன அழுத்தம்,\nமற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவது, பெற்றோர் குழந்தைகளுடன் quality time செலவிடாமல் இருப்பது, தோல்விகளை எதிர் கொள்ளும் மன வலிமையை வளர்க்காமல் (in fact,few/most parents themselves lack in it) இருப்பது, குழந்தைகளிடம் பாசத்தை வெளிக்காட்டாமல் இருப்பது, அளவுக்கு மீறிய கண்டிப்பு,சில பக்குவமில்லாத ஆசிரியர்களால் பள்ளியில் ஏற்படும் அவமானம், இன்னும் நிறைய தற்கொலைக்கான காரணங்கள்\nமனசெல்லாம் கனமாயிருச்சு அனு.தேவையான பகிர்வு.\nநிச்சயம் இதற்கு காரணம் குழந்தைகள் மீது திணிக்கப்படும், வெற்றி மட்டுமே என்கிற மனப்பான்மைதான். பாஸ் ஆகிற பையனாக இருந்தால் பர்ஸ்ட் ராங்க் எடுக்கவில்லை என்கிற அழுத்தம், டான்ஸ் ஆடுகிறவள் என்றால் டிவி நிகழ்ச்சியில் போய் கலந்து கொள்ளவில்லையே என்று திணிப்பு, வெற்றி, வெற்றி என்று அவரக்ளுடய குழந்தைதனத்தை அவர்களுடய பெற்றோர்களே தொலைய வைக்கப்படுவதால் தான் இந்த மன உளைச்சலகளூம், தற்கொலைகளும்.\nகேபிள் சங்கர்..( ஆஹா.. ரொம்ப டென்ஷனாயிட்டேனோ..)\nஇந்த மேட்டர நானும் எழுதணும்னு நினைச்சேன். டிராஃப்ட் கூட ரெடி. உங்களைப் போலவே நானும் பொங்கலுக்கு அப்பால் பதிவு செய்ய நினைத்தேன்.\nஇந்த தற்கொலைக்கான காரணங்களாக தீபா சொன்னவற்றில் உடன்படுகிறேன்.\nபெற்றோர்கள் கூட இந்த அவுட் சோர்சிங் வியாதியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தந்து குழந்தைக்கு நல்ல பாடம் போதிக்கும் பள்ளியை அவர்கள் தெடுவதில்லை, மாறாக அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளையின் பெற்றோர் என்ற வீதத்தில் மதிப்பு தரும் பள்ளி எதோ அதில் பல ஆயிரங்கள் செலவானாலும் சரி, சேர்த்து விடுகிறார்கள்.\nபள்ளியிலேயே பேரம் பேசுவதும் தொடர்கிறது, இன்னும் ஆயிரம் ரூபாய் வேணா வாங்கிக்குங்க ஆனா இவந்தான் முதல் மார்க் வாங்கணும், போன்ற நிர்பந்தங்கள். செல்போன், சினிமா, பார்ட்டிகள், மற்றும் 12 மணி நேர வேலை எல்லாமாக பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது.\nசினிமா மட்டுமே ஒரு காரணியல்ல..\nகலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முறையை புறந்தள்ளி சம்மந்தமேயில்லாத மேல் நாட்டு வாழ்க்கை முறைகளுக்கு அவசரமாக மாற்றிக்கொண்டிருக்கும், மாறிக்கொண்டிருக்கும், எல்லாமே சுயநலம் சார்ந்த, எங்கு தம்மை புறந்தள்ளிவிட்டு இவ்வுலகம் வேகமாக முன்னால் சென்று விடுமோவென்ற பயம் மிகுந்த, தன்னலவில் நிறைவேற்றவியலா பெருங்கனவுகளை வாரிசுகளின் மூலம் அடையத்துடிக்கும் உத்வேகம், மற்றும்,\nகுழந்தைகளின் நம்பிக்கைகளை நான்கு சுவர்களுக்குள் உருவாக்குவதை விடவும், ஆரம்பம் முதலே இயல்பு சார்ந்து வெளி வட்டாரங்களிலிருந்து மனோதைரியத்தை அவர்கள் தாமாக அடைந்திருப்பின் இத்தகைய பிரச்னைகள் எழாமலிருந்திருக்கும்.\n//பிசியோதெரப்பி (இதற்கு தமிழில் என்ன பெயர்\nபதிவெல்லாம் சரி அனு சார். அந்த சன்ரைஸ் சன்ஷைன் தவிர படம் செம ‘கடி’. A much celebrated normalcy. :)\n//நான் சூர்யாவுடன் விளையாடும் போது 'டேய், Fan எங்க இருக்கு' என்று கேட்கையில் அவன் அண்ணாந்து பார்த்து மேலே கையைக் காட்டும் தருணத்தில் அவன் கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டுவது வழக்கம். இப்போது அந்த விளையாட்டு விளையாடுவது கூட மிகுந்த அச்சத்தைக் கொடுக்கிறது. //\nஎன்னமோ ஆகிறது இந்த வரிகளைப் படிக்கும்போது..\n/பள்ளி வாழ்க்கை அவ்வளவு வலிகள் நிரம்பியதாக இருக்கிறதா\nஇந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் கடமை எனக்கிருக்கிறது அனுஜன்யா.. இப்போது குழந்தைகளை நெறிப்படுத்தும் அத்தனை வழிகளையும் பெற்றோர்கள் அடைத்து விட்டார்கள்..பள்ளி எந்தவிதமான மன அழுத்தத்தையும் தருவதில்லை.ஏனென்றால் இப்போது பள்ளிகளின் கைகள் கட்டி போடப் பட்டிருக்கின்றன. அது தவிர ஆசிரியர்களுக்கு மீட்டிங்கில் சொல்லப் படும் முதல் அறிவுரை குழந்தைகளை அடிக்கக் கூடாது,வித்தியாசமான வார்த்தைகளால் கடிந்து பேசக் கூடாது.என்பதுதான்.\nபெற்றோர்கள்,பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் உறவுக் குழந்தைகளுடன் ஒப்பீடு,திறமைக்கு மீறிய எதிர்பார்ப்புகள் இன்னும் எத்தனையோ மன அழுத்தங்களைக் கொடுக்கிறார்கள்.\n/ஆசிரியர்கள் வன்முறையாளர்களாக ஆகி விட்டார்களா\nஆசிரியர்கள் சாதாரண நெறிமுறையாளர்களாகக் கூட இருக்க முடியாத சூழல்.நாம் வளரும் போதெல்லாம் பிரம்படி சாதாரணம்...தண்டனைகள் ரொம்பவும் சகஜம்...அப்போதெல்லாம் பெற்றோர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்ததில்லை.இப்போ கடிந்து பேசினால் கூட என் குழந்தையை\nஇப்படியெல்லாம் கண்டிக்க வேண்டாம் என வந்துவிடும் பெற்றோர்கள்....\n/பெற்றோர்கள் மதிப்பெண்களை மட்டும் மதிக்கும் மனிதாபிமானம் இல்லாதவர்களாக மாறி விட்டனரா\nபெற்றொர்கள் கண்ணில் இப்போது மதிப்பெண்கள் தவிர எதுவும் தெரிவதில்லை..98 வாங்குபவனையும் கூட அந்த இரண்டு மார்க்கை எங்கே விட்டாய் என்னும் பெற்றோர்களை எங்கள் பள்ளி தினமும் சந்திக்கிறது.\nமிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஆனால் தேவையான பகிர்வு.\nஅருணா மேடத்தின் பின்னூட்டம் //பெற்றோர்கள்,பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் உறவுக் குழந்தைகளுடன் ஒப்பீடு,திறமைக்கு மீறிய எதிர்பார்ப்புகள் இன்னும் எத்தனையோ மன அழுத்தங்களைக் கொடுக்கிறார்கள். //\nஇனி வளரவேண்டியது குழந்தைகள் இல்லை, நாம் தான் போல :(\nரொம்ப வருத்தமளிக்கிறது அண்ணா. :(( நானெல்லாம் படின்னு சொன்னாலே புக்க மூடிவெச்சிட்டு போற வர்க்கம்... வெறும் பாட புத்தகமும், மதிப்பெண்ணுமா ஒருத்தருடைய எதிர்க்காலத்த தீர்மானிக்குது இங்க பொறுத்தவரைக்கும் 'ஆம்'. அதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். முதல்ல பெற்றோர்கள் இத புரிஞ்���ிக்கனும்.... :((\nஎனக்கும் கேபிள் அவர்கள் சொன்னது தான் முக்கிய காரணங்களுள் முதன்மையான காரணம் என்று படுகிறது.. குழந்தைகளைக் கையாள்வது என்பது மிகக் கடினமான விஷயம் என்பது போய் அபாயமானதும் கூட என்பதாய் மாறி வருகிறது..\nநல்ல இடுகை. பதிந்த அன்றே வாசிக்க நேர்ந்தாலும் விரிவாகப் பகிர்ந்திட சில விஷயங்கள் இருந்தபடியாலும், ஊருக்கு செல்லும் அவசரத்திலும் பின்னூட்ட இயலவில்லை.\n//ஒரு மொட்டு மலர்வதில் விருப்பமின்றி உதிர்கிறது. கடவுள் தீட்டத் துவங்கிய ஓவியமொன்று துவக்க நிலையிலேயே நின்று விடுகிறது.//\nஇது போன்ற செய்திகளை உச் கொட்டியபடி கடந்து கொண்டேதான் இருக்கிறோம் தீர்வுக்கு வழி தேடாமல்.\nஎன் ‘பொட்டலம்’ கதையின் நீட்சியாகவே இது குறித்து நானும் பதிவிட நினைத்து தள்ளிப் போனபடி..\nஅருணா இங்கே சொல்லியிருக்கும் ஒரு விஷயத்தையே நானும் விரிவாகப் பேச நினைத்திருந்தேன்.\n//நாம் வளரும் போதெல்லாம் பிரம்படி சாதாரணம்...தண்டனைகள் ரொம்பவும் சகஜம்...அப்போதெல்லாம் பெற்றோர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்ததில்லை.//\nநூறு சதவிகிதம் உண்மை. அதனாலேயே நாம் கற்றுக் கொண்ட வேல்யூஸ் அதிகம் என்றும் நம்புகிறேன்.\n//ஆசிரியர்கள் சாதாரண நெறிமுறையாளர்களாகக் கூட இருக்க முடியாத சூழல்.//\nஒரு தலைமை ஆசிரியராக அருணாவின் ஆதங்கம் இங்கே சரியே ஆயினும், சில இடங்களில் நேர்மாறான நிகழ்வுகளும் நடந்தபடியேதான்.\nஇதுகுறித்து விரைவில் நானும் பதிய முயற்சிக்கிறேன்.\nகுழந்தைகளுக்கு பல சிறு விசயங்கள் கூட மலையளவு தெரியும். அதை சந்திக்க முன் அனுபவமோ, தைரியமோ, திறமையோ இல்லாமல் பயந்து உலகமே இருண்டுவிட்டதாக நினைத்து இனி நம்மால் எதுவுமே செய்யமுடியாது என்ற இயலாமை மனதை அழுத்த இந்த முடிவுக்கு வருகின்றனர்.\nந.ஆனந்த் - மருதவளி said...\nநல்ல பதிவு. ஒருவித சோகம் இழையோடியது.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவ். அவசியம் எழுதுங்கள்.\nரொம்ப சரி அசோக். எழுதுவதும், சொல்வதும் ஈசியாக இருந்தாலும் நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் சிக்கல்.\nயோவ், நெசமாலுமே ஆபிசில் ரொம்ப வேலை பளு. நீ வேற...\nஅப்ப நீங்களும் நம்ம கட்சியா இந்த எஜுகேஷன் இருக்கிறதே...ஸ்ஸப்பாஆ ..\nஆமாமில்ல. அதே சமயம் அவர்கள் வாழ்வைத்தான் படம் பிடிக்கிறோம்னு சொல்வார்கள் :(\nநீங்க சொல்றதுதான் பிரச்சனையின் ஆணிவேர���. தீர்வு\nநீ சொல்றதும் சரிதான் சகா. 'முக்கிய' - புரியல...:)))\nஅப்படித்தான் தோணுது சகோ. ஆசியில் எப்படி நிலவரம்\nவாவ், எல்லாமே சிறந்த கருத்துகள் தீபா. கடைசி வரி முத்தாய்ப்பை ரசித்தேன். நன்றி :)\nடெண்ஷனாவது நியாயம் தான் தல. நீங்க சொல்றது கரக்டு தான். நன்றி பாஸ்.\nஒ, நீங்க சொல்லும் தகவல்கள் எனக்குப் புதுசு. அவசியம் நீங்களும் எழுதுங்க பாசு. நன்றி.\nஉங்களோட இரண்டாவது பத்தி எனக்குப் பிடிச்சுது பாஸ். நன்றி.\nஊர்ல நாலு பேருக்குப் பிடிச்சா உன்ன மாதிரி அறிவு.....பிடிக்காதே... :))\nஎனக்கும் எழுதும் போதே தோன்றிய உணர்வுதான் கே.கே.\nநீங்கள் இங்கு வந்து விளக்கம் அளித்தது எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா ப்ரின்சி ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு.\nசரியா சொன்னீங்க. (கவிதைனா மட்டும் காலை வாரிடறீங்க). நன்றி AA.\n நீங்களும் கூடிய சீக்கிரம் 'பெற்றோர்' ஆகக் கடவது :)))\nயோவ், எல்லாத்துக்கும் கேபிள் சொல்வதையே ஜால்ரா தட்டினால்....:))\nநீங்களும் இதுல தீவிர ஆர்வம் காட்டுபவர் என்று தெரியும் சகோ. எழுதுங்கள். நன்றி.\nயோவ்... சரி சரி, வந்து பார்க்குறேன்.\nவாங்க தல. சரியா சொன்னீங்க. நன்றி ராசா.\nதமிலிஷில் வாக்களித்த பதினெட்டு பேருக்கும் மிக்க நன்றிகள். Really appreciate it.\nஅனுஜன்யா, நல்ல பதிவு. மாற்றுப்பாதையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வீட்டில் எந்த அளவு யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கும் என்பது எனக்கு ஒருவகையில் சுயபாடம்.\nஉங்கள் மின்முகவரியை sperundevi@gmail.com அனுப்புங்கள். எதிர்பார்க்கிறேன். பிறகு ஒரு கடிதம் எழுதுகிறேன்.\n(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (1)\n(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (27)\nஅனுபவம் சிறுகதை/கவிதை நட்பு (3)\nஅனுபவம் சிறுகதை/கவிதை நட்பு (3)\nஉரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' (3)\nஆயிரத்தில் ஒருவன் - சிந்தனைகள் - (எதைப்) பற்றியும்...\nமும்பை மாணவர்களின் தற்கொலைகள் - த்ரீ இடியட்ஸ் - (எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52876-topic", "date_download": "2018-07-20T05:05:07Z", "digest": "sha1:MGSPGUMCDFG4V2UBPECW6GOB4WQ6BMUU", "length": 13854, "nlines": 121, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது மாயமான இந்தியர்,\n200 அடி பள்ளத்தில் விழுந்து பலியானது தெரியவந்துள்ளது.\nஉலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் இமயமலையில்\nஉள்ள எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் உள்ளது. உலகம்\nமுழுவதும் உள்ள மலையேற்ற வீரர்கள் இந்த சிகரத்தில்\nஏறுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஆண்டுதோறும் மலையேறும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து\nவருகின்றது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த\nரவிகுமார்(27) என்பவர் தனது வழிகாட்டி லக்பா வோங்கியா ஷேர்பா\nகடந்த சனிக்கிழமை எவரெஸ்ட் சிகரத்தின் 8,848 மீட்டர் உயரத்தை\nஅவர் அடைந்தார். அதன்பின்னர் ரவிக்குமாருடனான இணைப்பு\nஇதற்கிடையே, மோசமான உடல்நிலையில் ரவிக்குமாரின்\nவழிகாட்டி நான்காவது முகாமில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து ரவிக்குமாரை தேடும் பணி நடந்தது.\n36 மணி நேர தேடுதலுக்கு பின்னர், ரவிக்குமார் 200 அடி பள்ளத்தில்\nவிழுந்து இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆனால், அங்க��� மோசமான சீதோஷ்ணம் நிலவுவதால், அவரது\nஉடலை நேற்று மீட்க முடியவில்லை. இந்த ஆண்டு மலையேற்ற\nசீசனில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைப���ங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2008/12/blog-post_14.html", "date_download": "2018-07-20T05:12:34Z", "digest": "sha1:7SMBP3TN3MS55JYASASNS4NZN5OM3Q65", "length": 8064, "nlines": 100, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "மாணவர்களை வன்முறையாளராக மாற்றும் ஆக்ஷன் படங்கள் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » மாணவர்களை வன்முறையாளராக மாற்றும் ஆக்ஷன் படங்கள் » மாணவர்களை வன்முறையாளராக மாற்றும் ஆக்ஷன் படங்கள் » சினிமா » மாணவர்களை வன்முறையாளராக மாற்றும் ஆக்ஷன் படங்கள்\nமாணவர்களை வன்முறையாளராக மாற்றும் ஆக்ஷன் படங்கள்\n'வன்முறை கலந்த ஆக்ஷன் படங்கள், மாணவர்களை வன்முறையாளர்களாக மாற்றுகிறது' என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nடெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் திரைப்படம் பற்றி கருத்து கணிப்பு நடத்தினார் மனநல மருத்துவர் சமீர் பரிக். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:\n14 முதல் 17 வயதுள்ள மாணவர்கள் அதிகளவில் வன்முறை படங்களையே விரும்பி பார்க்கின்றனர். அதைப் பார்த்துவிட்டு அதேபோல் தங்களை மாற்றிக்கொள்ள விரும்புகின்றனர்.\n79 சதவீத மாணவர்கள் வன்முறை படங்களை மட்டுமே பார்க்கின்றனர் என்ற தகவலும், 34 சதவீதம் மாணவிகள் ஆக்ஷன் படங்களை பார்க்கும் தகவலும் தெரியவந்தது.\nஅப்படங்கள் பெரிய அளவில�� அவர்கள் மனநிலையை பாதிக்கிறது. இதன் விளைவாக 44 சதவீத மாணவர்கள் யாரையாவது தாக்குவதையோ, அடிக்க வேண்டுமென்ற எண்ணத்தையோ கொண்டுள்ளனர். இவர்களில் 32 சதவீதத்தினர் மாணவிகள்.\n35 சதவீத மாணவர்கள் சக நண்பர்கள் மத்தியில் தங்களை முரட்டுத்தனமானவர்களாகக் காட்டிக்கொள்கின்றனர். டீன் ஏஜ் மாணவ&மாணவிகளின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.\nஇப்போதுள்ள சூழலில் அவர்கள் தங்களை முரட்டுத்தனமாக சித்தரித்துக்கொள்ள எண்ணுகின்றனரே தவிர செயல்வடிவில் அதை செய்வதில்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்படி மாறக்கூடும்.\nதங்களது நண்பர்கள் சிலர் பள்ளிக்கு ஆயுதமும் எடுத்துச் செல்வதாக சில மாணவர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். 31 சதவீத மாணவர்கள் தங்களில் சில மாணவர்கள் யாரோ ஒருவரால் மிரட்டப்படுகின்றனர், காயப்படுத்தப்படுகிறார்கள் என்கின்றனர். மாணவிகளில் 22 சதவீதத்தினரும் இதே கருத்தை தெரிவிக்கின்றனர்.\nஇந்த சம்பவங்களின் ஹைலைட் என்னவென்றால் பள்ளிக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற காரணத்தால் அங்கு செல்வதை பலர் விரும்புவதில்லையாம். 45 சதவீத மாணவிகள் இந்த கருத்தை ஆமோதிக்கின்றனர்.\nஇந்த ஆய்வு மூலம் மேற்குறிப்பிட்ட மனநிலை உள்ள மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம் என்பது தெரிகிறது. சினிமா காதாசிரியர்கள்,\nஇயக்குனர்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இளவயதினரின் மனநிலையை புரிந்துகொள்வதற்கான பணியில் உடனே ஈடுபடவேண்டும். அவர்களுடன் இப்போதே கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgnanasekaran.blogspot.com/2012/01/blog-post_15.html", "date_download": "2018-07-20T04:21:19Z", "digest": "sha1:7HIIKZ6KRA3AYPMA7SFMQUKWKTOJMMQG", "length": 8560, "nlines": 108, "source_domain": "mgnanasekaran.blogspot.com", "title": "உத்தரவின்றி உள்ளே வா!: தமிழர் திருநாள் (பொங்கல்) வாழ்த்து!", "raw_content": "\nநான் என்னை ஒரு வங்கிப் பெட்டகத்தைப் போல எப்போதும் மூடி வைத்திருக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் (என்னைச் சுற்றி நடக்கிற) எதிர்வினை ஆற்ற நினைக்கிறேன். – ஹெமிங்வே (பத்திரிகையாளர்) அட நானுந்தாங்க\nதமிழர் திருநாள் (பொங்கல்) வாழ்த்து\nஆதிவாசி மக்களோடு வித்தியாசமான குடியரசு தின கொண்டாட...\nதமிழர் திருநாள் (பொங்கல்) வாழ்த்து\nமின்வெட்டு - தீர்வுதான் என்ன\nஒடிஸா - சிலிகா ஏரியில் ஒருநாள���\nஇது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. எய்ட்ஸ் பற்றிய ஒரு விரிவான நூல் ‘ A THIEF IN THE NIGHT’ விஷ்வாஸ் கைத்தொண்டே என்பவர் எழுதியிர...\nநாம் போடும் திட்டங்களைச் செயலாக்கும்போது தடங்கலாக வருபவற்றை நீக்கி வெற்றி பெறுவதுதான் நம் சாதனை . வெற்றியடைந்தே தீரவேண்ட...\nஒடிஸாவின் சுதர்ஸன் பட்நாயக்கை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு விஷேஷ நாட்களின் போதும் பூரி கடற்கரையில் அவர் உருவ...\nமாதம் அரை லட்சம் தரும் சி.ஏ.படிப்பு\nCA மாணவர்களுக்கான சிறப்பு படிப்புகள்... மதுரை : \"\" பிளஸ் 2 முடித்து , நான்காண்டுகள் சி.ஏ. , படித்தால் , 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ...\nநீரிழிவு நோய் - சந்தேகங்களும் பதில்களும்\nசர்க்கரை நோய் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு கோயமுத்தூர் டயபடீஸ் பவுண்டேசன் டாக்டர் சேகர் பதில் . நான...\nலத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெ...\nஇனி நான் யாரைப் பாடுவேன்...\n என் பொழுத்து புலரக் கூவிய சேவலே உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் - முகவரி தெரிய வந்...\nபயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்\nநாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்கையில் , நம்மைக் குறித்த விபரங்களை , ஒரு சிறிய ஆவணம் மூலமாக தெரிவிக்கிறோம். அந்த ஆவணத்...\nசில புகைப்பட நிபுணர்களின் திறமை அசாத்தியமானது. நமக்கு கேமரா கிடைத்தால் ஏதோ ஒன்றை எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் 'க்ளிக்' செய்து வ...\nநிதானமாக குடிக்கத் தெரியவில்லை. அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை. வேண்டாம் என்பதைச் சொல்லத்தெரியவில்லை. சத்தம் போடாமல் பேசத் தெரியவில...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nமோடி அரசு. - ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2018/06/blog-post_49.html", "date_download": "2018-07-20T05:05:57Z", "digest": "sha1:TALS54TP2NCRDQ2CYPA7V74VVFL2XRPZ", "length": 47535, "nlines": 541, "source_domain": "pettagum.blogspot.com", "title": "கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு! அஞ்சறைப் பெட்டி !! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோ��்களும் இயற்கை மருத்துவமும்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு Dr.வி.விக்ரம்குமார்.,MD(S) அஞ்சறைப் பெட்டி ப சுமைமாறா மரத்தின் சிறிய மலர்...\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபசுமைமாறா மரத்தின் சிறிய மலர் மொட்டான கிராம்பு, வாசனையாலும் வசீகரத்தாலும் மருத்துவக் கூறுகளாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நலன் காத்துவருவது இயற்கையின் கவிதை. வைரத்தை ஏந்திக்கொண்டிருக்கும் மோதிரம்போலவே காட்சியளிக்கும் கிராம்பு, அஞ்சறைப் பெட்டியின் விலை மதிப்பில்லா வைரமே\nநறுமணமூட்டிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டது கிராம்பு. ஆரம்பநிலை பல்வலியைப் போக்க, கிராம்புத் தைலத்தைப் பஞ்சில் நனைத்துத் தடவும் மருத்துவம் இன்றைக்கும் உதவுகிறது. பல் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் களிம்புகளில் கிராம்பின் நுண்கூறுகள் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். பிரியாணியில் தொடங்கி அடிப்படை இனிப்புகள் வரை கிராம்பின் பங்களிப்பு உறுதி.\nஇது ஆணி போலவும் காணப்படுவதால், `க்ளோவ்’ (Clove) என்று பெயர் வந்தது. லவங்கம், உற்கடம், அஞ்சுகம், சோசம், திரளி, வராங்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. காரத்தோடும் சிறிது இனிப்புச் சுவையோடும் விறுவிறுப்புத்தன்மை கொண்டிருக்கும் கிராம்பு மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, செவி நோய்கள், சரும நோய்கள் என பலவற்றை நீக்கும் திறன் கொண்டது. ‘பித்த மயக்கம் பேதியோடு வாந்தியும்போம்’ எனத் தொடங்கும் சித்தர் அகத்தியரின் பாடல், கிராம்பின் குணங்களை விவரிக்கிறது.\n`சீனத்தின் பொற்காலம்’ எனப்படும் `ஹான் ராஜ்ஜியத்தில்’ அரசரிடம் நிறைகுறைகளைக் கூற வேண்டுமென்றால், பொதுமக்கள் வாயில் கிராம்பை அடக்கிக்கொண்டுதான் பேச வேண்டுமாம். கிருமிகள் வாய்மூலம் பரவி அரசரைத் தாக்காமல் இருக்க இந்த ஏற்பாடு\n15-ம் நூற்றாண்டில் நறுமணமூட்டிகளுக் கான போர் உச்சத்திலிருந்தபோது, பிற நாடுகளுக்குக் கிராம்பின் இருப்பிட ரகசியம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகப் பெரிய அளவிலான கிராம்புக் காடுகளை டச்சுக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.\nகி.மு 17-ம் நூற்றாண்டில், மெசபடோமியா நாகரிகப் பகுதி மக்களின் சமையலறையில் கிராம்பு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. தனது பிறப்பிடமான இந்தோனேசியாவின் மலுக்கா தீவுகளிலிருந்து நீர் வழி (கடல் பயணம்) மற்றும் தரைவழிப் பயணமாகத் தென்னிந்தியாவைத் தாண்டி, அரேபிய பாலைவனத்தையும் கடந்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியா பகுதிகளுக்கு கிராம்பு சென்றடைந்துள்ளது. கிராம்பைத் தேடி சீனர்களும் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மலுக்கா தீவுகளுக்கு விரைந்தனர் என்கிறது வரலாறு. கி.பி 3-ம் நூற்றாண்டுக்குப் பிறகான சீன இலக்கியங்களிலும் கிராம்பு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.\nஒரு கிராம்பைத் தீயிட்டுக் கொளுத்தி, சமைத்து முடித்த உணவுகளில் மேலோட்ட மாகப் புதைத்து, ஒரு பாத்திரத்தைக் கொண்டு மூடிவிடுங்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த உணவின் மணமும் சுவையும் பல மடங்கு அதிகரித்திருப்பதை உணரலாம். ராஜஸ்தானி சமையலில் இந்த `கிராம்பு புகையூட்டல்’ முறை அதிகளவில் பின்பற்றப் படுகிறது.\nமண்பானைச் சமையலின் சிறப்பை அதிகரிக்க, பானைக்குள் சிறிது நெய் சேர்த்து, ஒரு கிராம்பைப் போட்டு, சில துளிகள் நீர்விட்டு, சிறு தீ மூட்டி மூடிவிட வேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு கிராம்பின் மருத்துவக்கூறுகளால் செறிவூட்டப்பட்ட மண்பானையில் பாரம்பர்யச் சமையலைத் தொடங்கலாம். உத்தரப்பிரதேச மாநிலத்தின் குக்கிராமங்களில் இன்றைக்கும் `மண்பானைச் செறிவூட்டல்’ நடைமுறையில் இருக்கிறது.\nஇனிப்புச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இனிமையான `பார்ஸி மசாலா'வில் பொடித்த கிராம்பு சேர்க்கப் படுகிறது. பண்டைய குஜராத்திய சமையல் கலாசாரத்தில் இனிப்பு, புளிப்புச் சுவை கலந்த ஊறுகாய் தயாரிக்கும்போது, அதில் கிராம்பும் ஏலக்காயும் இடம் பிடித்திருக்கின்றன. திராட்சை ரசத்தில் கிராம்பும் லவங்கப்பட்டையும் சேர்த்து, லேசாகக் கொதிக்கவைத்து அருந்தும் வழக்கம் ஐரோப்பியருக்கு உண்டு.\nபொடித்த கிராம்பு, தோல் சீவிய சுக்கு தலா 50 கிராம், வறுத்த ஓமம், இந்துப்பு தலா 60 கிராம் எடுத்து ஒன்றாகக் கலக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், பசியை அதிகரிக்கச் செய்து முறையான செரிமானத்தைக் கொடுக்கும். விந்தின் தரத்தை மே���்படுத்த உதவும் சித்த மருந்துகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. நெல்லிக்காய், கடுக்காய், சீரகம் தலா 30 கிராம் சேர்த்துப் பொடியாக்கி, அதில் ஐந்து கிராம் கிராம்புப்பொடி சேர்த்துப் பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.\nவிலாமிச்சை வேர், கிராம்பு, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘கிராம்பு வடகம்’ மயக்கம், வாந்தி போன்ற பித்த நோய்களைக் குறைக்க உதவும். தொண்டைப்புண் இருப்பவர்கள், ஒரு கிராம்பை எடுத்து லேசாக வதக்கி, தேனில் நனைத்துச் சுவைத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். வாந்தி உணர்வு ஏற்படும்போது, ஒரு கிராம்பை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டால் பயன்தரும். கிராம்பு, புதினா, திருநீற்றுப்பச்சிலை, ஏலக்காயை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அதன் வாசனையை முகர்ந்தால் உடலும் மனமும் உற்சாகமடையும்.\nகிராம்புக்கு ஆன்டி-ஹிஸ்டமைன் செயல்பாடு இருப்பதால், அலர்ஜி சார்ந்த நோய்களுக்கும் பயனளிக்கும்.\nவயிற்றுப்புண்களை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியா வுக்கு எதிராக, கிராம்பில் உள்ள `யுஜெனால்’ எனும் நறுமண எண்ணெய் செயல்படுவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது. வைரஸ்களை எதிர்க்கும் மருந்துகளுடன் கிராம்பின் சத்துகளைச் சேர்த்துக் கொடுத்தபோது, மருந்துகளின் வீரியம் அதிகரித்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். கிராம்பு `ஹெபடைடிஸ்’ வைரஸ்களின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும். கிராம்பை வாயில் அடக்கிக்கொண்டால், மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் குறைவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகிராம்பை நம் உணவுகளில் தொடர்ந்து சேர்த்துவந்தால், முதிர்ந்த வயதில் வரக்கூடிய பல நோய்கள் தடுக்கப்படும் என்கிறது ஓர் ஆராய்ச்சி. `புரோஸ்டாகிளாண்டின்ஸ்’ எனும் வேதிச்சேர்மத்தை உற்பத்திச் காரணிகளைத் தற்காலிக மாகத் தடுத்து, வலியையும் வீக்கத்தையும் தடுக்க கிராம்பில் உள்ள `யுஜெனால்’ உதவும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோட்டின், தயாமின் என நுண்ணூட்டச் சத்துகளும் கிராம்பில் இருக்கின்றன.\nகிராம்பு வாங்கும்போது, நான்கு மடல்களால் மூடிய மொட்டாகவும் முழுமையாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். முழுமையாக இல்லையென்றால், வேறு சில குச்சிகளைச் சேர்க்கவும் மலர் மொட்டுகளில் கலப���படம் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.\nஇனி உங்கள் நண்பர்களை வாழ்த்த வேண்டுமென்றால், விரைவில் வாடக்கூடிய பூங்கொத்துகளுக்குப் பதில் வாடாத மலர்மொட்டுகளைப் பரிசளியுங்கள், கிராம்பின் வடிவில். உங்கள் வாழ்த்துகளின் விருப்பம், அவர்களது ஆரோக்கியத்தின் மூலம் நிறைவேறும்\nஇரண்டு ஆப்பிள் பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு நீர் சேர்க்க வேண்டும். அதனுடன் இரண்டு டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, ஐந்து கிராம்பு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அந்தப் பாத்திரத்தின்மீது ஏடு கட்டி, ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த ஆப்பிள் துண்டுகளின்மீது தேன் ஊற்றிப் பரிமாறினால் மணம் கமழும் சிற்றுண்டி தயார். கிராம்பில் உள்ள நறுமண எண்ணெய்கள், பிரத்யேக வாசனையுடன் உங்களைப் பரவசப்படுத்தும்.\nமூன்று அன்னாசிப்பூ, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கிராம்பு, ஒரு லவங்கப்பட்டை அனைத்தையும் ஒன்றாகப் பொடித்தால் சீன மசாலாப் பொடி தயார். சீன ருசியை விரும்புபவர்கள் நோய் உண்டாக்கும் அஜினோமோட்டோவைத் தவிர்த்துவிட்டு, ஐந்து நறுமணமூட்டிகள் நிறைந்த சீன மசாலாவை (Five Spices powder) சமையலுக்குப் பயன் படுத்தலாம்.\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 1809457829923662282\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண��கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வக��கள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறி���்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏ���ு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/11/7-11-10.html", "date_download": "2018-07-20T04:51:11Z", "digest": "sha1:SRSXMJ42WTR225HG33473MHH6QXZGZEN", "length": 18840, "nlines": 238, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: குறும்பட விமர்சனம்-7-11-10-கலைஞர் டிவி", "raw_content": "\nகலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இந்தவாரமும் கல்லூரிக் கதைகள்.\nஒவ்வொரு குறும்பட முடிவிலும் நடுவர் பிரதாப்போத்தன் என்ன சொல்லி கிழிக்கப் போகிறார் என்ற பீதி இயக்குனரின் முகத்தில் தென்படுவது சுவராஸ்யம்.\nகுறும்படங்கள் ஒன்றுக்கொன்று சவாலானதாக இருப்பது வரவர குறைந்துவிட்டது.\nஉண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை என்று தலைப்பில் போடப்படுகிறது.\nகல்லூரி மெஸ்ஸில் வேலை செய்யும் ஒரு இளைஞன் தன் சுய முயற்சியால் படித்து பட்டம் வாங்கினவன்.தன் அப்பாவிற்கும் படிப்பு சொல்லிக்கொடுத்தவன். அதே மாதிரி ஏழைகள் முதியோர்களுக்கு படிப்புச்சொல்லித்தர ரொம்ப ஆர்வமாக இருக்கிறான்.முதலில் கல்லூரி மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்கிறான்.அவனுடைய ஆர்வப்பொறி அந்த கல்லூரி மாணவர்களுக்கும் பற்றிக்கொள்கிறது.அவர்கள் முதியோர் மற்றும் ஏழைகளுக்கு கல்வி கற்றுத் தர தொடங்குகிறார்கள்.கல்லூரி நிர்வாகம் சந்தோஷப்படுகிறது.\nஅந்த பையனுக்கு Good Samaritan விருது வழங்கப்படுகிறது.\nஅருமையான படபிடிப்பு.உறுத்தாத நடிப்பு.கல்லூரி வாழ்க்கையில் பாசிட்டீவ் எண்ணங்கள்.வாழ்த்துக்கள்\nமாணவர்கள் ஏழைகளுக்கு படிப்பறிவு கொடுப்பதை முதலில் காட்டி இந்தப் பொறி இவனிமிருந்துதான் வந்தது என்று கடைசியில் மெஸ் பையனைக் காட்டி இருக்கலாமோ\nGood Samaritan என்பவர் கஷ்டத்தில் இருக்கும் முன்பின் தெரியாத ஒருவருக்கு தன்னிச்சையாக உதவி புரிபவர்.இதில் சுயநலம் கிடையாது.இது பைபிளில் வருகிறது.\nஆனால் இந்தக் கதைக்கு இந்த டைட்டில் பொருந்தவில்லையே\nபடம்:என் இனிய பொன் நிலவே இயக்குனர்:அருண் ராஜா காமராஜ்\nஅரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்த திக்குவாய் பிரச்சனை உள்ள ஒரு இளைஞன் கல்லூரியில் சேருகிறான்.பாடங்கள��� புரியவில்லை.ஆசிரியர்கள் பேசும் ஆங்கிலத்தைப் பின்பற்ற முடியவில்லை.படிப்பு ஏறவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை அவனை குடிக்கொள்கிறது.\nஅதற்காக தினமும் படிப்பதற்க்கு கல்லூரி நூலகத்திற்க்குச் செல்கிறான். அங்கு ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறான்.தேவதை மாதிரி இருக்கிறாள்.\nஅவளும் அவனிடம் தினமும் பேசுகிறாள்.படிப்பு வரா விட்டாலும் காதல் வந்துவிடுகிறது.\nஅவள் உடுத்தும் உடைகள் சரோஜா தேவி காலத்து உடைகள்.ஏன் என்று புரியவில்லை.\nதன் காதலை ஒரு நாள் அவளிடம் சொல்கிறான்.அவள் சிரிக்கிறாள்.தனக்கு குறை இருப்பதால்தான் அவள் காதலிக்க விரும்பவில்லை என்று உரக்கச் சொல்கிறான்.அவள் மறுபடியும் சிரிக்கிறாள்.அப்போது நூலக மேலாளர் “என்னப்பா தனியா பேசிட்டு இருக்கே” என்று கேட்க.” சார்.. இங்க ஒரு பொண்ணு இருக்காங்களே..” என்று சொல்ல மேலாளர் அதிர்கிறார்.\nஇப்போது நூலகம் இருக்கும் இடத்தில் 40 வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனை இருந்ததாகவும் நூலக இடத்தில் மார்சுவரி(பிண கிடங்கு)இருந்ததாகவும் சொல்கிறார்.நூலகத்தில் ஆவி நடமாட்டம் இருப்பதாகவும் சொல்கிறார்.\nசொல்லிய விதம் அருமை.இசையும் அருமை.திக்குவாய் பையனாக நடித்த மணிகண்டன் நடிப்பு சூப்பர்.அங்காடித் தெரு மகேஷ் சாயல்.படத்தில் இவர் பெயர் மகேஷ்.இவர்தான் வசனமும் எழுதினாராம்.\nபாலச்சந்தருக்கு இவரை ரொமப பிடித்துப் போய் இவரை சந்திக்க வேண்டும் என்றார்.\nஆவியை ஒரு தேவதைப் பெண்ணாக காட்டி இருப்பது புதுமை.அந்தப்பெண் வரும் காட்சிகளில் புகை மூட்டத்தில் காட்டி அன்னியப்படுத்தி இருக்கவேண்டாம்.க்ளிஷே\nகடைசி வசனத்தில் திக்கு வாய் போய்விடுவதாக மதன் சொன்னார். நான் கவனிக்கவில்லை.முடிவு செயற்கையோ\n) இதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம்.ஆட்டோ பின்னால் எழுதப்படும் அசட்டு வாசகம் போல்\nபேராசிரியர் வசந்தி கண்டிப்பானவர்.கையில் பிரம்புதான் இல்லை.தன் மாணவர் கொடுக்கும் பிராஜெக்ட் அவன் சுயமாக செய்தது இல்லை என்று கண்டுகொள்கிறாள். அவன் அப்பாவை வரவழைக்கிறாள்.அவர் வசந்தியின் முன்னாள் காதலன்.\nவீட்டோடு மாப்பிள்ளை மற்றும் தன் பிராஜெக்ட் முடிக்கும் வரை திருமணம் கிடையாது என்பதால் அவரின் காதல் கைக்கூடவில்லை. அந்த பழைய பிராஜெக்ட்தான் மகனுக்குக் கொடுத்தது.அவளுக்கு அந்த பிராஜெக்ட் ���ிடித்து விடுகிறது.\nமிச்சமிருக்கும் காதல் ஹாங் ஓவர் துளிகளினால் அதிரடி அனுமதி கிடைக்கிறது.மகிழ்ச்சி பிரவாகமாக ஓடுகிறது.\nஆனால் வெளியில் மாணவனிடம் கைக்குலுக்கிய பெண்ணிடம் சீறுகிறாள்.அவள் அப்படித்தான்அந்தப் பெண் வசந்தியின் தங்கை\nஓகே ரகம்.வணிக பத்திரிக்கைக் கதைபோல் இருக்கிறது.வசந்தியின் நடிப்பில் நாடகத்தனம். இசை வசனங்களை இம்சை படுத்தியது.காதலர்கள் சந்தித்தால் பின்னணியில் ” சங்கத்தில் காணாத கவிதை” பாட்டு.காதல் மறுக்கப்பட்டதும் ”என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு”.இறந்துபோனால் “வீடுவரை உறவு காடுவரை”யா டி.ராஜேந்தர் & பாக்கியராஜ் அசட்டுத்தனம்.\n இது ”நாளைய” இயக்குனர. ”நேற்றைய” இயக்குனர அல்ல.எல்லாம் வசந்திதான் என்ற வகையில் “வசந்தி” தலைப்பு ஒரு அழுத்தமான குறியீடு.\nதன் வினை தன்னையே சுடும்.மூல சூடு பேராசரியருக்கு ஒரு மாணவன் செய்யும் வினை திரும்ப அவன் மேலே பூமராங் ஆகிறது.அவன் செய்வது அப்படி ஒன்றும் பெரிய வினை மாதிரி தெரியவில்லை.\nகடைசியில் புரியவில்லை.இன்னும் கூட நன்றாக கன்வின்சிங்காக சொல்லி இருக்கலாம்.மையம் அழுத்தமாக இல்லை.ஓகே ரகம்.\nஆச்சரியம் ஒன்று.இதில் பேராசிரியராக நடித்தவர் “பதினாறு வயதினிலே” படத்தில் டாக்டராக வரும் சத்யஜித். பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இன்னும் அதே தமிழ்தான் பேசுகிறார்.வட இந்திய பேராசிரியர் \nசிற்ப்பு படம்: என் இனிய பொன் நிலாவே.எந்த படமும் இந்த வாரம் வெளியேற்றப்படவில்லை.\nநானும் அடுத்தவாரத்திலிருந்து பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.நிறைய இடையூறுகள்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகொஞ்ச தூரம்தான்....(திக் திக் திகில் கதை)\nஐ லவ் யூ கீதாலஷ்மி\nமொட்டை மாடி - கவிதை\nகுடைக்குள்ளும் வெளியிலும் சில கவிதைகள்\nவ குவார்ட்டர் கட்டிங் - பட விமர்சனம்\nகமல் பாடல் கேட்டு இடி கைத்தட்டும்\nநாளைய இயக்குனர் -குறும்பட விமர்சனம் - 31-10-10\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2012/02/blog-post_24.html", "date_download": "2018-07-20T04:54:36Z", "digest": "sha1:Q6JZMZKWR6ADOH64VYZ2GAGB7RVSFA6H", "length": 9548, "nlines": 200, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: வங்கிக் கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்", "raw_content": "\nவங்கிக�� கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்\nவழக்கமாக இது போன்ற குற்றங்களில் போலீஸ் குற்றவாளிகளைப் பிடிப்பார்கள்.பிடித்தவுடன் பிடிப்பட்ட பணத்தை மைசூர்பாக் போல் டேபிளில் அடுக்குவார்கள்.பின் பக்கம் குற்றவாளிகள் முகத்தில் துண்டு அல்லது முகமூடி அணிந்து தலைகுனிந்து நிற்க போலீஸ்காரர்கள் மிடுக்காக\nபோஸ் கொடுப்பார்கள்.கமிஷனர் அல்லது எஸ்பி பேட்டிக்கொடுப்பார்.\nசேனல்கள் இதையே மாறிமாறி கோழிகூவும் வரை காட்டிக்கொண்டே இருப்பார்கள்.எப்போது டிவியை ஆன் செய்தாலும் இதுதான் வரும்.\nஆனால் நேற்று வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர் ரத்தம்தெறிக்க சுட்டக்கொல்லப்பட்டது அதிர்ச்சி கிளைமாக்ஸ்.சென்னை மக்கள் எதிரே பார்க்கவில்லை.சேனல்களும் மக்களின் நாடி அறிந்து அடக்கி வாசித்தன.\nயோசித்தால் இதில் முக்கியமான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது.அது சமீபத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுக்கொண்டிருக்கும் வட இந்திய குற்றவாளி கும்பலுக்கா\nஎந்த குற்றவாளியுமே தனக்குத்தெரியாமல் ஏதாவொறு\nதடயத்தை குற்றம் நடந்த இடத்தில் விட்டுச் செல்வான் என்பது\nஎழுதப்படாத விதி.இதிலும் தவறாமல் நடந்திருக்கிறது.வீடியோவில் மாட்டிக்கொண்டது.\nகடந்த பல வருடங்களாக பீஹார்,சட்டீஸ்கர் மற்றும் வேறு மாநிலத்தவர்கள் இங்கு பிழைப்புக்காக வந்து கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள்.கண்கூடாகப் பார்க்கிறேன்.ஆனால் இந்த வட இந்திய வங்கிக் கொள்ளையர்கள் அமெச்சூர்த்தனமாக் ஏதோ செய்துவிட்டு ரத்தம் கக்கி இறந்துப்போனார்கள். தேவையா\nமக்களை கொன்ற தீவிரவாதிகளாக இருந்தால் இப்படி அதிர்ச்சி வந்திருக்காது ,பணக் கொள்ளையர்களை கொன்றதால்,பல கேள்விகள் எழுகின்றன,ஏன் ஒருவனை கூட\n,இதில அப்பாவி சிக்கியிருக்க வாய்ப்பு இருக்கிறதே.உண்மை வெளியாக ஏதாவது சான்ஸ் உள்ளதா\nஇதில அப்பாவி சிக்கியிருக்க வாய்ப்பு இருக்கிறதேவங்கிக் கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி \nநீண்ட நாட்களாகிவிட்டது உங்கள் வலைப்பூவுக்கு வந்து...\nஎன்ன என்ன நாடகமோ....எதுதான் உண்மையோ..\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nவங்கிக் கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்\nதோனி - சினிமா விமர்சனம்\nபார்க்காமலே ஒரு காதல் delete\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valvaiyooraan.blogspot.com/2013/06/blog-post_29.html", "date_download": "2018-07-20T05:00:02Z", "digest": "sha1:NQIRDFEYBISIZFN2MGD5ROHDFOCGJM5T", "length": 19130, "nlines": 176, "source_domain": "valvaiyooraan.blogspot.com", "title": "வல்வையூரான்: திருமண நாள்.", "raw_content": "\nகடந்த பதினாறாம் தேதி (16.06.2013 ) எங்கள் திருமண நாள். அதையொட்டி எழுதியது... (ஆவணப்படுத்தலுக்காக இங்கே)\nஆகியது ஆண்டுன்னோடு பாதி பதினாறு\nஇடுகையிட்டவர் இராஜ முகுந்தன் வல்வையூரான் at 10:58:00 முற்பகல்\nசுட்டிகள் ஏக்கம், கல்யாணநாள், கவிதை, பிரிவு, வல்வையூரான்\nதொழிற்களம் குழு 11:28 முற்பகல், ஜூன் 29, 2013\nதிரைவிமர்சனம் எழுதலாம் வாங்க - தொழிற்களத்தில் வாசியுங்கள்\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் 12:12 பிற்பகல், ஜூன் 29, 2013\nதிண்டுக்கல் தனபாலன் 12:03 பிற்பகல், ஜூன் 29, 2013\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் 1:05 முற்பகல், ஜூன் 30, 2013\nஇளமதி 3:14 பிற்பகல், ஜூன் 29, 2013\nஉடலொரு பாதியாய் உயிரது மீதியாய்\nதிடமாக ஈவிரும் திருமணநாள் கண்டீரே\nசதிபதியாய் நீடூழி சந்தோசம் பெருகிடவே\nபதினாறு பேறுடனே பெருவாழ்வு வாழ்ந்திடுக\nமணநாள் கண்ட மகிழ்வான தம்பதிகாள்\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் 10:29 பிற்பகல், ஜூன் 29, 2013\nதுளசி கோபால் 7:58 பிற்பகல், ஜூன் 29, 2013\nஇதே அன்போடு எந்நாளும் இருக்க எங்கள் இனிய ஆசிகள்.\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் 10:40 பிற்பகல், ஜூன் 29, 2013\nமுதல் வருகை வரவேண்டும். வந்ததே வாழ்த்தோடு, நன்றிகள் துளசி.\n தொடர்ந்து உங்கள் இல்லறம் நல்லறமாக ஒளி வீசட்டும்\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் 12:20 பிற்பகல், ஜூலை 16, 2013\nஇரவின் புன்னகை 11:26 முற்பகல், ஜூன் 30, 2013\nநல வாழ்த்துகள் அண்ணா... விரைவில் சந்திப்பீர்கள்.\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் 12:21 பிற்பகல், ஜூலை 16, 2013\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் 11:02 பிற்பகல், ஜூலை 16, 2013\nஉங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.\nஎனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் ஆதரவால் உள்ளம் தொட்டவை\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு”\nமாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015 இந்தப் போட்டியானது உலகம் தழுவிய அளவில் தமிழ் திரைத்துறைக்கு ஒரு புதிய பாடலாசிரி...\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” (போட்டி முடிவுகள்.)\nமாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015 போட்டி முடிவுகள் கடந்த ஏப்ரல் மாத���் 22 திகதி எனது தளத்தால் அறிவிக்கப்பட்ட ...\nமௌனத்தின் கதவுகள் தட்டப்படுகையில் மெல்ல எட்டிப்பார்க்கின்றது உன் வெட்கம் மல்லிகைப் பூவின் வாசம்போலவே மெல்ல தவழ்கின்றது உன் புன்னகை ...\nகாலையில் எழுந்தேன் நேரம் காட்டியது ஆறு பதினைந்து காலைக் கருமங்க ளாற்றினேன் கன கதி வேகமாக.\nகேசவன் தாரிகா இருவரும் இரு மனமும் ஒரு மனமாய் ஈருடல் ஓருயிராய்\nதேர்ந்த கவி ஒருவனின் கைகளில் சிக்கிக்கொண்ட காகித எழுதி கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது காகிதத்தின் வெற்றிடங்களை கனமான பொருள...\nமுள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள் முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள் முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு முன்னேற்றமிழந்து போனது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈமெயில் மூலமா பதிவுகளை பெற\nவல்வையூரான் (91) கவிதை (81) ஹைக்கூ (34) ஈழம் (24) காதல் (17) அனுபவம் (9) மொழி (9) சிறுகதை (8) இதயம் (7) ஏழை (7) தமிழன் (7) தமிழ் (7) வாழ்க்கை (7) வாழ்வியல் (7) போர் (6) மழை (6) பசி (5) முத்தம் (5) முள்ளிவாய்க்கால் (5) மே 18 (5) வறுமை (5) வாழ்வு (5) வெளிநாடு (5) அகதி (4) அம்மா (4) பிரிவு (4) ஐநா (3) ஒற்றுமை (3) காந்தள்கள் (3) காலம் (3) தாயகம் (3) நிகழ்வு (3) நிகழ்வுகள் (3) நினைவுகள் (3) பெண் (3) மரணம் (3) மலர் (3) மாவீரர் (3) மாவீரர்கள் (3) மௌனம் (3) வயல் (3) வலி (3) விளக்கு (3) வெட்கம் (3) அன்பு (2) உரல் (2) ஏக்கம் (2) ஏமாற்றம் (2) கடல் (2) கடிகாரம். (2) கனவு (2) கல்வி (2) காடழிப்பு (2) காத்திருப்பு (2) கார்த்திகை 27 (2) கார்த்திகைப்பூ (2) கிராமம் (2) குடி (2) குழந்தை (2) கூரை (2) சாதி (2) சிகரட் (2) சிரிப்பு (2) சிறுவன் (2) சிலுவை (2) சுனாமி (2) தமிழீழம் (2) திருட்டு (2) திலீபன் (2) தேர்தல் (2) நட்பு (2) நிலா (2) நீங்க எழுதுற பாட்டு (2) நெல் (2) பக்தி பாடல் (2) படைப்பு (2) பட்டினி (2) பனி (2) பாசம் (2) பாடலாசிரியர் (2) புத்தகம் (2) பேச்சு வழக்கு (2) பொங்கல் (2) மதம் (2) மாணவர் (2) முகம் (2) வல்வை (2) வாழ்த்து (2) 3ம் தரம் (1) 59 வது அகவை (1) Facebook (1) அகிம்சை (1) அந்தாதி. (1) அப்துல்கலாம் (1) அப்பல்லோ (1) அமேரிக்கா (1) அமைதி (1) அம்மன் (1) அம்மி (1) அறிக்கை (1) அல்வா (1) அழகு (1) அழிவு (1) அழுகை (1) அவலம் (1) அவஸ்தை (1) ஆசை (1) ஆட்சி. (1) இசை (1) இடப்பெயர்வு (1) இணையம் (1) இனப்படுகொலை (1) இயற்கை (1) இருப்பிடம் (1) இருப்பு (1) இருள் (1) இறுதி போர் (1) இலங்கை (1) இலட்சியக்கனவு (1) இலவசம் (1) ஈகைப்பேரொளி (1) உணர்வு (1) உதடு (1) உறவு (1) உலகு (1) உழவு (1) உழுகை (1) உழைப்பு (1) ஊடல் (1) ஊடல். (1) ஊர் (1) எதிர்பார்ப்பு (1) எதுகை (1) என் மங்கை (1) எழுத்து (1) ஏதிலி (1) ஏற்றத்தாழ்வு (1) ஏழுவயது (1) ஏழ்மை (1) ஐஸ் (1) ஒப்பாரி (1) ஒலி (1) ஒலி வடிவம் (1) ஒளிக்கீற்று (1) ஓலைவீடு (1) ஓவியம் (1) கடனட்டை (1) கடன் (1) கடவுள் (1) கடிதம் (1) கண்ணீர் (1) கதிர் (1) கனடா பயணம். (1) கனி (1) கரு (1) கருணை (1) கருவறை (1) கர்த்தர் (1) கல்யாணநாள் (1) கல்லறை (1) கல்லூரி (1) களிப்பு (1) கழிப்பறை (1) கவி (1) கவியோ (1) காகித எழுதி (1) காஞ்சோண்டி (1) காமம் (1) கார்த்திகைபூ (1) கிணற்றடி (1) கிராமியம் (1) கிளி (1) குடியுரிமை (1) குடுகுடுப்பை (1) குட்டி வல்வையூரான் (1) குப்பை (1) குறிக்கோள் (1) குளிர் (1) குழந்தை தொழிலாளி (1) குழப்பம் (1) கூட்டமைப்பு (1) கூலி (1) கொடி (1) கொண்டாட்டம் (1) கோலம் (1) கோழி (1) சந்தம் (1) சந்தோசம் (1) சந்நிதி வேலவனே (1) சமூகம் (1) சர்ச்சை (1) சாறு (1) சாவு (1) சிணுங்கல் (1) சிணுங்கள் (1) சிந்தனை (1) சினேகன் (1) சிறுவர் துஸ்பிரயோகம் (1) சிவம் அல்லா (1) சுகம் (1) சுதந்திரதினம் (1) சுதந்திரம் (1) சுமங்கலி (1) சூடடிப்பு (1) சூரியன் (1) செலவு (1) செல் (1) சோகம் (1) ஜாதி. அன்பு (1) டிம்ஹோர்டன் (1) தனிமை (1) தன்னம்பிக்கை (1) தமிழா (1) தமிழ் புத்தாண்டு. (1) தாமரை (1) தாய் (1) தித்திக்கும் வெளிநாடு (1) திருமணவாழ்த்து (1) தீர்வு (1) துயிலுமில்லம் (1) துளி (1) தேசியத்தலைவர் (1) தேசியம் (1) தேடல் (1) தேனீ (1) தேர் முட்டுக்கட்டை (1) தைபொங்கல் (1) தொலைக்காட்சி. (1) தோட்டம் (1) நகை (1) நடவு (1) நண்பன் (1) நன்றி (1) நவம்பர் 27 (1) நாணம் (1) நாற்று (1) நினைவு (1) நிலம் (1) நீதி (1) நீர்முள்ளி (1) பட்டம் (1) பட்டாசு (1) பட்டுப்பூச்சி. (1) பணம் (1) பதிவர் திருவிழா (1) பனை (1) பரிசு (1) பருவம் (1) பள்ளிக்காதல் (1) பா.விஜய் (1) பாடல் (1) பாடல்ப்போட்டி (1) பாட்டு (1) பானை (1) பாரதி (1) பார் (1) பாலர் (1) பிகர் (1) பிக்கு (1) பிடிவாதம் (1) பிரச்சனை (1) பீர் (1) புதுவருடம் (1) புதைகுழி (1) புரிதல் (1) புறா (1) புலம்பெயர்வு (1) பூல்லாங்குழல் (1) பூவரசம் மரம் (1) பென்சில். (1) பெருவிரல் (1) பைத்தியம் (1) போட்டி (1) போதை (1) போராட்டம் (1) போர்குற்றம் (1) மகள் (1) மகிசன் (1) மகிந்த (1) மகிழ்ச்சி (1) மங்கை (1) மது (1) மனித உரிமை (1) மனைவி (1) மயக்கம் (1) மரம் (1) மாவீரர்நாள் (1) முடிவுகள் (1) முதிர்கன்னி (1) முதுமை (1) முத்துமாரி (1) முருகதாசன் (1) முருகன் (1) முறுவல் (1) மொட்டு (1) மோனை (1) மௌனம் பேசியது (1) ரோஜா (1) லஞ்சம் (1) வரப்பு (1) வலைப்பதிவர் (1) வானொலி (1) வாலி (1) வாலிபம் (1) விசா (1) விடுதலை (1) விதை (1) விவசாயி (1) வீணை (1) வெங்காயம் (1) வெடி (1) வெட்டி பிளாக்கர்ஸ் (1) வெறுப்பு (1) வெறுமை (1) வெற்றிடம் (1) வேதனை (1) வேர் (1) வேலி (1) வேலை (1)\nமின்னும் பதிவுகளில் நீங்களும் கண்ணி வைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valvaiyooraan.blogspot.com/2014/02/blog-post_24.html", "date_download": "2018-07-20T04:53:59Z", "digest": "sha1:JFW3AWRDU5HBAE6ML6CGEXI4Z4PL3J5O", "length": 18329, "nlines": 159, "source_domain": "valvaiyooraan.blogspot.com", "title": "வல்வையூரான்: புலத்து வாழ்க்கை.", "raw_content": "\nதிங்கள், 24 பிப்ரவரி, 2014\nதுள்ளி எழுந்த மண் மணம்\nவாவா என்று காற்றில் தலையசைத்து\nகிர்ர்ர் ... என இரையும்\nசில பெயர் புரியாத இறைச்சிகள்\nசில சுத்தம் செய்யும் இரசாயனங்கள்\nஇடுகையிட்டவர் இராஜ முகுந்தன் வல்வையூரான் at 10:41:00 முற்பகல்\nசுட்டிகள் ஊர், கடல், கவிதை, கிராமம், நகை, வல்வையூரான், வலி, வெளிநாடு, வேதனை, வேலை\nரூபன் 11:30 முற்பகல், பிப்ரவரி 24, 2014\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nரூபன் 11:32 முற்பகல், பிப்ரவரி 24, 2014\nநினைவுகள் சுமந்த பதிவு.... என்ன செய்வது.எல்லாவற்றுக்கும் காலந்தான் பதில் சொல்ல வேண்டும்..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.\nதனிமரம் 5:34 பிற்பகல், பிப்ரவரி 24, 2014\nஇது தான் வெளிநாட்டு வாழ்க்கை கவிதை அருமை ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 7:33 பிற்பகல், பிப்ரவரி 24, 2014\nதிண்டுக்கல் தனபாலன் 7:34 பிற்பகல், பிப்ரவரி 24, 2014\nஉங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.\nஎனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் ஆதரவால் உள்ளம் தொட்டவை\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு”\nமாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015 இந்தப் போட்டியானது உலகம் தழுவிய அளவில் தமிழ் திரைத்துறைக்கு ஒரு புதிய பாடலாசிரி...\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” (போட்டி முடிவுகள்.)\nமாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015 போட்டி முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 22 திகதி எனது தளத்தால் அறிவிக்கப்பட்ட ...\nமௌனத்தின் கதவுகள் தட்டப்படுகையில் மெல்ல எட்டிப்பார்க்கின்றது உன் வெட்கம் மல்லிகைப் பூவின் வாசம்போலவே மெல்ல தவழ்கின்றது உன் புன்னகை ...\nகாலையில் எழுந்தேன் நேரம் காட்டியது ஆறு பதினைந்து காலைக் கருமங்க ளாற்றினேன் கன கதி வேகமாக.\nகேசவன் தாரிகா இருவரும் இரு மனமும் ஒரு மனமாய் ஈருடல் ஓருயிராய்\nதேர்ந்த கவி ஒருவனின் கைகளில் சிக்கிக்கொண்ட காகித எழுதி கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது காகிதத்தின் வெற்றிடங்களை கனமான பொருள...\nமுள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள் முனகளு���்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள் முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு முன்னேற்றமிழந்து போனது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈமெயில் மூலமா பதிவுகளை பெற\nவல்வையூரான் (91) கவிதை (81) ஹைக்கூ (34) ஈழம் (24) காதல் (17) அனுபவம் (9) மொழி (9) சிறுகதை (8) இதயம் (7) ஏழை (7) தமிழன் (7) தமிழ் (7) வாழ்க்கை (7) வாழ்வியல் (7) போர் (6) மழை (6) பசி (5) முத்தம் (5) முள்ளிவாய்க்கால் (5) மே 18 (5) வறுமை (5) வாழ்வு (5) வெளிநாடு (5) அகதி (4) அம்மா (4) பிரிவு (4) ஐநா (3) ஒற்றுமை (3) காந்தள்கள் (3) காலம் (3) தாயகம் (3) நிகழ்வு (3) நிகழ்வுகள் (3) நினைவுகள் (3) பெண் (3) மரணம் (3) மலர் (3) மாவீரர் (3) மாவீரர்கள் (3) மௌனம் (3) வயல் (3) வலி (3) விளக்கு (3) வெட்கம் (3) அன்பு (2) உரல் (2) ஏக்கம் (2) ஏமாற்றம் (2) கடல் (2) கடிகாரம். (2) கனவு (2) கல்வி (2) காடழிப்பு (2) காத்திருப்பு (2) கார்த்திகை 27 (2) கார்த்திகைப்பூ (2) கிராமம் (2) குடி (2) குழந்தை (2) கூரை (2) சாதி (2) சிகரட் (2) சிரிப்பு (2) சிறுவன் (2) சிலுவை (2) சுனாமி (2) தமிழீழம் (2) திருட்டு (2) திலீபன் (2) தேர்தல் (2) நட்பு (2) நிலா (2) நீங்க எழுதுற பாட்டு (2) நெல் (2) பக்தி பாடல் (2) படைப்பு (2) பட்டினி (2) பனி (2) பாசம் (2) பாடலாசிரியர் (2) புத்தகம் (2) பேச்சு வழக்கு (2) பொங்கல் (2) மதம் (2) மாணவர் (2) முகம் (2) வல்வை (2) வாழ்த்து (2) 3ம் தரம் (1) 59 வது அகவை (1) Facebook (1) அகிம்சை (1) அந்தாதி. (1) அப்துல்கலாம் (1) அப்பல்லோ (1) அமேரிக்கா (1) அமைதி (1) அம்மன் (1) அம்மி (1) அறிக்கை (1) அல்வா (1) அழகு (1) அழிவு (1) அழுகை (1) அவலம் (1) அவஸ்தை (1) ஆசை (1) ஆட்சி. (1) இசை (1) இடப்பெயர்வு (1) இணையம் (1) இனப்படுகொலை (1) இயற்கை (1) இருப்பிடம் (1) இருப்பு (1) இருள் (1) இறுதி போர் (1) இலங்கை (1) இலட்சியக்கனவு (1) இலவசம் (1) ஈகைப்பேரொளி (1) உணர்வு (1) உதடு (1) உறவு (1) உலகு (1) உழவு (1) உழுகை (1) உழைப்பு (1) ஊடல் (1) ஊடல். (1) ஊர் (1) எதிர்பார்ப்பு (1) எதுகை (1) என் மங்கை (1) எழுத்து (1) ஏதிலி (1) ஏற்றத்தாழ்வு (1) ஏழுவயது (1) ஏழ்மை (1) ஐஸ் (1) ஒப்பாரி (1) ஒலி (1) ஒலி வடிவம் (1) ஒளிக்கீற்று (1) ஓலைவீடு (1) ஓவியம் (1) கடனட்டை (1) கடன் (1) கடவுள் (1) கடிதம் (1) கண்ணீர் (1) கதிர் (1) கனடா பயணம். (1) கனி (1) கரு (1) கருணை (1) கருவறை (1) கர்த்தர் (1) கல்யாணநாள் (1) கல்லறை (1) கல்லூரி (1) களிப்பு (1) கழிப்பறை (1) கவி (1) கவியோ (1) காகித எழுதி (1) காஞ்சோண்டி (1) காமம் (1) கார்த்திகைபூ (1) கிணற்றடி (1) கிராமியம் (1) கிளி (1) குடியுரிமை (1) குடுகுடுப்பை (1) குட்டி வல்வையூரான் (1) குப்பை (1) குறிக்கோள் (1) குளிர் (1) குழந்தை தொழிலாளி (1) குழப்பம் (1) கூட்டமைப்பு (1) கூலி (1) கொடி (1) கொண்டாட்டம் (1) கோலம் (1) கோழி (1) சந���தம் (1) சந்தோசம் (1) சந்நிதி வேலவனே (1) சமூகம் (1) சர்ச்சை (1) சாறு (1) சாவு (1) சிணுங்கல் (1) சிணுங்கள் (1) சிந்தனை (1) சினேகன் (1) சிறுவர் துஸ்பிரயோகம் (1) சிவம் அல்லா (1) சுகம் (1) சுதந்திரதினம் (1) சுதந்திரம் (1) சுமங்கலி (1) சூடடிப்பு (1) சூரியன் (1) செலவு (1) செல் (1) சோகம் (1) ஜாதி. அன்பு (1) டிம்ஹோர்டன் (1) தனிமை (1) தன்னம்பிக்கை (1) தமிழா (1) தமிழ் புத்தாண்டு. (1) தாமரை (1) தாய் (1) தித்திக்கும் வெளிநாடு (1) திருமணவாழ்த்து (1) தீர்வு (1) துயிலுமில்லம் (1) துளி (1) தேசியத்தலைவர் (1) தேசியம் (1) தேடல் (1) தேனீ (1) தேர் முட்டுக்கட்டை (1) தைபொங்கல் (1) தொலைக்காட்சி. (1) தோட்டம் (1) நகை (1) நடவு (1) நண்பன் (1) நன்றி (1) நவம்பர் 27 (1) நாணம் (1) நாற்று (1) நினைவு (1) நிலம் (1) நீதி (1) நீர்முள்ளி (1) பட்டம் (1) பட்டாசு (1) பட்டுப்பூச்சி. (1) பணம் (1) பதிவர் திருவிழா (1) பனை (1) பரிசு (1) பருவம் (1) பள்ளிக்காதல் (1) பா.விஜய் (1) பாடல் (1) பாடல்ப்போட்டி (1) பாட்டு (1) பானை (1) பாரதி (1) பார் (1) பாலர் (1) பிகர் (1) பிக்கு (1) பிடிவாதம் (1) பிரச்சனை (1) பீர் (1) புதுவருடம் (1) புதைகுழி (1) புரிதல் (1) புறா (1) புலம்பெயர்வு (1) பூல்லாங்குழல் (1) பூவரசம் மரம் (1) பென்சில். (1) பெருவிரல் (1) பைத்தியம் (1) போட்டி (1) போதை (1) போராட்டம் (1) போர்குற்றம் (1) மகள் (1) மகிசன் (1) மகிந்த (1) மகிழ்ச்சி (1) மங்கை (1) மது (1) மனித உரிமை (1) மனைவி (1) மயக்கம் (1) மரம் (1) மாவீரர்நாள் (1) முடிவுகள் (1) முதிர்கன்னி (1) முதுமை (1) முத்துமாரி (1) முருகதாசன் (1) முருகன் (1) முறுவல் (1) மொட்டு (1) மோனை (1) மௌனம் பேசியது (1) ரோஜா (1) லஞ்சம் (1) வரப்பு (1) வலைப்பதிவர் (1) வானொலி (1) வாலி (1) வாலிபம் (1) விசா (1) விடுதலை (1) விதை (1) விவசாயி (1) வீணை (1) வெங்காயம் (1) வெடி (1) வெட்டி பிளாக்கர்ஸ் (1) வெறுப்பு (1) வெறுமை (1) வெற்றிடம் (1) வேதனை (1) வேர் (1) வேலி (1) வேலை (1)\nமின்னும் பதிவுகளில் நீங்களும் கண்ணி வைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2014/06/blog-post_1672.html", "date_download": "2018-07-20T05:01:13Z", "digest": "sha1:MFR5PZQHXENYZSJEF6RMLDJLTY4K5J67", "length": 28279, "nlines": 231, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: வண்டிப்பைதா,,,,,,,", "raw_content": "\nபெய்த மழையின் ஈரம் இப்போது திரும்பவுமாய் மனம் படர்ந்து பரவுகிறது.அது ஒரு மழை நாளின் மாலை நேரம். அப்பிச,கார்த்திய என்கிற (ஐப்பசி,கார்த்திகை) இரண்டு தமிழ் மாதங்க ளையும் தன்னுள் பொதித்து வைத்துக்கொண்டிருந்த மழை மாதம் அது.\nசொல்லாமல் கொள்ளாமல் வானம் அவிழ்ந்து விடும்.அப்படியான பொழுதொன்றின்மா���ைவேளையது.நேரமெல்லாம்தெரியாது.வியர் வை வரிகளையும்உழைப்பையும்,மண்வாசனையையும் தன் உடலி ல் தாங்கி அடையாளப்படுத்திக் கொண்டவனுக்கு காலமெல் லாம் நேரமெல்லாம் ஏதுஅதை கணக்கில் கொள்வதும் இல்லை.\nகொண்டிருக்கிறோம். அறுத்து அடுக்கப்பட்டிருந்த காய்களின் கட்டு கள் காட்டின் வடக்கு ஓரத்தில் குவித்து அடுக்கப்பட்டிருந்தது.\nஊரின் வட மூலையில் விரிந்திருந்த ஒண்ணரை ஏக்கர் நிலத்தில் முளைத்துமுத்தி இருந்த எள்ளுகாய்களை தன்னில் விளைத்துக் கட்டிக்கொண்டிருந்த செடிகளை கால் வண்டி ஏற்றி விட்டோம்.\nஅடுக்கியஎள்ளுக்காய்களின்கட்டுகள் தன் உயரம் காண்பித்து வண்டி யை நிறைத்து நிற்கிறது.\nமூன்று மாதங்களுக்கு முன்பு சிறு செடிகளாய் பூத்து மண்ணில் பாவி நின்ற அவை இன்று காய்களுடன் அறுக்கப்பட்டு கட்டுகளாய் வண்டி யில்/\nவானத்தில்நிறம்பார்க்கிறான்.பறவை பார்க்கிறான்.நீலம் பாரித்த வா னில்பறவைகள் என கண்ணைப் பறித்து தன்னில் வைத்துக் கொள்கி றது. இந்த அடைமழை நேரத்தில் இவைகளின் பயணம் எதை நோக் கியதாய் இருக்கும்\nமுன் பாரம்,பின் பாரம் பார்த்து வண்டியின் தாங்குதிறன்சோதித்து அதை மனதில் வைத்து ஏற்றிய பாரத்தை பார்த்துக்கொண்டிருந்த வேளையில் பாரத்தில் கொஞ்சம் மிஞ்சிப் போகிறது.\nஅதிகமில்லை.ஒருபத்துக்கட்டுகள்இருக்கலாம்.கட்டுக்களைஎண்ணி யும், மனக் கணக்குபோட்டுமாய் பார்த்துமாய் கொண்டிருந்த வேளை யில் எள்ளுக்காயின் முனைபட்டு எனது டவுசர் கிழிந்து போகிறது\nசிவப்புக்கலர் டரவுசர் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் பலநாட்களாய்எப்படியாவதுஒருசிவப்புக்கலர்டரவுசரைசொந்தமாக் கிக் கொள்ளவேண்டும்எனநினைக்கிறேன்.\nவேறுகலரில் அல்லது கட்டம் போட்ட எதாவது ஒரு நிறத்தில் தன் உடலில் டரவுசரை ஒட்டவைத்துக்கொள்ள அனுமதி அளித்து விடவில்லை இதுநாள்வரை/\nதன் வயது பயல்களெல்லாம் உடலைப்பிடித்தமாதிரியும்,இடுப்புக்கு கீழே கச்சிதமாய் நிற்கிற மாதிரியும் டரவுசரைப் போட்டுக் கொண்டு ஊர் மந்தையில் நடந்து திரிகிற போது அதைப்பார்த்து லேசாக பொறாமைகூடபட்டுள்ளான்.அதற்காகஎரித்துவிடுகிற அளவெல்லா ம் இல்லை.\nபோன மாதத்தில் பாதி நாட்கள் மாயாண்டி அண்ணன் தோட்டத்தில் வேலை.கொஞ்சம் கணிசமாக சம்பளம் சேர்ந்தது.அதில் எப்படியா வது ஒரு டவுசர் எடுத்துவிடலாம் என்கிற கனவில் இருந்த பொ ழுதுவீட்டின்அடுப்புப்பாடும்தங்கையின்படிப்புச்செலவும், தம்பியின் கைச் செலவும் கண் முன் வந்து நிற்கிறது.\nஒரு மீட்டர்துணிபோதும்.எடுத்து ஐயாக்காளை டெய்லரிடம் கொடுத் தால் தைத்துக்கொடுத்து விடுவார் அழகாக/போட்டுக்கொண்டு திரிய லாம்.\nதன்னுடன் கூலி வேலை பார்க்க வருகிற தனது சேக்காளிகளில் நாகுவும், கருப்பசாமியும் அண்ணன் தம்பி.\nஅண்ணன் தம்பி என்பது சரி. அதற்காக போடுகிற டரவுசரில் கூடவா ஒற்றுமை வேண்டும், எந்நேரமும் அந்த சிவப்பு டரவுசர்தான்.\nகிட்ணண்ணன்,ராமசாமி, ரெங்கன்,காயாம்பு,நாகு,கருப்பசாமிசங்கை யா,,,,,,இன்னும் அவ்வப் போதுமாய் சேர்ந்து கொள்கிற சிலர்,,,,,,என இருந்த நாங்கள் ஒன்றாக வேலை செய்கிற குழுவில் காயாம்புவு ம்,கிட்ணண்ணனும்எப்போதுமேவேட்டிஅல்லதுகைலிதான்\nராமசாமியும்,ரெங்கனும் சங்கையாவும் ஏதாவது ஒரு அடர் கலரில் அணிந்த டவுசர் அல்லது கைலியுடன் காணப்படுவார்கள்.\nமம்பட்டி வேலையிலிருந்து களத்து வேலை வரை எல்லோருடைய கைகளும் மனதும் கூலிக்காக நிற்கும்,ஊரின் வட கடைசியிலி ருக்கிற முதலாளி தோட்டத்தில் பாத்திகட்டிக் கொண்டிருந்த ஒரு நாளில்ரெங்கனின் காக்கிக்கலர்டரவுசர் கிழிந்து போனது.துண்டைக் கட்டிக்கொண்டுதான்அன்றுநாள்முழுக்கவேலைசெய்தான்.\nஅதிலிருந்து காக்கிக்கலர்மீது ரெங்கனை விட எனக்கு அதிக வெறுப் பாகிப் போனது, எடுத்தால் சிவப்பு ட்ரவுசர் அல்லது கைலியே என்கி ற முடிவுடன்இருந்தேன் பெரும்பாலுமாய்.\nஅப்படிஎன்னதான்பிடிப்புசிவப்புக் கலர் மீதுஎனத் தெரியவில்லை. அது அந்தக் கலரின் மீதிருந்த பிடிப்பா அல்லது அது இடுப்பைப் பிடித்து அமர்ந்திருக்கிற கச்சிதமா தெரியவில்லை.\nஅந்தக்கலர் ட்ரவுசர் அணிந்திருந்தவர்களையும் அவர்களின் நடை யையும் வெறிக்க, வெறிக்கப் பார்த்தவன் நாட்களின் நகர்தலொ ன்றில் எப்படியாவது சிவப்புக்கலர் ட்ரவுசர் எடுத்து விட வேண்டு என என்கிற கனவில் இருந்தேன்.\n“டேய் புடிடா கட்டுகள நான் வண்டி மேல நிக்குறேன்.நீ கீழயிருந்து கட்டுகள் தூக்கிப் போடு,நான் வாங்கி அடுக்குறேன்.கட்டுக வண்டி யிலநிக்குதாஇல்லையான்னு பாப்போம். எனச் சொல்லி வண்டியின் பைதாவைப்பிடித்து (சக்கரத்தைப்பிடித்து) அவர் மேலே ஏறிக் கொ ண்டிருந்த நேரம்.அவிழ்ந்து போகிறது வானம்.\nஎண்ணெய்வித்தைத்தருகிறசெடிஎண்ணெய்யைப்போலவே பிசுபிசுக் கிறது.பண்ணரிவாள்வைத்துசெடிகளை கொத்தாகப் பிடித்து அறுக்கு ம் போதே உள்ளங்கையின் வியர்வை பிசு பிசுப்பு செடிகளை அறுக்க விடாமல் பிசுபிசுத்து வழுக்கும்.அப்படியாய் வழுக்கிற செடிகளை இறுகப்பற்றி அறுத்துக் கட்டுப் போட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டி ருந்த வேளை மழை பெய்தால் எப்படியிருக்கும்\nபிசுபிசுத்தஎண்ணெய்யுடனானகையில்தண்ணீர் ஊறிய மாதிரி ஆகிப் போகிறது. லேசாக தூற ஆரம்பித்திருந்த மழை கொஞ்சம் கொஞ்ச மாய் கூடி கனம் கொள்கிறது.\nபெய்ஞ்சிருச்சா மழை என்ற சலிப்புடன் இறுகப்பற்றி கட்டுக்களின் மேலேறி நிற்கிறார் விடாப்பிடியாக வழுக்குகிற கைகளையும், கால்கலையும் இறுகப்பற்றி தொற்றியவராக/\nஅடித்துப்பெய்கிறமழைக்கும்,பொய்த்துப்போகிறகால வெள்ளாமைக் கும் நடுவாய் நின்று போரிடுகிற குணமும் பிடிவாதமும் அவர்களை இறுக்கம் கொள்ளச் செய்து விடுகிறது.\nஅப்படிக்கொண்ட இறுக்கம் கற்றுகொடுத்த விடாப்பிடிதன்மைக்கு வாழ்க்கைப்பட்ட பிழைப்பு.\nஏறிவிட்டார் வண்டியின்மீது. வழுக்கிய காய்க்கட்டுகளைப் பற்றியு ம், பதனமாகவும்/ லேசாக ஆரம்பித்த மழை தனது கனம் காண்பித்த நேரத்தில் அடுக்கிய கட்டுக்களின் மேல் கயிறு போட்டு இறுக்கிக் கொண்டு வண்டியை பத்திகொண்டு வருகிறோம்.\nஒற்றையடிப்பாதையது.கரிசல் மண் தரை.காட்டை விட்டு கடந்து விட்டால் பாதைவந்து விடும் .கடினம் வாய்ந்த தரையில் வண்டி பதியாது.காட்டின் நடுவில் இருந்த நாங்கள் மெதுமெதுவாய் ஊர்ந்து, ஊர்ந்து பாதையின் தூரத்திற்கு பாதியை எட்டி விட்டோம்.\nகாளையை மட்டும்நம்பி விட முடியாது.குட்டைக்காளை இடத்து மாடு,மயிலை வலத்து மாடு.நிதானிக்க முடியாது அதன் குணத் தை.ஒரு குணம் வந்தால் ஓடும்,பாரம் இழுக்கும் உழைப்பைக் கொடு க் கும், தன்னை முழுமையாய் அர்ப்பணித்து விடும் உழைப்புக்கு ஒரு குணம் வந்தால் படுத்து விடும்.\nஅப்படியெல்லாம் படுத்துவிடக்கூடாது என்கிற நினைப்புடனும் முடிவுடனும் பைதா பிடித்துத் தள்ளிக்கொண்டு வந்தவனாய்/\nயப்பா கொஞ்சம் நிம்மதி.செருப்பில்லாத கால்கள்,பிசுபிசுத்த மண். என்னதான் தடம் பதிந்து கடினம் ஏறி விட்ட போதிலும் லேசாகத் தான் பதிந்தது வண்டியின் சக்கரம். பைதாவை சுற்றியிருந்தஇரும்புப் பட்டையைக் காணவில்லை. ��ரை மறைத்துக் கொள்கிறது. இருந்தா லும் வண்டி நகர முடியாத அளவுக்கெல்லாம் இல்லை.ஓடுகிறது.\nவண்டியின் பின்னே நான்.பாரம் அதிகமாகி விட்டதாலோ அல்லது வண்டியின் பின்னே நான் நடந்து வருகிறேன் என்கிற நினைப்பினா லோ,,,,,,,,,,,மாடுகளின் பிடிகயிற்றை தனது வலது தோளில் போட்டு கொண்டு வண்டியை ஓட்டிச்செல்கிறவராய் சித்தப்பா/\nநாங்கள்போய்க் கொண்டிருக்கிறோம்,மழை பெய்து கொண்டிருக்கி றது.மழையும் பெய்து கொண்டிருக்கிறது. நாங்களும் போய்க் கொண் டிருக்கிறோம்.\nவண்டியின் முன்பாக சித்தப்பா,பின்பாக நான்.இரண்டு பேருக்கு நடு வே பாரம் சுமந்த வண்டியும் அதை இழுத்துகொண்டு சென்ற மாடு களும்,நாங்கள் கடந்த பாதையுமாய் வந்து கொண்டிருந்த பொழுது கனத்துப்பெய்த மழையின் ஊடாக பளிச்சென்ற ஒரு இளம் மின்னல். வெட்ட வெளியில் இப்படி ஒரு மின்னல். பயம் கொண்டு விடுகிறது மனது.கண்களை பொத்திக்கொள்கிறேன்.இதை உணர்ந்த வராகவோ, நிதானித்தவராகவோவண்டியைநிறுத்திவிட்டுஎனதருகாமையாக வந்து விட்டார் சித்தப்பா.வந்து எனது தோள் தொட்டு உச்சி மோந்த வர் வண்டி மீது ஏறி அமர்ந்து என்னை வண்டியோட்ட சொல்லி விட் டு அவர் பின்னால் நடந்து வருகிறார்.\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 7:32 am லேபிள்கள்: சொல்சித்திரம்.சிறுகதை பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nசூழலை படிப்பவர் மனதில் காட்சியாய்\nவிரியச் செய்யும் அற்புத எழுத்து\nசுவாரசியமாகவே உள்ளது உங்கள் நடை, தொடர வாழ்த்துகள்.. தகவல்களும் அருமை\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/04/blog-post_4664.html", "date_download": "2018-07-20T05:02:06Z", "digest": "sha1:V6VAHZSRTQEV36MXSV354B6ZZMJQLN4C", "length": 10659, "nlines": 191, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: ஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க..,", "raw_content": "\nஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க..,\nஒரு ஃபோல்டரில் பல படங்கள் இருந்தால், ���திலுள்ள ஒரு சில படங்கள் மட்டும் அந்த ஃபோல்டர் Thumbnails view வில் தெரியும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட படம் மட்டும் Thumbnails view வில் தெரியவைக்க ஒரு எளிய வழி..,\nஅந்த குறிப்பிட்ட படத்தை 'Folder.jpg' அல்லது 'Folder.gif' என Rename செய்து விடுங்கள்.\nஉங்கள் மியூசிக் ஃபோல்டரில் ஒரு படத்தை 'Folder.jpg/Gif' என Rename செய்தால், விண்டோஸ் மீடியா பிளேயரில் அந்த படம் 'Album cover art' ஆக வரும் (விஷுவலைசேஷனை 'disable' செய்திருந்தால்)\nவிண்டோசில் 'Search' ல் ஏதாவது தேடப் போனால் நாய் வந்து பிராண்டிக் கொண்டிருக்கும்.\nஇந்த நாயை துரத்த என்னவழி\nஎன்ன நாய் வாலை ஆட்டிக்கொண்டு போய்விட்டதா\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\nவழமை போல் நல்ல தகவல். நன்றி\nரமணன்- எழுதுவதைவிட வாசிப்பதை நேசிப்பவன் said...\nரமணன்- எழுதுவதைவிட வாசிப்பதை நேசிப்பவன் said...\nரமணன்- எழுதுவதைவிட வாசிப்பதை நேசிப்பவன் said...\nநீங்கள் தரும் தகவல்கள் உபயோகமாகயிருக்கிறது வெப் பக்கங்களை சிறிய அளவில் படமாக டெக்ஸ்ட் டுடன் இணைக்கும்முறை எப்படி என்று சொல்லமுடியுமா\nரமணன் உங்கள் கேள்வியை தெளிவாக கூறவும்.\nபிளாக்கரில் MP3 ஐ பதிவேற்றம் செய்ய..,\nஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான ...\nபாகம்-2 ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய...\nஇலவச இயக்கி (Operating system) உங்களுக்காக..,\nUSB ட்ரைவை விண்டோஸ் எக்ஸ்பி துவக்குவதற்கான ஒரு சா...\nஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க....\nபிளாக்கரில் ஃபிளாஷ் (SWF) கோப்புகளை அப்லோடு செய்வத...\nIE - இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2006/05/13/szymborska_sura/", "date_download": "2018-07-20T04:32:41Z", "digest": "sha1:6AIAS22UNWAJ6NZE3LX55YPTF2QZZB47", "length": 13837, "nlines": 98, "source_domain": "angumingum.wordpress.com", "title": "விஸ்லாவா சிம்போர்காவை பற்றி சுரா | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nவிஸ்லாவா சிம்போர்காவை பற்றி சுரா\nபாம்பாட்டி சித்தனின் பதிவில் நேற்று போலிஷ் கவிதாயினி விஸ்லாவா சிம்போர்காவினை பற்றி படித்தேன். அவரது இரண்டு கவிதைகள் (மொழிபெயர்ப்பு: சுகுமாரன் ) கொடுக்கப்பட்டிருந்தன. இன்று மதியம் உணவு உண்ண உட்கார்ந்த போது பக்கத்தில் இருந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்��ித்தேன். டிசம்பர் 2004 காலச்சுவடு. அதில் சு.ரா மொழிபெயர்ப்பில் விஸ்லாவா சிம்போர்காவின் \"பார்வையற்றவனின் இரக்கம்\" என்ற கவிதை இடம்பெற்றிருந்தது. ஒரு தகவல் நம்மை வந்தடைந்தபின் அது குறித்த மேலதிக தகவல்கள் நம்மை வந்தடைந்தபடியே இருக்கும் என்பது என் நம்பிக்கை. மயிலிறகு குட்டிப்போடும் என்பதைப் போன்ற நம்பிக்கை தான் இதுவும் என தெரிகிறது. ஆனாலும் மனதில், அறிவியலின் நிரூபனத்திற்கு அப்பால் நின்றுகொண்டிருக்கும் இவை போன்ற நம்பிக்கைகளை ஒன்றும் செய்வதற்கில்லை.\nகீழே காலச்சுவடின் அந்தப் பக்கத்தை அப்படியே இடுகிறேன். கவிதையின் கீழ் உள்ள விவரணப் பத்தி, சுரா எழுதியது.\nதமிழில் : சுந்தர ராமசாமி\nஒரு கவிஞன் அந்தப் பார்வையற்றவர்களுக்கு வாசிக்கிறான்\nஅது மிகக் கடினமென அவன் சந்தேகம் கொள்ளவில்லை\nஇருளின் சோதனைக்கு இங்கு ஒவ்வொரு வாக்கியமும்\nஉள்ளாகிறது என்று அவன் உணர்கிறான்.\nஅது தன்னைக் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஒரே வெள்ளியாக இருந்த மீனுக்கு,\nவானத்தில் நிசப்த உயரத்திலிருக்கும் கழுகுக்கு\nஅனைத்திற்கும் ஆபத்து மிகுந்த சாகசம்தான்.\nஅவன் வாசிக்கிறான் – நிறுத்த வெகுவாகத் தாமதமாகிவிட்டது என்பதாலும் –\nபச்சைப் புல்தரையில் மஞ்சள் மேலாடையிலிருக்கும்\nபள்ளத்தாக்குகளில் சுலபமாகத் தெரிகிற செந்நிறக் கூரைகளைப் பற்றி,\nவிளையாட்டுகாரர்களின் சட்டைகளின் பதற்றமான எண்களைப் பற்றி,\nவெடித்துத் திறந்த வாசலின் அம்மண அந்நியன் பற்றி.\nரயில் ஜன்னல்களில் விடைபெறும் கையசைப்புகளையும்,\nபூதக்கண்ணாடி வில்லையையும், இரத்தினக் கல்லின் ஒளிக்கீற்றையும்,\nஅவன் தாண்டிப்போக விரும்புவான் – அதொரு தேர்வல்ல என்றாலும்கூட.\nஎன்றாலும் பெரிது பார்வையற்றவர்களின் இரக்கம்,\nபெரிது அவர்களது கருணையும் பெருந்தன்மையும்.\nஅவர்கள் செவிசாய்க்கிறார்கள், புன்னகைக்கிறார்கள், கை தட்டுகிறார்கள்,\nபார்வைக்குத் தெரியாத கையெழுத்தை வாங்கும் பொருட்டு.\n(போலிஷ் மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு: ஜஸ்டினா கோஸ்ட்கோவ்ஸ்கா.\nநியூயார்க்கர் வார இதழில் 2004 ஆகஸ்ட் இதழில் வெளியானது)\nவிஸ்லாவா சிம்போர்கா மேற்கு போலாந்தில் 1923இல் பிறந்தவர். உலகளவில் முக்கிய மொழிகளில் எல்லாம் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழிலும் – சிம்போர்காவுக்கு தெரியாது என்றாலும் – மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். மிக எளிமையான கவி. காட்சி அளிக்கும் அளவிற்கு எளிமையானவரும் அல்ல. இயற்கையின் அழகு அளிக்கும் ஆச்சரியத்தையும், காதல், அன்பு ஆகியவற்றின் இளிவரலையும், கலையின் மாயத்தன்மையையும் வெளிப்படுத்தியவர். சிம்போர்காவின் குரல் மென்மையானது. அவரது சாதுவான நகைச்சுவை உணர்வு, இறுகிப்போய்விட்ட நிறுவனங்களின் அஸ்திவாரங்களைத் தோண்டும் குணம் கொண்டது. சாதாரணத்திலிருந்து அசாதாரணத்தை சலித்தெடுப்பதில் வல்லமை கொண்டவர். 1996ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றவர். இப்போது வட அமெரிக்காவில் சிக்காகோ பெருநகரத்தில் வசித்து வருகிறார்.\nசிம்போர்காவின் கவிதைகள் குறித்து மேலே குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் எதுவும் என்னுடையவை அல்ல. பல்வேறு விமர்சகர்கள் கூறியிருப்பவற்றின் சாராம்சம் அவை. என்றாலும் என் மனதை அள்ளும் குணம் அவரது கவிதைகள் கொண்டிருப்பதை மீண்டும் மீண்டும் நான் உணர்ந்திருக்கிறேன். நான் விரும்பி மொழிபெயர்த்திருக்கும் இக்கவிதையில், பார்வையற்றவர்கள் தொடர்பாக அவர் பயன்படுத்தியுள்ள 'கருணை', 'பெருந்தன்மை' போன்ற சொற்களுக்கு பின்னால் இருக்கும் பார்வை எனக்கு உறுத்தலை தந்தது.\n← Milorad Pavic – ஒரு சிறு குறிப்பு\nதமிழுக்கு நோபல் – ஓர் எளிய வழி (உபயம்: பிரபஞ்சன்) →\nOne thought on “விஸ்லாவா சிம்போர்காவை பற்றி சுரா”\nஎனது blog இல் நான் ஒருங்குறியில் எழுதினான் ஏன் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை நான் Mozilla 1.7.12 பாவிக்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2013/06/blog-post_1.html", "date_download": "2018-07-20T05:12:15Z", "digest": "sha1:5RYYNWL42NE6K6XKKJOHHBJRPUEJDQM3", "length": 6399, "nlines": 131, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: பேடி யாச்சே என்னிலையே!", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nவந்தாறு முல்லை என்ற இடத்தில் வீரவாலிபன் ஒருவன் இருந்தான். அவன் அழகிய இளம் பெண் ஒருத்தி தெருவில் போவதைப் பார்த்தான். அவளது முகத்தைக் கூட அவன் பார்க்கவில்லை. அவளது பின்னழகே அவனை அவள் மேல் மையல் கொள்ள வைத்தது. அதனால் அவனின் ஆண்மை எல்லாம் போய், இப்போது அவள் பின்னே அலைந்து திரியும் பேடியாய்விட்டான்.\nஅவள் அவனைக் காதலிக்கவில்லையென்றால் அவனால் தவம் செய்வதற்குக்கூட வனவாசம் போக முடியாது. ஏனெனில் அவனிருக்கும் வந்தாறு முல்லை மிகப்பழைமை வாய்ந்த ஓர் ஊர். அங்கே மக்கள் நடமாட்டமே கூடுதலாக இருக்கும். அப்படியான ஊரில் வாழ்பவர்களால் உண்மையாக மனதை அடக்கி தவம் செய்ய முடியுமா தவம் செய்வோம் என முயற்சித்தாலும் சுற்றுச்சூழல் அவனை முற்றுந்துறந்த முனிவனாகவிடுமா தவம் செய்வோம் என முயற்சித்தாலும் சுற்றுச்சூழல் அவனை முற்றுந்துறந்த முனிவனாகவிடுமா எனவே அப்போதைய தனது நிலையை அவள் கேட்கவேண்டும் என்பதற்காக பாடிய நாட்டுப்பாடல்.\nவாலிபன்: சின்னாளம் பட்டு சேலகட்டி\n- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)\nகுறிப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வந்தாறு மூலை என அழைக்கப்படும் இடம் முன்னாளில் 'வந்தாறு முல்லை' என அழைக்கபட்டதை இந்த நாட்டுப்பாடல் சொல்கின்றது என நினைக்கிறேன். அந்நாளில் சின்னாளம் பட்டுச் சீலை வந்தாறு முல்லைக்கும் போயிருக்கிறது என்பதையும் இந்நாட்டுப் பாடலால் அறியலாம்.\nகுறள் அமுது - (68)\nகுறள் அமுது - (67)\nமன ஆற்றல் என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karpakal-scankal", "date_download": "2018-07-20T04:58:09Z", "digest": "sha1:TP3Q7NOC6VK6POSLL3J64OOU5PFGL3LD", "length": 21960, "nlines": 274, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பகால ஸ்கேன்கள்..! - Tinystep", "raw_content": "\nஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் வயிற்றிலிருந்து கருப்பைக்கு அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை அனுப்புகிறது. இந்த அலைகள் குழந்தையிடம் அசைவை ஏற்படுத்தி, அதை எதிரொலியை படமாக மாற்றுகின்றன. இது குழந்தையின் நிலை மற்றும் அசைவுகளை காண்பிக்க உதவுகிறது. எலும்புகள் போன்ற கடினமான திசுக்கள், வெண்மை நிறத்தில் காணப்படும் வெண்மையான பகுதிகள் மற்றும் மென்மையான திசுக்கள் சாம்பல் மற்றும் புள்ளிகளாகத் தோன்றும். தி���வங்கள் (அதாவது அம்மோனிய திரவம் போன்றவை) எந்த எதிரொலிகளையும் பிரதிபலிக்கவில்லை, அதனால் இது கருப்பு நிறமாக தோன்றுகிறது. இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை குறிக்கிறது. இது டாக்டர் படங்களை விளக்கும் போது, நமக்கு தெளிவாகும்.\nகர்ப்பத்தின் போது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஏன் செய்ய வேண்டும்\n1 கருவுற்ற முட்டை தன்னை உட்பொதித்திருப்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் நஞ்சுக்கொடி வளரும் இடத்தில் இது இருக்கும்.\n2 உங்கள் குழந்தைக்கு இருதய துடிப்பு இருக்கிறதா என பரிசோதிக்க.\n3 உங்கள் கருவில் ஒரு குழந்தை மட்டும் தான அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்களா என்று சொல்ல.\n4 குழந்தை சரியாக கருப்பையில் தான் வளர்கிறதா அல்லது இடம்மாறி வளர்ந்து கொண்டிருக்கிறதா என்பதை அறிய.\n5 உங்களுக்கு எதாவது காரணத்தினால் இரத்தப்போக்கு ஏற்படுகிறதா என்பதை கண்டறிய.\n6 உங்கள் கர்ப்பத்தை துல்லியமாக மதிப்பிடுவதன் மூலம், உங்கள் குழந்தையை அளவிட முடியும்.\n7 11 முதல் 13 வாரங்களில் உங்கள் குழந்தையின் கழுத்தின் பின்பகுதியில் உள்ள திரவத்தை அளவிடுவதன் மூலம் டவுன்ஸ் நோய்க்குரிய ஆபத்தை கண்டு பிடிக்கலாம்.\n8 இரத்த பரிசோதை மூலம் குழந்தையின் அசாதாரணமான நிலையை கண்டுபிடிக்கவும்.\n9 சி.வி.எஸ் அல்லது அம்மினோசென்சிஸ் போன்றவை குழந்தையின் நிலை, நஞ்சுக்கொடியின் நிலைமையைக் கண்டறிய பாதுகாப்பான பரிசோதனைகள் செய்ய உதவுகின்றன.\n10 குழந்தையின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாக வளர்ந்து வருகின்றன என்பதை கண்டறிய உதவுகிறது.\n11 முதுகெலும்பு பிளவு போன்ற சில பிற்போக்குத்தன இயல்புகளை கண்டறிய பயன்படுகின்றன.\n12 அம்னோடிக் திரவ அளவை அளவிடவும் மற்றும் நஞ்சுக்கொடி நிலையை சரிபார்க்கவும்.\n13 உங்கள் குழந்தை எப்படி வளர்ந்து வருகிறது என்பதை பல ஸ்கேன்கள் மூலம் பார்க்க.\n14 நஞ்சுக்கொடி மற்றும் குழந்தை இடையே இரத்த ஓட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதைச் சரிபார்க்க.\nமிக முக்கியமான ஸ்கேன்கள் :\n1 தேதி மற்றும் நம்பகத்தன்மை ஸ்கேன்\nஇது பொதுவாக கர்ப்பம் உண்டான 6 முதல் 9 வது வாரத்திற்குள் செய்வதாகும். கர்ப்பத்தை உறுதி செய்ய ஸ்கேன் அவசியமில்லை, ஆனால் சில முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள இதை செய்ய வேண்டும்.\nகுழந்தை ���ரியான நிலையில்தான் உள்ளதா என்று அறிய\nகுழந்தையின் இதய துடிப்பை கேட்க. பொதுவாக இது 6 வது வாரத்தில்தான் ஆரம்பிக்கும்.\nகுழந்தை பிறக்கும் சரியான தேதியை கணிக்க. உங்களது மாதவிலக்கு ஒழுங்கற்றதாகவோ, அல்லது நீங்கள் கடைசி மாதவிலக்கு தேதியை மறந்திருந்தாலோ இந்த ஸ்கேன் மூலம் குழந்தை பிறக்கும் தேதியை துல்லியமாக அறியலாம்.\nஒருவேளை உங்களுக்கு ரத்தப்போக்கு இருந்தால் அதன் காரணத்தை அறிய\nஎத்தனை குழந்தைகளை நீங்கள் சுமக்கிறீர்கள் என்று அறிய.\n2 நுச்சல் ட்ரான்ஸளன்சி ஸ்கேன்\nஇந்த ஸ்கேன் குழந்தையின் கழுத்தின் பின்புறமுள்ள தோல் பகுதியை ஸ்கேன் செய்யும். இந்த வகை ஸ்கேன் குழந்தையின் நோய்எதிர்ப்பு மற்றும் இதயத்துடிப்பை மதிப்பீடு செய்யும். இது அதிர்வலைகள் மூலம் நடக்கும். ஒருவேளை அதிக திரவம் இருக்கமாயின் அது நோயெதிர்ப்பு குறைபாடு ஆகும்.\nகுறிபிட்ட நேரத்தில் இந்த ஸ்கேனை செய்ய வேண்டும். அதாவது 11 வாரம் 2 நாட்கள் முதல் 13 வாரம் 6 நாட்கள் இடைப்பட்ட காலத்தில் செய்யவேண்டும். ஏனெனில் , குழந்தை இப்போது 45மிமீ முதல் 84மிமீ வரை வளர்ந்திருக்கும். இதற்கு முற்பட்ட காலத்தில் இந்த ஸ்கேனை செய்வது கடினம், ஏனென்றால் கரு மிகவும் சிறியதாக இருக்கும். இதை ரத்த பரிசோதனையுடன் இணைக்க முடியாது. 14 வாரங்களுக்குப் பிறகு, உங்கள் குழந்தையின் வளரும் நிணநீர் அமைப்பு மூலம் அதிகமான நச்சுத் திரவம் உறிஞ்சப்படுகிறது. எனவே சோதனை துல்லியமானதாக இருக்காது.\nஇந்த ஸ்கேன் 18 முதல் 20 வது வாரத்திற்குள் செய்யவேண்டும். இது செய்யக்கூடியது.\n1 உங்கள் குழந்தை எப்படி வார்ந்துள்ளது என்று அறியவும்.\n2 உங்கள் குழந்தையின் உள் உறுப்புக்கள் நன்கு வளர்ந்து வருகின்றன\n3 உங்கள் குழந்தையின் சில பிறப்பு குறைபாடுகளை கண்டறியவும்.\n4. அம்மோனிக் திரவத்தின் அளவை மதிப்பிடுங்கள்\n5 தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடி நிலையை சரிபாருங்கள்.\n6. குரோமோசோம்களின் எண்ணிக்கை சரியாய் உள்ளதா என்று அறியவும்.\n7. உங்கள் கர்ப்பப்பையை பரிசோதித்தல் மற்றும் பிறப்பு காலத்தை அளவிடுதல்.\nகர்ப்பத்தின் பாதி காலத்திலேயே உங்கள் குழந்தையின் உடல் வளர்ந்திருக்கும்.\nகர்ப்பமாய் உள்ள அனைத்து பெண்களும் இந்த தருணத்தில் ஸ்கேன் செய்வது அவசியம். குழந்தைக்கு ஏதேனும் பிறப்பு குறைபாடு இருந்தால் அதை சரி��ெய்ய தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.\nஇந்த ஸ்கேன் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அறிந்துகொள்ள உதவும். ஸ்கேன் செய்யும் மருத்துவர் உங்கள் குழந்தையின் அளவை அளவிடுவதன் மூலம் இவற்றை பரிசோதிப்பார்.\n1. உங்கள் குழந்தையின் தலையின் சுற்றளவு.\n2. உங்கள் குழந்தையின் வயிற்றின் சுற்றளவு.\n3. உங்கள் குழந்தையின் தொடை எலும்பு (தொடை எலும்பு) நீளம்.\n4. உங்கள் குழந்தையை சுற்றியுள்ள அம்மோனிய திரவத்தின் ஆழம்.\nபொதுவாக இந்த ஸ்கேன் 25-32 வாரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும்.\nஇது ஒருவகையான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகும். இது குழந்தையின் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் அளவிடும். மேலும் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக உள்ளதா என்றும் கண்டறியும். இது உங்கள் குழந்தைக்கு தேவையான ஆக்சிஜனும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறதா என்று அறியும்.\nமருத்துவர் உங்கள் குழந்தைக்கு அதிக அக்கறை தேவைப்பட்டால் மட்டுமே இந்த ஸ்கேனை பரிந்துரைப்பார்கள். அதிக அக்கறை தேவைப்படும் என்றால்.\n1 நீங்கள் இரட்டை குழந்தைகளை சுமக்கும்போது\n2 குழந்தை ரீசஸ் ஆன்டிபாடிகள் மூலம் பாதிக்கப்படுகிறது\n3. குழந்தை தடித்த கன்ன நோயால் பாதிக்கப்படுகிறது\n4. குழந்தை ஆரோக்கியமான விகிதத்தில் வளரவில்லை\n5. நீங்கள் குறைந்த குழந்தை இயக்கங்கள் அனுபவித்து வருகிறீர்கள்\n6 நீங்கள் முன்னரே ஒரு சிறு குழந்தை வைத்திருந்தால்\n7. உங்களுக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் அல்லது உங்கள்\n8. நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற ஒரு மருத்துவ பிரச்சினை\n9. நீங்கள் குறைந்த அல்லது அதிக BMI கொண்டிருந்தால்.\nஇந்த ஸ்கேன் 28-32 வார காலத்தில் செய்யப்படும்.\nமேலே உள்ள ஸ்கேன்கள் கர்ப்ப காலத்தில் ஆபத்தை குறைக்கவே தாய்க்கு பரிந்துரைக்கப்படுகிறது. இன்னும் சில ஸ்கேன்கள் தாயின் உடல்நிலையை பொறுத்து பிரசவத்திற்கு முன்னரோ பின்னரோ செய்யப்படும். கர்ப்பத்தில் அதிகபட்ச ஸ்கான்கள் செய்ய அவசியம் இல்லை. கர்ப்பகால நிலைமையை பொறுத்தே ஸ்கேன் செய்வதை பற்றி முடிவெடுக்க வேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை ��ளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2013/02/blog-post_3.html", "date_download": "2018-07-20T04:59:05Z", "digest": "sha1:R6AMN35LRBBIRIQE3NUWRDFQA7653QNC", "length": 75302, "nlines": 373, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: தம்பி - கௌதம சித்தார்த்தன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nதம்பி - கௌதம சித்தார்த்தன்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 8:00 AM | வகை: கதைகள், கௌதம சித்தார்த்தன்\nஎன் யு.கே.ஜி பையன் ஆத்மார்த்தன் அன்றும் வழக்கம் போல தன் தம்பியைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான். நான் உற்சாகம் முகத்தில் ததும்ப மெதுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். தம்பி ஸ்டூலில் அமர்ந்து வெட்கத்துடன் நகம் கடித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த என் மனைவி எங்கள் பேச்சை அலட்சியம் செய்தவளாய் அனாயசத்துடன் ஸ்டூலைத் தூக்கினாள். உடனே, “அய்யய்யோ... அம்மா அம்மா, அதில தம்பி உக்காந்திருக்காம்மா...” என்று அலறியடித்துக் கொண்டு வந்து அவள் கைகளைப் பிடித்தான் ஆத்மா. “வேற வேலையே கெடையாதா அப்பனும் மகனுக்கும்... போடா அந்தப்பக்கம்...” என்று ஆத்மாவை நெட்டித் தள்ளி விட்டு ஸ்டூலைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.\nஆத்மா கீழே விழுந்து கிடந்த தம்பியைப் பதட்டத்துடன் தூக்கி நிறுத்தி என் மடியில் உட்கார வைத்தான். நான் பதனத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன். “தம்பி, அடிபட்டுச்சா... வலிக்குதா...” ஏன்று கனிவாகக் க��ட்டபடி தோளை உடம்பை எல்லாம் நீவி விட்டான். “அழுகாதே... இனிமே அம்மாவோட டூ... பேசவே கூடாது... அழுவாத ஸாமீ....” என்று ஆறுதல் கூறினான்.\nநானும், “ராஜா அழுவாதே கண்ணா... இனிமே அம்மா இங்கே வரட்டும்... அடி பின்னி எடுத்தறலாம்... இங்கே வா உன்னைப் பேசிக்கறோம்...” என்று சுட்டுவிரலை ஆட்டிக் கொண்டு கறுவிய மாத்திரத்தில் என் மனைவி வந்து விட்டாள். “கதை பேசியது போதும், இந்தாங்க... இது மளிகைசாமான் லிஸ்ட்... மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வந்திருங்க போங்க... சீக்கிரமா போயிட்டுவந்திடுங்க...” என்று விரட்டியபடி என் கையில் பையை ஒப்படைத்து விட்டு உள்ளே போய் விட்டாள்.\nநான் ஆத்மாவைப் பார்த்தேன். கன்னங்கள் சாரமிழந்து போய் மஹா பரிதாபமான சோகம் முகமெங்கும் அடர நிராதரவான நிலையை அடைந்தவன், “வா நாம நம்ம எடத்துக்குப் போலாம்... நம்மளோட சேராதவங்களோட நாமும் சேரக்கூடாது...” என்று தம்பியை அழைத்துக் கொண்டு போனான்.\nஆரம்பகாலங்களில் என் மனைவியும் மிக்க ஆர்வத்துடன் தான் இந்த விளையாட்டில் கலந்து கொண்டிருந்தாள். தம்பிக்குப் பாலூட்டுவாள். தொட்டிலில் போட்டுத் தாலாட்டுவாள். தம்பியைத் தூக்கி எடுத்து அந்தரத்தில் போட்டுப் போட்டு பிடிப்பாள். தம்பியுடன் தொட்டு விளையாட்டில் கலந்து கொள்வாள். கிண்ணத்தில் சாதம் பிசைந்து ஊட்டும் போது தம்பிக்கு ஒரு வாய், ஆத்மாவுக்கு ஒரு வாய், என்று மிக உற்சாகமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தவள், நாளாக நாளாக இது சலித்துப் போய் அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள். எனக்கும் ஆத்மாவுக்கும் சலிக்கவேயில்லை.\nதம்பி பிறந்த கதை அற்புதமான கதை.\nஎன் மனைவி தம்பியை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டிருந்த ஒரு நாள்.\nஇருள் மெல்ல கவிந்து கொண்டிருந்த வேளையில் என் மனைவி கட்டிலில் படுத்திருந்தாள். ஆத்மாவுக்குத் தூக்கம் பிடிக்காமல் கட்டிலைச் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தான். ஏதேதோ நினைவுகளில் சூரல் நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த என்னை அவர்களின் சம்பாஷணை ஈர்த்தது.\n“வயித்துமேலே ஏறதடான்னா பாரு. மறுபடியும் மறுபடியும் வந்து ஏர்ரே... அடி வேணுமா\n“ஏ... வயித்துமேல ஏறினா என்னவாம் நான் அப்பிடித்தான் ஏறுவே...” என்றபடி வயிற்றில் கால் வைக்க, என் மனைவி சட்டென காலைப் பிடித்து தூக்க, அவன் பொத்தென்று கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.\nஅவனைத் தூக்கி எடுத்துப் பக்கத்தில் படுக்க வைத்து “என் கண்ணில்லே என் தங்கமில்லே செரிசெரி போச்சாது, அப்பாவை அடிச்சி போடலாம் அழுவாதே சாமி” என்றாள். ஆத்மா டக்கென்று “அப்பாவா அடிச்சா.. நீதானே தள்ளி உட்டே.” என்று அழுகையினூடே தலையைச் சிலுப்பிக் கொண்டு சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.\nநான் எழுந்து போய் அவர்களருகில் உட்கார்ந்து கொண்டு, ராஜா, அம்மா வவுத்துக்குள்ளே குட்டிப்பாப்பா இருக்கிறா... நீ மிதிச்சா அவளுக்கு வலிக்கமா இல்லியா...” என்று அவன் முகத்தருகில் செல்லமாகச் சொல்லி கன்னத்தை நிமிண்டினேன். என் மனைவி சட்டென அவன் முகத்தை தன்பால் திருப்பி, “குட்டிப்பாப்பா இல்லடா... குட்டித்தம்பி...” என்றாள். இது குறித்து இருவருக்கும் தினமும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது.\nதம்பி மெல்ல அழுகையை நிறுத்தியவாய் ஆர்வத்துடன் கேட்டான். “அம்மா தம்பி எப்பிடிம்மா இருப்பான், உம்மாதிரியா எம்மாதிரியா அப்பா மாதிரியா\n“ஏம்மா தம்பி ஸ்கூலுக்கு வருவானா\n“தம்பி சரவணம் மாதிரி கிரிக்கெட் வெளையாடுவானா\nஅவள் சுத்தில்லாமல் யந்திரம் போல பதில் சொல்லிக் கொண்டிருந்தது என்னுள் ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்த இடையில் புகுந்தேன்.\n“எந்த மரம் வேணாலும் ஏறுவான்... ஒரே ஜம்ப்ல கொய்யா மரம் ஏறி கொய்யாப் பழம் உனக்கொண்ணு அம்மாவுக்கொண்ணு எனக்கொண்ணு பறிச்சிட்டு வந்து கொடுப்பான்...”\nஆத்மாவுக்கு என் பதில் பிடித்துப் போகவே என் பக்கம் சாய்ந்தான்.\n“ஏம்பா, தம்பி சைக்கிள் ஓட்டுவானா\n“ஓ... உன்னைப் பின்னாடி வெச்சிட்டு சைக்கிளை அப்படியே வேகமா ஓட்டுவான்... பஸ் லாரியெல்லாம் சைடு வாங்கீட்டு பயங்கரமா ஓட்டுவான்...”\n“பெரிய சைக்கிள் சின்ன சைக்கிள் எல்லாத்திலயும்...”\n“அப்பா தம்பியை சாமிநாதன் அடிச்சிப் போடுவானா” இதுவரை கம்பீரமாய் வந்து கொண்டிருந்த குரல் கம்மிப் போயிற்று.\n“தம்பியை யாராலும் அடிக்க முடியாது... அவன்தான் எல்லாரையும் அடிப்பான். டிஷும் டிஷும்...” என்று அவன் வயிற்றில் குத்தினேன்.\nநெளிந்து கொண்டே என் நம்பிக்கையில் சமாதானமாகாமல் கேட்டான்.\n“அடேங்கப்பா... எங்க மிஸ்ஸை கூடவா\nநானும் என் மனைவியும் பக்கென்று சிரித்து விட்டோம். அதில் ஊடுருவியிருந்த பலஹீனத்தைப் புரிந்து கொண்டவன் போல, “அதானே பாத்தேன்... எங்க மிஸ்ஸை யாராலும் அடிக்க முடியாது... அதுதான் எ���்லோரையும் அடிக்கும்...” என்று தீர்மானமாகச் சொன்னான்.\n“ஆனா தம்பியை யாரும் அடிக்க முடியாது...” என்றேன்.\nதிடீரென ஞாபகம் வந்தவனாய், “தம்பிக்கு என்னென்ன வெளையாட்டு தெரியும்..” என்று ஆர்வம் முகத்தில் கொப்புளிக்கக் கேட்டான்.\n“எல்லா வெளையாட்டும் தெரியும்” ஆனாயசமாய் சொன்னேன்.\n“அம்மா அம்மா... தம்பியை எறக்கிஉடும்மா... நாங்க வெளையாடறோம்...” என்று எழுந்து உட்கார்ந்து கொண்டான்.\nஎன்னிடமிருந்து குபீரென்று வெடித்துச் சிதறிய சிரிப்பால் என் மனைவி சங்கடத்துக்குள்ளாகி நெளிந்து கொண்டு சிரித்தாள்.\n“அம்மா அம்மா, எறக்கி உடுமா...” என்று காலைப் பிடித்துக் கொண்டு சிணுங்கினான் ஆத்மா.\nநான் அவனை அணைத்துக் கொண்டு “ராஜா... தம்பி எறங்கறதுக்கு இன்னும்...” மனசுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து, “ஏழுமாசம் ஆகும்... அப்பறமா வெளையாடலாம்...” என்றேன்.\nஅவன் அழ ஆரம்பித்தான். என் மனைவி அவனைக் கட்டிலில் படுக்க வைத்து கதை சொல்லிப் பார்த்தாள். பயங்காட்டினாள். எழுந்து விளையாட்டுச் சாமான்களை எடுத்து விளையாட்டுக் காட்டினாள். தின்பண்டங்கள் எடுத்துக் கொடுத்தாள். அழுகை நிற்பதாகத் தெரியவில்லை. என்மனைவி அடிக்கக் கையை ஓங்கியதும் அழுகை பலமானதேயொழிய குறைந்த பாடில்லை. நான் வாங்கி சமாதானப்படுத்த ஏதேதோ வித்தைகள் காட்டியும் பயனில்லாமல் எரிச்சல் வந்தது.\n“கண்ணா, தம்பி தூங்கீட்டிருக்கான்.. நாளைக்குத்தான் எந்திரிப்பான்... நாளைக்கு எந்திரிச்சதும் அப்பறமா தம்பியோட வெளையாடலாம்... என்ன செரி தானா...” என்றேன். அவன் உடனே அழுகையை நிறுத்திக்கொண்டு அம்மாவின் அடிவயிற்றில் காதை வைத்து உற்றுக் கேட்டான். “ஆமாப்பா தம்பி தூங்கறாப்பா...” என்றான் கிசுகிசுப்புடன். அவன் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.\nநான், “பாத்தியா, தம்பியெல்லா தூங்கறான்... நீயும் படுத்துத்தூங்கு ராசா... எங்கே கண்ண மூடிட்டு தூங்கு பாக்கலாம்...” என்று ஒருவாறாய் சமாதானப்படுத்தினேன். அவனுள் ஏமாற்றம் நிறைந்திருந்தாலும் மகிழ்ச்சி அதை மறைத்துவிட அம்மாவோடு படுத்து கண்களை மூடிக்கொண்டான். கையால் தம்பியை அணைத்தவாறு தூங்கினான்.\nஅடுத்த நாள் செண்டிமெண்டாய் தம்பி இறங்கி விட்டான். என் மனைவிக்கு கருச்சிதைவு ஆகிவிட்டது. அவள் காலையில் விஷயத்தை வருத்தத்துடன் தெரிவித்த போது எனக்கு அதிர்ச்சியில் ஊடலெங்கும் அதிர்ந்தது. கனவுகள் கனவுகளாகவே போய் விட்ட துயரம் உள்ளமெங்கும் விரவி உஷ்ணத்தைப் பாய்ச்சியது மனசு வரண்டுபோய் சோகத்தின் துயர வலைக்குள் உழன்று கிடந்தநேரம் வந்து காலைக் கட்டிக் கொண்டான் ஆத்மா.\n“அப்பா அப்பா... தம்பி எங்கப்பா\nகண்களில் நீர் விசுக்கென தளும்பி நின்றது. முகத்தை வேறு பக்கம் திருப்பி மறைத்துக் கொண்டு அவனைப் பார்த்தேன். அவனைப் பார்த்தால் தூங்கி எழுந்து வந்தவன் போல முகம் சோபை இழந்து சோம்பல் முறித்துக்கொண்டு இல்லாமல், முகமெங்கும் ஆர்வத்தின் தேஜஸ் வழிந்துகிடக்க கைகால்களை துரு துருவென்று உற்சாகம் கலந்த பதட்டத்துடன் நின்றிருந்தான். என் மௌனம் அவன் பரபரப்பை அதிகப்படுத்தவே அம்மாவிடம் தாவினான்.\n“அம்மா அம்மா, தம்பியை ஏறக்கி உட்டியா எங்கம்மா தம்பி” அவள் காலைக் கட்டிக்கொண்டு குதித்தான். என் மனைவியின் அழுகை ஆத்திரமாக மாறிற்று.\n“போடா சனியனே... நீ வாய் வெச்சதிலே தான் இப்படியாய்டிச்சி...” என்று அவனை இழுத்துத் தள்ளி விட்டாள்.\nஅவன் தடுமாறி விழுந்து திக் பிரமை பிடித்தவனாய் அழ ஆரம்பித்தான்.\n ஏதோ நடந்துடுச்சின்னா அதுக்கு அவன் என்னடி பண்ணுவான்... நீ வாடா ராஜா...” என்று அவனை மார்போடு தழுவிக் கொண்டேன். அவன் அழுகையினூடே விக்கி விக்கி “அப்பா... தம்பி ஏங்கப்பா... நான் அவனோடே வெளையாடணும்...” என்றான். எனக்கு அழுகை உடைத்துக் கொண்டு வந்து விடும் போலிருந்தது. ஏமாற்றத்தின் இடியை அந்தப் பிஞ்சு மனசு தாங்குமா அவன் ஆசைகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்ய விரும்பவில்லை.\n“தம்பி வெளையாடப் போயிருக்காம்பா... அவன் வந்ததும் நாம மூனு பேரும் வெளையாடுவோமா...ம்..\nஅதுதான் நான் செய்த பெரிய தப்பு.\n“தம்பி வெளையாடற எடத்துக்கு என்னையும் கூட்டிப் போ...” என்று அழுகையை உச்சஸ்தாயிக்கு உயர்த்தினான். நானும் பேச்சை மாற்ற என்னென்னவோ தகிடுதத்தங்கள் செய்து பார்த்தேன். நான் அவனைக் கூட்டிக் கொண்டு வெளியே போனாலொழிய அழுகை நிற்பதாகத் தெரியவில்லை. “உன்பாடு உங்கப்பாபாடு” என்று அவள் சமையலறைக்குப் போய் விட்டாள். நான் அவனைக் கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பும்போது என்னுள் ஒரு ஐடியா பளீரிட்டது.\n“இதபாரு தம்பி வந்துட்டாம்பாரு....”என்றேன் கண்களில் அற்புதம் விரிய.\nஆத்மா ஆர்வமாக “எங்கே எங்கே” என்று கேட்டபடி சுற்று முற்றும் பார்��்தான்.\n“இதபாரு. அட இங்கே பாரு...” என்று வெற்றுவெளியில் கைகளைத் துழாவி பையனைத் தூக்குவது போல பாவனை செய்து அந்தரத்தில் தூக்கிப் பிடித்துக் கொஞ்சினான்.\n“டேய் தம்பி... ஆதுக்குள்ளே வெளையாடிட்டி வந்துட்டியா திருட்டுப்பயலே, கிரிக்கெட் வெளையாடினயா இதென்னடா தலையெல்லா ஒரே மண்ணு புழுதி... ப்பூ..ப்பூ..” என்று காற்றுக் கூட்டி ஊதிவிட்டேன். “என்ன சாமிநாதனை அடிச்சிப் போட்டியா ஹ்ஹ்ஹ்ஹா ஆமா ஆத்மாவை உட்டு நீ மட்டும் எப்பட்றா வெளையாடப் போனே... ஹ்ஹ்ஹ்ஹா ஆமா ஆத்மாவை உட்டு நீ மட்டும் எப்பட்றா வெளையாடப் போனே... பாரு...நீ உட்டு வெளையாடப் போயிட்டேன்னு ஆத்மா அழுதிட்டிருக்காம் பாரு... இனிமேல் அவனை உட்டு வெளையாடப் போகாதே...” என்றபடி முகத்தில் பல்வேறு விதமான பாவனைகளுடன் கொஞ்சி... “எங்கே அப்பாவுக்கு ஒரு முத்தம் குடு... ம்... ஆத்மாவுக்கு...” என்று அவன் பக்கம் திருப்ப, அவன் வினோதமான ஆர்வத்துடன் முகத்தை நீட்டி முத்தத்தைப் பெற்றுக் கொண்டான்.\n“ம். செரிசெரி, ரண்டு பேரும் போயி வெளையாடுங்க... ஆத்மா, இந்தா தம்பியைக் கூட்டிப்போ” என்று ஆத்மாவிடம் கொடுத்தேன். அவன் மெல்ல தயங்கிக் கொண்டு கைகளை நீட்டி விசித்திரமாக வாங்கிக் கொண்டான்.\nபின்வந்த நாட்களில் தம்பியை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்குப் போனான். தம்பி பறித்துக் கொடுத்ததாக கொய்யாப்பழங்கள் கொண்டு வந்து கொடுத்தான். தம்பியை சின்ன சைக்கிளிலே வைத்துக் கொண்டு தெரு முழுக்கச் சுற்றினான். ‘தம்பி வீணாக சண்டைக்குப் போகமாட்டான் என்றும், வந்த சண்டையை விடமாட்டான் என்றும், தன்னோடு மல்லுக்கு நின்ற சாமிநாதனையும் மற்ற எதிராளிகளையும் அடித்து விரட்டி விட்டதாகவும்’ பெருமை பிடிபடக் கூறினான். ‘ஸ்கூலில் யாரும் தம்பியோடு சேருவதில்லை என்றும், தன் சகாக்களிடம் தம்பியைப் பற்றிக் கூறினால் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கவே தம்பியை யாருக்கும் அறிமுகப்படுத்தாமல் தானும் தம்பியும் மட்டுமே விளையாடிக் கொள்வதாய் சொன்னான். தம்பியும் அவனும் வினோதமாய் பேசிக்கொள்வதைக் கண்டு என் மனைவி, “நீங்க கெட்டது போதாதா பையனையும் பைத்தியக்காரனாக்கனுமா” என்று சத்தம் போட்டாள். ஆத்மா அடம் பிடிக்காமல் சோறு தின்ன, பாடம் படிக்க தம்பி உபயோகப்பட்டதால் அவளும் சகித்துக் கொண்டாள்.\nநாளாக நாளாக விசித்திரமான நிகழ்ச்சிகளை��ெல்லாம் கூற ஆரம்பித்தான். ஸ்கூலில் மிஸ், குருவி ஓவியம் எப்படி போடுவது என்று கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறாள். முதல் நிலையில் ‘ந’ என்ற உயிர்மெய்யெழுத்தைப் போட வேண்டும்; இரண்டாவது நிலையில் அதன் மூக்கை கூராகக் செதுக்கி பின் பக்கம் வளைவு செய்து கழுத்து அமைக்க வேண்டும், என்று கொஞ்சம் கொஞ்சமாய் விரிவாக்கி கண், மூக்கு, இறக்கை, கால்கள் என்று பத்தாவது நிலையில் ஒரு அழகான குருவி காட்சியளிக்கும். ஆனால், தம்பியோ, ‘முதல் நிலையில் போட்ட ‘ந’ வே போதும் என்றும், அதை பத்தாவது நிலைவரை நீட்டவேண்டிய அவசியமில்லை’ என்றும் வாதாடியிருக்கிறான். மிஸ் மூக்கின் மேல் விரல் வைத்து நிற்கும் வியப்பின் உச்சியில் போய் நின்று கொண்டு பேயறைந்தது போல முழித்திருக்கிறாள்.\nஎனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பயம் ஏற்பட ஆரம்பித்தது. என் அறைக்குள் நுழைந்து என்னுடைய புஸ்தகங்களையோ, மற்ற விஷயங்களையோ தொடக் கூடாது என்றும் ஒழுக்கமாக பாடப் புத்தகங்களை மட்டுமே படிக்க வேண்டும் என்றும் எச்சரித்து விட்டேன். அவன் உடனே பழைய சமையலறையைச் சுத்தம் செய்து தன் அறை என்றான். அவனுடைய சமாச்சாரங்களையெல்லாம் அதில் ரொப்பிக் கொண்டான். அவ்வப்போது வினோதமான சம்பவங்கள் விசித்திரமான சமாச்சாரங்கள் நிறைய அவனிடமிருந்து வெளிப்படும்போது இது எங்கு போய் முடியும் என்று பயம் மண்டையை உலுக்கும்.\nநான் அவன் அறைக்குள் பிரவேசித்தபோது இன்னும் தம்பியை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான். “ஆத்மா, மார்க்கெட் வர்ரியா” என்றேன். அவன் ஒன்றும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். நான் பக்கத்தில் போய் அவன் முகத்தைத் திருப்பி கைவிரல்களால் கேசத்தைக் கோதி தாஜா செய்தேன்.\n“அட அவகெடக்கறா... நாம மார்க்கெட் போலாம் வா... போ போயி டரஸ்சேஞ்ச் பண்ணீட்டு ரண்டு பேரும் வாங்க போங்க...”\nதம்பியையும் சேர்த்துக் கொண்டதில் ஆத்மாவுக்கு ஒரே குஷி. “இருப்பா வந்திடறோம்...” என்று வீட்டுக்குள் ஓடினான்.\nஅறையைப் பார்வை விட்டேன். சுவரில் ஆணியடித்து தோள் பை மாட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழே பாடப் புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதன் ஓரத்தில் விளையாட்டுச் சாமான்கள். மூலையோரத்தில் சின்ன சைக்கிள் கம்பீரமாக நிறுத்தப்பட்டிருந்தது. வலது பக்க ஓரத்தில் களிமண் கொட்டியிருக்க பக்கத்திலிருந்த சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த தண்ணீர் மரக்கலரிலிருந்தது. அதன் ஓரத்தில் சதுரவாக்கில் பலகையாக ஒரு கருங்கல்... அதில் களிமண் படிந்திருக்க அதனடியில் முடிந்தும் முடிக்காமலும் களிமண் பொம்மைகள் சிதறியிருந்தன. ஆத்மா வந்து சேர்ந்தான்.\n“இல்லப்பா இதெல்லாம் தம்பி செஞ்சது...”\n“ஓ... செரி எங்கே பாக்கலாமே...” பொம்மைகளை நோட்டம் விட்டுக் கொண்டே வந்தவன் ஒரு பொம்மை வித்தியாசமாய்த் தெரியவே எடுத்துப் பார்த்தேன்.\n“அது ஒத்தக் கண்ணுப் பிச்சைக்காரன்”\nகுச்சி குச்சியான இரண்டு கால்கள்; கால்களுக்கு மேல் ஒரு மனிதத்தலை; முகத்தில் தாடியும் மீசையும் கீறப்பட்டடிருந்தது; ஒரு கண் இருந்த இடத்தில் வெறும் குழி. தலைப்பகுதியிலிருந்து இரண்டு கைகள் குச்சிகளைப் போல முன்னால் நீட்டிக் கொண்டிருக்க கைகளின் மணிக்கட்டுப் பகுதியிலிருந்து... கமண்டலம்தானே அது... முளைத்திருந்தது. ஹா... உடலெங்கும் புல்லரித்தது. பிரமித்துப் போனேன்.\nஓரிரு நிமிஷங்கள் வெறித்தபடி நின்றிருந்தவன்,\n“இந்த பொம்மைக்கு மட்டும் வயிறு மட்டும் வெச்சிருந்தா அற்புதமா இருந்திருக்கும்...” என்றேன்.\n“அதுவா... அவன் கையில கழட்டி வெச்சிருக்கானே... அதான் வயிறு”\nஎன் மண்டைக்குள் சம்மட்டி அடி விழுந்தது. அவனைப் பற்றி ஏதேதோ விவரிக்க முடியாத ரூபங்கள் மனமெங்கும் வியாபித்துத் திரிந்தன. ஜீனியஸ் ஆஃப் தி ஏஜ்.\n“தினமும் இந்தப் பிச்சைக்காரனை ஸ்கூலுக்கு போரப்ப வாரப்ப பாப்பம். ‘வயித்துக்கு ஏதாச்சும் போடுங்க தரும தொரே...’ ம்பான்; அவனோட பேச்சு வயித்தையே கழட்டி கைல புடிச்சிருக்கிற மாதிரி தெரியும்...”\nஎனக்கு உடனே அவனுடைய எல்லாப் பொம்மைகளையும் பார்க்கவேண்டும் போல ஆர்வம் பரபரத்தது, சம்மணமிட்டு நிலத்தில் உட்கார்ந்து கொண்டேன்.\nஅவனைத் தினம் ஸ்கூலுக்கு சுமந்துபோகும் சைக்கிள் ரிக்ஷாவும், ரிக்ஷாக்காரனும்; கிரிக்கெட் மட்டையுடன் ஒரு பையன்; மாடுகள் இல்லாமல் அவிழ்த்த விடப்பட்ட வண்டி; மிட்டாய் விற்கும் கூடைக்காரக் கிழவி; மனிதத் தலைகள், கைகள், வண்டிச் சக்கரங்கள்... ஒரு மனிதத் தலையை கையில் எடுத்து, “இதுதான் தம்பி...” என்றான் ஆத்மா.\nமுகம் மொழு மொழுவென்று உருண்டையாக கொஞ்சம் கூர்மையான மூக்குடன் அகலமான நெற்றியை சிகை மறைக்காமல் மேலே தூக்கி சீவியிருந்தது. இதழ்களில் குறுநகை இழையோட ஒர��� கம்பீரத்துடனான அலட்சியம் பொதிய அந்தத் தலை காட்சியளித்தது, என்னுள் இன்னும் ஏதேதோ விரிந்தது “அப்பா, அம்மா சத்தம் போடறதுக்குள்ளே போயிட்டு வந்திடலாம் வாப்பா...”\nஇருப்பினும் எனக்கு அந்த அறையை விட்டு வருவதற்கு மனசில்லை. துருவித்துருவி ஆராய்ந்தேன். எத்தனையோ அற்புதங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருப்பது போல் பட்டது. “அப்பா போலாமா” என்று கையைப் பிடித்து இழுத்தான் ஆத்மா.\nபோகும் வழியில் ஆத்மாவுடன் ஏதும் பேசவில்லை. அவனும் தம்பியும் உரையாடிக் கொண்டு வந்தார்கள். எனக்குள் அவனைப் பற்றிய சூட்சும ரூபங்கள் தனக்குள் பயங்கரத்தை புதைத்துக் கொண்டு பிரம்மாண்டமாய் விரிந்து படர்ந்தன. அவனை நினைத்துப் பெருமைப் படுவதா அல்லது கவலை கொள்வதா என்று விளங்காமல் உள்ளுக்குள் ஒரு போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆயாசத்துடன் நீண்டதொரு பெருமூச்சு கிளம்ப அதிலிருந்து மீண்டபோது வேறொரு பயம் சேர்ந்து கொண்டது. ‘இவன் ஸ்கூல் வாழ்க்கை எப்படி இருக்கிறது\n“ஆத்மா, நேத்திக்கு உங்க மிஸ் என்ன பாடம் நடத்தினாங்க...”\n“தெரியலேப்பா, நான் ஸ்கூல் போய் ஒரு வாரமாகுது”\nசாட்டையின் நீண்டநாவுகள் உடம்பெங்கும் சொடுக்கி எடுத்தன. ரோட்டில் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டேன்.\n ஸ்கூலுக்குப் போறதில்லையா அடப்பாவி... பின்னெங்கடா போறே\nஎனக்கு வந்த கோபத்தில் அவனை அடித்து உதைத்து நொறுக்கலாம் போல ஆத்திரம் பொங்கிப் பீறிட்டுக் கொண்டு வந்தாலும், இதற்கு அவன் ஏன்ன வினோதமான பதில் சொல்லப் போகிறானோ என்று ஆர்வத்துடனான கவலையுடன் அவன் முகத்தை ஊற்று நோக்கினேன்.\nஸ்கூலில் ஒரே மாதிரி தினமும் போய் உட்கார்வதும், டங் டங்கென்று மிஸ் வந்து ஏ,பி,சி,டி சொல்லச் சொல்வதும் அவர்கள் ஒப்பிப்பதும் ரைம் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும் எழுதிக் காட்டச் சொன்னால் எழுதிக் காட்டுவதும் மறுபடியும் மறுபடியும் இதேதானா என்று தம்பிக்கு ஒரேயடியாய் சலித்துப் போய்விட்டது. ‘உனக்கு சலிப்பாக இல்லையா’ என்று ஆத்மாவைக் கேட்டேன். அப்பொழுது தான் அவனுக்கும் உறைத்தது. தனக்கும் சலிப்பாகிக் கொண்டு வருகிறதென்று. அடுத்த நாள் ஆத்மா அம்மாவிடம் சொன்னான். “தம்பி கிம்பியெல்லாம் பறந்துடுவீங்க... ஏண்டா அவ்வளவு திமிரா ஸ்கூல் பிடிக்காம போய்டிச்சா ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகாட்டி சூட�� போட்ருவேன்... கழுதை...” என்று கோரத்தாண்டவமாடவே தம்பி ஆத்மாவை அடக்கி விட்டான். இருவரும் ஒழுங்காக நல்ல பிள்ளையாய் ஸ்கூல் போனார்கள். ஸ்கூல் வாசலில் ரிக்ஷா இறக்கி விட்டதும் எல்லாப் பிள்ளைகளும் ஹோவென்று சப்தம் போட்டுக்கொண்டு ஸ்கூலுக்குள் போக ஆத்மாவும் தம்பியும் மட்டும் வெளியே கால்போன போக்கில் நடந்தார்கள். சற்று தூரத்தில் பூங்கா ஏதிர்ப்பட்டது. அதன் அமானுஷ்ய தோற்றமும், பறவைகளின் சீச்சொலியும் பச்சைப் பசேலைப் போர்த்திக் கொண்டு ஆகாயத்தை நோக்கி சரேலித்திருந்த மரங்களின் கிளைகளும் அசைந்து அசைந்து வரவேற்றன. நிலமெங்கும் செடி கொடிகளும் புல் வெளியும் படர்ந்திருந்தது. சில்வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் பாஷையும் கவிந்திருந்த அமைதிக்கு மேலும் அழகூட்ட, உதிர்ந்திருந்த பூக்களும் சருகுகளும் சப்திக்க நடந்து உள்ளே போனார்கள். எங்கு பார்த்தாலும் அழுக்கு மூட்டைகளாய் சோம்பேறி ஜனங்கள். அந்த இடத்தின் அற்புதத்தை ரசிக்காமல் அழகியல் உணர்ச்சியே இல்லாத ஜடங்கள் போல படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். தம்பிக்கும் ஆத்மாவுக்கும் இந்தக் காட்சியைப் பார்த்ததும் அழுகையே வந்து விட்டது. அந்தக் கோரத்தை காணச் சகியாமல், சட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்று, யாருமேயில்லாத ஒரு இடம் தேடி புல்வெளியில் அமர்ந்து அந்த இடத்தின் அற்புதத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வகுப்பறையின் தூங்குமூஞ்சி சுவர்களைப் பார்த்து அலுத்துப் போன கண்களுக்கு அந்த இடம் கிடைத்ததற்கரிய அற்புதமாய்த் தெரிந்தது.\n“எவ்வளவு அற்புதங்களை இழக்க இருந்தோம்” என்றான் தம்பி.\n“ஆமாம் இன்னும் எவ்வளவோ அற்புதங்கள் வெளியே இருக்கக் கூடும்” என்றான் ஆத்மா.\nஅப்பொழுது ஆத்மாவின் தோளில் ஒரு கரம் மெல்லிய பீலியாய் விழுந்தது. திரும்பிப் பார்த்தால், எதிரே தும்பைப் பூவைப்போல நரைத்த தலையுடன் ஒரு பெரியவர் பளீரிட்ட பற்களைக் காட்டி குறுநகை புரிந்தார். அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்தவர் போலிருந்தது. கேசத்தில் நீர் ஸ்படிகத்துளிகளாய் மின்னியது. கேசத்தை மேலே தூக்கி வாரி நடு நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருந்தார். முகம் மொழு மொழுவென்று உருண்டையாய் தேஜஸ் மின்னியது. கைவரை மூடிய ஜிப்பாவும் கால்வரை வேஷ்டியுமாய் தூயவெண்மையாடை தரித்து மின்னற் குமார��் போல காட்சியளித்தார். அழுக்கு மனிதர்களைப் பார்த்து அருவருப்படைந்த கண்களுக்கு அவரை ஒற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.\n“என்ன தம்பி, ஸ்கூலுக்கு போகலியா...” என்றார் பெரியவர். “என்ன டீச்சர் அடிச்சிட்டாங்களா” என்றார் பெரியவர். “என்ன டீச்சர் அடிச்சிட்டாங்களா\nஆத்மா இல்லை என்று தலையாட்டினான்.\nபெரியவர் ஆத்மாவைத் தூக்கி மார்போடு தழுவிக் கொண்டார். தம்பி சொன்னான்.\n“ஸ்கூல்ல எங்களுக்குப் படிக்கறதுக்கு ஒண்ணுமேயில்லே...”\nபெரியவர் அதிசயத்துடன் கண்களை அகல விரித்தார். அவர் இதழ்களின் கடைக் கோடியில் புன்முறுவலொன்று நழுவி ஓடியது.\n“வாஸ்தவம்தான்... நீ ஸ்கூல்ல படிக்கறதுக்கு ஒண்ணுமேயில்லே... வெளியில படி சூரியனுக்குக் கீழேயிருக்கிற இந்த உலகத்தில படிக்கறதுக்கு நிறைய இருக்கு... அந்த கிளாஸ் ரூம்ல நேரத்தை வீணாக்கிட்டு இருக்காதே...”\nஆத்மாவின் கேசத்தைக் கோதி உச்சி முகர்ந்து மெல்லிய ஒரு முத்தம் கொடுத்து விட்டு எழுந்து, தலையை ஆட்டி விட்டு, மெல்ல நடந்து கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போனார்.\nஅவர் போனபிறகு ஆத்மாவும் தம்பியும் அவருடைய கூற்றில் கவரப்பட்டு அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். தினமும் வெளியே எங்கெல்லாமோ அலைவது, மனசுக்கு பிடித்த சம்பவங்களில் கிறங்கிப்போய் நிறபது, புரிபடாதவைகளைக் குடைந்து குடைந்து யோசிப்பது, ஒவ்வொரு நாளையும் புதிய புதிய கோணத்தில் அனுபவிப்பது, சாயங்காலம் ஸ்கூல் விடும் நேரத்தில் வந்து ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு வீட்டுக்கு வந்து தங்கள் அறைக்குப் போய் ஓவியங்கள் வரைவது, களிமண் பொம்மைகள் செய்வது... என்றெல்லாம் தினமும் அவன் சந்தித்த நிகழ்வுகள், மனிதர்கள், நூலகத்தில் போய் படித்த - படம் பார்த்த - புத்தகங்கள் என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டே போனான்.\nஎனக்கு பயம், கோபம், ஆத்திரம் அத்தனையும் ஒருசேர வெடித்தது. “வாயை மூட்றா கழுதை... தம்பியுமில்லே மண்ணாங்கட்டியுமில்லே... ஏண்டா ஸ்கூலுக்குப் போகச் சொன்னா ஊர் சுத்திட்டு வர்ரியாடா ராஸ்கல்”\nநான் ஒருநாளும் அவ்வாறு கண்டித்ததில்லையாதலாலும், தம்பி இல்லை என்று அதிர்ச்சியடைய வைத்தாலும் ஆத்மா ஒரேயடியாய் பயந்து போய் கண்கள் சொருகிப் போய் கீழே விழுந்தான். நான் பதறிப் போனவனாய் அவனைத் தூக்கி “ஆத்மா, ஆத்மா,” என்று கூவினேன். யைன் மயங்கிக் கிடந்தான். ���ன் சப்தநாடியும் பதறிப்போக, அவனைத் தூக்கி மார்போடணைத்துக் கொண்டு அருகிலிருந்த கடைக்குக் கொண்டு போய் தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்தேன். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கூட்டம் கூடி விசாரித்தார்கள்.\n“ஒண்ணில்லீங்க... வெயில் பாருங்க கொளுத்தது... 108 டிகிரி நமக்கே ஒருமாதிரி இருக்குது... சின்னக் குழந்தைக்கு கேக்க வேணுமா... மயக்கம் போட்டான் போல...”\nஆத்மா கண் விழித்ததும் ‘தம்பி தம்பி’ என்று என்னென்னவோ உளறினான். “தம்பி இருக்காம்பா... இதபாரு நின்னிட்டிருக்காம் பாரு...” என்று அவனுக்குத் தண்ணீர் காட்டினேன். “நீ தம்பி இல்லேன்னு சொன்னேயில்லே... நீ என்னோட பேச வேண்டாம் போ...”\n“இல்லைடா ராஜா... நான் சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன். இதபாரு தம்பி... நீ மயங்கி விழந்துட்டேன்னு அழுவுறாம்பாரு... வா எந்திரி போலாம்...” சட்டென்று அவனை கூட்டிக் கொண்டு நடந்தேன்.\nஅவன் ஏன்னென்னவோ பேசிக் கொண்டு வந்தான். அவனுடைய பேச்சு எதுவும் நான் வாங்கிக் கொள்ளவில்லை. என் உள்ளமெங்கும் கவலையின் ஊசிகள் சுருக் சுருக்கென்று குத்தி வதைத்தன.\nஇவனை ஞானி என்பதா பைத்தியக்காரன் என்பதா இந்தச் சின்ன வயசிலேயே நடைமுறை வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டு வெகுதூரம் போய்விட்டானே... இன்னும் வாழ வேண்டியகாலம் நீண்டு கிடக்கிறதே... எனக்குள் என்னென்னவோ குழப்பங்களும் வெளிச்சக் கசிவுகளும் புலனாகிய வண்ணமிருந்தன. தலை முழுவதும் கும்மென்று வலித்தது. நினைவுகளின் அதிர்வலைகள் உள்ளமெங்கும் பாய்ந்து ஸ்மரணை தப்பி எண்ணங்களின் இருட்குகையில் பாசம் படிந்த பாதைகளில் இழுத்துப்போயின. குழம்பிய இதயத்துடன் கட்டுக்கடங்கா எண்ண ஓட்டங்களோடு நடந்தேன். மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கும் போதும், பணம் செலுத்தும் போதும் நான் என் வசம் இல்லை. வீடு திரும்பும் போது ஓயாமல் உழலவைக்கும் குழப்பங்களைப் போக்க டக்கென்று ஒருயோசனை தோன்றியது. அந்த நிமிஷத்தில் உடலெங்கும் பதட்டமும் பரபரப்பும் ஊர்ந்து நெளிந்தது.\nஎதிரில் பஸ் வந்தது. சாலையின் ஓரத்தில் ஒதுங்கினோம்.\nஅடுத்த கணம், “ஆ... அய்யய்யோ தம்பி பஸ்ல உழுந்திட்டானே...” என்று கத்தினேன். ஆத்மா சற்று தாமதித்து அந்த பயங்கரத்தைப் புரிந்து கொண்டு “ஐயோ ஐயோ” என்று அலறினான்.\nபஸ் தம்பியின் மீதேறிப் போயேபோய்விட்டது. நான் ஓடிப் போய் நடுரோட்டில் மண்���ியிட்டு அமர்ந்து, “ஆத்மா, தம்பி செத்துப்போயிட்டானே... ஐயோ, ஐயோ...” என்று அழுதேன்.\nஆத்மா ஓ வென்று அழ ஆரம்பித்தான்.\nநன்றி : கௌதம சித்தார்த்தன்\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nதான் உருவாக்கிய பிம்பத்தை தானே உடைக்கும் முயற்சியில் ஆத்மாவின் அப்பா வெற்றியடைவாரா ஆத்மாவின் கற்றல் முறை அழகு. ஞானத்துக்கும் பைத்தியக்காரத் தனத்துக்கும் நமக்கெல்லாம் ஒரிழைதான் வித்தியாசம்.சிந்தை தூண்டும் கதை மனசில் கம்பீரமாக நடையிடுகிறது\nகெளதம சித்தார்த்தன் ஒரு குழந்தையின் உளவியலை நம் முன் வைத்ததன் நோக்கம் அவரவர் புரிதலுக்கானது என்பது மட்டும் புரிகிறது.\nமனதை என்னவோ செய்கிற ஒரு சிறுகதை .. நமது பள்ளிக்கூட கற்றல் முறைகளின் அழுத்தம் பிள்ளைகளை மிகவும் துன்புறுத்துகிறது\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவறுமையிலும் வாழ்வைக் கொண்டாடிய கரிச்சான்குஞ்சு-ரவி...\nபுவியீர்ப்புக் கட்டணம் - அ.முத்துலிங்கம்\nதம்பி - கௌதம சித்தார்த்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130388-topic", "date_download": "2018-07-20T04:52:14Z", "digest": "sha1:UCWAX22PUGSNMT2KK4I6BQAKKEGRX62G", "length": 13130, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கேரள புதுவரவு மிர்துளாவின் ஆசை", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nகேரள புதுவரவு மிர்துளாவின் ஆசை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகேரள புதுவரவு மிர்துளாவின் ஆசை\nஇருந்து வந்து வாய்ப்புத் தேடி வந்த\nமிர்துளா, தமிழில் விஜய் சேதுபதி,\nதமிழ்ப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில்\nபலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் இருந்து\nவந்த நயன்தாரா இப்போது தமிழில் முதல் இடத்தில்\nஇருக்கிறார். கீர்த்தி சுரேஷ் புதிய வரவுகளில் முக்கிய\nஇன்னும் பலர் தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇப்போது மிர்துளாவும் தமிழ்த்திரையுலகில் காலடி\n“குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிகை ஆக வேண்டும்\nஎன்ற லட்சியத்துடன் வளர்ந்தேன். தமிழ் ரசிகர்கள்\nநடிகைகள் மீது காட்டும் அன்பு என்னை வியக்க வைக்கிறது.\n“நான் கேரளாவில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களை\nதவறாமல் பார்ப்பேன். விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன்\nஆகியோரின் வித்தியாசமான நடிப்பு என்னைக் கவர்ந்துள்ளது.\nஇருவரும் தேர்வு செய்யும் கதைகள் மிக நன்றாக உள்ளன.\nஅவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்\nஆசை. நல்ல நேரமும் அதிர்ஷ்டமும் இருந்தால் அந்த\nவாய்ப்பு எனக்கு அமையும்,” என்கிறார் மிர்துளா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2090", "date_download": "2018-07-20T06:04:06Z", "digest": "sha1:GATF6IA6VGICNXOHZNNCRBAYAWEHDKZL", "length": 8678, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Warji மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: wji\nGRN மொழியின் எண்: 2090\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C14991).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nWarji க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Warji\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/gramathu-samayal-paal-kozhukattai/", "date_download": "2018-07-20T05:00:23Z", "digest": "sha1:ZH7OYX6PDY3PQA7EN77TDSHQ4XKM2NER", "length": 6179, "nlines": 148, "source_domain": "pattivaithiyam.net", "title": "பால் கொழுக்கட்டை கிராமிய சமையல்|gramathu samayal paal kozhukattai |", "raw_content": "\nபால் கொழுக்கட்டை கிராமிய சமையல்|gramathu samayal paal kozhukattai\n*பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, உலர்த்தி அரைத்த மாவு),\nபொடித்த வெல்லம் – தலா ஒரு கப்,\nபால் – 3 கப்,\nசிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை\nஅரிசி மாவில் உப்பு சேர்த்துக் கிளறி, அதன்மீது கொதிக்கும்\nநீர்விட்டு, கெட்டியாகக் கிளறி வைத்துக் கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக\nஉருட்டவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி,\nஅதில் பாலை ஊற்றவும். இதை அடுப்பில் வைத்து பால் கொதித்து வரும்போது அதில்\nஉருட்டிய உருண்டைகளைப் போட்டு மீண்டும் கொதிக்க விடவும் (இதனை அகலமான\nபாத்திரத்தில்தான் செய்ய வேண்டும்). கொழுக்கட்டை வெந்து மேலே மிதந்து வரும்போது\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=42013d7690c1c406403db325f151e836", "date_download": "2018-07-20T04:49:52Z", "digest": "sha1:VJYZNFMDPAT6ASIF57L5TENQZXDIYIW6", "length": 33255, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எ���்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்ற���ம் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2010/11/blog-post_29.html", "date_download": "2018-07-20T05:00:42Z", "digest": "sha1:72TA5SD7TQWCG4FDE7XRMBCKIBMLSTIO", "length": 37782, "nlines": 303, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "கூட்டுக்குழு..... | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nகடந்த இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அமளி, அவை ஒத்தி வைப்பு, நடந்துகொண்டு இருக்கிறது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான பிரச்னையை பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் குரல் எழுப்புகின்றன.\nபாராளுமன்ற கூட்டுக்குழு, பாராளுமன்ற கூட்டுக்குழு என்று சொல்கிறார்கள், கூட்டு குழு என்றால் என்ன.. கூட்டு குழு அமைத்தால் என்ன ஊழல் செய்து இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க முடியுமா அல்லது இதற்க்கு முன்பு கண்டு பிடித்து இருக்கிறார்களா..\nபாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக செயல்படவேண்டும். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு சபைகளின் ஒப்புதலுடனோ அல்லது இருசபைகளின் தலைவர்கள் கலந்து பேசியோ பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்கலாம். குறிப்பிட்ட ஒரு குழுவிற்கு எத்தனை பேர�� உறுப்பினர்களாக நியமிக்கவேண்டும் என்ற வரையறை எதுவும் இல்லை பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.\nபொதுவாக பாராளுமன்ற கூட்டுக்குழுவில், மக்களவை எம்.பி.க்கள் மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு இடம் பெறுவார்கள் உதாரணமாக, ஒரு கூட்டு குழுவில் 15 எம்.பி.க்கள் இடம் பெறுகிறார்கள் என்று வைத்துகொண்டால், அவர்களின் 10 பேர் மேல் சபையையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் இந்த குழு, தனது பணியை முடித்து அறிக்கை தாக்கல் செய்தபின், மேல் நடவடிக்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது குறிபிடத்தக்கது\nபாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட அந்த பிரச்னை பற்றி விசாரணையை தொடங்கி விடும். முதலில் விசாரணை நடத்தப்படும் இரண்டாவதாக, வருங்காலத்தில் இது போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். இந்த விசாரணையின் போது சம்பத்தப்பட்ட துறையில் நிபுரணத்துவம் பெற்றவர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் இந்த பிரச்னையில் ஆர்வம் காட்டுகிறவர்களின் கருத்துக்கள், மற்றும் ஆலோசனைகளை குழு பெற்றுக் கொள்ளலாம். தொழில்நுட்ப பிரச்னைகளில் உரிய ஆலோசகர்களையும் நியமித்துக் கொள்ள முடியும். அத்துடன் பொதுமக்களிடம் இருந்தும் யோசனைகளை கேட்டு பெற்றுக் கொள்ளாலாம். கூட்டுகுழுவின் விசாரணை நடைமுறைகள் ரகசியமாக நடைபெற்று வந்தாலும், விசாரணையின் நிலவரம் குறித்து குழுவின் தலைவர் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கலாம்.\nஇது வரை அமைக்கப்பட்ட குழுக்களால் பயன் கிடைத்ததா..\nகடந்த 25 ஆண்டுகளில் 4 விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டன . ஆனால் இதில் ஒரு விவகாரத்தில் கூட குறிபிடத்தக்க பயன் கிடைக்க வில்லை என்ற கருத்து உள்ளது.\nமுதலில் கடந்த 1987-ம் ஆண்டு 'போபர்ஸ் பீரங்கி ஊழல்' விவகாரத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய ஊழல் புகார் குறித்து குழு அமைக்கபட்டது இந்திய அரசியல்வாதிகளுக்கு ஸ்வீ டனின் \"போபர்ஸ்\" ஆயுதநிறுவனம் கொடுத்த லஞ்சப் பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது இந்த குழுவில் காங்கிரஸ் எம்.பிக்களே அதிகமாக இடம் பெற்று இருப்பதாக குற்றம் சாட்டிய எதிர்கட்சி உறுப்பினர்கள் விசாரணையை புறக்கணித்து விட்டனர். இதனால் அந்த குழுவின் அறிக்கை எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.\nஇரண்டவதாக 1992-ம் ஆண்டில் ஹர்சத் மேத்தாவின் பங்கு சந்தை ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பணத்தை தவறாக பயன்படுத்தி பங்கு சந்தையில் முதலீடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த குழு விசாரணை நடத்தியது. விசாரணைக்குப்பின் குழுவின் அறிக்கை தாக்கல் செய்தபின் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக தனி நீதி மன்றம் அமைப்பதற்கு 5 ஆண்டு காலம் பிடித்து குறிபிடத்தக்கது. அத்துடன் அந்த குழுவின் பல பரிந்துரைகள் அமல் படுத்தப்படவே இல்லை.\n3 வதாக அவ்வளவாக பிரபலம் இல்லாத கேதான் பரேக்கின் பங்கு ஊழல் புகார் குறித்து அமைக்கப்பட்ட குழுவாகும். கேதான்பரேக்கிற்கு வங்கிகள் மற்றும் \"கார்பரேட்\" நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு குறித்து இந்த குழு விசாரணைநடத்தியது. விசாரணைக்குப்பின் பங்கு மார்க்கெட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தாக்கல் செயயப்பட்ட அறிக்கை பின்னர் நீர்த்துப்போனது.\n4 வதாக 2003-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தாக புகார் குறித்து விசாரித்தது. 2004-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட அந்த குழுவின் அறிக்கையில் அந்த குழுவின் அறிக்கையில் குளிர்பானங்களில் பூச்சி மருந்து கலந்து இருந்த புகார் நிருபிக்கப்பட்டதுடன், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பரிந்துரைகளும் இடம் பெற்று இருந்தன.\nஇந்த வரிசையில் ஸ்பெக்ட்ரம் இடம் பெறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஆளும்கட்சி தயங்குவதற்கு காரணம், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக இருக்க வேண்டும் என்பதே...\nஇதுவரை நடந்து ஊழலில் பெரிய ஊழல் போபர்ஸ்\" ஆயுதஊழல் தான் அதற்கே இது வரை விடை கிடைக்கவில்லை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த ஊழலிற்கா விடை கிடைக்கப்போகிறது..\nஇதுவரை நடந்து ஊழலில் பெரிய ஊழல் போபர்ஸ்\" ஆயுதஊழல் தான் அதற்கே இது வரை விடை கிடைக்கவில்லை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பா�� நடந்த ஊழலிற்கா விடை கிடைக்கப்போகிறது..\nஎந்த ஊழலுக்கும் விடை கிடைக்காது\nஇந்த கூட்டு குழு பத்தி இன்று நன்றாக தெரிந்து கொண்டேன்... அரசியல் பத்தி நிறைய தெரியும் போல் இருக்கே சௌந்தர்....ம்...விடை கிடைக்கும் என்று நம்புவோம்...\nகூட்டுக் குழு பற்றி நல்ல விளக்கமாக எழுதியிருக்கீங்க\nதெரியாத விஷயங்கள்.. பகிந்தமைக்கு நன்றிகள்..\nஅது சரி.. அவர் எண்ணிக் கிட்டே இருக்காரு.. இடது பக்கம் பணம் கொடையுற மாதிரி இல்லை.. நானும் ஐஞ்சு நிமிஷம் பாத்தேன்..\nஅத மாதிரிதான் நம்ம நாட்டுல ஊழல் கொறையாது..(பணம் பெருகும் அவர்களுக்கு).. ஊழல் நடவடிக்கை ஒரு முடிவுக்கு வராது அப்படீன்னு சிம்போலிக்கா சொல்லுறீங்களா.. பலே..\nஎந்த ஊழலுக்கும் விடை கிடைக்காது\nஎங்கும் ஊழல் எதிலும் ஊழல்..\nகூட்டுக் குழு பற்றி விளக்கமான பகிர்வுக்கு நன்றி.\nஊழல் இந்தியாவின் தேசிய தொழில்யாகி நீண்டகாலம் ஆயிற்று.\n//இதுவரை நடந்து ஊழலில் பெரிய ஊழல் போபர்ஸ்\" ஆயுதஊழல் தான் அதற்கே இது வரை விடை கிடைக்கவில்லை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த ஊழலிற்கா விடை கிடைக்கப்போகிறது..\nspectrum அத விடப் பெரிய ஊழல்னு பேசிக்கிறாங்க ..\nஎன்ன ஏதும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம இருக்கா\nகூட்டுக்குழு அமைப்பது எதிர்க்கட்சிகளின் வாயடைக்கவே உதவும். ஊழல் பற்றி எந்தவித நல்லதும் நடக்காது.\nஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது என்ன என்று யாராவது எழுதினால் நல்லா இருக்கும்\nதெளிவான நல்ல விளக்கம் நண்பா :)\n வெந்நீர்ல போட்டு நூலு எடுக்காம விடமாட்டாங்க\nஅரசின் செயல்பாடுகள் எப்போதும்...கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பது அருவெறுக்க வேண்டிய ஒரு செயல்தான்...கூட்டுக்குழு என்ற ஒன்றே தேவையில்லையே ... முடிவு எடுக்காமல் இருக்க எதற்கு கூட்டுக் குழு..அதற்கு உறுப்பினர்கள்...விவாதம் எல்லாம்...\nசரியான விழிப்புணர்வு வரவேண்டியது ஜனங்களுக்கு...இது எல்லாம் என்ன. என்று ஓட்டு கேட்டு வரும் போது அரசியல்வாதிகளின் முகத்தில் அறைந்து கேட்க வேண்டும்....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅவசரத்துல கூட்டுப்புழுன்னு படிச்சிட்டு கொழப்பமா வந்தேன்....\nஎனக்குப் புரிஞ்சு போச்சு, கூட்டுக்குழு எதுக்குன்னா, எப்பிடி புதுசு புதுசா கொள்ளை அடிக்கரது எல்லாக் கட்சிக்காரனுகளும் தெரிஞ்சுக்கத் தான் முடிஞ்சா பங்கு கூட கேக்கலாமில்ல\nஎல்லா கருமம���ம் ஒண்ணுதான்..கூட்டுப்புழு விசாரிச்சு எத்தனை பேரை உள்ளே தள்ளி இருக்காங்க..\nஅட போப்பா... இதே வேலையா போச்சு இவங்களோட.... அவன் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் செய்யாம இருக்க போறது இல்லை... எந்த கூட்டு குழுவும் அதை கண்டுபிடிச்சி தண்டிக்கபோறதும் இல்லை...\n*/கூட்டு குழு என்றால் என்ன..\nஅட போங்க தல.... எல்லாரும் ஒரே குட்டை ல ஊருன மட்டைங்க தான\nசிவா என்கிற சிவராம்குமார் said...\nஇத பாரு...சௌந்தர் நீ எப்போ இவ்வளவு பொறுப்பான\nமக்கள் இதிலேயே உழல வேண்டும் என்றுதான் இந்த பெயரையே வைத்திருக்கிறார்கள் :) #ஊழல்\n தம்பி.. விடைகிடைத்தால் நாடு திருந்திவிடுமே\nஎனக்குப் புரிஞ்சு போச்சு, கூட்டுக்குழு எதுக்குன்னா, எப்பிடி புதுசு புதுசா கொள்ளை அடிக்கரது எல்லாக் கட்சிக்காரனுகளும் தெரிஞ்சுக்கத் தான் முடிஞ்சா பங்கு கூட கேக்கலாமில்ல\nசிரித்தாலும் போற போக்கை பார்த்தால் இது தான் உண்மை.\nஅரசியல் நிறைய தெரியும் போல் இருக்கே சௌந்தர்.\nகூட்டுக்குழு என்ற கண் துடைப்பு ., ஊழல்., லஞ்சம் எல்லாம் பழகி விட்டது நமக்கு சௌந்தர்.\nஇதுவரை எத்தனை கூட்டுக் குழு, கமிஷன்கள் பார்த்தாச்சு. எதுக்காச்சும் உருப்படியான முடிவு இருந்திருக்கா எல்லாம் கண் துடைப்பு அரசியல் நாடகங்கள். நாம் வெறும் பார்வையாளனாக இருந்து வெம்புகிறோம் அவ்வளவுதான்\n//அவசரத்துல கூட்டுப்புழுன்னு படிச்சிட்டு கொழப்பமா வந்தேன்....\nசரியாத்தான் சொல்லிருக்கீங்க ராமசாமி சார் ...\nஇது விருது வழங்கும் நேரம்...\nகலாச்சார மாற்றம் ............. இது தேவையா...\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்...\n\"வ\" குவாட்டர் கட்டிங் ஒர்ஜினல்...\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nஎனக்கு பிடித்த பாடல் 2010\n2010 எனக்கு பிடித்த பத்து பாடல்கள் என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு எழுத மதி அழைத்ததால் ...இந்த பதிவை நான் தொடர்கிறேன்....அனனத்து பாடல்...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhavasalbuddhavihar.blogspot.com/2015/06/tamil-nadu-headless-buddha-statue.html", "date_download": "2018-07-20T04:51:08Z", "digest": "sha1:A3VGFXVBHMC7IZ54K55MSNYIN43NJ2OZ", "length": 11370, "nlines": 126, "source_domain": "santhavasalbuddhavihar.blogspot.com", "title": "Tamil Nadu: Headless Buddha Statue Belonging to Chola Period Found in Thanjavur", "raw_content": "\nஎங்களால் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றிய செய்தியைக் கண்டேன். சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான என் வலைப்பூவினைக் காண அழைக்கிறேன்.\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் விவரங்கள்எழுத்தாளர்: அழகிய பெரியவன்தாய்ப் பிரிவு: தலித் முரசுபிரிவு: டிசம்பர்09வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2010\n“சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ – அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது.'' – டாக்டர் அம்பேத்கர் அழகிய பெரியவன் IV\nஅம்பேத்கர் மன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ, நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. புரோகிதன் விரும்பினால் மூன்று இரவுகளைக்கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனில்,அப்பெண்ணின் முதல…\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்Oct 30th, 2014 - 17:30:50 போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் அற்புத ஜோதியான புத்த பெருமானின் மறு அவதாரமாகவே போதி தர்மம் உலக அறிஞர்களால் பேசப்படுகிறார். இந்த நூல் பெண் ஞானியர்கள் பற்றி மிக உயரிய கருத்தினையும், தர்மரட்சகா, புத்தபத்திரா, குமாரஜீவா, பரமார்த்தா, ஜினகுப்தா, குணபத்ரா என ஏராளமான இந்திய ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது. சூபி மார்க்கம், ஜென் தத்துவம், சைதன்யர்கள் மற்றும் ஹெடாய் எனும் சிரிக்கும் புத்தர் பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் கொடுத்து, இந்நூலை ஒரு தத்துவஞானச் சுரங்கமாக ஆக்கியுள்ளார், நாவலா…\nமே 2015 தம்மச்சக்கரம் மாத இதழ்\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் புத்தர் கோயிலே\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்\nபுத்தர்பிரான் - புத்தக மதிப்புரை\nபோதியின் நிழல் - புத்தக மதிப்புரை\nசுவீகரிக்கப்பட்ட புத்தர் - தி் இந்து நாளிதழ்\nபுத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்\nஉலோகத்திலான பழங்கால 11 புத்தர் சிலைகள் கண்டுபிடிப்...\nகாஞ்சியில் அபூர்வ புத்தர் சிற்பம் கண்டெடுப்பு : ...\nகாஞ்சியில் புத்தர் தோட்டம் -- மு.நீலகண்டன்\nபுத்தர் : ஒரு போராளியின் கதை - மருதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://writertamilmagan.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-07-20T04:42:08Z", "digest": "sha1:7RFKCXZPZTCYJVDQ4HUGT6RZVDD3OUNR", "length": 47747, "nlines": 542, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்: வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு.", "raw_content": "திங்கள், பிப்ரவரி 01, 2010\nவெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு.\nமலரும் நினைவுகள் என்ற வலைப்பதிவில் நண்பர் ஆதவன் எழுதிய புத்தக அறிமுகம் இது.\nவெட்டுப்புலி - புத்தக அறிமுகம்..\n(திறனாய்வு அல்ல.. புத்தக அறிமுகம் மட்டுமே..)\nவிலை: ரூபாய் 220/- (நாவலின் ஆசிரியர் உழைப்புக்கு இது மிகக் குறைவு)\nநீண்ட நாட்களுக்கு பிறகு மிகக் குறைந்த நாட்களில் நான் படித்து முடித்த புத்தகம் வெட்டுப்புலி. படிக்கத் தொடங்கியதும், என்னைத் தானாகவே அடுத்தடுத்த பகுதிகளுக்கு இட்டு சென்றது புத்தகத்தின் சரடுகளே.. ஒரு நாவலாசிரியரின் வெற்றியும் அதுவே. படிக்கும் வாசகனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாமல், தோள் மீது கைப்போட்டு, அழைத்து சென்று ஒரு புதுப் பரவசத்தை ஏற்படுத்த வேண்டிய தன்னுடைய பொறுப்புணர்வை உணர்ந்த எல்லா நாவலாசிரியர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அந்த வரிசையில் வெட்டுப்புலி நாவல் மூலம் தமிழ்மகனும் தன்னை இணைத்துக் கொள்கிறார்.\n\"cheeta fight\" என்கிற தீப்பெட்டியில் ஒருவன் அருவாளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு சிறுத்தைப் புலியை வெட்டப்போகும் காட்சி நாம் எல்லோரும் பார்த்ததே. ஆனால் அந்த ஒற்றைக் கட்சியின் வழியாக நூற்றாண்டு கால சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்கள் பற்றிய மிக ஆழமான பதிவை தனது இந்த நாவலின் வழியாக சொல்லி இருக்கும் தமிழ் மகன் நிச்சயம் வரலாற்றில் வைத்துப் போற்றப் பட வேண்டியவர்.\nஎந்த விதத் திரிபும் இல்லாமல், ஒரு சாரார் பக்கம் மட்டுமே சாய்ந்துவிடாமல், இவ்வளவு நடுநிலைமையோடு ஒரு ஒரு பரப்பின் வரலாற்றை பதிவு செய்திருப்பது, அதுவும் புனைவுகளோடு, உயர்ந்த இலக்கியத் தரத்திற்கு ஈடாக உண்மைக் கலந்த கதையை, வரலாற்றோடு இணைத்து பதிவு செய்திருப்பது மிக போற்றத்தக்க முயற்சி.\nஆசிரியர் தன்னுடைய முன்னுரையிலேயே இப்படியாக சொல்லி இருப்பார். \"வேறு வழியின்றி இந்த நாவலை திராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தது. படிப்பவர்களும் திராவிட கண்ணாடி அணிந்து படிப்பது அவசியமாக இருக்கிறது. முன் முடிவும், விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசித்தால் அப்பாவித்தனமான குடும்பங்கள் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருந்ததை உணரலாம்.\"\nதிராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தாலும், இந்த நாவல் அந்தக் கால சூழ்நிலையை தழுவி செல்கிறதே தவிர, அந்தக் கட்சியின் பக்கம் சாய்ந்து செல்லவில்லை. மிக சவாலான பணியது. பூண்டி நீர்த்தேக்கம் கட்டுமானப் பணியை நாவலின் வழியாக படிக்கும்போது நாமும் அதே காலக்கட்டத்துக்கு சென்று வருவது நாவலின் காட்சிப்படுத்துதலுக்கு சிறப்பு. இந்த நாவலில் அண்ணா வருகிறார். கலைஞர் வருகிறார். பிரபாகரன் வருகிறார். பெரியார் வருகிறார். திராவிட இயக்கங்களின் வேரான திரைப்படத் துறையும் அதன் வளர்ச்சியும் இந்த நாவலின் வழியாக மிக சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.\nமதுரை, திருநெல்வேலி, போன்ற தென் மாவட்டங்களைப் பற்றி ஒரு விதமான பரவசத்துடனும், சென்னை போன்ற மாநகரத்தைப் பற்றி ஒருவிதக் கீழ்த்தரமாகவும் சித்தரிக்கும் தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் இந்த நாவலில் ஏதாவது ஒரு பகுதியை முழுமையாக படித்தால் (நேர்மையோடு) கூட சென்னை சார்ந்த ஒரு சிறந்தக் காவியம் உருவாகக் கூடும். சினிடோன் நாராயணன் போன்ற நிஜ மனிதர்களும் இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆறுமுக முதலியார் எனும் கதாபாத்திரம் திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சென்னை சென்ட்ரலில் வந்து இறங்குவதில் தொடங்கி, தன் முயற்சியில் தொடர் தோல்விகள் அடைவது வரை மட்டுமே யாராவது திரைப்படமாக எடுத்தால், தற்கால சூழலில் அது மிக யதார்த்தமான படமாக இருக்கும்.\n\"பெரிய பாளையம் வரும்போதே உச்சி பொழுது ஆகிவிட்டது. கோவில் வாசலிலேயே உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்த கூழையும், ஊறுகாயையும் ஒரு பிடி பிடித்துவிட்டு இருவரும் சற்று நேரம் களைப்பாறினார். வேப்பமரத்து நிழலும் நடந்த களைப்பும் சட்டென இருவரையும் உறக்கத்தில் ஆழ்த்திவிட்டது. சற்று தூரத்தில் குருவிக்காரர்கள் சிலர் உண்டிகோல் செய்துகொண்டும் மைனா, கிளி, அணில்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.\"\nமேற்கண்ட வரிகளை மீண்டும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள். ஏதோ மதுரை மாசி வீதியிலோ, திண்டுக்கல் நெய்க்காரன் பட்டியிலோ, நடந்த சம்பவம் அல்ல மேற்சொன்னது. இது நடந்தது சென்னையில். சென்னைப் புறநகரான பெரியபாளையம் பகுதியில்.\nசென்னையில், குருவிகள் இல்லை, மைனா என்றொரு பறவையே இங்கு இருந்திருக்குமா என்று சந்தேகம் எழுப்பும் எல��லா மேதாவிகளும் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். நான் கூட சென்னை நகரின் மீது (நினைவிருக்கட்டும் நான் கூட சென்னையை பிறப்பிடமாக கொண்டவன் அல்ல.) கொண்ட அளவுக் கடந்த பாசத்தினால் நாவலை சென்னை சார்ந்த படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாவலாசிரியர் அப்படி எவ்விதமான பிரக்னையுமின்ரி சென்னை சார்ந்த எல்லா விசயங்களையும், இந்த ஒற்றை நாவலில் பதிவு செய்திருக்கிறார். பிற்காலத்தில் சென்னை நகரின் வரலாறு தவறாக திரிக்கப்படுமாயின் அதற்கு இந்த நாவல் மிக சரியான பதிலாக அமையும்.\nஒரு நாவலின் மிக முக்கிய பணி, எல்லாவற்றையும் மிக தெளிவாக, மிக நுணுக்கமாக விவரிப்பது. வெட்டுப்புலி நாவலில் சென்னையில் வாழ்ந்த மனிதர்களின் பழக்க வழக்கங்களும், அவர்களின் உயர்ந்த பண்புகளும், மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.\nநாவல் பற்றி சொல்ல வந்த எதை விடுவது, எதை தொடுவது என்கிற குழப்பம் எனக்குள் மேலோங்கி இருப்பதால், நான் எனக்கான, சென்னை நகரின் மேன்மையைப் போற்றும் ஒரு சில விடயங்களை மட்டுமே மேற்கோள் காட்டியிருப்பேன். புனைவுக் கலந்த நாவல்தான் என்றாலும், அதன் ஆசிரியரே, எது நிஜம், எதுக் கற்பனை என்பதை முதலிலேயே சொல்லி விடுவதால் எவ்விதக் குழப்பமும் இன்றி நாவலை வாசிக்க முடிகிறது. ஆனால் நாவலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடப்பதால், ஒவ்வொரு பகுதியும், மிக கவனமாக வாசிக்கப்பட வேண்டியிருக்கிறது. வாசிப்பு உலகிற்கு புதிதாக வந்தவர்கள் கூட எந்த வித தயக்கமுமின்றி வாசிக்க வேண்டிய நாவல் வெட்டுப்புலி. காரணம் அதன் எளிய நடையும், மொழி வடிவமும். நமக்கு புரியாத ஒரு சில சொற்களுக்கு ஆசிரியரே பொருள் கூறிவிடுவதால் நமக்கு படிப்பதும், கதையை தொடர்ந்து செல்வதும் எளிதாகி விடுகிறது.\nமுதல் பக்கத்தை வாசிக்க தொடங்கினால் போதும், அடுத்தடுத்த பகுதிகளுக்கு இந்த நாவல் உங்கள் கைப்பிடித்து அழைத்து செல்லும்.\nவெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு.\nஎல்லோரும் அவசியம் வாசிக்க, நேசிக்க வேண்டிய நாவல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாவலில் கடந்த நூற்றாண்டின் சென்னையைப் பதிவு செய்வதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்பது உங்கள் விமர்சனத்தின் மூலம் அறிய முடிகிறது. சென்னை வேற்று மாநில, வேற்று மாவட்ட மக்களால் நிரம்பி வழிந்த�� கொண்டிருக்கும் மாவட்டம். சுமார் அரை நூற்றாண்டுகளாக இங்கு இறக்கு மதியானவர்கள் பல லட்சம் பேர். ஆனால் இந்த அரை நூற்றாண்டுகளாக அவர்களால் தொடர்ந்து தூற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இங்கு இருப்பவர்கள் ஏமாற்றுப் பேர் வழிகள் போலவும் சுத்தம் சுகாதாரம் அற்றவர்கள் போலவும் செம்மை குணம் இல்லாதவர்களாகவும் நல்ல மொழி வளம் இல்லாதவர்களாகவும் தொடர்ந்து நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிறது. சினிமாவில் மட்டுமின்றி, இலக்கிய உலகிலும் இப்படிச் சித்திரிக்கப்படும் போது வேதனையாக இருக்கிறது.\nசெவ்வாய், 02 பிப்ரவரி, 2010\nகவிஞர் சுகுணா திவாகர் எழுதிய நூல் அறிமுகம்\nவெட்டுப்புலி : பத்திரிகையாளர் தமிழ்மகனால் எழுதப்பட்ட இந்த நாவல் எழுபது ஆண்டுகளாய்த் தமிழகத்தின் திசைப்போக்கைத் தீர்மானிக்கும் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் தமிழ்ச்சினிமா வரலாற்றையும் நாவலுக்குள் கொண்டுவந்திருக்கிறது. கதையின் நாயகனின் தாத்தாதான், வெட்டுப்புலி தீப்பெட்டியில் இடம்பெற்றிருக்கும் சிறுத்தையை வென்ற சின்னாரெட்டி என்றறிந்து மேலும் தரவுகள் தேடி நாயகனும் நண்பர்களும் பயணிக்கிறார்கள். ஒரு ஊரில் சின்னாரெட்டி சிறுத்தையை வென்ற கதை கூறுகிறார்கள். இன்னொரு ஊரிலோ சிறுத்தையால் தாக்கப்பட்டு சின்னாரெட்டி இறந்துபோனதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு வெவ்வேறு தகவல்பரப்பில் முரண்பட்டு தொடரும் கதையின் போக்கு முப்பதுகளில் நீதிக்கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான அரசியல் உராய்வுகள். நாடகநடிகர்களைக் கொண்டு சினிமா என்னும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயல்கிற மனிதர்களின் போக்கு என தொடங்குகிறது. இறுதியாக மு.க.அழகிரி மத்திய அமைச்சராவதோடு நாவல் முடிகிறது. சமகால வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நாவல் வெறுமனே சுவாரசியத்தால் தூண்டப்படுகிற பிரதியாய் மட்டுமல்லாது, வரலாறு குறித்த பிரக்ஞ்யை நம்முன் உசுப்புகிறது. வெளியீடு : உயிர்மை.\nசெவ்வாய், 02 பிப்ரவரி, 2010\nவியாழன், 11 பிப்ரவரி, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்��கம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் ந���ற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின��றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுக��ை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nவெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு.\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/srilanka/29445-very-fair-to-say-sl-army-committed-genocide-former-un-staffer.html", "date_download": "2018-07-20T04:59:13Z", "digest": "sha1:7PNGWZJCBMNTS5Q3Y4TGCCKTQ2E426NT", "length": 10476, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை ராணுவம் செய்தது ஒரு இனப்படுகொலை: ஐநா முன்னாள் அதிகாரி ஒப்புதல் | 'Very fair to say SL army committed genocide': former UN staffer", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் 1000 பேர் கைது\nசீமானுக்கு ஜாமீன் கிடைத்தது... சேலம் சிறையில் இருந்து விடுவிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nஇலங்கை ராணுவம் ச��ய்தது ஒரு இனப்படுகொலை: ஐநா முன்னாள் அதிகாரி ஒப்புதல்\n25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், இன அழிப்புக்கு சமமானது என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி பெஞ்சமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனி ஈழம் கோரி ஆயுதப் போரை முன்னெடுத்தனர். 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த காலப்பகுதியில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் இலங்கை ராணுவம் ஈடுபட்டது என குற்றம் சுமத்தப்பட்டது. அதே குற்றச்சாட்டுக்கள் புலிகள் அமைப்பு மீதும் சுமத்தப்பட்டது.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐ.நா சபையின் முன்னாள் மூத்த அதிகாரி பெஞ்சமின் டிக்ஸிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, இரு தரப்பினரும் நிகழ்த்திய குற்றங்கள் மிகக் கொடூரமானவை. இலங்கை ராணுவத்தின் செயல்கள் போர்க் குற்றத்துக்கு நிகரானவை. இன்னும் சொல்லப்போனால், இன அழிப்புக்கு சமமானவை. இலங்கை ராணுவம் இனப்படுகொலை செய்துள்ளது. ஆனால், தமிழர்களுக்கு எதிரான வன்முறையை நடத்தியதை ராணுவம் ஏற்க மறுக்கிறது.\nதமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாக கூறிக்கொள்கிறது. தமிழர்களைப் பொறுத்தவரை, அது விடுதலை அல்ல, அவர்களுக்கான பேரழிவு. போர் ஓய்ந்த பிறகும், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்களது அடையாளம் மற்றும் வரலாறு ஆகியவற்றை அழிக்கும் பணியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால், முன்பைவிட இப்போது நிலைமை சற்றுப் பரவாயில்லை\" என்றார்.\nஇலங்கையில் போர் நிலவிய காலப்பகுதியான 2004 முதல் 2008ம் ஆண்டுவரை, விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பகுதியில், ஐ.நா அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு தலைவராக பெஞ்சமின் டிக்ஸ் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க சண்டிமலுக்கு தடை\n- குல்தீப்பிடம் கோபப்பட்ட தோனி\nதமிழ் படத்துக்கு தடைவிதித்த இலங்கை\nஆஸ்கருக்கு செல்லும் ��ுதல் சிங்கள படம் 'தி புரோஸன் பயர்'\n1. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n2. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. போயஸ் கார்டனில் நடந்தது என்ன அப்போலோ ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nபொற்கோவிலில் நயன் தாரா... கல்யாணத்துக்கு ஆசி வாங்கப் போனாரா\nநாடாளுமன்ற அவைகள் பிப்.1ம் தேதிக்கு ஒத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158299/news/158299.html", "date_download": "2018-07-20T05:00:03Z", "digest": "sha1:UELI25CZT7X2GZ4T3DLV6AKSWILLQP67", "length": 3395, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இப்படியும் கோக்கை use பண்ணலாமா..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஇப்படியும் கோக்கை use பண்ணலாமா..\nஇப்படியும் கோக்கை use பண்ணலாமா\nPosted in: செய்திகள், வீடியோ\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158376/news/158376.html", "date_download": "2018-07-20T04:48:55Z", "digest": "sha1:GCUJN4RUAHNSCFOJTITAKL5H5IZFZNFY", "length": 4860, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பார்வையாளர்களை ஒருகணம் அதிர்ச்சியில் உறைய வைத்த தருணம்… கண்ணிமைக்காம பாருங்க..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபார்வையாளர்களை ஒருகணம் அதிர்ச்சியில் உறைய வைத்த தருணம்… கண்ணிமைக்காம பாருங்க..\nமனிதனாய் பிறந்த அனைவருக்குமே திறமை இருக்கும் அதை தக்க நேரத்தில் வெளிப்படுத்தினால் மட்டுமே உயர்ந்த சிகரத்தை நம்மால் தொட முடியும்.\nமுதலில் பயத்தை நம்மிடத்தில் இருந்து அகற்றினால் தான் வாழ்க்கையில் நாம் நினைத்த தூரத்தை அடைய முடியும் மாறாக வீட்டிலேயே பயந்து கிடந்தால் ஒன்றிற்கும் பயன் இருக்காது.\nஅவ்வாறு இங்கு ஒரு நபர் கண்களை கட்டிக்கொண்டு தலையில் உள்ள ஆப்பிள் பழத்தை குறிப்பார்த்து அடிக்கும் காட்சியாய் பாருங்கள். நடுவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2006/05/blog-post_21.html", "date_download": "2018-07-20T04:47:11Z", "digest": "sha1:EZVQDEHF3ZCZCWJR5TCAJWAQGYCJ736X", "length": 18977, "nlines": 109, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): சிரியானா", "raw_content": "\nகியாஸ் தியரி பற்றி ஒரு காலத்தில் நான் ஜல்லியடித்திருக்கிறேன். ஆனால், அதை பின்பற்றி ஒரு முழுநீள மிக முக்கியமான திரைக்கதையையும், படத்தினையும் நேற்றுதான் பார்த்தேன். \"சிரியானா\" - ஜார்ஜ் கூளூனி, மேட் டெமான், ஜெர்மி ரைட், அலெக்சாண்டர் சித்திக் என்று பிரபலங்கள் நடித்திருந்தாலும், படத்தின் மையக்கரு, 'எல்லாம் ஒன்றுக்கொன்று ஏதேனும் ஒரு வகையில் தொடர்புள்ளவை' என்பது தான்.\nபடம் ஒரு அரேபிய நகரத்தில் ஆரம்பிக்கிறது. அமெரிக்காவிற்கு தாவுகிறது. சுவிட்சர்லாந்திற்குள் பயணிக்கிறது. பாகிஸ்தான் அகதிகளைப் பற்றி பேசுகிறது. ஜெனிவாவுக்குள் போகிறது. வாஷிங்டன் வழித்தடங்கள் தெரிகிறது. டெஹ்ரானுக்குள் போகிறது. பாரிஸில் பயணிக்கிறது. ஸ்பெயினுள் நுழைகிறது. முதல் 20 நிமிடங்கள் ஒன்றும் புரியாது. ஆனால், போக போக எல்லா காட்சிகளும் விளங்குகின்றன. படம் ஆரம்பித்த 40 நிமிடத்தில் தான் படத்தின் முக்கியத்துவம் புரிகிறது. உலகில் எரிபொருள் தேவைக்கான அவசியங்களையும், அதை கைப்பற்ற முயலும், அமெரிக்க, அரேபிய, சீன அரசுகளின் எண்ணங்களையும், அதன் பின் நிர்கதியாய் நிற்கும் அகதிகளையும், அவர்கள் எப்படி தீவிரவாதிகளாக மூளைச்சலவைச் செய்யப்பட்டு மாற்றப்படுகிறார்கள் என்கிற அபாயத்தையும், அமெரிக்கா 'லாபிக���்' 'அரசு இயந்திரம்' ஒரு வளத்தினைக் கைப்பற்ற என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றிய அச்சத்தினையும், கார்ப்பரேட் அமெரிக்கா என்பது வணிகம் மட்டுமல்ல, அசாதாரணமான வெறி பிடித்த power play கும்பல் என்பது பற்றியும், சி.ஐ.ஏ க்கு அரபு நாட்டு அதிபர்களும், தெருநாயும் ஒன்றுதான் என்பது பற்றிய தெளிவும், மொத்தத்தில் எரிபொருள் என்பது எப்படி உலகின் வரைப்படத்தினை மாற்றப்போகிறது என்பது பற்றிய கவனத்தினையும் ஒரு சேர உங்கள் கண் முன்னால் உலர வைப்பது தான் 'சிரியானா'\nசில படங்களை வெறுமனே பார்த்து வந்து விட முடியும். சிரியானா போன்ற படங்கள் பார்க்க ஹோம் வொர்க் செய்தல் அவசியம். உலக சந்தை, எரிபொருள் பற்றிய பின்விவரங்கள், அமெரிக்காவின் அதிகார துஷ்பிரயோகங்கள், இஸ்லாமிய தேசங்களில் நடக்கும் Palace wars, ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், தர்கிஸ்தான் பற்றிய செய்திகள், அப்பாவி இளைஞர்களும் அந்திய நாட்டு வேலை திட்டங்களும் என கொஞ்சம் விவரம் தெரியாமல் இந்த படத்தினைப் பார்த்தால், சத்தியமாய் தலைகால் புரியாது. துண்டுதுண்டாக காட்டப்படும் காட்சிகளில் 'தொடர்பற்று இருக்கும் தொடர்ப்பினை' இயக்குநர் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். தனித்தனியாக தெரியும் மனிதர்கள், அவர்களின் வேலைகள் அனைத்தும் எப்படி மிக சரியாக ஒரே நோக்கத்திற்காக கொண்டு செல்கிறது என்பது பற்றிய புரிதல் படத்தின் இடைவேளைக்குப்பிறகு வருகிறது.\nஜார்ஜ் கூளூனி [பாப் பேர்ன்ஸ்], ஒரு சி.ஐ.ஏ வின் உளவாளி, அரபி கற்றுக் கொண்டு, வியாபாரியாக அரபு தேசத்தில் வாழ்ந்து, அமெரிக்காவிற்கு தகவல் தருவதும், உள்நாட்டு தீவிரவாத கும்பல்களுக்கு ஆயுதங்கள் கடத்துவதும், அதிபரை கொல்ல முயற்சித்து அத்திட்டம் முறியடிக்கப்பட்டதால் அமெரிக்கா போய், அங்கே, சி.ஐ.ஏ அவரை கறிவேப்பிலை போல தூக்கியெறிவதால் மனமுடைந்து, அதிபரின் மகனை கொல்ல முயற்சிக்கும் அமெரிக்க திட்டத்தினை தடுக்கப்போய் சாகிறார்.\nமேட் டெமான் [பிரையன் வுட்மேன்] சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு எனர்ஜி கம்பெனியின் இளைய தலைமுறை அதிகாரி. டெஹ்ரானில் தங்கி அரேபிய அரசரின் மகனிடம் எரிபொருள் விற்பனைக்கான மார்க்கெட்டிங்க் ஸ்ட்ரைடிஜி சொல்லி மனதில் இடம்பிடித்து , மகனை இழந்து, மரியாதைக்காகவும், பெரிய எரிபொருள் சந்தையின் கன்சல்டிங்கிறாகவும் இறங்கி, தோற்றுபோ���் உயிரோடு வீடு திரும்புகிறார்.\nகிறிஸ் கூப்பர் [ஜிம்மி போப்], கிளீன் எரிபொருள் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி. கஜகஸ்தானில் இருக்கும் ஒரு எண்ணெய் பேசினை வளைத்துப் போட, அதை விட பெரிய எரிபொருள் நிறுவனமான கனெக்ஸ் இவர்களோடு கூட்டு சேர தயாராகிறது. இதற்கு அமெரிக்காவின் நீதித்துறை ஒப்புதல் தர மறுத்து, இதில் ஏதேனும் ஊழல்கள் நடந்திருக்கிறதா என்று விசாரிக்க ஒரு தனியார் அட்டர்னி நிறுவனத்தினை நிறுவுகிறது. ஜெப்பரி ரைட் [பென்னட் ஹாலிடே] இந்த நிர்வாக இணைப்பினை சரிப்பார்க்க வரும் due dilligence அதிகாரி. அவர் இதனை ஆராய்கிறார்.\nஇதற்கிடையில் அரேபிய அரசரின் மகன்களுகிடையே படும் பிளவில் மூத்த சகோதரன் அலெக்ஸாந்தர் சித்திக் [இளவரசன் நசீர்], அமெரிக்கர்களின் பிடியிலிருந்து மண்ணை விடுவித்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும், சீனாவிற்கும் நேரடியாக அமெரிக்கர்களின் தலையீடு இல்லாமல் எண்ணெய் வர்த்தகத்தினை உருவாக்க திட்டம் போடுகிறார். அவருடைய தந்தைக்கு இதில் உடன்பாடு இல்லாமலும், சி.ஐ.ஏ மற்றும் தேர்ந்த அமெரிக்க வர்த்தகர்களின் மாற்றத்தாலும், இளைய மகனை அடுத்த அரசராக நியமிக்க இருக்கிறார். அவருக்கு துணையாக சி.ஐ.ஏ நசீரை கொல்ல திட்டம் போடுகிறது. நசிருக்கு துணையாக தான் பிரையன் இருக்கிறார். நசிரை கொல்ல தான் பாப் பரைய்ன்ஸை சி.ஐ.ஏ நாடுகிறது.\nமுடிவில் பாப் பரையன்ஸ் கொல்லப்படுகிறார். கனெக்ஸ், கீளின் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பிரையன் தன் பழைய தொழிலுக்கு போகிறார். வாழ்வின் அபத்தநிலையினை மிக தெளிவாக சொல்லி முடிகிறது படம். தனிமனிதர்கள், கார்ப்பரேஷன்களாலும், அரசாலும் பந்தாடப்படுகிறார்கள். இடையூடாக, பாகிஸ்தானிலிருந்து வந்த ஒரு அகதி, மூளைச்சலவை செய்யப்பட்டு, கனெக்ஸ் கப்பலின் மீது மோதி சாகிறான். அடிப்படைவாத மதராஸாக்களில் எப்படி மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள், கொஞ்சம் அமெரிக்க பார்வை இருந்தாலும் கூட. கனெக்ஸின் முதலாளி \"we are doing this for our customers and to make the world has cheaper oil and americans will be paying less for their gas\" என்று கைத்தட்டல்களுடன் சொல்லி முடிகிறார். அமெரிக்க அரசும் ஒத்துப் போகிறது. நீதித்துறை கழண்டுக் கொள்கிறது. சி.ஐ.ஏ பாப் பரைய்ன்ஸ் பற்றிய ஃபைலை மூடிவிடுகிறது. தன்னாட்டின் நன்மைக்காக பேசியவர்கள் அ���ைவரும் செத்து போகிறார்கள். அரசும், நிறுவனங்களும் கை குலுக்கி நடைப்போட ஆரம்பிகின்றன. Absurdity rules all over.\nஇந்த படத்தில் வரும் ஒரு முக்கியமான வசனம், படத்தினையும், அமெரிக்க தரப்பு நியாயத்தினையும் சமன் செய்கிறது.\nஜார்ஜ் கூளூனி அருமையாக அரபி பேசுகிறார். இயக்குநர் பல்வேறு விதமான விஷயங்களை ஒரே படத்தில் சட்டகப்படுத்தியிருக்கிறார். சென்னையிலிருப்பின் சத்யம் 6 டிகிரிஸில் பாருங்கள். மறக்கமுடியாத படம்.\nகொசுறு: இந்த படம் பார்க்குமுன் மேய்ந்தபோது மாட்டியது இது. அரசும், நிறுவனங்களும் இணையும் போதெல்லாம், எங்கேயோ பிரச்சனைகள் கிளம்பப்போகிறது என்பது நிஜம் :)\nசுனிதா நாரயண் எழுதிய பத்தி இது. இதற்கும் சிரியானாவிற்கும் கருத்தளவில் ஒற்றுமையே தவிர வேறொன்றுமில்லை.\nபார்க்க: சிரியானா (2005) | சிரியானா டிவிடி தளம்\nதமிழ்ப்பதிவுகள் திரைப்படம் சமூகம் அரசியல்\n//முடிவில் பாப் பரையன்ஸ் கொல்லப்படுகிறார்.//\nமூத்த சகோதரன் அலெக்ஸாந்தர் சித்திக் [இளவரசன் நசீர்] gets killed. Brian Woodman survives. doesnt he.\n//இடையூடாக, பாகிஸ்தானிலிருந்து வந்த ஒரு அகதி, மூளைச்சலவை செய்யப்பட்டு, கனெக்ஸ் கப்பலின் மீது மோதி சாகிறான்.//\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2010/08/31/google-village/", "date_download": "2018-07-20T04:28:33Z", "digest": "sha1:DUVJULRN5TVU6Z3XO47GCRQHNQIRQ6T4", "length": 13814, "nlines": 183, "source_domain": "inru.wordpress.com", "title": "கூகுள் கிராமம் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\n 2.0 | இன்று - Today on கிரந்தம் தவிர்\nமீனாட்சி சுந்தரம் on மூஞ்சில குத்து\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\npamaran on மூஞ்சில குத்து\nமூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today on தமிழின் முதல் மொபைல் நூல்\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்க���\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nமீனாட்சி சுந்தரம் 10:10 am on August 31, 2010\tநிரந்தர பந்தம் மறுமொழி\nஇன்டர்நெட் பற்றியே தெரியாத ஒரு கிராமத்தின் பெயர் “கூகுள்” என்றால் நம்பமுடிகிறதா…\nகர்நாடகாவின் பெங்களுருவிலிருந்து 510 கிமீ தொலைவில், ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அது. கிருஷ்ணா நதிக்கரையில் முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள கிராமங்களில் இதுவும் ஒன்று. இதன் மக்கள் தொகை மொத்தமுமே சற்றேறக்குறைய 1000.\nஅங்கிருக்கும் பெரியவர்களிடம் உலகின் முன்னணி இணையதள சேவை நிறுவனமான கூகுள் பற்றிச் சொன்னால், அது எங்கள் கிரமத்தின் பெயர் என்கிறார்களாம். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களோ,”எங்கள் கிராமத்தின் பெயரில் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்…” என்கிறார்களாம். இதனால், எங்கள் கிராமத்துக்குப் பெருமை என்றும் ஒன்றிரண்டு பேர் சொல்கிறார்களாம். மற்றவர்களுக்கோ அதுகூடத் தெரியவில்லை.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா ‘மவுண்டன் வியூ’வில் உள்ள கூகுள் இணையசேவை நிறுவனத்திற்குப் பெயர் வைக்க இந்த கிராமம் காரணம் அல்லவென்றாலும், இந்த கிராமத்திற்கு இப்பெயர் வர ஒரு புராணக் கதை இருக்கிறது.\nமுன்னம் ஒரு காலத்தில், அல்லம்மா பிரபு என்னும் துறவி ‘பசவ கல்யாண்’ என்னும் இடத்திலிருந்து ஆந்திராவின் ‘ஸ்ரீசைலம்’ செல்லும் போது இந்த கிராமத்தில் தங்கியதால், அவர் தங்கிய குகையை ‘காவி கல்லு’ என்று அழைத்திருக்கிறார்கள். நாளடைவில் அது மருவி கூகல்லு ஆகி, இப்போது ஸ்டைலாக இன்னும் சுருங்கி கூகுள் ஆகிவிட்டதாம்.\nஇணைய இணைப்புகள்தான் இல்லை என்றால், கிராமத்தில் எங்கும் ஆங்கிலத்தில்கூட ‘கூகுள்’ இல்லையாம். ஆங்கிலம் கூடாது என மக்கள் போராடியதால், எல்லாப் பெயர்ப் பலகைகளிலும் கன்னடத்தில் மட்டுமே கூகுள் இருப்பதால்… கூகுள் முதலாளியே வந்தால்கூட தனது கம்பெனிப் பெயரை அடையாளம் கண்டுகொள்ளமுடியுமா என்பது சந்தேகமே.\nகார்த்திக்\t10:18 முப on ஓகஸ்ட் 31, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n/// கூகுள் முதலாளியே வந்தால்கூட தனது கம்பெனிப் பெயரை அடையாளம் கண்டுகொள்ளமுடியுமா என்பது சந்தேகமே ///\nதெரிஞ்சா, முதலாளி அந்த கிராமத்துக்கு பல மில்லியன் டாலர்கள் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nமீனாட்சிசுந்தரம்\t9:35 முப on செப்ரெம்பர் 6, 2010\tநிரந்த��� பந்தம் | மறுமொழி\nC.S.சந்திரசேகர்\t9:33 முப on செப்ரெம்பர் 1, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்த விஷயத்த Google’ ல தேடி புடிச்சீங்களா\nமீனாட்சிசுந்தரம்\t9:36 முப on செப்ரெம்பர் 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇல்லை… கர்னாடகாவுல இருக்கையில ஒரு பேப்பர்ல படிச்சேன் சேகர்.\nகாஞ்சி ரகுராம்\t11:35 பிப on செப்ரெம்பர் 1, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகூகுளாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா என நம் வாழ்க்கை ஆகி விட்டதால், ஒரு முறையேனும் அந்த கிராமத்திற்க்குச் செல்ல ஆசையாக இருக்கிறது.\nமீனாட்சிசுந்தரம்\t9:36 முப on செப்ரெம்பர் 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nchollukireen\t4:43 முப on நவம்பர் 21, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-20T05:13:00Z", "digest": "sha1:X6ADFLJ66BQNJ5G7WMS4WIRZKBUY6J43", "length": 3983, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பட்டியல் போடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பட்டியல் போடு\nதமிழ் பட்டியல் போடு யின் அர்த்தம்\n‘பயணத்திற்காக என்னவெல்லாம் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/02/blog-post_12.html", "date_download": "2018-07-20T05:09:26Z", "digest": "sha1:OALUBXMEWCTBDAMAFSTEIOFZVUJPBPG2", "length": 7424, "nlines": 99, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "நீங்கள் அனுப்பிய ஈ-மெயில் போய்ச் சேர்ந்ததா....? | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » தொழிநுட்பம் » நீங்கள் அனுப்பிய ஈ-மெயில் போய்ச�� சேர்ந்ததா....\nநீங்கள் அனுப்பிய ஈ-மெயில் போய்ச் சேர்ந்ததா....\nநாம் அனுப்பிய இமெயில் சேர்ந்ததா பெற்றவர் படித்தாரா என்பது கூட வேண்டாம். மெயில் அவருக்கு போய்ச் சேர்ந்ததா என்று பலருக்குக் கவலை இருக்கும்.\nபொதுவாக அனுப்பப்படும் இமெயில்கள் நிச்சயம்யாருக்கு அனுப்புகிறோமோ அவருக்குப் போய் சேர்ந்து விடும். தொழில் நுட்ப கோளாறின் காரணமாக அவ்வாறு அனுப்பப் பட முடியவில்லை என்றால் நமக்கு இந்த மெயில் இன்ன காரணங்களுக்காக அனுப்ப இயலவில்லை என்றோ அல்லது இரண்டு நாட்களாக இந்த மெயிலை அனுப்ப முயற்சித்தோம், முடியவில்லை என்றோ செய்தி வரும். ஆனால் போய்ச் சேர்ந்தது என்பதற்கான உறுதி செய்தி நமக்கு வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா இதற்காகவே Read Receipt என்ற வசதியினை இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் வைத்துள்ளன. இந்த வசதியை ஒவ்வொரு இமெயிலுக்கும் செட் செய்து விட்டால் இமெயில் போய்ச் சேர்ந்தவுடன் அதனைப் பெறுபவருக்கு இதுபோல பெற்றுக் கொண்டதற்கான ரசீதினை அவர் கேட்கிறார். அனுப்பவா இதற்காகவே Read Receipt என்ற வசதியினை இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் வைத்துள்ளன. இந்த வசதியை ஒவ்வொரு இமெயிலுக்கும் செட் செய்து விட்டால் இமெயில் போய்ச் சேர்ந்தவுடன் அதனைப் பெறுபவருக்கு இதுபோல பெற்றுக் கொண்டதற்கான ரசீதினை அவர் கேட்கிறார். அனுப்பவா என்று ஒரு செய்தி தரப்படும். அவர் ஓகே டிக் செய்தால் தானாக ரசீது நமக்குத் தயாராகி அனுப்பப்படும். இதனை எப்படி அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் செட் செய்வது என்று பார்ப்போம்.\nமுதலில் மெயில் எழுத Create Mail அல்லது Compose Mail என்பதில் கிளிக் செய்திடவும்.\nபின் இமெயில் பெறுபவரின் முகவரி மற்றும் செய்தியை டைப் செய்திடவும்.\nஇணைக்க வேண்டிய பைல்களை இணைக்கவும்.\nஎல்லாம் முடிந்தவுடன் Tools மெனு செல்லவும். அங்கே Request Read Receipt என்பதில் கிளிக் செய்திடவும்.\nமெயிலை அனுப்பி விட்டால் அந்த மெயில் போய்ச் சேர்ந்தவுடன் பெற்றவர் பெற்றதற்கான செய்தியை அவுட்லுக் எக்ஸ்பிரஸ் உங்களுக்கு அனுப்பி வைக்கும்.\nமொத்தமாக நீங்கள் அனுப்பும் அனைத்து இமெயில்களுக்கும் ரசீது தேவை என்றால் Tools மெனு சென்று Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nபின் கிடைக்கும் விண்டோவில் Receipts என்ற டேபினைக் கிளிக் செய்திடவும். இதில் “Request a return receipt for all sent messages” என்ற ஆப்ஷனுக்கு முன்னால் உள்ள சிறிய ���ாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஇதன் பின் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலும் திறந்து படிக்கப்பட்டதா என உங்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டே இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-07-20T04:49:03Z", "digest": "sha1:MZD5IOEZVFTTUBPBYO4ZBIZDQ677R5GB", "length": 40091, "nlines": 640, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: பிரிவு...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nசிறகு தந்து சேர்ந்து பறந்த\nநீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது.\nகட்டிய கோட்டைகளை நீயே சுக்கு நூறாக்கு.\nநீ வளர்த்த பூக்களுக்கு நீயே புயலாகு.\nஉன் அன்பால் கட்டுண்ட என்னை\nஉன்னால் முடிந்த எல்லாமே செய் \nஎன்ற எங்களை பிய்த்தவன் நீ.\nஇரத்த வரிகள் மட்டுமே இனி உன்னால்\nசுட்ட பழம்போல ஊதித் தின்று\nநீ தந்துவிட்டுப் போன சோகத்தை\nபதிவர்: ஹேமா ,நேரம்: 11:19\nநான் உன் வீட்டில் இருந்திருக்கிறேன்.நீ,என் வீட்டில் இருந்திருக்கிறாய்\nநான் சுட்டியிருக்கும் வரிகள் (எனக்கு-ரசிக்க மட்டும்) அழகு.\nஉள்ளுக்குள் காதல் இருக்கிறது. கவிதையைப் போல.\nநான் இன்னிக்கும் “பென்ச்”-சு மேல ஏறி நிக்கனுமா\n... அதுக்கும் மேல உன் விருப்பம்...\nயாருன்னு சொல்லுங்க ஹேமா.. தட்டி தூக்கிட்டு வந்துர்றேன்...\nசுட்ட பழம்போல ஊதித் தின்று\nநீ தந்துவிட்டுப் போன சோகத்தை\n என்ன சொல்றதுன்னே தெரியலை. வலியையும் உணர்ந்தேன், வரிகளையும் ரசித்தபடி.\nகாலம் கடந்த பின் யோசித்து என்ன\nஹேமா அந்தப் படம் ஒன்றே\n நேசிப்பு புரிதலற்ற உலகம் கொடுமை..\nவலி நிரம்பிய சொற்கள் ...மிக அழகான வெளிப்பாடு.. நிஜமா புனைவா என்று பகுக்க வியலாமல் எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்\nபிரிவின் வழி சுகமே ஆனாலும் அது வேண்டாமே பழகிய பின் பிரிவது கொடுமை\nஉங்கள் கவிதை வரிகளில் உள்ளது போல் எத்தனையோ சோகங்களை,சுட்ட பழம்போல ஊதித் தின்றுசெரிக்கப் பழகிக்கொண்டாலும் இதை பழகிக்கொள்ள முடியாது. மனம் துடித்து துடித்து சேர்ந்த பின் தோல்வி காணக் கூடாது\nகாதல் என்றாலே வலியும், வேதனையும் தானே. பலவீனமானவர்கள் காதலிக்கக் கூடாது. கவிதை நன்றாக இருந்தது ஹேமா.\nபிரிவின் வலி வார்த்தைகளில்.. புரையோடிய மனதை திருப்பி வாங்கி மீண்டும் இறுகிய அந்த மனத்தில் ஒட்ட வைக்க என்ன இருக்கிறது\nகவிதைக்கு சோகம் சுகமும் அழகும் சேர்க்கிறது. வார்த்தைகள் கட்டி இழுக்கின்றன...\nகல்லறைக் கற்களும், தனக்கே தெரியாமல் திருடப் பட்ட அனுபவமும்..\nகண்ணீர்த் துளிகள் காயுமுன் எழுதுவது சோகம்...காய்ந்தபின் மகிழ்ச்சி மலரட்டும்.\nசோகம் கவிதையில் மட்டுமே இருக்கட்டும். மீண்டும் ஒரு அற்புதக் கவிதை...பாராட்டுக்கள் ஹேமா\nகவிதை அழகு என்று சொல்லிப் போக மனமில்லை. இந்தக் கவிதையும் படமும் என் இதயத்தைப் பிசைகிறது. ஒன்று மட்டும் சொல்வேன். இது தான் காதல். கண் மண் தெரியாத காதல். வேண்டாம் என்று உதறிப் போனவனை தூக்கி எறிய முடியாததவிப்பு.\nபிரிவுத் துயரம் கவிதையில் பச்சை மரத்தையும் சுட்ட மரமாக்குகிறது.\nஅருமை அருமை ஹேமா ..\nமுடியல என்ன சொல்றதுன்னே தெரியல ...\nகாதலின் பிரிவின் வலி ரொம்ப கொடியது .\nசீக்கிரமா டாக்டரை எம்புட்டு நேரமா தான் இதயத்தை கையிலே எடுத்துகிட்டு இருப்பீங்க\nஒட்டாத ஒன்றோடு ஏன் ஹேமா ஒட்டுறவு\nவழக்கம் போல கலக்கல். அது என்ன இதயத்திலிருந்து ரத்தம் வடிஞ்சுகிட்டே இருக்கு. அத கொஞ்சம் நிப்பாட்டுங்க ஹேமா.\n கட்டாய காதலில் இன்பம் இல்லை. நேசம் என்பது இருவர் மனதிலும் இயல்பாக வரவேண்டும். இதில் ஒரு மனதில் நேசம் குறைந்தாலும் அந்த காதலில் இன்பம் இருக்காது. கடமைக்காக எதையும் செய்யலாம்,\nஆனால் காதலிக்க முடியாது. நேசம் இல்லாத நெஞ்சத்தில், காதல் வளராது. அங்கு வார்க்கப்படும் அன்பென்ற நீரும் 'விழலுக்கு இறைக்கும் நீர்தான்'. அதனால் இந்த காதலில் பிரிதலே நலம். மீண்டும் தொடரவேண்டாம். அப்படி தொடர்ந்தாலும் இந்த காதலில் உண்மை இருக்காது. இது உண்மையான காதலாக இருந்திருந்தால் இந்த பிரிவே ஏற்பட்டிருக்காது, இல்லையா\nகொஞ்சம் சந்தோஷமான கவிதை ஒண்ணு போடுங்க. இது ரொம்ப சோகம்.\n கட்டாய காதலில் இன்பம் இல்லை. நேசம் என்பது இர��வர் மனதிலும் இயல்பாக வரவேண்டும். இதில் ஒரு மனதில் நேசம் குறைந்தாலும் அந்த காதலில் இன்பம் இருக்காது. கடமைக்காக எதையும் செய்யலாம்,\nஆனால் காதலிக்க முடியாது. நேசம் இல்லாத நெஞ்சத்தில், காதல் வளராது. அங்கு வார்க்கப்படும் அன்பென்ற நீரும் 'விழலுக்கு இறைக்கும் நீர்தான்'. அதனால் இந்த காதலில் பிரிதலே நலம். மீண்டும் தொடரவேண்டாம். அப்படி தொடர்ந்தாலும் இந்த காதலில் உண்மை இருக்காது. இது உண்மையான காதலாக இருந்திருந்தால் இந்த பிரிவே ஏற்பட்டிருக்காது, இல்லையா\nஹேமா அத்தாச்சி சீக்கிரம் சந்தோசமான கவிதையொன்னு போடுங்க ஆமா இல்லாட்டி கலா பாட்டி எல்லாமே உண்மையின்னு நம்பி இன்னும் என்ன என்ன சொல்லணுமோ அதெல்லாம் சொல்லி திட்டிடுவாங்க...\nகவிதையும் படமும் மிகுந்த வலி தருகிறது ...ஒட்டாத உறவோடு உங்களுக்கு ஏன்,ஒட்டுறவு.......புதுமைபெண் அல்லவா நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள். மீண்டும் மீண்டும் சோகத்தை நினைத்தால் வலி தான் ...பயணத்தை மாற்றி பயணியுங்கள். வாழ்த்துக்கள்\nவந்த துன்பம் எது வந்தாலும் ஓடுவதில்லை...\nஹேமா முதல் படம் மனம் கனக்க செய்கின்றது... முடிந்தால் மாற்றிவிடுங்களேன்..\nவரிகள் அனைத்தும் மனதை நெருடிவிட்டது\nநீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது\nம் ம் இதற்கு மேல் நான் என்னத்த சொல்ல\nவலியை கூட அழகாக கவிதை மொழியில் சொல்ல முடியும் என்று சொன்ன ஹேமாவின் சோகங்கள் தீரட்டும்.\nஹேமா, உங்கள் வலியை புரிந்து கொள்ள முடிகிறது\nஎழுதாமல் போன வார்த்தைகளின் வலி இதை விட அதிகம் இல்லையா ஹேமா.\nபிரிவின் புதைகுழிக்குள் புதையுண்டு போயிருக்கிறாயா பிரிவின் வதையை அனுபவித்திருக்கிறாயா எப்போதாவது..\nகவிதையின் ஒவ்வொரு வரியும் பிரிவின் வலியால் ரணமாகிபோன ஒரு மனதின் வெளிப்பாட்டைக் காட்டி நிற்கிறது.\nஹேமா இன்று அநேகமாக ஒவ்வொரு மனமும் ஏதோ ஒரு புதை குழிக்குள் புதையுண்டு பிரிவின் வதையை அனுபவித்துக் கொண்டு தான் வாழ்கிறோம்.பிரிவுகள் வேறு வேறாக இருந்தாலும் வலிகளும் ரணங்களும் ஒன்று தான்.\nசுட்ட பழம் போல ஊதித்தின்று\nநீ தந்து விட்டுப் போன சோகத்தை\nசொட்டுச்சொட்டாய் இரத்தம் வடியும் படம் உண்மையாக கலா கூறியது போல வலியின் அடையாளம்*****\n//கட்டிய கோட்டைகளை நீயே சுக்கு நூறாக்கு.\nநீ வளர்த்த பூக்களுக்கு நீயே புயலாகு.\nஉன் அன்பால் கட்டுண்ட என்னை\nஉன்னால் முடிந்த எல்லாமே செய் \nகாதல் செய்தால் பாவம். பாவத்தின் தண்டனை (சோக) கவிதை.\n கவிதையும் அதற்க்கான படமும் கடற்கரை மணலில் வராத, வரமாட்டாள் என்று தெரிந்தும் தன்னவளுக்காக காத்திருக்கும், விவரிக்க முடியாத அந்த சுகத்தை கொடுத்தது..\nநீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது.\nவலி தந்த வரிகள்...வலிக்கிறது ஹேமா\nஉங்கள் வேதனையை நன்கு உணர்த்துகிறது கவிதை.\nமரங்கள் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை.\nபெருங்கடலும் சிலநேரம் வெறிச்சென இருக்கும். அலைகள் ஓய்ந்து அமைதியை கரை ஒதுக்கியபடி.\nஉறவுகளும் சிலநேரம் அலைகள் தொலைத்து அடங்கிக் கிடக்கும்.\nஆனாலும் அலைகள் ஓய்வதில்லை -அது கடலுக்கும் தெரியும் கரைக்கும் புரியும்.\nகலா மேடம் கவிதையைப் படிச்சிட்டு ​செம டென்ஷனாயிட்டாங்க போல\nஅவரவர் மட்டுமே உணர்தல் சாத்தியம்\nகவிதை மூலம் எங்களையும் உணர வைத்துவிட்டீர்கள் ஹேமா\nஹேமா அந்தப் படம் ஒன்றே\nரொம்ப நல்ல இருக்கு ஹேமா same feeling\nவலிகளை வில்லைகளாக்கி நிவாரணிஅளித்த கோமாவே வாழ்க உன்கவி\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nenjinadiyil.blogspot.com/2009/12/blog-post_23.html", "date_download": "2018-07-20T04:31:25Z", "digest": "sha1:MGT3IGHFLOZQ2RJ73BG6EQUYVYLB4KCW", "length": 7103, "nlines": 160, "source_domain": "nenjinadiyil.blogspot.com", "title": "நெஞ்சினிலே...: முத்தமே!!", "raw_content": "\nநெஞ்சினில் கண்ட எண்ணங்கள் எழுத்தாக\nடிஸ்கி : ஏதோ உரையாடல் போட்டின்னு ஒன்னு நடக்குதாமே...அதுக்கு இந்த கவிதைய அனுப்பலாமான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க..:)\nLabels: ச்சும்மா ஒரு கவிதை\nநல்லா இருக்கு...இத போட்டிக்கு அனுப்பலாமா வேணாமா னு சொல்லுங்க தல...\nஇன்னும் கூட எதாவது பெட்டரா ட்ரை பண்ணுங்க, கிடைக்கலைனா இதையே அனுப்பிருங்க\nஎனக்கு தெரிஞ்சு, காதல் கவிதைகளை தேர்வு செய்வாங்கங்குறது சந்தேகம் தான்\nசாயம் பூசாமலே இவ்வளவு கலரா இருக்கா, ரைட் ரைட்\nயூத்தா பதிவெழுதினா முதல் ஆளா வர்றாரு நம்ம யூத்து கவிஞர்\n//சாயம் பூசாமலே இவ்வளவு கலரா இருக்கா, ரைட் ரைட்//\n//யூத்தா பதிவெழுதினா முதல் ஆளா வர்றாரு நம்ம யூத்து கவிஞர்//\nஅவரு யூத்துன்னு அடிக்கடி ப்ருவ் பண்ணிட்டு இருக்கார்...\nம்..நல்லா இருக்கு வெற்றி..வர வர கேபிளாரும் கவிஞரா மாறிட்டிருக்காரு..\nநல்லா இருக்கு வெற்றி. போட்டிக்கு இன்னும் கொஞ்சம் பெட்டரா ட்ரை பண்ணலாமே.\n///எனக்கு தெரிஞ்சு, காதல் கவிதைகளை தேர்வு செய்வாங்கங்குறது சந்தேகம் தான்\nஇப்போ தான் நான் ஒரு காதல் கவிதை(மொக்கை) போட்டேன் இந்த போட்டிக்காக.\nபோச்சா, சொக்கா எனக்கில்ல, எனக்கில்ல. ஒரு ரூவா கூட கெடைக்காது போலிருக்கே..\n//நல்லா இருக்கு வெற்றி. போட்டிக்கு இன்னும் கொஞ்சம் பெட்டரா ட்ரை பண்ணலாம்.//\nமுத்தமிழ் கவியே உன் கவிதை அருமை \nமகனே என் அருமை மகனே\nவேட்டைக்காரன்-ஒரு விஜய் ரசிகனின் குமுறல்\nகாதலும் காதல் சார்ந்த மனமும்\nச்சும்மா ஒரு கவிதை (7)\nவிண்ணைத் தாண்டி வருவாயா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2018/06/blog-post_25.html", "date_download": "2018-07-20T05:06:19Z", "digest": "sha1:ZHZCIDLE5MVWB2XYZQSAQG3GTCSLLCKV", "length": 45653, "nlines": 542, "source_domain": "pettagum.blogspot.com", "title": "உங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ் ஆனால், நம் ஊரில் வாகனத்தின் விலையைத் தாண்டி, பலர் கேட்கும் ஒரே கேள்வி... என்ன மைலேஜ்...\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nஆனால், நம் ஊரில் வாகனத்தின் விலையைத் தாண்டி, பலர் கேட்கும் ஒரே கேள்வி... என்ன மைலேஜ் தரும்\nபவர், டார்க், தொழில்நுட்பம், வசதிகள், டாப் ஸ்பீடு... இவற்றில் நமது வாகனம் சிறப்பாக இருக்க வேண்டும் என ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், நம் ஊரில் வாகனத்தின் விலையைத் தாண்டி பலர் கேட்கும் ஒரே கேள்வி... `என்ன மைலேஜ் தரும்\nஅதுவும் தற்போது பெட்ரோல்/டீசல் விலை தொட்டிருக்கும் புதிய உச்சத்தால், ரன்னிங் காஸ்ட் மீது ப���ரின் கவனம் விழுந்திருக்கிறது. எனவே, உங்கள் வாகனம் கார் அல்லது பைக் என எதுவாக இருந்தாலும், அதன் மைலேஜை அதிகரிப்பதற்கு இந்தக் கட்டுரை உதவும் என எண்ணுகிறோம்.\nஒவ்வொரு நிறுவனமும் தமது வாகனங்களுக்கு ஏற்றபடி குறிப்பிட்ட காலக்கெடுவில் அவற்றை சர்வீஸ் செய்வது குறித்த அட்டவணையை, Owners Manual-ல் வழங்கியிருக்கும். எந்த வாகனமாக இருப்பினும், அது சிறந்த கண்டிஷனில் இருந்தால்தான் சிறந்த மைலேஜ் கிடைக்கும். புதிய வாகனங்களை அந்தந்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களில், சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வதே நலம். அப்போதுதான் பின்னாளில் வாரன்ட்டி க்ளெய்ம் செய்வதில் எந்தச் சிக்கலும் எழாது.\nசில சந்தர்ப்பங்களில் உங்கள் வாகனத்தை வெளியிடங்களில் சர்வீஸ் விட நேர்ந்தாலும், முடிந்த அளவுக்கு வாகன நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட உதிரிபாகங்களைப் பயன்படுத்துங்கள். பைக் என்றால் செயின் ஸ்ப்ராக்கெட்டையும், கார் என்றால் வீல் அலைன்மென்ட்டையும் சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது செக் செய்யவும். இது சரியாக இல்லாதபட்சத்தில், அது உங்கள் வாகனத்தில் மைலேஜில் சிறிய பாதிப்பைத் தரலாம்.\nஆக்ஸிலரேட்டரில் முழு பலத்தைக் காட்டுவதைவிட, தன்மையாகப் பயன்படுத்துவது நல்ல மைலேஜைத் தர உதவும். இது பிரேக்குக்கும் பொருந்தும். மேலும் தேவையில்லாமல் வாகனத்தை விரட்டி ஓட்டுவதைவிட, நிலையான வேகத்தில் க்ரூஸ் செய்வது, இன்ஜினுக்கும் பர்ஸுக்கும் நல்லது. இந்த நேரத்தில் சரியான கியரில் பயணிப்பதும் முக்கியம். ஏனெனில், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் செல்வது, இன்ஜினின் செயல்திறனைப் பாதிக்கும்.\nதவிர, ஆரஞ்சு விளக்கு எரியும்போதோ - சிக்னலை நெருங்கும்போதோ வேகமெடுப்பதைவிட, படிப்படியாக கியரைக் குறைத்து வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே சிறந்தது. பைக் என்றால் சரியான சீட்டிங் பொசிஷன் மற்றும் கார் என்றால் கதவுக் கண்ணாடிகளை ஏற்றிவிட்டுக்கொண்டு செல்லும்போது, வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் பக்காவாக இருக்கும். அதனால் நல்ல மைலேஜும் கிடைக்கும்.\nவாகனம் வைத்திருக்கும் பலரும், பெரிதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத விஷயம் இதுதான். ஆனால், உங்கள் வாகனத்தின் மைலேஜில் 5 முதல் 10 சதவிகிதம் பங்கு வகிப்பது, டயர் பிரெஷர்தான். ஒவ்வொரு வாகனத்தின் ��ர்ஃபெக்ட்டான டயர் பிரெஷர் குறித்த விவரங்கள், அதன் Owners Manual-ல் வழங்கப்பட்டிருக்கும். தற்போதைய வாகனங்களில் பெரும்பாலும் டியூப்லெஸ் டயர்களே இருக்கின்றன. அவை டியூப் டயர்களைவிடக் குறைவான அளவிலேயே காற்றழுத்தத்தைக் கைவிடும் என்பதுடன், இதில் பஞ்சர் சரிபார்ப்பதும் சுலபம்.\nஒருவேளை உங்கள் வாகனத்தின் டயரில் வழக்கத்தைவிடக் குறைவான காற்றழுத்தம் இருந்தால், அது கூடுதல் உராய்வைத் தந்து மைலேஜைக் குறைக்கும். இதுவே அதிக காற்றழுத்தம் இருந்தால், அது உங்கள் வாகனத்தின் ஓட்டுதல் அனுபவத்தைப் பாதிக்கும். எனவே வாரத்துக்கு ஒருமுறை அல்லது வாகனத்துக்கு பெட்ரோல்/டீசல் நிரப்பும்போதோ, டயரில் சரியான காற்றழுத்தத்தை மெயின்டெயின் செய்வது, மைலேஜையும் டயரின் ஆயுளையும் கூட்டும். இதுவே நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டால், அது டயரின் வெப்பநிலையைச் சீராக்குவதில் உதவும்.\nநெரிசல்மிக்க டிராஃபிக்கில் செல்லும்போது, சிக்னல்கள் நம்மை நிழல்போல பின்தொடர்வது வழக்கமான ஒன்றுதான். எனவே, சிக்னலில் 10 விநாடிக்கும் அதிகமாக நிற்க நேர்ந்தால், இன்ஜினை ஆஃப் செய்துவிடலாம். இதனால் எரிபொருள் சேமிப்பதுடன், காற்று மாசடைவதும் கட்டுப்படுத்தப்படும். பைக் என்றால் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது அதிக எரிபொருளைப் பயன்படுத்தும் எனவும், கார் என்றால் ஏசி ஆஃப் ஆகிவிடும் என்பதாலும், சிக்னலில் நிற்கும் பலர் தமது வாகனங்களை ஆஃப் செய்யாமல் ஐடிலிங்கில் விடுவதைப் பார்க்க முடியும்.\nஇன்னும் சிலர் ஏதோ ரேஸுக்கு ரெடியாவதுபோல ஆக்ஸிலரேட்டரை அழுத்திக்கொண்டே இருப்பார்கள். இதற்குப் பதிலாக, காலையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போது, சில நிமிடம் ஐடிலிங்கில்விடுவது நன்மை தரும். அப்போதுதான் ஆயில் இன்ஜின் முழுவதும் பரவியிருக்கும். இதனால் சரியான வெப்பநிலையில் இயங்குவதற்கும் இன்ஜின் ரெடியாகியிருக்கும்.\nஉங்கள் வாகனத்தின் எடை குறைவாக இருந்தால், அது இயங்குவதற்குக் குறைவான எரிபொருளையே எடுத்துக்கொள்ளும். இதனால் உங்கள் வாகனத்தின் மைலேஜில் கணிசமான முன்னேற்றம் தெரியும். எனவே, பைக் என்றால் இரண்டு நபர்களுக்கு மேலே செல்வது சட்டவிரோதமானது என்பதுடன், அது வாகனத்தின் ஆயுளையும் பாதிக்கும். இதுவே கார் என்றால், ரூஃப்புக்கு மேலே அல்லது டிக்கியில் அளவுக்கு அதிகமான ���ொருள்களைக் கொண்டுசெல்வது, வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் மற்றும் மைலேஜில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஉங்கள் வாகனத்தில் கியர் மாற்றுவதற்கு மட்டுமே க்ளட்ச்சைப் பயன்படுத்த வேண்டும்; நெரிசல்மிக்க டிராஃபிக்கில் வாகனத்தை முன்னோக்கிச் செலுத்துவதற்கு அல்ல என்பதை நினைவில்கொள்ளவும். அதுவும் சிக்னலில் நிற்கும்போது நியூட்ரலில் இல்லாமல், முதல் கியரில் க்ளட்ச்சைப் பிடித்துக்கொண்டே நிற்பதைப் பார்க்க முடியும்.\nஅது மைலேஜையும் க்ளட்ச் ப்ளேட்டின் ஆயுளையும் குறைக்கும். மேலும், பிரேக் பிடிக்கும்போது க்ளட்ச்சைப் பிடிக்கவே கூடாது மக்களே இவற்றையெல்லாம் தவிர்க்க, சரியான கியரில் சரியான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தினாலே போதுமானது.\nஎத்தனை பெட்ரோல் பங்க் இருந்தாலும், கலப்படம் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. எனவே, முடிந்த அளவுக்கு ஒரே பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்புவதை வாடிக்கையாக்கிக்கொள்ளுங்கள். மேலும் IOC, BP, HP போன்ற எரிபொருள் நிறுவனங்கள், Company Owned & Company Operated (COCO) பாணியில் பெட்ரோல் பங்க்குகளைக் கொண்டுள்ளன. இவற்றில் உங்கள் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பும்போது, கலப்படமற்ற எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும்.\nப்ரீமியம் எரிபொருள் என்றால் அது போனஸ் ஏனெனில், தொடர்ச்சியாகக் கலப்படம் செய்யப்பட்ட எரிபொருளில் இயங்கும் வாகனம், முதலில் மைலேஜைக் குறைத்து, பிறகு கார்புரேட்டர்/ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் தொடங்கி இன்ஜின் வரை அனைத்தையும் படிப்படியாக காலி செய்துவிடும். மேலும் பெட்ரோல் டேங்க்கை ஃபுல் செய்வதற்கு, காலை அல்லது இரவு நேரத்தில் நிரப்புவது லாபகரமாக இருக்கும். அதாவது மதிய நேர வெயிலில், எரிபொருள் விரைவாகவே வெப்பமயமாகும் தன்மையைக்கொண்டிருக்கிறது\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக��குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட��டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துள��கள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhavasalbuddhavihar.blogspot.com/2016/04/blog-post_35.html", "date_download": "2018-07-20T04:52:35Z", "digest": "sha1:A7HVVNNCMTACNYMPVGI34ARFJT7Z7DMG", "length": 19736, "nlines": 115, "source_domain": "santhavasalbuddhavihar.blogspot.com", "title": "அரசியல் ஆதாயத்திற்காக மதம் மாறுகிறார்களா?", "raw_content": "\nஅரசியல் ஆதாயத்திற்காக மதம் மாறுகிறார்களா\nஅரசியல் ஆதாயத்திற்காக மதம் மாறுகிறார்களா\nதாய்ப் பிரிவு: தலித் முரசு\nவெளியிடப்பட்டது: 02 ஜூன் 2011\nதங்களுடைய பிரச்சினை குறித்து சிந்திக்கும் திறன் பெற்ற தாழ்த்தப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையோர், தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றால் இந்து மதத்தைக் கைவிட்டு வேறு ஏதாவது ஒரு மதத்திற்கு மாற வேண்டும் என்று நம்புகிறார்கள். 1936 ஆம் ஆண்டு மே 31 அன்று, பம்பாய் நகரில் நடைபெற்ற மகர்களின் மாநாட்டில் இது குறித்து ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாடு மகர்களின் மாநாடு என்ற போதிலும்கூட, இந்தத் தீர்மானமானது இந்தியா முழுமையிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் மிகப்பெரும் பகுதியினருடைய ஆதரவைப் பெற்றதாகும். வேறெந்த தீர்மானமும் இத்தகையதொரு உத்வேகத்தை உருவாக்கியதில்லை. இந்து சமூகம் அதன் அடித்தளம் வரை உலுக்கப்பட்டது; இந்த முயற்சியினை மேற்கொண்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிராக சாபங்கள், நிந்தனைகள், அச்சுறுத்தல்கள் அள்ளி வீசப்பட்டன.\nதாழ்த்தப்பட்டவர்கள் மதமாற்றம் செய்வதை எதிர்ப்பவர்கள் நான்கு முதன்மையான ஆட்சேபனைகளை எழுப்புகிறார்கள் : 1. மதமாற்றம் செய்வதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கப் போகிறது மத��ாற்றமானது, தாழ்த்தப்பட்டவர்களின் நிலையில் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை 2. அனைத்து மதங்களும் உண்மையானவை, அனைத்து மதங்களும் நல்லவை. மதத்தை மாற்றுவது என்பது பயனற்றது 3. தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறுவது என்பது அதன் இயல்பில் அரசியல் தன்மை வாய்ந்ததாகும் 4. தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறுவது உண்மையானதல்ல; ஏனென்றால் அது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இந்த ஆட்சேபனைகள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமானவை, வீணானவை, பயனற்றவை என்பதை நிலைநாட்டுவதற்கு நீண்ட விவாதம் ஏதும் தேவையில்லை.\nகடைசியாகச் சொல்லப்பட்ட ஆட்சேபனையை முதலில் எடுத்துக் கொள்வோம். எவ்வித மத உள்நோக்கமும் இல்லாமலேயே மதமாற்றம் நடைபெற்றுள்ள சம்பவங்கள் வரலாற்றில் ஏராளமாகப் பொதிந்துள்ளன. கிளோவிசும் அவருடைய குடிமக்களும் கிறித்துவத்திற்கு மதம் மாறினார்களே, அதன் தன்மை என்ன ஏதெல்லாம் பெர்டும் அவருடைய கெண்ட் குடிமக்களும் எவ்வாறு கிறித்துவர்களானார்கள் ஏதெல்லாம் பெர்டும் அவருடைய கெண்ட் குடிமக்களும் எவ்வாறு கிறித்துவர்களானார்கள் புதிய சமயத்தை அவர்கள் ஏற்கும்படிச் செய்ததில் ஏதாவது மத உள்நோக்கம் இருந்ததா புதிய சமயத்தை அவர்கள் ஏற்கும்படிச் செய்ததில் ஏதாவது மத உள்நோக்கம் இருந்ததா\nநிர்பந்தம் அல்லது ஏமாற்றுதல் மூலம் மதமாற்றம் நடைபெற்றுள்ளதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. மதம் என்பது இன்று மூதாதையர் சொத்தின் ஒரு பகுதியாகி விட்டது. வாரிசுரிமை போல அது தந்தையிடமிருந்து மகனுக்கு வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய மதமாற்றங்களில் என்ன உண்மைத் தன்மை இருக்க முடியும் தாழ்த்தப்பட்டவர்களின் மதமாற்றம் நடைபெறுவதானால், அவர்கள் இணையவிருக்கும் மதத்தின் தன்மை, இதர பல்வேறு மதங்களின் நல்ல அம்சங்கள் முதலானவை அனைத்தும் முழுமையாக ஆராய்ந்த பின்னரே நடைபெறும். அத்தகைய மதமாற்றம், உண்மையான மதமாற்றமில்லை என்று எவ்வாறு கூற முடியும் தாழ்த்தப்பட்டவர்களின் மதமாற்றம் நடைபெறுவதானால், அவர்கள் இணையவிருக்கும் மதத்தின் தன்மை, இதர பல்வேறு மதங்களின் நல்ல அம்சங்கள் முதலானவை அனைத்தும் முழுமையாக ஆராய்ந்த பின்னரே நடைபெறும். அத்தகைய மதமாற்றம், உண்மையான மதமாற்றமில்லை என்று எவ்வாறு கூற முடியும் மறுபுறத்தில், அது, வரலாற்றில் முதலாவது உண்மையான மதமாற்றமாகவும் இருக்கும். ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்களுடைய மதமாற்றத்தின் உண்மைத் தன்மையை எவரும் ஏன் சந்தேகிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமாக உள்ளது.\nமூன்றாவது ஆட்சேபனையானது, ஆழ்ந்து ஆராயாமல் தெரிவிக்கப்படும் ஆட்சேபனையாகும். மதமாற்றம் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன அரசியல் ஆதாயம் அதிகரிக்கப் போகிறது என்பதை யாரும் விளக்கவில்லை. ஏதாவது அரசியல் ஆதாயம் இருக்குமானால், அது மதமாற்றத்திற்கான நேரடித் தூண்டுதல் என்று யாரும் நிரூபிக்கவில்லை. மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அதாவது, மதமாற்றத்திற்கான நேரடித் தூண்டல் மூலம் கிடைக்கும் ஆதாயத்திற்கும், மதம் மாறுவதால் தற்செயலாகக் கிட்டும் பலனுக்குமுள்ள வேறுபாட்டை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. இவ்விரண்டுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. மதம் மாறுவது என்பது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓர் அரசியல் ஆதாயம் கிடைப்பதில் போய் முடியலாம். ஆனால், இம்மாதிரியான ஆதாயம் மதம் மாறுவதற்கான நேரடித் தூண்டுதலாக அமையும்போதுதான் அது ஒழுங்கீனமானது, நெறியற்றது எனக் கண்டிக்கப்பட முடியும்.\nஆகையால், தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறவிரும்புவது அரசியல் ஆதாயத்திற்குதான்; வேறு எதற்காகவும் அல்ல என்று அதை எதிர்ப்பவர்கள் நிரூபித்தாலொழிய அவர்களுடைய குற்றச்சாட்டு ஆதாரமற்றதாகும். அரசியல் ஆதாயம் கிட்டுவது தற்செயலான நிகழ்ச்சி என்றாகும்போது, மதம் மாறுவதில் எந்த ஒழுக்கக் கேடும் இல்லை. எனினும் உண்மை என்னவென்றால், மதமாற்றம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித புதிய அரசியல் ஆதாயத்தையும் அளிக்க முடியாது என்பதேயாகும்.\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 403\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் விவரங்கள்எழுத்தாளர்: அழகிய பெரியவன்தாய்ப் பிரிவு: தலித் முரசுபிரிவு: டிசம்பர்09வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2010\n“சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ – அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்���னத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது.'' – டாக்டர் அம்பேத்கர் அழகிய பெரியவன் IV\nஅம்பேத்கர் மன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ, நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. புரோகிதன் விரும்பினால் மூன்று இரவுகளைக்கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனில்,அப்பெண்ணின் முதல…\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்Oct 30th, 2014 - 17:30:50 போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் அற்புத ஜோதியான புத்த பெருமானின் மறு அவதாரமாகவே போதி தர்மம் உலக அறிஞர்களால் பேசப்படுகிறார். இந்த நூல் பெண் ஞானியர்கள் பற்றி மிக உயரிய கருத்தினையும், தர்மரட்சகா, புத்தபத்திரா, குமாரஜீவா, பரமார்த்தா, ஜினகுப்தா, குணபத்ரா என ஏராளமான இந்திய ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது. சூபி மார்க்கம், ஜென் தத்துவம், சைதன்யர்கள் மற்றும் ஹெடாய் எனும் சிரிக்கும் புத்தர் பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் கொடுத்து, இந்நூலை ஒரு தத்துவஞானச் சுரங்கமாக ஆக்கியுள்ளார், நாவலா…\nஅரசியல் ஆதாயத்திற்காக மதம் மாறுகிறார்களா\nதலித்துகளுக்கும் சூத்திரர்களுக்கும் இடையிலான முரண்...\nநான் எதிர்த்ததால்தான் என் பெயர் சேர்க்கப்பட்டது -I...\nமுதலாம் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் பேசியது\nசமூக ஏற்பாடுகள் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிரு...\nபவுத்தத்தை முறியடிக்கவே பார்ப்பனர்கள் மரக்கறி உண்ட...\nமுதல்முறையாக அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/2014/06/24/59/", "date_download": "2018-07-20T04:36:04Z", "digest": "sha1:XFJGY5TBP2XUIPCZDXFA6FDKIMW6HRQN", "length": 7554, "nlines": 116, "source_domain": "sivamejeyam.com", "title": "அடியேன் எழுதிய பாடல்கள் – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nஅடியேன் எழுதிய பாடல்கள் ………………\nகுருவே சரணம் பட்டினத்தாரே சரணம் குருவே துணை\nஇந்த பாடல் தூத்துக்குடி மாநகரில் அருளாட்சி நடத்தி வரும் என் அப்பன் சங்கர ராமேஸ்வரர் . ஞானத்தை அருள தனி சந்நிதி கொண்டிருக்கும் வில்வேஸ்வரனுக்கும் அடியேன் எழுதிய பாடல்கள் . என் அப்பன் வில்வேஸ்வரர் அடியேன் கேட்டதை எல்லாம் அருளிச் செய்தார் .\nசங்கடங்கடல் போற்சூழ்ந்து வரின்மனமேதிரு மந்திரநகருறை\nசங்கரராமேஸ் வரனைசரண டைந்துபணி செய்து கிடப்பதே\nநங்கடனென்று சிவசிந்தனையை சிந்தையில் ஏற்றினால்\nபங்கயத்தோனெழுத் தென்னநாளுங் கோளுமென்ன நமக்கேதுமிலையே.\nஇரைக்கே அல்லும்பக லும்திரிந் தலைந்து\nஇறையை மறந்து மண்பொன் பெண்ணிற்கு வாழ்ந்து\nமறைந்து போகவிருக்கு மீனனை திருமந்திர நக\nருறைந்தருள் செய்யும் வில்வேஸ்வரனே காத்தருள்வாய் .\nஉற்றவனாய் எனக்கே யிருந்துவழிநடத்தி நினதருள்\nபெற்றவனாய் மாற்றிநின் பற்றைத் தவிர வேறொன்றும்\nஅற்றவனாய் உன்னடியார்க்கு தொண்டு செய்யும் பணியை\nகொற்றவனே நாயேனுக்கருள் செய்யே .\nPrevious Article சதுரகிரி யாத்திரை அனுபவங்கள்\nNext Article அடியேன் எழுதிய பாடல்கள்\n28-06-2018 அன்று நம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் வியாழக்கிழமை பூஜை 6.30 மணிக்கு நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2018 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2015/11/blog-post_81.html", "date_download": "2018-07-20T04:17:49Z", "digest": "sha1:QCGG6BJLCL3RZM47H5NRSQIJ2HYXWPDI", "length": 16509, "nlines": 157, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: வங்கக்கடலில், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: கடலோர மாவட்டங்களில் மேலும் மழை பெய்ய வாய்ப்பு", "raw_content": "\nவங்கக்கடலில், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: கடலோர மாவட்டங்களில் மேலும் மழை பெய்ய வாய்ப்பு\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.\nஅந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த திங்கட்கிழமை இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்த போது வட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் உண்டானது. மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.\nஅந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்ததால் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.\nபுதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nதொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சியாக நிலை கொண்டிருந்தது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது.\nஇந்த நிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–\nகேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதன்கிழமை நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது.\nஇதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று), தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது.\nசென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.\nஇதற்கிடையே, தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு ���ோக்கி நகர்ந்து சனிக்கிழமை (நாளை) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.\nஇந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சனிக்கிழமை முதல் 16–ந்தேதி வரை தமிழகம் முழுவதும் மழையை எதிர்பார்க்கலாம்.\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.\nதமிழ்நாட்டில், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–\nஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், செய்யூர் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., அரக்கோணம் 9 செ.மீ., மதுராந்தகம் 8 செ.மீ., சென்னை மீனம்பாக்கம், நத்தம், திருவையாறு தலா 7 செ.மீ., தாம்பரம், அன்னூர், செங்கல்பட்டு, பழனி தலா 6 செ.மீ., கொளப்பாக்கம் 5 செ.மீ., தாமரைப்பாக்கம், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், மரக்காணம், உத்திரமேரூர், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், தரமணி, உடுமலைப்பேட்டை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்து உள்ளது.\nலாபமான கால்நடை பண்ணையம்: பயிற்சி பெற அதிகாரி அழைப்...\nதோட்டக்கலை துறை மூலம் இயற்கை விவசாயத்துக்கு மானியம...\nதமிழகத்தில் நீர் நிலைகள் நிரம்புவதால் உரம் வாங்கி ...\nஅமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு...\nபொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் பாசிப்பயறு சாகுபடி ப...\n95 சதவீத உணவுகளுக்கு மண்ணே அடிப்படை: தேசியக் கருத்...\nநெற்பயிரில் பூச்சி தாக்குதல் :கட்டுப்படுத்த ஆலோசனை...\nவத்தல் மலையில் மண் சரிவை தடுக்க கற்றாழை நட யோசனை\nதிருந்திய நெல் சாகுபடி முறை: அதிக மகசூலால் விவசாயி...\nமேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் 5 ந...\nபயறு வகைகளில் டி.ஏ.பி.,தெளிக்க 50 சத மானியம்\nகொடைக்கானல், ஊட்டியை போல சுற்றுலா தலமாகிறது: சிறும...\nதுபாயில் பிரம்மாண்ட மலர் பூங்காவில் குவிந்த சுற்று...\nமூன்று நாட்களுக்கு மழை பெய்யும்: முன்னெச்சரிக்கை ந...\nநெல் கொள்முதல் மையம் 19 இடங்களில் திறப்பு\nராமநாதபுரத்தில் விளையுது சாலட் வெள்ளரி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய வில...\nமண் பரிசோதனையை துல்லியமாக மேற்கொள்ள தமிழகத்தில் 5 ...\nநெல்லில் 3 புதிய ரகங்கள் அறிமுகம்\nகம்பம் பகுதியில் மொச்சை பயிர்களில் \"வைரஸ்'தாக்குதல...\nபசுமை உற்பத்தியாளர் அமைப்பு ஏழு கிராம விவசாயிகள் ப...\nகொய்யா' வை தாக்கும் தேயிலை கொசு\nவானிலையை கணிப்பது எளிது:ரூ.1000 செலவழித்தால் பாமரன...\nகண்களில் மேல் நிரந்தரமாகப் பொருத்தும் கான்டாக்ட் ல...\nஇலை மடக்குப் புழுவின் பாதிப்பில் இருந்து நெற்பயிரை...\nதுவரையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்......\nமாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்\nநாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்\n3 நாட்களுக்கு கன மழை\nகீழக்கரையில் விளையுது அமெரிக்கன் தட்டைப்பயறு\nகோழி எரு சும்மா தந்தாலும் வேண்டாம்\nபாசனக் கருவிகளுக்கு அரசின் மானியம்\nமண்ணை பொன்னாக்கும் மலைவேம்பு மரங்கள்\n5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 8,602 கனஅடி தண்ண...\nஉழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக பதிவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2014/09/blog-post_12.html", "date_download": "2018-07-20T05:01:35Z", "digest": "sha1:BTKYVORFWGWSFE45DQIB22F2A4VBUDZ3", "length": 19241, "nlines": 193, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: இளமை இதோ, இதோ,,,,,,,,", "raw_content": "\nஅதுதான்காதலா,சொல்லத்தெரியவில்லைசரியாக/முன்பின்காதலித்தறியாஅனுபவம் காதல் மயக்கத்தில்,சொற்ச்சிலம்பத்தில் பொய்பேசிஅறியாதன்மை.மருந்துக்கும்கூடமனம்கட்டுண்டு கிடக்காதநாட்கள் என இருந்துபழகிவிட்டதில்காதலைப்பற்றி ஒன்றும் தெரியாத ஜீரோவாக.\nசரிதலைவரிடம்கேட்டுவைப்போம் இதைப்பற்றி,காதலின் மேன்மைபற்றியும், புனிதம் பற்றி யுமாய்பேசுகிற,சொல்லிச்செல்கிறநல்லஉள்ளங்களில்தெரிவுபட்டுத்தெரிகிறவராய்/\nஎனக்கு நினைவு தெரிந்த நாளிருந்து அவர் அப்படித்தான் காட்சிப்பட்டு தெரிவதாக உணர்கி றேன்.நாங்கள்கூட்டமாகவோஅல்லதுநான்கைதுபேரோஅமர்ந்துஉரையாடிக்கொண்டிருக்கிறத\nனிமையில்அவர் அப்படித்தான் பதிவு செயவார் அவரது இருப்பை/\nகாதலின்முதற்சொல்,,,,என ஆரம்பித்து நீளும் அவரது உரையில் நாங்கள் கொஞ்சம் அசிரத் தை காட்டினால்அவரதுபேண்ட்டில்அவரதுபெயரையும்அவரதுகாதலியின் பெயரையுமாய் எழுத ஆரம்பித்து விடுவார்.அந்த அளவில்தான் எனக்கு காதலைப் பற்றித்தெரியுமே தவிர நேரடி அனுபவம் வாயக்கப்பெறாத அபாக்கியவானக நான்.\nமாலை ஆறு அல்லது ஆறரையின் அந்தி சாய்வில் நான் மற்றும் எனது சக்கடா இரு சக்கரவாகனமுமாய்.அதன் மீது நான் அமர்ந்து வருகிறேனா அல்லது என்மீதுஅது அமர்ந்து பயணிக்கிறதாஎனபிரித்தறிய முடியா தன்மையில் வந்து கொண்டிருந்த நான்மெயின் ரோடு தாண்டி உள்ளே வீதியில் நுழைகையில் உன் மீது என் பார்வை/\nபாலக்காரரிடம் பால்வாங்கிக்கொண்டிருக்கிறாய்நீ.50 வயதின் மூப்பை உடம்பில் காட்டி/\nசிவப்புக்கலரில் பெரிது பெரிதாய் வெள்ளைப்பூக்கள் பூத்திருந்த சேலை.ஆரஞ்சு வர்ணத் தில் மேட்சாக சட்டை.நன்றாகவே இருக்கிறது,\nஅவைகளைவிற்றகடையும்,வாங்கியஇடமும் அப்பு அண்ணன் கடையாக இருந்த போதிலும் அதைநெய்த கைகள்,நூலெடுத்து,பாவு முக்கி பதம் பார்த்து மீட்டெடுத்து உயிரூட்டிய மனித ர்கள்எவர்,எங்கிருக்கிறார்கள் அவர்கள், அவர்களது நிலைஎன்னஏதுசெய்யஅவர்கள்விதிக்கப் பட்டிருக்கிறார்கள்,தொழில்கருகிப்போய்நிற்கிறஇந்நேரம்,,,,,,,என்கிறகேள்வியும்,கிடைக்காத பதிலு மாய் உன்னை ஏறிட்டவாறுநான்ஊர்ந்து வந்து கொண்டிருந்த அந்திசற்றேசற்றே கண் அயர்ந்ததாயய் காட்சிப்பட்டவேளை /\nதன்னில்ஊர்ந்துகொண்டிருந்தஎறும்புகளையும்,பூச்சிகளையும்,வண்டுகளையும்இன்னமும்பிற, பிறஜீவராசிகளின்நடமாட்டத்தையும்தன்னில்தாங்கிபடரவிட்டிருக்கிறதாய்இருந்த பூ மலர்கிற வேலையில் மண்விரிந்து சிரித்த முகம் கொள்ளா சிரிப்புடன் கைகோர்த்தவாறாய் வந்து கொண்டிருக்கிறேன்.\nஎன்னஇதுஅந்திசாய்கிறவேளையாய் செவியில் வந்து விழுகிற குயிலின் சப்தம். கூவிட்டுத் தான்போகட்டுமேதன்குரலைசங்கீதமாய் வெளிப்படுத்தஅதற்கு ஏதுநேரம்காலம் நேரமற்று, காலமற்றுஓடோடித்திரிகிற உழைப்பின் மனிதர்களை தன்வயப்படுத்தி மனசாந்தி கொள்ளச் செய்கிற குரலாய்/\nஎன் வீட்டின் பக்கவாட்டு வெளியிலிருந்த மரங்கள் வெட்டப்பட்டபின்புஅதுஇருந்த இடம் இப்போது பசுமையை மாற்றி இருந்த வெற்றிடமாய்/வேப்பமரங்கள்இரண்டு,பன்னீர்மரங்கள் மூன்று என அவைகள் அனைத்திலுமாய் பாரபட்சமின்றி கூடு கட்டி குடிகொண்டிருந்த பறவைகள் இப்போது,,,,,,,,,,,அவைகளில்ஒன்றுதான்இந்தக்குயில் சப்தம் என நினைக்கிறேன்.\nவெறுமை பூத்த வெற்று வெளிகளிலில் இருக்கப்பிடிக்காமல் தன் ஒற்றைக்குரல் உயர்த்தி எதிரும், இசைவுமாய் தன��குரலைபதிவு செய்யும் எதிர்ப்பு அது. இப்போது ”ஐவாண்ட்ட்ரீ ”ஐவாண்ட்ட்ரீ,,,,,,,,எனஇந்தவெளியெங்கிலும்இன்னும்இன்னமுமானபூமியின்பரப்பெங்கும் பரந்து திரிந்து ஓங்கி ஒலிக்கும் தன் குரலை பதிவு செய்த அந்த குரல் வந்த திசை நோக்கி பார்வைகழட்டிஅனுப்பிவிட்டுபயணத்தைதொடர்கிறேன் பயணித்துசென்ற பார்வை குயிலை பார்த்து விட்டு வந்த பின்பாய்/\nதொடர்ந்த பார்வை,மண்,மரத்தின் சுவடுகளற்ற வெற்றிடம் இவை எல்லாம்தாண்டி வீடுகள் முளைத்துகிடந்தவீதிகளில்நம்வீடுநோக்கிவருகையில்கண்டகாட்சிதான்என்னைஇப்படியெல்லா முமாய் பேசவும்,கேட்கவுமாய் வைத்திருக்கிறது.இந்த50திலும் எப்படி இப்படி இளைமை போர்த்தித்திரிகிறாய் என\nஅகத்தின் அழகு முகத்தில்தெரியும்என்றார்கள். தெரிந்து விட்டுப் போகடுமே,அதில் யாருக்கும் எந்த வித ஆட்சேபனையும் இருந்து விடமுடியாது. சிலரானால்அதில்அபிப்ராய பேதம் கொள்கிறார்கள்.அகத்தின் அழகு அகத்திலும்,முகத்தின் அழகுமுகத்திலுமாய்தெரிவுபட்டுத்தெரிந்து விட்டுத்தான் போகட்டுமே, ஏன் இப்படி தோற்றப் பிழை கொள்ளச் செய்கிறீர்கள்,,,, என்கிற சொல் உதிர்ந்த சொல்லை மனம் கட்டி வந்து கொண்டிருந்த வேளை விழியில் பட்டு இதயம்படர்ந்த நீ பாவித் தெரிகிற அந்தியில் அந்த 50 லும் இளமை போர்த்தித் தெரிகிறவளாய்/\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 7:40 am லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம்\nஒருமுறைக்கு இருமுறை படித்துவிட்டேன், அவ்வளவு நுட்பமான எழுத்துகள், முதல் மூரை படிக்கும் போது புரியவில்லை, இரண்டாம் முறை பிடித்துக் கொண்டேன். இது தான் எழுத்தின் வெற்றி. மரங்களின் அழிவு, பறவைகளின் வாழ்வு, நெசவாளர்களின் நிலமை என சிறு கதையில் எல்லாவற்றையும் தொட்டிருக்கிறீர்கள். மிகவும் அருமை சார்...\nஅஹா... மிகவும் அருமையாய் கதை நகர்த்தியிருக்கிறீர்கள் அண்ணா...\nமரங்கள், பறவைகள், மனிதர்கள் என எல்லாம் தொட்டு நகர்கிற கதை...\nவணக்கம் சே குமார் அண்ணா,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writertamilmagan.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2018-07-20T04:49:01Z", "digest": "sha1:LFRDP5UJXYVK2UR2QDMOHIODOAFPHMCV", "length": 38548, "nlines": 524, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்", "raw_content": "சனி, செப்டம்பர் 22, 2007\nபெண்ணால் முடியும் என்பது எல்லாத் துறைகளிலும் நிரூபிக்கப்பட்டு வருவதுபோலவே சினிமா துறையிலும் சமீபகாலமாகச் சாத்தியப்பட்டு வருகிறது. டி.பி.ராஜலட்சுமி முதல் \"கண்ணாமூச்சி ஏனடா' ப்ரியா வரை சினிமாவில் இயக்குநர்களாகத் தங்களைப் பதிவு செய்தவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்.\nசமீபத்திய பதிவாக டைரக்ஷனுக்கான தங்க மெடல் வாங்கி திரையில் தடம் பதிக்க வருகிறார் யூ. அபிலாஷா. பாரம்பர்யமிக்க பிரசாத் ஸ்டூடியோவின் ஃபிலிம் அண்ட் டி.வி. அகாதமியில் படித்து வெளியேறும் முதல் பேட்ச் மாணவர்களுக்கான புராஜக்டில் முதல் பரிசு வென்றிருக்கிறார் இவர்.\nஇன்றைய மாணவர்கள் சாஃப்ட்வேர் என்ஜினியர், எம்.பி.ஏ., டாக்டர் போன்ற துறைகளுக்காக போட்டி போட்டுக் கொண்டு இருக்கும்போது உங்களைச் சினிமா துறையை நோக்கி திருப்பிய அம்சம் எது\nசொல்லப் போனால் சினிமா ஆர்வம்தான் எல்லோருக்கும் இயல்பானதாக இருக்கிறது. ஏனென்றால் எல்லோருமே சினிமா பார்ப்பவர்களாக இருக்கிறோம். மற்ற என்ஜினியர், டாக்டர் கனவுகள் எல்லாம் சிலருடைய அறிவுரையின் பேரில் ஏற்படுவதாக இருக்கிறது. கதை கேட்பதும் பாடுவதும் ஆடுவதும் குழந்தையிலேயே ஏற்படும் ஆர்வங்கள். பின்னாளில் அது மாறிப் போய்விடும். ஆனால் சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை நான் அணையாமல் வைத்திருந்தேன். அதுதான் என்னை இதைப் படிக்கவும் வைத்தது.\nஉங்கள் குடும்பப் பின்னணியைப் பற்றிச் சொல்லுங்கள்...\nநான் கோவையைச் சேர்ந்தவள். அப்பா, அம்மா, தம்பி எல்லாம் அங்குதான் இருக்கிறார்கள். நான் முதலில் பி.காம் படித்தேன். டைரக்ஷனுக்கான இந்த இரண்டாண்டு படிப்பை முடித்திருக்கிறேன்.\nநீங்கள் விரும்பிப் பார்த்த படங்கள் மூலமாக பெற்ற அனுபவம் இங்கே படிப்புக்குப் பயனுள்ளதாக இருந்ததா\nநிச்சயமாக. மணிரத்னம், பாலா ஆகியோரின் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன. இங்கே இரானிய படங்கள், ஆப்ரிக்க, பிரெஞ்சு படங்கள் போன்றவற்றைப் பார��க்கும் போது மனிதர்களின் ஆதாரமான பிரச்சினைகளை ஒவ்வொருவரும் எப்படிச் சொல்கிறார்கள் என்பதை ஒப்பிட முடிந்தது. நிறைய படங்கள் பார்ப்பது நிச்சயமாக ஒரு பயிற்சிதான். கமர்ஷியல் ஃபிலிம், ஆர்ட் ஃபிலிம் என்ற பேதம் இல்லாமல் எல்லாவற்றையுமே நான் பார்க்கிறேன்.\nகமர்ஷியல் ஃபிலிம், ஆர்ட் ஃபிலிம் என்ற வகைகளில் உங்களின் ஆர்வம் எப்படி இருக்கிறது\nதமிழில் படம் இயக்க வேண்டுமானால் அது கமர்ஷியலாகத்தான் இருந்தாக வேண்டும். கமர்ஷியல் என்பதை எந்த அர்த்தத்தில் சொல்கிறேன் என்றால் உதாரணத்துக்கு என் படத்தில் பாடல் காட்சிகள் இருக்கும். பாடல் காட்சி இல்லாத படத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நம்முடைய கூத்து முறைகளிலேயே வசனக் காட்சிக்கு இணையாக பாடல்கள் இடம் பெற்றன. ஆகவே பாடல் காட்சி என்பது நம் கலாசாரத்தோடு வருகிற அம்சம். வித்தியாசமான முயற்சியாக பாடல் இல்லாத படங்களை ஒன்றிரண்டு தரலாம். பத்திய சாப்பாடாக ஏதோ இரண்டு நாள் உப்பில்லாமல் சாப்பிடுவது போலத்தான் அது.\nஇங்கே நிறைய வெளிநாட்டுப் படங்கள் பார்த்ததாகச் சொன்னீர்கள்... அவற்றுக்கும் நம்முடைய படங்களுக்குமான பெரிய வித்தியாசமாக எதைக் கருதுகிறீர்கள்\nபெரும்பாலும் எங்களுக்குத் திரையிட்டவை எல்லாம் ரியலிஸ்டிக் படங்கள்தான். மிகவும் இயல்பாக நகரும் காட்சிகள், மிகவும் உண்மையான பிரச்சினைகள், வாழ்வின் அடிநாதமான கேள்வியை எடுத்துச் சொல்பவையாக அவை இருந்தன. தமிழ் சினிமாவில் பெரும் பாலும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், அதிரடி மாற்றங்களும், ஹீரோயிஸத்தை வலியுறுத்துபவையாகவும் உள்ளன. ஆனால் இவை இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதன் மூலம் இயல்பாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது.\nஉங்களுக்கு வகுப்பெடுக்கத் திரைத்துறையில் இருந்து வந்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள்\nநடிகர் ஓம்பூரி, எடிட்டர் சுரேஷ் அர்ஸ், லெனின், கேமிராமேன் கே.வி. ஆனந்த் ஆகியோர் வந்திருந்தனர்.\nநீங்கள் தேர்வு செய்த கதை எத்தகையது\nதனிமையில் வாடும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமிக்கு கிராமத்து எழிலைச் சுற்றிக் காட்டுகிறான்\nஒரு சிறுவன். அந்தச் சிறுவனின் தந்தை ஒரு நாடோடிக் கலைஞன். மறுநாளே அவர்கள் வேறு ஊருக்குப் போய் விடுகிறார்கள். அந்தச் சிறுமிக்���ு அந்த ஒரு நாள் அனுபவம் மிகப் பெரிய தரிசனமாக இருக்கிறது. படத்தின் தலைப்பாக \"ஒரே ஒருநாள்' என்று வைத்தேன். எனக்கும் ஒரு தம்பி இருப்பதால் இந்த உணர்வுகளைச் சொல்வது சுலபமாக இருந்தது. ஆனால் சினிமா ஒரு டீம் ஒர்க். நடிகர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவருடைய பங்களிப்பும் சிறப்பாக இருந்தால்தான் வெற்றி சாத்தியம். என்னுடைய வெற்றியையும் என் டீமில் இருக்கும் அனைவருக்குமானதாகத்தான் நான் கருதுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சி��ிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்ற���. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\n பெண்ணால் முடியும் என்பது எல்லா...\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்க��ின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.wordpress.com/2013/08/18/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-07-20T04:46:26Z", "digest": "sha1:F7DT7N6F55UXF6IY7NQMKFD7VKHCION3", "length": 17903, "nlines": 190, "source_domain": "azhiyasudargal.wordpress.com", "title": "’கங்கா’ முன்னுரை – லா.ச.ராமாமிருதம் | அழியாச் சுடர்கள்", "raw_content": "\n’கங்கா’ முன்னுரை – லா.ச.ராமாமிருதம்\nஎன் மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாள நண்பர் எனக்குக் ‘கோவில்மாடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்.”ஓ ராமாமிருதமா, சரிதான், எழுதிக்கொண்டே இருப்பார்,சிந்தனையோ சொல்லோ, இஷ்டமோ தடைப்பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். இஷ்டத்துக்கு எங்கேயோ One Way Traffic. அவர் விலகமாட்டார். எதிராளிதான் ஒதுங்க வேண்டும். பிறகு நாளோ,மாதமோ, வருடமோ தடைப்பட்ட சொல் தட்டியபின்தான் விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்வார். யார் கவலையும் கிடையாது. கோவில் மாடு கோவில் மாடு இப்படியே இவர் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்\nஇன்னொரு எழுத்தாளருக்கு என்மேல் ஒரு குறை. ”என்ன அவர் வெளியுலகத்துக்கே வரமாட்டேன் என்கிறாரே\nஎங்களுக்கிடையே இன்னொரு சர்ச்சை:”எழுத்தாளன் யாருக்காக எழுதுகிறான்\nஅவர் ”பிறருக்காக” என்கிறார். ”தனக்காக அவன் எழுதிக்கொள்வதாக இருந்தால் அவன் எழுத வேண்டிய அவசியமே என்ன இருக்கிறது அப்படியே எழுதினாலும் அவன் தன் பெட்டிக்குள்ளேயே வைத்துக்கொண்டு அழகு பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கலாமே அப்படியே எழுதினாலும் அவன் தன் பெட்டிக்குள்ளேயே வைத்துக்கொண்டு அழகு பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கலாமே\nஅவர் பின் கூறியது வாஸ்தவந்தானோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரொரு கதை, எழுதி முடித்தபிறகு அதை விட்டுப் பிரிய மனம் வருவதில்லை. நான் அறியாமலே அதைக் கருவுற்ற நாள் முதலாய் அது அதன் தன்மையில் என்னில் இழைந்திருந்தது. சூல் கொண்ட நேரம் ஒருவரிலிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடொருவர் போராடுகையிலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். புரிந்து கொண்ட பின் சேர்ந்திருக்க இயற்கையில்லை. பிரிந்துதான் போவோம். கருவுற்றதைப் பெற்றுத்தான் ஆகவேண்டும். பெற்றது பிரிந்துதான் போகும்.\nஇரண்டும் ஒரே கேள்விதான். அந்தக் கேள்விக்கு ஒரே பதில்தான். ஆனால் இந்தக் கேள்வி நேர்வதுண்டு:\n இந்தப் பூதம் என்னுள் எப்படி இத்தனை நாள் ஒளிந்து கொண்டிருந்தது\nவாசகனின் வியப்பு இன்னொரு வகையில்:\n”எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கிறது எனக்குக்கூட தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்படி இங்கு அம்பலமாயின எனக்குக்கூட தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்படி இங்கு அம்பலமாயின எனக்கு எழுத வராததனால் நான் எழுதாத குறை. ஆனால் இவை என் எண்ணங்கள், என் வேதனைகள், என் வேட்கைகள், நான் என் ஆபாசங்கள் என்று அஞ்சி என் நெஞ்சுக்குள் மறைத்த தெல்லாம் இங்கு எழுத்தில் கண்ட பின், உணமையில் அவை என் ஆத்ம தாபம் என்று என்று இப்போதுதான் தெரிகிறது”என்று கன்னத்தில் கண்ணீர் குளிரத் தலை நிமிர்கையில்,எழுத்து, இருவருக்குமிடையில் ஊமைச் சிரிப்பு சிரிக்கிறது.\nஅதற்குத் தெரியும், இருவர் கதையும் ஒரு கதைதான், உலகக் குடும்பத்தின் ஒரே கதை என்று.அதற்குத் தெரியும் தான் சுண்டியது ஒரு தந்திதான்,சொல்வதெல்லாம் ஒரு சொல்தான் என்று. உருவேற்றி ஏற்றி, திருவேறி, ஆகாயத்தையும் தன் சிமிழில் அடக்கிக்கொண்டு, இன்னும் இடம் கிடைக்கும் சொல்.\nஎத்தனை விதங்களில் எழுதினாலும், நான் என் பிறவியுடன் கொண்டு வந்திருக்கும் என் கதைதான்;உலகில் – அது உள் உலகமோ வெளியுலகமோ, அதில் நடக்கும் அத்தனையிலும், அத்தனையாவும் எனக்குக்கிட்டுவது என் நோக்குத்தான். ஆகையால் நான் எனக்காக வாழ்ந்தாலும் சரி, யாருக்காக அழுதாலும் சரி, அப்படி என் நோக்கில் நான்தான் இயங்குகிறேன், என் நோக்கில் நான் காண்பவர் காணாதவர் எல்லோரும் என் கதையுடன் பிணைக்கப்பட்டவரே. என் கதையின் பாத்திரங்களால், அவர்கள் ப்ரவேசங்களில் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் வேளைகளில் தான், நெடுநாளைய பிரிவின் பின் சந்திக்கும் பரபரப்பு, பரிமளம், ஜபமாலையின் நெருடலின் ஒவ்வொரு மணியும் தன் முறை வந்ததும்,தான் தனி மணி என அதன்மேல் உருவேறிய நாமத்தின் தன் பிரக்ஞையை அடையும் புது விழிப்பு.\nஎன் சொல்தான் என் உளி. நான் தேடும் பொருளோ, நயமோ தரும் சொல் கிட்ட, ஓரொரு பக்கத்தை, பதினெட்டு இருபத்தியேழு தடவைகள் எழுத நான் அலுத்ததில்லை. தேடியலைந்த போதெல்லாம் கண்ணாமூச்சி ஆடிவிட்டு, சொல் என்னை நள்ளிரவில் தானே தட்டி எழுப்பி இருக்கிறது. ஒரு சமயம் கனவில்,பாழும் சுவரில் ஒரு கரிக் கட்டி தானாகவே ஒரு வாக்கியத் தொடரை எழுதி அடி எடுத்துக் கொடுத்தது. சம்மந்தா சம்மந்தமற்றவை போன்று வார்த்தைகளை மூளையுள் வேளையில்லா வேளைகளில் மீன் குட்டிகள் போல், பல வர்ணங்களில் நீந்திக் காண்பிக்கும். சில சமயங்களில் நான் தேடிய சொல், அதே சொல், நான் தேடிய அதேஉருவில், காத்திருந்தாற்போல், நடுத் தெருவில் நான் போய்க் கொண்டிருக்கையில் யார் வாயிலிருந்தேனும் உதிரும்.\n“நீ ஒன்றும் கழற்றிவிடவில்லை. என் கட்டியங்காரன். நான் சொன்னதை நீ சொல்” என்று அது எனக்கு உணர்த்துகிறது.\nஇத்தனை கதைகள் எழுதியதும், இனி எழுதப்போவது எத்தனையானாலும் அத்தனையும் நித்தியத்துவத்தின் ஒரே கதையின் பல அத்தியயங்கள்தான். அத்தனையும் ஒன்றாக்க எனக்கு சக்தியோ ஆயுளோ போதாது. என்னால் முடிந்தது ஒரு சொல்தான், அச்சொல்லிலின் உருவேற்றல்தான்.\nநன்றி ; வே.சபாநாயகம் – நினைவுத்தடங்கள்\nFiled under கட்டுரை, லா.ச. ராமாமிருதம்\n← ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும் – நகுலன்\nஞானக் குகை – புதுமைப்பித்தன் →\nஅழியாச் சுடர்கள் · நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/boats-water-transport", "date_download": "2018-07-20T04:52:48Z", "digest": "sha1:YE7Q4RJ2KBF3IIAUE7TROCM46GHKPYGQ", "length": 3470, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய படகுகள் மற்றும் நீர் போக்குவரத்து பிலியந்தலை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran-tv/maavali", "date_download": "2018-07-20T04:22:11Z", "digest": "sha1:7QJIGZSSZQOXKS6EF4O2NGTNGGM76UBI", "length": 6603, "nlines": 154, "source_domain": "nakkheeran.in", "title": "மக்கள் கருத்து | nakkheeran", "raw_content": "\nஉயிர் பிரியும் தருணத்தில் ஆசிரியர்களால் காப்பாற்றப்பட்ட மாணவனுக்கு தரையில்…\nரஷ்ய மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் 4 பேர் கைது– வெளிநாட்டினரை…\n சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகிறார்\nசாதாரண நெல் வியாபாரியாக இருந்தவர் ஆயிரம் கோடிக்கு மேல் அதிபதி\nகலைஞர், ஜெயலலிதா ஆளுமையைத்தான் மக்கள் விரும்பினார்கள்: நாராயணன் பேட்டி\nஉதயநிதி ஸ்டாலின் பட இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nரஜினிகாந்தின் செயலைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை - ஸ்டாலின் பேட்டி\nஸ்ரீதேவியாக நடிக்கும் ரகுல் பிரீத் சிங்\nஆபாச நடனம் ஆடியதாக கூறி பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்: டி.எஸ்.பி.…\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை…\nசேலம் 8 வழி சாலை\nநாங்க கிரிக்கெட்டே பாக்குறது இல்ல..\nதயாரிப்பாளரிடம் சிக்கித் தவிக்கும் ஹீரோயின்\nகார்த்திக் சுப்புராஜ், பாபி சிம்ஹா, அஞ்சலி, சமுத்திரக்கனி, அப்புக்குட்டி மேட்டர்ஸ்\nபிரபுதேவா, துல்கர் சல்மான், விஜய் சேதுபதி மேட்டர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/05/10/a-beam-of-light-in-the-cellar/", "date_download": "2018-07-20T04:56:20Z", "digest": "sha1:ECJKL7IM3OHYM22EKTQJL35IIOXFDKJO", "length": 76291, "nlines": 247, "source_domain": "padhaakai.com", "title": "நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை | பதாகை", "raw_content": "\nநிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை\nவிடுதியின் வாயிலில் நின்ற என் தோளில் சங்கரிதான் கை வைக்கிறாள் என்று தெரிந்ததும் சிலிர்த்தது. மிருதுவான, சற்று தண்மையான கைகளின் தொடுதலுக்கு நெக்கியது உடல். தொடக்கத்தில் சங்கரியின் தொடுகை, நண்பர்களிடம் தயக்கத்தை, சிறு பதட்டத்தை ஏற்படுத்தியது. பின் அதுவே இயல்பானது.\nபதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு நிமிர்ந்த சங்கரியிடம் நான், “மலரக்கா வரலயா\n”அவங்க வரல சாந்தினி,” என்ற சங்கரி, வாயிலவரிடம், “அண்ணா… ஏழு மணிக்கெல்லாம் வந்திருவேன்,” என்றபடி படியிறங்கினாள். நாங்கள் நடந்து சென்ற சிமெண்ட் பரப்பில் வெயில் ஔியாய் விரிந்திருந்தது.\n” என்ற அவரின் குரல் கேட்டு சங்கரி திரும்பி புன்னகைத்து தலையாட்டினாள்.\nவடக்காக சாலையைக் கடந்து பேருந்து நிலையத்தின் காந்தி சிலையருகே நடந்து கொண்டிருக்கையில், நேர்க்கோட்டில் தொலைவில் கண்களில் பட்ட பிரம்ம��ுரீஸ்வரர் கோவில் கோபுரத்தைக் கண்டதும், “மழை வராப்ல இருக்கு, சீக்கிரம் வேலைய முடிக்கனும். வழியில் எதாச்சும் கோயிலுக்கு போயிட்டு போலாம்,” என்றேன். மனதில், இந்த அவசரத்தில் எதுக்கு போகனும், என்று தோன்றியது. பாலாம்பிகை கோயிலிலிருந்து வெளியேறுகையில் சாலையில் காலைக் கூட்டம் கலைந்திருந்தது.\nபாரதி சாலையில் மரத்திலிருந்து உதிர்ந்த அடர்சிவப்பு காகிதப்பூக்களை தரையெங்கும் துரத்திக் கொண்டிருந்தது ஆடிக்காற்று. தரையெங்கும் ஔி ஊடுருவும் கண்ணாடி இதழ்கள் அடர்சிவப்பு சிறகுகளாக பறக்க எழுவது போலிருந்தன.\nசங்கரி, “லீவில இன்னிக்காவது சுடிதார்ல வந்திருக்கலாம். புடவையில வான்னு கண்டிப்பா சொல்லிட்ட,” என்றாள்.\n“இன்னக்கி வேலை அப்படிடா,” என்றேன்.\n“நேத்து காலேஜ் முடிஞ்சி வரும்போது என்னோடவும், மதியக்காகிட்டவும் பேசின. அப்ப கேட்டா… கடிச்சு குதறுவன்னு விட்டுட்டேன். என்ன அவசரம்\n“ஒரு வாரமா பேசிதான் பிரியலான்ற முடிவுக்கு வந்தோம். ராஜ்க்கு டைம் தேவைப்படுது. அவன் எதுவுமே கடைசி முடிவில்லன்னு சொல்ற டைப். நான்தான் இன்னக்கி ஹாஸ்டலுக்கு போலான்னு முடிவெடுத்தேன். இன்னக்கிவரை அவனோட பைசாவிலதான் எல்லாம். நான் வெளிய போறதுதான் சரியாயிருக்கும்,” என்றேன்.\nமுகத்தை கைக்குட்டையால் துடைத்தபடி நடந்து, அபி மெஸ்ஸில் தேநீர் குடித்துவிட்டு நகைக்கடைக்குள் சென்றோம். பழைய நகை வாங்குமிடத்தில் கூட்டமில்லை. அமர்ந்து பையிலிருந்து சங்கிலியை எடுத்துக் கொடுத்தேன். அப்பாவின் சிறு சேமிப்பு கணக்கு முடிந்ததும் இளங்கலை முதலாமாண்டு சேர்க்கையில் வாங்கித் தந்தது. இதே போல ஒரு கடையில், விரித்த பாயில் அமர்ந்து தேர்வு செய்து கழுத்தில் விழுந்த முதல் சங்கிலி.\nகடைக்காரர், “மூணு பவுனுக்கான காசும்மா… பாத்து எடுத்துட்டுப் போங்க,” என்றார்.\nவங்கிக்கு சென்று என் கணக்கில் பணத்தை சேமிப்பில் வைத்துவிட்டு, மீதிப்பணத்தை எண்ணிக் கொண்டிருந்த சங்கரியிடம், “இன்னைக்கு செலவுக்கு, இந்த மாசத்துக்கான கைச்செலவுக்கு போதுமாடா,” என்று நான் கேட்டேன். அவள் தலையாட்டினாள். இருவரும் வங்கியிலிருந்து சாலைக்கு இறங்கினோம். வியர்வையை மறுமுறை துடைக்கையில் பதட்டமாக இருப்பதை உணர்ந்து மூச்சை இழுத்துவிட்டேன்.\nவெந்தய நிறச் சேலையில் என் தோள் உரசி, பின் நகர்ந்து ��டக்கும் இவள் ஏன் நான் அழைத்ததும் வர வேண்டும் சங்கரியுடன் அப்படி ஒன்றும் நீண்டகால நட்பில்லை. ஒரு ஆண்டாகத்தான். ராஜ்க்கும் எனக்குமான பொதுவான தோழி என்பதாலா சங்கரியுடன் அப்படி ஒன்றும் நீண்டகால நட்பில்லை. ஒரு ஆண்டாகத்தான். ராஜ்க்கும் எனக்குமான பொதுவான தோழி என்பதாலா அதையே காரணமாக்கி இவள் தப்பித்திருக்கலாமே, என்று நினைத்தபடி நடந்தேன்.\n“ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே\n“தொட்டுப் பேசறது என்ன பழக்கம் ஏன் அப்படி\nஉதட்டைக் கடித்தபடி சிறிய யோசனைக்குப் பிறகு அவளுக்குரிய இனிய முகத்தோடு, “சின்னதில இருந்து சரியா யாருட்டயும் பேச மாட்டேன்… பேச ஆரம்பிச்ச பிறகு சரியாயிடும். நான் சரியா பேசலன்னாலும், தொட்டு பேசறப்ப அது சரியாகிடும்,” என்றாள்.\n“நம்ம பசங்க முதல்ல மிரண்டுட்டாங்க தெரியுமா\n“அவங்க முகத்திலயே தெரியும்… நான் எல்லாருட்டயும் கைய நீட்டறதில்லயே,” என்று சிரித்தாள்.\n“இந்த மனுசங்க அன்புக்கு பயப்படற கூட்டம்ன்னு காந்திக்கு, புத்தருக்கு, யேசுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு,” என்றேன்.\n“வந்த காரியத்த பாப்போம். நாளைக்கு உக்காந்து பேசலாம்,” என்றாள்.\n“அப்படில்லாம் திட்டம் போட்டு பேச முடியுமா தோணும்போது பேசலேன்னா… அப்படியே போயிடும்,” என்று நான் முடித்த பிறகு இருவரும் அமைதியாக நடந்தோம். நான் இத்தனை இயல்பாக இந்த நாளை எதிர்கொள்வது உள்ளுக்குள் மனக்கலக்கமாக இருக்கிறது. உண்மையிலேயே எனக்கு கல்மனதுதானா தோணும்போது பேசலேன்னா… அப்படியே போயிடும்,” என்று நான் முடித்த பிறகு இருவரும் அமைதியாக நடந்தோம். நான் இத்தனை இயல்பாக இந்த நாளை எதிர்கொள்வது உள்ளுக்குள் மனக்கலக்கமாக இருக்கிறது. உண்மையிலேயே எனக்கு கல்மனதுதானா இருக்கும். இவனுக்காக அப்பா, அம்மாவை உதற முடிந்தால்,எனக்காக இவனை உதறுவது இயல்பானதுதானே. ஒன்றை உதறிய பிறகு இன்னொன்று எளிது போல. பின்னால் வந்த இருசக்கர வாகனத்தின் ஒலி என்னைக் கலைத்தது.\nஅன்னை விடுதியிருந்த சங்கு ரோட்டுக்கு நாங்கள் திரும்புகையில் வெயில் ஏறியிருந்தது. வெயிலில் கண்கள் கூச மண்டையில் வலிய தொடுகையாய் சூடு அழுத்தியது. அதை வெல்ல இருவரும் தலையை குலுக்கிக் கொண்டோம். முந்தானையின் மெல்லிய பறத்தல் தொந்தரவு செய்ய சங்கரி நுனியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.\nநான் நினைப்பதைப் ப���ல முந்தானையை இடையில் சொருகுவதை நாகரீகக் குறைவாக அவள் நினைப்பதில்லை. இதுவும் அழகுதான் என்று நினைத்து பார்வையை திருப்பினேன். மனம் அந்த தெப்பக்குளத்தின் ஒரு பள்ளத்தில் நிற்கும் நீரென அசையாமலிருக்கிறது. ஆனால் அந்த நீர் எந்தக் கண்களுக்கும் தெரியாமல் ஆவியாகிக் கொண்டிருக்கிறது.\nசாந்தினிக்கு எதையும் உணர்த்தாத முகபாவம். வெயிலில் காய்ந்து உதடுகளை முன்பற்களால் அழுத்தி மடித்திருந்தாள். சாலையை வெற்றுக்கண்களால் பார்த்தபடி நடக்கிறாள். நிதானமாகத்தான் எல்லாம் செய்கிறாள். ஆனால் கோட்டுக்கு வெளியே, இல்லையில்லை கோட்டுக்கு வெளியே என்று நான் எப்படி சொல்ல முடியும் இந்த சூழலில் நானாக இருந்தால்… இந்த சூழலில் நானாக இருந்தால்… அப்படி நினைக்கவே வழியில்லை. எந்த வகையிலும் நானல்ல அவள்.\nவிடுதிக்குள் நுழைகையில் நிழல் வந்து தழுவிக் கொண்டது. இருவரும் வாயால் காற்றை ஒருமுறை வேகமாக ஊதிக் கொண்டோம். எங்கள் தெருவிலிருக்கும், எண்பதுகளில் கட்டப்பட்ட வீடுகளின் சாயல் தெரியும் கட்டிடம். நிறம்கூட வெண்மை கலந்த பச்சை. ஆனால் புதிதாக வண்ணம் பூசப்பட்டிருந்தது.\nவிடுதி காப்பாளர், “காலேஜ் ஜ.டி. கேட்டிருந்தேனில்ல,” என்றவுடன் சாந்தினி கொடுத்தாள்.மேலும் பல விவரங்களைக் கேட்டுவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு கையெழுத்து வாங்கினார். சன்னலின் வழி ஔிப்பட்டைகள் சரிய மிக மெல்லிய இருளில் இருந்தது அந்த அறை.\n“சாயுங்காலம் லக்கேஜ் எடுத்துட்டு வந்து தங்கிக்கறேன் மேடம்,” என்ற சாந்தினியிடம் விடுதி காப்பாளர், “இப்ப எங்க இருக்கு”என்றார். விடுதி காப்பாளர்களுக்கு என்று ஒரு பார்வை வந்துவிடும் போல. கிட்டத்தட்ட எதிர்வீட்டு பாட்டியின் பார்வை போல ஒருவித பார்வை.\n“காலேஜ் ஹாஸ்டலுக்கு முதல்ல வந்ததால அங்க வச்சிட்டு வந்திருக்கேன். கோர்ஸ் முடியற சமயங்கறதால இடமில்லனுட்டாங்க,” என்றாள்.\nஅவர் புன்னகையுடன் தலையாட்டியது நிம்மதியாக இருந்தது. மீண்டும் இந்த சிறுநகரத்தின் குடியிருப்பு சாலைகளில் நடந்து, கார்டன் சாலையினுள் நுழைந்தோம். ஐந்தாம் சந்தில் இத்தனை சஞ்சலத்துடன் நுழைவது இதுதான் முதல் முறை. வானம் அடைத்துக் கொண்டிருந்தது .மழைக்கு முன்னான புழுக்கம் எரிச்சலை உண்டாக்கியது.\nமுதல் வீட்டின் ஜிம்மி ஆளைக் கண்டுகொண்ட உவகையில் கேட்டிற்கு பின்புறமிருந்து எம்பி வாலையாட்டி நெளிந்து சத்தமெழுப்பியதைக் கண்டு புன்னகைத்துச்செல்லமாக, “ச்சூ..ச்சூ,” என்றேன். எட்டாம் வீட்டின் மேல் தளத்து இல்லத்தில் ராஜ் தட்டில் கைகழுவியபடி, “வா சங்கரி,” என்றார். சாந்தினி எடுத்து வைத்திருந்த பைகளை வெளியில் கொண்டு வந்து வைக்கத் தொடங்கினாள்.\nராஜ் என்னிடம், “ரசம் மட்டும் இருக்கு. சாப்பிடு சங்கரி,” என்றபடி நீண்ட உணவு மேசையின் வலதுபுறமிருந்த கையடக்க கணினி முன் அமர்ந்தார்.\nநான் நிமிர்ந்து சாந்தினியை பார்த்தேன். யாரையும் கவனிக்காமல் வீட்டில் மறந்த ஒன்றை தேடியபடி இருந்தவள்,“சாப்பிடு சங்கரி,”என்றாள்.\n“வேண்டாண்ணா,”என்று ராஜ்ஜிடம் சொல்லிவிட்டு கழிவறைக்குள் சென்றேன். வெளியில் வரும்பொழுது அவர்கள் இருவரும் வெளியே நிற்கவும் நான் உள்ளே உணவு மேசை முன் அமர்ந்தேன்.\nசாந்தினி, “ராஜ்.. ஹாஸ்டலுக்கு போறேன்… அடுத்தது என்ன பண்ணலாம்\n“கொஞ்ச நாள் கழிச்சு யோசிக்கலாம். அவசரமில்ல”\nசிறிது நேர அமைதிக்குப்பின் சாந்தினி, “எதாவது சொல்லனுமா\n“இது இந்த வீட்டோட இன்னொரு சாவி. இன்னும் ஒரு மாசத்தில பரிட்சை முடிஞ்சிடும்.வேலைக்கு போனதும் படிக்கறதுக்காக நீ செலவு பண்ணின பைசாவை திருப்பித்தர முயற்சி பண்றேன்,” என்று ராஜிடம் சாவியைத் தந்துவிட்டு உள்ளே வந்தாள். அவள் உள்ளே சென்றதும் நான் ராஜின் அருகில் வந்து நின்றேன்.\n“வேகமா வேல நடக்குது போல,” என்றார்.\n“நாளக்கி காலேஜ் போகனும்… அதான்”\n“நீங்களா முடிவெடுத்த பின்னாடி என்ன சொல்ல\nராஜ்,“யாராயிருந்தாலும் மெல்லியகோடு ஒன்னு இடையில இருக்கனுமாம்,” என்றார். மெல்லிய சலிப்பும், கசப்பும் அவர் குரலில் தெரிந்தது.\nராஜ்ஜின் சலிப்பான குரல் என்னுள் குத்திக் குமிழியிட, “ம். நீங்க புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. அவ எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லியாகனுமா உங்ககிட்ட எவ்வளவு ஜென்டிலா நடந்துக்கறா. எடுத்த வேலைக்கும், சொல்லுக்கும் பிடிச்சு பிச்சுத் திங்கனும். அதுக்கு பேர்தான் அன்னியோன்யம். இவ ஒரு மாடர்ன் லூசு. உங்கம்மா மாதிரி இவ தேவதையா இல்லேன்னீங்களாமே உங்ககிட்ட எவ்வளவு ஜென்டிலா நடந்துக்கறா. எடுத்த வேலைக்கும், சொல்லுக்கும் பிடிச்சு பிச்சுத் திங்கனும். அதுக்கு பேர்தான் அன்னியோன்யம். இவ ஒரு மாடர்ன் லூசு. உங்கம்மா மாதிரி இவ தேவதையா இல்லேன்னீங்களாம��� சரி… உங்கப்பா அவர் அவரோட பிரதாபங்களோட இருப்பாரு. அவங்க என்னன்னாலும் தேவதையா இருந்திருப்பாங்க. நீங்க உங்கப்பா மாதிரிதான் இருப்பீங்கன்னா இவள எதுக்கு லவ் பண்ணீங்க சரி… உங்கப்பா அவர் அவரோட பிரதாபங்களோட இருப்பாரு. அவங்க என்னன்னாலும் தேவதையா இருந்திருப்பாங்க. நீங்க உங்கப்பா மாதிரிதான் இருப்பீங்கன்னா இவள எதுக்கு லவ் பண்ணீங்க பின்னாடியே டீன் ஏஜ்ல இருந்து சுத்தினீங்களாமே பின்னாடியே டீன் ஏஜ்ல இருந்து சுத்தினீங்களாமே” சற்று தணிந்து “அவ பாட்டுக்கு அவ உண்டு, அவ புத்தகங்களுண்டுன்னு இருந்திருப்பா” என்றேன்.\nராஜ் குரலை உயர்த்தி, “தங்ககம்பிகளா… அது ஏதோ ஒரு பேச்சுவாக்கில சொன்னது. கொஞ்சம் புரியலதான். முன்னபின்ன அம்மா, அக்கா, தங்கய வச்சிதானே பொண்ணுங்கள புரிஞ்சிக்க முடியும் ரெண்டுவருஷமா இவ… காணாதத கண்டது மாதிரி நல்ல ப்ரண்டுன்னு நீ ஒருத்தி”\nஇருவரும் சிறிதுநேரம் பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.\n“சங்கரி… அந்த முடக்கில வீட்டு நிழல் பக்கம் ஆட்டோ நிக்குது பாரு,”என்றபோது ராஜ்ஜின் குரல் ஆழத்திலிருந்தது.\nகுடியிருப்புச் சாலை ஓரத்து மர நிழல்களில் நடந்து செல்லும் சங்கரியின் வயிற்றுப்புண்ணை, பசி தைப்பதை என்னால் உணர முடிந்தது. பசி தாங்க முடியாதவள் .சாந்தினியும் காலையில் சாப்பிட்டாளா என்னவோ ஏனோ அதிகம் சாந்தினியிடம் பேசாமலிருப்பது ஆறுதலாக இருப்பதை நினைத்தபடி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோவிலிருந்து சங்கரி இறங்கி வந்தாள். அவள் பேசுகையில் முகம் தீட்டப்பட்ட கற்களாக மாறி மாறி தெரிந்தது மனதில் வந்து போகிறது. ஒருத்தியே இத்தனையாக ஒரு பேச்சில் மாற முடியுமா ஏனோ அதிகம் சாந்தினியிடம் பேசாமலிருப்பது ஆறுதலாக இருப்பதை நினைத்தபடி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோவிலிருந்து சங்கரி இறங்கி வந்தாள். அவள் பேசுகையில் முகம் தீட்டப்பட்ட கற்களாக மாறி மாறி தெரிந்தது மனதில் வந்து போகிறது. ஒருத்தியே இத்தனையாக ஒரு பேச்சில் மாற முடியுமா அதான் முடிகிறதே என்று நினைத்தபடி கீழே பார்த்தேன்.\nபைகளை பார்த்துக் கொண்டிருந்த சாந்தினி எதையோ தேடிக் கொண்டிருப்பவள் போல இருந்தாள். உள்ளே சென்றுவிடலாம் என்று இந்த அரைமணியில் எத்தனையோ முறை நினைத்தும் நான் செல்லவில்லை. ஆறு மாதமாக பிரிவது பற்றி நி���ைத்திருந்திருக்கிறாள். அப்படி என்ன காயப்படுத்திவிட்டேன் அவளும் பொறுமையாக சிந்திப்பவள்தான். என்ன நாடகம் இது அவளும் பொறுமையாக சிந்திப்பவள்தான். என்ன நாடகம் இது உண்மையில் செல்கிறாளா அவள் செல்லமாட்டாள் என்று உள்ளே ஆணித்தனமாக ஒன்று சொல்லிக்கொண்டிருந்த துணிச்சலில் கொஞ்சம் பெரும்போக்காக இருந்தேன்… அவளும் சில நாட்களாக அதையே செய்கிறாள். எதுவுமே பெரிய விஷயமில்லை என்பதைப் போல. எப்போதும் கையை பிடித்துக் கொண்டே இருப்பவள் எப்போது அதை நிறுத்தினாள் “போறேன்,” என்று அவளும், “போனா போ,” என்று நானும். இது சாத்தியமா “போறேன்,” என்று அவளும், “போனா போ,” என்று நானும். இது சாத்தியமா இடையில இந்த சங்கரியும் இந்தக் கிறுக்கில தல சுத்தி தடுமாறி போறா .விளையாட்டாக சங்கரி,“உங்களோட சங்காத்தத்தை விட சைக்காலஜி தேவலாம்,” என்பாள்.இன்னக்கி அவ சொல்வது சரியாயிடும் போல.\nசாந்தினி, “சங்கரி… ஆட்டோல கொண்டு வை,” என்று பையை நீட்டிவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றாள். இருவரும் ஒருமுறை என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு சென்றார்கள்.\nநான் மாடிப்படிகளின் இடையே நின்றேன். செவ்வரிகளோடிய இந்தக் கண்கள் சொல்லிய அனைத்திற்கும் தலையாட்டிய நான் பழக்கதோஷத்தில் இதற்கும் ஆட்டிவிட்டேனா உள்ளிருக்கும் மூளையும் அவள் பேச்சில் சமாதானமாகிவிட்டது. இது எப்பவுமே இப்படித்தான். அழகு ஒருபுறமும், அறிவு மறுபுறமும் என்னை அலைகழித்து நிற்க வைத்திருக்கிறது. யாருக்கோ நடக்கறத பாக்கறாப்ல எனக்கு நடக்கறத தள்ளி நின்னு யோசிக்கறேன். ஏதாவது அவக்கிட்ட சொல்லுடா என்ற மனதின் சொல்லுக்கு முன்போல தடுமாறி நிற்கவில்லை நான். அவளை, அவளே சொல்வதைப் போல ஒரு வாரமாக பிரித்து நினைப்பது புதிதாக இருக்கிறது. காதலியோ,மனைவியாகவோ ஆவதற்கு முந்தைய சாந்தினி உள்ளிருக்கும் மூளையும் அவள் பேச்சில் சமாதானமாகிவிட்டது. இது எப்பவுமே இப்படித்தான். அழகு ஒருபுறமும், அறிவு மறுபுறமும் என்னை அலைகழித்து நிற்க வைத்திருக்கிறது. யாருக்கோ நடக்கறத பாக்கறாப்ல எனக்கு நடக்கறத தள்ளி நின்னு யோசிக்கறேன். ஏதாவது அவக்கிட்ட சொல்லுடா என்ற மனதின் சொல்லுக்கு முன்போல தடுமாறி நிற்கவில்லை நான். அவளை, அவளே சொல்வதைப் போல ஒரு வாரமாக பிரித்து நினைப்பது புதிதாக இருக்கிறது. காதலியோ,மனைவியாகவ�� ஆவதற்கு முந்தைய சாந்தினி… வசீகரி மறுபடியும் ஒரு சுற்று வர வேண்டியிருக்குமோ\nஓங்கி ஒரு அறை விட்டு இழுத்து வர ஆத்திரம் வந்தது. அவ்வளவுதான், “சேவனிஸ்ட்,” என்று அனைத்திற்கும் தலைமுழுகிவிடுவாள். முந்தாநாள் பேசிக் கொண்டிருக்கையிலேயே என்னை தோளைப் பிடித்து தள்ளிவிட்டுப் போனாள். இதை யாரிடம் சொல்வது ஏதோ ஒன்றை தவறவிட்டுக் கொண்டிருக்கிறேன். அதை கண்டடைய வேண்டும். என் முன்னவர்கள் பெண்களின் ஆழம்பற்றி உணராத ஒன்று. பயல்கள் அந்த வயதிலேயே சாந்தினியிடம் கண்ட ஒன்று. என் மனம் உணர தவிர்த்த ஒன்று.\nஅவர்கள் ஆட்டோ ஏறும் வரை என்ன செய்வது என்று ஆடிக்கொண்டிருந்த மனதின் துலா நின்றது. தெருவைப் பார்த்தேன். முடக்குத் திருப்பத்தை ஆட்டோ கடந்தது.\nசாலையெங்கும் வெயில் சுமந்து வதங்கிய மஞ்சள் பூக்கள் அசைவற்றுக் கிடந்தன. ஆட்டோவின் சத்தமின்றி எதுவும் இல்லை என்று நினைத்த வேளையில் நகரின் மைய சாலைகளில் இறங்கிய ஆட்டோவின் சத்தம் சந்தடிகளில் கலந்தது. பிற்பகலை கடந்த நேரத்தில் விடுதியிலிருந்தார்கள்.\nமுதல் தளத்திலிருந்த கடைசிஅறையில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கையில் சங்கரி, “எல்லாம் சரி. இப்படியே இருக்க முடியுமா” என்றாள். சிறிய அலமாரிகள். சன்னல், கதவு என்று அனைத்தும் சிறியவை. லக்கேஜ் பேக், சூட்கேஸ் மாடல்களுக்கு பொருந்தாத அறை. ஆனால் இந்த அறையில் ஏதோ ஒன்று ஈர்க்கிறது.\nசாந்தினி, “தெரியலடா… இப்பக்கி கோர்ஸை முடிக்கனும். முடிச்சதும் பக்கத்தில கண்டிப்பா வேலை கிடைச்சுடும். ஊருக்கு எப்படிடா போறது. கிட்டத்தட்ட ரெண்டு வருசமாச்சு.ராஜ்க்கு பிரச்சனையில்ல…”என்று எங்கோ ஆழ்ந்தாள்.\n“ஆனா நீ இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம். எனக்கு நீங்க ரெண்டு பேருமே நல்ல கணவன் மனைவிதான் இப்ப வரை”\nசாந்தினி பேசவில்லை. சங்கரி,“நீங்களா கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி, நீங்களா பிரியறீங்க. ஆனா இது இப்படி இவ்வளவு சிம்பிளான விஷயமா என்ன\n“தெரியலடா. ஆனா எங்கயோ பாதையில்லாத எடத்தில முட்டிக்கிட்ட மாதிரி ரொம்ப தடுமற்றமா இருந்துச்சி”\n“உங்கிட்ட முன்னமே சொன்ன மாதிரி ரொம்ப கோவிச்சுகிட்டோம்”\nசங்கரி, “நம்ம அப்பா அம்மால்லாம் அப்படித்தானே. இதுல என்ன இருக்கு,” என்றாள்.\n“அம்மாவுக்கு தனியா ஒரு இடம் தேவைப்படல. இல்லன்னா அவங்க அத வெளிக்காட்டிக்கல. எனக்கு சின்னதா ��ன்னோட ஸ்பேஸ் வேணும். அது ராஜ்க்கு புரியல”\n“நம்ம இன்னும் அந்தளவுக்கு வளரலயே. விட்டு கொடுத்தா என்ன\n“உன்னோட நல்லதுக்காக… சும்மா இதெல்லாம் இளமையோட அகங்காரன்னு தெரியலயா தனியா இருக்கிற பெண்களுக்கு சமூகம் காட்ற முகம் வேறமாதிரி இருக்கும்”\n“ம். சரிதான். ஒன்னுக்கு பயந்துக்கிட்டு இன்னொன்னுக்கு அடிபணிய சொல்றியா\n” என்றாள். சாந்தினி சிறுது நேரம் அமைதியாக இருந்தாள். உள்ளபடி தன்னை திறக்க வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தாள்.\n“எல்லாரும் வாழத்தான் பிறந்தோம் சங்கரி. பெரும்பான்மை மனுசங்க சொல்றதுதான் சரிங்கறது சரியா\n“பெரும்பான்மை சரின்னு சொல்ல முடியாது. ஆனா நம்ம உருவாக்கி வச்சிருக்கற வாழ்க்கை அது சார்ந்தது தானே\n“ரொம்ப சரி. ஆனா நான் வலியவள்ன்னு வச்சுக்க. உன்னப்போல பயந்துக்கிட்டே இருக்க முடியாது. இப்பத் திருத்தின மாதிரி, தவறுகள் நடந்தா திருத்திக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன். இதுதான் வாழ்க்கை, இதுதான் மகிழ்ச்சின்னு மத்தவங்க சொல்லக்கூடாது. நாம சொல்லனும். அறிவிருக்கு அதுக்கு மேல மனசிருக்குல்ல அத பயன்படுத்தனும். உன்ன மாதிரி சேஃபர் ஸைடு வாழ்க்கை எனக்கு ஆகாது. உன்னக் கேட்டா புராணம் வாசிப்ப… அந்த புராணங்களிலும் வாழ்ந்தவங்களவிட தன் மனம் சொன்னத செஞ்சி வீழ்ந்தவங்களுக்குதான் அதிக இடமிருக்கும்”\n“ராஜ் அப்படி என்ன தப்பு செஞ்சார்” என்று அலமாரி பக்கமிருந்து திரும்பிய சங்கரி இரும்பு கட்டிலில் அமர்கையில் அந்த ஈர்ப்பு அவளுக்கு புலப்பட்டது.\n“நான் ஒரு தனி மனுசின்னு அவரால நினைக்க முடியல. ஒருநாள் காலேஜ் முடிஞ்சி தெப்பக்குளத்துப்படியில நேரம் காலம் தெரியாம உட்காந்துட்டேன். இவன் தேடி இருக்கான். எனக்கே ஏன் அவ்வளவு நேரம் அங்க இருந்தேன்னு தெரியல.ம னசு சில நேரம் நின்னு போயிடும். அது அப்பா அம்மாக்கு நல்லா தெரியும். என்னய எதும் கேக்க மாட்டாங்க. இவன் வீட்டுக்கு வந்ததும் என்ன ஏதுன்னு துளச்சி எடுத்துட்டான். அங்க ஆரம்பிச்சது எல்லாம்….”\nசாந்தினி,“ரொம்ப… அது மட்டும் போதுமா\nசங்கரி புன்னகைத்தபடி, “நான் கிளம்பட்டுமா மழ வராப்ல இருக்கு. இருட்டிகிட்டு வருது,”என்றாள்.\n“கொஞ்சம் முன்னாடி பேசின சாந்தினியா இது\n சங்குமுடக்குக்கு அஞ்சுக ன்னு ஆத்மை சொல்றா .கேட்டுக்கணும். பின்ன நீ கொஞ்சம் ஓடுற நாய்…”\nசங்கரி, “ம். எனக்��ு வேணும். காலையில இருந்து பசியோட இருந்தா… ஓடித்தானே ஆகணும்,” என்று சிரித்தாள்.\nசாந்தினி, “ராஜ் சாப்பிட சொன்னப்ப சாப்பிட்டுறக்கலால்ல. ரசம் நல்லா வைப்பான்,” என்றாள்.\nசங்கரி, “என்ன ஜோடி நீங்க… புரியல,” என்றபடி செருப்பை மாட்டினாள். மீண்டும் மேலே வெள்ளை, இடையில் சிவப்புப்பட்டை, கீழே வெண்பச்சை நிறங்கள் பூசப்பட்ட அந்த அறையை சுற்றி நோக்கினாள். நிறங்கள் மங்கியிருந்தன.\nசாந்தினி, “காதல் கல்யாணம் பண்ணிப் பாரு,” என்றாள்.\n“வேணாம் சாமி… உங்க காதல்ல்ல் .நான் ரிஸ்க் எடுக்க விரும்பல”\n“நீயும் ஒருஆளுன்னு… வாழ்க்கய வாழ்ந்து கடந்து போகணும்… உனக்கு பசங்க ப்ரண்ட்ஸ் நிறைய உண்டுல்ல\n“ம்… ஆண்டாள் மாதிரி அச்சுதா, மணிவண்ணா வாடான்னு கெஞ்சப் போற பாரு”\n“சாபம் குடுத்திட்டா உடனே விமோசன காரியமும் சொல்லிடணும்,” என்று சங்கரி சிரிக்க பேசிக்கொண்டே விடுதியிலிருந்து இறங்கி நடந்தார்கள்.\n“ம்ம்… காதல்ங்கறது உயர்வுநவிற்சி அல்லது கற்பனைன்னு உணர்வாயாக,” என்று சாந்தினி சொல்லிக் கொண்டிருக்கையில் வானம் மெல்ல முழங்கியது. நடையை துரிதப்படுத்தினார்கள்.\nராம் தியேட்டர் வந்ததும் காற்று மண்ணை வாரியிறைத்தது. அருகிலிருந்த மூடிய கடையின் கீழ் ஒதுங்கினார்கள். சாந்தினி பழக்கப் பார்வையாக எதிரேயிருந்த வளாகத்தைப் பார்த்தாள். ராஜ் நின்றிருந்தான். இவர்களை கவனித்திருப்பான். தியேட்டரும், ராஜுமாக சாந்தினி மனதிற்குள் ஒரு ரசவாதம்.\nசட்டென்று அடித்துப்பெய்யத் துவங்கியது மழை. காற்றோடு இணைந்த கடும் மழை. கிழக்கு நோக்கிய மழை. அவன் முழுதாக நனைந்திருக்கக்கூடும் என சாந்தினி நினைத்தாள்.\nநனைந்தக் குரலுடன் சங்கரி, “மழை வருன்னு நினைக்கல இல்ல,” என்றாள்.\n“குடைக்கு அடங்காத காத்து மழை. எந்த திசையில் நின்னாலும் நனைக்கற மழை இது,” என்றாள் சாந்தினி. மழை “ சர்…சர்” என்று திசை மாற்றி மாற்றி சத்தமாக பெய்து கொண்டிருந்தது. இருளின் தனிமையில் தெரு விளக்கின் ஔியில் மழைத் தாரைகள் மினுமினுத்து ஒழுகின. மினுமினுத்து கரிய தார்ப்பரப்பில் வழிந்தன. விளக்குகள் அணைந்து கும்மிருட்டு சூழ்ந்தது. மின்னல் வெளிச்சத்தில் இடப்பக்க கழிவுநீர் கால்வாயில் அதே மினுமினுப்புடன் கரியநீர் சலசலத்தது.\n ரோடு,மேடு, பள்ளம்ன்னு ஒன்னும் தெரியலயே எப்பிடி இறங்கி நடக்கறது\n“இரு சாந்��ினி… வெளிச்சம் வரட்டும்,” என்றாள் சங்கரி.\nமழை நின்று குளிர்க் காற்றடிக்கத் தொடங்கியது. காற்று குளிரை அதிகப்படுத்தியது. இருவரும் கைகட்டியபடி ஈரத்தில் படிந்த புடவையோடு வெளிச்சம் எதிர்நோக்கி நின்றிருந்தனர். ஒருமின்வெட்டில் அவனும் அவ்வாறே எதிர்ப்பக்கத்தில் நின்றிருப்பது புலப்பட்டது. கோடாகி கிளை விரித்து மேலும் வளர்ந்து பெருவிருட்சமென வானில் ஔியாலான கிளைகளை வரைந்து நொடியில் அழிந்த கோபத்தில் உறுமியது. இருவருக்கும் திடுக்கிடலில் அடிவயிறு நடுக்கம் கண்டது. இருண்ட வானில் மீண்டும் மீண்டும் ஔி ஓவியங்களுக்கான போராட்டங்களும், சீற்றங்களும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தன. சாந்தினி, “பெரிய போர் நடக்கற மாதிரி இருக்கு,” என்றபடி பின்வாங்கி நின்றாள்.\nசங்கரி, “ அப்படி மட்டும் சொல்ல முடியாது…ஆடிப் பட்டம் பயிர் பச்சைக்கான பருவன்னு பெரியவங்க சொல்வாங்க,” என்றாள்.\nஇவர்களை நோக்கி வந்த ராஜ் இவர்களின் முகத்தைப் பார்த்து, “ஆடி மழ தொடங்குதில்ல… அதான் இவ்வளவு வேகமும். கொஞ்சம் பொறுங்க. போகலாம்,” என்றபடி அவர்களருகே நின்றான்.\nசங்கரி, “இடி மின்னல் பயமாருக்குண்ணா,” என்றாள்.\nராஜ், “எனக்கும் திடுக்குன்னுதான் இருக்கு. அதான் மூணுபேர் இருக்கமில்ல. ஆளோட ஆளா இருக்கையில என்ன பயம் பசியோட இருந்தா இன்னும் நடுங்கும், இன்னும் பயமா இருக்கும்,” என்று கைகளை தேய்த்துக் கொண்டான். அவன் புன்னகை அவன் குரலில் தெரிந்தது.\n← மீட்சி – ந. பானுமதி சிறுகதை\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை →\nவாசித்து பின்னூட்டம் அளித்தது குறித்த மகிழ்கிறேன்.\nபுதிய வரவு – தமிழினி இணைய இதழ்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாள��் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (79) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (13) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,286) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (4) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (502) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (25) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (38) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (46) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (286) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ�� மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (7) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (33) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (259) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (120) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nசுகன்யா ஞானசூரி on அகரமுதல்வனின் ‘பான் கீ ம…\nபசியின் பிள்ளைகள்- அ… on பசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி…\nமனத்திரைகளின் ஆட்டம் on கோபி கிருஷ்ணனின் ‘புயல்…\nபாவண்ணன், பி.கே.சிவக… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nSundar on ‘சாரதியிடம் அதே கேள்விகள…\nகுதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nகீதாஞ்சலி - ரபிந்த்ரநாத் தாகூர்\nகுருட்ஷேத்திரம் - ப. மதியழகன் கவிதை\nஇரு மொழிக் கவிதை - தேவதச்சனின் \"ஆண்டாள் என் பள்ளித் தோழி\"\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி பு���ைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/fire-accident-at-mumbai-killed-4-people-307352.html", "date_download": "2018-07-20T04:52:16Z", "digest": "sha1:OMPDEWUAVVNPPFNDU3WJ664GMCGGX6MA", "length": 11055, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பையில் மேலும் ஒரு தீ விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி.. 5 பேர் படுகாயம்! | Fire accident at Mumbai killed 4 people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மும்பையில் மேலும் ஒரு தீ விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி.. 5 பேர் படுகாயம்\nமும்பையில் மேலும் ஒரு தீ விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி.. 5 பேர் படுகாயம்\n20072018இன்றைய ராசி பலன் வீடியோ\nநவி மும்பையில் காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. ஊர் மக்கள் எப்படி மீட்டனர் பாருங்கள்- வீடியோ\nதியேட்டர் அடாவடிகளுக்கு ஆப்பு வைத்த மகாராஷ்டிரா அரசு.. தமிழகத்திலும் இந்த நிலை வருமா\nகுப்பையில் புதையும் டெல்லி, நீரில் மூழ்கும் மும்பை.. உச்சநீதிமன்றம் கடும் சாடல்\n3வது நாளாக மும்பையில் கனமழை.. ரயில் சேவைகள் பாதிப்பு.. வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்\nமும்பையில் கனமழை.. ரயில்கள் நிறுத்தம்.. பள்ளிகள் விடுமுறை.. மீட்பு பணியில் கடற்படை\nஹாசினி கொலையாளி தஷ்வந்துக்கு தூக்கு உறுதி.. மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி\nமும்பை: மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.\nமும்பையில் கமலா மில்ஸ் வளாகத்தின் சிற்றுண்டி விடுதியில் கடந்த வியாழக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த சோகம் தணிவதற்குள் நேற்று நள்ளிரவு மும்மையில் மேலும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையின் மரோல் பகுதியில் உள்ள மைமூன் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.\nஇதையடுத்து 2.10 மணிக்கு அப்பகுதியில் ���ள்ள தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவு 2.30 மணிக்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.\n2 மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். காலை 5 மணிக்கு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.\nஇருப்பினும் இந்த விபத்தில் 9 பேர் தீயில் கருகி பலத்த காயமடைந்தனர். அவர்களில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடுகாயமடைந்த 5 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai fire accident killed மும்பை தீ விபத்து உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-07-20T04:58:45Z", "digest": "sha1:OTJM2RKLU3WTDPXI3YD5NNXEACC6UNFK", "length": 6831, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "» பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தோடு ஜேர்மனிய நிதியமைச்சர் உடன்பாடு", "raw_content": "\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nஒரு தசாப்தத்தின் பின்னர் அமெரிக்காவிடமிருந்து புட்டினுக்கு கிடைத்த அழைப்பு\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nபிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தோடு ஜேர்மனிய நிதியமைச்சர் உடன்பாடு\nபிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தோடு ஜேர்மனிய நிதியமைச்சர் உடன்பாடு\nஜேர்மனிய நிதியமைச்சர் ஒலாப் சோல்ஸ் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கருத்தோடு உடன்படுவதாக இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.\nபெர்லினில் உள்ள தமது குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனமொன்றின் மாநாட்டில் பேசும்போதே ஐரோப்பிய நாடுகளை முன்னேற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவையென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்த கருத்துக்கு உடன்பாட்டினைத் தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில் ஐரோப்பிய மண்டலத்தின் ESM மீட்பு நிதியத்தினை அதிகரிப்பதில் நம்���ிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய வங்கிகளில் செயல்திறனற்ற கடன் பிரச்சினைகள் இல்லாதபட்சத்தில் 2024 க்கு முன்னதாக ஒற்றைத் தீர்மான நிதியினை ஐரோப்பாவின் முதுகெலும்பாக அறிமுகப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் கடந்தகாலங்களில் இத்தாலி தமது கடன்களைக் குறைத்துள்ளது போல வரும்காலங்களிலும் நடந்துகொள்ளவேண்டும் இல்லாத பட்சத்தில் அரசியல்வாதிகள் மக்களால் பொறுப்புக்கூறப்படுவார்கள் என்றார்.\nஅவரைத் தொடர்ந்து பேசிய பிரான்ஸ் நிதியமைச்சர் புருனோ லே மயர், ஐரோப்பாவின் சீர்திருத்தத்துக்கான ஜேர்மனிய திட்டங்களை வரவேற்பதாகத் தெரிவித்தார். ஆனால் இருநாடுகளும் இத்திட்டங்களிற்கு உடன்பட வேண்டுமெனக் கூறியுள்ளார்.\nமேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெர்லின் மற்றும் பரிஸ் திட்டங்களை ஜேர்மன் அதிபர் தெரசா மே வரவேற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் இந்த மாநாட்டில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நிதியமைச்சர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130500-topic", "date_download": "2018-07-20T04:37:27Z", "digest": "sha1:UWXWPQ5ZY3Q2A3ZPE64FHHHZY2TY7E6Y", "length": 27735, "nlines": 386, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்த��� எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஇந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nவிஜய் நடித்த “தெறி” இன்றுடன் 50வது நாள்.\nஉதயநிதியின் “மனிதன்”, சூர்யாவின் “24”, விஷாலின் “மருது”,\nசிம்புவின் “இது நம்ம ஆளு” மற்றும் தைரியமான கதைக்களத்துடன்\nபுதுமுக இயக்குநர் விஜய்குமார் இயக்கிய “உறியடி” என்று\nஒவ்வொரு வாரமும் படங்கள் ரிலீஸாகி வசூல் ரீதியிலும்,\nவிமர்சன ரீதியிலும் வெற்றியை தக்கவைத்துவருகின்றன.\nஇந்த வரிசையில் இந்த வார வெள்ளிக்கிழமை என்னென்ன படங்கள்\nரசிகர்களின் எதிர்பார்ப்பில் வைரல் லிஸ்டில் முதலிடம் பிடிப்பது\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் “இறைவி”.\nஎஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, கமலினி முகர்ஜி,\nஅஞ்சலி, பூஜா என்று ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்டார் இப்படத்தில் ந\nடித்திருப்பதே இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பீட்சா, ஜிகர்தண்டா தந்திருக்கும் வெற்றி இந்தப் படத்திற்கான\nகாட்சிகளை முன்னதாகவே ஹவுஸ் ஃபுல்லாக்கிவிட்டது.\nசந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவரும் இந்தப் படத்திற்கு\nபெண்களை மையப்படுத்திய கதைக்களம் என்பதால் இறைவி என்று\nRe: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nவிஷ்ணுவிஷால் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை எழில்\nஇயக்கியிருக்கிறார். விஜய் நடித்த “ துள்ளாத மனமும் துள்ளும்”,\nஅஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படங்களை இயக்கியவரே\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நாயகியாக\nநிக்கி கல்ராணி மற்றும் சூரி, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன்\nஎன்று காமெடிக்கு பஞ்சமில்லாமல் நான் ஸ்டாப் அதகளமாக\nRe: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nசமந்தா நடிப்பில் இன்றே ரிலீஸாகியிருக்கிறது\nஆ..ஆ.. என்ற தெலுங்கு படம். அல்லு அர்ஜூனின் “சன் ஆஃப் சத்தியமூர்த்தி”,\nபவன்கல்யாண் நடித்த “ அட்டரின்டிகி தேரிடி” என்று வெற்றிப் படங்களை\nஇயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கம். சமந்தாவுக்கு ஜோடியாக\nஇப்படத்தில் நித்தின் குமார் நடித்திருக்கிறார்.\nகாமெடி கலந்த ரொமான்டிக் காதல் கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது.\nRe: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nஅக்‌ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக் ,\nஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ், நர்கிஸ் ஃபக்ரி நடிப்பில்\nநர்கிஸ் ஃபர்ஹத் இயக்கியிருக்கும் கலர்ஃபுல் இந்தி படம் ஹவுஸ் ஃபுல் 3 .\nஇப்படமும் நாளை ரிலீஸ் ஆகும் படங்களின் கூட்டணியில் இணைந்துள்ளது.\nகமர்ஷியல், ரொமான்ஸ், காமெடி என கலக்கலாக முதல் இரண்டு\nசீரிஸ்களாக வெளியான இப்படம் தற்போது மூன்றாவது இன்ஸ்டால்மெண்டையும்\nரஜினியின் 2.0 வில்லனான அக்‌ஷய் படம் என்பதால் தமிழ் நாட்டிலும்\nஅக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 3’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.\nRe: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nகடந்த வாரங்களில் “ஆங்கிரி பேர்ட்ஸ்”,“அலைஸ் தி வெண்டர்லேண்ட்”\n,“எக்ஸ் மேன்” என்று கிறங்கடித்த ஆங்கிலப் படங்களின் லிஸ்டில்\nஇந்த வாரம் இணைகிறது “நிஞ்சா டர்ட்டில்ஸ்”.\nஆமைகளின் அதிரடி அதகள சரவெடியாக அனிமேஷனில் கலக்கவிருக்கிறது.\nகுட்டிஸூக்கு நிச்சயம் பெஸ்ட் எண்டர்டெயினராக இந்தப்படம் இருக்கும்.\nமற்றுமொரு படம் “ ME BEFORE YOU\". தமிழில் கார்த்தி, நாகர்ஜூனா\nநடித்த தோழா படம் போலவே, கை, கால் செயழிலந்த ஹீரோவின்\nமீது காதலில் விழும் நாயகி. செம ரொமான்டிக் கதையென்பதால்\nலவ்வர் பாய்ஸ் & கேர்ள்ஸ் கவனத்திற்கு...\nபோனவாரம் வந்த படங்களில் உறியடி சாதிக்கெதிரான சாட்டையடியாக\nஅமைந்து, பேசப்பட்டது போல இந்த வாரம் எந்தப் படம் ஆச்சர்யம்\nஇந்தப் படத்தையெல்லாம் பார்த்து முடிச்சிட்டு, அப்பாடா என்று\nதிரும்பும்போது அடுத்த வெள்ளியும் என்ன ரிலீஸ் என்ற பட்டியலை\nRe: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nவிஜய் நடித்த “தெறி” இன்றுடன் 50வது நாள்.\nஉதயநிதியின் “மனிதன்”, சூர்யாவின் “24”, விஷாலின் “மருது”,\nசிம்புவின் “இது நம்ம ஆளு” மற்றும் தைரியமான கதைக்களத்துடன்\nபுதுமுக இயக்குநர் விஜய்குமார் இயக்கிய “உறியடி” என்று\nஒவ்வொரு வாரமும் படங்கள் ரிலீஸாகி வசூல் ரீதியிலும்,\nவிமர்சன ரீதியிலும் வெற்றியை தக்கவைத்துவருகின்றன.\nஇந்த வரிசையில் இந்த வார வெள்ளிக்கிழமை என்னென்ன படங்கள்\nரசிகர்களின் எதிர்பார்ப்பில் வைரல் லிஸ்டில் முதலிடம் பிடிப்பது\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் “இறைவி”.\nஎஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, கமலினி முகர்ஜி,\nஅஞ்சலி, பூஜா என்று ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்டார் இப்படத்தில் ந\nடித்திருப்பதே இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பீட்சா, ஜிகர்தண்டா தந்திருக்கும் வெற்றி இந்தப் படத்திற்கான\nகாட்சிகளை முன்னதாகவே ஹவுஸ் ஃபுல்லாக்கிவிட்டது.\nசந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவரும் இந்தப் படத்திற்கு\nபெண்களை மையப்படுத்திய கதைக்களம் என்பதால் இறைவி என்று\nஅதெல்லாம் ஒன்றும் இல்லை, படம் செம மொக்கை........படுமட்டம் ....நேரம் தான் வேஸ்ட்......... இதை youtube இல் ஒருவர் சொன்ன போது அந்த சூர்யாவுக்கு கோவம் வேற வந்ததாம்........ ...கருமம்......இதையெல்லாம் எப்படித்தான் யோசித்து யோசித்து எடுக்கறாங்களோ\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nவிஷ்ணுவிஷால் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை எழில்\nஇயக்கியிருக்கிறார். விஜய் நடித்த “ துள்ளாத மனமும் துள்ளும்”,\nஅஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படங்களை இயக்கியவரே\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நாயகியாக\nநிக்கி கல்ராணி மற்றும் சூரி, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன்\nஎன்று காமெடிக்கு பஞ்சமில்லாமல் நான் ஸ்டாப் அதகளமாக\nஇதுவும் பார்த்து விட்டேன்..............காமெடி என்று பாவம் சூரியை பழிவாங்குகிறார் ஹீரோ............\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nமற்ற 3 படங்களும் இன்னும் பார்க்கலை\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13436", "date_download": "2018-07-20T05:52:22Z", "digest": "sha1:4STZJZ5M7PJBTXFK7YVLDXNUQP57NVPL", "length": 10909, "nlines": 87, "source_domain": "globalrecordings.net", "title": "Malay: Bangka மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Malay: Bangka\nGRN மொழியின் எண்: 13436\nROD கிளைமொழி குறியீடு: 13436\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Malay: Bangka\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள���ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A65010).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63072).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A65011).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMalay: Bangka க்கான மாற்றுப் பெயர்கள்\nMalay: Bangka எங்கே பேசப்படுகின்றது\nMalay: Bangka க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Malay: Bangka\nMalay: Bangka பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14327", "date_download": "2018-07-20T05:52:16Z", "digest": "sha1:FORTGGSODPOYPHESBCF2W25SPKRHPGPW", "length": 5124, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Mpade: Shoe மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Mpade: Shoe\nISO மொழியின் பெயர்: Mpade [mpi]\nGRN மொழியின் எண்: 14327\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mpade: Shoe\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMpade: Shoe க்கான மாற்றுப் பெயர்கள்\nMpade: Shoe எங்கே பேசப்படுகின்றது\nMpade: Shoe க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mpade: Shoe\nMpade: Shoe பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டி��ாதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/01/blog-post_10.html", "date_download": "2018-07-20T05:07:39Z", "digest": "sha1:WRYYQ6Y7XYKLAYQ2MFMGP4AX5J7ML7NA", "length": 6154, "nlines": 95, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "வில்லு: பஞ்ச் டயலாக்.....! | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » சினிமா » வில்லு: பஞ்ச் டயலாக்.....\n‘உம்’, ‘ஊஹூம்’ என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கும் விஜய் கூட, கலகலப்பூட்டினார் வில்லு பிரஸ்மீட்டில் (அவ்வளவு உற்சாகம் ஏனோ) நாலு வரியில் ஒரு கதையை சொல்லி, இதுதானே வில்லு கதை என்றார் நிருபர் ஒருவர். “அட, நாங்க சொல்ற கதையை விட, நீங்க சொன்னது நல்லாயிருக்கே” என்று போட்டு தாக்கினார் இளைய தளபதி. மேலும் சில விவரங்களை அவிழ்த்துவிட்ட நிருபரை பார்த்து, “இன்டர்நெட்டில் பாட்டு ரிலீஸ் பண்ணியது இவராயிருக்குமோ” என்று பிரபுதேவா சொல்ல, ஏரியாவே கலகலப்பானது.\n“படத்திலே எந்த இடத்திலும் கேமிராவை பார்த்து ஹீரோ டயலாக் பேசலை. அந்த விஷயத்திலே விஜய் சார் உட்பட எல்லாரும் கவனமா இருந்தோம்” என்றார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.\n“தண்ணியிலே சண்டை, ஆகாயத��திலே சண்டை, நெருப்புக்கு மத்தியிலே\nசண்டைன்னு பல இடங்களில் ஆக்ஷனில் பின்னி எடுத்திருக்கோம். விஜய் சார் இந்தியாவின் ஜேம்ஸ் பாண்டுன்னு சொல்ற அளவுக்கு படம் இருக்கும்” என்ற பிரபுதேவா, “இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைத்த விஜய்க்குதான் நன்றி சொல்லணும்” என்றார் மீண்டும் மீண்டும்\nநயன்தாரா பற்றி ஒன்னுமே சொல்லலியே என்று மற்றொரு நிருபர் ஞாபகப்படுத்த, மீண்டும் மைக் பிடித்தார் பிரபுதேவா “நடிக்க ஒப்பந்தம் ஆகும்போதே காலையில் ஒன்பது மணிக்கு முன்னே படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டார் அவர். ஆனால் ஒன்பது மணிக்கு வந்தாரென்றால், ஷ§ட்டிங்கில் அவ்வளவு ஆர்வத்தோடு வேலை பார்ப்பார். ரொம்ப நைஸ் ஆர்ட்டிஸ்ட்” என்றார் பிரபுதேவா.\nஇந்த படத்திலே பஞ்ச் டயலாக் இல்லே. ஆனால், டயலாக்கே பஞ்ச்சா இருக்கும் என்று பிரபுதேவா சொல்லும்போது விஜய் முகத்தில் சிரிப்பை பார்க்க வேண்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2009/09/blog-post_27.html", "date_download": "2018-07-20T04:57:23Z", "digest": "sha1:IC6QTU7T7JN6GBMN6676RKDR6BQYMNYS", "length": 24520, "nlines": 481, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: தூங்க விடு கொஞ்சம்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஇன்றாவது உனை மறந்து நான்\nபதிவர்: ஹேமா ,நேரம்: 10:02\nada ஹேமா நீங்களும் ப்ரியாவும் ஒரே ஊர்ல இருந்து ஒரே டைம்ல போஸ்ட் ரிலீஸ் பண்ணியிருக்கீங்க...\nநான் எப்போ வந்தாலும் சுகமான பாட்டு கேக்குது...சூப்பர்\nஆமா எத்தனை நாளைக்குத்தான் கவிதைய பாராட்டுறது\nஓ...ப்ரியாயும் சுவிஸ் லயா இருக்காங்க\nவசந்த் பாராட்டுக்கு வஞ்சகம் இல்லாமப் பாராட்டலாம்.அப்போதான் இன்னும் நிறைய எழுதணும்ன்னு உற்சாகம் வரும்.உங்களைப்போல.\nஜமாலுக்கு அடுத்தாப்போல உடனே ஓடி வந்து உற்சாகம் தாறீங்க.\nஎன் பொழுதுகள்.அதுதான் குழந்தைநிலாவிலும் பாட்டு.\nஅஷோக் சண்டே ஸ்பெஷல் இல்லியா இண்ணைக்கு.(கவிதை)\nயாழினி,5 நாள் விடுப்பில் போகிறேன்.அதுதான் சண்டே ஸ்பெஷல் காதல் கவிதை.ஞாயிறு நாட்களிலாவது அரசியல்,\nவாழ்வியல்ன்னு கவலையாப் போட்டு வசந்த் கிட்ட திட்டு வாங்காம இருக்கலாமேன்னு இனி இப்பிடித்தான்.\nஉங்களை பாராட்டியே தேயப்போகிறது என் கை முனை\nகவிதை அருமையா இருக்கு ஹேமா.\nஹேமா ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கிறது தாங்களின் கவிதை\nதூங்கிட்டு வந்து பதிவு போடுங்க.\nஹேமா அன்புச் சுனாமியில் என்னை அடிச்சுக் கிட்டுப் போயிடீங்க\nநான் எங்கன்னு என்னைய உங்க அன்புவலையில தேடிட்டு இருக்கேன்\nநான் போட்ட கமென்ட் வீண் போகல\nஇன்றாவது உனை மறந்து நான்\nஉலகிலேயே நிம்மதியானது தூக்கம், அதை கெடுக்கும் அளவிற்கு நினைவுகளா\nசிந்திக்கும் போது உங்கள் வாழ்கையை புரிந்துகொள்ள முடிகிறது\nஎந்த வரியைப் பாராட்டவது, எந்த வரியை எடுத்துப் போட்டு இது நல்லா இருக்குன்னு சொல்வது. எல்லா வரிகளும் கலக்கல்.\nதூங்கவிடு கொஞ்சம் என்றுச் சொல்லி, எங்களை தூங்கவிடாமல் அடிப்பதே உங்க வழக்கமா போயிடுச்சுங்க..\nஎப்படி உங்களால் மட்டும் இப்படி எழுத முடியிது...\nநல்லா இருக்குடா ஹேமா..பேசாமல் இப்படியே எழுதிக்கொண்டிருங்களேன்,ஒரு பத்து நூறு வருசங்களுக்கு.வந்துட்டு வலி இல்லாமலாவது போகலாம் இல்லையா\nகலக்கீட்டீங்க ஹேமா... எப்போதும் வலிகளைப் பற்றித்தான் மட்டுமல்ல.. இதுபோன்றும் படிப்பதால், மனச் சுமை குறைகிறது. அருமையானக் கவிதை.\nமூட மறுக்கிறது விழிகள். //\n// எனக்குள் உன் நினைவுகளை\nஇன்றாவது உனை மறந்து நான்\nநல்ல வரிகள். அழ்ந்த கருத்து, பிடித்திருக்கு.\nஹேமா இதென்ன உங்கள் கையில் சூலம் மறைந்து கரும்புவில் தெரிகிறதே\nஎன் கண்களே உண்மை கூறுங்கள்\n மேகம்_முகில் இரண்டும் ஒரே சொல்லைத்தான்\nவானத்தை மூடும் முகிலாய்.... என வருமென்று\nகாதலுடன் ஊடலும்...மறந்துவிடு என்று சொல்லி\nஅதிகமாய் நினைப்பதும்....ஏன் இந்த அவஸ்தை ஹேமா\nநீங்கள் படும் பாடு ‘’அவருக்கு’’ தெரியாதா\nகாதல் பறவைகள் எனக்கு ரொம்ப,ரொம்ப பிடிக்கும்\nமிக மெல்ல நுழைந்து மிக நன்றாக அமர்ந்து கொண்டது கவிதை\nசரி பாதி அண்ணாச்சி இப்படி சதி பண்ணுறீங்களே ஹேமா பாட்டியை\n//பேசாமல் இப்படியே எழுதிக்கொண்டிருங்களேன்,ஒரு பத்து நூறு வருசங்களுக்கு.வந்துட்டு வலி இல்லாமலாவத�� போகலாம் இல்லையா\nபா. ரா வை வழிமொழிகிறேன் ஹேமா\nஇதைத்தான் மண்டைக்குள்ள ஒன்னுமில்லைன்னு சொல்லுவாங்களோ\nஇந்தக் கவிதையை எப்படி நான் புரிந்துக்கொள்ள சோகமானதென்றா (தலைப்பு என்னைக் குழப்பி விட்டது)\nஹேமா மூளைக்குவளைக்குள் வெறும் கவிதைகளல்லவா ஒட்டிக்கொண்டிருக்கிறது. துடைத்தால் அல்ல; தொட்டாலே கொட்டும் கவிதைகள்\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgnanasekaran.blogspot.com/2009/12/", "date_download": "2018-07-20T04:53:40Z", "digest": "sha1:4QKUC26LCANGC4Y4LSKVQLQOWCJ5JPJH", "length": 29554, "nlines": 114, "source_domain": "mgnanasekaran.blogspot.com", "title": "உத்தரவின்றி உள்ளே வா!: December 2009", "raw_content": "\nநான் என்னை ஒரு வங்கிப் பெட்டகத்தைப் போல எப்போதும் மூடி வைத்திருக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் (என்னைச் சுற்றி நடக்கிற) எதிர்வினை ஆற்ற நினைக்கிறேன். – ஹெமிங்வே (பத்திரிகையாளர்) அட நானுந்தாங்க\nலத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெய் என்ற பொருளில் தான் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ‘நான் அசைவத்தைக் கிட்டே சேர்க்க மாட்டேன்’ என்பவர்கள் பெட்ரோலியத்தைப் பயன்படுத்தவே கூடாது. ஏனென்றால், உயிரினங்கள் இல்லை என்றால் பெட்ரோலியம் இல்லை.\nகடலில் இறந்த நுண்ணுயிர்கள் கடலின் அடிவாரத்திலோ அல்லது கடலுக்கருகே இருக்கும் மணல் பகுதியிலோ புதைந்து விடுகின்றன. நூற்றாண்டுகள் நகர நகர பூமியின் வெப்பம், மேற்புறத்தில் அளிக்கப்படும் அழுத்தம், பாக்டீரியாவின் கைவண்ணம் இவை எல்லாம் சேர்ந்து இந்த உயிரினங்களை எண்ணெய் போன்ற திரவமாக மாற்றி விடுகின்றன. அந்த திரவம் மூக்கைத் துளைக்கும் வாசம் கொண்டதாக, கொழ கொழவென்று இருக்கும். அதுவே பெட்ரோலியம்\nபொதுவாக ஆக்ஸிஜனே இல்லாத பகுதிகளில்தான் இந்த மாற்றம் நிகழ்கிறது. எனவே, பெட்ரோலியக் கிணறுகள் கடல் ஆழத்தில் காணப்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. நிலத்தில் பெட்ரோலியக் கிணறுகள் இருக்காதா இருக்கலாம். ஆனால், ஒரு காலத்தில் அந்தப்பகுதி கடலால் சூழப்பட்டதாக இருந்திருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.\nநிலத்திலிருந்து கச்சா எண்ணெயை எடுத்து, பைப் வழியாகவோ, கப்பல் வழியாகவோ சுத்திகரிப்பு மையத்திற்கு அனுப்புவார்கள. அங்கே கச்சா எண்ணெயிலிருந்து (பெட்ரோல் உட்பட) பல பொருட்கள் பிரித்தெடுக்கப்படும். 42 காலன் கச்சா எண்ணெயிலிருந்து எவ்வளவு பெட்ரோலியப் பொருள்கள் கிடைக்கும் தெரியுமா சுமார் 44 காலன் ஆம் கச்சா எண்ணெய் அளவை விட அதிக அளவில் அதிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் கிடைக்கும். எல்லாம் சுத்திகரிப்பு முறையின் காரணமாகத்தான். சின்ன சோளத்தை வெப்பத்தில் வாட்டி எடுத்தால் பெரிய சைஸ் பாப்கார்ன் கிடைப்பதில்லையா, அது போல\nபொதுவாக பிரிட்டனிலும் அது ஆட்சி செய்த நாடுகளிலும் ‘பெட்ரோல்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். கனடா போன்ற சில நாடுகளில் அது இல்லை. வட அமெரிக்காவில் அதன் பெயர் ‘காஸோலின்’. சுருக்கமாக ‘கேஸ்’. நாம் பெட்ரோல் பங்க் என்று குறிப்பிடும் இடங்கள் அமெரிக்கர்களைப் பொறுத்தவரை ‘கேஸ் ஸ்டேஷன்\nபெட்ரோலியத்தின் ஒரு பகுதாதான் பெட்ரோல். பெட்ரோலியத்தில் வேறு என்னென்ன பொருள்கள் உண்டு எரிபொருள் எண்ணெய் (FUEL OIL) என்பது பெரிய தொழிற்சாலைகளில் உள்ள பாய்லர்களில் பயன்படுத்தப்படுகிறது. கரியைவிட இது சிறந்தது. ஏனென்றால், இது எரிந்த பிறகு மிச்சம் என்று எதுவும் இருப்பதில்லை. டீசல் நமக்குத் தெரிந்ததுதான். பேருந்துகள், ரயில்கள், கப்பல்கள், மின்சார ஜெனரேட்டர்கள் ஆகியவற்றில் பயன்படும் திரவம். மண்ணெண்ணெய் கூட பெட்ரோலியத்தின் ஒரு வடிவம்தான். மிகவும் தரமான மண்ணெண்ணெய்தான் விமானங்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது.\nபெட்ரோலிய வாயு, லூப்ரிகேட்டிங் எண்ணெய், பாரஃபின் மெழுகு, அஸ்ஃபால்ட் (சாலைகளின் மேற்பரப்பில் பயன்படுத்தப்புவது) இப்படிப் பல வடிவங்கள் உண்டு பெட்ரோலியத்துக்கு. ஒவ்வொரு குறிப்பிட்ட வெப்பத்தில் ஒவ்வொரு பொருள் உருவாகிறது. உதாரணத்திற்கு பெட்ரோலின் கொதிநிலை 40-லிருந்து 170°C வரை. தவிர ஒவ்வொரு பொருளிலும் கார்பன் இருக்கிறது. எவ்வளவு கார்பன்கள் கொண்டவை என்பதைப் பொறுத்தும் இப்பொருள்கள் தீர்மானிக்கப் படுகின்றன. பெட்ரோலில் 5-லிருந்து 10 கார்பன் அணுக்கள். மண்ணெண்ணெயில் 10-லிருந்து 12.\nசென்னை நகரில் முதல் தொலைபேசி நிலையம் 1883-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி இயங்கத் தொடங்கியது.\nவேலையை ராஜினாமா செய்வது எப்படி\nதலைப்பு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்... நீங்கள் ஒரே நிறுவனத்தில் நாற்பதாண்டுகள் பணி செய்து மாலை மரியாதையுடன் பணிஓய்வு பெறுவதுதான் நல்ல பணியாளருக்கு அழகு என்று நினைப்பவர்களாக இருந்தால்...\nஅதுவே வாய்ப்புகள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கோண்டு வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வது நியாயம்தான் என்று நினைப்பவராக இருந்தால் நீங்கள் யதார்த்தவாதி.\nதொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி நமக்கு கற்றுத்தந்திருக்கும் முக்கியமான பாடம் ‘உழைப்பவர்களுக்கு எல்லா திசைகளிலும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிற வேலையை ராஜினாமா செய்வதில் தவறில்லை என்பதுதான்.’\nஎந்தச் சூழ்நிலையில் ராஜினாமா முடிவை எடுக்கலாம் என்பது பற்றி சில குறிப்புகள்.\nபலரும் இரண்டாயிரம் ரூபாய் அதிகம் கிடைக்கிறது என்று தாவுவார்கள். கடைசியில் பார்த்தால், புதிய நிறுவனத்தில் போக்குவரத்திற்கே மாதம் இரண்டாயிரம் ரூபாய் அதிகமாக செலவாகும். அதனால் சம்பள உயர்வை உங்கள் செலவுகளோடு பொருத்திப்பாருங்கள். அதேபோல வேலை பார்க்கும் சூழ்நிலையையும் கூட மிக முக்கியமானது. அய்ந்தாயிரம் ரூபாய் அதிகம் சம்பளம் கிடைக்கலாம்... ஆனால் புதிதாக அமைகிற மேலதிகாரி அல்லது முதலாளி, தொல்லை கொடுக்கிறவராக அமைந்துவிட்டால் நிம்மதி பறிபோய்விடும். அதனால், அமைதியான பணியிடச்சூழலையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஎடுத்தேன் கவிழ்த்தேன் என்று கால்கடுதாசியை நீட்டிவிட்டு நிறுவனத்தைவிட்டு வெளியேறுவது நல்ல பணியாளருக்கு அழகல்ல. இன்றைக்கு உலகம் கைக்குள் அடங்கும் அளவுக்குச் சுருங்கிவிட்டது. நாளைக்கே மீண்டும் ஒரு நல்ல வாய்ப்போடு முன்பு பணியாற்றிய நிறுவனத்திற்கே திரும்பவேண்டிய சூழல் வரலாம். அப்போது நெருடல் இல்லாமல் பணியாற்ற ஏதுவான சூழ்நிலையை ராஜினாமா செய்யும்போதே உருவாக்கி வைக்கவேண்டும்.\nபெரும்பாலானோர் வேலையை விட்டு விலக ‘உயரதிகாரியுடன் கருத்து வேறுபாடு, வேலையில் திருப்தியின்மை, எதிர்கால வளர்ச்சி’ என்ற மூன்று காரண���்களைத்தான் சொல்கின்றனர். நிர்வாகத்தில் கெட்ட பெயர் ஏற்பட்டு, ‘அவர்கள் நம்மை விலக்கும் முன்பு நாமே போய்விடலாம்’ என நினைத்து ராஜினாமா செய்வதும், பல்வேறு காரணங்களால் நிர்வாகமே ஒரு நபரை ராஜினாமாவை நோக்கித்தள்ளுவதும் வேறு வகையானது. அவற்றை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. உயர் அதிகாரியோடு கருத்து வேறுபாடு என்பதும், வேலையில் திருப்தியின்மை என்பதும் நிர்வாகத்துக்கே தெரிந்தவையாக இருக்கும். ஆனால் எதிர்கால வளர்ச்சியைக் கருதி வெளியேறுவதாகச் சொன்னால், சில கேள்விகளை நிர்வாகம் கேட்கத்தான் செய்யும். அவற்றை எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருக்க வேண்டும்.\nஅந்தக் காரணத்தைச் சொல்லி நீங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுக்கும்போது, ஒருவேளை உங்களை நிறுவனம் இழக்க விரும்பவில்லை எனில், நிச்சயம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ‘நாங்களும் அதே அளவுக்கு சம்பளம் தருகிறோம்’ என்றோ, பதவி உயர்வு தருகிறோம் என்றோ, சொல்லக்கூடும். அந்தச்சமயத்தில் குழப்பக்கூடாது. அதை ஏற்றுக்கொள்வதா மறுப்பதா என்பதையெல்லாம் முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும்.\nஎதைச் சொன்னாலும் மேலதிகாரி உங்களை சமாதானப்படுத்தத்தான் முயற்சிப்பார். அப்போது உங்கள் திட்டத்தை நிதானமாக, தெளிவாகச் சொல்ல வேண்டும். பேசும்போது உணர்ச்சிவசப்படுவதை விட்டுவிட்டு அறிவுபூர்வமாகப் பேசுங்கள்.\nபேசுவதற்கு முன்பு, விலகுவதற்கான கடிதத்தைக் கொடுத்துவிட வேண்டும். அந்தக்கடிதம் குறைவான வார்த்தைகளில் நிறைய விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். எந்தத்தேதியில் விலக விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். நிறுவனம் தனக்குச் செய்த உதவியையும் குறிப்பிட்டுக் காட்டலாம். சூழ்நிலையைப் பொருத்து, உங்களுடைய பதவிக்கு வேறு யாரை நியமிக்கலாம் என்ற பரிந்துரையையும் கடிதத்தில் சொல்லலாம். இப்போதெல்லாம் நிறுவனம் வேலையை விட்டுப்போகிறவர்களிடம், ‘எக்ஸிட் இன்டர்வியூ’ என்பதை வைக்கிறார்கள். இதில் ‘என்ன காரணத்துக்காக விலகுகிறீர்கள், நிறுவனத்தில் நீங்கள் எதிர்பார்த்தது என்ன’ என்பன போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர். அவற்றுக்கு எதிர்மறையாக பதில் சொல்லாமலிருப்பது நம் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.\nஎந்த நிலையில் வேலையை விட்டு நின்றாலும் பிறரைக் குற்றம�� சாட்டாதீர்கள். நிர்வாகத்தையும், உயர் பொறுப்பில் உள்ளவர்களையும் குறை சொல்வதை விட்டுவிடுங்கள். வேலையிலிருந்து விலகுவது என்ற முடிவை முதலில் உங்கள் மேலதிகாரிக்குத் தெரியப்படுத்தி ‘சம்மதம்’ வாங்கிய பிறகே சக ஊழியர்களிடம் சொல்ல வேண்டும்.\nபதவி விலகுவதற்கு நிறுவனத்தில் என்ன மாதிரியான விதி முறைகள் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்குத்தகுந்தபடி நடந்து கொள்ளுங்கள். ஒரு சில நிறுவனங்கள், ‘ஒரு மாதத்திற்கு முன்பாக பதவி விலகல் கடிதத்தை கொடுத்துவிடவேண்டும்’ என்று விதிமுறை வைத்திருப்பார்கள். அதனால் கவனமாக இருங்கள்.\nவிலகுவதற்கு முன்பு, உங்களிடம் நிறுவனத்திற்குச் சொந்தமான பொருட்களை ஒப்படைத்துவிடுங்கள். சிலர்,பழைய நிறுவனத்திலிருந்து ஏதாவது மென்பொருளை (Software) எடுத்துவந்து புதிய அலுவலகத்தில் பயன்படுத்திக்கொண்டு, அதைப்பற்றி பெருமையாக வேறு சொல்வார்கள். இது நிச்சயமாக அந்த நபரைப்பற்றிய தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும்.\nஅதுபோலவே பழைய நிறுவனத்தின் நிறை, குறைகளை புதிய நிறுவனத்தில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அதுவும் உங்களைப்பற்றிய தேவையற்ற பிம்பத்தை உருவாக்கும். உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை, அலுவலக கணிணியில் பதிந்து வைத்திருந்தால் அவற்றை அழித்துவிடுங்கள். முடிந்தால் வேலையை விட்டு விலகும்போது மேலதிகாரிகளை அழைத்து சிறிய ‘விருந்து’ (Party) கூடக்கொடுக்கலாம்.\nபணியாளருக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான உறவின் தன்மை இப்போது முற்றாக மாறிவிட்டது. ‘விசுவாசம்’ என்பது வேலையில் தேவையில்லை என்றாகிவிட்ட காலமிது அதனால், ராஜினாமா செய்வது பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் கொள்ளத்தேவையில்லை.\nவேலையில் சேர்வது மட்டுமில்லை... வேலையை விடுவதும் ஒரு கலைதான். அதற்காக, ‘ராஜினாமா செய்ய வாழ்த்துக்கள்’ சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்க முடியுமா என்ன...\nகடின உழைப்பு, கொடுத்த வேலையை சாமர்த்தியமாக முடிக்கும் திறன், டீம் ஊழியர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கும் திறமை, இத்துடன் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் குணம் இவைதான் தலைமைப் பதவியைப் பிடிக்க உதவும் நான்கு படிகள்.\nவேலையை ராஜினாமா செய்வது எப்படி\nஇது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. எய்ட்ஸ் பற்றிய ஒரு விர��வான நூல் ‘ A THIEF IN THE NIGHT’ விஷ்வாஸ் கைத்தொண்டே என்பவர் எழுதியிர...\nநாம் போடும் திட்டங்களைச் செயலாக்கும்போது தடங்கலாக வருபவற்றை நீக்கி வெற்றி பெறுவதுதான் நம் சாதனை . வெற்றியடைந்தே தீரவேண்ட...\nஒடிஸாவின் சுதர்ஸன் பட்நாயக்கை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு விஷேஷ நாட்களின் போதும் பூரி கடற்கரையில் அவர் உருவ...\nமாதம் அரை லட்சம் தரும் சி.ஏ.படிப்பு\nCA மாணவர்களுக்கான சிறப்பு படிப்புகள்... மதுரை : \"\" பிளஸ் 2 முடித்து , நான்காண்டுகள் சி.ஏ. , படித்தால் , 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ...\nநீரிழிவு நோய் - சந்தேகங்களும் பதில்களும்\nசர்க்கரை நோய் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு கோயமுத்தூர் டயபடீஸ் பவுண்டேசன் டாக்டர் சேகர் பதில் . நான...\nலத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெ...\nஇனி நான் யாரைப் பாடுவேன்...\n என் பொழுத்து புலரக் கூவிய சேவலே உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் - முகவரி தெரிய வந்...\nபயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்\nநாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்கையில் , நம்மைக் குறித்த விபரங்களை , ஒரு சிறிய ஆவணம் மூலமாக தெரிவிக்கிறோம். அந்த ஆவணத்...\nசில புகைப்பட நிபுணர்களின் திறமை அசாத்தியமானது. நமக்கு கேமரா கிடைத்தால் ஏதோ ஒன்றை எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் 'க்ளிக்' செய்து வ...\nநிதானமாக குடிக்கத் தெரியவில்லை. அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை. வேண்டாம் என்பதைச் சொல்லத்தெரியவில்லை. சத்தம் போடாமல் பேசத் தெரியவில...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nமோடி அரசு. - ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgnanasekaran.blogspot.com/2011/10/blog-post_11.html", "date_download": "2018-07-20T04:49:23Z", "digest": "sha1:MBOSIRCZVEV332GEOK2HPBLLLLPWV47Z", "length": 17329, "nlines": 131, "source_domain": "mgnanasekaran.blogspot.com", "title": "உத்தரவின்றி உள்ளே வா!: பயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்!", "raw_content": "\nநான் என்னை ஒரு வங்கிப் பெட்டகத்தைப் போல எப்போதும் மூடி வைத்திருக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் (என்னைச் சுற்றி நடக்கிற) எதிர்வினை ஆற்ற நினைக்கிறேன். – ஹெமிங்வே (பத்திரிகையாளர்) அட நானுந்தாங்க\nபயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்\nநாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்கையில், நம்மைக் குறித்த விபரங்களை, ஒரு சிறிய ஆவணம் மூலமாக தெரிவிக்கிறோம். அந்த ஆவணத்திற்கு ரெஸ்யூம், பயோடேட்டா, சி.வி.என்று பல பெயர்கள் உள்ளன.\nஉண்மையில், இந்த மூன்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. எனவே, அத்தகைய வேறுபாடுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.\nபயோடேட்டா என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்களைப் பற்றியது. ஒருவரின் குடும்பப் பின்னணி, தனிப்பட்ட விபரங்கள், கல்வி, அனுபவம், திறன்கள், சாதனைகள், செயல்பாடுகள்(Activities), விருப்பங்கள், பொழுதுபோக்குகள் போன்றவைப் பற்றி விரிவான விவரங்களை இதில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்படும் விபரங்கள், தெளிவாக இருக்க வேண்டியது முக்கியம் என்றாலும், வளவளா கொழகொழா என்று இருக்கக்கூடாது. சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லியிருப்பதோடு, சுருக்கமாகவும் இருத்தல் வேண்டும். இல்லையெனில், இந்தக் குறையே உங்கள் மீதான எதிர்மறை எண்ணத்திற்கு(Negative impact) வழிவகுத்துவிடும்.\nஇந்த வகை விபர ஆவணம் தனிப்பட்ட நோக்கத்தால் ஆனது. ஒரு நபரின் கல்வித் தகுதி, இதர தகுதிகள் மற்றும் முந்தைய பணிகள் ஆகியவைப் பற்றிய சுருக்கமான மற்றும் தெளிவான விபரங்களைக் கொண்டிருப்பதே CV ஆகும். பயோடேட்டாவைப் போல, இதில் ஒருவரின் தனிப்பட்ட அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டியதில்லை.\nஇந்த வகை ஆவணம் தொழில் முறையிலானது. எனவே, தேவையற்ற விபரங்கள் அவசியமில்லை.\nரெஸ்யூம் என்பது இன்றைய நிலையில் ஒரு பொதுவான பயன்பாடாக இருக்கிறது. இதில், ஒருவரின் தொழில்முறை(Professional) பின்னணி, கல்வி, அனுபவம் மற்றும் திறன்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். CV போலன்றி, ரெஸ்யூம் என்பது ஒரு தொழில்முறை வேலைவாய்ப்புக்கான ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆவணம்தான், உங்களைப் பற்றிய தேவையான, தெளிவான விபரங்களை வேலை வழங்குநருக்குத் தெரிவிக்கிறது.\nஇன்றைய நிலையில் பயோடேட்டா என்பது ஒரு காலாவதியான அம்சமாக ஆகிவிட்டது. CV மற்றும் ரெஸ்யூம் ஆகிய இரண்டு ஆவணங்கள்தான் நிறுவனங்களைப் பொறுத்தவரை புழக்கத்தில் உள்ளன. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஒரு வேலைக்காக விண்ணப்பிக்கும்போது, ரெஸ்யூம் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், Scholarships, Fellowships, Academic grants, கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தில் பணி வேண்டி விண்ணப்பித்தல் போன்ற விஷயங்களில் CV பயன்படுகிறது.\nஅதேசமயம், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வேலைக்காக விண்ணப்பிக்கும்போது CV பயன்படுத்தலாம். பெருமளவிலான வெளிநாட்டு வேலை வழங்குநர்கள், ஒருவரின் விண்ணப்பத்தில் அவரின் பிறந்த தேதி, தேசியம் மற்றும் பிறந்த இடம் ஆகிய விபரங்களை CV -ல் அறிந்துகொள்ள பெரிதும் விரும்புகின்றனர். இதுபோன்ற விபரங்கள் அமெரிக்க ரெஸ்யூம்களில் இடம் பெறுவதில்லை. இந்தியாவிலுள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள், CV -க்கு பதிலாக ரெஸ்யூமையே விரும்புகின்றன.\nஎனவே, ரெஸ்யூம் மற்றும் CV ஆகிய இரண்டையுமே, சிறப்பாக தயாரிக்கும் கலையை ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த இரண்டையுமே எப்போது வேண்டுமானாலும் தயாரிக்க வேண்டிய தேவை, ஒருவருக்கு ஏற்படும்.\nசொந்தமா எழுத முயற்சி பண்ணுங்க.\nநல்ல செய்திதான். ஆனால் இன்னும் விளக்கமாக சொந்தமாக எழுதலாமே.\n, ரெஸ்யூம் மற்றும் CV ஆகிய இரண்டையுமே, சிறப்பாக தயாரிக்கும் கலையை ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும்.\nவருகைக்கும், கருத்திற்கும் நன்றி எழிலன். சில நல்ல தகவல்கள் அனைவருக்கும் போய்ச் சேரவே தினமலரின் இந்தச்செய்தியை பகிர்ந்திருக்கிறேன். மற்ற எந்தப் பதிவரின் செய்தியையும் காப்பி செய்யவில்லை. எனது ப.ஐய பதிவுகளைப் பாருங்கள். சொந்தமாகவும் எழுதி வருகிறேன்.\nவருகைக்கும், கருத்திற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.\nவேலை தேடுவோருக்கு உபயோகமான தகவல்.\nஎரிமலையின் திரிகளில் தீ வைத்து...\nஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பெண்ணுக்கு விருது\nமீண்டும் உன்னை சந்திக்காமலா போய்விடுவேன்\nஒரு பொம்பளை அப்படிச் செய்வாளா\nபயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்\nகம்ப்யூட்டர் கதாநாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ்\nஇது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. எய்ட்ஸ் பற்றிய ஒரு விரிவான நூல் ‘ A THIEF IN THE NIGHT’ விஷ்வாஸ் கைத்தொண்டே என்பவர் எழுதியிர...\nநாம் போடும் திட்டங்களைச் செயலாக்கும்போது தடங்கலாக வருபவற்றை நீக்கி வெற்றி பெறுவதுதான் நம் சாதனை . வெற்றியடைந்தே தீரவேண்ட...\nஒடிஸாவின் சுதர்ஸன் பட்நாயக்கை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு விஷேஷ நாட்களின் போதும் பூரி கடற்கரையில் அவர் உருவ...\nமாதம் அரை லட்சம் தரும் சி.ஏ.படிப்பு\nCA மாணவர்களுக்கான சிறப்பு படிப்புகள்... மதுரை : \"\" பிளஸ் 2 முடித்து , நான்காண்டுகள் சி.ஏ. , படித்தால் , 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ...\nநீரிழிவு நோய் - சந்தேகங்களும் பதில்களும்\nசர்க்கரை நோய் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு கோயமுத்தூர் டயபடீஸ் பவுண்டேசன் டாக்டர் சேகர் பதில் . நான...\nலத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெ...\nஇனி நான் யாரைப் பாடுவேன்...\n என் பொழுத்து புலரக் கூவிய சேவலே உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் - முகவரி தெரிய வந்...\nபயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்\nநாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்கையில் , நம்மைக் குறித்த விபரங்களை , ஒரு சிறிய ஆவணம் மூலமாக தெரிவிக்கிறோம். அந்த ஆவணத்...\nசில புகைப்பட நிபுணர்களின் திறமை அசாத்தியமானது. நமக்கு கேமரா கிடைத்தால் ஏதோ ஒன்றை எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் 'க்ளிக்' செய்து வ...\nநிதானமாக குடிக்கத் தெரியவில்லை. அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை. வேண்டாம் என்பதைச் சொல்லத்தெரியவில்லை. சத்தம் போடாமல் பேசத் தெரியவில...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nமோடி அரசு. - ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=6150", "date_download": "2018-07-20T05:04:44Z", "digest": "sha1:W3VNCD7QTKZK5TCTAP3CRILQONNWSNPK", "length": 7918, "nlines": 40, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - யாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்\nவலி.வடக்கில் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் பகுதிகளை தவிர 2500 ஏக்கர் நிலப்பகுதி இராணுவத்தினர் வசமுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் திரு.எஸ்.சுகிர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\n'வலிகாமம் வடக்கில் 6300 ஏக்கர் நிலப்பகுதியானது உயர் பாதுகாப்பு வலையமாக இருந்தது. தற்போது 3300 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3000 ஏக்கர் காணியில் குறிப்பிட்டளவு பலாலி விமான நிலையத்திற்கும் , காங்கேசன்துறை துறைமுகத்திற்குமான நிலப்பகுதிகளை விட 2500 ஏக்கர் நிலப்பகுதிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.\nவலிகாமம் வடக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படாதுள்ளது. குறிப்பாக மயிலிட்டித்துறை வடக்கு, பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, ஆகிய கிராம சேவையாளர்கள் பிரிவுகளே முழுமையாக விடுவிக்கப்படாதுள்ளன. இதேவேளை 18 கிராம அலுவலர் பிரிவுகள் பகுதி அளவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளது.\nமேலும் காங்கேசன்துறையில் 515 ஆவது பிரிகேட் தலைமையகம் விடுவிக்கப்படுமேயானால் காங்கேசன்துறை நகர் முழுமையாக விடுவிக்கப்பட்டு விடும். இவ்வாறு விடுவிக்கப்படுமானால் மக்கள் மீள் குடியேற்றப்பட்டு நிலைபேறான அபிவிருத்தியை காங்கேசன் துறை நகர் அடைந்து விடுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன (21.06.2018)\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nதியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது\nஉலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)\nபுதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்\nவடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்\nபொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்\nசிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும��� -சுவிஸ் அரசு\nஇலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilunity.com/2017/05/21/stirke-withdrawn-in-kollywood-announced-by-tfpc/", "date_download": "2018-07-20T04:39:59Z", "digest": "sha1:BUPDYZQIZNZOHD5UO4V5HA6B4SKLIXQ7", "length": 20185, "nlines": 176, "source_domain": "www.tamilunity.com", "title": "Stirke withdrawn in Kollywood – announced by TFPC | Tamilunity | Entertainment source", "raw_content": "\nமே 30 நடக்கவிருந்த ஸ்ட்ரைக் வாபஸ் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு\nநாம் பயந்தது போல ஜி.எஸ்.டி வரி தற்போது 28% அறிவிக்கவுள்ளார்கள். நாங்கள் எந்தவொரு அரசாங்கத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழ் திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்து தேர்வு செய்துள்ளீர்கள்.\nதணிக்கை முடிந்து வரிச் சலுகை சான்றிதழ் வாங்கி ஜுனில் வெளியாக நிறைய படங்கள் தயாராக உள்ளது. ஜுலையில் வெளியிட்டால் ஜி.எஸ்.டி வரிச் சேர்ந்து வெளியிடும் சூழல் ஏற்படும் என்றார்கள். தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்வமணியும் இது தொடர்பாக பேசினார்கள். மேலும், செல்வமணி சாரும் எங்களுடைய வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். அதற்கு நன்றி.\nக்யூப் நிறுவனம் ஒரு படத்துக்கு 20 ஆயிரம் நிர்ணயம் செய்து முறையாக சம்பாதிக்கிறார்கள். ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கு 20 ஆயிரம் வாங்குகிறார்கள். இதற்கு ஹைதராபாத்திலிருந்து ஒரு நிறுவனம் 5 ஆயிரத்துக்குச் செய்து தருகிறோம் என்கிறார்கள். அதுவும் ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் தான். 2K, 4K, Barco, Sony போன்ற எந்தவொரு format என்றாலும் 5 ஆயிரம் தான் என்கிறார்கள். வாரத்துக்கு பணம் கட்டும் முறையில் 2500 தான் என்றார்கள். அதன்படி பார்த்தால் திரையரங்கில் ஒரு காட்சிக்கு 150 ரூபாய் தான் ஆகும்.\nஆகஸ்ட் மாத்த்துக்குள் 5 ஆயிரம் கட்டணத்துக்குள் செல்லாம் என்று முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் தயாரிப்பாளருக்கு நிறைய பணம் மிச்சமாகும். சிறு தயாரிப்பாளர்களுக்கு இதில் பாதி தான் 2500 ரூபாய் மட்டுமே.\nக்யூப் நிறுவனத்தை அழைத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு தருகிறோம் என்கிறார்கள் என பேசினோம். அப்போது நாங்கள் சரியான பணத்துக்குத் தான் செய்து கொடுக்கிறோம். 5 ஆயிரம் ரூபாய்க்கு வேண்டுமானால் 5 தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் செய்து கொடுக்க���றோம் என்றார்கள். அப்போது பிரகாஷ்ராஜ் சார் “என்ன லஞ்சம் கொடுக்கிறாயா” என கேட்டார். அப்போது போனவர் தான் பிறகு வரவே இல்லை. இப்பிரச்சினை நான் கையில் எடுத்து அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறேன்.\nபாபா கேபிள் விஷனில் ஒரு மாத்த்துக்கு 20 லட்ச ரூபாய் என ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். நம்முடைய உழைப்பை போட்டு அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களை அழைத்து பேசிய போது, எங்களிடம் பட உரிமை இருக்கிறது என்றார்கள். அவரிடம் உங்களுக்கு யார் படம் போடுவதற்கு உரிமை கொடுத்த்து எனக் கேட்டால் பதில் இல்லை . அவர்களை வெளியே அனுப்பிவிட்டோம். அடுத்து வந்தவர் 60 லட்ச ரூபாய் தருகிறேன் என்றார். அவருக்கும் முடியாது என கூறிவிட்டோம். தற்போது ஒன்றரை கோடி வரை கேட்கிறார்கள். அந்த ஒன்றரை கோடியே குறைவு என்று ஞானவேல்ராஜா பேசி அதற்கான பணிகளை பேசி வருகிறார். வெறும் பாடல்கள், காட்சிகள் மட்டும் போடுவதற்கு ஒன்றரை கோடி தருகிறேன் என சொல்கிறார்கள்.\n1100 கேபிள் தொலைக்காட்சிக்கு ஒரு முறை போடுவதற்கு ஒரு சிறு திரைப்படம் திரையிடக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்படத்தின் கதைக்கு ஏற்றவாறு 42 லட்சம் வரை தருகிறோம் என்கிறார்கள். இன்னும் தொலைக்காட்சி உரிம்ம், பாடல் உரிம்ம் உள்ளிட்ட எதுவுமே விற்காமல் 42 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது எத்தனை தயாரிப்பாளருக்கு தெரியும்.\nதேர்தலுக்கு முன்பு பல்வேறு அணிகளாக இருந்தோம். ஆனால், தற்போது அப்படியில்லை. அனைவருமே ஒரே அணி தான். தயாரிப்பாளர்கள் அனைவரும் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தால் மட்டுமே திரையுலகம் ஜெயிக்கும். கேபிள் தொலைக்காட்சி தொடர்பாக 32 மாவட்டங்களில் அலுவலகம் போடுகிறோம். அதன் மூலமாக ஒன்றரை கோடி பணம் சம்பாதித்து அது சிறு தயாரிப்பாளர்களுக்கு போய் சேரும். அதற்கு 2 மாதங்கள் நேரம் வேண்டும்.\nதயாரிப்பாளர் சங்கத்துக்கு என தனியாக தொலைக்காட்சி ஆரம்பிக்கலாமா என்ற எண்ணமுள்ளது. தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து தொலைக்காட்சி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என்றேன்.\nதிருட்டு விசிடிக்கு என தனியாக 20 பேர் கொண்ட குழு அமைக்கவுள்ளோம்.இன்சூரன்ஸ் தொடர்பான முறைகேட்டை ஆராய்ந்து வருகிறோம்.\nஜி.எஸ்.டி வரி வந்தவுடன் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் தனது படத்தின் வியாபாரம் என்னவாகி���து என்பது தெரிந்துவிடும். இனிமேல் தவறாக போய் பணம் திரும்ப வேண்டும் என கேட்க முடியாது. இனிமேல் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒவ்வொரு படத்தின் வசூல் என்ன என்பது தெரியவரும். மல்டிப்ளக்ஸ் மட்டுமன்றி அனைத்து திரையரங்குகளுக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை என்பது வைக்க வேண்டும். எத்தனை பேர் படம் பார்க்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியவரும்.\nரசிகர்கள் படம் பார்ப்பதற்கு 120 ரூபாய், ஜி.எஸ்.டி வந்தவுடன் 153 ரூபாய் வரும், இணையத்தில் டிக்கெட் புக் செய்தால் அவர்கள் 30 ரூபாய் ஒரு டிக்கெட்டுக்கு வாங்குகிறார்கள். ஒரு ரசிகர் படம் பார்ப்பதற்கு அவர்களுக்கு பணம் போகீறது. ஆகவே தயாரிப்பாளர் சங்கமே தனியாக இணையம் தொடங்கும். அப்பணம் தயாரிப்பாளருக்கு வருவதில்லை. நமது பட்த்தை திரையரங்கில் போடுவதற்கு வேறு ஒருத்தர் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். ஆகவே தயாரிப்பாளர் சங்கத்தின் இணையத்தில் அது 10 ரூபாயாக இருக்கும். அதில் 2 ரூபாய் தயாரிப்பாளர் நன்மைக்கு கொடுக்கப்படும்.\nஎங்களுக்கு க்யூப், கேபிள் உள்ளிட்ட எதிலிருந்தும் கமிஷனே வேண்டாம். இந்த பதவியை வைத்து சூப்பர் ஸ்டார் பண்ண விரும்பவில்லை.\nஎங்களுடைய அழைப்பை ஏற்று சில திரைப்படங்கள் தங்களுடைய வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் நன்றியும், மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஒரு படத்தின் தயாரிப்பு நிலையில் இருக்கும் போதே, எப்போது வெளியிடலாம் என்று முடிவு செய்கிறீர்களோ அதை தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவியுங்கள். அதற்கான ஒரு மொபைல் ஆப் தயாராகி வருகிறது. இணையம், மொபைல் ஆப் ஆகியவை தயாரானவுடன் இனிமேல் படத்தலைப்பு பிரச்சனைகள் அனைத்தையுமே ஒரே க்ளிக்கில் முடித்துவிடலாம். படத்தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பில் பிரச்சினையும் பதிவு செய்தீர்கள் என்றால் நாங்களே உங்களைத் தொடர்பு கொள்வோம். தொலைக்காட்சி, திரையரங்கம், இசை உள்ளிட்ட எந்தவொரு உரிமையும் விற்றீர்கள் என்றால் அதையும் இணையத்தில் தெரிவியுங்கள். ஏனென்றால் நாங்கள் பண்ற வியாபாரம் உங்களுக்கு தெரியும். நீங்கள் செய்வது எனக்கு தெரியும்.\nஒரு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷாலை தேர்ந்தெடுத்துள்ளோம். 1 மாதமாகிவிட்ட்து. இன்னும் 23 மாதங்கள் இருக்கிறது. நவம்பருக்குள் அனைத்து பிரச்சி���ைகளும் சரிசெய்யப்படும்.\nதயாரிப்பாளர்கள் மட்டுமே உங்களுக்கு படத்துக்கு ராஜா. தயவு செய்து அதை மனதில் செய்யுங்கள். என்ன பிரச்சினை என்றாலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள். உங்களுக்கான சரியான தொகை கிடைக்க வேண்டும் என்று தான் உழைத்து வருகிறோம். நம்முடைய படத்தை தவறாக உபயோகித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் பணம் அவர்களுக்கு தான் கிடைக்க வேண்டும், வேறு யாரும் ஆட்டையப் போடக் கூடாது. பஞ்சாயத்து என்பதற்கே இங்கு இடமில்லை. வெளிப்படைத்தன்மை அனைத்து விஷயங்களிலும் கடைப்பிடிக்கப்படும்.\nபழைய சங்கம் போல இங்கு கோஷம் போட எல்லாம் முடியாது. இந்த வேலைநிறுத்த்த்தை வாபஸ் பெறுகிறோம். ஏனென்றால் செல்வமணி சார் வந்து பேசி முடிவு செய்தார். அனைவரும் சங்கத்துக்கு வாருங்கள், நல்லது மட்டுமே செய்ய காத்திருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T04:29:06Z", "digest": "sha1:26BCTMT42MAK5T5OA3VNYJ4B76OV4LYW", "length": 241610, "nlines": 2131, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சமதர்ம தூஷணம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)\nசமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)\n“ஷூ” போட்டுதான் ஓட்டலில் நுழைய வேண்டும் எனும் போது, கோவில் பற்றி கேள்வி எழுப்புவது ஏன்: எத்தனையோ ஓட்டல்கள், கிளப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் “டிரஸ் கோர்ட்” இருக்கத்தான் செய்கிறது. பணம் இருந்தால் மட்டும் அவற்றில் நுழைந்து விட முடியாது. “ஷூ” போடாவிட்டால், அனுமதி மறுத்து, வெளியேற்றும் ஓட்டல்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து ஏன் குரலெழுப்புவதில்லை: எத்தனையோ ஓட்டல்கள், கிளப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் “டிரஸ் கோர்ட்” இருக்கத்தான் செய்கிறது. பணம் இருந்தால் ம��்டும் அவற்றில் நுழைந்து விட முடியாது. “ஷூ” போடாவிட்டால், அனுமதி மறுத்து, வெளியேற்றும் ஓட்டல்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து ஏன் குரலெழுப்புவதில்லை அங்கேயெல்லாம் “நுழைவு போராட்டங்கள்” நடத்தலாமே அங்கேயெல்லாம் “நுழைவு போராட்டங்கள்” நடத்தலாமே உள்ளே நுழைய எங்களுக்கு உரிமை உண்டு என்று போராடுவார்களா உள்ளே நுழைய எங்களுக்கு உரிமை உண்டு என்று போராடுவார்களா கோவாவில் சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும் கோவாவில் சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும் ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எல்லா இந்தியர்களும் செல்ல முடியாதே ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எல்லா இந்தியர்களும் செல்ல முடியாதே அதனைத் தட்டி ஏன் கேள்விகளைக் கேட்கவில்லை அதனைத் தட்டி ஏன் கேள்விகளைக் கேட்கவில்லை கோர்ட்டில் ஜட்ஜ் வந்தால், ஹாலில் பெரிய மனிதர் நுழைந்தால் எழுந்து கொள்ள வேண்டுமா கோர்ட்டில் ஜட்ஜ் வந்தால், ஹாலில் பெரிய மனிதர் நுழைந்தால் எழுந்து கொள்ள வேண்டுமா இம்மாதிரி கேள்விகளையும் கேட்கலாம் “இடம், பொருள், ஏவல்” என்ற ரீதியில் கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அவற்றை ஏன் எதிர்ப்பதில்லை\nஎதை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செய்யலாமா[1]: உடலுறவு கொள்வது உள்ளே என்றுள்ளதை மறுத்து வெளியே செய்ய முடியுமா[1]: உடலுறவு கொள்வது உள்ளே என்றுள்ளதை மறுத்து வெளியே செய்ய முடியுமா “ஒன்னுக்கு” அல்லது “இரண்டுக்கு” எல்லாம் எல்லா இடங்களிலும் போகலாமா “ஒன்னுக்கு” அல்லது “இரண்டுக்கு” எல்லாம் எல்லா இடங்களிலும் போகலாமா தெருக்களில் செல்லும் போது நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் முதலியோர் குறிப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படவேண்டும். இல்லை நான் எப்படி வேண்டுமானலும், நடப்பேன், எப்படி வேண்டுமானாம் ஓட்டுவேன் என்னை யாரும் ஒன்றும் கெட்க முடியாது என்று ஓட்டிச் செல்ல முடியுமா தெருக்களில் செல்லும் போது நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் முதலியோர் குறிப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படவேண்டும். இல்லை நான் எப்படி வேண்டுமானலும், நடப்பேன், எப்படி வேண்டுமானாம் ஓட்டுவேன் என்னை யாரும் ஒன்றும் கெட்க முடியாது என்று ஓட்டிச் செல்ல முடிய��மா குழந்தை வளரும் போது, “இப்படி செய், அப்படி செய்யாதே” என்று கற்றுக் கொடுக்கும் போது, ஏன் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும் குழந்தை வளரும் போது, “இப்படி செய், அப்படி செய்யாதே” என்று கற்றுக் கொடுக்கும் போது, ஏன் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும் “நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்று விட்டுவிடலாமே “நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்று விட்டுவிடலாமே அது-அது அங்கங்கு இருக்க வேண்டும்முட்கார வேண்டும், நடக்க வேண்டும் என்ற நியதி தேவையில்லையே\nசமத்துவம் இல்லாத சமோசா கட்டுரை: சமநிலை, சமத்துவம் பற்றி சமசித்தால் (பரிசோதித்தால்) தால் தான் சமசி (நிறைவு) உண்டாகும். அம்மணத்தால் சமணமாகியவர்களை இன்று நிர்வாணத்தை ஆதரிக்கும் திகவினரே கற்களால் அடிக்கிறார்கள். சமத்துவப் போராளிகள் அதனை தடுக்கவில்லை. சமதை, சமானம், சமத்காரம் பார்க்க அவர்களால் முடியவில்லை. சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை. சமர்த்தாக, சமதரிசிகள் வேடத்தில், சமபேதங்களை உண்டாக்கித் தான் வைத்திருக்கிறார்கள். சிந்தாந்தச் சிதறல்களை, மோதல்களை தடுத்து சமன்படுத்தவோ, சமரசம் செய்யவோ இயலாமல் தான், புதிய சமன்பாடுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறர்கள். இப்பினும் இவர்கள் வர்க்கம், கர்க்க பேதங்கள், வர்க்க போராட்டங்கள் என்று கூட விவாதிப்பார்கள். இனி இந்த பழைய சொற்விளையாட்டை விட்டு, நவீனகாலத்திற்கு வந்தால் கூட, “சமோசா” என்றால், என்னவெல்லாம் கிடைக்கிறதோ, இருக்கிறதோ அவற்றை கலந்து, “மசாலா”வாக்கி, உள்ளே திணித்து சமைப்பது தான் என்றுள்ளது. “சம்சாக்கள்” என்றால், “ஆமாம் சாமி” என்று சமர்த்தாக சரிந்துவிடும் சமரசங்களைக் காட்டுகிறது.\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ[2]: இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழாக்கள் தடைபட்டு கிடக்கின்றன. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்த���ல் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்[3].\nஆண்கள் என்றால், சட்டை வேஷ்டி / பேன்ட், பைஜாமா, பெண்கள் என்றால், தாவணி/சேலை/ மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் என்றால், முழுமையாக மூடப்பட்ட எதாவது ஒரு ஆடையும் அணிந்து வர வேண்டுமாம். அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் எதற்கும் கோயிலுக்குள் இனி அனுமதி கிடையாதாம்.\nஒரு கோயில் வெறும் வழிபாட்டுத்தலம் மட்டும் அல்ல; அடிப்படையில் அது ஒரு பொதுவெளி. பண்பாட்டு மையம். ஒன்றுகூடலின், சங்கமித்தலின் குவிப்புள்ளி. வெறுமனே அது கடவுள் இருக்கும் இடம்; பக்திக்கு மட்டும்தான் அங்கே இடம் என்றால், வெளியிலிருந்து விடுதலையாகி உள்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம். கடவுள் இருக்குமிடம் என்று நம்பும் இடத்துக்கு வரும் நேரத்தில்கூடப் புலனடக்கம் எனக்குள் இருக்காது; எனக்கு வெளியிலிருப்பவர்கள் ஒரு குழந்தையும்கூட இழுத்துப் போர்த்திக்கொண்டு என் முன்னே வர வேண்டும் என்பது யோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் எது வழிபாட்டுக்கு ஏற்ற உடை என்பதை யார் தீர்மானிக்க முடியும்\nதிருச்சியில் ஒரு கோயில் உண்டு. ரொம்ப நாசூக்காக மனிதர்கள் மீது வன்முறையைச் செலுத்துவது எப்படி என்பதில் தமிழக அறநிலையத் துறைக்கே அவர்கள் முன்னோடி. “செல்பேசி பேசுவதைத் தவிர்க்கலாமே”, “அமைதியாக வரிசையில் வரலாமே”, “அமைதியாக வரிசையில் வரலாமே” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே” என்று எழுதி வைத்திருப்பார்கள். போதாக்குறைக்கு கோயிலு��்கு வரும் பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்களா என்று பார்த்து, துப்பட்டாக்கள் வேறு கொடுப்பார்கள். இதற்காகவே இரண்டு பணியாளர்கள் வேறு. எவ்வளவு பெரிய வன்முறை\nஎன்னுடைய தோழி அடிக்கடி சொல்வார், “இந்தியாவுல மினி ஸ்கர்ட் போட்டுட்டு போறதைவிட ஆபத்தானது புடவை கட்டிட்டுப் போறது.” அப்படியென்றால், புடவையை எப்படிக் கட்ட வேண்டும், லோ-ஹிப் கட்டலாமா; கூடாதா; ரவிக்கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்; ஜன்னலுக்கு அனுமதி உண்டா, இல்லையா என்றெல்லாம்கூட வரையறைகள் வருமா பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம்). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம் கலாச்சாரக் காவலர்கள் சிந்திப்பதாக இல்லை[4].\nஇந்தக் கலாச்சார விவாதத்தின் மிக முக்கியமான புள்ளி உடை அல்ல; அதன் பின்னே உறைந்திருக்கும் மாயக்கருவியான `புனிதம்’.\nஎந��தப் புனிதத்தின் பெயரால், அதிகாரம் உடைகளைக் குறிவைக்கிறதோ, அதே புனிதத்தின் பெயரால்தான் ஆதிக்கம் மனிதர்களைக் குறிவைக்கிறது. கோயில்களிலிருந்து உடைகளை வெளியே தள்ளுகிறது அதிகாரம். கோயில்களிலிருந்து மனிதர்களை வெளியே தள்ளுகிறது ஆதிக்கம்.\nஎனக்குப் பக்தகோடிகளை நினைத்துக்கூட வருத்தம் இல்லை. சாமிகளை நினைத்துதான் பயமாய் இருக்கிறது. நம்மூர் கோயில்களில் பெரும்பாலான சிற்பங்கள் ஆடையின்றிதான் நிற்கின்றன. ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்\n[1] வீடுகளில் பெட் ரூம், கக்கூஸ், பாத்ரூம் முதலிய தேவையில்லையே, பிறகு வீடு கூட வேண்டாம் என்ற நிலைக்குக் கூட வந்து விடலாமே\n[2] சமஸ், சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ\nகுறிச்சொற்கள்:ஆடை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், உடை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, காங்கிரஸ், சமஸ், செக்யூலரிஸம், தீவிரவாதம், பேன்ட், மோடி, லெக்கிங், ஸ்கர்ட்\nஅடையாளம், அத்துமீறல், அவதூறு, அவமதிப்பு, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், ஏற்புடையது, கருத்துரிமை, கருவறை போராட்டம், சட்டமீறல், சட்டம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சமஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணாநிதியின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.\nகௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:\nகௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவ��ட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].\nகருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்\n19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].\nகுல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி தூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கமாக கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.\n23-04-2013 அன்று என்ன நடக்கும்: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.\nதிராவிட மாய வலையில் சிக்குண்டு,\nஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,\nதொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,\nஇத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே, 23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –\nகருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.\nகண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.\nஅதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.\nஇல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.\nஇந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்\n[2] தினமணி, இந்துஎன்றால்திருடன்எனகருணாநிதிகூறியதுபற்றிகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யக்கோரிவழக்கு, சென்னை, First Published : 20 April 2013 01:42 AM IST\n[10] தினமலர், இந்துமதத்தைவிமர்சித்ததாககருணாநிதிமீதுபுகார்: ஆவணம்தாக்கல்செய்யபோலீசுக்குஉத்தரவு, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,23:24 IST, http://www.dinamalar.com/news_detail.asp\nகுறிச்சொற்கள்:இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, திராவிட ஜிஹாதி, திராவிட ஜிஹாதிகள், திராவிட பித்தம், திராவிட வெறி\nஅடையாளம், அமைதி, அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துத்துவம், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, இலக்கு, இஸ்லாம், உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, எதிர் இந்து, கடவுள், கட்டுக்கதை, கம்யூனிஸம், கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காஃபிர், காங்கிரஸ், காபிர், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திராவிட பித்து, திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திரிபு வாதம், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நாத்திகம், நிலுவை, நீதி, நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பண்டாரம், பரதேசி, பாரத விரோதி, பாரதம், பிஜேபி, பிரச்சினை, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், மாம்பலம், முஸ்லீம், வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்\nஇப்பொழுது, இவ்வழக்கு ஒன்றிற்கு உயிர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அது எவ்விதம் நடத்தப் படும் என்ற சந்தேகம் உள்ளது.\nகருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்\nசங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.\nஅதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.\nகுற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.\nஅங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.\nமகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.\nஅதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.\nஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.\nஅதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:\nதன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.\nஅதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.\nஅதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………\nமனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,\nநண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,\nஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது /…\nகுறிச்சொற்கள்:இந்து, உயர்நீதி மன்றம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், சட்டம், சாட்சி, தாமதம், திருடன், நம்பிக்கை, நாத்திகம், நீதி, நீதித்துறை, நேர்மை, பண்டாரம், பரதேசி, பிரதிவாதம், பிரதிவாதி, முன்மாதிரி, முறையீடு, வக்கீல், வழக்கறிஞர், வழக்கு, வழக்குறைஞ்சர், வாதம், வாதி, ஹிந்து\nஇந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்கள், உண்மை, கபட நாடகம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், கலாச்சாரம், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், சமதர்ம தூஷணம், சமதர்மம், சம���்துவம், சம்மதம், சாட்சி, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, ஜெயலலிதா, தாமதம், திராவிடன், திரிபு வாதம், திருடன், தீர்ப்பு, துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நிலுவை, பகுத்தறிவு, பகுப்பு, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், முஸ்லீம், ராஜிவ், வகுப்புவாத அரசியல், வஞ்சகம், வழக்கு, வாதி, விசாரணை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார். இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].\n“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.ஜ., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.ஜ., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.\nபேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.\nMr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொல்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,\nஎன்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].\nஇந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].\nகுண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இந்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.\n4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.\nதேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஅருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.\nமேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.\nஇவை ஹைத���ாபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.\nமாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].\nபெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.\n[4] ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பர்.\n[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\n[13] 1992ல் கடவுகளைத் திறந்து வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், ஆர்.எஸ்.எஸ், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உள்துறை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை சூழ்ச்சி மன்னன், உள்துறை தலையீடு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், சிண்டே, சின்டே, சின்னசாமி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பிஜேபி, பெங்களூரு, பெங்களூர், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி, ஷகீல், ஷகீல் அகமது, ஷகீல் அஹமது, ஷிண்டே, ஷின்டே, Indian secularism, secularism\n26/11, அடையாளம், அந்நியன், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அலஹாபாத், ஆதரவு, ஆயுதம், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்கள், இனம், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உண்மை, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கட்டுக்கதை, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காழ்ப்பு, குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தற்கொலை, தியாகி, தீவிரவாத அரசியல், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொண்டர், பயங்கரவாத அரசியல், பயங்கரவாதிகள் தொடர்பு, பிஜேபி, பிரச்சினை, பிரிவு, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் லீக், முஸ்லீம்கள் மிரட்டுதல், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹேமந்த் கர்கரே இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா\nபிரச்சார ரீதியில் முன்வைக்கப்படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்:\nஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nஇந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[1].\nஎன்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:\nசவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[2].\nஅரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[3]\nவேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[4]\nகேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[5]\nசவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.\nஎன்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇலங்கைப் பிரச்சினை போன்று கேரளப் பிரச்சினை உருவாக்கப்படுதல்: இலங்கை விஷயத்தில், “தமிழர்-முஸ்லீம்”, “இலங்கைத்தமிழர்-தமிழ் முஸ்லீம்கள்” என்றெல்லாம் பேசியே, மக்களை அரசியல்வாதிகள்[6], ஊடகங்கள்[7] மற்ற நிபுணர்கள் ஏமாற்றிவிட்டனர். இலங்கையில் இப்பொழுதும் “தமிழர்” பிரச்சினை எப்படி பேசப்படுகிறது, “முஸ்லீம்” பிரச்சினை எப்படி அணுகப்படுகிறது என்பதனைப் பார்க்கலாம். முஸ்லீம்கள் அதனை சாமர்த்தியமாக, தமக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். தமிழர்கள் சென்னையில் / தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு “ஆர்பாட்டம்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் சவுதி அரேபியா வேலைப்பிரிப்புக் கொள்கை விஷயத்தில் “கேரளத்தர்”, “மலையாளிகள்” என்று பேசிக் குறிப்பிடப் படுகின்றனர். அங்கு “இந்தியர்” என்று குறிப்பிடுவதைவிட, இப்படி காட்டிக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.\nசவுதி அரேபியாவில் பிரச்சினை என்ன: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளி���ேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவோடு கேட்பது போல, இஸ்லாமிய நாட்டில் எல்லாம் கிடைக்கும் என்றால் ஏன் வேலை கிடைப்பதில்லை என்றோ, எல்லொரும் சமம் ஏன் முஸ்லீம்களுக்கே வேலை கொடுக்காமல் விரட்டுகிறார்கள் என்றோ கேள்விகள் கேட்கவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸவாதத்தின் தன்மை, மேன்மை மற்றும் மகத்துவம் போலும்\nசவுதிமயமாக்கல் என்றால் என்ன: உண்மையில் சவுதி மயமாக்கல் என்றுதான் சவுதி அரசு பேசி வருகின்றது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தும், தொடரும் இஸ்லாமிய நாடுகளில் சவுதியும் ஒன்று. அக்கால அரசர்கள் போலத்தான் இன்றும் சகவாசிகளாக எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் என்றுதான் வாழ்கிறாற்கள். அந்நிலையில், மென்பொருள்-வன்பொருள் என்றமுறையில், அறிவுசார்ந்த-உடல்சார்ந்த உ௳ஐப்புகளுக்கு அவர்களுக்கு ஊழியர்கள்-வேலையாட்கள் தேவைப்பட்டது. அக்காலம���க இருந்தால், வேண்டியவர்களை விலை கொடுத்து வாங்கி, அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பர். இப்பொழுது, காசு கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்ற இஸ்லாமிய நாடுகளில் புரட்சி என்ற பெயரில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு வருகிறது. இருப்பினும் மெக்கா-மெதினா அல்லது மக்கா-மதினா தங்களது கட்டுக் காப்பில் உள்ளதால், தான்தான் இஸ்லாமியத்தைக் காத்து வருவதில் முதலில் இருக்கிறேன் என்றும் காட்டிக் கொண்டு வருகிறது. இதனை இரான் போன்ற நாடுகள் மறுத்து வருவது வேறு விஷயம். ஆகவே, உள்ளூர்வாசிகளுக்குத்தான் வேலை என்பது “சவுதிமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வருகிறது, அதன்படி தான் “நிகாதத்” என்ற இஸ்லாமிய சட்டம் எடுத்துவரப்பட்டுள்ளது.\nஇஸ்லாம் மயமாக்கல் என்றால் என்ன: சவுதி மயமாக்கல் என்பது இஸ்லாம் மயமாக்கல் தான், எனெனினும், முஸ்லீம்களும் அதில் பாதிக்கப்பட்டுள்ளானெரே எனலாம். அங்குதான், சுத்த-ஆசார இஸ்லாமிஸம் மற்ரும் வாஹாபியிஸம் வருகிறது. குரானை, அல்லாவை, முஹம்மது நபியை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் “முஸ்லீம்கள்” தான் என்றாலும், எல்லா முஸ்லீம்களும் சுத்தமான முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது. “ஹஜ்ஜின்” போது, எப்படி பலநாட்டு முஸ்லீம்கள் பலவிதமாக் கருதப் படுகின்றனரோ அதுபோலத்தான். சவுதிமயமாக்கத்தில், சவுதி முஸ்லீம் மற்ற முஸ்லீம்களைவிட உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அதனால், இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்படுகின்றாற்கள். நிறங்கள் எல்லாம் ஒரு மொன்னோடிதான். மக்கா-மதினா நகரங்களில் நுழைய அளிக்கப்படும் நுழைவு சீட்டு, பாஸ்போர்ட், பிரத்யேக அனுமதிசீட்டு போல அவை மாற்றப்படும்.\nஇலங்கை முஸ்லீம்கள் தமிழில் இணைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது: இலங்கை முஸ்லீம்கள், ஊடகங்கள் முன்னர் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் குறிப்பிட்டப்படி, ஒட்டுமொத்தமாக, தமிழ் பேசும் இலங்கை மக்களின் நலனிற்காகப் பாடுபடவில்லை. “முஸ்லீம்கள்” என்று தான் செயல்பட்டு, அரசுடன் இணைந்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டனர். இப்பொழுதும், தங்கள் நாட்டுப் பிரச்சினையை, பொதுப்பிரச்சினைப் போன்று இணைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உண்மையில், சவுதி அரேபியர்கள் “முஸ்லீம்கள்” முஸ்லீம்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது என்ன ��ன்பதனை வெளிப்படுத்த வேண்டும். அப்படியென்ன முஸ்லீம்களிடத்தில் வித்தியாசம் உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.\n[1] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.\n[4] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.\n[5] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.\nகுறிச்சொற்கள்:அடிமை, அரசியல், அருந்ததி ராய், அரேபியா, அல்லா, ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், கலவரம், குரான், குல்லா, கூலி, சம்பளம், சவுதி, சிங்களவர், செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், தமிழர், தீவிரவாத அரசியல், தீவிரவாதம், தேசத் துரோகம், நிகாதத், பர்மா, பாகிஸ்தான், பிக்கு, பெட்ரோல், பௌத்தர், மக்கா, மதினா, மலையாளி, மியன்மார், முஸ்லீம், முஸ்லீம்கள், மெக்கா, மெதினா, வளைகுடா, வேலை\nஅமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரேபியா, ஆதரவு, இலக்கு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சவுதி, செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஹமது நபி, மென்மை, வகுப்புவாத அரசியல், வங்காளதேசம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசௌலி ஆசிரம தீக்���ுளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nநேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.\nசோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.\nஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி வ���தவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.\nலிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.\nலிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினை���்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nமடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.\n31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.\n02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.\n28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்\nஇதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.\nஅவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nஇப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.\nஇவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.\n[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.\n[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.\n[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்��டி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html\nகுறிச்சொற்கள்:அரசியல், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எடியூரப்பா, ஒக்கலிக, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, குருப, சவ்லி, சாதி, சாதியம், சித்தகங்க மடம், சைவ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜாதி, ஜாதியம், தீவிரவாதம், நாயக, பீதர், மடாதிபதி, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, Indian secularism, secularism\nஃபிரோஷ் காந்தி, அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூதர், அவதூறு, ஆதரவு, ஆதினம், ஆத்மஹத்யா, இட ஒதுக்கீடு, இட்டுக்கதை, இத்தாலி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உடன்படிக்கை, உடல், உண்மை, உத்தரவு, உயிர், உரிமை, ஊக்கு, ஊக்குவிப்பு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒக்கலிக, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், குருப, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரம், சவ்லி, சாட்சி, சாதி, சாதியம், சாது, சீடன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி, ஜாதியம், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், திராவிடன், திரிபு வாதம், தீர்ப்பு, தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், நாயக, நேரு, நேர்மை, பசவேஸ்வரர், பிரிப்பு, மத வாதம், மதத்தற்கொலை, மதம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மோடி, ராமர் கோவில், லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், விளம்பரம், வீர சைவ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய ம��்மம் என்ன\nஇலங்கைப் பிரச்சினைக்காக புதுச்சேரியில் போராட்டம்: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா.தீர்மானத்துக்கு மத்திய அரசு அனைத்து கட்சிகளுடன் கருத்து கேட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும் அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்கு பிற மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. புதுச்சேரியில், மாணவர் கூட்டமைப்பு மற்றும் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கடையடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இதையொட்டி புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன[1]. அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன\nஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் மம்தா கூறியது: ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் காங்கிரஸை ஆதரிப்பேன் என்று மம்தா கூறியிருந்தார்[2]. மம்தா பேஸ்புக்கில்[3] குறிப்பிட்டது, இவ்வாறாக உள்ளது[4]:\nமாறாக, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இலங்கை நட்பு நாடு என்பதால் அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்து இருந்தார், என்று தமிழ் ஊடகங்கள் கூறியிருக்கின்றன. ஆங்கிலத்தில் இருப்பதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுவை அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடினார்கள். “தி ஹிந்து” காரணம் என்னவென்று தெரியவில்லை என்று குறிப்பிடுகின்றது[5].\nபுதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சூறை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடந்த காலங்களில் வன்முறையில் ஈடுபடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பொழுதும், அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடி ஆர்பாட்டம் என்ற பெயரில், “ஒழிக” கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அதனால், யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்து அதன் தலைவர் வீரமோகன், துணை தல���வர் இளங்கோ ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்து ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூ ஜாடிகளை அடித்து உடைத்தனர்[6]. மேலும் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடிகள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள்[7]. மேலும் ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதில் ஆசிரம கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன[8]. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை.\nஅப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன\nஎளிதான இலக்கைத் தேர்ந்தெடுத்து இவர்கள் தாக்குவது ஏன்: உண்மையில் இவஎகள் தாக்க வேண்டும் என்றால், காங்கிரஸ்காரர்களைத் தாக்கியிருக்க வேண்டும். அவர்களது சின்னங்களைத் தாக்க வேண்டும் என்றால், சோனியா, ராஹுல், பிரியங்கா புகைப்படங்களைத் தாக்கியிருக்க வேண்டும். ஆனால், இப்படி சமந்தம் இல்லாமல் ஆசிரமத்தைத் தாக்குவது, பொருட்களை நாசம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது என்பது இவர்களுக்கு வாடிக்கையாக இருந்து வருகின்றது. முன்பு, சென்னையில், பழைய மாம்பலத்தில், இதேபோல சம்பந்தமே இல்லாத, இரண்டு அப்பாவி பிராமணர்களைத் தாக்கி, அருவாளால் வெட்டியுள்ளனர். இப்பொழுது இங்கு இப்படி செய்த அட்டூழியத்திற்காக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்[9] என்று செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதும், வெட்டியதற்கு சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று எந்த செய்ட் ஹிகளும் வெளிவரவில்லை. இப்படி வன்முறையில் ஈடுபட்டு, ஒருவேளை கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டால், அத்தகையோர் மறுபடி-மறுபடி வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகி விடும்.\nகுறிச்சொற்கள்:அடையாளம், அரவிந்தர், ஆக்ரோஷம், ஆசிரமம், ஆர்பாட்டம், ஆஸ்ரமம், இந்திய விரோத போக்கு, இந்தியா, இம்சை, இலக்கு, இலங்கை, உடைப்பு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கண்ணாடி, கருணாநிதி, கலாச்சாரம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரூரம், கொடுமை, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, தாக்குதல், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தொண்டர், நாகரிகம், பகலில் சாமி, பக்தர், பண்பாடு, பாரதம், போராட்டம், மமதா, மென்மை, ராஜிவ் காந்தி, வக்கிரம், வன்மை, விடுதலை, விளம்பரம், ஹிம்சை\nஅடையாளம், அமைதி, அயோத்யா, அரவிந்த, அரவிந்தர், அல்-குவைதா, அவதூறு, ஆயிஷா, ஆயுதம், ஆரோக்யம், இலக்கு, கட்டுப்பாடு, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சமஸ்கிருதம், சம்மதம், சாது, சிதம்பரம், தந்திரம், தொண்டர், மென்மை, வங்காளம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்\nதூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்\nமீசை-தாடி இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதி: ஷாருக் கான் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, “முஸ்லீம் என்பதால் தான் அப்படி செய்கிறார்கள்”, என்று சொல்லப்பட்டது. தமிழகத்தின் கமல்ஹசன் என்ற முஸ்லீம் அடிவருடிகூட, ஏதோ தானு ஒரு முஸ்லீம் போலவும், தனக்குக் கூட அப்படித்தான் ஏற்பட்டது என்றுக் கூட சொல்லிக் கொண்டது ஆனால் இப்பொழுது எல்லாமே பொத்திக் கொண்டு இருக்கின்றன. சல்மான் குர்ஷித் என்பவர் என்னதான் செக்யூலரிஸ முகமூடி அணிந்து கொண்டு, மீசை-தாடிகள் இல்லாமல் உலா வந்தாலும், தான் ஒரு இருகிய, கெட்டியான, உறுட்தியான இஸ்லாமிய அடிப்படைவாதி என்று பலமுறை காண்பித்து வருகிறார். உபி தேர்தல் சமயத்தில், முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு தேவை, கொடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து வகையாக மாட்டிக் கொண்டார். ஆனால், சட்ட அமைச்சராயிற்றே. ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் ஆணையமும் கண்களை மூடிக் கொண்டு விட்டது. சட்டம், நீதி ���ுஸ்லீம் என்றால் அப்படித்தான் இந்தியாவில் வேலை செய்கிறது. இப்பொழுது, ஆபாச-சிடி புகழ் அபிஷேக் சிங்வி வகையாக மாட்டிக் கொண்ட பிறகு, உண்மை நிரூபிக்கப் பட்டால், அவருக்கு மிக்கக் கடுமையான தண்டனையளிக்கப்ப்டவேண்டும், தூக்கில் போட வேண்டும் என்று அன்னா ஹஸாரே பேசியிருந்தார். அதற்கு சல்மான் குர்ஷித் சொல்கிறார்:\nநான் நீதி / சட்ட அமைச்சர் என்று இருமாப்புடன் பேசும் சல்மான் குர்ஷித்: “நான் நீதி மந்திரி, சட்ட மந்திரி. எனக்கு சட்டத்தைப் பற்றித் தெரியும். என்னைப் பொறுத்த வரையிலும் ஒருவன் கொலை செய்திருந்தால், அவனுக்கு தூக்குத் தண்டனை அளிக்கலாம். ஆனால், மற்றதற்கு அத்தகைய தண்டனை கொடுக்கலாம் என்றால் எனக்குத் தெரியவில்லை. அவர் எந்த சட்டத்தைப் பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. அப்படியொரு சட்டம் இருந்தால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள தயாராக இருக்கிறேன்”, என்று கிண்டலும் நக்கலும் கலந்த இந்தியில் நிருபர்களுக்கு[1] பேட்டியளித்துள்ளார்[2]. அதாவது, பொருள் கலந்து புன்சிரிப்பில் இஸ்லாமிய நாடுகளில் தான் அத்தகைய சட்டம் உள்ளது, இந்தியாவில் இல்லை என்பது போல பேசினார் ஆனால், இதே ஆள் தான் இப்படியும் பேசியுள்ளார்:\nஎன்னை தூக்கில் போட்டாலும் நான் அப்படித்தான் பேசுவேன், (என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது): இப்படி பேசினதும் சல்மான் குர்ஷித் தான்\n“முஸ்லீம்களுக்கான உரிமைகளுக்காக நான் போராடுவேன். தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் போட்டால் கூட கவலைப்பட மாட்டேன்”, என்று பேசியவர்[3] யார் என்று ஞாபகம் இருக்கிறதா இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான் இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான் இதை தாடி வைத்திருந்த ராகுல் காந்தியை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் அவ்வாறு பேசியுள்ளார். ஆக தாடி-மீசை மழித்த இந்த முஸ்லீமிற்கும், அந்த தாடி-மீசை வைத்திருக்கும் ராகுலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முஸ்லீம்களின் ஓட்டுக்கள் வேண்டுமானால், முஸ்லீம் முஸ்லீம் இல்லாதது போலக் காட்டிக் கொள்ள வேண்டும், முஸ்லீம்-அல்லாதவர், முஸ்லீம் போல வேடம் போட வேண்டும். இப்படித்தான் தேர்தல் பார்முலா வேலை செய்யும் என்பதினால் தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள், போதாக் குறைக்கு, பெரிய பதவிகளில் முஸ்லீம்கள் வேறு. இவர்கள் பாரபட்சமில்லாமல் வேலை செய்வதில்லை என்பது இப்படித்தான் நிரூபணம் ஆகிறது.\nசட்டத்தைத் தெரிந்து கொண்டு பேசினாரா இல்லையா என்பதனை அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பேசுவதற்கு யார் தைரியம் தருவது அருகில் ராகுல் சிரித்துக் கொண்டே இருப்பதினால், அங்கீகரித்து விட்டார் என்ற மமதையா\nநீதி-சட்ட அமைச்சர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் அப்படி பேசலாமா இல்லை தான் ஒரு முஸ்லீம், அதிலும் சட்ட அமைச்சர், அதனால், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசினாரா இல்லை தான் ஒரு முஸ்லீம், அதிலும் சட்ட அமைச்சர், அதனால், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசினாரா இதற்குத் தான் செக்யூலரிஸம் என்று அர்த்தமா\nதேர்தல் கமிஷனரும் ஒரு முஸ்லீம் தான். ஆனால், அவரும் ஒன்றும் செய்யவில்லையே\nஅப்படியென்றால், அவர் முஸ்லீம் என்பதால், மற்றொரு முஸ்லீம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டாரா\nபிறகு எப்படி பெரிய பதவிகளில் இருக்கும் முஸ்லீம்களை நம்புவது\nநாளைக்கு அவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் அல்லது உத்திரவாதம்\nபிறகு என்ன சட்டம்-நீதி எல்லாம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம் என்ற பொய்யயன பேச்சு, நாடகம் எல்லாம் இதுதான் சமதர்மமா, நியாயம்-தர்மம் என்று பேசும் பேச்சா\nஇந்தியாவில் என்ன இஸ்லாமிய ஆட்சியா நடக்கிறது\nமுஸ்லீம்கள் என்னவேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றால், அதற்கு என அர்த்தம்\nபாவம், தேர்தல் கமிஷன், கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது[6], தூக்கில் போடவில்லை. தேர்தல் நடைமுறை ஒழுங்கு பற்றியும் சோனியா காங்கிரஸ் கவலைப் படவில்லை. தனது சகோதரன் இருந்தான் என்பதினால், பிரியங்கா கூட, சல்மானுக்கு வக்காலத்து வாங்கி வந்ததை டிவி-செனல்கள் வெளிப்படையாகத் தான் காட்டின. ஏன், அவரது கணவனும் அதிக அளவில் வண்டிகளுடன் உலா வந்தார், ஆனால், தேர்தல் கமிஷன் ஒன்றும் செய்யவில்லை சோனியா மெய்னோவின் மாப்பிள்ளை – ராபர்ட் வெதேரா ஆயிற்றே, சட்டம் எப்படி வெல்லை செய்யும்\nகுறிச்சொற்கள்:அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, இத்தாலி, இந்தியாவின் மீது தாக்குதல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, சட்டம், சமதர்மம், சமம், சல்மான் குர்ஷித், செக்யூலரிஸம், செக்யூலார் வேடங்கள், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தூக்குத் தண்டனை, நீதி, நேர்மை, Indian secularism\nஅபிஷேக் சிங்வி, அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இட ஒதுக்கீடு, இத்தாலி, உண்மை, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எல் சாரி ரோஜோ, ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்வதர்ம சமபாவம், சல்மான், சல்மான் குர்ஷித், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜாதி அரசியல், ஜிஹாத், டூரின், துரோகம், தூக்கில் போட வேண்டும், தூக்கில் போடக் கூடாது, தூக்குத் தண்டனை, தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நீதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராகுல், வகுப்புவாத அரசியல் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை\nகோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை\nதுன்மார்க்க கோவை குண்டு வெடிப்பு: 1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் நாள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின் கொல்வதற்காக, சதி திட்டம் தீட்டப் பட்டு, கலவரத்தை உருவாக்க நகரின் பல பகுதிகளில் குண்டுகள் வைக்கப் பட்டு, அவை வெடித்ததில் 52 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர், 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இவையெல்லாம் அப்பொழுதைய எண்ணிக்கையாகும். அதற்குப் பிறகு இவை அதிகமாகியுள்ளது. தீவிரவாதிகள் கைது, நீதிமன்ற வழாக்காடு என்று செய்திகள் வர வர, இந்த மக்களை மறந்து விட்டார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டார்கள். ஆனால், இன்று வரை, அதற்ககக் காரணமானவர்களின் நிலைப் பற்றி வரிந்து கொண்டு எழுதி வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்டோர்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை\nகுண்டுகள் வைத்தது உண்மை, மக்கள் கொல்லப்பட்டது உண்மை, காயமடைந்தத��� உண்மை: முஸ்லீம்கள் திட்டமிட்டு, ஜிஹாத் என்று குண்டுகள் வைத்தது, குண்டுகள் வெடித்தது, வெடித்ததில் மக்கள் பரிதாபகரமாக இறந்தது, காயமடைந்தது, ரத்தம் சிந்தியது, உடல் உறுப்புகள் சிதறியது, முதலிய கோரக் காட்சிகளும் உண்மைதான். ஆனால், அவர்களுடைய உரிமைகளைப் பற்றி ஒன்றும் சொல்லப்படுவதில்லையே ஏன் அவர்கள் கண்ணீர் சிந்தாமல், கஷ்டபடாமல் சந்தொஷமாகவா இருக்கிறார்கள் ஊடகங்கள் எந்த செய்திகளையும் வெளியிடுவதில்லை\nபிப்ரவரி 14, 2009: துக்கமான தினமா, மகிழ்ச்சியான தினமா: இந்த தேதியை மக்கள் ‘காதலர் தினம்’ என்றுதான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்களே தவிர, கோயம்புத்தூரில் ஜிஹாதிகல் குண்டு வைத்த தினம் என்று நினைக்க மாட்டார்கள்: இந்த தேதியை மக்கள் ‘காதலர் தினம்’ என்றுதான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்களே தவிர, கோயம்புத்தூரில் ஜிஹாதிகல் குண்டு வைத்த தினம் என்று நினைக்க மாட்டார்கள் ஆக, மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்த குண்டுகளால் கோவையில் 52 அப்பாவி மக்கள், குறிப்பாக இந்துக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள் என்று சிலர் நினைவுகூருகின்றனர். அந்தக் குண்டு வெடிப்பில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை நகரில் 14-02-2009ல் ஊர்வலமாகச் சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 600 பேர்கள் தடையுத்தரவை மீறியதாகக் கைது செய்யப்பட்டனர். மாறாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதியை பாபர் மசூதி இடி்க்கப்பட்ட நாளாக இந்தியா முழுவதிலும் முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து, ரயில் மறியல், சாலை மறியல் போன்ற பலவிதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை மத்திய, மாநில அரசுகள் இதற்குத் தடை விதிப்பதில்லை மாறாக, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்ற பெயரில் போலீசாரை ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் பாதுகாவலுக்கு ஆயிரக் கணக்கில் கொண்டு நிறுத்துகிறது.\nகுறிச்சொற்கள்:14-02-1998, இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், உரிமைகள், கருணாநிதி, குண்டு வெடிப்பு, கொல்லப்பட்டவர்களின் உரிமைகள், கோயம்புத்தூர், செக்யூலரிஸம், ஜிஹாத், தீவிரவாதம், மன உளைச்சல், மனித உரிமைகள், Indian secularism, secularism\n14-02-1998, அல்-உம்மா, இந்துக்கள், இந்துக��கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், குண்டு வெடிப்பு, கோயம்புத்தூர், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், செக்யூலரிஸம், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், பாட்சா, பாரதிய ஜனதா, பாஷா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nமுகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது\nமுகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது\n கேரளாவில் படிப்பாளிகள் அதிகம், பல மதத்தவர்கள் இருக்கும், அதிலும் “கடவுளுக்கே சொந்தமான இடம்” என்றெல்லாம் கூறப்படுகின்ற நாடு, ஆனால், அந்த கடவுளுக்கு சொந்தமான மாநிலத்தில், கடவுளின் பெயரால், இத்தகைய கைவெட்டும் படலங்கள் எல்லாம் ஆரம்பமாகி விட்டன. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறாரா கேட்டுக் கொண்டிருக்கிறாரா\nபி.காம் வினாத்தாள் பிரச்சினையக் கிளப்பியது: டீ. ஜே. ஜோஸப் தொடுபுழா (இடுக்கி மாவட்டம்) என்ற இடத்தில் உள்ள நியூமேன் காலேஜில் மலையாள மொழி விரிவுரையாளராக வேலைப் பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் வருட பி.காம் வினாத்தாளில் ஒரு குறிப்பிட்ட கேள்வி முகமது நபியை இழிவுப் படுத்துவதாக உள்ளது என்று முஸ்லீம்கள் ஆட்சேபணைத் தெரிவித்தனர்.\nகடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே ஏற்பட்டக் கற்பனை உரையாடல் சித்தரிக்கப் பட்டபோது ஏற்பட்டப் பிரச்சினை: பி. டி. குஞ்சு முஹமது (இவர் பல பரிசுகள் வென்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சி,பி.எம் மின் எம்.எல்,ஏ) என்பரது ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு, ஒரு வினா இருந்தது போலும். குஞ்சு முஹமது “கர்ஸோம்” என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டு, ஒரு நம்பிக்கையில்லாதவன் (protagonist) கடவுளிடம் பேசுவது மாதிரி சித்தரிக்கப் பட்டிருந்தது. ஒரு பைத்தியக்காரன் கடவுளிடம் பேசுவது மாதிரி உரையாடல் இருக்கும். அந்த கட்டுரையிலிருந்து, ஒரு பத்தியை கமா, புள்ளிகள் முதலியவறை வைத்து, வகைப்படுத்த எடுத்துக் கொண்டார் ஜோஸப். அவ்வாறு செய்யும் போது, அவ்வுரையாடல் கடவுளுக்கும் முகமது நபிக்கும் இடையில் உள்ளது மாதிரி மாற்றியமைதிருந்தார் என்று குற்றஞ்சாட்டப் படுகிறது (While reproducing the conversation as a passage for punctuation, Joseph replaced the mad man with Muhammed, thus making it seem like a dialogue between God and Muhammed)[1]. கடவுளுக்கும் முஹமதுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கற்பனையான உரையாடல் என்பதில் “முஹமத்” என்பதன “முஹமது நபி” என்றே எடுத்துக் கொண்டு முஸ்லீம்கள் செயல்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன (In the question paper, he had used a passage about an imaginary dialogue between God and Muhammad, and the students were asked to comment. Certain Muslim organisations, assuming that ‘Muhammad’ in the passage was Prophet Muhammad, took offence and staged protest rallies and clamoured for action against the professor)[2].\nகல்லூரி தாக்கப்பட்டது: அந்தகல்லுரியின் மீது கற்கள் எரியப் பட்டன. ஜோஸப்பின் மீது நடவடிக்கை எடுக்கக் கூறினர். அதன்படி, ஜோஸப் கைது செய்யப் பட்டார். பிறகு அந்த கல்லூரியிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார். கல்லூரி அதிகாரம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. ஆனால் கடந்த ஜூலை 4ம் தேதி, ஜோஸப், சர்ச்சிற்குச் சென்று தாய்-சகோதரி இவர்களுடன் திரும்பி வரும்போது, காரிலிருந்து வெளியே இழுக்கப் பட்டு, கத்திகளால் தாக்கப்பட்டார். கால்-கைகளில் வெட்டு விழுந்தன[3].\nகையை வெட்டியதற்காக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டனர்: பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது 05-07-2010 அன்று செய்யப் பட்டனர். இதைத்தவிர, தீவிரவாதத்துடன் தொடர்புடைய மற்ற 12 நபர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். முண்டெத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் (37) மற்றும் எரமலூரைச் சேர்ந்த ஜாஃபர் (28) கைது செய்யப்பட்டு, மாஜிஸ்ட்ரேடின் முன்பு எடுத்துவரப்பட்டடு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாம் ஜோஸப்பின் கையை ஞாயிற்றுக் கிழமை அன்று வெட்டினர் என்று அடையாளங்கணப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய வேதிகை என்ற அமைப்பு போலீஸாரிடம் தமது இயக்க ஆட்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்துள்ளனர். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்பட பல கட்சிகள் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளனர் மற்றும் தாக்கிய நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறுக் கேட்டுக் கொண்டுள்ளனர்[4].\nகடவுளர்கள் விமர்சிக்கப் படக்கூடாது என்றால், அது எல்லொருக்கும் பொறுந்தக் குடியதாக இருக்க வேண்டும்: இந்தியாவில், இந்து மதம், இந்துமதக் கடவுளர்கள், ஏன் பெண் கடவுளர்களே, மிகவும் அசிங்கமாக, ஆபாசமாக தூஷிக்கப் பட்டுள்ளனர்[5]; விமசர்னம் செய்யப் பட்டுள்ளனர்; ஏன் ஹுஸைன் போன்றவஎகளல் படங்களாகவும் வரைந்துக் காட்டப் பட்டுள்ளன[6]; கருணாநிதி போன்ற கஞ்சிக் குடிக்கும் ஆட்கள் இந்���ுக்களை “திருடர்கள்” என்றெல்லாம் திட்டியிருக்கின்றனர்[7]. வழக்குகள் போட்டும் ஒன்றும் நடக்கவில்லை. சட்டம் தூங்கிக் கொண்டே இருக்கிறது[8]. நீதிபதிகள் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர்[9]. ஆனால், முஸ்லீம்களோ, சட்டத்தை நேராக கையில் எடுத்துக் கொண்டு விடுவார்கள். சிறிது காலத்தில் விஷயத்தை மறந்து விடுவார்கள். ஆக, சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம் என்றால், இந்தியாவில், ஒரே மாதிரியான குற்றங்கள் செய்யும் போது, அனைவரும் அதே மாதிரித்தான் தண்டிக்கப் பட வேண்டும்[10]. வழக்குகளை நடத்தாமல், கருணாநிதி போன்ற கோழைகள் அமுக்கி வைத்தாலும், அது மாபெரும் குற்றம்தான். அத்தகைய சமத்துவம் இந்தியாவில் வரவில்லையென்றால், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசிக் கொண்டு மக்களைத் தொடர்ந்து பேசி ஏமாற்றி வரமுடியாது[11]. மக்களும் கொதித்தெழுந்து விட்டால், தங்களது உணர்ச்சிகள், நினைவுகள், மனங்கள் பாதிக்கப் பட்டால், அவர்களும் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுவர்.\n[5] நாத்திகம் போர்வையில் எப்படி பலத்ரப்பட்ட சித்தாந்திவாதிகள் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர், பாங்களை எடுத்துள்ளனர், வரைந்துள்ளனர்………..என்பவற்றைப் பட்டியல் போட்டுக் காண்பித்தால், பெரியதாக நீண்டுக் கொண்டேயிருக்கும்\n[6] இந்த கொடிய காமக்குரூரக் காரனும் இந்திய சட்டங்களினின்று தப்பித்து, துபாயில், தீவிரவாதி போல வாழ்ந்து வரௌவது நோக்கத்தக்கது.\n[7] நீதியை, நீதித்தாயை நேராக பார்க்கக் கூட பயந்து சாகும் கோழைகள் இவர்கள், ஆனால், நீதி தேவன் என்றெல்லாம் பேசுவார்கள்.\n[8] மது வேறு தாராளமாக ஊற்றிக் கொடுப்பதனால், தமிழகத்தில் கேட்கவே வேண்டாம், மயகத்தில் தான் உள்ளனர். செம்மொழி மாநாடே அத்தகைய மயக்கத்தில் நடத்டப் பட்டது.\n[9] நீதிபதிகள் எல்லோரும் அரசியல் கட்சிகள் சார்பில், பரிந்துரை செய்யப் பட்டு அமர்த்தப் படுவதால், நீதிதுறையின் மதிப்பே போய்விட்டது. உதாரணத்திற்கு கே. ஜி. பாலகிருஷ்ணன் ராமர் பாலம் விஷயத்தில் கேட்ட கேள்விகள் முதலியவற்றை நினைவில் கொள்ளலாம். அத்தகைய கேள்விகளை பாலகிருஷ்ணன் முகமதியர்கள் விஷயத்தில் கேட்டிருப்பாரா\n[10] ஆனால், இவை நடப்பதில்லை. காஷ்மீரத்திலேயே, இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்த்குப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்; அவர்களது கோடானுகோடி சொத்துகள் அபகரிக்க���் படுகின்றன. ஆனால், சட்டம் தூங்கிறது.\n[11] உண்மையிலேயே இந்துக்கள் தாம், அவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் பட்டு வருகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள்கூட காக்கப்படுவதில்லை.\nகுறிச்சொற்கள்:அவதூறு, இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஞ்சு முஹமது, கேரளா, சமதர்ம தூஷணம், சிதம்பரம், ஜிஹாத், டீ. ஜே. ஜோஸப், தீவிரவாதம், தூஷணம், பகலில் சாமி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, மன உளைச்சல், முகமது நபி, Indian secularism, secularism\nஅரசின் பாரபட்சம், அவதூறு, இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இரவில் காமி, உள்துறை அமைச்சர், கசாப், கசாப்புக்காரன், கருணாநிதி, கலாச்சாரம், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, குஞ்சு முஹமது, கேரளா, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சர்வதர்ம சமபாவம், சிதம்பரம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டீ. ஜே. ஜோஸப், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தூஷணம், பகலில் சாமி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாத�� புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/06010037/Megha-Vikram-son-pair.vpf", "date_download": "2018-07-20T04:22:02Z", "digest": "sha1:CBKJRP5QXH35QGKSTSSJVSPEFGKJUWIW", "length": 9750, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Megha Vikram son pair || பாலா படத்தில் விக்ரம் மகன் ஜோடியாக மேகா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாலா படத்தில் விக்ரம் மகன் ஜோடியாக மேகா + \"||\" + Megha Vikram son pair\nபாலா படத்தில் விக்ரம் மகன் ஜோடியாக மேகா\nபாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மேகா என்ற மாடல் அழகியை தேர்வு செய்துள்ளனர்.\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பாலா டைரக்டு செய்கிறார்.\nஇதன் முதல்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் சென்னையில் தொடங்க உள்ளனர். இன்னொரு புறம் கதாநாயகி தேர்வு நடந்தது. நிறைய புதுமுக நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்��ா–ஜோதிகா மகளாக வந்த ஸ்ரேயா சர்மா, கவுதமி மகள் சுப்புலட்சுமி ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன.\nஇப்போது மேகா என்ற மாடல் அழகியை துருவ் ஜோடியாக தேர்வு செய்துள்ளனர். இவர் ‘அமர் பிரேம்’ என்ற பெங்காலி படத்தில் நடித்துள்ளார். கதக் நடனம் கற்றவர். பாலா படம் மூலம் தமிழில் கதாநாயகியாகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் மேகா. சென்னையில் அரங்குகள் அமைத்து துருவ்–மேகா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.\nதுருவ் நடிப்பு பயிற்சிகள் பெற்றுள்ளார். பாலா அவரை தேர்ந்த நடிகராக மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. பாலாவே இந்த படத்தை தயாரிக்கிறார். குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கி பிரபலமான ராஜுமுருகன் வசனம் எழுதி உள்ளார்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. ‘‘அஜித் வீட்டில்தான் விஜய்யை முதலில் பார்த்தேன்’’ நடிகர் சிவா பேட்டி\n2. விஷால் என்னை மிரட்டுகிறார் - ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த பரபரப்பு\n3. நடிகர் அஜித்குமார் குழு செய்த சாதனை\n4. ‘‘சினிமாவில் புகை பிடிக்கும் காட்சி வைப்பது தவறு அல்ல’’ விஜய் சேதுபதி பேட்டி\n5. ‘பிக்பாஸ்’ போட்டியாளர்களுக்கு, நடிகர் கார்த்தி அறிவுரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2018/07/13172619/For-construction-tasksSand-Import.vpf", "date_download": "2018-07-20T04:22:51Z", "digest": "sha1:ZA2XRGDHLWNLX5Z2CLNWATSYPQSNZDIX", "length": 11146, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "For construction tasks Sand Import || கட்டுமான பணிகளுக்கு மணல் இறக்குமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகட்டுமான பணிகளுக்கு மணல் இறக்குமதி\n2018–19–ம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு, பொதுப்பணித்துறை சார்பில் சட்ட���பையில் தாக்கல் செய்யப்பட்டது.\n2018–19–ம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு, பொதுப்பணித்துறை சார்பில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெருகி வரும் மணல் தேவையை சமாளிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மாதம் 5 லட்சம் டன்கள் வீதம், 30 லட்சம் டன் ஆற்று மணலை தேசிய அளவிலான ஒப்பந்த புள்ளிகள் மூலம் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.\nகட்டுமான தொழிலானது, மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டது. அவற்றை சீரமைக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மணல் தேவை மற்றும் அதன் சப்ளை ஆகியவற்றில் உள்ள இடைவெளியை கருத்தில்கொண்டு, 548 கோடி ரூபாய் மதிப்பில் 30 லட்சம் டன் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்யவும் அரசு முடிவு செய்துள்ளதாக, பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, கட்டுமானப்பணிகளுக்கு தேவைப்படும் மணலை, பொதுமக்களுக்கு வழங்குவதற்கு வசதியாக, புதிய மணல் குவாரிகளை தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து, 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், அதற்காக, கிட்டத்தட்ட 540 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nமேற்கண்ட ஒப்பந்தப்படி இரண்டு ஆண்டுகளுக்கு, எப்போது வேண்டுமானாலும் மணலை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும், அந்த வெளிநாட்டு மணல், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியவற்றின் வழியாக இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பொது மக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு தேவையான மணல், துறைமுகத்தில் இருந்தே நேரடியாக விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி ம���டிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. உலக நாடுகளில் அமைந்துள்ள அதிசய குடியிருப்புகள்\n2. வலிமையான சுவர் அமைப்பதில் வல்லுனர் வழிமுறைகள்\n3. கட்டமைப்பிலிருந்து வெளியேற உதவும் ஆபத்து கால சறுக்குப்பாதை\n4. வீட்டு கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகைகள்\n5. இரண்டு வகை குளியல் அறைகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/document/317847658/Kathavu", "date_download": "2018-07-20T05:06:50Z", "digest": "sha1:DV4D5FULMDZ2ITZXI4LPRXRVIG4KV3S5", "length": 19253, "nlines": 1131, "source_domain": "www.scribd.com", "title": "Kathavu", "raw_content": "\n) ெக , உன ெகா( ) ெக ” எ\n. உடேன “என ெகா(\n ஏ: இ த மாதி< இ)=சி த$ள0னா எ\n“இ'ைல, இ'ைல, இ)=சி த$ளேல”\nழ ைதகைள அ த பாரமான ெப<ய கத\nழ ைதகைள ேவகமாக ஆ) மகிKவB த\nேவைல ெச:ய@ ேபா:வB டா#. ல FமிO\nவா$. அ@பா மணB D தாறி' Eலி\n. ெப<ய ஒேர கதவாக@ ேபா )( த\nேவைல ெச:ய@ ேபா: வB\n@ ேபா: வB டா#க$. அ த வ )M$ள ெப\"\n. “தி(ெந'ேவலி வ தா=சி” எ\nெகா\"டா#க$. ஏறினவ#க$ த$ள0னா#க$. மH \"\nெகா\"டா#க$. சில# கதைவ D\nழ ைதைய அ மா\nஒ(நா$ ெத(வB' ஒ( த@ெப )@ பட\nைற ல Fமி க\"ெட\nைட தா$. இதனா' சில இட*கள0' இ( த அL\nபரவBI5. ஆனா' ல Fமி\nஇ த@ ப கமாக= சா:\nகா\"பB க ப க தி' யாராவ\nப) க )' உ கா# தி( தா\n, “ேட: நா எ\nல Fமி பட ைத@ பB\nல Fமி Rர தி' இ( தவாேற பட ைத\n“அ கா, அ கா, என\nFIறி= FIறி வ தா\nெகா\"ேட இற*கி வ தா\nற பாவைனயB' தைலைய அைச\nR கி@ பB) தா$. சீ ன0வாச\nஅ கா, அ கா” எ\nபட ைத வா*கி@ பா# தா\n“ேட:, உ$ள@ ேபா: ெகாPச\nகதவBேல ஒ ட7 ” எ\n. ச ேதாஷ தினா' அவ\nக மPேசா5 ெகா\"டா, இ த@ பட ைத ந ம\n“ெரா ப= ச<” எ\nச ேதாஷ தினா' ைக த )\n= சI5 ேமேல இேத மாதி< ேவ5 ஒ( @ட\nெத<ய வ( . அ த@ பட\nஒ ) எ தைனேயா நா க$ ஆகி வB டதா' அL\nஒ )யதாக இ( கலா .\n“ல Fமி உ*க ஐயா எ*ேக\n“வ தா த#ைவய ெகா\"\nற பாவைனயB' ல Fமி தைலைய ஆ )னா$.\nம5நா$ தைலயா< ல FமியB\n“ஐயா, அவ( ஊ<ேல இ'ைல. மணB D தா5 ேபாயB அPF மாசமா=சி. ஒ(\nகாேணா . N7 வ(ஷமா மைழ த\"ணB இ'லேய. நா*க எ\n ஏேதா கா )ேல ேபா: Eலி\nெகாள ைத*கள கா@பா ரேத ெப<ய கா<ய . உ*க\nன ெச:ய D)O மா இ\nஎ*க ேமல சைட=சி@ A\"ணBய\n@ ேபா: வB டா\nஒ(நா$ காைல வ )\nெகா\")( தா#க$. தைலயா< நா\nவ தவ#க$ அ த வ\nமாதி< ேவ) ைகயாக இ( த\nAற@ப டா#க$. அ த\nவாசி@பவைன@ ேபா' ைககைள ைவ\nவ ைட ேநா கி வ தா\nR கி தைலயB' ைவ\nழ ைதக$ உ கா#\nதைலயா<யா' இைத= சகி க D)யவB'ைல. “இ@ேபா ேபா���ிற#களா இ'ைலயா\nழ ைதக$ ஓ ட\n5 எL தா$. உடேன\n. அ காைவ@ பா# தா\nDக ைத வ( தமாக\nதIெசயலாக ஒ( ெப\", “நா\nபB) தன. அவ#க$ வ\nல Fமி வாச'ப)யB' உ கா#\nஅ மா தைலயB' வBற\nைகயB' ேத$ ெகா ) இ( ததா' Dக தி' வலி\nெகா\"டா$. ‘உட A F\nழ ைதக$ காைலயB' நட த ேசதிைய அ மாவBட\nழ ைதைய இ5க@ பB)\nக . வயBIறி' தா*க D)யாத ஒ(\nஅழ ஆர பB தன#.\nஅ த வ ைட வB\nேம அவ$ உயB# த< தி( தா$.\nகாIைற@ ேபா' வ )G$ வ\n, பசி கி; சா@பB\n“த ப\\, கPசி இ'ைல” இைத அவ$ மிக\nகிட த க ம\nெத<யவB'ைல. Fவ<' ஒ )னா\nஇ த பட ைத ஒ டG ”\nஒ )@ பா# தா\nஅழ ஆர பB தா\nல Fமி ச ) பாைனகைள\n“அ கா அ கா ந ம ப$ள0\nப க திேல சாU) இ(\nகிராம=சாவ) ேநா கி ஓ)னா#க$.\nெதா டா#க$. தடவBனா#க$. அதி' பIறி இ( த கைரயா\nெநா5*கின. அதிேவகமா: அ த\nஉ\"டான ஆன த ைத= ெசா'ல D)யா\nDக ைத ஒ ட ைவ\n. Rர திலி( ேத த*க$ ந\"பைன\nெகா\"டா#க$ அ=சி5வ#க$. ப க தி' யாராவ\nஅ*ேக Dைள தி( த சாரண திO\nெகா\"டா$. D தமி டா$. சி< தா$.\nகதைவ@ பலமாக@ பIறி இ( தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-jan-23/entertainment", "date_download": "2018-07-20T04:52:13Z", "digest": "sha1:HDQ6ZOHVGOZPLQTU4G55D7ZKDWLJIERR", "length": 14550, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன் - Issue date - 23 January 2018 - என்டர்டெயின்மென்ட்", "raw_content": "\n`நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பிரதமர் ட்வீட் ``வருமான வரித் துறை கைப்பற்றும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்'' - ஒய்வுபெற்ற நீதிபதி ``வருமான வரித் துறை கைப்பற்றும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்'' - ஒய்வுபெற்ற நீதிபதி `பெண்களை மதிக்கப் பழகுங்கள்' - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை\n`ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும்' - மத்திய அமைச்சர் உறுதி கறுப்புக் கொடியுடன் தி.மு.க... காவி பலூனுடன் பா.ஜ.க... ஆளுநர் புதுக்கோட்டை வருகை கறுப்புக் கொடியுடன் தி.மு.க... காவி பலூனுடன் பா.ஜ.க... ஆளுநர் புதுக்கோட்டை வருகை நீட் தேர்வுக்குத் தயாராகும் வகையில் நாடு முழுவதும் 3,000 பயிற்சி மையங்கள்\nசென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணி 2022-க்குள் முடிவடையும் - மத்திய அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர்\n20 ஆயிரம் பெண்களைப் படிக்க வைத்த தொழிலதிபர்\nரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி\nமேரி கோல்வின் - சிரியாவிலி��ுந்து\n``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’\nடார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்\nசு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து\nதீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு\nஅருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி\nஅவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்\nடான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை என் சாய்ஸ்\nஅந்தக் குரலில் அப்படி ஒரு மயக்கம்\nஹேக்கிங் - டிஜிட்டல் பூதத்தை அடக்குவது எப்படி\nஆரோக்கியம் காக்க... அறுசுவையும் அதிகரிக்க\nஇது மகள்களுக்கான போட்டி - காத்திருக்கின்றன சர்ப்ரைஸ் பரிசுகள்\nஹேக்கிங் - டிஜிட்டல் பூதத்தை அடக்குவது எப்படி\nஅந்தக் குரலில் அப்படி ஒரு மயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammaasamaiyal.blogspot.com/", "date_download": "2018-07-20T04:21:48Z", "digest": "sha1:SESLBBIZOIIEFD4MVAQLHVKAJDU2KKUO", "length": 4767, "nlines": 68, "source_domain": "ammaasamaiyal.blogspot.com", "title": "அடிசில்", "raw_content": "\nசெட்டிநாடு மீன் குழம்பு, இது காரசாரமான, தனித்துவமான சுவையுள்ள மீன் குழம்பு ஆகும். அரைத்துச் சேர்க்கப்படும் மசாலாக் கலவை இந்தக் குழம்புக்குக் கூடுதல் சுவையை அளிக்கிறது.\nமீன் - 300 கிராம்\nசின்ன வெங்காயம் - 5\nபூண்டு - 4 பல்\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nவத்தல் தூள் - 1 தேக்கரண்டி\nமல்லித்தூள் - 2 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி\nபெரிய வெங்காயம் - 1\nகறிவேப்பிலை - 3 இணுக்கு\nமிளகு - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nவெந்தயம் - 1/2 தேக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 1 இணுக்கு\nஅரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.\nசின்ன வெங்காயத்தை உரித்து, நறுக்கிவைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம், கடுகு சேர்த்துத் தாளிக்கவும்.\nகடுகு வெடித்ததும், பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.\nஅத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன், அரைத்த மசாலாக் கலவையைச் சேர்த்து, பச்சை வாசனை போகுமளவுக்கு வதக்கிக் கொள்ளவும்.\nஅத்துடன், மஞ்சள், வத்தல், மல்லித்தூள்களையும் சேர்த்து வதக்கவும்.\nமசாலா வாடை மாறியதும், புளிக்கரைசலைச் சேர்த்து, மூடியிட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.\nகொதித்துக்கொண்டிருக்கிற குழம்புக் கலவையில், மீன் துண்டுகளைச் சேர்���்கவும்.\nமீன் துண்டுகளைச் சேர்த்தபின் பத்து நிமிடங்கள் சிறுதீயில், சிறிதளவு இடைவெளியுடன் மூடிக் கொதிக்கவிடவும்.\nமீன் வெந்து எண்ணெய் பிரியவும் குழம்பை இறக்கிப் பரிமாறவும்.\nLabels: குழம்பு, குழம்பு வகைகள், செட்டிநாடு மீன் குழம்பு, மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51868-topic", "date_download": "2018-07-20T05:02:51Z", "digest": "sha1:227DFY7HL4653W7QQIPGXIYEZUV2465X", "length": 50740, "nlines": 424, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "செய்திகள் என்ன சொல்லுது?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல.\nகேரள மூத்த தலைவர் பேச்சு.\nபெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க.\nரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும்.\nவங்கி ஆளுநர். ரகுராம் ராஜன்.\nசரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது.\nவிஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்\nசரியா காயை நகர்த்தி மல்லையாவை மல்லாத்திட்டாங்கப்பா.\nதகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nபுனிதராக அறிவிக்கப்பட்டார் அன்னை தெரசா.\nஅன்னை மறைந்தாலும் மங்காத புகழோடு வாழ்கிறார். வாழ்க அன்னை.\nஇந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான மொபைல்போன் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் 24 கோடிபேர் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். அடுத்த 4 ஆண்டுகளில் இது 52 கோடியாக அதிகரிக்கும்.\nஇனிமேல் வாழ்க்கை எல்லாமே மொபைல்போன் தான். பாக்கெட்டிற்குள் மனிதக் கனவுகள்.\nசர்வதேச சந்தைக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 70% சந்தையை இந்தியா வைத்துள்ளது. 30% சந்தையை பாகிஸ்தான் வைத்துள்ளது.\nஇந்தியாவில் இருக்கிற ஏழை மக்களின் கனவு அரிசி.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nஇந்தியாவில் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 88% மாணவ / மாணவியர் பள்ளிக்கு கொண்டுசெல்லும் புத்தகச் சுமை, அவர்களது உடல் எடையில் 45% அளவுக்கு இருக்கிறது என்று அண்மையில் ‘ அசோசெம் ‘ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபுத்தகச் சுமையெ குழந்தைங்க தூக்கிட்டுப் போகும்போது பார்க்கணுமே. நாமக்கே பாவமாயிருக்கும். அதுங்க முதுகு வளைஞ்சி. அப்பப்பா…\nமக்களைவை நெறிகள் குழுவின் தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்.\nமூத்த தலைவரை திருப்திப்படுத்த ஒரு பதவி. அத்வானி இனிமே நிசப்தமானி.\nகாஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்.\n65 வருஷமா காஷ்மீர் பிரச்னை நடந்துகிட்டிருக்கு. வழக்கமாக, ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் வம்பு சண்டைக்கு வரும்போதெல்லாம் அனைத்துக் கட்சிகள் கூடும் முடிவு காண முடியாம. நிர்ந்த முடிவு காண வேண்டும் என்று கூறி விட்டு கலைந்து விடும்.\nபொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க இந்தியா தயாராகவில்லை.\nமத்திய நிதியமைச்சர். அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nஅகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு தானே இப்படி முழங்குகிறார் ஜேட்லி.\nஐ.நா.வுக்கான இந்தியத் தூதர். சையது அக்பருதீன் கட்டுரை ( டுவிட்டர் ) வலைதளத்தில் வெளிட்டுள்ளார்.\nசமஸ்கிருத மொழி திணிப்பின் இன்னொரு பரிமாணமாக இச்செய்தி வெளிவந்துள்ளது.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nஇந்தியாவி்ல் ஒரு திருமணத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை செலவிடப்படுகின்றன. சுமார் மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலும் திருமண திட்டமிடல் நீள்கிறது.\nஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தோராயமாக 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன.\nஇன்று திருமணம் என்பது கோடிகளில் புழுங்கும் தொழிலாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. திருமண அழைப்பிதழ் சந்தை ரூ.10 ஆயிரம்கோடி, மேக்கப் மற்றும் அலங்கார சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, அணிகலன்கள் சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, ஆபரண சந்தை ரூ.1 லட்சம் கோடி என தனித் தனியான சந்தை மதிப்பு கொண்டுள்ளது. உணவுக்கு கூட ஒரு இலைக்கு இவ்வளவு தொகை என்றுதான் குறிப்பிடப்படுகின்றன.\nஒவ்வொரு திருமண சீசனிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.\nஒரு திருமணத்திற்கு சராசரியாக 30 முதல் 40 கிராம் ஆபரணம் நகை பயன்படுத்துகிறார்கள் என்றால் ஒரு ஆண்டில் நடக்கும் 1 கோடி திருமணத்துக்கு ஆண்டுக்கு 300 முதல் 400 டன் தங்கம் தேவையாக இருக்கிறது.\nஆதாரம்் தி இந்து – நாளிதழ் – 12-09-2016 – தொழில் வளம் தரும் இந்தியத் திருமணங்கள் – என்ற கட்டுரையிலிருந்து.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக சாதனை.\nஓரே நேரத்தில் 430 நூல்கள் வெளியீடு.\nசாதனைப் படைத்துள்ள பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துக்கள்.\nஅஞ்சல் துறை புகார்களுக்கு எண் ‘ 1924 ‘\nகட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்.\nஎத்தனை பேர் உபயோகிப்பார்கள். புகார் கொடுத்தால் மட்டும் தக்க பதில் கிடைத்து விடுமா என்ன\nஇரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்\nகர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள்.\nபிரச்சினையை பெரியதாக்கியதே முதல்வர்தானே. அவர் பேச்சில் ஆரம்பத்தில் ஆணவம் இருந்தது. இதைப் பயன்படுத்தி யாரோ தூபம் போட்டு கலவரத்தை உண்டாக்கி விட்டார்கள் என்பது தானே உண்மை.\n2015 – 16 – காலகட்டத்தில், காவல் துறையினர் மீது மக்கள் கொடுத்திருக்கும் மனித உரிமை மீறல் புகார்களின் எண்ணிக்கை ; 35,831 ஆகும்.\nகாவல் துறை ஆட்சியாளர்களின் நண்பன்.\nஆதாரம் ; தி இந்து நாளிதழ் – 13-09-2016.\nதகவல் தொகுப்பு : ந.க.து��ைவன்.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nஅமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்க கழிவறை. பொது பயன்பாட்டு திறப்பு.\n18 கேரட் தங்க கழிவறை பொது பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காகாரன் எது செய்தாலும் அது மக்களுக்குச் சாதனையா வெளிப்படை தெரியுது. நம்ம நாட்லே இருக்கிறது வெளியிலேயே தெரியாம உள்ளுக்குள்ளேயே மறைஞ்சிருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.\n11 இடங்களில் அம்மா திருமண மண்டபம். முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.\nஎங்கும் அம்மா தான் நிறைஞ்சி இருக்காங்க. எத்தனை கோடி இன்பம் குறி வைத்தாய் அம்மா எத்தனையும் உனக்கே தான் சேரும் அம்மா.\nஅடுத்த 20 ஆண்டுகளில் 100 ஆண்டுகளை மிஞ்மிய வளர்ச்சியை இந்தியா எட்டும். - தொழிலதிபர் முகேஷ் அம்பானி நம்பிக்கை.\nஅடுத்த 20 ஆண்டுகள்லே இந்தியா வளர்ச்சியடையப் போகுதா அம்பானி குடும்பம் வளச்சியடையப் போகுதா அம்பானி குடும்பம் வளச்சியடையப் போகுதா\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nஇந்தியாவில் கடந்த ஆண்டில் கர்ப்ப கால மற்றும் பிரசவ காலத்தில் இறந்த\nபெண்களின் எண்ணிக்கை 45,000. இதில் இந்தியாதான் முதலிடம்.\nமுழக்கங்கள் தான் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறதே தவிர சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கு இதுவே சிறந்ந உதாரணம்.\nஇந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 377. இதில் உயிரிழப்பு 143. காயமடைந்தவர்கள் 353. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.\nகுடிபோதை தான் இதற்கு முதன்மையான காரணம் என்று சாலை விபத்துக்கான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதிருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வாழ்ந்த சாலைத் தெருவுக்கு “ புதுமைப்பித்தன் வீதி ” என்று பெயர் சூட்டியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.\nபடைப்பாளர்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்.\nதகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nஇரவில் மலர்ந்து காலையில் வாடும் ‘ நிஷா காந்தி ‘ மலர் பூத்து குலுங்குகிறது.\nநள்ளிரவில் மட்டுமே பூக்கும் “ நிஷா காந்தி ” பூக்கள் தற்போது நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள ஆலன் ஜோ என்பவரது இல்லத்தில் பூத்துள்ளது. நிஷா காந்தி பூக்கள் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மலர்ந்திருக்கும். இந்த பூக்கள் இரவில் பூப்பதால் “ இரவு ராணி ‘ என்றும் அழைக்கப்படுகின்றன.\nகுறிஞ்சி மலரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இரவில் மலர்ந்து காலையில் வாடும் இம்மலர் பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறோம் அல்லவா எப்பொழுதும் மலர் இனங்கள் அதிசயமானவையே. மலர்க. நிஷா மலர்க…\nஎல்ஐசி ; 60 ஆண்டு ஆச்சரியம்.. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது 60-வது வயதை நிறைவு செய்து வைர விழாவைக் கொண்டாடுகிறது.\n.இந்தியாவில் ஒரு வலுவான பொதுத் துறை நிறுவனம் எல்ஐசி. இந்திய பொருளாதாரத்தின் ஒரு மையப் புள்ளியாகத் திகழ்வது. அதன் வளர்ச்சியைப் பாராட்டி வாழ்த்துவோம்.\nரயில்வே தறையை தனியார்மயமாக்க முயற்சி\nஇன்னும் கொஞ்ச நாள்லே இந்தியாவையே தனியாருக்கு வித்திட்டுப் போயிடுவாங்க போல இகுக்கு.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nநாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும்\nபொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து.\n1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு.\n2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது சாத்தியமில்லை. ஏனென்றால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்தான் இணையம் சேவையை பயன்படுத்துகின்றனர். உத்தரபிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் இன்னும் முழுஅளவில் மின்சார வசதியே கிடைக்கவில்லை.\n3. ரிசர்வ் வங்கி போதிய அளவு பணம் அச்சடித்து வழங்கினால் தான், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீரும். பொருளாதார வளர்ச்சி சீராக இன்னும் 12 முதல் 18 மாதங்கள் ஆகும்.\nமக்கள் பாடு இன்னும் ஒன்றரை வருடத்திற்கு துயரம் தான் போல தெரியுது. நாட்டு மக்கள் மீது மோடி திணித்து பணவன்முறை இது என்றே கூறலாம்.\nஉச்ச நீதிமன்றத்தில் பிராணிகள் நல அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு புதிய சட்டத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு.\nமீண்டும் வேதாளம் முருக்கை மரத்தில் ஏறுகிறது. பிரச்சினை மேலும் வளர்கிறது. தீர்வுதான் என்ன\n3. 89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு.\nபெரும்பாலும் இந்த விருதைப் பெற்றுள்ளவர்கள். யார் எப்படிப்பட்டவர்கள் என்று யோசித்து பாருங்கள்.\nஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 26-01-2017.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\n1. உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான “ அமேசான் ” அதன் கனடா நாட்டுப் பிரிவு இந்தியாவின் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவர்ண நிறத்தில் கால்மிதியடிகளைத் தயாரித்தற்காகக் கடுமையாக எச்சரிக்கபட்டு, மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டது.\nஇந்தியாவில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம் கூட பதஞ்சலியின் பெயரில் கால்மிதியடிகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றன என்கிறார்களே உண்மையா அதற்கென்ன செய்யப் போகிறது இந்திய அரசு.\n2. கம்பளா போட்டிக்கு அவசர சட்டம். கர்நாடக முதல்வர் சித்தராமையா முடீவு.\nமற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களும் போராட்டக்களத்திற்கு விரைவில் இறங்குவார்கள் போல தெரிகின்றது.\n3. பேமெண்ட் வங்கி தொடங்க தபால்துறைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி.\nஆதித்யா பிர்லா நுவோ, பினோ பெடெக், எஸ்எஸ்டிஎல், ரிலையனஸ், வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு கொள்கை அளவிலான அனுமதி கிடைத்திரு்க்கிறது.\nஎல்லாமே தனியார்துறைக்கு தாராளமாக அனுமதிக்கபட்டுள்ளது.\nதபால்துறையை இன்னும் கொஞ்சநாளில் ஊத்தி மூடிவிடுவார்கள் போல தெரிகிறது.\nஆதாரம் jதி இந்து – நாளிதழ் – 29-01-2017.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nமுதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு.\nஇது எத்தனை நாளைக்கு பதவியோ\nசொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. திமுக நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.\nஉங்க கட்சியிலேயும் வழக்கு நிலைவையில் இருக்குங்க. ஞாபமிருக்கட்டும் தலைவரே\nசிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா.\nமனம் அமைதி பெற சிறந்த ஆடை வெள்ளை என்பதால் சிறைத்துறை தேர்வு செய்து கொடுத்துள்ளது.\nதமிழகம் எனது .இரண்டாவது தாய் வீடு. தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் நெகிழ்ச்சி.\nதமிழக கலாச்சாரமும், பாரம்பரியமும் தலைசிறந்த ஒன்று. இதைக் கண்டு ஆச்சியமடைந்தேன். காதல், வீரம், சுயமரியாதை எல்லாம் தமிழக்தின் அடையாளம். தமிழ்மொழி 5 ஆயிரம் ஆண்டு தொன்மையான பாரம்பரிய மொழி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே “ யாதும் ஊ���ே யாவரும் கேளீர் ” என்றும் “ தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்றும் சங்ககால தமிழ் புலவர் எழுதியுள்ளார்.\nஅத்தனை பாரமபரியம், கலாச்சாரம் மிக்க தமிழகத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தை எனது இரண்டாவது தாய் வீடாகத்தான் கருதுகிறேன்.\nநீதிபதிக்கு எழுதி கொடுத்ததைச் சரியாகவே படித்துள்ளார். போய் வாருங்கள் சார்.\nஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 17-02-2017.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி தீவிரமடைந்து வரும் போராட்டங்கள்.\nஇயற்கை வளங்களையும், விளைநிலங்களையும் சீரழித்து வருகின்றன அரசும், கார்பரேட் நிறுவனங்களும், ,இவர்களை விட உயிர்வாழும் விலங்ககள் பிராணிகள் எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. .\n169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட, சாதனை மனிதர் “ நெல் ” ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்படும் பரிதாபம்.\nவிவசாயத்தைப் பின்னுக்கு தள்ளிவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வரும் அரசுகள். விவசாயிகளின் உயிரோடு விளையாடுகிறது இன்று அவர்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமுமில்லை.\nசீனாவில் வாராக்கடன் 22, 000 கோடி டாலர்.\nஇந்தியாவுக்கு சரிநிகர் சமமாய் தான் சீனாவும் திகழ்கிறது. எல்லா ஆட்சியாளர்களும் கார்பரேட்டுக்களின் கைகளைக் குலுக்கிக் கொண்டு தான் ஆட்சி புரிகிறார்கள்.\nஉ.பி. 5 – ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 168 பேர் கோட்டீஸ்வரர்கள். 117 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள்.\nஇந்திய ஜனநாயகமே குற்றவாளிகளின் ஆட்சியதிகாரத்தால் கட்டமைப்பட்டு வருகின்றது. இது எதிர்காலத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக திகழும் என்பதை அதிகார வர்க்கத்தினர் உணர வேண்டும். இது மிகப் பெரிய எச்சரிக்கையாகவும் கருதி பரிசீலனைச் செய்ய வேண்டும்.\nஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 26-02-2017.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளன. ஆதார் ஆணையர் உறுதி.\nயாரிடம் பாதுகாப்பாக உள்ளது ஆணையரே\nபங்குச் சந்தையில் முதலீடு செய்யும்.\nபி.எப். தொகையை 15 சதவீதமாக உயர்த்த தொழிலாளர் நல அமைச்சகம் திட்டம்\nதொழிலாளிகள் தலையிலே மிளகாய் அரைத்தால், ஒரு முடிகூட அவர்களுக்க மிஞ்சாது.\nபணமதிப்பு நீக்கம் செய்வத��� குறித்து அமைச்சர் ஜேட்லியிடம் ஆலோசனை நடந்ததா பதில் அளிக்க நிதியமைச்சகம் மறுப்பு.\nஅவரை யாரு கேட்டாங்க. பகவான் சொன்னார். பக்தர் செய்தார்.\nஆண்டவனைக் கேள்வி கேட்க முடியுமா\nஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 06-03-2017.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nஇன்று தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் தாக்கல்.\nஇந்த பட்ஜெட் – துண்டு விழும் பட்ஜெட்டாகவே இருக்குமோ\nஆர்.கே நகரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.\nசெய்த குற்றத்திற்கு தண்டனையாக அபராதத் தொகை ஐம்பது லட்சம் கட்டிவிட்டு, வெற்றிபெற்று தானே வெளியே வந்திருக்கிறீர்கள்.\nதலைமை இல்லாமல் செயல்படும் அதிமுக, திமுக. பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு.\nதலைமை பொறுப்புக்கு எத்தனை பேர் வளர்த்தெடுத்திருக்கிறீர்கள் பெரிய அய்யா.\nஅதிமுக வேட்பாளர் தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் ஏற்க மாட்டார்கள்.\nமுதல்லே, உங்களையே ஏத்துப்பாங்களான்னு யோசிச்சி பாருங்க மேடம்.\nஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 16-03-2017.\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nஅதிமுக வேட்பாளர் தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் ஏற்க மாட்டார்கள்.\nமுதல்லே, உங்களையே ஏத்துப்பாங்களான்னு யோசிச்சி பாருங்க மேடம்.//\nஹா ஹா அதானே சாணீய கரைச்சு ஊத்துவாங்க\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nந.க.துறைவன் wrote: நன்றி பானுஷா. நலமா\nநக்லா இருக்கேன் ஐயா நீங்க நலமா\nRe: செய்திகள் என்ன சொல்லுது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2008/09/blog-post_07.html", "date_download": "2018-07-20T04:58:44Z", "digest": "sha1:425H3HP2CFTXV4G2L63BAHYANSLAL36C", "length": 10522, "nlines": 91, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "இயந்திரன்..முழுக்க முழுக்க ஹாலிவுட்டில்...! | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » சினிமா » இயந்திரன்..முழுக்க முழுக்க ஹாலிவுட்டில்...\nரஜினியின் எந்திரன்- தி ரோபோ படத்தின் முதல் டிசைன் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.மீசையில்லாத 'ரோபோ' ரஜினி கையில் ஒற்றை ரோஜாவுடன் இருப்பது போன்ற வித்தியாசமான டிசைன் இது.படத்துக்கு தேவையற்ற மிகை எதிர்பார்ப்பை தரக்கூடாது என்பதால் படத்தில் வரும் ரஜினியின் உண்மையான தோற்றம் குறித்த ஸ்டில்களை வெளியிடாமல் முழுக்க முழுக்க அனிமேஷன் டிசைனை மட்டுமே இப்போதைக்கு ஷங்கர் வெளியிட்டுள்ளாராம்.அதே போல ரஜினி பட வரலாற்றிலேயே முதல்முறையாக ரஜினிக்கு இணையாக கதாநாயகியின் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது. இது ஷங்கருக்கு ரஜினி கூறிய ஆலோசனை என்கிறார்கள்.ஐஸ்வர்யா ராய் காம்பினேஷனில் ஒரு படம் வரவேண்டும் என நீண்ட நாளாகவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். எனவே ஐஸ்வர்யா ராய் பெயரையும் இணைத்தே வெளியிடுங்கள். ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று ரஜினி கேட்டுக் கொண்டாராம்.சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ நாவ்லகளின் அடிப்படையில்தான் இந்தப் படம் உருவாகிறது. ஆனால் இந்த நாவல்களில் ஹாலிவுட் பாணியில் கணிசமான மாற்றங்களைச் செய்துள்ளார் ஷங்கர், சுஜாதா இறப்பதற்கு முன்பே, அவரது அனுமதியுடன்.கதைப்படி இந்தப் படத்தில் ரஜினிக்கு இரு கெட் அப்கள். ஒன்று மனித ரஜினி, இன்னொன்று ரோபோ. ஐஸ்வர்யாவின் பாத்திரத்துக்கு நிலா என்று பெயர். இந்த இருவரைத் தவிர இன்னும் ஒரு முக்கியமான பாத்திரமும் இந்தப் படத்தில் உண்டு. அதுதான் ஜீனோ. குட்டி எந்திர நாய்க்குட்டி. ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் எல்லாருக்கும் பிடிக்கும் சாகஸங்களைச் செய்யும், சொந்தமாக சிந்திக்கும் திறன் கொண்ட நாய்க்குட்டி இது.ஜூராஸிக் பார்க் படத்துக்கு டைனோசர்களை வடிவமைத்தவர்கள் தான் ரோபோ ரஜினி மற்றும் ஜீனோவை டிசைன் பண்ணுகிறார்கள். இன்று அமெரிக்காவில் ரஜினி-ஐஸ்வர்யாவின் டூயட் பாடலுடன் படப்பிடிப்பு துவங்குகிறது.\nமுழுக்க முழுக்க ஹாலிவுட்டில் தயாராகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையுடன் அமெரிக்கா, பிரேசில், பெரு நாடுகளில் படப்பிடிப்பு துவங்குகிறது ரஜினியின் இயந்திரன்-தி ரோபோ.இந்தப் படத்தில் பணியாற்றும் பல கலைஞர்கள் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர்கள்.இன்று ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மென் இன் பிளாக், பேட்மென்ஸ் ரிட்டர்ன், இன்ஸ்பெக்டர் காட்கெட்ஸ் போன்ற படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் மேரி இ வோக்ட், ரோபோவின் காஸ்ட்யூமராகப் பணியாற்றுகிறார். இவருடன் இந்திய காஸ்ட்யூம் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவும் இணைகிறார்.இயந்திரனுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளைச் செய்யப் போவது ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ.இவர்கள் தான் டெர்மினேட்டர், டெர்மினேட்டர்-2, ஜூராஸிக் பார்க், பிரிடேடர், பியர்ல் ஹார்பர், சமீபத்தில் உலகைகே கலக்கிய அயர்ன் மேன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு மிரட்டலான கிராபிக்ஸ் பணிகளைச் செய்தவர்கள்.இந்தியப் படம் ஒன்றில் இவர்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறை.படத்துக்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் தர ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்கள் ஐஎல்எம், கேஇஎப்எக்ஸ், ஹாங்காங்கின் சென்ட்ரோ, மென்போர்ட் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.ஹாலிவுட்டின் எந்தப் படத்துக்கும் சவால் விடும் வகையில் ரஜினியின் இயந்திரனை உருவாக்குவதற்காகவே இவ்வளவு பெரிய முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் அருண்பாண்டியன் (நினைவிருக்கா).கிட்டத்தட்ட ரஜினி நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இயந்திரன் என்று கூடச் சொல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2008/10/blog-post_30.html", "date_download": "2018-07-20T05:11:54Z", "digest": "sha1:3JVJ3JYO76RV3KJWFG5VY4PIGF4JMLTS", "length": 7335, "nlines": 98, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "நமிதாவின் மறு பக்கங்கள் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » சினிமா » நமிதாவின் மறு பக்கங்கள்\nநமிதாவின் மறுபக்கம் என்றதும் கற்பனையில் மூழ்கும் ஜொள்ளர்களுக்கு முதலில் ஒரு குட்டு. இது மனசின் மறுபக்கம்.\nவெயிலில் காயும் உதவியாளர்களை பார்த்துக்கொண்டே பழச்சாறு அருந்தும் சில நடிகைகளுக்கு மத்தியில் நமிதா ரொம்பவே மாறுபட்டவராம். படப்பிடிப்பு தளத்தில் யூனிட்டில் உள்ள ஆட்களுக்கு ஏதாவது ஒன்றால் உதவிக்கரம் நீட்டுவதில் முதல் ஆளாக நிற்பாராம்.\nஒருமுறை ‘பம்பரக் கண்ணாலே' படத்தின் பாடல் காட்சி எடுத்தபோது நடந்த சம்பவம் ஒன்றை நினைவுகூறுகிறார் அப்படத்தில் பணியாற்றிய ஒருவர். மிளகாய் வத்தல் மீது நமிதாவும், டான்ஸர்கள் பலரும் ஆடவேண்டிய காட்சி. முதல் டேக் எடுக்கும்போதே டான்ஸர்களின் நாசி கரம்மசாலாவாக, பாதி பாடல் எடுத்து முடிப்பதற்குள் தும்மலும் விம்மலுமாக தொந்தரவுகளை அனுபவித்தனராம்.\nஇதைபார்த்த நமியின் மனசு இளகிவிட்டதாம். உடனே தனது சம்பளத்திலிருந்து சில லட்சங்களை எடுத்து டான்ஸர்களுக்கு தனது சார்பில் கூடுதல் சம்பளம் தரச்செய்தாராம். இது மட்டுமின்றி தான் நடிக்கும் படங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தன்னால் முடிந்தவரை பண உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம். இது வெளியே பப்ளிசிட்டி ஆகக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாராம்.அதுமட்டுமல்லாமல் , வெளியிடங்களில் தமிழில் பேசுவதை கேவலமாக நினைக்கும் சில தமிழ் நடிகைகளுக்கு மத்தியில் வேறு மாநிலத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் தமிழில் பேச முயற்சிக்கும் இவருடைய ஆர்வம் வியக்க வைக்கிறது.\nஇப்படி நமிதாவின் மறுபக்கத்தை எழுத பல பக்கம் தேவைப்படும் என்கிறார் சினிமா பிரமுகர் ஒருவர்.தமிழ்த்திரையுலகில் கவர்ச்சி நடிகைகளாக கலக்கிய சில்க்ஸ்மிதா, அனுராதா உள்ளிட்ட பலரும் மனிதநேயம்மிக்கவர்களாக இருந்துள்ளனர்.\nபூஜா போன்ற இளம் நடிகைகள் சிலர் ஆதரவற்ற குழந்தைகளின் நலனில் அக்கறைகாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளின்போது மட்டும் சில்லரை உதவிகளை செய்து சீப்பான பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் சில நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் நமீதா, பூஜா போன்றவர்களின் நல்ல மனசுக்கு கோயில் கட்டினாலும் தப்பில்லை.\nஅந்தக் குழந்தை முகத்துக்குள் இப்படி ஒரு கருணை முகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2017/01/blog-post_7.html", "date_download": "2018-07-20T05:06:35Z", "digest": "sha1:KBLNESHTZWJ5POERBAZPJNM2VLJZGKOQ", "length": 7296, "nlines": 149, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: கடவுள் என்றால் என்ன ?", "raw_content": "\nசனி, 7 ஜனவரி, 2017\nசென்றால் அங்கிருப்பது கடவுள் என்கிறார்கள்.\nஅதற்கு இந்த உயிர் இடம் கொண்டுள்ள\nபுறத்தே திரியும் நம் மனதை\nஅதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்\nஅதன் கருவறையில் ஒரு வடிவத்தை அமைத்தார்கள்.\nஇருளில் ஒன்றும் தெரியாமையால் ஒரு தீபத்தை\nசூடத்தை ஏற்றி தெளிவாக வடிவத்தை காணுமாறு\nஅந்நேரம் கோயில் மணி ஒலிக்கச் செய்தார்கள்\nஅங்கு குழுமியிருந்த அனைவரும் அனைத்தையும் மறந்து.தன்னையும் மறந்து சுற்றுப்புறத்தையும் மறந்து அந்த வடிவத்தின் மீதும் ஒளியின் மீதும்\nதங்கள் கவனத்தை சிதறாமல் நிலைக்க செய்தார்கள்.\nஅந்த குறிப்பிட்ட நொடியில் அடைந்த அமைதியும் ஆனந்தத்தை\nதினமும் தங்கள் வாழ்வில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அனுதினமும் ஆலய வழிபாடு செய்ய சொன்னார்கள்.\nஇவ்வாறு செய்த புற வழிபாட்டை அக வழிபாடாக செய்து\nசெய்தவர்கள் தனக்குள் அந்த கடவுளை கண்டுகொண்டார்கள்\nசெய்யாதவர்கள் இன்னும் ஆலயங்களுக்கு இயந்திரம் போல்\nசென்று வந்து கொண்டு இருக்கிறார்கள்.\nநம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் மனதிற்கு தோன்றிய\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் முற்பகல் 4:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇசையும் நானும் (159)Film படகோட்டி -கொடுத்ததெல்லாம்...\nஇசையும் நானும் (158)--தமிழா தமிழா என்று சொல்லு\nஇசையும் நானும் (157)Film காதலன் -என்னவளே அடி என்னவ...\nஇசையும் நானும் (156)Film பக்த பிரகலாதா-நாராயண மந்த...\nஇசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது\nஇசையும் நானும் (154)-ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத...\nஇசையும் நானும் (153)-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2010/02/blog-post_5606.html", "date_download": "2018-07-20T05:04:04Z", "digest": "sha1:7WSYGEU3DPK32L2YTWAFC3SYCN2LR67D", "length": 50912, "nlines": 849, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "தொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம் :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் ���ுடும்பத்தில் ஒரு தோழி சொன்னார்கள்.\nஅது ச‌ரிதான். தொண்டையில் முள் மாட்டி கொண்டால் ரொம்ப‌ அபாய‌ம். பிள்ளைக‌ளுக்கு மின் உண‌வு கொடுக்கும் போது ரொம்ப‌ ஜாக்கிர‌தையாக‌ கொடுக்க‌னும்.\nஅதற்கு என் டிப்ஸ், சூடான சாதத்தை முழுங்கும் சூட்டில் முழுங்க வேண்டும்.\nஇது ரொம்ப அபாயம் ,எனக்கு இரண்டு முறை ஆகி உள்ளது, சாதம் உருண்டை முழுங்கியும், எனக்கு சரியாகல. சிலருக்கு சரியாகலாம்.\nவிருந்தினர் வந்திருந்த போது பேசிக்கொண்டே சாப்பிட்டதாலும், வெளியில் போகும் அவசரத்தில் சாப்பிட்டதாலும் எனக்கு முள் தொண்டையில் குத்தி கொண்டது.\nமுள் மாட்டி கொண்டதும் அதை எடுக்க கையை தொண்டையில் விடாதீர்கள். அதற்கு பிறகு நிறைய ரத்தம் வரும்.\nஅதை எடுக்க முயற்சி செய்ததால் ஒரே ரத்தம், தொண்டை குழி தான் கிழிந்து விட்டது என்று பயந்து அப்படியே ஈ.என்.டி டாக்டரிடம் சென்றேன்.\nஒரு நீட்டா டியுப் போல குழாயை உள்ளே விட்டு பார்த்தார், கடைசியில் ஒன்றும் பயமில்லை என்று சொல்லி விட்டார்.\nஒரு மாதம் வரை சாப்பாடு என்ன சாப்பிட்டாலும் தொண்டையில் மாட்டுவது போல வே இருந்தது. கொஞ்சம் நாள் கஞ்சி ஆகாரம் தான் சாப்பிட்டேன்\nஏற்கனவே அதிக முள் உள்ள் மீன் கணவருக்கு பிடிக்காததால் வாங்க மாட்டோம், ஆனால் எனக்கும் (முள் உள்ள் எல்லா மீனும்) என் பெரிய பையனுக்கு சங்கரா மீனும் ரொம்ப பிடிக்கும் ஆகையால் எப்பவாவது வாங்குவோம்.\nஇன்னும் கூட முள் மீன் சமைத்தால் என் கணவருக்கு தனியா ஒரு பிலேட்டில் குழந்தைகளுக்கு கொடுப்பது போல் முள் எடுத்து தான் கொடுப்பேன்.\nஇதற்கு தான் முள் உள்ள மீனை சாப்பிடும் போது மற்றவர்களிடம் பேசக்கூடாது. அதிக வெளிச்சத்தில் முள் பார்த்து சாப்பிடனும்.\nசாதம் சாப்பிடும் பிளேட்டில் முள் மீனை வைத்து சாப்பிடக்கூடாது, அது சாதத்துடன் கலந்து விடும், முள் மீன் சாப்பிடும் போது மீனுக்கென்று தனியாக ஒரு சின்ன சைட் பிளேட் வைத்து சாப்பிட்டால் முள் சாத‌த்துட‌ன் க‌ல‌ப்ப‌தில் இருந்து த‌விர்க‌லாம். இப்படி தான் நான் செய்கிறேன்\nமுள் மீன்க‌ள் சமைக்கும் போது மீன் குழ‌ம்பு ச‌மைத்து விட்டு க‌டைசியாக‌ மீனை போட்டு 5 நிமிட‌ம் வேக‌ விட்டு எடுத்தால் போதும்.மீன் சீக்கிர‌ம் வெந்து விடும்.\nசுறா மீன் ம‌ட்டும் வேக‌ லேட் ஆகும்.\nகுழ‌ந்தைக‌ளுக்கு மீனை வ‌டையாக‌ க‌ட்லெட்டாக‌ செய்து கொடுக்க‌லாம்.\nகர்பிணி பெண்களுக்கு பிள்ளை பெற்றவர்களுக்கு காரப்பொடி என்று சொல்லும் பொடி மீன் பால் சுரக்க அதில் சூப் வைத்து கொடுக்கலாம்.\nமற்ற பொடிமீன்களும் சாப்பிட்டால் பிள்ளை பெற்றவர்களுக்கு மிகவும் நல்லது.\nமுள் மீனை சூப் வைத்து நன்கு மசித்து வடிகட்டி தாளித்தும் சப்பிடலாம்.\nஉண‌வு வ‌கையிலேயே மீன் உண‌வு தான் எந்த‌ கால‌த்திலும் எல்லா வ‌ய‌தின‌ருக்கும், ந‌ல்ல‌து.\nவெயிட் போடாது. பிரெஷ‌ர் சுக‌ர் உள்ள‌வ‌ர்க‌ளும் கிரேவியாக‌ சாப்பிட‌லாம்.\nபிரஷர் சுகர் உள்ளவர்களுக்கு என்றால் கீழே கமெண்டில் ஹுஸைனம்மா சொன்னது போல். அதிக எண்ணை புளி, மசாலா கம்மியாக செய்து சாப்பிடலாம், பெரிய வஞ்சிரம் மீன் கேஸ் என்பார்கள்.பெரிய இறாலும் கேஸ் என்பார்கள், பொடி வகைகள் சாப்பிடலாம்.\nமீன் உண‌வு அதிக‌மாக‌ உட்கொள்வ‌தால் த‌லை முடிந‌ல்ல‌ வ‌ள‌ரும்.\nஇப்போது வெளிநாடுகளில் அமெரிக்கா லன்டன் போன்ற இடங்களில் மட்டன் சிக்கன் வகைகள் ஹலால் உணவு தேடி போய் வாங்கனும் ஆனால் கடல் உணவு, பிரச்சனை இல்லாமல் பயமில்லாமல் சாப்பிடலாம்\nக‌ண் பார்வை தெளிவாக‌ இருக்கும்.\nஏற்க‌ன‌வே மீன் டிப்ஸ் நிறைய‌ கொடுதது இருக்கிறேன். இது மீதி கொசுறு டிப்ஸ்.\nமீன் டிப்ஸ் முன்பு கொடுத்த மீன் டிப்ஸை இங்கு சென்று படித்து கொள்ளலாம்.\nLabels: டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், மீன் டிப்ஸ்\nநல்ல பயனுள்ள அறிவுரைகள்.. குழந்தைகளுக்கு மீன் உணவு கொடுக்கும்போது பக்கத்தில் அமர்ந்து முள்ளை அகற்றிக் கொடுத்தல் சாலச் சிறந்தது.\nமுள்ளு குத்தும்,, ஆனாலும் மீன் சாப்புடனும்.. என்ன செய்ய டேஸ்ட்டா இருக்கே\n//பிரெஷ‌ர் சுக‌ர் உள்ள‌வ‌ர்க‌ளும் கிரேவியாக‌ சாப்பிட‌லாம்.//\nவாளை மீனை, இதற்கு பயந்துகொண்டே வீட்டில் வாங்கவிடுவதில்லை. நல்ல டிப்ஸ் சாப்பிடுபவற்கு.\nஅக்கா, கவனமா இருக்க வேண்டிய விஷயம்தான். கரெக்டா நீங்கதான் சொல்லிடுறீங்க.\n//பிரெஷ‌ர் சுக‌ர் உள்ள‌வ‌ர்க‌ளும் கிரேவியாக‌ சாப்பிட‌லாம்.//\nசிலர் அளவுக்கதிகமா எண்ணெய், தேங்காய், புளி சேர்ப்பாங்க. அதனால கவனமாத்தான் இருக்கணும். மீன் துண்டு மட்டும் எடுத்து சாப்பிட்டுக்கலாம்.\nஅக்கா, இன்றைக்கு எனக்கு பிடித்த மீன் குழம்பு சாப்பிட்டு விட்டு வந்து படிச்சா, இங்கேயும் மீன் வாசனை. அருமை.\nதனி ப்ளேட்டில் வைத்து சாப்பிடனும்\nஇது நல்ல டிப்ஸ் சகோதரி.\nஜலீலா வழக்கம் போல் அனுபவங்களை டிப்ஸாக கொடுத்து அசத்திவீட்டீர்கள்.ஜலீலா சுறாமீன் வேக நேரம் எடுக்குமா என்னசில நிமிடத்தில் வெந்துவிடுமே,புட்டுக்கு வெறும் சட்டியில் மஞ்சள் உப்பு போட்டு வேகவைக்கும் போது தண்ணீர் விட்டு திரும்பி பார்ப்பதற்குள் வெந்துவிடும்.பால் சுறா பார்த்து வாங்குங்கள்.ஒரு சமயம் நீங்கள் வாங்கியது கல்சுறாவோ என்னவோ.\nநல்ல பகிர்வு ஜலி.முள் மாட்டிக்கொண்ட அனுபவம் நிறையவே உள்ளது.என் தாயாரை மருத்துவனமனை வரை அழைத்து சென்று சிகிச்சைப்பெற்ற அனுபவமும் உண்டு.நல்ல வேளை என் பிள்ளைகளுக்கும் மீன் சாப்பிடும் ஆரவம் மிகமிக குறைவு\nஇதப் பத்தி ஒன்னியும் தெரியாது நானு இது வெரிக்கும் துன்னதே\nஎனக்கும் இப்படி ஒரு முறை குத்தி கொண்டது, அதிலிருந்து மீன் சாப்பிடுவதையே தவிர்த்தேன்...\nஇப்போது அந்த சிரமம் இல்லை...\nஏனா சாப்பிடுவது எல்லாம் பெரிய மீன்ஸ்... ஹி ஹி...\nசென்ஷி வருகைக்கு மிக்க நன்றி, இன்னும் பாதி டிப்ஸ் போடல அதிலேயே சேர்த்து விடுகிறேன்.\nநிங்கள் சொல்வதும் சரி கிட்ட அமர்ந்து முள் பார்த்து தருவது\n//முள்ளு குத்தும்,, ஆனாலும் மீன் சாப்புடனும்.. என்ன செய்ய டேஸ்ட்டா இருக்கே//\nநிறைய பேருக்கு மீன் உணவு பிடிக்கும் ஆகையால் தனியா பிலேட்டில் வைத்து பொறுமையாக சாப்பிடுவது நல்லது, உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ..\nநல்ல பயனுள்ள தகவல் ஜலி.நல்ல வேளை என் பில்ளைகள் அவ்வளவாக மீன் விரும்பி சாப்பிடுவதில்லை.(நானும்தான்)கடல் உணவு என்றால் எறா,நண்டு,கணவாதான் விரும்பி சாப்பிடுவார்கள்.முள் பயமும் இல்லாமல் சாப்பிடலாம்.\nமீன் ரொம்ப புடிக்கும், நீங்க சொல்லுவது வாலைமீன் தானே,\nசமையல் மட்டுமே செய்துகாட்டும் இந்த பகுதியில் வித்தியாசமா மீன் முள் பற்றி பதிவு\nஎனது நண்பர்கள் இந்த பதிவை படிக்குமாறு கேட்டுக்கறேன் \nஜார் பெர்னாண்டோ நீங்கள் சொல்வதும் சரிதான், பெரிய மீன் வகைகள், பெரிய இறால் தவிர்க்கனும், பொடி மீன் சாப்பிடலாம் ஒன்றும் ஆகாது.\nஹுஸைன்னாம்மா சொல்வது போல் புளி, காரம், எண்ணை குறைத்து சாப்பிட்டால் டயட்டுக்கும் ஏற்றது,\nஜார் பெர்னாண்டோ உங்கள் முதல் வருகைக்கும் , கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி\n//வாளை மீனை, இதற்கு பயந்துகொண்டே வீட்டில் வாங்கவிடுவதில்லை. நல்ல டிப்ஸ் சாப்பிடுபவற்கு.\nமீன் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது ஜெய்லானி சாப்பிடுங்கள் ஆனால் பார்த்து சாப்பிடுங்கள்\n//பிரெஷ‌ர் சுக‌ர் உள்ள‌வ‌ர்க‌ளும் கிரேவியாக‌ சாப்பிட‌லாம்.//\nசிலர் அளவுக்கதிகமா எண்ணெய், தேங்காய், புளி சேர்ப்பாங்க. அதனால கவனமாத்தான் இருக்கணும். மீன் துண்டு மட்டும் எடுத்து சாப்பிட்டுக்கலாம்//\nஹுஸைன்னாம்மா ரொம்ப சூப்பரா எடுத்து சொல்லி இருக்கீங்க மிக்க நன்றீ\nநல்ல பயனுள்ள டிப்ஸ் ஜலிலாக்கா\nஹமூர் மீன் திக் கிரேவி டிப்ஸ் போட்டிருக்கேங்களா\nஇந்த மீன் எல்லா கடைகளில் கிடைக்கும்.முகல் ரெஸ்டாரண்டில் இந்த் கிரேவி ரொம்ப பேமஸ் நடு பகுதியில் மட்டும் தான் முள் இருக்கும் .ரொம்ப ஸாப்டாக இருக்கும்.\nவசந்த முல்லை வருகைக்கு மிக்க நன்றி.\nசித்ரா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.\nசகோ.ஜமால் , ஆமாம் தனி பிலேட்டில் வைத்து (எனக்கு தொண்டையில் முள் மாட்டியதிலிருந்து) சாப்பிட்டால் நல்லது\nஆசியா சில நேரம் நல்ல போட்டதும் வெந்து விடும், ஒரு தடவை மாயா லால்ஸில் வாங்கினேன், வேக லேட்டாச்சு. அதான் அப்படி போட்டேன்.\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றீ\nநன்றி ஸாதிகா அக்கா ஓ உங்கள் தாயாருக்கும் முள் மாட்டி டாக்டரிடம் சென்றறீர்களா> நானும் முள் மீனை பார்த்தாலேரொம்ப உஷாராக சாப்பிடுவது,\n//மீன் ரொம்ப புடிக்கும், நீங்க சொல்லுவது வாலைமீன் தானே,\nசமையல் மட்டுமே செய்துகாட்டும் இந்த பகுதியில் வித்தியாசமா மீன் முள் பற்றி பதிவு//\nஅபு அஃப்சர் இதற்கு முன் கூட நிறைய டிப்ஸ்கள் போட்டு இருக்கேன். வாளை மீனை சொல்லல, சங்கரா, கிலாங்கா வை சொன்னேன்.\nகருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி\nதாஜ், மேனகா, நாஸியா உங்கள் அனைவருக்கும் நன்றி,\nமலர் திக் கிரேவி செய்யும் போது போடுகீறேன்., ஹமூர் இல்லை என்றால்வேற மீனில் போடுகீறேன்.\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nபிரியாணி தம் போடும் டிப்ஸ்\nமீலாது ஸ்பெஷல் மட்டன் சப்��ி பிரியாணி\nஇலவச யோகா கற்று கொள்ள‌னுமா\nஅக்கார வடிசல் - sweet pongal\nகாதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்...\nஜோவர் ஆட்டா தோக்ளா - jowar atta dhokla\nகேக் ரெசிபி சந்தேகத்துக்கு பதிலும், கரம் மசாலா துள...\nகரம் மசாலா சாக்லேட் ந‌ட்ஸ் கேக் - garam masala cho...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nஹனீப் பிறந்த நாள் துஆ செய்யுங்கள்\nமாங்காய் சாலட் வித் சாட் மசாலா - Green Mango salad...\nசேமியா கேசரியுடன் அவார்டு ‍- Award- seemiya kesari...\nபாம்ஃப்ரெட் பிஷ் ஃப்ரை - White Pomfret Fish Fry\nஜோவ‌ர் சப்பாத்தி வித் கேபேஜ் கூட்டு - Jowar Atta C...\nவாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 3\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nபாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை பாரகோடா மீன் – 1 கிலோ எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் –...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nபெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது\nபழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் ...\nகல்யாண பெண்ணிற்கு நெற்றி சுட்டி வைக்கும் போது\nகல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும். எந்த விஷேஷம் ஆனாலும...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nகருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை\nகருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது. முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும்,...\nதேனி கூடு கட்டி விட்டதா\nஉங்கள் வீட்டு தோட்ட்த்திலோ அல்லது பால்கனியிலோ தேனி கூடி கட்டி விட்ட்தா கவ்லை வேண்டாம் , இங்கு துபாயில் அடிக்கடி அங்காங்கே இது போல் தேன...\nஎன்னுடைய வலைப்பூவில் முதல் போட்டியாக பேச்சுலர் சமையல் போட்டியினை ஆரம்பம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. உங்கள் அனைவரையு...\nரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்.\n1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் துஆ \"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்\". அல்லாவே\nகைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க\n. மருதாணி இல்லாத பெருநாளா ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம் வாஙக வித விதமான ...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017122051266.html", "date_download": "2018-07-20T05:04:20Z", "digest": "sha1:M64JOQT567M33NJU46MH4T3F5XI3J2M2", "length": 5889, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "மீம்ஸ் போடுபவர்கள் அறிவாளிகள்: மஞ்சிமா மோகன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மீம்ஸ் போடுபவர்கள் அறிவாளிகள்: மஞ்சிமா மோகன்\nமீம்ஸ் போடுபவர்கள் அற���வாளிகள்: மஞ்சிமா மோகன்\nடிசம்பர் 20th, 2017 | தமிழ் சினிமா\nமஞ்சிமாமோகன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்…\n“நான் காலையில் எழுந்த உடன் முதன்முதலில் தேடுவது எனது செல்போனைத்தான். சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை சொல்வதற்கும், சமூக பிரச்சினைகளை விமர்சனம் செய்து ‘மீம்ஸ்’ போடுவதற்கும் தனி திறமை வேண்டும். அவர்கள் அறிவாளிகள். கற்பனை திறன் அதிகம் உள்ளவர்கள் என்று கருதுகிறேன்.\nஒவ்வொரு முறையும் ரசிகர்களுடன் இணைய தளம் மூலம் உரையாடும் போது, விதம் விதமாக கேள்விகளை கேட்கிறார்கள். இதில் விஜய் அல்லது அஜித் இருவரில் யாரைப் பிடிக்கும் என்று ரசிகர்கள் கேட்கும் கேள்வி தான் மிகவும் கஷ்டமானது. அவர்களில் ஒருவரை தேர்ந்து எடுப்பது கடிமானது.\nஇந்த ஆண்டு வெளியான படங்களில் ‘விக்ரம் வேதா’, ‘பாகுபலி-2’, ‘மெர்சல்’, ‘மாநகரம்’ ஆகியவை எனக்கு பிடித்தமானவை. எனக்கு எதிரான கருத்து தெரிவிப்பவர்களை, எனக்கு எதிராக பேசுகிறவர்களை கண்டு கொள்ளமாட்டேன். ரசிகர்களுடன் இணைய தளம் மூலம் பேசுவது மகிழ்ச்சியான வி‌ஷயம்”.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017122951418.html", "date_download": "2018-07-20T05:08:45Z", "digest": "sha1:PTCSLXTYUKPSE7MQRJTX3FVYIX3KNX5D", "length": 7278, "nlines": 56, "source_domain": "tamilcinema.news", "title": "வெள்ளிவிழா ஆண்டில் ஏ.ஆர்.ரகுமான்: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் ஜனவரி 12-ல் இசை��ிகழ்ச்சி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வெள்ளிவிழா ஆண்டில் ஏ.ஆர்.ரகுமான்: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் ஜனவரி 12-ல் இசைநிகழ்ச்சி\nவெள்ளிவிழா ஆண்டில் ஏ.ஆர்.ரகுமான்: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் ஜனவரி 12-ல் இசைநிகழ்ச்சி\nடிசம்பர் 29th, 2017 | தமிழ் சினிமா\nஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.\nஇளையராஜாவின் இசைக்குழுவில் கீ போர்ட் பிளேயராக இருந்த ஏ.ஆர்.ரகுமானை, இயக்குநர் மணிரத்னம் ‘ரோஜா’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். 1992-ம் ஆண்டில் ரிலீஸ் ஆன ‘ரோஜா’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டது.\nஇந்நிலையில், இசை உலகில் தனது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் தற்போது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். நாடு முழுவதிலும் இருந்து இசைக் கலைஞர்களும் பாடகர் – பாடகியர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.\nசினிமாவில் இசைப்பயணத்தை துவக்கி, 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார் ரகுமான். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வருகிறார்.\nஅதன் ஒரு பகுதியாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 12-ம் தேதி மாலை 6 மணிக்கு நேற்று – இன்று – நாளை என்ற இசை நிகழ்ச்சி நடத்துகிறார். மூன்று மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ், இந்தியில் ரகுமான் இசையில் உருவான பாடல்களை பாடகர்கள் பலர் பாட உள்ளனர்.\nசொந்த மண்ணில் இசையமைப்பாளர் ரகுமானின் பாடல்களை கேட்கும் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து காத்திருக்கிறது.\nஇந்த இசை நிகழ்ச்சி அவரது பயணத்தில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக ய��கா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=6151", "date_download": "2018-07-20T05:04:21Z", "digest": "sha1:PUVYHWQIUUG7UWJIK4OAPTMWIXSTT7R6", "length": 7032, "nlines": 39, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - \"தமிழீழ தேசிய மிருகம்\" சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\n\"தமிழீழ தேசிய மிருகம்\" சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\n\"தமிழீழ தேசிய மிருகம்\" சிறுத்தையை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகிளிநொச்சி அம்பாள்குளத்தில் சிறுத்தையொன்று அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றது. சிறுத்தையை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந் நிலையில் சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மிருக ஆர்வலர்கள் பலரும் பல கருத்துக்களை முன்வைத்து வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை குறித்த காணொளிகளை ஆராய்ந்து கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன (21.06.2018)\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nதியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது\nஉலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட���டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)\nபுதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்\nவடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nமுல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்\nபொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nயாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்\nசிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன\nவிடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் -சுவிஸ் அரசு\nஇலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/11/blog-post_144.html", "date_download": "2018-07-20T04:46:04Z", "digest": "sha1:2PT4LGYG3L765OB22UHFU56EHH2H64YZ", "length": 62996, "nlines": 646, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (சன் டிவி)மாறன் சகோதரர்கள் சிந்திப்பார்களா???????", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(சன் டிவி)மாறன் சகோதரர்கள் சிந்திப்பார்களா\nகலைஞரின் மனசாட்சியாக இருந்தவர் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன். கடைசி வரை மாறன் தேவர் மகன் கமலஹாசன் போல் கலைஞரை எதிர்த்து பேசியதே இல்லை.\nஅவ்வப்போது கோபதாபங்கள் மாறனுக்கும் மாமா கலைஞருக்கும் ஏற்ப்பட்டாலும் ஒரு வாரம் கோபித்து கொண்டு மாமா வீட்டுக்கு வராமல் அப்புறம் தானே வந்து சமாதானப் படுத்திக்கொள்வார். எனென்றால் திட்டியது மாமா தானே. ரோட்டில் போகிறவர் இல்லையே.\n18 வருடங்களுக்கு முன்பு பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்து அதில் சினிமா செய்திகள் இயக்குநர் மற்றும் நடிகர் நடிகை பேட்டிகள் போன்றவையும் சினிமா தொடக்க விழாக்களையும் தொகுத்து வீடியோ கேசட்டாக தமிழ���ம் எங்கும் உள்ள வீடியோ கடைகளுக்கு வினியோகித்தார் கலா நிதி மாறன். அப்போது கடலூரில் ஒரு வீடியோ கடையில் நான் வேலை செய்துவந்தேன்.\nஆனால் வீடியோ கேசட் கடை காரர்கள் ஒன்று வாங்கி நிறைய காப்பி போட்டு விற்க்க அது தோல்வியில் முடிந்தது.\nஅதன் பிறகு சன் டிவி ஆரம்பித்து அது தமிழகத்தில் இன்றும் கோலாச்சி கொண்டு இருப்பதை யாவரும் அறிவர். அதற்க்கு கலாநிதி மாறனின் வியற்வையும் உழைப்பும், அவரின் அறிவும் திறமையுமே காரணம் என்றால் அது மிகையாகாது.\nஎல்லோருக்கும்தான் அறிவும் உழைப்பும் இருக்கிறது.\nஎல்லோராலும், எல்லோருக்கும் சாத்திய படுகிறதா சாத்தியப்படாது. எனென்றால், திமுக என்ற அரசியல் செல்வாக்கு மட்டும் இல்லையென்றால் ஆசியாவின் இளம் தொழில் அதிபர் பட்டம் கிடைத்து இருக்குமா\nஜெயா டிவிக்கு கூட அரசியல் செல்வாக்கு இருந்தது.\nஆனால் வியாபார உத்தி தெரிந்தவர் அங்கு யாரும் இல்லை அதனால் அது பெரிய அளவில் சோபிக்கவில்லை.\nதிமுக செல்வாக்கு உள்ள டிவி என்பதாலும் பொதிகைக்கு மாற்று வேண்டும் என்பதாலும் சன் கோலாச்ச ஆரம்பித்தது.\nதிமுக ஆதரவு டிவி என்பதலே கழகத்தினர் அதனை பார்த்து ரசித்து கொண்டாடினர்.\nஇப்போது இதன் இயக்குனர்கள் சொல்வது போல் நடுநிலை என்ற வார்த்தை மட்டும் 18 வருடங்களுக்கு முன்பு உபயோகப்படுத்தி இருந்தால், அறிவாலயத்தில் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், அது மட்டும் கோடம்பாக்த்தின் எதாவது ஒரு சாலையில் இருந்து இருந்தால்,இன்நேரம் சன் ஆபிஸில் வன்முறை வெறியாட்டம் நடந்து மதுரை தினகரன் பத்திரிக்கை கதி ஏற்பட்டு இருக்கும்.\nமாறன் சகோதர்ர்கள் அப்போது அறிவாலய கோட்டைகுள்ளே வளர்ந்தார்கள். திமுக அரசியல் கேடயத்தை வைத்து மேலும் மேலும் முன்னேறினார்கள். அப்போது அவர்கள் நடு நிலை பேசவில்லை. பேசமாட்டார்கள் வியாபார உத்தியில் பேசவும் கூடாது. பேசியிருந்தால் அறிவாலய கோட்டையில் இருந்து அப்புறபடுத்தி இருப்பார்கள்.\nசைதை கிட்டு ,வெற்றி கொண்டான் போல் ஏதாவது கட்சி பொது கூட்டத்தையோ அல்லது கட்சி செயல்பாடுகளையோ மேடையில் பேசியவரா\nமாறன் இளைய மகன் அவ்வளவே.\nகலைஞர் கைதின் போது முரசொலி மாறன், மத்திய அமைச்சராக இருந்த போதிலும்,\nஅந்த வயதிலும் வேட்டி அவுந்து வெள்ளை நிக்கர் வெளியே தெரிய போலிஸ் அடித்து இழுத்து போன போது, தன் தலைவனை காக்க போராடிய வேகம் மாறன் மகன்களிடம் எங்கு போனது.\nஎன் அப்பா கைதின் போது பழப்பு காட்டியவர் என்று சொல்லி சன்னில் காட்டாமல் விட்டதால்,\nஅந்த ஆளும் புழுங்கி புழுங்கி கடைசியில் ஜெ பக்கம் போனார்.\nஅப்படி அவர் போகாமல் இருந்து இருந்தால் இன்று ஜெயா டிவியில் மைனாரிட்டி திமுக என்ற வார்த்தை வந்து இருக்குமா இப்போது என்னடாவென்றால் திமுக வெற்றிக்கு நாங்கள் காரணம் என்று நீங்கள் இப்போது சொல்கிறீர்கள்.\nநீங்களும் காரணம்தான் அது மறுப்பதற்க்கில்லை அது உங்களின் செஞ்சொற்று கடன். அது உங்களின் கடமையும் கூட.\nஒரு சாதாரண திமுக தொண்டனுக்கு இருக்கும் கடமையை விட உங்களுக்கு அதிகமான கடமை இருக்கிறது .இன்னும் எழெழு ஜென்மத்துக்கு அந்த கடமை இருக்கிறது.\nஅரம்பத்தில் இருந்தே நடுநிலமை என்றால் அதுதான் உண்மையான ஆட்டம் இப்போது நடுநிலமை என்பது அழுகுனி ஆட்டம். அதைதான் அண்ணன் தம்பி இருவரும் செய்கிறீர்கள்.\nநடுநிலை என்ற சொல்லோடு நீங்கள் சினிமா விமர்சனம் செய்து இருந்தால் எத்தனையோ படங்கள் ஓடி இருந்து இருக்கும் உங்களிடம் விற்க்காத படங்களை,\nதமிழ் நாட்டில் இப்படி ஒரு படமே வரவில்லை என்று பொதுமக்கள் என்னும் அளவுக்குதானே படங்களை விமர்சனம் செய்வீர்கள் செய்து இருக்குறீர்கள் . உங்களாலும் தமிழ் திரைப்ட உலகம் அழிந்து என்றால் அது மிகை இல்லை\nதமிழகத்தின் எல்லா பெட்டிகடைகளிலும் கடன் அன்பை முறிக்கும் என்று எழுதி வைப்பது போல்,\nநீ வாழ பிறரை கெடுக்காதே என்ற அற்புதமான வாசகம் ஒன்று உண்டு. அது உங்களுக்கு தெரிய நியாயமில்லை.\nஒரு வேண்டுகோள் உங்கள் நடுநிலமைகளை கலைஞர் எனும் 85 வயது கிழவன் இறந்ததும் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇப்போதும் எப்போதும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் அறிவால் சூட்சமத்தால் இந்த பெரிய வெற்றியை பெற்றுள்ளீர்கள். ஆனால், திமுக அரசியல் செல்வாக்கு மற்றும், அறிவாலய கோட்டையை கேடயமாக பயன் படுத்தி வளர்ந்தீர்கள் என்பதை மறவாதீர்கள் சகோதரர்களே.\nவளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா என்று திமுக பொது கூட்டங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் ஹனிபா கணீர் குரலில் கேட்டு இருக்கிறேன். அது கலைஞர் விஷயத்தில் உண்மையும் கூட.\nவளர்த்த கடாக்களுக்கும், வளரும் கடாக்களுக்கும் கலைஞர் மார்பு என்றால் கொள்ளை பிரியம்..............\nமுரசொலியில போயி வேலைக்குச் சேறுங்க...\nஇரு பக்கமுமே தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பதிவெழுதும் அன்பர்கள் சன் டீவி மேல மட்டும் ஏன் சாடுகிறார்கள் . உங்கள் பதிவும் ஒரு தலைபட்சமாகவே இருக்கு. கலைஞரின் விருப்பத்திற்கு எதிர்மாறாகத்தான் இப்போதும் எல்லாம் நடக்குது.\nஇருபுறமும் தவறிருக்கலாம்...ஆனால் , நியாயம் யார் பக்கம் என்பதையொட்டிய பதிவுகள் இருக்க வேண்டும்...அதையே இந்தப்பதிவு பிரதிபலிக்கிறது......\nநன்றி அத்திரி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். இரு பக்கமும் தவறு உண்மை இல்லை என்று சொல்லவில்லை. எங்கிருந்து அந்த நடுநிலை வந்தது என்று கேட்கிறேன். கடந்த பதினெட்டு வருடங்களாக நடுநிலை எங்கே போனது என்பதே என் கேள்வி\nநன்றி மதி பாலா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என் பதிவை மிகச்சரியாக புரிந்து கொண்டமைக்கு என் நன்றிகள்\nசன் டிவியின் நடுநிலை பற்றி தெரியாமல் கமென்ட் எழுதியுள்ளார்கள். நீ வாழ பிறரைக் கெடுக்காதே என்பது அவர்களுக்கு சரியாகவே பொருந்தும். இல்லையென்றால் ராஜ்நியூஸ் சேனலையும் ஜீ தமிழ் சேனலையும் சென்னையில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் எஸ்சிவியில் இன்னும் கொடுக்காமல் இருபபதற்கு என்ன காரணம்\nநித்யா முரசொலியில் நல்ல சம்பளமும் அல்லது ஜெயா டிவியில் நல்ல சம்பளம் கொடுத்தாலும் வேலை செய்ய தயராகவே இருக்கிறேன்\nஇரு பக்கமுமே தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பதிவெழுதும் அன்பர்கள் சன் டீவி மேல மட்டும் ஏன் சாடுகிறார்கள் . உங்கள் பதிவும் ஒரு தலைபட்சமாகவே இருக்கு. கலைஞரின் விருப்பத்திற்கு எதிர்மாறாகத்தான் இப்போதும் எல்லாம் நடக்குது//\nஅவர்கள் வியாபாரிகள் இவர்கள் அரசியல் வாதிகள். இவர்களிடம் நியாயத்தை நடுநிலைமையை எதிர்பார்ப்பது, கொஞ்சம் அதிகமாகத்தான் படுகிறது நமக்கு.\nநல்ல பதிவு, ஆனால் நீங்கள் சொல்வது போல கலாநிதி மாறனோ, முரசொலி மாறனோ அறிவு கொழுந்துகள் இல்லை.\nதிமுக வை வைத்தே சண் டி வி வளர்ந்தது. அன்றே கலைஞர் கலைஞர் டி வி தொடங்கி இருந்திருந்தால் இன்று சண் டி வி ராஜ் டி வி, வசந்த் டி வி நிலைமை தான்.\niப்போதே இரவு நேரங்களில் விஜய் , கலைஞர் டி வி தான் முன்னிலை. வார இறுதி நாட்களிலும் மான் ஆட மயில் ஆட, விஜய் ஜோடி ஒன்று, காபி வித் அணு, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போன்றவை தான் முன்னணி.\nவ���ஜய் டி வி யை பார்த்து கப்பி அடித்த நிகழ்ச்சி தானே அசத்த போவது யாரு. அந்த நிகழ்ச்சியில் இருந்து மதுரை முத்து, கோவை குணா... ஆகியோரை சண் டி விக்கு விலை கொடுத்து வாங்கியது தான், நீங்கள் சொல்லும் புத்தி சாலி தனமா.\nதினகரன் கே பி கந்தசாமி யின் குமாரர், வேறு எவர் கேட்டலும் தினகரனை விற்று இருக்க மாட்டார். கலைஞர் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே மாறனுக்கு விற்றார்.\nஅதற்க்கும் திமுக மாநிலங்கள் அவை உறப்பினர் என்ற வெகுமதி கொடுத்தது.\nஎத்தனை பொதுக் கூட்டங்கள் , கழக ஆர்ப்பட்டங்கள், ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி உள்ளார் தயாநிதி மாறன். எங்கிருந்து மத்திய மந்திரி பதவி, அதுவும் முக்கியமான துறை.\nடி ஆர் பாலு, சுப்புலக்ஸ்மி ஜெகதீசனை விட இவர் கட்சிக்கு என்னது செய்து விட்டார்.\nநாம் இப்போது ஒண்ணுமே சொல்ல வேண்டாம், ஜெயலலிதாவை நம்பி போகிறார்கள்,\nமூன்றே மாதத்தில் திரும்ப வந்து கலைஞர் காலடியில் கிடப்பார்கள், பொறுத்திருந்து பாருங்கள்.\nஉங்களின் இந்தப் பதிவில் உள்ள பெரும்பாலான கருத்துகளுடன் உடன்படுகிறேன்.\n//இருபுறமும் தவறிருக்கலாம்...ஆனால் , நியாயம் யார் பக்கம் என்பதையொட்டிய பதிவுகள் இருக்க வேண்டும்...அதையே இந்தப்பதிவு பிரதிபலிக்கிறது......//\nஇங்கு பதிவிட்டிருப்பது ஒரு பக்க நியாயமே.\n//எங்கிருந்து அந்த நடுநிலை வந்தது என்று கேட்கிறேன். கடந்த பதினெட்டு வருடங்களாக நடுநிலை எங்கே போனது என்பதே என் கேள்வி//\nஅந்த நடுநிலை பதினெட்டு வருசமா கலைஞரோட பாக்கெட்ல இருந்திச்சு.\nஅப்படியே என்னோட பதிவையும் பாருங்க\nஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்கலைஞர் நேர்மை பற்றி நான் பேசவில்லை. சன் நடு நிலமை பற்றி மட்டுமே பேச்சு. கலைஞர் நேர்மை அற்றவர்தான். அவரோடுதான் இந்த இரண்டு பேரும் வளர்ந்து இப்போது மட்டும் நேர்மையாக இருப்பதுதான் என் கேள்வி தாத்தா நேர்மை அற்வராக இருக்கும் போது பேரன்கள் திடிர் நேர்மை மற்றம் நடுநிலைக்கு வந்த நியாயம் என்ன\n//ராஜ்நியூஸ் சேனலையும் ஜீ தமிழ் சேனலையும் சென்னையில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் எஸ்சிவியில் இன்னும் கொடுக்காமல் இருபபதற்கு என்ன காரணம்//\nஎஸ்சிவி சென்னையிலும் மதுரையிலும் ஆளும் கட்சியின் ஆதரவால் அதால பாளத்தில் உள்ளது. தமிழ்நாடு முழுக்க கேபிள் லைன் ஆளுங்கட்சி கைக்குள்ள மொத்தமா வந்திட்டு இருக்கு.இன்னும் என்ன எதிர்பாக்குறீங்க\nஇன்றைக்கு தமிழ்நாட்டில் கேபிள்தொழிலோ இல்லை சேனலோ நடத்தனும்னா கண்டிப்பா ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் ஆதரவு தேவை. தற்போது ஆளும் கட்சி எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் எதுவும் செய்யக்கூடாது என்பதற்காக நடக்கும் போட்டியில் அவர்கள் தற்போது நடுநிலைமை என்கிற கேடயத்தை கையில் எடுத்துள்ளார்கள்.\nஉண்மைதான் கவி தங்கள் கரு்த்துக்கு நன்றி\nஉண்மைதான் அத்திரி முற்பகல் செயின் பிற்பகல் விளையும். கேரபள் காரர்கள் எல்லாரும் சேர்ந்து ஆரம்பித்த தமிழ் செனலின் கதி என்ன. பாரதி என்ற தமிழ் சேனலின் கதி என்ன\n//அவர்கள் வியாபாரிகள் இவர்கள் அரசியல் வாதிகள். இவர்களிடம் நியாயத்தை நடுநிலைமையை எதிர்பார்ப்பது, கொஞ்சம் அதிகமாகத்தான் படுகிறது நமக்கு. //\nஜோதி பாரதி சார் உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்\nகுப்பன், மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் கி விரிவாகவும் அதே போல் உண்மையுடனும். நன்றி தங்கள் வருகைக்கு நன்றி\nநன்றி சுந்தர் தங்கள் கருத்துக்கு\nஅன்றைக்கு கலைஞர் பேச்சை கேட்டு ஆடுனாங்கோ, இன்றைக்கு தனியா நின்னு ஆடுறாங்கோ.\nமற்றபடி வேறு எந்த வித்தியாசமும் இல்லை.\nமுதலில் எல்லோரும் ஒரு விசயத்தை கவனத்தில் கொள்க.\nஎஸ்சிவி நிறுவனம் தமிழகம் முழுக்க கிடையாது.\nஆறு நகரங்களில் மட்டும்தான்.அங்கேயும் தற்போது என்ன நிலைமையின்னு தெரியுமா\nபாரதி சேனல் வரும்போது தமிழ் சேனல்கள் அனைத்தும் இலவச சேவையாக வந்து கொண்டிருந்தன. பாரதி சேனல் கட்டண சேனலாக வந்தது. இதுதான் காரணம்.\nஅன்றைக்கு கலைஞர் பேச்சை கேட்டு ஆடுனாங்கோ, இன்றைக்கு தனியா நின்னு ஆடுறாங்கோ. வழி மெழிகிறேன்\nநன்றி டாக்டர் சாரதி தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nயாருக்குமே நம்பகமாக இல்லாமல் தான் மட்டுமே எல்லாம், தன் குடும்பம் மட்டுமே எல்லாம் என்பது கருணாநிதி குடும்பத்தினரின் குணம். இதில் எந்தக்கொள்ளி நல்லகொள்ளி என்ற விவாதம் வேண்டாம்.\nஇவர்களால் தமிழகம் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்த நாம் என்ன செய்யவேண்டும். எவ்வொரு குடிமகனும் என்ன செய்யப்போகிறோம் என்பதை முடிவுசெய்வோம்.\nகுடும்பம் புள்ள குட்டி இருக்கறவன் சுரண்டுறதல கூட ஒரு நியாயம் இருக்கு குடும்பம் இல்லாதவங்க கூட சுருட்டறதுதான் வேதனை தருது கரிகால��்\n/ஒரு வேண்டுகோள் உங்கள் நடுநிலமைகளை கலைஞர் எனும் 85 வயது கிழவன் இறந்ததும் வைத்துக்கொள்ளுங்கள்.//\nநன்றி கார்த்திகேயன் தங்கள் வருகைக்கும் என் ஒத்த கருத்துக்கும்\nஐயா, முதலில் இருவருமாய் (கலைஞர், மாறன் bros) சேர்ந்து பிறர் வயிற்றில் அடித்தார்கள். இப்பொழுது ஒருவர் வயிற்றில் ஒருவர் அடித்துக்கொள்கிறார்கள். இது தான் வித்தியாசம். அப்பொழுதும் இப்பொழுதும் அவர்கள் தொழில் ஆரோக்கிய போட்டியில் வளரவில்லை. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nசன் டீவீ நடுநிலையோடு இருக்ககூடாதா\nகலைஞர் இறந்த பிறகு நடுநிலையோடு இருக்கலாமா\nபோங்க சார் எனக்கு சிரிப்பு வருது\nஆ வயிற்றில் அடித்ததை மறுக்கவில்லை. அதே போல் இந்த திடிர் நடுநிலமை பற்றிதான் கேள்வி.\nஆரம்பத்தில் விஜய் செய்திகள் போல் நடுநிலமையோடு சன்டிவி இருந்து இருந்தால் தப்பே இல்லை. அதுவும் இல்லாமல் திமுக எனும் அரசியல் செல்வாக்கில் வந்த டிவி ,வளர்ந்த டிவியும் கூட. அது இப்போது செய்வது துரோகம், அதன் பின் புல கதை மிக பெரியது. ராஜ் டிவி எப்படி மாறினாலும் அது பற்றி கேள்வி இல்லை . அது 5சகோதரர்களின் கூட்டு முயற்ச்சி. அனால் சன்டிவி வேறுவிஷயம்\nவளர்த்த கடாக்களுக்கும், வளரும் கடாக்களுக்கும் கலைஞர் மார்பு என்றால் கொள்ளை பிரியம்..............\nதிமுக வரலாறு தெரிந்தவர்களுக்கு வலி மிகுந்த இந்த வரிகளின் அர்த்தம் புரியும்.\nமுரசொலியில போயி வேலைக்குச் சேறுங்க...\nநித்தியகுமாரன் சற்று பொருமையோடு யோசித்துப் பாருங்கள். ஜாக்கி வேறு யாருடைய வலைப்பூவிலோ போய் இதை எழுதவில்லை. அவருடைய வலைப்பூவில் அவருடைய கருத்தைக் கூறி இருக்கிறார். வலைப்பூ என்பதும் தம் எண்ணங்களை பதிந்து வைக்கும் டைரி போலத்தானே இதில் நீங்க ஆத்திரப்படாமல் உங்க கருத்தைக் கூறலாம் என்பது என் எண்ணம்.நான் தவறாக சொல்வதாக எண்ணினால் மன்னித்துக் கொள்ளுங்கள்.\n//அதுவும் இல்லாமல் திமுக எனும் அரசியல் செல்வாக்கில் வந்த டிவி ,வளர்ந்த டிவியும் கூட. அது இப்போது செய்வது துரோகம், //\nதுரோகம் கழகத்திற்க்கு, ஒரு பொதுமனிதனாக நாம் எதிர்பார்க்க வேண்டியது இப்போவாவது திருந்தினானே என்பதை மட்டும் தான்.\nநீங்கள் ஒரு பொது மனிதனாக இருந்தால் இந்த கண்ணோட்டதில் யோசிக்கலாம். இல்லை ஒரு தி.மு.க அபிமானி என்றால் ஸாரி என் மேல தான் தப்பு.\nபொதுமனிதனாய் அவர்கள் திர���ந்தியதுநல்ல விடயம்தான்,ஏன் பூசி மொழுக வேண்டும். அதிமுக திமுக எனும் இரண்டு திருடர்களில் எனக்கு திமுக. பிடிக்கும். போன வருடம் வரை கலைஞர் சன் டிவியின் பங்குதாரர் என்பது தாங்கள் அறிந்து இருக்க நியாயம் இல்லை.\nநன்றி புதுகை அப்துல்லா தங்களாவது அந்த கடைசி வரியை குறிப்பிட்டிர்களே. மிக்க நன்றி\n//போன வருடம் வரை கலைஞர் சன் டிவியின் பங்குதாரர் என்பது தாங்கள் அறிந்து இருக்க நியாயம் இல்லை.//\nமாறி மாறி அவர்கள் கொடுத்த அறிக்கையில்\nமொத்த உலகுக்கே தெரிந்து விட்டது.\nமுன்பிருந்த இனப்பற்று கலைஞருக்கு இப்போதும் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை. தன் பதவியை தக்க வைத்து கொள்ளவும்.\nதன் குடும்பத்தார் சம்பாரிக்கவும், அவரது சமரசங்கள், ஒரு தமிழனாக ஒரு குடிமகனாக ஒரு மனிதனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை\nநன்றி உங்கள் தரப்பும் உங்கள் ஆதங்கமும் புரிகிறது இது பற்றி விரைவில் பதிவிடுகிறேன்.\nதாத்தாவிற்கு ஏற்ற சரியான பேரன்கள்.\nஇப்பொழுதுதான் ஆடம் சூடு பிடிக்கிறது. பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது. இந்த வயதிலும் பணம், பதவி (ம) குடும்பம் மேல் இருக்கும் பற்று துளி கூட மாநிலம், மக்கள், காவிரி, ஒகேனக்கல், மீனவர்கள் (ம) கச்சதீவு மேல் இல்லை.\nநான் இங்கு இலங்கை தமிழர்களை குறிப்பிட வில்லை. ஏன் என்றால் தன் நாட்டு மக்களையே கவனிக்க தவறிய வயோதிகர் தலைவர், வக்கணையாக பேசி வரலாற்றை திரிக்கும் பழுத்த அரசியல் தாத்தா பிற நட்டு மக்களையா கவனிக்க போகிறார்.\nஅனாலும் நான் ஒன்று சொல்ல கடமை பட்டு இருகிறேன். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கருணாநிதி போல் தன் குடும்ப நலன் காத்தால் தமிழ் நாடு ஒரு முன்னோடி மாநிலமாய் மாறும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசென்னையில் ஒரு கோடி கொடுத்து வீடு வாங்கனவன் எல்லாம...\nஎங்கே போனார்கள் அந்த பொட்டை பசங்க\n(பாகம்/8) மதிப்பில்லாத காதல். priceless பிரெஞ்சு ...\n(பாகம்/7)பெண் பிறப்புறுப்பில் பல் வளர்ந்தால்\n(சன் டிவி)மாறன் சகோதரர்கள் சிந்திப்பார்களா\nஎன் சக பதிவர்களுக்கும் என் பதிவை வாசிப்பவர்களுக்கு...\nபதிவர்கள் பதறியதை போல் வாரணம் ஆயிரம் அந்த அளவுக்க...\nவிலைமாதர்களை விட மோசமான வட இந்திய மீடியாக்கள்....\nவிடுதலைபுலிகளின் கதி பற்றி தினமலர் பத்திரிக்கைக்கு...\nசட்ட கல்லூரி மாணவர்கள் உதை வாங்கும் போது ப���லிஸ் வே...\nசட்ட கல்லூரி மாணவர்கள் கோபம் நியாயமானது தானா\n(பாகம்/6) 13பேர் உயிரும் ஒரு துப்பாக்கி குண்டும்....\n அந்த வார்த்தையை வைத்து எப்...\nபாகம்/5 அகதி வாழ்கை எப்படி இருக்கும்\n(பாகம்/5) அகதி வாழ்கை எப்படி இருக்கும்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித���த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/08/Article_3.html", "date_download": "2018-07-20T04:37:32Z", "digest": "sha1:G2JLKROR2GXYJFAIEUPA5QYJMQ4QUCGR", "length": 20109, "nlines": 304, "source_domain": "www.muththumani.com", "title": "வன்னியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » வன்னியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது\nவன்னியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது\nவன்னியைச் சேர்ந்த தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் கிராமப் புற சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்த பணியாற்றியமைக்காக 2013-என் சமாதான(N Peace Award) விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nபெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில், இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், என் சமாதான விருதை இவருடன் மேலும் 5 பேர் பெற்றுக் கொள்கின்றனர்.\nஆப்கானிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், கிழக்கு திமோர், இந்தானேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து பெண்கள் இந்த ஆண்டுக்கான சமாதான விருதைப் பெறுகின்றனர்.\nதவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம், வன்னியில் பல்வேறு பெண்கள் சமூக அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். சமூகமட்ட பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் செயலராகவும், கரைச்சி பிரதேச செயலர் மட்டத்திலான பெண்கள் வலையமைப்பான பெண்கள் அபிவிருத்தி சம்மேளனத்தின் பொருளாளராகவும் பணியாற்றுகிறார்.\nஇவர், ஆதரவற்ற பின்தங்கிய சிறுவர்கள் கல்வியைப் பெறுவதற்கும். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழுந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல், பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள், காணி உறுதிகள் போன்ற அவசியமான சட்ட ஆவணங்களைப் பெறுக்கொடுப்பது உள்ளிட்ட சமூகப் பணிகளை இவர் ஆற்றியுள்ளார்.\nபெண்களின் உரிமைக்காகவும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், கடன்கள், உதவிகள், தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இவர் பணியாற்றி வருகிறார்.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தவச்சிறி விஜயரட்ணம்,\nஎனது சமூகத்தின் தேவைகளுக்காக பல ஆண்டுகளாக அமைதியாக சேவையாற்றி வருகிறேன். இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இது எனது சேவையை தொடர்வதற்கு மேலும் உந்துதல் அளிப்பதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தவிருது வழங்கும் நிகழ்வு தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ளது\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nபூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டு பிடித்து இருக்கிறேன்.-விஞ்ஞானி.க.பொன்முடி\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=16&sid=456a79ea24642200e4b4423637b1b8a4", "date_download": "2018-07-20T05:03:12Z", "digest": "sha1:RZA6N6RNY6DFJYSUZFOFBX27PSO2LPPJ", "length": 11296, "nlines": 232, "source_domain": "www.padugai.com", "title": "படுகை பரிசுப் போட்டி மையம். - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் படுகை பரிசுப் போட்டி மையம்.\nபடுகை பரிசுப் போட்டி மையம்.\nபடுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட ப��ட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.\nஉங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.\nநீங்களும் வெல்லலாம் பரிசு : 0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங்க\nபேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nLast post by கிருஷ்ணன்\nLast post by பழனிச்சாமி\nபரிசு போட்டியின் போது மெஸேஜ்\nLast post by மன்சூர்அலி\nNew Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nபரிசுத் தொகை ரூ.10,000/- \"மது - தமிழகமும் மதுவும்\" - கட்டுரைப் போட்டி\nLast post by மன்சூர்அலி\nபணம் - பாசம் - கட்டுரைகளுக்கான பரிசுத் தொகை ரூ.10,000/-\nபரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி\nமுடிவுற்ற காதலர் தினம் - Feb 14 - பரிசுப் போட்டி - லவ்வர்ஸ் டே Lovers Day Greeting, Wishes Image\nமுடிவுற்ற பரிசுப் போட்டி ரூ.1000/- : தைப் பொங்கல் திருநாள் படைப்புகள் - தமிழர் பொங்கல் பண்டிகை ஒர் பார்வை\nமுடிவுற்ற தீபாவளி பண்டிகை திருநாள் வாழ்த்துகள் Diwali- Deepavali -தீபாவளி-Articles-Poems-Images-PhotoS\nமுடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்\nமுடிவுற்ற $ 1000.00 பரிசுப் போட்டி - ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர தினம்\nஎன் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-boy-with-a-rare-incurable-disease-has-been-saved-by-scientists-290242.html", "date_download": "2018-07-20T04:18:59Z", "digest": "sha1:ISBHIIJ2HDZKWNNDP4FCNDACK3QLR5R3", "length": 9497, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடலின் மொத்த தோலையும் மாற்றிய டாக்டர்கள்...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nஉடலின் மொத்த தோலையும் மாற்றிய டாக்டர்கள்...வீடியோ\nசிரியாவில் பள்ளி சிறுவன் ஒருவன் குணப்படுத்த முடியாத நோய் ஒன்றினால் பல நாட்களாக கஷ்டப்பட்டு வந்து இருக்கிறான். அவனுக்கு உடல் முழுக்க தோல் உரியும் வித்தியாசமான நோய் ஒன்று இருந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சிறுவன் இறந்துவிடுவான் என அவன் பெற்றோர் நினைத்து இருந்த சமயத்தில் வித்தியாசமாக காப்பற்றப்பட்டு இருக்கிறான்.\nஇதற்காக இத்தாலியை சேர்ந்த மருத்துவர்கள் அவனது உடலின் தோலை மாற்றி இருக்கின்றனர். கிட்டத்தட்ட உடலில் இருக்கும் மொத்த தோலையும் எடுத்துவிட்டு புதிய தோல் கொடுத்துள்ளனர்.\nசிரியாவை சேர்ந்த 9 வயது பள்ளி சிறுவன் ஒருவன் கொடிய நோய் ஒன்றால் கடந்த 4 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்து இருக்கிறான். 'ஜங்சனால் எபிடர்மோல்சிஸ் புலோசா' என்ற இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த இவனுக்கு உடலில் தோல் உறிந்து இருக்கிறது. லேசாக யாராவது தொட்டால் கூட தோல் உறிந்து ரத்தம் வந்தது உள்ளது\nஉடலின் மொத்த தோலையும் மாற்றிய டாக்டர்கள்...வீடியோ\nமங்கோலியாவில் பூமி நகர்கிறது என்ற செய்தி உண்மையா\nகியூபாவில் மொபைல் மூலம் முதல்முறையாக இண்டர்நெட் -வீடியோ\n300 முதலைகளை கொன்று குவித்த மக்கள்-வீடியோ\nலிவிங் டூ கெதர் நாகரீகத்தை கடைபிடிக்கும் முரியா பழங்குடி இன மக்கள்-வீடியோ\nஇலங்கையில் திடீரென அதிகரிக்கும் இந்தியாவின் அதிகாரம்\nவிடுதலை புலிகள் ஆதரவு குறித்து இலங்கை அரசு திடீர் ஆய்வு -வீடியோ\n20072018இன்றைய ராசி பலன் வீடியோ\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற நீதியாகிறார்\nகைதுசெய்யப்பட்ட நவாஸ் ஷெரிப், மரியத்துக்கு பி பிரிவு சிறை\nநூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் இந்த 27ம் தேதி நிகழ்கிறது\nஇந்திய மருத்துவர் சிங்கப்பூரில் சிறையில் அடைப்பு\nஇன்று கைது செய்யப்படுகிறார் பிரதமர் நவாஸ் ஷெரீப்-வீடியோ\nஇலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் தூக்கு தண்டனை அமல்-வீடியோ\nமேலும் பார்க்க உலகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t134506-topic", "date_download": "2018-07-20T04:48:01Z", "digest": "sha1:NVKJBEGXWOYFFIQBY22O2VJVS5P4M3NV", "length": 17252, "nlines": 234, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஜய் நடித்த ‘பைரவா’ இணையதளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவ���ப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nவிஜய் நடித்த ‘பைரவா’ இணையதளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிஜய் நடித்த ‘பைரவா’ இணையதளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி\nவிஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை\nபரதன் இயக்கி இருக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.\n‘பைரவா’ படம் இன்று உலகம் முழுவதும் 55 நாடுகளில் ரிலீஸ் ஆகி\nஇருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்\nதமிழ்நாட்டில் மட்டும் 450 தியேட்டர்களில் ‘பைரவா’ படம் ரிலீஸ் ஆகி\nஇருக்கிறது. இதை விஜய் ரசிகர் கள் தியேட்டர்களில் ‘விஜய் கட்-அவுட்’,\nகொடி தோரணங்கள் கட்டி இனிப்பு வழங்கி கோலாகலமாக\nசென்னையில் விஜய் நடித்த ‘பைரவா’ படம் வெளியான தியேட்டர்களில்\nவிஜய் கட்-அவுட், கொடி தோரணங்களுடன் காட்சி அளித்தன. அதிகாலை\n5 மணிக்கே பல தியேட் டர்களில் சிறப்பு காட்சிகள் போடப்பட்டன.\nபடம் பார்க்க வந்த ரசிகர் கள் பட்டாசு வெடித் தும், இனிப்பு வழங்கியும்\nகோலாகலமாக கொண்டாடினார்கள். தியேட்டர்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.\nவிஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் ஆனந்த் தலைமையில் எழும்பூர்\nஆல்பர்ட் தியேட்டரில் இனிப்புகள் வழங்கப்பட்டன. மத்திய சென்னை\nமாவட்ட தலைவர் பூக்கடை குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇதுபோல் தமிழ்நாடு முழுவதும் விஜய்யின் ‘பைரவா’ படம் திரையிடப்பட்ட\nதியேட்டர்களில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\nநெல்லை ராம் தியேட் டரில் 150 அடி உயர விஜய் கட்-அவுட் வைக்கப்பட்டு\nஇது தவிர பேனர்கள், போஸ்டர்கள், ரசிகர் மன்றம் சார்பில் வரவேற்பு\nவளைவு களை விஜய் ரசிகர்கள் அமைத்து இருந்தனர். பட்டாசு வெடித்து\nஇனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ‘பைரவா’ படம்\nதிரையிடும் தியேட்டர்களில் அதிகாலையில் இருந்தே கூட்டம் அலை மோதுகிறது.\nவிஜய்யின் பைரவா கேர��ாவில் மட்டும் விநியோகஸ்தர், தியேட்டர்\nஉரிமையாளர்கள் நடுவில் பிரச்சனை இருப்பதால் சில கட்டுப்பாடுகளுடன்\nகுறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் படம் வெளியாகி இருக்கிறது.\nஇதனால் வருத்தம் அடைந்த கேரள விஜய் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு எ\n‘பைரவா’ படம் தமிழ்நாட்டில் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில்\nவெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பேஸ்புக் லைவில்\nபிட்டு பிட்டாக டுவிட்டரிலும் முழுப்படமும் வெளியாகியுள்ளது.\nRe: விஜய் நடித்த ‘பைரவா’ இணையதளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஎல்லா தளங்களிலும் படம் வந்து விட்டது ராம் அண்ணா.......பிரிண்ட் கூட நல்லா இருக்கிறது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2011/02/blog-post_27.html", "date_download": "2018-07-20T04:58:09Z", "digest": "sha1:33VSMA4ZTNJOTGVOOS5YANNRF5AJZKVZ", "length": 42625, "nlines": 682, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: நிதானித்த வேளை...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஒரு நான் ஒரு அறிவிப்பாளன்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஅன்றைய வாழ்வை ரசிக்கும் இளைஞனும்.\nவழுக்கும் பனியில் கைத்தடிதான் உறவாய்\nகுளிர் உயிரை உறைய வைக்க\nஉறவு தேடும் நாம் எங்கே\nஎன் பிணத்தை நானே காவல் காக்க\nபதிவர்: ஹேமா ,நேரம்: 13:00\nநிதானித்த வேளை.. நன்று ஹேமா.\nஉறவு தேடும் நாம் எங்கே\nஎன் பிணத்தை நானே காவல் காக்க//\nசொன்ன வார்த்தைகளில் எத்தனை சொல்லாத உணர்வுகள்\nஇதுதான் ஹே���ா உங்களின் ஸ்தானம்.இந்த மொழிதான் ஹேமா உங்களுடையது.\nவேறொரு மண்ணில் ஒட்டாத வாழ்க்கை எத்தனை கொடியது\nஇன்னொரு அரைக்குவளை மதுவை நானும் எடுத்துக் கொள்கிறேன் வேறு காரணங்களுக்காக.\nஎன் பிணத்தை நானே காவல் காக்க\n//\"வழுக்கும் பனியில் கைத்தடிதான் உறவாய்\nமுந்தைய வரிகளில் வாழ்வை அனுபவிக்கும் அனைவரும் வந்து சேரும் இடம்...\nஉறவு தேடும் நாம் எங்கே..\"\nஉணர்வுகளும், சிந்தனைத் தேடலும் நிறைந்த படைப்பு.\nஉண்மைதான் தோழி தேடித்தேடியே நம்மை இழக்கிறோம் நம்மில்\nஇருப்பவனை மறந்து மறைத்து ....\nகவிதை நல்லாயிருக்கு.. இரண்டு முறை படித்தபிறகுதான் புரிந்தது.\nஎன் பிணத்தை நானே காவல் காக்க\nஓட்ட வட நாராயணன் said...\nஅன்றைய வாழ்வை ரசிக்கும் இளைஞனும்//\nநல்ல கவிதை தோழி. கவிதையின் கருப்பொருள் தனிச்சிறப்பு. உணர்வுப்பூர்வமான நமது வாழ்க்கை முறைக்கும் பொருளை மையப்படுத்துகின்ற மேலை நாட்டு வாழ்க்கை முறைக்கும் எவ்விதத்திலும் ஒத்துப்போகாது தான். தங்களின் தொனி நன்று. அவ்வப்போது உங்கள் கவிதைகளை உயிரோசையில் வாசித்ததுண்டு...\nஎல்லா வரிகளும் அற்புதம் ஹேமா\nஉறவு தேடும் நாம் எங்கே\nஉண்மை ஹேமா .உங்கள் கவிதைகளில் ஒரு மெல்லிய சோகம் ......\nஆனால் உங்கள் கவிதை எனக்கு அழகாகவும் தெளிவாகவும் புரிகிறது .\nஏதோ ஒன்று இழுத்து வந்திருக்கிறது... ஒட்டுவது சிரமமே ஹேமா...\nம்....இளசுகளைக் கூட விட்டு வைப்பதாக இல்லை. கவிதையில் கடிப்பதென்றே முடிவு,\nசமூகத்தில், வீதியில் நாள் தோறும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை, உரை நடை கலந்த புதுமையான கவிதை வடிவில் தந்திருப்பது அழகு.\nரொம்ப பயமுறுத்துறீங்க சகோதரி. பார்த்து இன்னொரு கப் எடுங்கோ. ரொம்ப போதை ஏறப் போகுது.\nகவிதைக்குள் சிக்கிக்கொள்பவர்கள் தான் கவிதை படைப்பாளிகளாகி விடுகிறார்கள். கண்ணில் படும் எல்லாவற்றையும் தக்கத்தருணத்தில் சொற்களாய் வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் உள்ளுக்குள் இருப்பதால், நடந்து போகும் போதும், பாதையைப் பார்த்துக் கொண்டு நடக்காமல், பாதையை பார்வைக்குள் சேமித்துக் கொண்டே செல்கிறான்(ள்) கவிதை படைப்பாளி.\nஎனக்கு மதுமேல் விருப்பமில்லை. மதுமேல் மட்டும்.\nஎனக்கு மது வேண்டாம். கவிதை போதும்.\nஇந்தக் கவிதை மீள்பதிவா ஹேமா\nமிக அருமை. நானும் கூட\nகாவல் காக்க பழக வேண்டும் என\nசிரித்துச் செல்வது இதில்தான் என நின��க்கிறேன்\n//வழுக்கும் பனியில் கைத்தடிதான் உறவாய்\nவழுக்கும் பனி என்றாலும் =என்றும்\nவழுவாத எம்மொழி பேசுவோர் இனிமையிலே,\nதழுவி அணைக்கும் இளமை நினைவுகள் = கைத்\nதடியினும் மேலே அல்லவா எனைத்\nஎன் பிணத்தை நானே காவல் காக்க\nஅயல்நாட்டு வாழ்க்கை கொடுக்கிற அச்சமூட்டுகிற உண்மை...\nஎன் பிணத்தை நானே காவல் காக்க\nபுவியின் இருபுறங்களிலும் எல்லாமே முரண்கள்தானே....\nஇங்கு இரவில் அங்கு பகல் என்று சூரியன் செய்த ஆதார சதியிலிருந்து எல்லாமே ஒன்றொக்கொன்று நேரெதிர்தான்... Some people on Earth \"Live\"... Rest of all just Survive\nஒரு மிகப்பெரிய விஷயத்தை ஓர் அரைக்குவளை மதுவை நிதானித்து முகத்தில் அறைந்தார்ப்போலப் புரியவைத்தது சூப்பர்ப் அக்கா... வாழ்த்துக்கள்..\nஇந்த ஒரு சொல் நிதானமும் மறைந்து வருகிறது\nவிட்டீர்களே பரவாயில்லை ..நன்றி ஹேமா\nநல்ல கவிதை. முடிவு நன்றாக இருக்கிறது ஹேமா.\nஒரு அரைக் குவளையை மிச்சம் வை. என் பிணத்துக்காக, எனக்கு வேணாமா\nஅனால் ஆழம் நிறைந்தது .\nதூர தேச பறவை நீயோ..\nவார்த்தைகள் வேகமாய்,சூடாய்,குமுறலோடு விழும் கவிதை இது..\nஉறவு தேடும் நாம் எங்கே\nரதி...வாங்க முதல் கைவிஷேசம் உங்க கையால.சந்தோஷம் \nராஜா...வாங்க.எனக்கு மனசில அழுத்தின வரிகளைக் குறியிட்டது மகிழ்ச்சி \nசுந்தர்ஜி...உங்க சந்தோஷம் காற்றலையில் என் கையைத் தொடுது.என்னை படிச்சு வச்சிருக்கீங்கபோல.சியர்ஸ் \nசிபி...என்னைத் தொடர்ந்தும் ஊக்கப்படுத்தும் உங்கள்\nஅரசு...நன்றி.குடி மருந்துபோல இருந்தால் கேடில்லை.\nடாக்டர்....வாங்க வாங்க இந்தப் பக்கம் வந்ததே சந்தோஷம்.வாழ்வியல் கவிதை அதான் வந்திருக்கீங்கபோல \nதினேஸ்...எங்களுக்குள் இருக்கும் இன்னொரு மாயையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் எம் கண்முன்னால்தான் \nநசர்...ம் ம் ம்....என்னமோ உறைப்பா எனக்கு சொல்றாப்போல இருக்கு \nவிடுதலை...முதல் வருகைக்கு நன்றி.விடுதலை வார்த்தை இனிக்கிறது \nவருணன்...வாங்க.அழகான எனக்குப் பிடிச்ச பெயரும்கூட.உங்க பக்கமும் வந்தேன்.தமிழால் நிறைஞ்சிருக்கு உங்க தளம்.இன்னும் வருவேன் \nஏஞ்சலின்...எனக்குள் இருக்கும் இயல்பான அந்த மெல்லிய சோகம் தவிர்க்கவே நினைக்கிறேன்.அப்பப்போ எல்லா எழுத்துக்களிலும் தானாகவே நுழைந்துவிடுகிறதே.நான் என்ன செய்ய் \nவினோ...எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒட்டாது.\"அவர்கள் எங்கே என்கிறார்கள்.இப்போதும் இங்கில்லை என்கிறேன் \".\nஅருண் காந்தி..உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.என் ஆற்றாமைகள்தான் எழுத்துக்களாகிறது தோழரே \nநிரூபன்...வார்த்தைகளை அலசி ஆராய்ஞ்சு ரசிப்பீங்கபோல.\nகுளிர்கால அமைதிச் சாலையில் ஒருநாள்...அவ்வளவும்தான் \nஅன்றைய வாழ்வை ரசிக்கும் இளைஞனும்.ஃஃஃஃ\nநிஜத்தை உணர்வ கலந்த வரைஞ்சிருக்கீங்கள் நன்றிகள்.....\nகாணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.\nஹேம்ஸ்...ரொம்ப உணர்வு பூர்வமான....வாழ்வின் இறுக்கமான த்வனி ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது...மனசு கனத்து போகிறது ஹேம்ஸ் உங்கள் ஒவ்வெரு கவிதையும்...கொஞ்சம் என்னை சிரிக்க தான் வைங்களேன் ஒரு கவிதையிலாவது...\nஅழுத்தமான ஆழமான கவிதை ஹேமா. வெளி நாட்டு வாழ்வில் பலரும் அனுபவிக்கும் உணர்வு உங்கள் கவிதைத் திறனில் கவிதையாக....\nஉறவு தேடும் நாம் எங்கே\nஎன்னை மிகவும் கவர்ந்த வரிகள்.......\nசெயற்கை மின்மினியாய்...வாழ்வு. அருமை ஹேமா.\nகவிதை அருமை ஹேமா.. வேறு இணைய இதழில் வந்துள்ளதா.. படித்ததுபோல் இருக்கு.. அதுதான் கேட்டேன்.\nஜடங்களான ஜனங்களுக்கு சரியான சாட்டையடி...\nஎல்லாருக்குமே ஒரு நிதானித்த வேளை தேவை தான் போலிருக்கிறது. அருமை ஹேமா\nசத்ரியா...மதுவும் கவிதையாகும் கவிதையும் மதுவாகும் தெரியாதோ ம்ம்..இரண்டு மாதங்களுக்குமுன் உயிரோசையில் வெளியான கவிதை \nசுப்பு ஐயா...மிக்க மிக்க நன்றி வருகைக்கு.உண்மைதான் முதுமையின் கைத்தடிகளில்\nசுந்தரா...வாழ்வே விரக்தியாகிறது இங்கு சில காட்சிகள் \nவேலு...வாங்க.சிந்திப்பதால்தான் இன்னும் மனம் ஒருநிலையில்.\nபிரபு...மூளை சிந்தித்து சரி இப்படித்தான் என்றாலும் மனம் குறுகுறுக்கிறதே \nகலா...நிதானித்த வேளையில் நிதர்சனங்கள் நிறைய.நன்றி தோழி \nபாரா அண்ணா...தைரியமா ஒரு குவளையே வச்சுக்கிறேன் உங்களுக்கும் எனக்குமா.பங்குக்கு அஷோக்...கு வராம இருந்தா சரிதான் \nதயா...இப்பவே மனம் இரும்புதான்.இன்னும் இறுகினால் நான் ஹேமாவாக இருக்கமுடியாது.ஒரு குட்டிக்கவிதையாகவே உங்கள் பின்னூட்டம்.சந்தோஷம் தயா \nசங்கர்...தூரதேசத்தில் என் தேகம் மட்டுமே.அழகான ரசிப்பு \nசீமான்...நிதானம் தவறும்வரை குவளை தப்பில்லை \nமோகண்ணா...கண்ணீரில் கரையும் உறவுகள் தேடித்தானே நிதானித்த வேளை.கைகள் கோர்த்துக்கொள்வோம் அன்போடு \nஆனந்தி...நானும் சிரிக்க வைக்கத்தான் பாக்கிறேன்.முடியலை���ே.உப்புமடச் சந்திப்பக்கம் போங்கோ.கொஞ்சம் சிரிக்கலாம் இப்ப \nசித்தாரா...முதல் வருகைக்கு நன்றி தோழி.சந்திப்போம் இனி \nகொச்சின் ரவி...நன்றி அன்பின் வருகைக்கு \nசுதா அண்ணா...இடையிடை வந்து ஹேமு சொல்லிப் போறீங்க.நீங்க இப்போ எங்கே \nஜெஸி...நீங்களும் இந்தக் கவிதைத் திணறலை நிச்சயம் அனுபவித்திருப்பீங்கதானே \nவிஜய்...நன்றி.என்ன வேலைப்பளுவா...ரொம்ப நாளாச்சு பதிவுகள் கண்டு \nஜெயா...சுகம்தானே.உங்களிடம் ஏதோ மன அழுத்தம் பார்க்கிறேன்.அமைதியாயிருங்கள் தோழி \nதேனக்கா...உயிரோசையில் வந்த கவிதை.நன்றியக்கா கவனிப்புக்கு \nகுறட்டைப்புலி...வெளிநாட்டு வாழ்க்கையே ஒரு ஜடம்போலத்தான்.என்ன செய்வது \nகுட்டி...மறக்காம இடையிடை வந்து நிதானப்படுத்திட்டுப்போறீங்களா....\nஅன்றைய வாழ்வை ரசிக்கும் இளைஞனும்.\nகொஞ்சம் லேட் ஹேமா. யதார்த்தம். இன்றைக்கு பெருநகரங்களில் மட்டுமல்ல, சிறு ஊர்களிலும் இதுதான் நிலை\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-07-20T04:54:00Z", "digest": "sha1:BM7XY3NGZEVUOJYM3AQ4GSXNEUWCFRDC", "length": 42257, "nlines": 610, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: தமிழக அரசே! கலெக்டர் சகாயத்தை களங்கப்படுத்தாதே!:கிறிஸ்தவ மக்கள் கொந்தளிப்பு", "raw_content": "\nமதம் தாண்டி, மனிதத்தை நேசிக்கும் மாமனிதர் கலெக்டர் சகாயம்\n03.10.2010 தேதியிட்ட ‘நம் வாழ்வு’ வார இதழில் “காந்தியின் மனசாட்சி” என்று தலைப்பிடப்பட்டு வெளிவந்த பேட்டி ஒன்றை வாசித்தேன். அது 5 பக்கங்களில் விரிந்திருந்தது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.உ.சகாயம்,I.A.S., அவர்களின் மனந்திறந்த அந்தப் பேட்டி என் மனதைத் தொட்டது. முக்கியமான அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இந்தக் காலத்திலும் இவ்வளவு நேர்மையாகவும், இத்துணைத் துணிச்சலோடும், தெளிவோடும், தீர்க்கமாகவும், அடித்தட்டு மக்களிடம�� ஆத்மார்த்தமான பாசத்தோடும். கரிசனையோடும் இருக்க முடியுமா என்று ஆனந்த ஆச்சரியப்பட்டேன். எப்படியாவது இவருக்கு நான்கு வரி எழுதிப்போட்டுப் பாராட்ட வேண்டுமென எண்ணிக்கொண்டிருந்தேன்.\nஇரண்டு நாட்கள் கழித்து, அமெரிக்காவிலிருந்து, அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, எனது நண்பர் திரு.ஆல்பர்ட் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டார்கள். எனக்கு இன்ப அதிர்ச்சி ஏனைய பிற விசயங்களைப் பேசிவிட்டு இந்த விசயத்துக்கு வந்தார்கள். திருவாளர் உ.சகாயம், I.A.S. அவர்களைப் பற்றி மகிழ்ச்சியோடு நான் பகிர்ந்துகொண்டேன். ஆனால், ‘திருவாளர் உ.சகாயம் அவர்கள் மாவட்ட ஆட்சிப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார்” என்று அவர்கள் கூறிய செய்தி என்னைத் துணுக்குறச் செய்தது. உண்மையிலேயே உள்ளம் நொந்துபோன நான் உண்மைத் தகவல்களைச் சேகரித்தேன். திரு ஆல்பர்ட், நாமக்கல் வேதியர் திரு.மரிய சூசை ஆகியோர் அனுப்பியுள்ள தகவல்களுள் சிலவற்றைக் கீழே தருகிறேன்.\nகடந்த இரு ஆண்டுகளாக அரசுத் திட்டங்களையும், சிறப்புத் திட்டங்களையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டுவந்துசேர்த்து எங் கள் மாவட்ட நலனுக்காக நேர்மையாகப் பாடுபட்ட எங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு உ.சகாயம் அவர்களை, இன்னும் ஒரு ஆண்டு பணிக்காலம் இருக்கும் நிலையில் திடீரெனப் பணி மாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது சிறுபான்மை இனத்தவர் மனதைப் புண்படுத்துவதாகவும், நாமக்கல் மாவட்ட நலனுக்கு முரண்பட்டதாகவும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் பாடபடும் அனைத்து சமூக நல ஆர்வலர்கள் உள்ளத்தையும் நோகடிப்பதாகவும் உள்ளது.\nஎனவே, சிறுபான்மை இன நலனில் அக்கறையும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் தமிழக அரசு மேற்கண்ட மாறுதல் உத்தரவை இரத்துசெய்து ஆணை வழங்க வேண்டுமாய்ப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஅன்பு குடிமக்கள், ஊர்ப் பொதுமக்கள், நாமக்கல் டவுன்பகுதி.\nஅடுத்து வருவது ஒரு நீண்ட, பணிகளை உள்ளடக்கிய கோரிக்கை மனு.\nஇவர் பொறுப்பேற்ற பின் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள், கிராமப்புற மக்கள் மிகவும் முன்னேறி உள்ளனர். மாவட்ட ஆட்சியரை நாம் எளிதில் அணுக முடியும், ஏன், மாவட்ட ஆட்சித் தலைவரைத் தங்கள் கிராமத்திலேயே, தாங்கள் இருக்கும் இடத்திலேயே மக்கள் சந்திக்க முடியும். மக்கள் தங்கள் குறைகளை உடனே தீர்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பல்வேறு பணிகளை மக்களோடு இணைந்து செயல்படுத்தினார். இப்படி மக்கள் நலனுக்காக அரும்பாடுபட்ட மக்கள் நல அதிகாரி திரு. உ. சகாயம் அவர்களை தமிழக அரசு எந்த வித முகாந்திரமுமின்றி, மக்கள் எண்ணத்திற்கு எதிராக, உடனடி மாறுதல் செய்திருப்பதை, அதுவும் அவர் பயிற்சிக்குச் சென்ற நேரம் பார்த்து மாறுதல் செய்துள்ளதை நாமக்கல் மக்களும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு குடிமகனும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.\nநாமக்கல் மாவட்டத்தில் திரு.உ.சகாயம் அவர்களின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்பட்டுவரும் திட்டங்கள்\n1. கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு விதிப்படி அந்தந்தக் கிராமத்திலேயே தங்குவதை உறுதி செய்தல்.\n2. நாமக்கல் மாவட்டத்தில் மரம் நடுவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி, ஒரு கோடி மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 15 இலட்சம் மரங்களை நட்டுச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தார். “கட்டிடங்களுக்கு நடுவே கானகம்” என்ற திட்டம் இவரின் சீரிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.\n3. மக்கள் குறைதீர்க்க ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று நாள் முழுக்கக் காத்திருக்கும் நிலையை மாற்றி, ஆங்காங்கு அமைக்கப்பட்டிருக்கும் கணினி மூலம் ஆட்சித் தலைவருக்கு மின் அஞ்சலில் புகார் அனுப்பி, தீர்வு காணும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக அமல்படுத்தினார். “தொடுவானம்” என்ற பெயரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, உலக மக்களின் கவனத்தையே ஈர்த்தது.\n4. மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம புறத்திற்குச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களோடு, அதிகாரிகளோடு தங்கி மக்களின் குறைகளைத் தீர்த்தார். கிராமப் புறங்கள் இந்நாட்டின் முதுகெலும்பு. கிராம மக்கள் இந்நாட்டின் கண்கள் என்பதை அங்கீகரித்தார். விவசாயிகளுக்காக விவசாயிகள் குறைதீர்க்கும் தினத்தைக் கிராமத்திலேயே நடத்திச் சாதனை புரிந்தார்.\n5. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல்பட்டார். சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மூலமும் இடைத் தேர்வுகள் மூலமும், சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதன் மூ���மும் அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறச் செய்தார். எழை மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார்.\n6. மாவட்ட நிர்வாகத்தின் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க அரும்பாடுபட்டார். இலஞ்சத்திற்கு அப்பாற்பட்டவராக, தலைநிமிர்ந்து நின்றார். ஊழல் புரிந்த அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தார். மக்கள் வரிப் பணத்தை யாரும் சுரண்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.\n7. நுகர்வோர் பாதுகாப்பு கருதி, உணவுக் கலப்படம், போலி மருந்துகள், அதிக கல்விக் கட்டண வசூல் ஆகியவற்றைத் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டார்.\n8. கிராமத்தில் தங்கிப் பணிபுரியாத, மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களைப் பணி நீக்கம் செய்து, மக்கள் நலனை உயர்த்திப்பிடித்தார். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எதிராக மாநில அளவில் கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்த சவாலைத் தயக்கமின்றிச் சந்தித்தார்.\n9. விவசாய உற்பத்திப் பொருள்களை விவசாயிகள் உரிய விலைக்கு விற்க முடியாமல் வறுமையில் வாடுவதை உணர்ந்து “உழவர் உணவகம்” என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைச்சலை உணவுப் பொருள்களாக மாற்றி விற்க ஏற்பாடுசெய்து, ஒவ்வொரு விவசாயியும் ஒரு நாளுக்கு ரூ.450/- முதல் ரூ.750/- வரை இலாபம் ஈட்டும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்.\n10. அரசு ஊழியர்கள், குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நீதிபதிகள் தங்களுடைய சொத்துக்களை வெளியிடுவது குறித்து அதிகாரிகள் தயக்கம் காட்டிய நிலையில், தானாக முன்வந்து, தன் சொத்துக்களை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. உ. சகாயம் அவர்கள்.\n11. நாமக்கல் மாவட்ட வெப்சைட்டில் நிர்வாகம் குறித்த அனைத்துத் தகவல்களையும் வெளியிட்டு, ஜனநாயக நாட்டில் வெளிப்படைத் தன்மை மிகவும் முக்கியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர்.\n12. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னுடைய பெயர், பட்டியலில் எந்த வரிசை எண்ணில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உறுதி செய்தவர்.\n13. தான் பணிசெய்த ஒவ்வொரு இடத்திலும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, சவால்களைச் சந்தித்துவருபவர். பல ஆண்டுகளுக்கு முன்னரே பெப்சி நிறுவனத்தைக் காஞ்சிபுரத்தி��், நுகர்வோர் விரோதமாகச் செயல்பட்டதற்காக, இழுத்து மூடி சீல் வைத்தவர்.\n14. அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இடைத்தரகர் இன்றி, முழுமையாக மக்களைச் சென்றடையச் செய்தார். ஊரக வேலை உத்திரவாதத் திட்டம், பொது விநியோகத் திட்டம், பேரிடர் நிர்வாகம், தகவல்பெறும் உரிமை ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவதில் இவருக்கு நிகர் இவரே.\n15. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப் பிரதேசங்களையும் அங்கு வாழும் ஆதிவாசி மக்களையும் மாவட்ட நிர்வாகத்தின் தனிக்கவனத்திற்குக் கொண்டு வந்தவர். புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு நலத் திட்டங்களை முறையாக அமல்படுத்தினார்; கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரிக்குக் கொல்லிமலையில் விழா எடுக்கச் செய்தவர்.\n16. மாற்றுத் திறனாளிகளின் நலனுக்குத் தனிக் கவனம் செலுத்தி, அரசின் கொள்கைப்படி மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பு, சட்டப்படி மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு சலுகைகள் எளிமையாகச் சென்றடையச் செய்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு “ஊன்றுகோல் திட்டம்” என்ற ஒன்றைக் கொண்டுவந்து முன்மாதிரியாகத் தானே ஒரு மாற்றுத் திறனாளியைத் தத்து எடுத்து எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்ததைத் தொலைக்காட்சிகூட வியந்து பாராட்டியது.\n17. முதியவர் பாதுகாப்பிற்காகச் சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும் கிராமப் புறங்களில் பல முதியோர்கள் வயோதிக நிலையில் தம் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, உணவின்றி, உறைவிடமின்றி இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களில் பலருக்கு மறுவாழ்வளித்தவர். இந்தியாவிலேயே இந்தச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்த முதல் மாவட்ட ஆட்சியரும் இவரே\n18. மாவட்டத்தின் ‘கிராம குறைதீர் மன்றம்’ அமைத்து, பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து, சத்தமில்லாமல் சாதனை புரிந்தவர்\n19. தமிழ் மீது அதிகப் பற்றுக்கொண்ட நம் ஆட்சியர் இவர் மனுக்களைக்கூடத் தமிழில் தரவும், கையொப்பத்தை அழகுத் தமிழில் எழுத வேண்டுமென்றும் பொதுமக்களை ஊக்கப்படுத்தியவர்.\n20. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மாவட்டத்தில் மக்களோடு உரையாடி, குறைகளைத் தீர்த்த எளிமையான ஆட்சித் தலைவர்.\nஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவை மூலமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இது ஒரு நல்ல அடையாளம், ஆறுதலான செயல்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து, வசதிகள் குறைந்த கிராமத்தில் வளர்ந்து, தம்முடைய சுய முயற்சியால் முன்னேறி, உயர்ந்த ஓர் அரசுப் பணிக்கு வந்துள்ள திரு. உ.சகாயம் அவர்களின் நேர்மைக்காய் நெஞ்சுயர்த்தும் பண்பைப் பாராட்டுகிறோம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து’ என்னும் அவரது விருதுவாக்கைப் போற்றுகின்றோம். குழந்தைகள், நரிக்குறவர்கள் தொடங்கி, நீதிபதிகள், செய்தித்தாள்கள்வரை அனைத்துத் தரப்பு மக்களும் ஊடகங்களும் திரு. உ.சகாயத்தின் சார்பாகக் குரல் எழுப்பியுள்ளது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஆயினும், அரசியல்வாதிகள், லஞ்சப் பேர்வழிகள், கடமையைச் செய்யத் தயாராக இல்லாத “ச(கி)ம்பளக் காரன்கள்”, பொதுமக்களை ஒரு பொருட்டாக நினைக்காத சுயநலமிகள் போன்றோருக்குத் திருவாளர் உ.சகாயம் போன்றோர் மூலம் நாம் பாடம் புகட்ட வேண்டும். இவர் மீது வி.ஏ.ஓ.க்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. அப்பட்டமான புளுகு மூட்டைகள். அதனால்தான், திருவாளர் சகாயம் அவர்கள் அவற்றிற்கு எல்லாம் சவால் விட்டு உள்ளார்.\nமடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. ஒரு பக்தியான, பாரம்பரியமிக்க கத்தோலிக்கர் இவர். இறையரசின் மதிப்பீடுகளுக்குச் சக்தியான சாட்சிய வாழ்வு வாழும் இவரால் கிறிஸ்தவத்துக்கு கௌரவம் கிடைக்கிறது. அதே வேளையில் அவரது இந்த நற்செயல்களுக்காய் திருச்சபை துணை நிற்கிறதா “நாங்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறோம்” என்று சொல்லி, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, சத்தியம் வெல்ல தோழமையோடு தோள் கொடுக்கின்றோமா “நாங்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறோம்” என்று சொல்லி, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, சத்தியம் வெல்ல தோழமையோடு தோள் கொடுக்கின்றோமா திருவாளர் சகாயத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுள் ஒன்று, ‘இவர் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கின்றார், இந்து மதத்தைப் பழிக்கின்றார்” என்பதாகும். உண்மையில், அவர் செய்த நற்செயல்களால் பயன் பெற்றவர்களுள் மிகப் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர் அல்லாதவர்களே. அதனால்தான், அவருக்காகக் குரல் எழுப்பியவர்களும் பெரும்பாலும் கிறிஸ்தவர் அல்லாதவர்களே. மதம் தாண்டி, மனிதத்தை நேசிக்கும் இந்த மாமனிதருக்கு நாம் அனைவரும��� நம்முடைய ஆதரவையும், பாராட்டையும் தோழமையையும் தெரிவிப்பதும் செயல்படுத்துவதும் கட்டாய கடமையாகும். சிறப்பாக, தமிழகத் திருச்சபை, குறிப்பாக திருச்சபைத் தலைவர்கள் இத்தகைய கத்தோலிக்க அரசு அதிகாரிகளை உற்சாகப்படுத்தி, ஊக்குவித்தால் நியாயமான, துணிச்சலான, நீதிக்காக நெஞ்சுயர்த்தும் மக்கள் பணியாளர்கள் அதிகம் அதிகம் உருவாவார்கள். தங்கள் உழைப்பாலும் நேர்மையாலும் உயர் பொறுப்புக்களுக்கு வரும் ஓரிரு கிறிஸ்தவர்களுக்கு நாம் அங்கீகாரம் தர வேண்டும், அரணாக இருக்க வேண்டும்.\nஅப்போதுதான் இறையரசின் மதிப்பீடுகள் உயிர்பெறும், உயிர் தரும்.\nநன்றி : திரு இருதய தூதன்\nகையூட்டையும் ஊழலையும் தீமைகளையும் எதிர்க்கிறோம்; அதைவிட துயவர்களையும் நல்லவர்களையும் நேர்மையானவர்களையும் ஆதரிக்க வேண்டும்; அவர்களைத் துவள - துன்பப்பட விடக்கூடாது.\nஒரு நல்லவரை ஆதரிக்க கிறித்தவர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப் படுபவர்களும் மட்டும்தான் வர வேண்டுமா\nதிரு சகாயத்திற்கு வந்தது மற்றவர்களுக்கு வராது என்பது என்ன உறுதி. அனைவரும் இணைந்து போராட வேண்டும்.\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கில���்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rekharaghavan.blogspot.com/2010/01/", "date_download": "2018-07-20T04:38:13Z", "digest": "sha1:SD2PL7QYOACX6TGIWZDHLGX2W6PUDHK7", "length": 30185, "nlines": 217, "source_domain": "rekharaghavan.blogspot.com", "title": "ரேகா ராகவன்: January 2010", "raw_content": "\nபிரச்சினைகள்,சவால்கள்,சிக்கல்கள் போன்றவையெல்லாம் ஒவ்வொரு நன்மைக்காக நிகழ்கின்றன.\nஎன் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nஏன் உன் மனைவி வரலை\n\"என்னங்க இது... திடீர்னு இப்படிச் சொன்னா எப்படி நேத்து வரை ஜனார்த்தனன் பொண்ணு கல்யாணத்துக்கு நாம ரெண்டு பெறும் போகிறதாதானே இருந்தது நேத்து வரை ஜனார்த்தனன் பொண்ணு கல்யாணத்துக்கு நாம ரெண்டு பெறும் போகிறதாதானே இருந்தது இப்ப திடீர்னு நீங்க மட்டும் போறதா சொல்றீங்களே இப்ப திடீர்னு நீங்க மட்டும் போறதா சொல்றீங்களே\" ஏமாற்றத்துடன் கணவன் கணேசனிடம் கேட்டாள்.\n\"இல்ல மீனா, எனக்கு மதுரைல திடீர்னு இன்ஸ்பெக் ஷன் போட்டுட்டாங்க. கல்யாணத்துல தலைய காட்டிட்டு அப்படியே டிரெயின் எறிடறேன்\n\"என்னமோ போங்க. கல்யாணத்துக்குன்னு புதுசா புடவைலேர்ந்து சகலமும் வாங்கியிருந்தேன். ம்... ஏமாற்றத்துடன் சமையலறைக்குள் புகுந்தாள் மீனாட்சி.\n\"என்னடா நீ மட்டும் வந்திருக்க உன் மனைவியையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே உன் மனைவியையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே\" கேட்ட ஜனார்த்தனனை ஓரமாக அழைத்துச் சென்றான் கணேசன்.\n\"பத்து நாளைக்கு முன்னாடி உன் வீட்டுக்கு வந்திருந்தப்ப என்ன சொன்ன உன் பெண்ணுக்கு சீர் கொடுக்கப் போற பீரோ,கட்டில்,மெத்தை,மைக்ரோவேவ் அவன், கிரைண்டர், வாஷிங்மெஷின், பாத்திரங்கள்,புத்தம் புது கார்... எல்லாத்தையும் கல்யாண மண்டபத்துல காட்சிக்கு வைக்கப் போறேன்னு சொன்னல்ல உன் பெண்ணுக்கு சீர் கொடுக்கப் போற பீரோ,கட்டில்,மெத்தை,மைக்ரோவேவ் அவன், கிரைண்டர், வாஷிங்மெஷின், பாத்திரங்கள்,புத்தம் புது கார்... எல்லாத்தையும் கல்யாண மண்டபத்துல காட்சிக்கு வைக்கப் போறேன்னு சொன்னல்ல அதனாலதான் என் பெண்டாட்டிய கூட்டிட்டு வரலை...\"\n\"பின்னே என்னடா... என் பையனுக்கு வரன் பேசி முடிச்சிருக்கேன். சீர் பத்தி பேச அடுத்த வாரம் அவங்க வீட்டுக்குப் போறோம். இந்த நேரத்துல நீ ஷோவுக்கு வச்சிருக்கற சீரை என் பெண்டாட்டி பார்த்தா, அவளுக்கும் இதெல்லாம் வேணும்னு ஆசை வந்துடாதா அதனாலதான் அவள கூட்டிட்டு வரலை அதனாலதான் அவள கூட்டிட்டு வரலை\n(21.8.2008 \"குங்குமம்\" இதழில் வெளியான என் ஒருபக்கக் கதை.)\n\"சிறியவர்களுடன் பழகினால் மனது இளமையாகும் பெரியவர்களுடன் பழகினால் அறிவு விருத்தியாகும் பெரியவர்களுடன் பழகினால் அறிவு விருத்தியாகும் சமமானவர்களுடன் பழகினால் மகிழ்ச்சி அதிகமாகும் சமமானவர்களுடன் பழகினால் மகிழ்ச்சி அதிகமாகும்\nபுத்தகத்தைப் பார்த்து நான் செய்த\nஉப்புமாவுக்கு அவன் அடித்த கமெண்ட்\nஎல்லா சேனலுக்குள்ளும் போய் பார்த்தாயிற்று.\nஊழல், கற்பழிப்பு, அரசியல் தந்திரம்..\nகிணற்றடியில் துணிகளைத் துவைத்துக்கொண்டு இருந்தாள் திலகா, அந்த வீட்டுச் சின்ன மருமகள். பக்கத்தில், தேய்க்க வேண்டிய பாத்திரங்கள் நிறைய\nகைக்கெட்டுகிற தூரத்தில் வாஷிங் மிஷின் அது மட்டுமா ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், கலர் டி.வி-னு எல்லாம்தான் இருக்கு. ஆனால் எல்லாம் பணக்காரப் பெரிய மருமகள் பானு கொண்டு வந்ததாச்சே எப்படி உரிமையோடு எடுத்து உபயோகிக்கமுடியும்\nஅதுதான், இந்த ஒண்ணரை வருஷமாகத் துணி துவைக்கற கல்லோடும் அம்மிக்கல்லோடும் அல்லாடிக்கொண்டிருக்கிறாள் திலகா.\nமறுநாள் காலை... விடாமல் தன் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, குளித்துக் கொண்டிருந்த திலகா அவசர அவசரமாகத் துணிகளைச் சுற்றிக்கொண்டு ஓடிவந்தாள்.\nகுழந்தை அலறிக்கொண்டிருக்க, பக்கத்தில் சாவகாசமாக அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.\n\"இப்படிப் பச்சைக் குழந்தையை யாராவது அலற விடுவாங்களா கொஞ்சம் குழந்தையைத் தூக்கிச் சமாதானப்படுத்தக்கூடாதா கொஞ்சம் குழந்தையைத் தூக்கிச் சமாதானப்படுத்தக்கூடாதா\" ..பொருமலுடன் கேட்டாள் திலகா.\n\"எடுத்துக் கொஞ்சி, சமாதானப்படுத்தி இருப்பேன் திலகா. ஆனா, குழந்தை இல்லாத நான், உன் குழந்தையைத் தொட்டுத் தூக்கினா உனக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ நீதான், நான் கொண்டு வந்த எதையுமே தொடுறது இல்லையே நீதான், நான் கொண்டு வந்த எதையுமே தொடுறது இல்லையே, சரி, இப்ப நீயே சொல்லிட்ட இல்ல... இனிமே எனக்கென்ன தயக்கம், சரி, இப்ப நீயே சொல்லிட்ட இல்ல... இனிமே எனக்கென்ன தயக்கம்\" என்ற பானு, \"என் செல்லமே\" என்ற ���ானு, \"என் செல்லமே அழாதடி\" என்றபடி குழந்தையை வாரியணைத்து முத்த மழையால் குளிப்பாட்டினாள்.\n(5.9.04 \"ஆனந்த விகடன்\" இதழில் 14 சிறுகதைகளின் தலைப்பை அப்போது வெளியான படங்களின் பெயர்களில் வெளியிட்டு அசத்தியதில் பிரசுரமான என் ஒரு பக்கக் கதை)\nபெருமையோடு இல்லாமல் பொறுமையோடு இருப்பவளே பெண்\nகொலுப் படிகளில் ரங்கநாதர், ராமன்,லக்ஷ்மணன், சீதை,முருகன்,காந்தி,நேரு என ஏகப்பட்ட பேர் குழுமியிருந்தார்கள். எதிரே, தரையில் அமர்ந்து 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற ராகமாலிகை பாடலில், ஒவ்வொரு ராகத்தையும் சந்தியா வயலினில் கையாண்ட விதத்தில் மயங்கி, 'அடடா இவங்களுக்குத்தான் எப்பேர்ப்பட்ட சங்கீத ஞானம் இவங்களுக்குத்தான் எப்பேர்ப்பட்ட சங்கீத ஞானம் முகத்தில் எத்தனை களை ' என்று வியந்து அமர்ந்திருந்த கோபாலுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் இதே இடத்தில் அவளுடன் பேசினவைகள் ஞாபகத்துக்கு வந்தன.\n\" வயலின் கத்துக்கறதை விட்டுடலாம்னு இருக்கேன் மேடம்\n\"என்ன இது திடீர்னு... என்ன ஆச்சு உங்களுக்கு\n\"இதுக்கு மேலேயும் உங்ககிட்டே தொடர்ந்து வயலின் கத்துக்கிட்டா, அது ரெண்டு பேருக்குமே நல்லாயிருக்காதுன்னு நினைக்கிறேன்.\"\n\"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை. எதுவாக இருந்தாலும், என்னிடம் தயங்காம சொல்லலாம்.\"\n\"ஊர்ல நம்ம ரெண்டு பேரையும் இணைச்சுக் கன்னாபின்னான்னு பேசறாங்க\n\"வேலை வெட்டி இல்லாதவங்க எது வேணா பேசிட்டுப் போகட்டும். அதுக்காக நீங்க வயலின் கத்துக்கறதைப் பாதியிலேயே நிறுத்திடறேன்னு சொல்றது எந்த விதத்தில் சரின்னு நினைக்கறீங்க\n நான் பூவும் போட்டும் வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டாத்தான் என் கணவருக்குப் பிடிக்கும். இளம் வயசிலேயே நான் விதவை ஆகிட்டாலும், அவரோட நினைவுகளோடையே வாழ்ந்துகிட்டிருக்கறதாலதான், அவர் விருப்பப்படியே இன்னும் அலங்கார பூஷணியா வலம் வந்துகிட்டிருக்கேன். அதே போல இனி நான் யாரையும் மறுமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்பதிலும் உறுதியா இருக்கேன். அவர் இல்லாத வெற்றிடத்தை இசை ஓரளவு நிரப்பும்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. எனக்குத் தெரிந்த வித்தையை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கேன். அதை பாதியில் நிறுத்தறது, கருவிலேயே குழந்தையைக் கொல்றதுக்குச் சமம். அந்தப் பாவத்தைச் செய்தவளா நான் ஆகணும்���ு நினைச்சா, தாராளமா நின்னுக்குங்க\nசொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடிப்படி ஏறிச் சென்ற சந்தியாவை மறுநாள் கோபால் சந்தித்து மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து வயலின் கற்று அரங்கேற்றம் செய்தததில் சந்தோஷமானாள்.\nஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறான்.\n'குறையொன்றுமில்லை' பாட்டை வயலினில் சந்தியா வாசித்து முடிக்கவும் வராந்தாவிலிருந்து கை தட்டிப் பாராட்டியவாறே வந்து அமர்ந்த பெண்ணை அறிமுகம் செய்தான் கோபால்.\n\"இவள் கஸ்தூரி. கல்யாணமாகி மூன்றே மாதத்தில், பைக் ஆக்ஸிடென்ட்டில் கணவனைப் பறிகொடுத்தவள். நான் அரங்கேற்றம் முடிச்சு ஊருக்குப் போன இடத்தில் இவளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே பார்த்துப் பேசி, பெரியவங்க சம்மதத்தோட தாலி கட்டி, என் மனைவியா உங்களிடம் அறிமுகப்படுத்த அழைச்சுகிட்டு வந்திருக்கேன். நல்ல உறவுகளை கொச்சைப்படுத்தினவங்களுக்கு இதுதான் பதிலாக இருக்கும்னு தோணிச்சு, கூடவே, குருதட்சணையாகவும் அமையும்னு நினைக்கிறேன். எங்களை ஆசிர்வதியுங்கள் மேடம்\nஇருவரையும் ஆசிர்வதித்த சந்தியா வாசல் வரை வந்து தயாராக இருந்த ஆட்டோவில் அவர்கள் இருவரும் ஏறி அமர்ந்து, அக்கம்பக்கத்தார்கள் பார்த்துக்கொண்டிருக்க கையசைத்து அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் சென்றாள்.\nஅவளின் மனசு இப்போது நிறைந்திருந்தது.\n( 2006 \"ஆனந்த விகடன் \" தீபாவளி மலரில் வெளியான என் சிறுகதை )\nஎந்த வீட்டில் பெண்கள் அவமதிக்கப்படுகிறார்களோ அந்த வீட்டில் எல்லாக் காரியங்களும் அவலமாகும்\nஒரு பக்கக் கதைகள் எழுதுவது எப்படி\nஎன்னுடைய ஒரு பக்கக் கதைகளை படித்துவிட்டு பதிவர்கள் சிலர் இந்த ஒரு பக்கக் கதைகளை நீங்க எப்படி சார் எழுதறீங்க நான் எப்படி எழுதினாலும் மூணு நாலு பக்கக்களுக்கு குறையாம வருதே நான் எப்படி எழுதினாலும் மூணு நாலு பக்கக்களுக்கு குறையாம வருதே அந்த வித்தையை கத்துக் கொடுத்தீங்கன்னா நாங்களும் எழுதுவோம்ல என்று மெயில் மூலமாகவும் சாட் பண்ணும்போதும் என்னிடம் கேட்கிறாங்க. என்னுடைய முதல் ஒரு பக்கக் கதை \"இதயம் பேசுகிறது\" இதழில் வெளியானது. அதன் பின்னர் பல ஒரு பக்கக் கதைகள் எழுதி வெளியானாலும் எனக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. அப்போதெல்லாம் புதுவை சந்திரஹரி, கே.பி.ஜனார்த்தனன், சுகந்தி, பாமா கோபாலன், வேதா கோபாலன், ���முதகுமார் மற்றும் மறைந்த எழுத்தாளர் நிவேதா ஆகியோரின் ஒரு பக்கக் கதைகள் வார இதழ்களில் அடிக்கடி பிரசுரமாகும். அவைகளைப் படிக்கும் போதெல்லாம் நாமும் இவர்களைப் போல ஒரு பக்கக் கதைகளை எழுதி பெயர் வாங்கணும் என்று நினைப்பேன். அதற்காக அவர்களுடன் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு அவர்களிடம் எப்படி ஒரு பக்கக் கதைகளை எழுதுவது என்று கேட்பேன். அவர்களும் அன்புடன் சொல்லித் தருவார்கள். அப்படி அவர்கள் சொன்னதை உள்வாங்கி என்னுடைய கதை எழுதும் திறமையை மேம்படுத்திக் கொண்டு நிறைய ஒரு பக்கக் கதைகளையும் சற்றே பெரிய கதைகளையும் எழுதி வார இதழ்களில் பிரசுரம் கண்டிருக்கிறேன். மேலும் என்னுடைய எழுத்தை மேம்படுத்தியதில் புதுவை சந்திரஹரி, சத்யராஜ்குமார்,அமுதகுமார், கே.பி.ஜனார்த்தனன், ரிஷபன், ஆகியோரின் பங்கு மகத்தானது. அவர்களுக்கெல்லாம் இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய நன்றியை காணிக்கையாக்குகிறேன். மேலும் கதைகள் எழுதுவதற்காக இவர்கள் எனக்கு சொல்லித்தந்தவைகளை தொகுத்து கீழே கொடுத்துள்ளேன்.\n( 1 ) பெரிய தீம்களை எடுத்துக்கொள்ளக்கூடாது.\n( 2) நடை மிக மிக எளிமையாக ஓட வேண்டும் .\n( 3 ) தேவையில்லாத வர்ணனைகள் கூடாது.\n( 4 ) பட் பட்என்று சுருக்கமாக சொல்லிக்கொண்டே போக வேண்டும். அது போகப் போக கை வரும்.\n( 5 ) எடுத்துக்கொண்ட பிரச்னையை முதல் ஐந்து வரிகளுக்குள் சொல்லிவிட வேண்டும்.\n( 6 ) பிரச்சினையினால் ஏற்ப்பட்ட/தீர்க்க முயல்கிற நாயகன்/நாயகியின் நடவடிக்கைகளை கூறிக்கொண்டே போகவேண்டும்.\n( 7 ) முடிவு நாயகன்/நாயகியே எதிர்பாராததாக அமைக்க வேண்டும். அதாவது அதிசயமான ஒரு முடிவு சொல்லிவிடவேண்டும் என்கிற ஆர்வம் கூடாது. (நிறைய பேர் செய்கிற தவறு இது). புன் சிரிப்பை ஏற்படுத்துகிற முடிவு ஒன்று இருந்தாலே போதும்.\n( 8 ) வள வள என்று எழுதக்கூடாது.\n( 9 ) எழுதிய பின் தேவையில்லாத வரிகளை துணிந்து அடித்துவிட வேண்டும்.\n(10 ) பல வார்த்தைகளில் சொன்னதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முயன்று மாற்ற வேண்டும்.\n(11 ) ஒரு கதைக்கு தோன்றுகிற பல முடிவுகளை எழுதுங்கள்.\n(12 ) அவை அனைத்தையும் விட்டுவிட்டு புதிய ஒரு முடிவை (சில நாட்கள் ஆனாலும் பரவாயில்லை) துணிந்து எழுதுங்கள்.\nஇன்றைய டாப் டென் பிளாக்ஸில்\nசக எழுத்தாள நண்பர்கள், பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு என் இனிய பொங்கல் வா��்த்துகள்\nதமிழ்ப் பேராசிரியை புனிதாவிடம் பத்திரிகையை நீட்டி, \"மேடம் நீங்க அவசியம் வரணும்\" என்றேன்.\n\" என்று கேட்டவாறே வாங்கிக்கொண்டார்.\nபல்வேறு துறை பேராசிரியைகள் சுற்றி உட்கார்ந்திருக்க அவர் 'சடார்' என்று அப்படிக் கேட்கவும் எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது.\n\"காலம் மாறிக்கிட்டே இருக்கு, இப்ப லவ்தானே பெஸ்ட் சாய்ஸ் ஆனந்தி\" கணிதப் பேராசிரியை கனகா சிரித்துக் கொண்டே கேட்டார்.\n\"இல்ல மேடம், 'பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம்தான்' என்ற அணியில் நான் பேசுகிறேன்\" என்றேன்.\n பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா எது உயர்ந்தது\" எங்கள் காலேஜ் ஆண்டு விழாவில் நடைபெறப் போகும் பட்டிமன்றத்துக்கு, மாணவியர் தலைவியான நான் பத்திரிகையை ஒவ்வொருவரிடமும் நேரில் கொடுத்து அழைத்துக்கொண்டிருந்தேன்.\n\" 9.1.05 \"கல்கி\" இதழில் வெளியான என் போஸ்ட் கார்டு கதை \"\nஏன் உன் மனைவி வரலை\nஒரு பக்கக் கதைகள் எழுதுவது எப்படி\nஒரு பக்கக் கதை (2)\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nபுதுவை சந்திரஹரி: puduvai chandrahari\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2018-07-20T05:09:43Z", "digest": "sha1:HAVBA7ZHFS2PFKOZ2XBGY5YMMA752YRG", "length": 4282, "nlines": 77, "source_domain": "siragu.com", "title": "பிரிவினைக்கு எதிராய்! (கவிதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 14, 2018 இதழ்\nஅரசியல் உரிமை -(தோழிகள் இருவர் பேசிக்கொண்டது)\nதோழியடி எம்தோழி யடிநீ – நம்\nதேச மெனும்சோ லையினுட் செல்வோம்.\nமேரு மலைமீது ஆடுகின்ற மந்தி\nசேரு தடிதம் கூட்டத் துள்ளே\nகூறு போட பலபேர் உள்ளார்\nநூறு நூறாய் இந்த நாட்டை\nகடலாடி வந்த நுரைகரை ததும்புதடி\nகரைகண்ட பின்னே அலையோடும் போச்சுதடி\nகரைமீது மோதும் உமிழ்நீர் போல்சிலர்\nகணந்தோ றும்பா ரதத்தில்வாழ் கின்றாடி\nஇமய மலைமுதல் தென்குமரி வரை\nஇயைந்து வாழ்கின்ற மக்களிடை யேநூறு\nவிதமாய் பிரிவினை ஆக்கிவைத் தாரடி\nபிரிவினை யாலேநம் உரிமைதான் போச்சுதடி\nஉரிமை கெட்டுப் போனதன் பின்னே\nஊரு பேரும் நிலைச்சு போகுமோ\nஉனக்கு என்றும் எனக்குஎன் றல்லாது\nஅரசியல் உரிமை முழுதாய் வேண்டுமடி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதி���ாகவில்லை- “பிரிவினைக்கு எதிராய்\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://syednavas.blogspot.com/2009/03/blog-post_11.html", "date_download": "2018-07-20T04:20:47Z", "digest": "sha1:JISCWV7ZSQKDN3P7THGH24OPPMS64K77", "length": 8062, "nlines": 146, "source_domain": "syednavas.blogspot.com", "title": "மன விலாசம்: என்று நிற்கும் இந்த இன ஒழிப்பு", "raw_content": "\nமனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுக்க விழையும் ஒரு தமிழ்மகன்.\nஎன்று நிற்கும் இந்த இன ஒழிப்பு\nஇந்தியாவும் பிற நாடுகளும் கேட்கின்றன. ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டும் என்று.\nஇரக்கமற்ற போர்படைத் தளபதிகளும், பீரங்கி வண்டிகளும்\nகொத்து கொத்தாய் குண்டு மழைகளும்\nஆர்ப்பரித்து போர் நிறுத்தம் அறிவிப்பு கூற காத்திருக்கிறதா\nஇலங்கை அரசு யாருமில்லாத சுடுகாட்டில்\n//ஆர்ப்பரித்து போர் நிறுத்தம் அறிவிப்பு கூற காத்திருக்கிறதா\nஇலங்கை அரசு யாருமில்லாத சுடுகாட்டில்\nவெற்றிக் களிப்பு கொண்டாட்டங்கள் மண்டைஓடுகளுக்கும் எலும்புத்துண்டுகளுக்கும் மத்தியில்\nஅது தான் உலக அமைதி...மயான அமைதி.....\nஆர்ப்பரித்து போர் நிறுத்தம் அறிவிப்பு\nநன்றி MayVee உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்\nஆர்ப்பரித்து போர் நிறுத்தம் அறிவிப்பு\nஎல்லோரையும் கொன்று பின்னர் அறிவிக்கலாம் போர் நிறுத்தத்தை.\nஉங்க \"ஆம் நானும் தான் இப்படி புலம்பிக் கொண்டு இருந்தேன். [பாகம் 3]\" - இல் கமெண்ட்ஸ் போடா வாய்ப்பே இல்லையா\nசைட் அகமட்,பொதுமக்கள் நாங்கள் கை கோர்த்து கண்ணீர் விடுகிறோம்.\nசைட் அகமட்,தயவு செய்து உங்கள் பெயரை நான் தமிழில் எழுதியிருக்கிறேன்.சரியான சொற்களோடு தருவீர்களா உங்கள் பெயரை.\nசைட் அகமட்,தயவு செய்து உங்கள் பெயரை நான் தமிழில் எழுதியிருக்கிறேன்.சரியான சொற்களோடு தருவீர்களா உங்கள் பெயரை\nசைட் அகமட்,பொதுமக்கள் நாங்கள் கை கோர்த்து கண்ணீர் விடுகிறோம்.\nநிச்சயம் உணர்வார்கள். அதற்கான நேரம் வெகுதொலைவில் இல்லை\nஅதிராம்பட்டினத்தான். அப்டி இப்டின்னு எல்லாம் சொல்லமாட்டேன். சாதாரணமான ஆளுதான்.\nஎன்று நிற்கும் இந்த இன ஒழிப்பு\nசில விளக்கங்கள் சிந்திக்க வைக்கும்\nஆண்மை - புதுமைப்பித்தன் (1)\nதபூ சங்கர் கவிதைகள் (1)\nவிருப்பப் பட்டியல் - வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valvaiyooraan.blogspot.com/2012/12/blog-post_31.html", "date_download": "2018-07-20T04:56:40Z", "digest": "sha1:23566RB54SIX7XLODR3F6TVAYFTTBAM6", "length": 19645, "nlines": 173, "source_domain": "valvaiyooraan.blogspot.com", "title": "வல்வையூரான்: புதுவருடம்", "raw_content": "\nதிங்கள், 31 டிசம்பர், 2012\nபிகர் ஒரு கையில் என்று\nஇடுகையிட்டவர் இராஜ முகுந்தன் வல்வையூரான் at 10:13:00 பிற்பகல்\nசுட்டிகள் ஏழை, கவிதை, கொண்டாட்டம், பிகர், பீர், புதுவருடம், வல்வையூரான், வாழ்வு, வெடி\nஆத்மா 10:16 பிற்பகல், டிசம்பர் 31, 2012\nபிகர் ஒரு கையில் என்று\nஉங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா\nநன்றிகள் தம்பி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள்\nஉஷா அன்பரசு 12:24 முற்பகல், ஜனவரி 01, 2013\nகொண்டாட்டத்தின் கூக்குரலில்.. ஏழையின் முனகல் எங்கே கேட்க போகிறது.. சமூக உணர்வை அழகாய் சொல்லி விட்டீர்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅது உண்மைதான் உஷா. உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\nகாட்டான் 11:36 பிற்பகல், ஜனவரி 01, 2013\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nபூங்கோதை 1:33 முற்பகல், ஜனவரி 02, 2013\nஒதுங்கி இருந்தவன் ஏழை./// உண்மைதான்... இவர்களுக்கு மட்டும் எல்லா வருடங்களும் ஏன் ஒரே மாதிரிப் பிறக்கின்றன... கவிதை அருமை. புதுவருட வாழ்த்துக்கள் சகோ.\nஉங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.\nஎனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் ஆதரவால் உள்ளம் தொட்டவை\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு”\nமாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015 இந்தப் போட்டியானது உலகம் தழுவிய அளவில் தமிழ் திரைத்துறைக்கு ஒரு புதிய பாடலாசிரி...\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” (போட்டி முடிவுகள்.)\nமாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015 போட்டி முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 22 திகதி எனது தளத்தால் அறிவிக்கப்பட்ட ...\nமௌனத்தின் கதவுகள் த���்டப்படுகையில் மெல்ல எட்டிப்பார்க்கின்றது உன் வெட்கம் மல்லிகைப் பூவின் வாசம்போலவே மெல்ல தவழ்கின்றது உன் புன்னகை ...\nகாலையில் எழுந்தேன் நேரம் காட்டியது ஆறு பதினைந்து காலைக் கருமங்க ளாற்றினேன் கன கதி வேகமாக.\nகேசவன் தாரிகா இருவரும் இரு மனமும் ஒரு மனமாய் ஈருடல் ஓருயிராய்\nதேர்ந்த கவி ஒருவனின் கைகளில் சிக்கிக்கொண்ட காகித எழுதி கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது காகிதத்தின் வெற்றிடங்களை கனமான பொருள...\nமுள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள் முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள் முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு முன்னேற்றமிழந்து போனது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈமெயில் மூலமா பதிவுகளை பெற\nவல்வையூரான் (91) கவிதை (81) ஹைக்கூ (34) ஈழம் (24) காதல் (17) அனுபவம் (9) மொழி (9) சிறுகதை (8) இதயம் (7) ஏழை (7) தமிழன் (7) தமிழ் (7) வாழ்க்கை (7) வாழ்வியல் (7) போர் (6) மழை (6) பசி (5) முத்தம் (5) முள்ளிவாய்க்கால் (5) மே 18 (5) வறுமை (5) வாழ்வு (5) வெளிநாடு (5) அகதி (4) அம்மா (4) பிரிவு (4) ஐநா (3) ஒற்றுமை (3) காந்தள்கள் (3) காலம் (3) தாயகம் (3) நிகழ்வு (3) நிகழ்வுகள் (3) நினைவுகள் (3) பெண் (3) மரணம் (3) மலர் (3) மாவீரர் (3) மாவீரர்கள் (3) மௌனம் (3) வயல் (3) வலி (3) விளக்கு (3) வெட்கம் (3) அன்பு (2) உரல் (2) ஏக்கம் (2) ஏமாற்றம் (2) கடல் (2) கடிகாரம். (2) கனவு (2) கல்வி (2) காடழிப்பு (2) காத்திருப்பு (2) கார்த்திகை 27 (2) கார்த்திகைப்பூ (2) கிராமம் (2) குடி (2) குழந்தை (2) கூரை (2) சாதி (2) சிகரட் (2) சிரிப்பு (2) சிறுவன் (2) சிலுவை (2) சுனாமி (2) தமிழீழம் (2) திருட்டு (2) திலீபன் (2) தேர்தல் (2) நட்பு (2) நிலா (2) நீங்க எழுதுற பாட்டு (2) நெல் (2) பக்தி பாடல் (2) படைப்பு (2) பட்டினி (2) பனி (2) பாசம் (2) பாடலாசிரியர் (2) புத்தகம் (2) பேச்சு வழக்கு (2) பொங்கல் (2) மதம் (2) மாணவர் (2) முகம் (2) வல்வை (2) வாழ்த்து (2) 3ம் தரம் (1) 59 வது அகவை (1) Facebook (1) அகிம்சை (1) அந்தாதி. (1) அப்துல்கலாம் (1) அப்பல்லோ (1) அமேரிக்கா (1) அமைதி (1) அம்மன் (1) அம்மி (1) அறிக்கை (1) அல்வா (1) அழகு (1) அழிவு (1) அழுகை (1) அவலம் (1) அவஸ்தை (1) ஆசை (1) ஆட்சி. (1) இசை (1) இடப்பெயர்வு (1) இணையம் (1) இனப்படுகொலை (1) இயற்கை (1) இருப்பிடம் (1) இருப்பு (1) இருள் (1) இறுதி போர் (1) இலங்கை (1) இலட்சியக்கனவு (1) இலவசம் (1) ஈகைப்பேரொளி (1) உணர்வு (1) உதடு (1) உறவு (1) உலகு (1) உழவு (1) உழுகை (1) உழைப்பு (1) ஊடல் (1) ஊடல். (1) ஊர் (1) எதிர்பார்ப்பு (1) எதுகை (1) என் மங்கை (1) எழுத்து (1) ஏதிலி (1) ஏற்றத்தாழ்வு (1) ஏழுவயது (1) ஏழ்மை (1) ஐஸ் (1) ஒப்பாரி (1) ஒலி (1) ஒலி வடிவ���் (1) ஒளிக்கீற்று (1) ஓலைவீடு (1) ஓவியம் (1) கடனட்டை (1) கடன் (1) கடவுள் (1) கடிதம் (1) கண்ணீர் (1) கதிர் (1) கனடா பயணம். (1) கனி (1) கரு (1) கருணை (1) கருவறை (1) கர்த்தர் (1) கல்யாணநாள் (1) கல்லறை (1) கல்லூரி (1) களிப்பு (1) கழிப்பறை (1) கவி (1) கவியோ (1) காகித எழுதி (1) காஞ்சோண்டி (1) காமம் (1) கார்த்திகைபூ (1) கிணற்றடி (1) கிராமியம் (1) கிளி (1) குடியுரிமை (1) குடுகுடுப்பை (1) குட்டி வல்வையூரான் (1) குப்பை (1) குறிக்கோள் (1) குளிர் (1) குழந்தை தொழிலாளி (1) குழப்பம் (1) கூட்டமைப்பு (1) கூலி (1) கொடி (1) கொண்டாட்டம் (1) கோலம் (1) கோழி (1) சந்தம் (1) சந்தோசம் (1) சந்நிதி வேலவனே (1) சமூகம் (1) சர்ச்சை (1) சாறு (1) சாவு (1) சிணுங்கல் (1) சிணுங்கள் (1) சிந்தனை (1) சினேகன் (1) சிறுவர் துஸ்பிரயோகம் (1) சிவம் அல்லா (1) சுகம் (1) சுதந்திரதினம் (1) சுதந்திரம் (1) சுமங்கலி (1) சூடடிப்பு (1) சூரியன் (1) செலவு (1) செல் (1) சோகம் (1) ஜாதி. அன்பு (1) டிம்ஹோர்டன் (1) தனிமை (1) தன்னம்பிக்கை (1) தமிழா (1) தமிழ் புத்தாண்டு. (1) தாமரை (1) தாய் (1) தித்திக்கும் வெளிநாடு (1) திருமணவாழ்த்து (1) தீர்வு (1) துயிலுமில்லம் (1) துளி (1) தேசியத்தலைவர் (1) தேசியம் (1) தேடல் (1) தேனீ (1) தேர் முட்டுக்கட்டை (1) தைபொங்கல் (1) தொலைக்காட்சி. (1) தோட்டம் (1) நகை (1) நடவு (1) நண்பன் (1) நன்றி (1) நவம்பர் 27 (1) நாணம் (1) நாற்று (1) நினைவு (1) நிலம் (1) நீதி (1) நீர்முள்ளி (1) பட்டம் (1) பட்டாசு (1) பட்டுப்பூச்சி. (1) பணம் (1) பதிவர் திருவிழா (1) பனை (1) பரிசு (1) பருவம் (1) பள்ளிக்காதல் (1) பா.விஜய் (1) பாடல் (1) பாடல்ப்போட்டி (1) பாட்டு (1) பானை (1) பாரதி (1) பார் (1) பாலர் (1) பிகர் (1) பிக்கு (1) பிடிவாதம் (1) பிரச்சனை (1) பீர் (1) புதுவருடம் (1) புதைகுழி (1) புரிதல் (1) புறா (1) புலம்பெயர்வு (1) பூல்லாங்குழல் (1) பூவரசம் மரம் (1) பென்சில். (1) பெருவிரல் (1) பைத்தியம் (1) போட்டி (1) போதை (1) போராட்டம் (1) போர்குற்றம் (1) மகள் (1) மகிசன் (1) மகிந்த (1) மகிழ்ச்சி (1) மங்கை (1) மது (1) மனித உரிமை (1) மனைவி (1) மயக்கம் (1) மரம் (1) மாவீரர்நாள் (1) முடிவுகள் (1) முதிர்கன்னி (1) முதுமை (1) முத்துமாரி (1) முருகதாசன் (1) முருகன் (1) முறுவல் (1) மொட்டு (1) மோனை (1) மௌனம் பேசியது (1) ரோஜா (1) லஞ்சம் (1) வரப்பு (1) வலைப்பதிவர் (1) வானொலி (1) வாலி (1) வாலிபம் (1) விசா (1) விடுதலை (1) விதை (1) விவசாயி (1) வீணை (1) வெங்காயம் (1) வெடி (1) வெட்டி பிளாக்கர்ஸ் (1) வெறுப்பு (1) வெறுமை (1) வெற்றிடம் (1) வேதனை (1) வேர் (1) வேலி (1) வேலை (1)\nமின்னும் பதிவுகளில் நீங்களும் கண்ணி வைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/15/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2649595.html", "date_download": "2018-07-20T05:13:25Z", "digest": "sha1:RRBKR57PO62UZDHNM5IT4BNDN7YRZQMZ", "length": 11336, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பழனிசாமி- Dinamani", "raw_content": "\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் பழனிசாமி\nஆளுநரிடம் ஆதரவாளர்கள் கடிதத்தை வழங்குகிறார் அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமி.\nதனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.\nஇதற்காக ஆளுநரை அவரது மாளிகையில் 10 அமைச்சர்களுடன் அவர் சந்தித்தார். மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற இந்தச் சந்திப்பு, சுமார் 10 நிமிஷங்கள் வரை நீடித்தது. இந்தச் சந்திப்பின் போது, பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், டி.ஜெயகுமார், பி.தங்கமணி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், சரோஜா, ராஜலட்சுமி, எம்.எல்.ஏ., கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் உடனிருந்தனர்.\nகூவத்தூரில் முடிவு: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அதன்படி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்பட்ட சூழலில், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் தங்கியிருந்த வி.கே.சசிகலா ஆலோசனை நடத்தினார்.\nசில மணி நேரங்கள் வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி கே.பழனிசாமியைத் தேர்வு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇந்த அறிவிப்புக்குப் பிறகு, ஆளுநர் சந்திக்க அவரது தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கினார்.\nஇதன்பின், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளுடன் சென்று எடப்பாடி கே.பழனிசாம�� ஆளுநரைச் சந்தித்து தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எடப்பாடி தலைமையில் சென்ற அமைச்சர்கள் குழுவிடம் 5 நிமிஷங்கள் வரை மட்டுமே ஆளுநர் பேசியதாகத் தெரிகிறது. கடிதங்களைப் பார்த்து படித்து விட்டு பின்னர் அழைப்பதாக ஆளுநர் கூறியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.\nகூவத்தூரில் தங்குதல்: ஆளுநரைச் சந்தித்த பிறகு எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள கூவத்தூர் தனியார் விடுதிக்குச் சென்றனர். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் வரை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அனைவரும் அங்கேயே தங்கியிருப்பர் என்று தெரிகிறது.\nஎடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து அவரை சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் செய்ய ஆளுநர் உத்தரவிட வாய்ப்புகள் இருக்கின்றன. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி பல்வேறு புகார்களை ஆளுநரிடம் தெரிவித்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2013/05/9.html", "date_download": "2018-07-20T05:11:44Z", "digest": "sha1:4YWJO3OSBSCZPSXQJEQOX24MDH7BDCGN", "length": 29222, "nlines": 189, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: [9] ஈழத்து......", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nநாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதி. அவளை அவன் காதலித்த காலத்தில் உலகநாடுகளை சுற்றிவரும் வழியில் அரசமாசுணத்தால் தாக்கப்பட்ட அவனது நண்பன் முகிலனைக் காப்பாற்ற நாககடம் சென்றான். நாககடத்தில் முகிலனின் காதலியின் தங்கையைக் காண்கிறான்.\n“துளிமழை1 பொழியும் வளிதுஞ்சு2 நெடுங்கோட்டு3\nநளிமலை4 நாடன் நள்ளியு நளிசினை5\nநறும்போது6 கஞலிய7 நாகுமுதிர்8 நாகத்துக்9\n- இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்\n’ எனத் திகைத்த இளநகை, “ஐயே.....’ எனக்கூறியபடி “இவர் அக்கா பதுமாவின் காதலன் எனச் சிரித்து, நாகநாட்டு இளவரசனான மயனுடன் இவர் சென்றார். நாகநாட்டு இளவரசனின் உயிர் காப்பாளனும் இவரே. இவரோ இங்கு மயங்கிக் கிடக்கிறார். மயன் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இவர் எழுந்தால் அல்லவா நாகநாட்டு இளவரசர் மயன் எங்கே என்பதை நாம் அறியலாம் உங்கள் செல்லப்பெண் ‘நாககடத்து நாயகி’ என்ன செய்வாள் உங்கள் செல்லப்பெண் ‘நாககடத்து நாயகி’ என்ன செய்வாள் அவளை அழைத்து வரத்தானே சுக்கிராச்சாரியார் சென்றிருக்கிறார். அவள் வரும் நேரம் இங்கு இக்கட்டான11 சூழ்நிலை ஏற்படாது தடுக்கவே பார்க்கிறேன். நாகரின் கலைகள் யாவும் கொழிக்கும் நாககடத்தை பார்க்கும் பொறுப்பை சுக்கிராச்சாரியார் என்னிடமல்லவா கொடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் நான் பரபரக்காமல் என்ன செய்யலாம் அவளை அழைத்து வரத்தானே சுக்கிராச்சாரியார் சென்றிருக்கிறார். அவள் வரும் நேரம் இங்கு இக்கட்டான11 சூழ்நிலை ஏற்படாது தடுக்கவே பார்க்கிறேன். நாகரின் கலைகள் யாவும் கொழிக்கும் நாககடத்தை பார்க்கும் பொறுப்பை சுக்கிராச்சாரியார் என்னிடமல்லவா கொடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் நான் பரபரக்காமல் என்ன செய்யலாம்\n என்ற பெயரைக் கேட்டதும் உரகவதி கண்கலங்கினாள். மூன்று வருடமாக நாககடத்து நாயகியைப் பார்க்காத ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது.\n“இந்த சின்ன வயதில் இவ்வளவு தெளிவாக சிந்திக்கிறாயே நீ மகாமந்திரி பதுமகோன் மகள் என்பதை நிரூபிக்கின்றாய்” என்ற உரகவதி, வீரனுடன் இளநகை சிற்றாற்றங்கரைக்குப் போக அனுமதித்தாள்.\nஇதற்கிடையே சித்தன் மருத்துவரிடம் கதைத்து தனக்கு நுதிமயிர்துகில் குப்பாயம் தைப்பவர்களைத் தெரியும் எனக்கூறி வைத்தான்.\nஅங்கு உரகவதியும் இளநகையும் வந்ததும் மருத்துவர், “இளநகை சித்தனுக்கு நுதிமயிர்துகில் குப்பாயம் தைப்பவர்களைத் தெரியுமாம். உன்னுடன் அழைத்துச் செல். மலைவாசியாதலால் காடுகள் பற்றியும் நன்றாகத் தெரிந்திருக்கும்” என்றார்.\nசித்தன் பொய் ��ொல்வதாக நினைப்பதால் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்போடு சித்தனையும் அழைத்துக்கொண்டு உரகவதியிடம் விடைபெற்றாள்.\nஅவளின் சித்திரத்தேர் சிற்றாற்றங்கரையை நோக்கிச் சீறிப்பாய்ந்து சென்றது. சித்தன் தேரின் பின்தட்டில் இருந்தபடி நாககடத்து இயற்கையின் எழிலை ரசித்தான். இளநகையின் மெய்க்காவலர் முன்தட்டில் நிற்க, அவளோ நடுத்தட்டின் மஞ்சத்தில் சாய்ந்திருந்தாள். வீரன் தேரைச் செலுத்தியவாறு பாடிக்கொண்டிருந்தான். யானைப்பாகனின் கட்டுக்கு அடங்காது, வாலகனும் தேரின் பின்னே பெரிய இடைவெளிவிட்டு தொடர்ந்து சென்றது.\nசிறிது நேரத்தில் களைப்பின் மிகுதியால் கண்ணயர்ந்த சித்தன் திடீரென வீரனின் பாடல் தடைப்பட்டு, மிக இனிய குரலைக் கேட்டான். திரும்பிப் பார்த்தான். இளநகை பாடிக்கொண்டிருந்தாள். அவனின் இடையில் செருகி வைத்திருந்த கொன்றையந் தீங்குழலை12 எடுத்து அவள் பாடியபாடலின் பண்ணை குழலில் குழைந்தான்13. இளநகையின் பாடல் நின்றபோதும் சித்தனின் குழலிசை நிற்கவில்லை.\nஅவள் அவனைப் பார்த்தவாறு தன் தோளில் தொங்கிய சீலையின் நுனியில் “ஒன்று - வாலகன் வாழ்த்து, இரண்டு - நடிப்பின் மன்னன், மூன்று - மாசுணம் கொல்வான், நான்கு - பணிலம் ஓட்டுவான், ஐந்து - நுதிமயிர்துகில் குப்பாயம் தைக்குமிடம் தெரிந்தவன், ஆறு - குழல் இசைக்கத் தெரிந்தவன், ஏழு - பண்கள் அறிந்தவன் எனச் சொல்லிச் சொல்லி ஒவ்வொரு முடிச்சாகப் போட்டாள்.\nசித்திரத்தேரும் சிற்றாற்று அரங்கப்பகுதிக்கு வந்துசேர்ந்தது. சிற்றாற்றங்கரைவாசிகள் தேரைக் கண்டு ஓடிவந்தார்கள். அவர்கள் ஓடிவருவதைப் பார்த்த இளநகை சித்தரத்தேரில் இருந்து இறங்கினாள். சித்திரத்தேரையும் அவளையும் பார்த்த சிற்றாற்றங்கரைவாசிகள் அரசகுலமங்கை என்பதை அறிந்து, வீழ்ந்து வணங்கி வரவேற்றார்கள். அவர்களின் தலைவன் ஏதோ சொன்னான். இளநகைக்கு அவனின் மொழி விளங்கவில்லை. இவள் சொல்வதும் அவர்களுக்கு விளங்கவில்லை. தனக்கு நுதிமயிர்த் துகில் வேண்டும் என்பதை அபிநயம் செய்து காட்டினாள்.\nஅவள் எலிபோல் அபிநயம் பிடிப்பதைப் பார்த்து சிரித்த சித்தன், தேர்த்தட்டில் இருந்து எழுந்து அவர்களிடம் சென்றான். சிற்றாற்றங்கரைவாசிகள் பேசும் எல் மொழியில் நகைச்சுவையுடன் பேசி, நுதிமயிர்த் துகில் வாங்கிக் கொடுத்தான்.\nசித்தன் அவர்களது மொழியில் நன்றாகப் பேசுவதைப் பார்த்து ‘வேற்றுமொழி தெரிந்தவன்” என எட்டாவது முடிச்சும் போட்ட இளநகை, “நுதிமயிர்த்துகில் குப்பாயம் தைப்பதற்கு எங்கே போகவேண்டும்” எனச் சித்தனைக் கேட்டாள்.\n“தேனாற்று14 அப்பக்கம்15 கறமன்16 கற்காட்டுக்கு போகணும், ஆங்கயெல்லா யிந்த சிங்காரத்தேரு செல்லாதுங்க” என்றான் சித்தன்.\n“அதூ நம்ம பேச்சில்லீங்க, கறமன் எண்டா வறண்டு போன நிலமுங்க. ஆங்க பல கோடி யாண்டுக்கு முன்னால உசிரோடு நின்ன மரக்காடு கல்லாப்போயி நிக்குதுங்க. மரம் கல்லாபோயினதால அது கற்காடு ஆயிட்டுதுங்க. எல்லாங் கல்லு மரமுங்க. ஆசைக்கு கூட பச்சைய பாக்க முடியாதுங்க. கற்காட்டுக்க எப்படியீங்க யிந்த சிங்காரத்தேருல போறதுங்க. நம்மட்ட கொஞ்சம் நுதிமயிர்த்துகில் தாங்க, நானு போயி குப்பாயம் தைச்சி வாரேனுங்க” என்றவன், அவளின் பதிலுக்குக் காத்திராமல் சில நுதிமயிர்த்துகிலை எடுத்தான்.\nஅந்தக்கணமே அவனின் சீழ்க்கையைக் கேட்டு ஓடிவந்த வாலகன், அவனைத் தன் மஞ்சு17 மேல் வைத்துக் கொண்டு காட்டினுள் சென்று மறைந்தது.\nஅவனின் சீழ்க்கையையும் அதைக்கேட்டு ஓடிவந்த வாலகனின் வேகத்தையும் கண்டு அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள அவளுக்கு சில கணங்கள் எடுத்தன. தன் மெய்க்காவலன் ஒருவனைக் கூப்பிட்டு எங்கோ அனுப்பினாள். வீரா நாம் நாககடம் செல்வோம் என்றவாறு தனக்குள்ளே சிரித்து, சித்தா நாம் நாககடம் செல்வோம் என்றவாறு தனக்குள்ளே சிரித்து, சித்தா நீ பெரிய கைங்காரகன்18” என ஒன்பதாவது முடிச்சும் போட்டாள்.\nசிற்றாற்றங்கரைவாசிகளுக்கு இவர்கள் பேசிய மொழி தெரியாததால் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாது விடுப்புப்பார்த்தனர்.\nவீரன் நுதிமயிர்த்துகிலை தேரில் ஏற்றினான். அவளும் சிற்றாற்றங்கரைவாசிகளிடம் இருந்து விடை பெற்று தேரில் ஏறினாள். ஆனால் அவள் மனமோ சித்தனின் பின்னே சென்றிருந்தது. இவனா மலைவாசி என எண்ணியபடி தான் போட்ட ஒன்பது முடிச்சுகளதும் விடையைத் தேடிக் கொண்டிருந்தாள். தேர் எங்கே போகிறது என்பதையும் அவள் பார்க்கவில்லை.\nஇவர்கள் இங்கே சிற்றாற்றங்கரைக்கு புறப்பட்டு சிறிது நேரத்தில், அங்கே உரகவதிக்கு சுக்கிராச்சாரியாரும் நாககடத்து நாயகியும் வருவதாக ஓலை வந்தது. உரகவதி மகிழ்ச்சியில் மூழ்கினாள். அவர்கள் வந்த உடனேயே, முகிலனைப் பார்க்காது இருப்பதற்காக கூடத்திலிருந்து அவனை வேறோர் அறைக்கு மாற்றினாள். அன்று நாககடத்து நாயகி வருகிறாள் என்ற செய்தி நாககடம் எங்கும் காற்றோடு கலந்த நல்மணமாகப் பரவியது. நாககடமே விழாக்கோலம் பூண்டது.\nயார் இந்த நாககடத்து நாயகி பத்து நாட்களுக்கு முன்புதான் நாககடத்து நாயகி என்ற பெயரை இந்த உலகம் அறிந்தது. தனது கணவன் மன்மதனுக்காக சிவனிடம் நீதி கேட்ட இரதியின் பெறா மகளும், சுக்கிராச்சாரியாரின் மாணவியுமான இளமதியே நாககடத்து நாயகியாய் நிற்கிறாள்.\nநாகநாட்டு அரசன் விசுவகர்மா, ஒற்றன் குறும்பன் சாம்பன் மூலம் இரண்டு வருடங்களாக உலக நாடுகளை சுற்றிப்பார்த்த மயன் மீண்டும் நாடுதிரும்புகிறான் என்ற நல்ல செய்தியை, அறிந்திருந்தான். உலக அநுபவம் பெற்று திரும்பிவரும் தன் மகன் மயனுக்கு, அவனின் காதலியான இளமதியை திருமணம் செய்து வைத்து, நாகநாட்டை ஆளும் பொறுப்பையும் அவனிடம் கொடுக்க நினைத்தான். அதற்காக மகாமந்திரி பதுமகோனுடன் ஆலோசித்து, ஒரு முடிவெடுத்தான். தனது எண்ணத்தை மன்மதன், இரதி முதலானோருக்கும் கூறி, சுக்கிராச்சாரியாருக்கும் அறிவித்தான்.\nஅதற்கமைய குறித்த நாளில் நாகநாட்டு தலைநகராம் மதங்கபுரியில்19 மாபெரும் விழா எடுத்தான். அவ்விழாவில் இளமதிக்கு ‘நாககடத்து நாயகி’ என்ற பெயர்சூட்டி, அவளை நாககடத்துக்கு இளவரசி ஆக்கினான். சுக்கிராச்சாரியாரும் நாகநாட்டரசன் விசுவகர்மாவின் அழைப்பின் பேரில் அவளின் பெயர் சூட்டும் விழாவுக்கு நாகர்களின் தலைநகருக்கு சென்றிருந்தார். பத்து நாட்கள் அங்கே தங்கியிருந்த சுக்கிராச்சாரியார் இப்போது நாககடத்து நாயகியை அழைத்துக்கொண்டு நாககடம் வருகிறார். அவர் மதங்கபுரி போகமுன் நாககடத்தில் நாகநாட்டின் வருங்கால பேரரசிக்கு வரவேற்பளிக்க வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்துவிட்டே சென்றார்.\nவானவூர்தி ஓடிய பாதை - ஓவியபுரி\nநாககடத்து நாயகி வருகிறாள் என்ற ஓலை கிடைத்ததிலிருந்து உரகவதிக்கு ஒரு நொடி போவது ஒரு யுகம் போவது போல் தெரிந்தது. எந்தச் சத்தம் கேட்டாலும் நாககடத்து நாயகியின் மயில்பொறி20 வருகிறதா என அடிக்கடி வானத்தைப் பார்த்தபடி இருந்தாள். சுக்கிராச்சாரியாரின் வீட்டு நிலாமுற்றத்தில் நின்று பார்த்தால் ஓவியபுரியில்21 உள்ள வானவூர்தி22 ஓடும் பாதை23 நன்றாகத் தெரியும்.\nஉரகவதியும் நாககட மக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தக்கணம் அதோ வந்துவிட்டது. வான வெளியில் மெல்லிய கீற்றாகத் தெரிந்த அழகிய மயில்பொறி தன் இறகை அசைத்து அசைத்து பறந்து வந்தது. அது ஓவியபுரியை ஒரு வட்டமிட்டு, ஓவியபுரியின் ஓடுபாதையில் ஓடி நின்றது. மயிற்பொறியின் கீழிறகுகள் விரிந்து இறங்கும் படிகளாக மாற, மேலிறகு எழுந்து இறங்குவதற்கு கதவு திறந்தது. நாககடம் எங்கும் மங்கல ஆரவாரம் எழுந்தது. சுக்கிராச்சாரியார் முன்னே வர, இளமதி - நாககன்னியரின் பேரழகின் எழிலாய், நாககடத்து நாயகியாய் நாககடத்தில் கால் பதித்தாள்.\nநாககடமக்கள் மகிழ்ச்சியில் மூழ்கித்திளைத்தனர். அவர்களின்\nஎன்ற வாழ்த்தொலி சுற்ற இருந்த மலைகளில் பட்டு மீண்டும் நாககடத்தில் எதிரொலித்தது.\nஆனால் நாககடத்து நாயகியை வரவேற்க அங்கு இளநகை வரவில்லை. அவள் மட்டுமா வரவில்லை\nமனிதன் நினைப்பவை யாவும் நடப்பதுண்டா அந்தக்கணம் சுக்கிராச்சாரியாருக்கு அதனை மெல்ல உணர்த்திக் கொண்டு இருந்தது.\nசுக்கிராச்சாரியாரின் கண்கள் எதையோ தேடி அங்கும் இங்கும் சுழன்று இசைபாடின.\nவளிதுஞ்சு - காற்று தங்கும்\nநெடுங்கோட்டு - நெடிய சிகரம் (குவடு)\nநளிமலை - பெருமையுடைய மலை\nநளிசினை - நெருங்கிய கிளைகள்\nநறும்போது - மணம்வீசும் மொட்டுகள்\nநாகுமுதிர் - இளமையான உயர்ந்த\nகொன்றையந்தீங்குழல் - கொன்றைப்பழத்தில் செய்த குழல்\nகுழைந்தான் - ஒன்றாக சேர்தல்\nதேனாறு - நாககடத்தில் ஓடிய ஓர் ஆறு\nகறமன் - வறண்டநிலம்/கறல் மண்\nமஞ்சு - யானையின் முதுகு\nமதங்கபுரி* - கடல்கோளுக்கு முன் இருந்த ஒரு மலை (மதங்கமலை - மாந்தை மாண்மியம்)\nமயில்ப்பொறி - மயில் வடிவமான சிறு விமானம் (மாந்தை மாண்மியம்)\nஓவியபுரி - இலங்கையில் இன்று ஒகியா [Ohiya] என்று அழைக்கப்படும் இடம்.\nஓவியபுரியின் விமான ஓடுபாதை - இலங்கையில் உலகமுடிவு [World’s End] என்று அழைக்கப்படும் இடத்தில் இருக்கிறது.\n*மாந்தை மாண்மியம் ‘மதங்கபுரி’ என்று விசுவகர்மாவின் தலைநகரைக் கூறுவது போல கந்தபுராணம் (பாடல்: 1012) கஜமுகனின் நகரை ‘மதங்கபுரம்’ என்று கூறுகிறது. அத்துடன் அந்நகரின் பெயரை சுக்கிராச்சாரியாரே வைத்ததாகவும் கூறுகிறது.\nகுறள் அமுது - (66)\nஔவையார் பெண்ணை பேடு என்றாரா\nகுறள் அமுது - (65)\nஔவையார் பெண்ணை பேடு என்றாரா\nஉணர்வினில் கலந்து உயிரொடு நின்றான்\nகுறள் அமுது - (64)\nஔவையாரும் அதியமான் நெடுமான் அஞ்சியும்\nகுறள் அமுது - (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-14", "date_download": "2018-07-20T05:15:36Z", "digest": "sha1:RDWOHYUJFGIBSZEFTORLQRVWLVQLDE7C", "length": 7908, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "எப்-14 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் எப்-14டி பாரசீக வளைகுடா பறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது, 2005.\n22 September 2006 (ஐக்கிய அமெரிக்கக் கடற்படை)\nஐக்கிய அமெரிக்கக் கடற்படை (historical)\nகுருமன் எப்-14 தாக்குதல் வானூர்தியானது அமெரிக்கக் கடற்படையினருக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் எப்-4 தாக்குதல் வானூர்திக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்தியது. ஈரானிய வான்படை தற்பேதும் இதனைப் பயன்பாட்டில் கொண்டுள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Grumman F-14 Tomcat என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2016, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2012/02/astrology_29.html", "date_download": "2018-07-20T04:46:43Z", "digest": "sha1:NJX42BSACVXHBML577KNCUGF2YCEW4ZU", "length": 111343, "nlines": 1012, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி\nAstrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி\nஒரு காலத்தில தென்காசிக்கு அருகில் உள்ள திருமலைக் கோவில் என்னும் திருக்கோவிலில் ஒரு வேல் மட்டும்தான் இருந்ததாம்.. பூவன்பட்டர் என்ற பெயரை உடைய அர்ச்சகர் ஒருவர் அவ்வேலுக்கு நித்திய பூஜை செய்து வந்தாராம். ஒரு நாள் முருகப்பெருமான் அவருடைய கனவில் வந்து, \"இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் அருகில் உள்ள கோட்டைத் திரடு என்னும் கிராமத்தில் சிலை வடிவிலலுள்ளேன். எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியைத் தோண்டினால் நான் கிடைப்பேன். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடுவாயாக\" என்று உத்தரவிட்டாராம்.\nஅந்தப் பகுதியில் அப்போது இருந்த சிற்றரசனுக்குத் தகவலைச் சொல்லிவிட்டு, பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தாராம்.\nபிற்காலத்தில், பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள். கேரள எல்லையில் உள்ள திருமலைக் கோயிலையும் புதுப்பித்துக் கட்டினர்களாம். இக்கோவிலில் 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், கந்த கோட்டப் பித்ருக்கள் உறையும் தேவ படிக்கட்டுக்கள் என்கிறார்கள். ஆகவே முன்னோருக்கு இங்கே சென்று தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை. ஆகவே நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் செய்தியை மட்டும் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.\nஇக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு, சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசலுக்குப் பிறகுகூட பார்ப்பதற்குச் சிலை அழகாக இருந்த��ு. கிராமத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்களாம். நெல்லை மாவட்ட கிராமங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. அது திருமலை முருகனின் பெயர். மேலும், சிலருக்கு குழந்தை பிறந்து, தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரைகூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் நீங்கள் பார்க்க முடியும்.\nபிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவைகள் இப்பகுதியில்தான் உள்ளன.\nசிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்புச் செய்தி\nஇக்கோயிலில் திருப்பணி நடந்த காலத்தில், கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டனவாம். கனமான பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறுகள் மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டனவாம். சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டாம். தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும்போது, அப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட் படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையைக் கொடுத்து உருண்டு வரும் தூணைத் தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும்வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். அப்படி அற்புத சாதனைகளை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார் என்பார்கள். மேலும், வாழைமட்டைகளில் கற்களை ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்துச் சென்று கொடுத்துத் திருப்பணிக்கு உதவியுள்ளார். அவருக்கு அக்கோவிலில் சிலை இருக்கிறது.\nசிவகாமி அம்மையார், இக்கோவில் இருக்கும் பண்பொழி கிராமத்திற்கு அருகில் உள்ள அச்சன்புதூரில் வசித்து வந்தாராம். அவரது கணவரின் பெயர்\nகங்கைமுத்து தேவர் அத் தம்பதியருக்குக் ��ுழந்தை இல்லை. திருமலை முருகனை வணங்கி, குழந்தை வரம் வேண்டினார் சிவகாமி அம்மையார். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவு செய்தார். அதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி, மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமான பக்தி அவருடையது.\nஅவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய ஒரு மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள், என்றதும், அதை ஏற்றுக் கொண்டு, கோவிலுக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்தாராம்.\nமேலும், புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தாராம் அந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பெற்றார்.\nநட்சத்திரக் கோவில்கள் - பகுதி 14\nவிசாக நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் 16ஆவ்து நட்சத்திரம்\nவி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும்.\nபண்பொழி கிராமம் - 627 807,\nகோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:\nகாலை 6 மணி முதல் 1 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை\nதிருவிழாக்கள்: சித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம்.\nஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்\nசெங்கோட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும், தென்காசியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் இத்திருத்தலம் உள்ளது.\nவிசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு உள்ள ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். கேட்பதைக் கொடுப்பார் முருகப்\nபெருமான். அந்த நம்பிக்கையோடு சென்று வழிபடுங்கள்\nதிருமலை என்றால் திருப்பதி என்றே எண்ணத்திற்கு மாற்றாக, இதோ ஒரு தென்காசித் திருமலை என்று எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். விசாகம் நடசத்திரக்காரரகளுடன் நாங்களும் சென்று வருகிறோம்.\nஅந்த சிவகாமி அம்மையாரின் சிரத்தையும், உழைப்பும் பாராட��டுக்குரியன‌. அவருடைய மனதில் உருவான எண்ணமே கோவிலாக இன்று நிதர்சனமாக உள்ளது.நேரில் அழைத்துச் செல்வது போல விளக்கியுள்ளீர்கள். நன்றி ஐயா\nஅந்தக் குப்பை சேகரிப்பவரின் கண்களில் தெரியும் ஆக்கிரோஷம் பயமளிக்கிறது.\nஅவர் ஏதோ ஒரு தொழில் செய்து சம்பாதிக்கிறார். எனவே வங்கி சேமிப்பு இருக்கலாம். கார்டும் இருக்கலாம். பிச்சைக்காரரகளில் பலர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். தஞ்சையில் ஒரு 'நாள் தோறும் சேமிப்பு திரட்டுபவர்' பிச்சைக்காரர்களையே தனது முக்கிய வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளார். தினமும் வங்கி முடியும் நேரத்தில் ஒரு மூட்டை சில்லறை நாணயங்களைக் கொண்டு கொட்டி எண்ணச் சொல்கிறார் என்று வங்கிப்பணியாளர்கள் சலித்துக் கொள்வார்கள்..\nமாஹாத்மாஜி அவர் கூறியதுபோலவே தன் இறுதி நாட்கள் வரை ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரும் அவ்வாறே\nகற்பதற்கு எல்லையே இல்லை. ஒவ்வொரு சூழலும் ஒரு அநுபவப் பாடமே.\nதிருமலை என்றால் திருப்பதி என்றே எண்ணத்திற்கு மாற்றாக, இதோ ஒரு தென்காசித் திருமலை என்று எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். விசாகம் நடசத்திரக்காரரகளுடன் நாங்களும் சென்று வருகிறோம்.\nஅந்த சிவகாமி அம்மையாரின் சிரத்தையும், உழைப்பும் பாராட்டுக்குரியன‌. அவருடைய மனதில் உருவான எண்ணமே கோவிலாக இன்று நிதர்சனமாக உள்ளது.நேரில் அழைத்துச் செல்வது போல விளக்கியுள்ளீர்கள். நன்றி ஐயா\nஅதிகமான மலைக்கோவில்கள் உள்ளது எம்பெருமான் முருகனுக்கத்தானே சுவாமி பழநி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிச் சோலை, திருத்தணி, மருத மலை என்று எங்கெல்லாம் மலை இருக்கிறதோ அங்கெல்லாம் முருகன் இருப்பான் கிருஷ்ணன் சார் பழநி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிச் சோலை, திருத்தணி, மருத மலை என்று எங்கெல்லாம் மலை இருக்கிறதோ அங்கெல்லாம் முருகன் இருப்பான் கிருஷ்ணன் சார் அனால் முருகனின் தாய் மாமா, ஒரே ஒரு மலையை வைத்து பல செஞ்சுரிகளை அடித்து இனறும் அவுட்டாகாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் அனால் முருகனின் தாய் மாமா, ஒரே ஒரு மலையை வைத்து பல செஞ்சுரிகளை அடித்து இனறும் அவுட்டாகாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் ஆட்டத்தைக் காண நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது ஆட்டத்தைக் காண நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது அவருடைய ஆட்டத்திற்கான ஸ்பான்சர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது\nதிருமலை முத்துக்குமரா பண்பொழி யுறையும்\nதிருச்செந்தூரழகா, முருகா, மூக்கா -மூவா\nதிருவரம் தரும்வேலா, நாதா, தேவாதிதேவா\nதிருக்கயிலை அதிரத்தேன்கவி பாடும்தமிழ் புலவா\nதிருவாய் மலர்வாய் செவ்வாய் அலர்வாய்நின்\nதிருமேனித் தழுவஅனுமதி தருவாய் இறைவா\nஅப்பன் ஞானப்பண்டிதனின் அருளை பெற\nஅன்பர்களை ஆற்றுப் படுத்தும் அற்புதப் பதிவு...\nஇன்றைய பதிவு மிக அருமை.கடவுளையே தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டியின் கதையைப் படித்த போது,கண்ணில் நீர் துளிர்த்தது. பக்தியில் பல வகை உண்டு எனினும் தாய்மை கலந்த பக்தியின் சக்தியை தங்களின் பதிவு மூலம் நன்கு அறிய முடிந்தது.உலகிலேயே மிக உயர்ந்த சாம்ராஜ்யம் 'பகவந் நாம சாம்ராஜ்யம்'என்று கூறுவார்கள்.முருக பக்தர்கள் அந்த சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர்கள் என்பதை அம்மையாரின் வைராக்கியம் நன்கு உணர்த்தியது.இங்கே(கர்நாடகாவில் )முருகனை நாக வடிவில் வணங்கும் வழக்கம் உள்ளது. முருகன் ஞான சக்தி என்பதால் அவ்வாறு வணங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். அருகாமையில் உள்ள மிகப் பழமையான 'சஜ்ஜன் ராவ் சர்க்கிள்'முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை சிருங்கேரி மஹா ஸ்வாமிகளின் முன்னிலையில் கோலாகலமாக நடந்தேறியது. தங்களுடைய பதிவிலும் திருமலை முருகன் கோவிலைப் பற்றிய செய்தி,மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நன்றி\nமுதன் முதலில் ஒரு முருகன் கோயில் நட்சத்திரக் கோயிலாக வருகிறது. பெரும்பாலும் சோழ மண்டல சிவன் கோயில்களே நட்சத்திரக் கோயில்களாக வந்துள்ளன. இன்று முருக பக்தரான நம்மாளின் நட்சத்திரக் கோயில்.\nவேண்டியபடி குழந்தை வரம் கிடைக்காவிட்டாலும் தீவிர பக்தையான தேவரம்மா சிவகாமி அம்மையார் மனத்தைக் கவர்ந்தார்.\nஅறுபடைகளில் செந்தூர் மட்டுமே கடலைச் சார்ந்தது. மலையையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன். குன்றிருக்கும் இடம் தோறும் குடியிருக்கும் குமரக் கடவுள் அண்ணனுக்கு மலை உச்சியை விட்டுக் கொடுத்து வயலுக்கு போனது திருச்சியில்.\nஎனக்கென்னமோ 'ஹான்ட்ஸ் அப்' சொன்னதைக்கேட்டு திகிலடைந்து பார்ப்பது போல் இருக்கிறது. நவீன கால சாண்ட்டா கிளாஸ் மாறுவேடத்தில் வந்து, என் நன்னடத்தையைப் பாராட்டி ஏ.டி.எம் வழியாக என் கணக்கில் பணத்தைப் போடுகிறார்...மாத்தி யோசிச்சா தப்பா தகவல் நிறைந்த பதிவிற்கு நன்றி ஐயா.\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்'\n--- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை\nசெய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்\n--- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்\nமுடி வெட்டும் தொழில் செய்யும்\nநதி நீரில் நின்று துணி\nமுடிதிருத்தும் சிறுவனைப் போல் போலவே சிறுமிகளும் காலம் காலமாக வீட்டு எடுபிடி வேலைகளுக்கு அனுப்பப் பட்டதுண்டு.\nகுழந்தை தொழிலாளிகளுக்கு கல்வி தடைபட்டால் அது வருத்ததிற்குரியது.\nசொந்தக்காலில் நிற்கும் தன்மானமும் உறுதியும் இருந்தாலும், கல்வி தரும் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்.////\nநம்ம பாரதியை விட்டுட்டீங்களே சகோதிரியாரே\n\"சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி\nபக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.\nஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,\nயாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.\"\nஅன்னச் சத்திரங்கள் ஆயிரமாயிரம் நாட்டிய காலங்கள் உண்டு...\nபல இல்லங்கள் கூட அப்பூதியடிகளின் இல்லமாக இருந்ததுண்டாம்...\nபாலும் கலி முற்ற முற்ற சோறும் விலைக்கு வந்ததாம்...\nஅப்போது அதைப் பலரும் பாவம் என்றேக் கூறினாராம்...\nஅன்ன சத்திரம் ஆயிரம் வேண்டாம்; அதைவிட புண்ணியம் கோடி\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான் பாரதி...\nஇப்போது அதுவும் விலைக்கே விற்கப் படுகிறது...\nபடிக்க அறிவு போய் பணம் இருந்தால் பட்டமும் பட்டயமும் வீடு தேடி வருகிறது...\nஅதையும் மீறி கஷ்டப் பட்டுப் படித்தவனும் பெட்டி நிறைய கொடுக்காததால் அவன் வயிறு நிறைய மாட்டீங்கிறது..\nஅதையும் மீறி எப்படியோ அத்தனையும்தொலைத்து பெட்டியைக் கொடுத்தவனும் தான் அரிச்சந்திரனாக எப்படி இருக்க முடியும்..\nஅப்படி இருந்தாலும் மேலதிகாரி சும்மா விடுவானா\nவிஷப் பாலும் / பாழும் கலி முற்ற முற்ற சோறும் விலைக்கு வந்ததாம்...\nஅப்போது அதைப் பலரும் பாவம் என்றேக் கூறினாராம்...\nஅந்தக் குப்பை சேகரிப்பவரின் கண்களில் தெரியும் ஆக்கிரோஷம் பயமளிக்கிறது.\nஅவர் ஏதோ ஒரு தொழில் செய்து சம்பாதிக்கிறார். எனவே வங்கி சேமிப்பு இருக்கலாம். கார்டும் இருக்கலாம். பிச்சைக்காரரகளில் பலர் வங்கிக் கணக்கு\nவைத்துள்ளனர். தஞ்சையில் ஒரு 'நாள் தோற���ம் சேமிப்பு திரட்டுபவர்' பிச்சைக்காரர்களையே தனது முக்கிய வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளார்.\nதினமும் வங்கி முடியும் நேரத்தில் ஒரு மூட்டை சில்லறை நாணயங்களைக் கொண்டு கொட்டி எண்ணச் சொல்கிறார் என்று வங்கிப்பணியாளர்கள் சலித்துக்\nமாஹாத்மாஜி அவர் கூறியதுபோலவே தன் இறுதி நாட்கள் வரை ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரும் அவ்வாறே\nகற்பதற்கு எல்லையே இல்லை. ஒவ்வொரு சூழலும் ஒரு அநுபவப் பாடமே./////\n பதிவுகளின் மேன்மையே அவற்றை வாசிப்பவர்களும் கற்றுக்கொள்கிறார்கள்.அவர்களின் பின்னூட்ட வாயிலாக எழுதுபரும் கற்றுக்கொள்கிறார்\nதிருமலை முத்துக்குமரா பண்பொழி யுறையும்\nதிருச்செந்தூரழகா, முருகா, மூக்கா -மூவா\nதிருவரம் தரும்வேலா, நாதா, தேவாதிதேவா\nதிருக்கயிலை அதிரத்தேன்கவி பாடும்தமிழ் புலவா\nதிருவாய் மலர்வாய் செவ்வாய் அலர்வாய்நின்\nதிருமேனித் தழுவஅனுமதி தருவாய் இறைவா\nஅப்பன் ஞானப்பண்டிதனின் அருளை பெற\nஅன்பர்களை ஆற்றுப் படுத்தும் அற்புதப் பதிவு...\nநல்லது. திரு'வோடு இருக்கும் உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்\nஇன்றைய பதிவு மிக அருமை.கடவுளையே தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டியின் கதையைப் படித்த போது,கண்ணில் நீர் துளிர்த்தது. பக்தியில் பல\nவகை உண்டு எனினும் தாய்மை கலந்த பக்தியின் சக்தியை தங்களின் பதிவு மூலம் நன்கு அறிய முடிந்தது.உலகிலேயே மிக உயர்ந்த சாம்ராஜ்யம் 'பகவந் நாம\nசாம்ராஜ்யம்'என்று கூறுவார்கள்.முருக பக்தர்கள் அந்த சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர்கள் என்பதை அம்மையாரின் வைராக்கியம் நன்கு\nஉணர்த்தியது.இங்கே(கர்நாடகாவில் )முருகனை நாக வடிவில் வணங்கும் வழக்கம் உள்ளது. முருகன் ஞான சக்தி என்பதால் அவ்வாறு வணங்குகிறார்கள்\nஎன்று நினைக்கிறேன். அருகாமையில் உள்ள மிகப் பழமையான 'சஜ்ஜன் ராவ் சர்க்கிள்'முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை சிருங்கேரி மஹா\nஸ்வாமிகளின் முன்னிலையில் கோலாகலமாக நடந்தேறியது. தங்களுடைய பதிவிலும் திருமலை முருகன் கோவிலைப் பற்றிய செய்தி\nமுருகு என்றால் அழகு. முருகன் என்றால் அழகன். அழ்கு என்றால் நெகிழ்ச்சி. முருக பக்தர்கள் எல்லாம் நெகிழ்ச்சியில் வைராக்கியம் உடையவர்களாக மாறிவிடுகிறார்கள். அது இயற்கையே முருகனைப் பார்க்கும்ப���தும் மகிழ்ச்சிதான். அவனுடைய பக்தர்களைப் பார்க்கும்போதும் மகிழ்ச்சிதான்\nமுதன் முதலில் ஒரு முருகன் கோயில் நட்சத்திரக் கோயிலாக வருகிறது. பெரும்பாலும் சோழ மண்டல சிவன் கோயில்களே நட்சத்திரக் கோயில்களாக\nவந்துள்ளன. இன்று முருக பக்தரான நம்மாளின் நட்சத்திரக் கோயில்.\nவேண்டியபடி குழந்தை வரம் கிடைக்காவிட்டாலும் தீவிர பக்தையான தேவரம்மா சிவகாமி அம்மையார் மனத்தைக் கவர்ந்தார்.\nஅறுபடைகளில் செந்தூர் மட்டுமே கடலைச் சார்ந்தது. மலையையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன். குன்றிருக்கும் இடம் தோறும்\nகுடியிருக்கும் குமரக் கடவுள் அண்ணனுக்கு மலை உச்சியை விட்டுக் கொடுத்து வயலுக்கு போனது திருச்சியில்.\nஎனக்கென்னமோ 'ஹான்ட்ஸ் அப்' சொன்னதைக்கேட்டு திகிலடைந்து பார்ப்பது போல் இருக்கிறது. நவீன கால சாண்ட்டா கிளாஸ் மாறுவேடத்தில் வந்து, என்\nநன்னடத்தையைப் பாராட்டி ஏ.டி.எம் வழியாக என் கணக்கில் பணத்தைப் போடுகிறார்...மாத்தி யோசிச்சா தப்பா தகவல் நிறைந்த பதிவிற்கு நன்றி ஐயா.////\nதிருவானைக்கோவில், தாயும் தந்தையும், ஸ்ரீரங்கத்தில் தாய்மாமன், ஊருக்கு மதியில் உள்ள மலையில் அண்ணன் என்று எல்லோரும் இடம்பிடித்துவிட்டதால், மற்றுமொரு பழநியை உருவாக்காமல் பால முருகன் வயலூரில் செட்டிலாகிவிட்டார் தாயே\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்'\n--- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை\nசெய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்\n--- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்\nமுடி வெட்டும் தொழில் செய்யும்\nநதி நீரில் நின்று துணி\nமுடிதிருத்தும் சிறுவனைப் போல் போலவே சிறுமிகளும் காலம் காலமாக வீட்டு எடுபிடி வேலைகளுக்கு அனுப்பப் பட்டதுண்டு.\nகுழந்தை தொழிலாளிகளுக்கு கல்வி தடைபட்டால் அது வருத்ததிற்குரியது.\nசொந்தக்காலில் நிற்கும் தன்மானமும் உறுதியும் இருந்தாலும், கல்வி தரும் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்.////\nநம்ம பாரதியை விட்டுட்டீங்களே சகோதிரியாரே\n\"சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி\nபக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.\nஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,\nயாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.\"\nஅன்னச் சத்திரங்கள் ஆயிரமாயிரம் நாட்டிய காலங்கள் உண்டு...\nபல இல்லங்க��் கூட அப்பூதியடிகளின் இல்லமாக இருந்ததுண்டாம்...\nபாலும் கலி முற்ற முற்ற சோறும் விலைக்கு வந்ததாம்...\nஅப்போது அதைப் பலரும் பாவம் என்றேக் கூறினாராம்...\nஅன்ன சத்திரம் ஆயிரம் வேண்டாம்; அதைவிட புண்ணியம் கோடி\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான் பாரதி...\nஇப்போது அதுவும் விலைக்கே விற்கப் படுகிறது...\nபடிக்க அறிவு போய் பணம் இருந்தால் பட்டமும் பட்டயமும் வீடு தேடி வருகிறது...\nஅதையும் மீறி கஷ்டப் பட்டுப் படித்தவனும் பெட்டி நிறைய கொடுக்காததால் அவன் வயிறு நிறைய மாட்டீங்கிறது..\nஅதையும் மீறி எப்படியோ அத்தனையும்தொலைத்து பெட்டியைக் கொடுத்தவனும் தான் அரிச்சந்திரனாக எப்படி இருக்க முடியும்..\nஅப்படி இருந்தாலும் மேலதிகாரி சும்மா விடுவானா\n ஒளிரும் என்ற நம்பிக்கையோடு இருங்கள் ஆலாசியம்\nவிஷப் பாலும் / பாழும் கலி முற்ற முற்ற சோறும் விலைக்கு வந்ததாம்...\nஅப்போது அதைப் பலரும் பாவம் என்றேக் கூறினாராம்...////\n மக்களுக்கு பாவமும் பழகிவிட்டது. பாவம் செய்ய யாரும் இப்போது பயப்படுவதில்லை. அதுவும் வாழ்க்கையின் விதிமுறையாகிவிட்டது.\nஎன்ன புரியலையா தம்பி- பனத்தை\nஇன்னும்புரியலியா தம்பி-எதுவும் விற்கும் விலையில்\nகோனிபையில் கொண்டு சென்றால் மட்டுமே வாங்கமுடிகிறது\nஇந்தியா ஒளிகிறது என்பதை ஒளிர்கிறது என்று மாற்றிவிடுங்கள் சார்\nஇன்றைய பதிவில் உள்ள கோவில் இதுவரை நான் கேள்விப்படாதது, கதையும்தான். தலவரலாற்றுடன், மேலதிகத் தகவல்களையும் தருவதால் எல்லா நட்சத்திரக்காரர்களுமே ஆர்வத்துடன் படிக்க இயல்கிறது.\nஅந்தக் குப்பை சேகரிப்பவரின் கண்களில் தெரியும் ஆக்கிரோஷம் பயமளிக்கிறது.//\nஇதுவரை உங்களுக்கு 'மைனரோபோபியா' மட்டும்தானே இருந்தது இப்ப என்னன்னா யாரைப்பார்த்தாலும் பயமா இருக்கு, பயமா இருக்குன்னு பின்னூட்டம் வருது\nஇந்தியா ஒளிகிறது என்பதை ஒளிர்கிறது என்று மாற்றிவிடுங்கள் சார்\nதட்டச்சுப்பிழை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சரி செய்துவிட்டேன். ப்ரொஃபைலில் தம்மாத்தூண்டு படத்தைப் போட்டிருக்கீறீர்கள். எதிர்கட்சித் தலைவியைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தலைவியின் முகம் பளிச்'சென்று தெரிய வேண்டாமா மைனர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்\nஇன்றைய பதிவில் உள்ள கோவில் இதுவரை நான் கேள்விப்படாதது, கதையும்தான். தலவரலாற���றுடன், மேலதிகத் தகவல்களையும் தருவதால் எல்லா நட்சத்திரக்காரர்களுமே ஆர்வத்துடன் படிக்க இயல்கிறது.////\nதங்கள் நட்சத்திரத்துடன் முடித்துக்கொண்டு விடக்கூடாது. அனைவரும் எல்லாப் பதிவுகளையும் படிக்க வேண்டும் - அத்ற்கு பதிவுகள் சுவாரசியமாக இருக்க வேண்டும் என்று சற்று சிரத்தை எடுத்து எழுதுகிறேன் சகோதரி. உங்களின் பாராட்டிற்கு நன்றி\n///. பிச்சைக்காரரகளில் பலர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். தஞ்சையில் ஒரு 'நாள் தோறும் சேமிப்பு திரட்டுபவர்' பிச்சைக்காரர்களையே தனது முக்கிய வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளார்////\n//அந்தக் குப்பை சேகரிப்பவரின் கண்களில்//\n\"குப்பை சேகரிப்பவர்\" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.இணையத்தில் வரும் ஜோக்குகள் நம்மை போட்டு வாங்குது.உதாரணத்துக்கு.....பால்போடறவர்.........பால்காரர்.ஆட்டோ ஓடுபவர் .....ஆட்டோகாரர் அப்போ.பேப்பர்போடறவர்............பேப்பர்காரர்.அப்படின்னா ........பிச்சை போடறவர் .........பிச்சைகாரரா\nஅந்தக் குப்பை சேகரிப்பவரின் கண்களில் தெரியும் ஆக்கிரோஷம் பயமளிக்கிறது.//\nஇதுவரை உங்களுக்கு 'மைனரோபோபியா' மட்டும்தானே இருந்தது இப்ப என்னன்னா யாரைப்பார்த்தாலும் பயமா இருக்கு, பயமா இருக்குன்னு பின்னூட்டம் வருது இப்ப என்னன்னா யாரைப்பார்த்தாலும் பயமா இருக்கு, பயமா இருக்குன்னு பின்னூட்டம் வருது\nகரெக்ட். தஞ்சையில் இருந்தவரைக்கும் துர்வாசரின் துணையோடு ஷேமமாக இருந்தார். லால்குடிக்குப் போன பிறகுதான் இந்த புதுப் பிரச்சினை\nஎனக்கும் இருக்கிறது ATM கார்ட்\nஒரு நாள் பாக்கெட் செலவுக்குத்தான்\nவிலைவாசி விற்பது அப்படி .\nஎதிர்கட்சித் தலைவியைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தலைவியின் முகம் பளிச்'சென்று தெரிய வேண்டாமா//\n///தஞ்சையில் இருந்தவரைக்கும் துர்வாசரின் துணையோடு ஷேமமாக இருந்தார். ///\n ஐயா உங்களுக்கு இன்று சந்திராஷ்டமோ\n/\"குப்பை சேகரிப்பவர்\" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.//\n 'ரேக் பிக்கர்' என்பதையே குப்பை சேகரிப்பவர் என்று சொல்லி, அவராவது ஏதோ ஒரு தொழில் செய்கிறார் அவர் வங்கிக்கணக்கும் கார்��ும் வைத்திருக்கலாம்' என்று அவரைப் பிச்சைக்காரரகளிடமிருந்து வேறுபடுத்தி மதிப்புடனேயே குறிப்பிட்டுள்ளேன்.கவனிக்கவில்லையோ\n13ல் இருந்து கீழ்க்கணக்குச் சொல்லி வந்தவர் சரியாக சிவராத்திரி அன்று எண்ணுவதை நிறுத்தி விட்டார். அதன்பின்னர் மெள‌னம் பெரும்பாலும் சிவராத்திரி அன்று கிளம்பி கைலாய யாத்திரை சென்று இருக்கலாம் என்று யூகிக்கிறேன்.\n//////////\"குப்பை சேகரிப்பவர்\" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.இணையத்தில் வரும் ஜோக்குகள் நம்மை போட்டு வாங்குது.உதாரணத்துக்கு.....பால்போடறவர்.........பால்காரர்.ஆட்டோ ஓடுபவர் .....ஆட்டோகாரர் அப்போ.பேப்பர்போடறவர்............பேப்பர்காரர்.அப்படின்னா ........பிச்சை போடறவர் .........பிச்சைகாரரா\nஆமாம்..சிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் அவரெல்லாம் இன்னிய தேதிக்குப் பிச்சைக்காரர்தான்..(கவுண்டமணி காலத்துலேயே இந்த ஜோக் ரொம்பப் பிரபலம்.)\nஇந்தியா ஒளிகிறது என்பதை ஒளிர்கிறது என்று மாற்றிவிடுங்கள் சார்\nதட்டச்சுப்பிழை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சரி செய்துவிட்டேன். ப்ரொஃபைலில் தம்மாத்தூண்டு படத்தைப் போட்டிருக்கீறீர்கள். எதிர்கட்சித் தலைவியைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தலைவியின் முகம் பளிச்'சென்று தெரிய வேண்டாமா மைனர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் மைனர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்\nஅவுங்க கட்சியிலே கட் அவுட் கலாச்சாரமெல்லாம் இல்லியாம்..முற்போக்கு முன்னணியாம்..\n/\"குப்பை சேகரிப்பவர்\" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.//\n 'ரேக் பிக்கர்' என்பதையே குப்பை சேகரிப்பவர் என்று சொல்லி, அவராவது ஏதோ ஒரு தொழில் செய்கிறார் அவர் வங்கிக்கணக்கும் கார்டும் வைத்திருக்கலாம்' என்று அவரைப் பிச்சைக்காரரகளிடமிருந்து வேறுபடுத்தி மதிப்புடனேயே குறிப்பிட்டுள்ளேன்.கவனிக்கவில்லையோ\nஎனக்குத் தெரிந்து ஒரு நபர் சென்னையில் (அம்பத்தூரில் சொந்தமாக வீடும் மனையும் உள்ளவர்.இன்றைய மதிப்பில் கோடியைத் தொடும்.மனைவி,மகன் என்று குடும்பமும் உண்டு. ) இன்றும் தெருவோரங்களில் கிடக்கும் பேப்பர் குப்பை���ை சேகரிப்பதைத்தொழிலாகக் கொண்டு சுற்றிவருகிறார்..பார்க்கும் போதெல்லாம் திட்டி ஏதாவது உருப்படியான வேறு வேலை செய்யக் கூடாதாய்யா என்று என்னதான் திட்டினாலும் அவருக்கு உறைப்பதில்லை..அந்தாள் பத்தாம் அதிபதி என்னவாக எந்த நிலையில் இருக்கிறானோ\nஆமாம்..சிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் அவரெல்லாம் இன்னிய தேதிக்குப் பிச்சைக்காரர்தான்..(கவுண்டமணி காலத்துலேயே இந்த ஜோக் ரொம்பப் பிரபலம்.)\nசிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் பக்கத்துல வந்து உக்காருன்னு சொல்லுவாங்களோ\n 'ரேக் பிக்கர்' பிச்சைக்காரரகளிடமிருந்து வேறுபடுத்தி மதிப்புடனேயே குறிப்பிட்டுள்ளேன்.கவனிக்கவில்லையோ\nதிருச்சி கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஒரு தடவை சென்று வாருங்கள்எல்லாம் சரியாகிவிடும்என் சொந்த ஊரும் அதுதான்.\nஐயா எல்லா வகையிலையும் தாங்கள் வெளுத்து வான்குகின்றிர்களே ஐயா.\nஅது மட்டும் எப்படி ஐயா முடியுது தாங்களால் \nஎன்னுடைய தாயாரின் தங்கை மகளுக்கு மூக்கமாள் என்று தான் பெயர் வைத்து உள்ளார்கள் ஐயா\nமுதல் குழந்தை யின் பெயர் மகேஷ் 6 வயது இருக்கும் பொழுது உடல் நலக்கொளாரால் இறந்து போனாள் .\nபின்னர் நீண்ட நெடு நாளா குழந்தை இல்லாமல் பிறந்தமையால் அவளுக்கு எங்களுடைய கோத்திரத்தின் தெய்வம் ஆன \" சண்முகரின் \" பெயரையே குழந்தைக்கு ( தங்கைக்கு ) வைத்து விட்டார்கள்.\nமேலும் ஆண் குழந்தை இல்லை என்று ஏங்குபவர்களும் இன்று கூட ஒவ்வொரு வெள்ளி கிழமையும் மலை ஏறி குழந்தை வரம் பெற்றவர்கள் ஏராளம் ஐயா.\nமலை ஏறும்பொழுது பாதி தூரம் சென்ற பின்னர் படி கட்டுகள் இரண்டாக பிரியும் ஒன்று செங்குத்தாக இருக்கும் மற்றது சாய்வாக இருக்கும் .\nஅதில் செங்குத்தாக இருக்கும் படி கட்டின் வழியாக சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது எல்லோரிடையும் நன்பிக்கை ஐயா .\nஎமது சமுகத்திற்கு ஏற்ற ஒரு தங்கும் மண்டபம் இன்றும் மலை மீது உள்ளது .\nஅங்கு திரு விழாகாலங்களில் அன்ன தானம், குடி நீர் , மோர், பானகாரையம், என நிறைய அன்ன தானம் நடைபெறும் ஐயா .\nகந்த சஷ்டி சமயத்தில் ஆறு நாட்களும் மிகவும் சிறப்பாக இருக்கும் ஐயா.\nபிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவைகள் இப்பகுதியில்தான் உள்ளன.\nஇதனில் ஆரியங்காவு அய்யப்பன் கோவில் திருவிழா நாட்களில் சௌராஷ்ட்ர சமுகத்தை சாந்தவர்கள் வந்து மிகவும் சிறப்பாக விழாட்களை கொண்டாடுவர் ஐயா.\nபுளியரையில் ஒரு \" தெட்சிணாமூர்த்தி \"கோவில் உள்ளது ஐயா இந்த திரு தளம் மிகவும் பிரபலியம் ஆகி கொண்டு வருகின்றது ஐயா .\nசென்னை மற்றும் வடக்கு தமிழகத்தை சார்ந்த நபர்கள் இந்த இயற்கை சூழலை பார்த்தால் மட்டும் போதும் தன்னையே மெய் மறந்து விடுவர் ஐயா .\nஅந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக இயற்க்கை வளம் நிறைந்த பகுதியாக இருக்கும் ஐயா .\nஅச்சன் கோவில் என்பது கேரள பகுதில் உள்ளது ஆனால் அங்கு செல்லுவது என்பது இந்த திருமலைக்கோவில் வழியாக தான் செல்ல வேண்டும் .\nவகுப்பறைக்கு வரும் சக நண்பர்களும் மற்றும் பெரியவர்களும் ஒரு முறை வந்து திருமலை சுவாமியையும் , அய்யபனையும், தெட்சினாமூர்த்தியையும் தரிசனம் செய்ய வேண்டுகின்றேன் .\nஇறைவனுக்கு எவ்வளவு தொண்டு செய்தும் என்ன பிரயோஜனம். குழந்தை பாக்கியம் கிட்டவில்லையே. கர்ம வினைகள் எல்லாவற்றையும் விட வலிமையானவை போலும். அதை வெல்வதானால் இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.\nகருத்து உரை வழங்க வேண்டி\nகனிவுடனே தருகிறோம் வருகை பதிவு\nஉண்மையே முருகனருள் வலைப்பூ தான்\nபழைய தாள், பிளாஸ்டிக் சேகரிக்கும்\nதொழில் புரியும் தோழரும் அல்லர்\nசிலர் குறித்தது போல் பிச்சைக்காரரும்\nஎமது பார்வையில் அவர் ..\nஅவர் சொல்வது இது தான்..\nசேர்த்து வைத்த குப்பை கட்டு\nசோர்வை தந்து வாழ்வு கெட்டு\nஏற்றம் தரும் வாழ்வை எட்டு\nமாற்றம் வரவே இறையை ஒட்டு\nமே மாத இறுதியில் தான் துவக்குகிறார்கள்\nITBP அனுமதியும் சிரமமில்லாமல் அப்போது கிடைக்கும்..\nஎனக்கும் இருக்கிறது ATM கார்ட்\nஒரு நாள் பாக்கெட் செலவுக்குத்தான்\nவிலைவாசி விற்பது அப்படி .\nகடலுக்கு அடியில் பைப் லைன் பணி என்ன ஆயிற்று\nஎதிர்கட்சித் தலைவியைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தலைவியின் முகம் பளிச்'சென்று தெரிய வேண்டாமா//\nமம்தா பானெர்ஜி அம்மையார் போன்று தோற்றமளிக்கும் படத்தைப் போடுங்கள். அப்போதுதான் மறற கட்சிகளைச் சமாளிக்க முடியும்\n///தஞ்சையில் இருந்தவரைக்கும் துர்வாசரின் துணையோடு ஷேமமாக இருந்தார். ///\n ஐயா உங்களுக்கு இன்று சந்திராஷ்டமோ\nகே.முத்துராம்கிருஷ்ணரின் நண்பர் அவர். அது அவருடைய செல்லப்பெயர். யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லையா ஒரு க்ளூ தருகிறேன். அவர் பெய்ரி��் வேங்கடம் இருக்கும். சீதை மணாளனும் இருப்பார்\n13ல் இருந்து கீழ்க்கணக்குச் சொல்லி வந்தவர் சரியாக சிவராத்திரி அன்று எண்ணுவதை நிறுத்தி விட்டார். அதன்பின்னர் மெள‌னம் பெரும்பாலும் சிவராத்திரி அன்று கிளம்பி கைலாய யாத்திரை சென்று இருக்கலாம் என்று யூகிக்கிறேன்.////\nவருவார். வருவார். வந்து விட்டார். கடைசியிலுள்ள பின்னூட்டங்களைப் பாருங்கள்\n//////////\"குப்பை சேகரிப்பவர்\" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.இணையத்தில் வரும் ஜோக்குகள் நம்மை போட்டு வாங்குது.உதாரணத்துக்கு.....பால்போடறவர்.........பால்காரர்.ஆட்டோ ஓடுபவர் .....ஆட்டோகாரர் அப்போ.பேப்பர்போடறவர்............பேப்பர்காரர்.அப்படின்னா ........பிச்சை போடறவர் .........பிச்சைகாரரா\nஆமாம்..சிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் அவரெல்லாம் இன்னிய தேதிக்குப் பிச்சைக்காரர்தான்..(கவுண்டமணி காலத்துலேயே இந்த ஜோக் ரொம்பப் பிரபலம்.)////\nடபுள் டிஜிட்டிலே பிச்சை போட்டால், போடுகிறவன் கூடிய சீக்கிரம்.........ஆக வேண்டியதுதான் நல்ல வழியாய்ச் சொல்லுங்கள் மைனர்\nஇந்தியா ஒளிகிறது என்பதை ஒளிர்கிறது என்று மாற்றிவிடுங்கள் சார்\nதட்டச்சுப்பிழை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சரி செய்துவிட்டேன். ப்ரொஃபைலில் தம்மாத்தூண்டு படத்தைப் போட்டிருக்கீறீர்கள். எதிர்கட்சித் தலைவியைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தலைவியின் முகம் பளிச்'சென்று தெரிய வேண்டாமா மைனர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் மைனர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்\nஅவுங்க கட்சியிலே கட் அவுட் கலாச்சாரமெல்லாம் இல்லியாம்..முற்போக்கு முன்னணியாம்..////\nமம்தாவோடு மோதுகிறோம் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள் மைனர்\n/\"குப்பை சேகரிப்பவர்\" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.//\n 'ரேக் பிக்கர்' என்பதையே குப்பை சேகரிப்பவர் என்று சொல்லி, அவராவது ஏதோ ஒரு தொழில் செய்கிறார் அவர் வங்கிக்கணக்கும் கார்டும் வைத்திருக்கலாம்' என்று அவரைப் பிச்சைக்காரரகளிடமிருந்து வேறுபடுத்தி மதிப்புடனேயே குறிப்பிட்டுள்ளேன்.கவனிக்கவில்லையோ\nஎனக்குத் தெரிந்து ஒரு நபர் சென்னையில் (அம்பத்தூரில் சொந்தமாக வீடும் மனையும் உள்ளவர்.இன்றைய மதிப்பில் கோடியைத் தொடும்.மனைவி,மகன் என்று குடும்பமும் உண்டு. ) இன்றும் தெருவோரங்களில் கிடக்கும் பேப்பர் குப்பையை சேகரிப்பதைத்தொழிலாகக் கொண்டு சுற்றிவருகிறார்..பார்க்கும் போதெல்லாம் திட்டி ஏதாவது உருப்படியான வேறு வேலை செய்யக் கூடாதாய்யா என்று என்னதான் திட்டினாலும் அவருக்கு உறைப்பதில்லை..அந்தாள் பத்தாம் அதிபதி என்னவாக எந்த நிலையில் இருக்கிறானோ என்று என்னதான் திட்டினாலும் அவருக்கு உறைப்பதில்லை..அந்தாள் பத்தாம் அதிபதி என்னவாக எந்த நிலையில் இருக்கிறானோ\nவேஸ்ட் ஈஸ் வெல்த் மைனர்\nminorwall said...ஆமாம்..சிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் அவரெல்லாம் இன்னிய தேதிக்குப் பிச்சைக்காரர்தான்..(கவுண்டமணி காலத்துலேயே இந்த ஜோக் ரொம்பப் பிரபலம்.)\nசிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் பக்கத்துல வந்து உக்காருன்னு சொல்லுவாங்களோ\nசொல்ல மாட்டார்கள். அதற்காக டபுள் டிஜிட்டில் போட்டால் உட்காரும் நிலமை வரலாம்\n 'ரேக் பிக்கர்' பிச்சைக்காரரகளிடமிருந்து வேறுபடுத்தி மதிப்புடனேயே குறிப்பிட்டுள்ளேன்.கவனிக்கவில்லையோ\nதிருச்சி கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஒரு தடவை சென்று வாருங்கள்எல்லாம் சரியாகிவிடும்என் சொந்த ஊரும் அதுதான்.////\n எத்தனை ஊர் தண்ணீரைக் குடித்தவர் அவர் அவரிடம் போய் இதையெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே\nஐயா எல்லா வகையிலையும் தாங்கள் வெளுத்து வாங்குகின்றிர்களே ஐயா.\nஅது மட்டும் எப்படி ஐயா முடியுது தாங்களால் \nஎன்னுடைய தாயாரின் தங்கை மகளுக்கு மூக்கமாள் என்று தான் பெயர் வைத்து உள்ளார்கள் ஐயா\nமுதல் குழந்தை யின் பெயர் மகேஷ் 6 வயது இருக்கும் பொழுது உடல் நலக்கொளாரால் இறந்து போனாள் .\nபின்னர் நீண்ட நெடு நாளா குழந்தை இல்லாமல் பிறந்தமையால் அவளுக்கு எங்களுடைய கோத்திரத்தின் தெய்வம் ஆன \" சண்முகரின் \" பெயரையே குழந்தைக்கு ( தங்கைக்கு ) வைத்து விட்டார்கள்.\nமேலும் ஆண் குழந்தை இல்லை என்று ஏங்குபவர்களும் இன்று கூட ஒவ்வொரு வெள்ளி கிழமையும் மலை ஏறி குழந்தை வரம் பெற்றவர்கள் ஏராளம் ஐயா.\nமலை ஏறும்பொழுது பாதி தூரம் சென்ற பின்னர் படி கட்டுகள் இரண்டாக பிரியும் ஒன்று செங்குத்தாக இருக்கும் மற்றது சாய்வாக இருக்கும் .\nஅதில் செங்குத்தா��� இருக்கும் படி கட்டின் வழியாக சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது எல்லோரிடையும் நன்பிக்கை ஐயா .\nஎமது சமுகத்திற்கு ஏற்ற ஒரு தங்கும் மண்டபம் இன்றும் மலை மீது உள்ளது .\nஅங்கு திரு விழாகாலங்களில் அன்ன தானம், குடி நீர் , மோர், பானகாரையம், என நிறைய அன்ன தானம் நடைபெறும் ஐயா .\nகந்த சஷ்டி சமயத்தில் ஆறு நாட்களும் மிகவும் சிறப்பாக இருக்கும் ஐயா.\nபிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவைகள் இப்பகுதியில்தான் உள்ளன.\nஇதனில் ஆரியங்காவு அய்யப்பன் கோவில் திருவிழா நாட்களில் சௌராஷ்ட்ர சமுகத்தை சாந்தவர்கள் வந்து மிகவும் சிறப்பாக விழாட்களை கொண்டாடுவர் ஐயா.புளியரையில் ஒரு \" தெட்சிணாமூர்த்தி \"கோவில் உள்ளது ஐயா இந்த திரு தளம் மிகவும் பிரபலியம் ஆகி கொண்டு வருகின்றது ஐயா .\nசென்னை மற்றும் வடக்கு தமிழகத்தை சார்ந்த நபர்கள் இந்த இயற்கை சூழலை பார்த்தால் மட்டும் போதும் தன்னையே மெய் மறந்து விடுவர் ஐயா .\nஅந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக இயற்க்கை வளம் நிறைந்த பகுதியாக இருக்கும் ஐயா .\nஅச்சன் கோவில் என்பது கேரள பகுதில் உள்ளது ஆனால் அங்கு செல்லுவது என்பது இந்த திருமலைக்கோவில் வழியாக தான் செல்ல வேண்டும் .\nவகுப்பறைக்கு வரும் சக நண்பர்களும் மற்றும் பெரியவர்களும் ஒரு முறை வந்து திருமலை சுவாமியையும் , அய்யபனையும், தெட்சினாமூர்த்தியையும் தரிசனம் செய்ய வேண்டுகின்றேன் ./////\nஇறைவனுக்கு எவ்வளவு தொண்டு செய்தும் என்ன பிரயோஜனம். குழந்தை பாக்கியம் கிட்டவில்லையே. கர்ம வினைகள் எல்லாவற்றையும் விட வலிமையானவை போலும். அதை வெல்வதானால் இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.////\n அது இல்லாமல் பிறப்பு எப்படி சாத்தியம்\nகருத்து உரை வழங்க வேண்டி\nகனிவுடனே தருகிறோம் வருகை பதிவு\nஉண்மையே முருகனருள் வலைப்பூ தான்\nமுருகனருள் முன்னிற்கும். நீங்கள் வருவீர்கள் என்று தெரியும் சுவாமி\nபழைய தாள், பிளாஸ்டிக் சேகரிக்கும்\nதொழில் புரியும் தோழரும் அல்லர்\nசிலர் குறித்தது போல் பிச்சைக்காரரும்\nஎமது பார்வையில் அவர் ..\nஅவர் சொல்வது இது தான்..\nசேர்த்து வைத்த குப்பை கட்டு\nசோர்வை தந்து வாழ்வு கெட்டு\nஏற்றம் தரும் வாழ்வை எட்டு\nமாற்றம் வரவே இறையை ஒட்டு\nநீங்கள் சொன்னால் சரிதான் சுவாமி\nமே மாத இறுதியில் தான் துவக்குகிறார்கள��\nITBP அனுமதியும் சிரமமில்லாமல் அப்போது கிடைக்கும்..\nஎப்போது சென்றாலும் கைலாய யாத்திரை சிறப்பாக அமைய பழநிஅப்பன் அருள்வானாக\nAstrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண...\nAstrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி\nநாட்டின் பெருமையைச் சொல்லும் நாட்டிய அஞ்சலி\nCinema காதல் சொல்வது உதடுகள் அல்ல சம்பளச் சீட்டுடா...\nCinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 2...\nAstrology அரசனா அல்லது ஆண்டியா\nAstrology எதற்கு(டா) 27 மனைவிகள்\nCinema உனக்கு நான் எனக்கு நீ என்று உட்கார்ந்திருந்...\nDevotional சிற்றாடை உடுத்திய சின்னஞ்சிறு பெண்\nHumour - கலக்கல் காமெடி நிகழ்ச்சிகள்\nAstrology சேவைக்கு ஏற்பட்ட சோதனை\nAstrology துர்வாசர் எத்தனை துர்வாசரடா\nAstrology வாங்கியதும், வாங்க மறந்ததும்\nMagazine பித்துப் பிடித்த மக்களால் என்னென்ன தொலைந்...\nCinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்வி...\nDevotion பதிவிற்கு அப்பாற்பட்ட வாகனம் எது\nCinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள்\nAstrology பாபமாவது, கர்த்தாரியாவது - ஏன்டா குழப்பு...\nAstrology: எப்போது (டா) என் பணப்பிரச்சினை தீரும்\nநச்’ சென்று எதைச் சொன்னார் நம்ம சூப்பர் ஸ்டார்\nபக்தியும் மனிதாபிமானமும் ஒன்றா அல்லது வெவ்வேறா\nபல்லாங்குழியின் வட்டத்தைப் பார்த்துக் கிறங்கிய பெண...\nDevotional Song கோடி செம்பொன் போனாலென்ன, குறு நகை ...\nShort Story அரைப்படி அரிசியும் அடைக்கப்ப செட்டியார...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்ப��ரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2007/10/puthoorrkumaresan.html", "date_download": "2018-07-20T05:05:05Z", "digest": "sha1:P4RGVZPTQ6NTSXAM6LJIZQOYKE2XOOTP", "length": 6510, "nlines": 98, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: மணமகள்(ன்) தேவை - Puthoor.R.Kumaresan", "raw_content": "\nவருகின்ற நவம்பருடன் அறுபது வயது முடிகின்ற (60 மட்டில்), நாகப்பதனி ஜாதியை சேர்ந்த மனமகனுக்கு தகுந்த இளசான சைசான மனமகள் தேவை...எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இந்த வரன் கஞ்சா (மட்டும்) சுவைப்பது (நீங்கள்) கண்டுக்கபடாது..விதவைகள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், புருஷனுடன் ஊடல் கொண்டு ஊடால வந்தவர்கள் கண்டிப்பாக அப்ளை செய்யக்கூடாது...சொந்தமாக வீடு, நிலம், வாஷிங் மெஷின், அண்டர்வேர் காயவைக்க கொடி எல்லாம் உள்ள இந்த வரன் சமூகத்தில் ஒரு ஹாட் கேக்...நாகப்பதனி ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்புகொள்க...\n57 வயது நிரம்பிய அரசு வேலை பார்க்கும் அழகான இளம்பெண்ணுக்கு உடனடியாக மனமகன் தேவை..தகுதியான வரன்களுக்கான இண்டர்வியூ, நேரடி நேர்முக தேர்வாக புத்தூர் கே.கே.கல்யாண மண்டபத்தில் நடைபெறும்...தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண் 9884629291\n என்னால சிரிப்பு தாங்க முடியல....நீங்க அந்த பதிவை ஒருக்கா படிங்க...ஆப்பரேஷன் செய்த வலியை கூட தாங்கிக்கிட்டு சிரிச்சேன்...\nLabels: மணமகன் (ள்) தேவை விளம்பரம்\nகொரியாவில் போய் ரொம்ப ஒரியா இருந்திங்களா, ஆபரேஷன் வரைக்கும் போய் இருக்கு. உடலை கவனித்து கொள்ளுங்கள் , அதற்குள் இம்சை தர வந்துட்டிங்க(அந்த டாக்டர் போலி டாக்டரா இருப்பார்னு நினைக்கிறேன் சின்ன ஆபரேஷனா செய்து இருக்கார்(அந்த டாக்டர் போலி டாக்டரா இருப்பார்னு நினைக்கிறேன் சின்ன ஆபரேஷனா செய்து இருக்கார்)டாக்டருக்கு பையன் இருக்கானா , என்ன படிக்கிறார்னு எதுக்கும் விசாரிச்சு வையுங்க)டாக்டருக்கு பையன் இருக்கானா , என்ன படிக்கிறார்னு எதுக்கும் விசாரிச்சு வையு��்க யாரு கண்டா பையனுக்கு தொழில் பழக உங்களை பயன் படுத்தி இருந்தா\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nசூடான இடுகையில் புனித பிம்பம்\nதமிழ்மணமா, கண்டிப்பு மாமியா, தடி ஊன்றும் தாத்தாவா ...\nதமிழச்சிக்கு மீண்டும்...சாணக்கியரை ஆட்டத்தில் சேர்...\nபெங்களூர் தமிழச்சியின் காமெடி பதிவு...\nதமிழச்சிக்கு எனது சூடான பின்னூட்டம்\nஎல்.ஜியின் புதிய புளூடூத்...அதி பயங்கரம்.\nகாலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/oviya-part-of-silukkuvarpatti-singam-117081000052_1.html", "date_download": "2018-07-20T04:17:47Z", "digest": "sha1:LLKE6RXOULSCF45FSJR53KTMIHSI3TKC", "length": 10240, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஓவியாவுக்காக மாறும் கதை… கடுப்பில் ரெஜினா | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஓவியாவின் கதை மாற்றி அமைக்கப்படுவதால், ஹீரோயினாக நடித்துள்ள ரெஜினா கடுப்பில் இருக்கிறாராம்.\nவிஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. செல்லா இயக்கிவரும் இந்தப் படத்தில், ரெஜினா ஹீரோயினாக நடிக்கிறார். பாடல் மற்றும் ஒருசில காட்சிகளில் ஓவியா நடிக்கிறார். கிட்டத்தட்ட கெஸ்ட் ரோல் என்ற அளவுக்கே அவருடைய போர்ஷன் இருந்தது.\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொண்ட பிறகு, அவருடைய மார்க்கெட்டே தனி. எனவே, ஓவியாவின் போர்ஷனை அதிகப்படுத்தலாம் என முடிவெடுத்த இயக்குநர், ஓவியாவிடம் பேசி வருகிறார். இதனால், எங்கே தன்னுடைய போர்ஷன் கம்மியாகிவிடுமோ என்று நினைத்து, ஓவியா மீது கடுப்பில் இருக்கிறாராம் ரெஜினா.\nஓவியாவை பார்க்க துடிக்கும் நடிகை\nஓவியாவை அனுப்பிவிட்டு ஜாலியாக எப்படி: ஆரவிற்கு எதிராக திரும்பும் சினேகன்\nபிக்பாஸ் வீட்டில் புதிய செலபிரிட்டி; தீவிரம் காட்டும் பிக்பாஸ் \n நமிதாவை வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மிகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017121351158.html", "date_download": "2018-07-20T05:00:00Z", "digest": "sha1:NCSEWRTGASXZ2FIUKFT6YF5QWSWBZL5K", "length": 6055, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "சூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > சூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு\nசூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு\nடிசம்பர் 13th, 2017 | விசேட செய்தி\nசூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது.\nவிக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். நவரச நாயகன் கார்த்திக், செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nசமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து படத்தின் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. மேலும் லைக் மற்றும் பார்வையாளர்களில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான `கேங்’ படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாக தெலுங்கு உரிமையை கைப்பற்றியிருக்கும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரி���ாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2015/nov/20/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-1224647.html", "date_download": "2018-07-20T05:15:25Z", "digest": "sha1:CWSDJQUBHIH6SGLX7QELR2AOWLI7GVJB", "length": 6447, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மினி பஸ் மோதி ஆசிரியர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமினி பஸ் மோதி ஆசிரியர் சாவு\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது தனியார் மினி பஸ் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.\nமுத்துப்பேட்டை மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் அரசுப் பள்ளி ஆசிரியர் சண்முகம்(57). இவர், வியாழக்கிழமை மாலை தனது நண்பரை பார்ப்பதற்காக மன்னார்குடி வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.\nஅப்போது, நான்காம்சேத்தி, காமாட்சியம்மன் கோயில் அருகே சாலை திருப்பத்தில் மன்னார்குடி நோக்கிச் சென்ற மினி பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சண்முகம், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.\nதகவலறிந்த கோட்டூர் போலீஸார் சடலத்தை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ���ப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_656.html", "date_download": "2018-07-20T05:10:04Z", "digest": "sha1:GYNGLDZO3XUAL6BW3QHTTGNTJK4M7NKJ", "length": 40571, "nlines": 186, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேரர் ஒருவரோ, முஸ்லிம் மதப் பெரியார் ஒருவரோ இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தால்..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேரர் ஒருவரோ, முஸ்லிம் மதப் பெரியார் ஒருவரோ இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தால்..\nவிஜயகலா மகேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்வது மட்டும் போதுமானதல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஞாயிறு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,\nஇராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகியதன் மூலம் விஜயகலாவின் பாரதூரமான கூற்று குறித்த குற்றச் செயலிலிருந்து அவர் முழுமையாக விடுபட்டதாக அர்த்தப்படாது.\nதற்போது அரசாங்கம் எதிர்க்கட்சியினருக்கு அமுல்படுத்தும் அதே சட்டத்தை விஜயகலாவிற்கு எதிராகவும் அமுல்படுத்த வேண்டும்.\nஅவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பொறுப்பு சொல்ல வேண்டும்.\nபௌத்த தேரர் ஒருவரோ அல்லது முஸ்லிம் மதப் பெரியார் ஒருவரோ இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தால் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஏனைய தரப்பினரும் பாரிய போராட்டங்களை நடத்தியிரப்பார்கள். கோசங்களை எழுப்பியிருப்பார்கள்.\nவிஜயகலாவின் கூற்றினை சில்லறை நகைச்சுவையாக மாற்றிவிடாது பொறுப்புணர்ச்சியுடன் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநடவடிக்கை எடுக்கப்படும் வரையில் எதிர்க்கட்சியாகிய நாம் அவதானத்துடன் கண்காணிப்போம் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஉண்மையான விடயம் இங்கே தமிழர்களுக்கு மாத்திரம் மாற்றமான சட்டம் இருக்க முடியாது விஜயகலாவுடைய பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டும்\nதிகன, அம்பாறை, அளுத்காம பகுதிகளுக்கு சென்று முஸ்லிம்களின் குறை நிறைகளை நிவர்த்தி செய்யுங்கள்.\nதிகன, அம்பாற��, அளுத்காம பகுதிகளுக்கு சென்று முஸ்லிம்களின் குறை நிறைகளை நிவர்த்தி செய்யுங்கள்.\nகருணா கே பி ,பிள்ளையான் ,இன்னும் ஏராளமான புலி பங்கரவாதிகளை அரவணைத்த போது குற்றங்கள் மறைந்து விட்டனவா , தேரர் இன வாதம் பேசியதே உமது அரசில் தானே இதுவம் இனவாத கருத்துதான்\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக��கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும�� கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/muthucharam/17553-muthucharam-29-05-2017.html", "date_download": "2018-07-20T05:03:26Z", "digest": "sha1:VOFJRO3CH5S4LEZNFNHJLF4NESKM65JF", "length": 4776, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 29/05/2017 | Muthucharam - 29/05/2017", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\n'சேர்ந்து வாழ எங்களுக்கு ஆசை.. கொன்று விடாதீர்கள்..’கேரள இளம் தம்பதி உருக்கம்..\nஒருவேளை சாப்பாட்டிற்கு ரூ. 7 லட்சம் செலுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்..\nகேரள பெண்ணின் விவரங்களை வீடியோவில் வெளியிட்ட பாதிரியார் \nமத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முடிவு அறிவிப்பதில் கட்சிகள் 'சஸ்பென்ஸ்'\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2007/07/14/tp16/", "date_download": "2018-07-20T05:06:12Z", "digest": "sha1:5EZYGRNFBKHNRRGA2K2USCMXPLY36QRM", "length": 5232, "nlines": 59, "source_domain": "angumingum.wordpress.com", "title": "மணிக் கதவம் தாள் திறவாய் : ஆண்டாள் திருப்பாவை – 16 | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nமணிக் கதவம் தாள் திறவாய் : ஆண்��ாள் திருப்பாவை – 16\nநாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய\nகோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண\nவாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்\nஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை\nமாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்\nதூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்\nவாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ\nநேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்\nகுலத் தலைவனாக நந்தகோபனின் கோயிலைக் காப்பவனே கொடியுடன் கூடிய தோரணமுடைய வாயிலைக் காப்பவனே கொடியுடன் கூடிய தோரணமுடைய வாயிலைக் காப்பவனே மணிக் கதவை திற. ஆயர் குலச் சிறுமியருக்கு அருள் தருவதாக நேற்றே அந்த மாயன் மணிவண்ணன் கூறினான். அவனை பாடி எழுப்ப தூயவர்களாய் வந்துள்ளோம். காலையில் முதன் முதலில் முடியாது என கூறாதே. நீ இந்த கதவைத் திறப்பாயாக.\nThis entry was posted in இலக்கியம், திருப்பாவை, பழந்தமிழ் இலக்கியம். Bookmark the permalink.\n← கவிதையில் ஓர் உரையாடல் : ஆண்டாள் திருப்பாவை – 15\nகடந்து சென்ற கவிதைகள் சில →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2016/09/106.html", "date_download": "2018-07-20T05:05:18Z", "digest": "sha1:ZICEV3RAHFOKP2LMCFP2GVI6WACT5CCV", "length": 4560, "nlines": 125, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: அடிசில் 106", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nரவை - 1 கப்\nதேங்காய்ப்பூ - 1 மே.கரண்டி\nடின் பால் - ½ கப்\nபால் - ½ கப்\nவெட்டிய முந்திரிப்பருப்பு - 1 மே.கரண்டி\nநெய் - 1 மே.கரண்டி\nஏலக்காய் தூள் - ½ தே.கரண்டி\n1. ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்யைச் சூடாக்கி முந்திரிப்பருப்பை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\n2. அந்த நெய்யினுள் ரவையையும் தேங்காய்ப்பூவையும் இட்டு 6 - 7 நிமிடம் இளஞ்சூட்டில் வறுக்கவும்.\n3. அதற்குள் டின் பாலைச் சேர்த்து கட்டி படாமல��� கிளறவும்.\n4. டின்பால் உருகிவரும் போது முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிண்டவும்.\n5. எல்லாம் கலந்ததும் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறி பால் முழுவதும் வற்றியதும் இறக்கவும்.\n6. ஆறியதும் லட்டுகளாகப் பிடித்துக் கொள்க.\nஏரே கொண்டு எழுவோம் நாமே\nகுறள் அமுது - (123)\nமடைச் சாம்பிராணிக்கு எங்கே போவது\nஈழத்தமிழருக்கு என்று ஓர் ஆடல் வடிவத்தைக் கண்டுபிடி...\nமேகம் மீண்டும் மழையாய்த் தருமே\nகுறள் அமுது - (122)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kricons.blogspot.com/2008/05/blog-post_31.html", "date_download": "2018-07-20T04:58:09Z", "digest": "sha1:KQ75Z4ATN7Z7FL3UVOZ7UJUNMTU3PMOB", "length": 18061, "nlines": 165, "source_domain": "kricons.blogspot.com", "title": "KRICONS: எரிகிற தீயில் கொஞ்சம் பெட்ரோல்!", "raw_content": "\nHome » கச்சாஎண்ணை , பெட்ரோல் , விகடன் » எரிகிற தீயில் கொஞ்சம் பெட்ரோல்\nஎரிகிற தீயில் கொஞ்சம் பெட்ரோல்\nபெட்ரோல் விலை ஏறப்போகுதேன்னு கவலையா..\nஒரு சிம்பிள் கணக்கு சொல்றோம், கேளுங்க இப்போ ஒரு லிட்டர் டீசல் 36 ரூபாய் 8 பைசா; பெட்ரோல் 52 ரூபாய். ஓ.கேவா இப்போ ஒரு லிட்டர் டீசல் 36 ரூபாய் 8 பைசா; பெட்ரோல் 52 ரூபாய். ஓ.கேவா சரி, 330 மில்லி கோக் 20 ரூபா; அப்ப ஒரு லிட்டர் கோக் 61 ரூபாய். 100 மில்லி டெட்டால் 20 ரூபாய்னா ஒரு லிட்டர் 200 ரூபாய். கண்டிஷனர் ஷாம்பு 400 மி.லி. பாட்டில் 165 ரூபாய். அப்ப, லிட்டருக்கு 413 ரூபாய். மவுத்வாஷ் லிஸ்ட்ரின் 100 மில்லி 45 ரூபாய்னா ஒரு லிட்டர் 450 ரூபாய் சரி, 330 மில்லி கோக் 20 ரூபா; அப்ப ஒரு லிட்டர் கோக் 61 ரூபாய். 100 மில்லி டெட்டால் 20 ரூபாய்னா ஒரு லிட்டர் 200 ரூபாய். கண்டிஷனர் ஷாம்பு 400 மி.லி. பாட்டில் 165 ரூபாய். அப்ப, லிட்டருக்கு 413 ரூபாய். மவுத்வாஷ் லிஸ்ட்ரின் 100 மில்லி 45 ரூபாய்னா ஒரு லிட்டர் 450 ரூபாய் ஆஃப்டர் ஷேவ் லோஷன் 100 மில்லி பாட்டில் 175 ரூபா, ஒரு லிட்டர் 1,750 ரூபாய்.\nஎதுக்கு இப்போ இந்தக் கணக்கெல்லாம்னு கேக்கறீங்களா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... டெட்டால், ஷாம்பு, மவுத்வாஷ், ஆஃப்டர் ஷேவ் லோஷன்னு எதையாவது போட்டால் தான் நம்ம பைக், கார்லாம் ஓடும்னு இருந்தா, நம்ம நிலைமை என்ன ஆகுறது..\nநம்மளை மாதிரி மிடில் கிளாஸ் மாதவன்கள் பைக், கார் ஓட்டுறதுக் காகவே பெட்ரோலும், டீசலும் படைச்ச இயற்கையோட கருணை எவ்வளவு பெருசுனு இப்பப் புரியுதா..\nஹ¨ம்... என்ன பண்ணச் சொல் றீங்க பெட்ரோல் டென்ஷனைக் குறைக்கிறதுக்காக இப்படியெல்லாம் அசட்டு மெயில்���ளை அனுப்பி ஆறுதல்பட்டுக்க வேண்டியதாயிருக்கு பெட்ரோல் டென்ஷனைக் குறைக்கிறதுக்காக இப்படியெல்லாம் அசட்டு மெயில்களை அனுப்பி ஆறுதல்பட்டுக்க வேண்டியதாயிருக்கு நம்ம இன்டர்நெட் நண்பர்கள் இதை நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் அனுப்பியிருப்பாங்களோ நம்ம இன்டர்நெட் நண்பர்கள் இதை நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் அனுப்பியிருப்பாங்களோ அப்ப அவருக்கு வேலை மிச்சம். இதை வெச்சே அடுத்த மூணு மாசம் ஓட்டிடுவார்\nஜோக் இருக்கட்டும்... இதற்கு மேலும் இந்திய எண்ணெய் நிறுவ னங்களுக்கு நஷ்டத்தைத் தாங்கும் சக்தி இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. இத்தனை வருடங்களாக மானியமாக அளித்து வந்த லட்சம் கோடிகளால் முழி பிதுங்கி நிற்கின்றன இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எரிகிற தீயில் பெட்ரோல் ஊத்துற கதையாக சர்வதேசச் சந்தையிலும் கச்சா எண்ணெயின் விலை எகிடு தகிடாக உயர்ந்துகொண்டு இருக்கிறது எரிகிற தீயில் பெட்ரோல் ஊத்துற கதையாக சர்வதேசச் சந்தையிலும் கச்சா எண்ணெயின் விலை எகிடு தகிடாக உயர்ந்துகொண்டு இருக்கிறது ஆசிய நாடுகளில் அதிக அளவு எரி பொருள் செலவழிப்பதில் இந்தியா வுக்கு மூன்றாவது இடம். இத்தனை வளமான வாடிக்கையாளராக இருந் தாலும், 'ஐயா ஆசிய நாடுகளில் அதிக அளவு எரி பொருள் செலவழிப்பதில் இந்தியா வுக்கு மூன்றாவது இடம். இத்தனை வளமான வாடிக்கையாளராக இருந் தாலும், 'ஐயா எங்க நாட்டுல தேர் தல் வருது. கொஞ்ச நாள் பெட்ரோல் விலை ஏறாம பார்த்துக்குங்க எங்க நாட்டுல தேர் தல் வருது. கொஞ்ச நாள் பெட்ரோல் விலை ஏறாம பார்த்துக்குங்க' போன்ற கோரிக்கைகள் எல்லாம் சர்வதேசச் சந்தையில் எடுபடாது.\nசொல்லப் போனால், சர்வதேசச் சந்தை கிட்டத்தட்ட தீப்பிடித்து எரிகிறது. ஒரு வருடத்துக்குள்ளாக இரண்டு மடங்கு விலை உயர்ந்து, 133 டாலருக்கு மேல் தந்தியடிக்கிறது ஒரு பேரல் குரூட் ஆயில். இது இன்ன மும் உயரலாம் என்று 'நல்ல' சேதி சொல்கிறார் 'ஓபெக்' அமைப்பின் தலைமை நிர்வாகி. நாடு விட்டு நாடு பாயும் எண்ணெய்க் குழாய் களை தீவிரவாதிகள் வெடி வைத்துத் தகர்ப்பதும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதுமாக எண்ணெய் விலையேற்றத்துக்கான காரணங் களை அடுக்கிக்கொண்டே போகிறார் கள். இதையெல்லாம் தாண்டி, வளரும் நாடுகளை முடக்கிப்போட வளர்ந்துவிட்ட நாடு எதுவும் சதி செய்கிறதா என்றுகூ��� விவரமான சிலர் யோசிக்கிறார்கள்\nஇந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு லிட்டருக்குக் கிட்டத்தட்ட 17 ரூபாய் வரை மானியம் அளிக்கின் றன நமது எண்ணெய் நிறுவனங்கள். அதை நீக்கச் சொல்லித்தான் அவர் கள் போராடுகிறார்கள். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான அசல் விலையைக் கொடுத்து மக்கள் பெட்ரோல் வாங் கட்டும் என்பது அவர்களது வாதம். 'நாங்க முதல்ல ஓட்டு வாங்கிக்கி றோம் அப்புறம் அவங்க அசல் விலைக்குப் பெட்ரோல் வாங்கட்டும் அப்புறம் அவங்க அசல் விலைக்குப் பெட்ரோல் வாங்கட்டும்' என்பது ஆளும் காங்கிரஸின் நிலை. 'இப்படியே அசட்டையா இருந்தீங்கன்னா இன்னமும் பொரு ளாதாரச் சிக்கல் தீவிரம் அடையும்' என்பது ஆளும் காங்கிரஸின் நிலை. 'இப்படியே அசட்டையா இருந்தீங்கன்னா இன்னமும் பொரு ளாதாரச் சிக்கல் தீவிரம் அடையும்' என்பது பொருளாதாரப் புலிகளின் புலம்பல்.\nஎதுக்கும் உடனடியா நாம ஒரு நல்ல சைக்கிள் வாங்கி வெச்சுக்குறது நல்லது. சிக்கனத்துக்கு சிக்கனம்; ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம் அப்புறம், சைக்கிளுக்கும் டிமாண்ட் ஏகமா எகிறிடுங்கோ\nLabels: கச்சாஎண்ணை, பெட்ரோல், விகடன்\nஇந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.\nபுத்தகங்களை மின் அஞ்சலில் பெற\nஉங்கள் பிளாக்-ஐ பிரபலம் ஆக்குவது எப்படி\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4\nஎரிகிற தீயில் கொஞ்சம் பெட்ரோல்\nடொமைனை வைத்து விளையாடும் ஏமாற்றுப் பேர்வழிகள்\n \"ஆம்பிளைன்னா அழக் கூடாது...\" என்று...\nஇந்தியாவில், வைரத்தின் விலை 20 சதவீதம் அதிகரிக்கும...\nகூகிள் பற்றி சில சுவையான தகவல்கள்\nபாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்\nபாதுகாப்பான சேமிப்புகளில் மியூச்சுவல் பண்ட் முதலிட...\nஅரவிந்த் மருத்துமனைக்கு பில்கேட்ஸ் விருது\nபைக் ஓட்ட 10 கட்டளைகள்\nஆன்லைன் மோசடி ஒரு அனுபவம்\nசாஃப்ட்வேர் இன்ஜினீயர் சந்தோஷ் வலைதளத்தில் எழுதிய ...\nநான்கு நிமிடத்தில் ஆளை வரையும் ஓவியர் \nசிகரெட்டுகளை தின்று உயிர்பிழைத்த நபர்\nஅஜித் 70 கோடி பட்ஜெட்டில் சுல்தான்-தி வேரியர்\nபோலி சாஃப்ட்வேரால் நஷ்டம் ரூ. 2 லட்சம் கோடி\nடாஸ்மாக்கில் புதிய ரக பீர்கள்\nபோன் செய்தால் போதும் வீடு தேடி வரும் ரயில் டிக்கெ...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் முகங்கள்\n‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்...\nகட்டிடதுறை மாணவர்கள் நிலநடுக்கம் குறித்த ஆய்வுகளில...\nரூ.500 கோடி‌யி‌ல் மரு‌த்துவ பூ‌ங்கா\nதமிழ் (720) மாத இதழ் (85) சினிமா (54) தொழில்நுட்பம் (28) இணையம் (27) தகவல் (21) விழிப்புணர்வு (18) அனுபவம் (17) ஆன்லைன் (14) சாஃப்ட்வேர் (14) வலைப்பதிவு (13) ஆலோசனை (11) செய்தி (11) ஐ.டி. துறை (8) காதல் (8) வெப்சைட் (8) செல்போன் (7) மென்பொருள் (7) மதுரை (6) வருமானம் (6) குறுஞ்செய்திகள் (5) கூகிள் (5) டிப்ஸ் (5) நகர்படம் (5) வலைப்பூ (5) பில்கேட்ஸ் (4) போலி (4) ஐபோன் (3) நன்றி (3) பைக் (3) மடிக்கணினி (3) மின்புத்தகம் (3) மைக்ரோசாஃப்ட் (3) யோசனை (3) ரஜினி (3) ஹனிமூன் (3) ஹேல்த் (3) சனி பெயர்ச்சி (2) தமிழிஷ் (2) பதிவேற்றம் (2) பெண்கள் சிறப்பிதழ் (2) சனிபெயர்ச்சி (1) சீனா (1) சுகிசிவம். (1) பங்கு சந்தை (1) புதிய ஜனநாயகம் (1) ரொமான்ஸ் (1)\nசனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nபால ஜோதிடம் 20-08-2011 BalaJothidam சனி பெயர்ச்சி பலன்கள்(2011-14)\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஇந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதி...\nஇங்கு பதிவு செய்தால் $10 உங்களுக்கு நிச்சயம்\nமின் அஞ்சல் மூலம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-20T05:15:13Z", "digest": "sha1:NZQUR42KPWNE6WQOTOY2GUOYI2HREOIE", "length": 5137, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொகு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங���கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொகு யின் அர்த்தம்\nபொதுவான அம்சத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பலவற்றை ஒன்றுசேர்த்தல்.\n‘தஞ்சை மாவட்ட நாட்டுப்பாடல்களைத் தொகுத்து ஒரு தனிப் புத்தகமாக வெளியிட்டார்’\n(நிகழ்ச்சி, செய்தி, வரலாறு போன்றவற்றை) முறைப்படி ஒன்றன்பின் ஒன்று வருமாறு அமைத்தல்; நிரல்படுத்துதல்.\n‘அவரது வாழ்க்கை வரலாற்றை மிகவும் சிரமப்பட்டுத் தொகுத்திருக்கிறார்’\n‘நம் கல்லூரி ஆண்டுவிழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்’\n‘பிரச்சினைகளைத் தொகுத்துப் பார்த்தால் தீர்வுக்கான வழி கிடைக்கலாம்’\n(அகராதி, சொல்லடைவு முதலியவை தயாரிப்பதற்காக) உள்ளடக்கம் எழுதி முறைப்படுத்துதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/02/blog-post_3.html", "date_download": "2018-07-20T04:42:15Z", "digest": "sha1:5UMTEAN3RRUXKVEXGMGVUCQXMRTWV44F", "length": 21641, "nlines": 269, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நீ போடும் ஒவ்வொரு கீச்சும் புனித கீச்சு ஆக என்ன செய்யனும் - டிப்ஸ்", "raw_content": "\nநீ போடும் ஒவ்வொரு கீச்சும் புனித கீச்சு ஆக என்ன செய்யனும் - டிப்ஸ்\n1 போற போக்கைப்பார்த்தா ஒபாமா கிளம்பும்போது பாரத ரத்னா விருது வாங்கிட்டுதான் போவார் போல # ஆப் கி பார் பனாரஸ் சேலை மோடி சர்க்கார்\n2 மோடியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அத்வானியோ , ஒபாமாவோ யாரா இருந்தாலும் அரவணைத்துச்செல்வது போல் காட்டிக்கனும்,வாழ்வில் வெற்றி\n3 மோடி டிரஸ் கோடு பார்த்தா தலைவா க்ளைமாக்ஸ் ல நம்ம தளபதி போட்டிருந்த சுடிதார் துப்பட்டா மாதிரியே இருக்கே\n4 ஒரு நல்ல ட்வீட்டைRT பண்ணும் முன் எழுத்துப்பிழை இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்,தவறினால் நம் தவற்றினால் பலரும் தவறு செய்வர்\n5 பரத் - ஒரு ஜுனியர் சல்மான்கான் அப்டினு சன் டி வில ஒரு பாப்பா சொல்லுது , அபிஷேக் பச்சன் ஜாக்கிரதை\n6 விசேஷங்களுக்கு வரும் ஆண்கள் வெட்டி அரட்டை அடிக்கிறார்கள், பெண்கள் ஆளுக்கு ஒரு வேலையை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறார்கள்\n7 என் கண் முன்னாலயே ஒருத்தன் பொண்ணுங்க கிட்டே 1968 ல் தினத்தந்தி குடும்ப மலர் ல உ ராஜாஜி எழுதுன ஜோக்கை சொந்த ஜோக் போல் சொல்றான்.டேய்\n8 பொண்ணுங்களுக்��ு பந்தி பரிமாறும்போது இந்த சொந்தக்காரங்க எல்லாம் ஓபிஎஸ்சா மாறிடறாங்க.என்னங்க்க்க வேணும்\n9 விஜய் நல்ல டான்சர்னு சிம்ப்பிளா பொண்ணுங்க சொன்னாக்கூட என்னங்க..கொஞ்சம் தெளிவா சொல்லுங்க புரியலைனு டவுட் கேட்பான் நெட் தமிழன்\n10 புதுமனை புகு விழா .ஏதோ பூஜைக்கு பசு மாடு வேணும்கறார் அய்யர்.மாடிப்படி ஏறாது.தடி மாடு மாதிரி நாம இருக்கோம்.ஒத்துக்க மாட்டேங்கறாரே\n11 அய்யர் மந்திரம் எல்லாம் சரியாச்சொல்றாரானு செக் பண்ண மந்திர உச்சாடன புத்தகத்தை பக்கத்தில் வெச்சு செக் பண்ணிட்டு இருக்கேன்.யார் கிட்டே\n12 இந்த அய்யர்ங்க எல்லாம் மந்திரம் சொல்லும்போது அப்பப்ப மணி அடிக்கறாங்க.அந்த சத்தத்துல அவங்க மந்திரத்தை குத்து மதிப்பா அடிச்சு உட்றாங்க போல\n நீ ஒவ்வொரு முறை வீட்டில் உன் காலடி எடுத்துவைக்கும்போதெல்லாம் அது கிரகப்பிரவேசமே\n14 பங்காளி பொண்ணுங்களுக்கு் கனகாம்பரப்பூவும் ,முறைப்பொண்ணுங்களுக்கு் மல்லிகைப்பூவும் குடுத்துட்டா கூட்டத்துல பிரிச்சி சைட் அடிச்சுக்கலாம்\n15 மாடர்ன் ஃபிகருங்க லைலா/ஜெனிலியா மாதிரி வேணும்னே குழந்தைத்தனத்தை மெயிண்ட்டெயின் பண்ணி அவங்களும் லூசாகி நம்மையும் லூஸ் ஆக்கறாக\n16 பொண்ணுங்க எப்போ கில்மா ட்வீட் போடுவாங்க எப்போ நாம 1மே தெரியாத மாதிரியே அவங்க கிட்டே டவுட் கேட்கலாம்னே ஒரு கூட்டம் காத்துட்டு இருக்கு\n17 நான் சின்னப்;பையனா இருக்கும்போது டூரிங் டாக்கீஸ்-னா டூர் கூட்டிட்டுப்போகும் கொட்டாய் ( தியேட்டர்) கம்பெனினு நினைச்சுட்டேன்\n18 FB ல ஒரு பொண்ணு வேலி ஓரம் சும்மா கிடக்கும் ஊமத்தம்பூவை க்ளிக்கி போட்டிருக்கு , 1890 பேர் லைக்ஸ் போட்டு பிரமாதம் மிஸ்\n19 புனிதா மடில படுத்துக்கிட்டே நீ போடும் ஒவ்வொரு கீச்சும் புனித கீச்சு என்றே உலகம் அழைக்கும்# புனிதவல்லி , புனிதவதி\n20 பொண்ணுங்க யாராவது fb வந்தா மிஸ் உங்க பேர்ல யே எனக்கு 5ங்கிளாஸ்மேட் பொண்ணு இருக்குன்னு சும்மானாச்சுக்கும் அடிச்சுவிடுவான் தமிழன்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nலட்சுமி மேனன் பிட்டுப்படத்தில் நடித்தாரா\nகாக்கி சட்டை- சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 27...\nஃபேஸ்புக்கில் ஒரு ஆண்ட்டி போட்ட பெட்ரூம் ஸ்டேட்டஸ...\nகாக்கிசட்டை - எட்டுத்திக்கும்மதயானை 2 ம் ஒரே கதைய...\nகுஷ்பூ ,ஹன்சிகா - தைப்பூசத்திருநாளை முன்னிட்டு.......\nரஜினி-யின் லிங்கா பிரச்சனையில் விஜய்க்கு தொடர்ப...\nசண்டமாருதம் - திரை விமர்சனம்\nஜெ,லதா ,சரோஜாதேவி கனவில் எம் ஜி ஆர் வந்தார்.எப்போ\nபுகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும் - இளையராஜா உ...\nஆஸ்கர் விருதுகள் 2015 - வெற்றியாளர்கள் பட்டியல்\nதமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம் ( த ...\nமுருகரோடு நான் பேசினேன் . பிரபல ட்வீட்டர் பேட்...\nஷங்கர் , ராஜமவுலி , ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ ப...\nகாக்கி சட்டை- 100 கோடி வசூலிக்குமா\nயோஹன் அத்தியாயம் 1 டிராப் ஆக இளைய தளபதி சொன்ன கா...\nநீங்க வாட்சப்ல பிசியா இருக்கும்போது ஆஃபீஸ்ல லே...\nஅல்ட்டிமேட் க்கு ஆல்ட்டர்நேட்டிவ் யார்\n30 நாட்களில் 100 கோடி சம்பாதிப்பது எப்படி\nத்ரிஷா வும் மாப்ளையும் ரகசியமாய்ப்பேசியது நெட்...\nதமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் - சினிமா விமர்சனம்\nஎஸ் ஜே சூர்யா வின் வாலி, குஷி 2ல் எது டாப்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 20...\nஅம்மா பேங்க் மூலம் அம்மா லோன் - கலைஞர் அதிர்ச்சி\nமுதல் இரவு அறைக்குள்ளே போகும்போது எப்படிப்போகனும்\nகோடம்பாக்கத்தின் டாப் 20 சொதப்பல் செண்டிமெண்ட்ஸ்...\nபிரபல ட்வீடரின் டி எம் மில் - பார்வதி(ஓமனக்குட்டன...\nகுருதட்சணையா ஸ்ரீ திவ்யா ,தீப்தி பிட்டை வாட்சப்பில...\nநீ போடும் ஒவ்வொரு கீச்சும் புனித கீச்சு ஆக என...\nகுஷ்பூ வை கை விட்ட கட்சி\nசம்சாரம் கூட சண்டை போடனும்னு முடிவு பண்ணிட்டா ...\nஅனேகன் என்னை அறிந்தால் ரேட்டிங்க்கு சமமா\nதனுஷ் , செல்வராகவன் யார் டேலண்ட்\nத்ரிஷா அம்மா மாதிரி அத்தையும் அழகா வேணும்னா.....\n2015 உலகக்கோப்பை - இந்தியா VS பாகிஸ்தான்\n100 கோடி கிளப்பில் அனேகன் - தனுஷ் பேட்டி @ ட்வ...\nஜெய், ஆண்ட்ரியா காதல் கிசுகிசு\n3 காதலிகளை சமாளிப்பது எப்படி \nடாப் 6 காதல் சப்ஜெக்ட் தமிழ் சினிமா - விமர்சனம்...\nராணா ராசி இல்லாத பேரா\nஇந்தியா பாகிஸ்தான் -பலம், பலவீனம்\nஅனேகன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்���ிடுசாமி 13...\nஅலிபாபாவும் 100 பனாரஸ் பட்டுப்புடவைகளும்\nலோ பட்ஜெட்டில் தரமான படம் எடுக்க 10 ஐடியாக்கள்-அனு...\nத்ரிஷாவோட புது பிட்டு வந்தாச்சு டும் டும் டும்\nதமிழ் சினிமா நாயகிகள் - கிளாமர்- கவர்ச்சி-நடிப்பு ...\nதிருப்பதில இருக்குறது வெங்கடாஜலபதி இல்ல முருகன்- ...\nON THE SLY - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ஃபிரெ...\nயுவர் ஆனர் , என் புருஷன் உத்தமன்னு எப்டி சொல்றேன...\nஷமிதாப் மைக் மோகன் -சுரேந்தர் கதையா - த இந்து ...\nஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள்\nஇளையராஜா வின் 1000 வது படம் தாரை தப்பட்டை\nவருசா வருசம் புதுப்புது சம்சாரத்தோட ஹனிமூன் போறது ...\nபுது நெல்லு புது நாத்து\nஅஜித் ரசிகர் மாப்ளை + விஜய் ரசிகை மணப்பெண் = மு...\nகாதலிக்கு எளிமையான ,கண்ணைக்கவரும் பரிசு தர விருப்ப...\nSHAMITABH -சினிமா விமர்சனம் ( ஷமிதாப் - ஹிந்தி)\nசிம்புவோட அடுத்த பட டைட்டில் லட்சத்தில் ஒருவன் - ஹ...\nஉத்தம வில்லன் - பேட்டி -உங்களுக்கே நீங்களே 'நல்ல ந...\nசுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிர்வாக இயக்குநர் ஹெச்ட...\nசிம்பு வின் மெண்ட்டாலிட்டி சரியா தவறா\nஎன்னை அறிந்தால் தரத்தில் ஐ யை விட ஒரு படி மேல...\nஇந்தியக்கிரிக்கெட் வீரர்களும் , கள்ளக்காதலிகளும்...\nமேக்கிங் ஆப் ஆம்பள வீடியோ - ஷாக்கிங் லட்சுமி மே...\n3 கும்கி அத்தைகளும் 3,ஜிமிக்கி அத்தை பொண்ணுங்களும்...\nஎன்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்\nசினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு கட்டாயம் இருக்க...\nபார்வதி தேவிக்கும் சிவனுக்கும் சண்டை வர சினிமா...\nஎன்னை அறிந்தால் அஞ்சாதே ( 2008) பட கதையா\nஇளைய தளபதிக்கே வழி காட்டியாக இருந்த பவர் ஸ்டார்...\nதொழில் ரகசியம்: பொருளை பிரபலப்படுத்த நான்கு வழிகள்...\n10 கத்தி = 1 ஐ \nவீட்டோட மாப்ளையா இருப்பவனுக்கு சாமி சத்தியமா மச்சி...\nபேங்க் மேனேஜர் லோன் தர்லைன்னா என்ன செய்யனும் \nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜட்ஜ்-ன் சரமா...\nஅன்பே லில்லி டோன்ட் பி சில்லி\nஅமர்க்களம்,காதல் மன்னன்,அட்டகாசம்,அசல் தொடர்ந்து ச...\nGoodbye Children -சினிமா விமர்சனம் ( உலக சினிமா)\nரிவால்வர் ரீட்டா vs கன் ஃபைட் காஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coolzkarthi.blogspot.com/2008/10/blog-post_23.html", "date_download": "2018-07-20T04:56:12Z", "digest": "sha1:ER2WW3VDEOVULU2AWDXG4ISETID4WL5Z", "length": 20469, "nlines": 129, "source_domain": "coolzkarthi.blogspot.com", "title": "coolzkarthi: காக்காயன் மற்றும் காக்காணி....", "raw_content": "\nஇது நான் நான்கு வருடங்��ள் முன்பு எழுதிய கதை,\nஆர்வ கோளாறினால் குமுதத்திற்கு எழுதி போட்டு publish ஆகாததினால் ,விடா முயுற்சியுடன் ஆனந்த விகடனுக்கும் எழுதி போட்டு...ச்சே ச்சே publicity எல்லாம் எனக்கு பிடிக்காது ,அதனால் அதை publish பண்ணாதிர்கள் என்று கண்டிப்புடன்(\n\"இது காமெடி,romance மற்றும் tragedy \"ஆகிய மூன்றும் கலந்து கட்டிய கலவை...\nகாக்காயன் கருப்புதான்,அண்டங்காகம் தான் ஆனாலும் அவனோட கட்டுமஸ்தான உடம்போடு,ஒரு எவ்வு எவ்வி பறந்தால்,பக்கத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிக்கு செல்லும் காக்காநிகளின் பார்வை ஒரு முறை அவன் மேல் படிந்து விட்டு வெட்கத்துடன் திரும்பும்...\nஅன்றும் அப்படிதான்,காக்காயன் இரண்டே நிமிடத்தில் கீழே ஓடி கொண்டிருந்த எலியாரை ஸ்வாகா ஆக்கி தன் \"பிரேக் பாஸ்ட்\"முடிந்த திருப்தியில் அருகே இருந்த கரண்ட் கம்பத்தில்,ஒரு கம்பியின் மேல் போய் உட்கார்ந்து ஒரு நோட்டம் விட்டார்,சற்று தொலைவில் அவனையே பார்த்த வாறு காக்காணி...(நம் கதா நாயகி)...\nகாக்கானியின் மனதுக்குள் கற்பனை ஓடியது,\"ஆள் அண்டங்காகம் தான் ஆனாலும் அம்சமாக இருக்கிறானே என்று\"\nஅவள் வீட்டில் கலப்பு திருமணத்துக்கு ஒத்துக்கொள்வார்களா(இவள் சாதா காக்கை)என்று யோசித்தாள்...\nசற்று நாட்களுக்கு முன் தன் தந்தை ஒரு கூட்டத்தில் பேசியது சாரி கரைந்தது அவள் ஞாபகத்திற்கு வந்தது...\n\"நாம் இன்று நம் பழைய வழிமுறைகளை கடை பிடிக்கிறோமா என்றால்,இல்லை என்றே சொல்ல வேண்டும்,இன்று யாராவது மனித பசங்கள் உணவு வைத்தால் நாம் பெயருக்கு மட்டுமே கரைந்து மற்றவர்களை கூப்பிடுவது போல் பாவ்லா செய்து விட்டு சாப்பாடை நாமே சாப்பிட்டு விடுகிறோம்,இது போல் மாறி வரும் பழக்கங்களுடன் நாம் இனி கலப்பு திருமணத்தையும் ஆதரிக்க வேண்டும்,இனி அண்டங்காகம் சாதா காகம் என்று பிரிவு இருக்க கூடாது \"என்று அவர் பேசியது காக்கானியின் ஞாபகத்தில் வந்தாலும்,தன் மகள் என்றதும் தன் அப்பா என்ன சொல்வார்,என்று யோசித்தாள்..\nஅங்கே காக்காயன் மனதில்,\"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ,\"செல்லம்மா செல்லம்மா நில்லு நில்லு \"என்று பல பாடல்கள் மனதிற்குள் கலந்து கட்டி ஆயிரம் வாட்ஸ் இல் அலறியது..\nஅங்கே அதற்கு சற்றே குறையாமல்,காகானியின் மனதில்\"இவன் யாரோ இவன் யாரோ \"என்ற பாடல் ஒளிபரப்பானது...\nகாக்காயனை நோக்கி ஜிவ்வென்று பறந்து வந்த காக்காணி எதிரே இ���ுந்த கம்பியில் உட்கார்ந்தாள்...\nமெதுவாக காக்காயனும் அவள் முகத்துக்கு அருகே தன் முகத்தை கொண்டு போனான்,அவர்களின் அலகு மெதுவாக slow motion இல் நெருங்கி..\nநெருங்கி,ஒருவரின் அலகை மற்றவரின் அலகு தொட்டவுடன்,\n\"பளீர் என்ற வெளிச்சத்துடன்,படார் என்ற சத்தம் தொடர்ந்து வர,அங்கே இரண்டு உருவங்கள் புகைந்து கொண்டிருந்தது\"\nகாரணம்,\"+VE மற்றும் neutral கரண்ட் கம்பிகள்\"\n(\"இன்று இது ஆற்காட்டார் குறுக்கே வராமல் இருந்தால் மட்டுமே சாத்தியம்\")\n\"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ...அல்ல...அல்ல...\"\nசரி இனி வழக்கமாக சோக்கு...(என் அப்பா எழுதி பத்திரிக்கையில் வந்தது)\n\"மனைவி:ஏங்க பக்கத்து வீட்டு நரசிம்மன் சார் உயிர் தூக்கத்திலேயே போயிருச்சாம்...\nகணவன்:அட கடவுளே வா அவங்க வீட்டுக்கு போய் பார்க்கலாம்...\nமனைவி:\"கொஞ்சம் பொறுங்க பாடி இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலையாம்\"\ntitanic கப்பல் எப்படி முழுகியதுன்னு தெரியுமா\nப்ளீஸ் சிரிக்காதிங்க,நானே சோகமா எழுதியது...\nLabels: \"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ...அல்ல...அல்ல...\"\nSMS இல் வந்த முத்துக்கள்...\nSMS இல் வந்த சோக்கு...\nஅமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது\nநான் ரசித்த சிறு கதைகள்...\nசினி விமர்சனம் (\"மெயின் ஹூ நா-\" ஏகன்\nநான் ரசித்த இந்த வார மெயில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://devendrarkural.blogspot.com/2015/03/blog-post_94.html", "date_download": "2018-07-20T04:47:35Z", "digest": "sha1:GCHLV6D5X74XB36LZJW37JR3CYAX434X", "length": 8510, "nlines": 128, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: தமிழக அரசே.! தமிழக அரசே.!! கொம்பனை தடை செய்..புதிய தமிழகம் கட்சி திருச்சி", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nதிங்கள், 30 மார்ச், 2015\n கொம்பனை தடை செய்..புதிய தமிழகம் கட்சி திருச்சி\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nகொம்பன் திரைப்படத்தை தடைசெய்யக்கோாி திருச்சியில் ப...\nகொம்பன் திரைப்படத்தை தடைசெய்யக்கோாி தென்காசியில் ப...\nசா��ி கலவரம் வராமல் தடுக்க முடியுமா\nநெல்லையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: புதிய தமிழகம் ...\nகொம்பன் சர்ச்சை - தணிக்கை அதிகாரிகளின் பாகுபாடு\nகொம்பன் படம் திரைக்கு வருமா\nகொம்பன் திரைப்படத்தை தடைசெய்யக்கோாி விருதுநகர் .. ...\nகொம்பன் திரைப்படத்தை தடைசெய்யக்கோாி தென்காசியில் ப...\nநெல் நாகரிகம் – தமிழ் மூவேந்தர் பங்களிப்பு...........\nஒரு பொதுவுடமை தோழரின் ஆதங்கம்............... மள்ளர...\nஒரு பொதுவுடமை தோழரின் ஆதங்கம்............... மள்ளர...\nவாழ்த்துகிறோம்............... புதிய தமிழகம் கட்சி....\nதிருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி ஒன்றியம், ம...\nகிராமப்புற மாணவர்கள் தொழில்படிப்புகளை படிக்க வேண்ட...\nஅதிமுக அரசை கண்டித்து சென்னையில் கண்டன பேரணி: கிரு...\nசட்டம் ஒழுங்கு அரசிடம் இல்லை. கூலிப்படையினர் கையில...\nதமிழகத்தில் அகல ரயில்பாதை திட்டங்கள் முடங்கி உள்ளன...\nகொம்பன்' திரைப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு: மறுதணி...\n'கொம்பன்' திரைப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு: மறுதண...\n'கொம்பன்' திரைப்படத்துக்கு மறு தணிக்கை தேவை\nபொதிகை ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்:...\nதமிழகத்தில் அகல ரயில்பாதை திட்டங்கள் முடங்கி உள்ளன...\nசெண்பகவல்லி அணைக்கட்டை சீரமைக்க வலியுறுத்தி புதிய ...\nசெண்பகவல்லி அணைக்கட்டை சீரமைக்க வலியுறுத்தி புதிய ...\nதி டைம்ஸ் ஆஃப் இன்டியா நாளிதழில்,மள்ளர் தான் தேவேந...\nதென்மாவட்டங்களில் ஒன்றரை ஆண்டுகளில் 105 கொலைகள்- த...\nதென்மாவட்டங்களில் ஒன்றரை ஆண்டுகளில் 105 கொலைகள்- த...\nஒன்றரை ஆண்டில் 105 பேர் படுகொலை; பாதுகாப்புக்கு மத...\nதென்தமிழகம் முழுவதும் நேர்மையான காவல் துறை அதிகாரி...\nதொடர் கொலைகளுக்கு காரணமான மணல் கொள்ளை தடுக்க தனி க...\nசாதி வெறி கொலைகள் அதிகரித்து வருவது ஆபத்தானது: கிர...\nகொலைகள் அதிகரிப்புக்கு மணல் கொள்ளையே காரணம்: கிருஷ...\nமணல் கொள்ளையே கொலைகளுக்கு காரணம்: கிருஷ்ணசாமி குற்...\nகொலை செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகியின் ...\nகொலை செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகியின் ...\nகொலை செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகியின் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/71120/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-20T04:52:42Z", "digest": "sha1:6SLQUONVYZ6TRNDJHGC75JIPAKF3VKNW", "length": 12601, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nவிக்னேஸ்வரனும் தமிழரசுக் கட்சியும்: தோற்றுப் போனது யார்\nஆக, இன்று இலங்கையின் நல்லாட்சி அரசு முழு இலங்கையின் மக்களதும் வரலாறு காணாத தோல்வி என்றால், தேர்தல் அரசியலை சுற்றி இயங்க வைக்கப்பட்ட தமிழ் அரசியல் பேரினவாதத்தின் வெற்றி. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றிலிருந்து மட்டுமல்ல,\n2 +Vote Tags: அரசியல் இன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nசிபிஎஸ்இ பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாசிபிஎஸ்இ பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் ...தமிழ் ஒன்இந்தியாசென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரச்… read more\nநம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு நேரம் ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாநம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு நேரம் ...தமிழ் ஒன்இந்தியாடெல்லி: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான… read more\nதொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் ... - தினகரன்\nதினகரன்தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் ...தினகரன்நீலகிரி : கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளி கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அ… read more\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது: அத்தியாவசிய பொருட்களின் ... - தினத் தந்தி\nதினத் தந்திலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது: அத்தியாவசிய பொருட்களின் ...தினத் தந்திசென்னை,. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்… read more\nசபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ... - தினத் தந்தி\nதினத் தந்திசபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ...தினத் தந்திபுதுடெல்லி,. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் 10 முதல்… read more\nவெளிர் நீல நிறத்தில் விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு ... - தினத் தந்தி\nதினத் தந்திவெளிர் நீல நிறத்தில் விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு ...தினத் தந்திபுதுடெல்லி,. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில்… read more\nசபரிமலை கோவிலுக்��ுள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ... - தினத் தந்தி\nதினத் தந்திசபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ...தினத் தந்திபுதுடெல்லி,. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் 10 முதல்… read more\nவெளிர் நீல நிறத்தில் விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு ... - தினத் தந்தி\nதினத் தந்திவெளிர் நீல நிறத்தில் விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு ...தினத் தந்திபுதுடெல்லி,. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில்… read more\nசாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட பெண் சமையலர் ... - தினத் தந்தி\nதினத் தந்திசாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட பெண் சமையலர் ...தினத் தந்திதிருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூர் அருகே உள்ள திருமல… read more\nசாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட பெண் சமையலர் ... - தினத் தந்தி\nதினத் தந்திசாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட பெண் சமையலர் ...தினத் தந்திதிருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூர் அருகே உள்ள திருமல… read more\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன் : ச்சின்னப் பையன்\nமுத்தம்மா மருந்து குடிச்சிட்டா : அயன்\nஆயா : என். சொக்கன்\nஅம்மான்னா சும்மாவா : அபி அப்பா\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல் : Nataraj\nகொலையாளியைக் கண்டுபிடியுங்கள் : Narsim\nஏழுவின் காத‌ல் சோக‌ம் : Karki\nஉண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு : கைப்புள்ள\nஅகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டிய��டலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgnanasekaran.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-20T04:29:39Z", "digest": "sha1:D3RDNQUQ7V324J2TRDSRGKMVLZMFGWXI", "length": 8581, "nlines": 112, "source_domain": "mgnanasekaran.blogspot.com", "title": "உத்தரவின்றி உள்ளே வா!: எனக்குப்பிடித்த கவிதை", "raw_content": "\nநான் என்னை ஒரு வங்கிப் பெட்டகத்தைப் போல எப்போதும் மூடி வைத்திருக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் (என்னைச் சுற்றி நடக்கிற) எதிர்வினை ஆற்ற நினைக்கிறேன். – ஹெமிங்வே (பத்திரிகையாளர்) அட நானுந்தாங்க\nLabels: எனக்குப் பிடித்த கவிதைகள்\nசுக சம்சாரத்துக்கு 9 சூத்திரங்கள்\nஊதிய உயர்வுக்கு 5 வழிகள்.\nஇது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. எய்ட்ஸ் பற்றிய ஒரு விரிவான நூல் ‘ A THIEF IN THE NIGHT’ விஷ்வாஸ் கைத்தொண்டே என்பவர் எழுதியிர...\nநாம் போடும் திட்டங்களைச் செயலாக்கும்போது தடங்கலாக வருபவற்றை நீக்கி வெற்றி பெறுவதுதான் நம் சாதனை . வெற்றியடைந்தே தீரவேண்ட...\nஒடிஸாவின் சுதர்ஸன் பட்நாயக்கை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு விஷேஷ நாட்களின் போதும் பூரி கடற்கரையில் அவர் உருவ...\nமாதம் அரை லட்சம் தரும் சி.ஏ.படிப்பு\nCA மாணவர்களுக்கான சிறப்பு படிப்புகள்... மதுரை : \"\" பிளஸ் 2 முடித்து , நான்காண்டுகள் சி.ஏ. , படித்தால் , 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ...\nநீரிழிவு நோய் - சந்தேகங்களும் பதில்களும்\nசர்க்கரை நோய் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு கோயமுத்தூர் டயபடீஸ் பவுண்டேசன் டாக்டர் சேகர் பதில் . நான...\nலத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெ...\nஇனி நான் யாரைப் பாடுவேன்...\n என் பொழுத்து புலரக் கூவிய சேவலே உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் - முகவரி தெரிய வந்...\nபயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்\nநாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்கையில் , நம்மைக் குறித்த விபரங்களை , ஒரு சிறிய ஆவணம் மூலமாக தெரிவிக்கிறோம். அந்த ஆவணத்...\nசில புகைப்பட நிபுணர்களின் திறமை அசாத்தியமானது. நமக்கு கேமரா கிடைத்தால் ஏதோ ஒன்றை எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் 'க்ளிக்' செய்து வ...\nநிதானமாக குடிக்கத் தெரியவில்லை. அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை. வேண்டாம் என்பதைச் சொல்லத்தெரியவில்லை. சத்தம் போடாமல் பேசத் தெரியவில...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nமோடி அரசு. - ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/2014/01/31/77/", "date_download": "2018-07-20T04:33:04Z", "digest": "sha1:UEIEKK5LHZSSWORKVXHOBBRSQGXCVPXP", "length": 16355, "nlines": 201, "source_domain": "sivamejeyam.com", "title": "தேவார பாடல்கள் – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n393 தில்லைவாழ் அந்தணர்தம்அடியார்க்கும் அடியேன்\nஇல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்\nவெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்\nவிரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்\nஅல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்\n394 இலைமலிந்த வேல்நம்பிஎறிபத்தர்க் கடியேன்\nகலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்\nமலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்\nஅலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்\n395 *மும்மையால் உலகாண்டமூர்த்திக்கும் அடியேன்\nசெம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்\nதிருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்\nமெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க\nஅம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்\n396 திருநின்ற செம்மையேசெம்மையாக் கொண்ட\nபெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்\nஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்\nஅருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்\n397 வம்பறா வரிவண்டுமணம்நாற மலரும்\nஎம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்\nநம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்\n#அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்\n398 வார்கொண்ட வனமுலையாள்உமைபங்கன் கழலே\nசீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்\nகார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்\nஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்\n399 பொய்யடிமை இல்லாதபுலவர்க்கும் அடியேன்\nபொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்\nமெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்\nகைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்\nஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்\nநிறைக்கொண்ட சிந்தையான் நெல்���ேலி வென்ற\nதுறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்\nஅறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்\n401 கடல்சூழ்ந்த உலகெலாம்காக்கின்ற பெருமான்\nமடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை\nபுடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி\nஅடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்\n402 பத்தராய்ப் பணிவார்கள்எல்லார்க்கும் அடியேன்\nசித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்\n*முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்\nஅப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்\n403 மன்னியசீர் மறைநாவன்நின்றவூர்ப் பூசல்\nதென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்\nஎன்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்\nஅன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்\nஇது சுந்தரமூர்த்திசுவாமிகள் திருவாரூர்ப் பரவை நாச்சியார்\nபரமசிவம் எதிரில் தரிசனங்கொடுத்தருளித் “தில்லைவாழ்\nபரமசிவம் எந்நாள் கிருபைசெய்யுமென்று செல்லுகையில்\nஅந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று முதலடி\nஎடுத்துக்கொடுக்கப் பாடித் துதிசெய்த பதிகம்.\n28-06-2018 அன்று நம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் வியாழக்கிழமை பூஜை 6.30 மணிக்கு நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2018 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/29/122-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-810448.html", "date_download": "2018-07-20T05:14:15Z", "digest": "sha1:S6ZYIPKFJIEMQWDEST7IDG4URQCQKYDN", "length": 9138, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "122 மாற்றுத் திறனாளி ஊக்குநர்களுக்கு ஊனத்தை முன்பே கண்டறியும் கருவி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\n122 மாற்றுத் திறனாளி ஊக்குநர்களுக்கு ஊனத்தை முன்பே கண்டறியும் கருவி\nகிராம வறுமை ஒழிப்பு மாற்றுத் தினாளி ஊக்குநர்களுக்கு ஊனத்தை முன்பே கண்டறியும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை வழங்கினார்.\nஅனைத்து நாடுகள் ���ாற்றுத் திறனாளிகள் தின விழா, மகளிர் திட்ட அலுவலர் ஆ. பழனி முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது: பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முறை, திண்டுக்கல் மனநல மையத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்க நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்படுவதால், ஒரு மாதத்தில் சராசரி வளர்ச்சியை பெற அந்த குழந்தைகளுக்கு பயற்சி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ள, அவர்களது பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.\nவீட்டுமனை வழங்க கோரி மாற்றுத் திறனாளிகள் அளித்துள்ள மனுக்களின் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாற்றுத் திறனாளிகள் பொருளாதார முன்னேற்றம் பெறும் வகையில், இதுவரை 3,760 பேருக்கு தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.\nநிகழ்ச்சியில் மாற்றுத் தினாளி ஒருவருக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான செயற்கை கையும், மற்றொருவருக்கு ரூ. 5,000 மதிப்பிலான சக்கர நாற்காலியும், 18 பேருக்கு வங்கிக் கடனாக ரூ. 7.20 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் ஊனத்தை கண்டறியும் கருவிகள் 122 கிராம வறுமை ஒழிப்புச் சங்க மாற்றுத் திறனாளி ஊக்குநர்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.3.41 லட்சம் ஆகும். அதேபோல் புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகள் ஆதார நிதி தலா ரூ. 10,000 வீதம் 10 வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜோசப்ரவி, புதுவாழ்வுத் திட்ட இயக்குநர் மணிராஜ், தாட்கோ பொது மேலாளர் செங்கோட்டுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/128189/news/128189.html", "date_download": "2018-07-20T04:40:31Z", "digest": "sha1:T7V5NYXQJFHRLDXW3FC7XWWOQD6OR4KN", "length": 5930, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணமான 6 மாதத்தில் என்ஜினீயரின் மனைவி தற்கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணமான 6 மாதத்தில் என்ஜினீயரின் மனைவி தற்கொலை…\nஆந்திராவை சேர்ந்தவர் நாகார்ஜுனன். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் வேளச்சேரி பத்மாவதி மெயின் ரோடு பகுதியில் வசித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.\nஇவரது மனைவி ஸ்ரீவாணி (21). இவர்களுக்கு 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம் ஆனது.\nநேற்று இரவு நாகார்ஜுனன் வேலைக்கு சென்று விட்டார். இன்று காலை வீட்டுக்கு நாகார்ஜுனன் வந்த போது ஸ்ரீவாணி பிணமாக தூக்கில் தொங்கி இருந்தார்.\nஇதுகுறித்து வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஸ்ரீவாணி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவாணி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கிறார்கள்.\nஸ்ரீவாணிக்கு திருமணமாகி 6 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159176/news/159176.html", "date_download": "2018-07-20T04:58:08Z", "digest": "sha1:372VNTTMLL6EAKZQ7O2H7FJB5JH346WO", "length": 5667, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞன்.. 3 வினாடிகளில் உயிரிழந்த பரிதாபம்.. காரணம் தான் என்ன..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞன்.. 3 வினாடிகளில் உயிரிழந்த பரிதாபம்.. காரணம் தான் என்ன..\nஜிம்மில் உடற்பயிற்சி செய்த 17 வயது இளைஞன் சில வினாடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம், நாசி பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞன் அங்குள்ள ஜிம்மில் தரையில் கைகளை ஊன்றி உடற்பயிற்சி மேற்கொண்டார். பயிற்சி முடித்தபின் எழுந்து நின்று ஓய்வு எடுத்த அவர் முன்றே வினாடிகளில் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார்.\nஉடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nமேலும் பிரேத பரிசோதைக்கு பின்னரே மரணத்திற்கான உண்மை கண்டறிய முடியும் என்று கூறியுள்ளனர்.\nஉடற்பயிற்சி கூடங்களில் ஸ்டீராய்டு ஊசி போடப்படுவதே மாரடைப்பு வர காரணம் என்று பரவலாக கூறப்படும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.wordpress.com/2010/08/05/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-20T04:35:49Z", "digest": "sha1:EGPOHRXRKEO3YP3WFXNILGUVZQUL2BOV", "length": 9877, "nlines": 263, "source_domain": "azhiyasudargal.wordpress.com", "title": ">யாருமில்லாத பிரதேசத்தில்- நகுலன் | அழியாச் சுடர்கள்", "raw_content": "\nநாணயம் என்றால் அவருக்கு உயிர்\nஒரு ஊசி முனை ஞானம்\nநன்றி : சாகர அலை , திண்ணை .\nFiled under கவிதைகள், நகுலன்\n← >ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி\n>வல்லிக்கண்ணன் நினைவில்…-வெங்கட் சாமிநாதன் →\n2 Responses to “>யாருமில்லாத பிரதேசத்தில்- நகுலன்”\n>பகிர்ந்தமைக்கு நன்றிகள்.நகுலனின் எழுத்துக்கள் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து படித்தாலும் இனிமையாக இருக்கும்\n>அழகான, எளிமையான, ஆழமான கவிதைகள்\nஅழியாச் சுடர்கள் · நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/2015/03/24/46/", "date_download": "2018-07-20T04:38:16Z", "digest": "sha1:E6XOK75VFGZ6EBUCD6UJ6RWPDZBKDTVI", "length": 5950, "nlines": 107, "source_domain": "sivamejeyam.com", "title": "சித்தர் பாடல்கள் – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற\nபேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்\nசீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே\nயாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.\nகுருநாதர் ஐயா ஸ்ரீபட்டினத்தார் திருவடிகள்\nசிவமேஜெயம் – திருவடி முத்துகிருஷ்ணன்\nசித்தர்கள் வரலாறு (சித்தர் ஸ்ரீ சங்கு சுவாமிகள்)\nசித்தர் பாடல்கள் .. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்\nNext Article சித்தர் பாடல்கள்\n28-06-2018 அன்று நம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் வியாழக்கிழமை பூஜை 6.30 மணிக்கு நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2018 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2016/dec/15/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2615579.html", "date_download": "2018-07-20T05:09:43Z", "digest": "sha1:NAOHUIUXECLVACAHQGLXPMJ7ZK7RRLA4", "length": 8003, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கீழச்சிவல்பட்டி ஊருணியை சுத்தம் செய்யக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nகீழச்சிவல்பட்டி ஊருணியை சுத்தம் செய்யக் கோரிக்கை\nசிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் துர்நாற்றம் வீசும் சந்தைப்பேட்டை ஊருணியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகீழச்சிவல்பட்டியின் மையப் பகுதியாக கருதப்படும் ஆதிகாலத்து பிள்ளையார் கோயில் அருகே சந்தைப்பேட்டை ஊருணி உள்ளது. குளிக்கவும் துணி துவைக்கவும் இந்த ஊருணியை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வூருணி பகுதியில் திருவிழா காலங்களில் வ���ழை மரம் நடுதல், அம்பு விடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.\nஇந்த ஊருணியில் தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பாசி படர்ந்துள்ளது. இருப்பினும் ஊருணியின் ஒரு பகுதியில் மக்கள் குளிக்கின்றனர். உடமைகளை துவைத்தும் செல்கின்றனர். இவ்வாறு ஊருணி நீரை பயன்படுத்துபவர்கள் பாசி காரணமாக உடலில் அரிப்பு ஏற்பட்டு அல்லல்படுகின்றனர். ஊருணியில் பழைய துணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.\nஎனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஊருணியில் படர்ந்துள்ள பாசி மற்றும் கழிவுப் பொருள்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரணியைச் சுற்றிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படுகின்றன. அதே திட்டத்தின் மூலம் ஊருணியை தூய்மைப்படுத்த ஊராட்சி ஒன்றியத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2012/08/2.html", "date_download": "2018-07-20T05:11:29Z", "digest": "sha1:NQQZ7LYQLDCYTGLCHROZEVKZSP2GI6OB", "length": 7634, "nlines": 179, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: பாட்டி! பாட்டி! எங்கே போறாய்? - பகுதி 2", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nபேரனும் பாட்டியும் வழிநடைப் பாடலாக பாடிவந்த நாட்டுப் பாடலை முந்திய ஆசைக் கவிதையில் (38) பார்த்தோம். வழி நடந்து செல்லும் களைப்பு தெரியாது இருக்க வழி நடைப் பாடல்களைப் பாடிச் செல்லும் பொழுது குறித்த இடத்தை அடைந்ததும் அவ்விடத்தின் பெயரைக் கூறி அப்பாடலை முடிப்பர். உதாரணமாக முந்திய ஆசைக்கவி���ையில் என்ன குளம் என்ற கேள்வி கேட்கப்படும் போது குளத்தைச் சென்றடைந்தால் இந்தக் குளம் என அப்பாடலை முடிப்பர். அல்லது பாகற்குளம் என்றோ பொரியகுளம் என்றோ கூறி வழிநடைப் பாடலைத் தொடர்வர். மீண்டும் பாகற்குளம் எனக் கூற, என்ன பாகல் எனக் கேள்வி பிறக்கும். ஆனால் பதில் முந்தியது போல் இல்லாமல் வேறு விதமாக வரும். சிறுவர்கள் கேட்ட கேள்வியையே கேட்டாலும் பெரியவர்கள் வெவ்று பொருட்களைக் கூறி அவர்களின் தமிழ்ச்சொல் ஆற்றலின் அறிவை வளர்ப்பர். இப்படிச் சிறுவர்கள் வழிநடைப் பாடல்களைப் பாடும் பொழுது அவர்களை அறியாமலேயே பல புதிய தமிழ்ச்சொற்களைத் தெரிந்து கொள்வர். இது நம் தமிழ் முன்னோரின் குழந்தை வளர்ப்புத் திறனைக் கூறுவதோடு அவர்கள் சிறுவர்களின் கல்விக்குக் கொடுத்த முதன்மையையும் சொல்கிறது.\n- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)\nகுறள் அமுது - (42)\nகுறள் அமுது - (41)\nதாய்மொழி தமிழ் - பகுதி 7\nகுறள் அமுது - (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-20T05:03:24Z", "digest": "sha1:LZRGRSEBM563BAVGH6IL34R7ENPRQUAH", "length": 21529, "nlines": 396, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: தவிடு தின்னும் தமிழன்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nநோய்களின் இடுக்குப் பிடிக்குள் நான்.\nநுரை கக்கிய சவர்க்காரத் துண்டாய்\nஅடி நீருக்குள் அமிழ்ந்து கிடக்கிறேன்.\nஎன் இனத்தின் அவல ஓலம்\nஇரத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் என் உறவுகள்.\nநீ...ண்டகாலக் காய்ந்த இரத்த வாடையில்\nநனைந்தும் ,உணர்ந்தும் ,கேட்டுமான மன ஓலங்கள்\nகால்நடைகளுக்குக்கூட இடைநேரத் தீனி போட்டவன்.\nதான் தவழ்ந்த மண்ணே தன் காயத்து மருந்தாய்.\nஎலும்பில் தோல் தடவிய மனித எச்சக் குவியல்கள்\nகுமுறும் மனதால் மறக்க இயலவில்லை.\nமூக்கின் நர்ம்புகளை உள் இழுத்தும்\nஅடுத்தவன் நாட்டுத் தெருவில் கூச்சல் போட.\nஅதற்கா வந்தோம் அகதி முகவரி தேடி.\nஇரங்கி எம்மை உணர மறுக்கும் உள்ளங்கள் இன்றி.\nஎன் தேசத்தின் திசையிலேயே என் மனப்பறப்பு.\nபரிதாபம் பரிகசிக்க படுகிறான் பாடு தமிழன்.\nஉணர்விழந்து தவிக்கிறது என் புலம்பல் \nஅன்பின் என் இனிய நண்பர்களுக்கு,\nமனம் சரியில்லை.அதனால்தான் உங்கள் தளங்களைப் பார்க்கவோ\nபார்த்துப் பின்னூட்டம் இடவோ மனமும் நேரமும் இல்லாத நிலை.\nமன்னித்துக்கொள்ளுங்கள்.அதோடு இன்னும் ஒரு மாத விடுமுறையில் கனடா போகிறேன்.வந்து எப்பவும்போல குழந்தைநிலாவில் சுறுசுறுப்போடு சந்திப்பேன். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 13:08\nமனம் லேசாகி.. பயணம் நல்லபடி அமையட்டும்:)\nமனதின் வலி கன்னத்தில் வழிந்தோடுகிறது ஹேமா. வார்த்தைகள் வெக்கப்பட்டு வெளிவர மறுக்கிறது. வேறு என்ன சொல்ல\nசான்ஸே இல்லைங்க... இன்னிக்குத்தான் உங்க தளத்துக்கு வந்து பார்த்தேன்.. ஆளையே காணோம்னு\nகவிதை அப்பறமா வந்து படிக்கிறேன்\nஎன் இனத்தின் அவல ஓலம்\nஇரத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் என் உறவுகள்.\nநீ...ண்டகாலக் காய்ந்த இரத்த வாடையில்\nநனைந்தும் ,உணர்ந்தும் ,கேட்டுமான மன ஓலங்கள்\nகால்நடைகளுக்குக்கூட இடைநேரத் தீனி போட்டவன்.\nகவிதையில் அந்த வலி தெரிகின்றது.\nஇதுவும் கடந்து போகும்னு ஒரு பழமொழி உண்டு அது போல எல்லாம் கடந்து போய் விடும்.\nஉங்கள் பயணம் உங்கள் மனதை\nவேதனையான சமயங்கள்.. மனதை தேற்றிக் கொண்டு ஊர் போய் வாருங்கள் தோழி.. குழந்தை நிலாவுக்கு என் அன்பான ஆசிகள்..\nவழக்கம் போல் கவிதை வரிகளில் வலிகள்...\nபயணத்தின் வழியில் உங்கள் வலிகள் கொஞ்சம் குறையட்டும்...சென்று வாருங்கள் ஹேமா...\nநோய்களின் இடுக்குப் பிடிக்குள் நான்.\nநுரை கக்கிய சவர்க்காரத் துண்டாய்\nஅடி நீருக்குள் அமிழ்ந்து கிடக்கிறேன்.\nஆளையே காணும் ரெம்ப நாளா\nஉங்களுக்கு இங்கு ஒரு விருது காத்திருக்கிறது. என் வாழ்த்துக்கள்.\nஇந்த சூதாட்டத்தில் அரிந்து கொடுத்தாயிற்று\nதுரோகத்தின் துயர் மிகு தீவதைகளை\nபிள்ளைக்கறி தின்னும் நீதி தேவதைகளை\nஏனோ மனிதனின் மனமும் ரத்தவெறி பிடித்து சக மனிதனை துன்புறுத்தி அழிக்கிறது \nமனிதனை காப்பதற்காக படைக்கப்பட்ட கடவுள்களும் அதை சந்தோசமாய் ரசிக்கிறது\nஇந்த பூமியில் மனிதமும் இல்லை தெய்வம��ம் இல்லை \nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2010/10/blog-post_21.html", "date_download": "2018-07-20T04:38:32Z", "digest": "sha1:534VDMFOOBBFRVQPS26GVJBXJ6G4Y5HZ", "length": 25097, "nlines": 451, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: இணைய விடுப்பு...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nவணக்கம் வணக்கம் என் அன்பு நண்பர்களுக்கு நான் சுகம் சுகம்தானே எல்லோரும்.\nவீடு திருத்தப்படுகிறது.இந்தவருடத்தில அடிக்கடி திடீர் விடுமுறை எடுத்துவிடுகிறேன் என்னையறியாமல்.என்ன செய்ய \nதற்சமயம் சிநேகிதியின் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன்.கணணியை என் வீட்டைப்போல அதிக நேரம் அவர்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ பயன்படுத்த முடியாமலிருக்கிறது.\nமின்னஞ்சல்களை மட்டும் அவ்வப்போது பார்த்துக்கொள்கிறேன் அலுவலகத்தில்.சிநேகிதி வீட்டில் 3 குழந்தைகள்.நான் கணணியோடு குந்தியிருப்பதை ஏதோ ஒரு புதுப்பிராணியைப்போலப் பார்க்கிறாள் என்னை.\nஇன்னும்.......ம் 10 - 15 நாள் ஆகும்போல இருக்கு சுதந்திரமாக இணையத்தோடு இணைய.கஸ்டமாகத்தான் இருக்கிறது.என்றாலும் வேலை வேலை.அதோடு வீடு ஒரே தூசும் துடைத்தலுமாக நிறையவே வேலை.அதுவரை...........\nபதிவர்: ஹேமா ,நேரம்: 12:15\nஎங்கள் மனதில் ஒட்டடையும் தூசும் அதிகம் படிவதற்குள் விரைவாய் வந்து விடுங்கள் ஹேமா.உடல்நலனில் அக்கறை கொள்ளுங்கள்.முழுப் புத்துணர்வோடு பழையன கழிந்து புதியன தர விரைந்து வாருங்கள்.அதுவரை உங்களை இழந்திருப்போம்.\nஹேமா.....விரைவில் உங்கள் வேலை முடித்து வாருங்கள்.....என் கவிதைகள், ரசிகையை காணாமல் ஒரே சோகமாய் பாடுகிறது.......\nகாத்திருக்கிறோம். விடுப்புக்கு நடுவில் நலம் விசாரிக்க வந்தது இதம்.\nநல்லா லீவ் கொண்டாடுங்கள் சீக்கிரம் வாங்க\n//இன்னும்.......ம் 10 - 15 நாள் ஆகும்போல இருக்கு சுதந்திரமாக இணையத்தோடு இணைய.கஸ்டமாகத்தான் இருக்கிறது.என்றாலும் வேலை வேலை.//\nஇந்தவருடத்தில அடிக்கடி திடீர் விடுமுறை எடுத்துவிடுகிறேன் என்னையறியாமல்.என்ன செய்ய ///\nகாத்திருப்போம். எல்லோருக்கும் ஏற்பட கூடியது தான்\nஇணைய தொடர்பில்லாத புதிய நாட்களுக்கு வாழ்த்துக்கள் ஹேமா\nடிசம்பரில் நானும் பரிட்சிக்கப் போகிறேன்.\nபேரு ஏதும் இருக்கா அந்த பிராணிக்கு \nவீடு திருத்தினால் அது புதுவீடுதானே ஹேமா.\nவேலைகளை நல்லபடியா முடிச்சுட்டு வாங்க.\nகண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டு\nஎன்ன ஆச்சோ என்ற பதைபதைப்பு\nஇந்த மூன்றில் ஏதாவது ஒன்று இருக்குதா ஹேமா\nசீக்கிரம் வாங்க ஹேமா.. :)\nவிரைவில் உங்கள் வேலை முடித்து வாருங்கள்... Take Care.\nபுது பிராணி போல பார்க்கிறாங்களா என்ன கொடுமை சரவணா ம்ம்ம் இங்க என்னையும் அப்படிதான் பாக்கறாங்க அதான் எஃபெக்ட்...சரிடா வேலை முடிய வா காத்திருக்கோம்\nபழைய கவிதையெல்லாம் வாசிக்க வேணாமா\nநிலா(வும்) சுகம் தானே ஹேமா\nவிரைவில் வாரும்.. இன்னும் பழைய பதிவுகளையே படிக்கவில்லை :(\nஹேமா, சந்தோசமாக போய்வாருங்கள். ஆனால் சீக்கிரமாவே வாருங்கள். வட்ட நிலா சுகம் தானே:))))\nகாத்திருக்கிறோம் வருக வேலைகளை முடித்துவிட்டு எழுதுக... வெறுமையை உணர்வதாய் இணையத்தில் உலா வருவதாக ஒரு உணர்வு சொல்லிக்கொள்கிறது உங்க இடைவெளி.. வந்து கவி ஈரப்படுத்துக\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nகண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டு\nஎன்ன ஆச்சோ என்ற பதைபதைப்பு//\nபேசவேண்டிய ஓர் விடயம் பாக்கியிருக்கிறது. ஆற, அமர வாருங்கள் ஹேமா, பேசுவோம்.\nநல்லது ஹேமா நாங்களும் காத்திருக்கிறோம்...\nகளைத்தபின் உறக்கமும், விழித்தவுடன் புத்துணர்வும் பெற இறையருள் நிலைக்கட்டும் நாட்கள் நொடிபோல் விரைந்து, ஹேமாவின் குதூகல எழுத்துக்களை வாசிக்கும் இனிய நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.\nபதிவுலகம் இப்ப இருக்கிற நிலமையில எழுதணுமான்னு யோசிக்கிறேன். நல்லவேளை சமீப காலமாக நீங்கள் பதிவுலகில் இல்லை ...\nஎனக்கு கமெண்ட் போடற ஒரே ஆளு நீங்க தான்... அப்புறம் நான் எப்டி எதையாவது கிறுக்குவது...\nநான் கிறுக்கவாவது ஜீக்கரம் வந்துடுங்க ஹேமாஜி ;)\n(அப்பாடி... தப்பிச்சுதுடா பதிவுலம் :)))\nஅட, இதுதான் நல்ல தருணம் என கணினி உலகத்தை விட்டு நிம்மதியாக பதினைந்து தினம் இருங்கள். :)\nஹேமா விடுப்பெடுக்கிறதுக்கெல்லாம் “இணைய விடுப்பு”-ன்னு தலைப்பு போட்டு பயமுறுத்தறாங்கப்பா.......\n அதுக்கு முன்னவே வந்தாலும் வரவேற்போம்\nm ம் நடத்துங்க நடத்துங்க,அடுத்து லீவ் முடிஞ்சுது அப்ப்டின்னு ஒரு பதிவா\nநல்லபடியா ஓய்வெடுத்துக்கிட்டு புத்துணர்ச்சியோட வாங்க :-))\nநன்றி தோழி இப்பவாவது சொன்னிங்களே கொஞ்சம் தவிச்சு தான் போய்ட்டோம்\nஎன்னடா இது.. தங்கச்சிய காணோமேன்னு டென்ஷன் ஆயிடுச்சு ஹேமா\nஉங்க எழுத்துக்களைப் படிக்க முடியாமல் என்னவோ போல் இருக்கு,.\nநான் கணணியோடு குந்தியிருப்பதை ஏதோ ஒரு புதுப்பிராணியைப்போலப் பார்க்கிறாள் என்னை.//\nஹாஹாஹா நாம எல்லாம் திருந்திருவோமா ஹேமா..\nநான் கணணியோடு குந்தியிருப்பதை ஏதோ ஒரு புதுப்பிராணியைப்போலப் பார்க்கிறாள் என்னை.//\nஹாஹாஹா நாம எல்லாம் திருந்திருவோமா ஹேமா..\nநீண்ட நாள் கழித்து உங்கள் பக்கம் வந்திருக்கிறேன், ஆனால் காத்திருக்க வைத்துவிட்டீர்களே\nஅது தானா சங்கதி......... ரொம்ப நாளாய் பதிவு ஒண்ணும் காணோம் என்று பார்த்தேன்.\nஉங்களுக்கு என் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nநித்தம் வரும் கனவு நீதான்\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2011/01/blog-post_22.html", "date_download": "2018-07-20T04:51:54Z", "digest": "sha1:M76UBCJDL3SXYTCKNRMHUGFDKHPPJKS2", "length": 12540, "nlines": 216, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "*****என் உறவு***** ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nசனி, 22 ஜனவரி, 2011\nஜனவரி 22, 2011 ரேவா காதல் கவிதை 6 comments\n( இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு புத்தகத்தில் இளம் விதவையின் காதல்ங்கிற தலைப்பில் ஒரு கவிதை படித்தேன்... அந்த கவிதை மாதிரி நாமும் ஒரு கவிதை எழுதனும்கிற எண்ணத்தை உருவாக்கினது, அதோட வெளிப்பாடு தான் இந்த கவிதை.... 2009 இல் எழுதிய இந்த கவிதைய இப்போ பதிவு செஞ்சுருக்கேன்.... பிடிச்சிருந்தா உங்க கருத்த சொல்லிட்டு போங்க நண்பர்களே...)\nகாதல் காலமும் அழகு தான்....\n* இனம் தெரியா காலத்தில்\n* ஆனால் என் உறவே...\nஅவரவராய் இருந்திட இறந்து போன\nஎன் இதயதிருக்கு இதம் தந்ததது\n* நண்பன் என ஒருவன்\n* தவறு என்று நீ\n* குழந்தையாக ஒரு நாள்...\nஎனக்கான கெஞ்சல்கள் பல நாள்...\nபுரிந்து பல நாள் ....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nவழக்கம்போல உங்க கவிதை ம்ம்ம்..சூப்பர்..\nகவிதையை படித்து முடித்து முடிவுரைக்கு வரும்போது\nவழக்கம்போல உங்க கவிதை ம்ம்ம்..சூப்பர்..\nகவிதையை படித்து முடித்து முடிவுரைக்கு வரும்போது\nஉள்ளக்கருத்தை உள்ளபடியே கொண்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.... இந்த கவிதைய காதலி ஒரு காதலருக்கு எழுதுனதா இருந்தா இது கண்டிப்பா ஏற்புடையது அல்ல... உங்களளோட பின்னூட்டம் கண்ட பிறகே என் கவிதைக்கு முன்னுரை எழுதிருக்கேன்.. இப்போ உங்க கருத்தை எதிர்பாக்குறேன் திரு.ரமணி அவர்களே...\nமிகுந்த மனமகிழ்ச்சியுடன் உங்களுக்கும் உங்கள் மேலான கருத்துக்கும் நன்றி சொல்கிறேன்........\nஒரு இளம் விதவையின் மனதை படம் பிடித்து காட்டி விட்டீர்கள் )\nவாழ்த்துக்கள் தோழி :) :)\nஒரு இளம் விதவையின் மனதை படம் பிடித்து காட்டி விட்டீர்கள் )\nவாழ்த்துக்கள் தோழி :) :)\nநன்றி தோழி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாசியுங்கள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீயும் நானும் இனி \"எதிரிகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sundhar-c-confused-in-selecting-sangamitra-heroine-117080700056_1.html", "date_download": "2018-07-20T04:57:00Z", "digest": "sha1:NO5VJB6HXXMEOG7QFFBM2GQMOZTXHXUH", "length": 10294, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "யார் தான் அந்த ‘சங்கமித்ரா?’ திணறும் சுந்தர்.சி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‘சங்கமித்ரா’ படத்தில் யாரை ஹீரோயினாக நடிக்க வைப்பது எனத் தெரியாமல் திணறி வருகிறார் சுந்தர்.சி.\nசுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டு வரும் வரலாற்றுப் படம் ‘சங்கமித்ரா’. பெண்ணை மையப்படுத்திய இந்தக் கதையில் சங்கமித்ராவாக ஸ்ருதி ஹாசனும், ஹீரோக்களாக ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவும் நடிப்பதாக இருந்தது.\nஆனால், திடீரென இந்தப் படத்தில் இருந்து விலக்கப்பட்டார் ஸ்ருதி ஹாசன். அவருக்குப் பதில் அனுஷ்கா, நயன்தாரா என பேசப்பட்டும், கடைசிவரை கைகூடவில்லை.\nஎனவே, சுந்தர்.சி படங்களில் அதிகம் நடித்துள்ள ஹன்சிகா தான் ஹீரோயின் என்றனர். சுந்தர்.சி.யும் அவரை வைத்து டெஸ்ட் ஷூட் செய்து பார்த்தார். ஆனால், ஹன்சிகா அதற்கு செட்டாகவில்லை.\nஎனவே, யாரை ஹீரோயினாகப் போட்டால் சரியாக இருக்கும் என சுவரில் தலையை முட்டாத குறையாக யோசித்து வருகிறார் சுந்தர்.சி.\nசங்கமித்ராவில் பிக் பாஸ் புகழ் ஓவியா\nசங்கமித்ராவில் இருந்து ஜெயம் ரவி விலகல்\nரகசியமாக நடந்த ஹன்சிகா போட்டோஷூட்\nஇதில் மேலும் படிக்கவு��் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=2535", "date_download": "2018-07-20T05:06:49Z", "digest": "sha1:M7XDWSTKSAG2VQYLY26ZY5DOAMT2VWMP", "length": 17449, "nlines": 194, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nநீரானே தீயானே நெதியானே கதியானே\nஊரானே யுலகானே யுடலானே யுயிரானே\nபேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்\nறாராத வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.\nசடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே\nவிடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே\nஉடையானே யுடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்\nஅடையானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.\nஊழித்தீ யாய்நின்றா யுள்குவா ருள்ளத்தாய்\nவாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே\nபாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்\nஆழித்தீ யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.\nநணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்\nதுணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே\nமணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும்\nஅணியானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.\nசெம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்\nகொம்பமருங் கொடிமருங்குற் கோல்வளையா ளொருபாகர்\nவம்பவிழு மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த\nஅம்பவள வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.\nவிடகிலே னடிநாயேன் வேண்டியக்கா லியாதொன்றும்\nஇடகிலே னமணர்கள்த மறவுரைகேட் டலமந்தேன்\nதொடர்கின்றே னுன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்\nஅடைகின்றே னையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.\nவஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்\nபஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்\nஅஞ்சிப்போய்க் கலிமெலிய வழலோம்பு மப்பூதி\nகுஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.\nபுள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்\nபள்ளியான் றொழுதேத்த விருக்கின்ற பழனத்தான்\nஉள்ளுவார் வினைதீர்க்கு மென்றுரைப்ப ருலகெல்லாம்\nகள்ளியே னானிவர்க்கென் கனவளையுங் கடவேனோ.\nகூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் காவிரிப்பூம்\nபாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்\nகோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்\nபூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.\nதுணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாரா���்\nபணையார வாரத்தான் பாட்டோவாப் பழனத்தான்\nகணையார விருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த\nஇணையார மார்பனென் னெழினலமுண் டிகழ்வானோ.\nபொங்கோத மால்கடலிற் புறம்புறம்போ யிரைதேரும்\nசெங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேனான்\nஅங்கோல வளைகவர்ந்தா னணிபொழில்சூழ் பழனத்தான்\nதங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ.\nமிக்க வெள்ளத்தை உடைய பெரிய கடலில் அலைகளின் பின்னே பின்னே சென்று இரையாகிய மீன்களை ஆராயும் சிவந்த கால்களையும் வெண்ணிறத்தையும் உடைய இளைய நாரையே அடியேன் இனிச் செய்யும் திறன் அறியேன். என்னுடைய அழகிய திரண்ட வளையல்களைக் கவர்ந்தவனாகிய, அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான் தன்னுடைய அழகிய நறிய கொன்றைப் பூமாலையை அருளாது அடியேனைக் கைவிடுவானோ\nமண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்\nவிண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்\nபண்பொருந்த விசைபாடும் பழனஞ்சே ரப்பனையென்\nகண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ.\nபுதியையா யினியையாம் பூந்தென்றால் புறங்காடு\nபதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்\nமதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை\nவிதியாள னென்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ.\nமனைக்காஞ்சி யிளங்குருகே மறந்தாயோ மதமுகத்த\nபனைக்கைம்மா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்\nநினைக்கின்ற நினைப்பெல்லா முரையாயோ நிகழ்வண்டே\nசுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ.\nகண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்\nபண்டரங்க வேடத்தான் பாட்டோவாப் பழனத்தான்\nவண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் றளிர் வண்ணம்\nகொண்டநா டானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-20T04:53:45Z", "digest": "sha1:HL7KC36VV6YTNYA24G6QKRHU757IWN24", "length": 70937, "nlines": 575, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சென்னை, சேலம்,ஈரோடு,கோபி,சத்தி,மைசூர்,வழியாக பெண்களூர் பயணம்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசென்னை, சேலம்,ஈரோடு,கோபி,சத்தி,மைசூர்,வழியாக பெண்களூர் பயணம்\nபெரிய சூவாரஸ்யம் இல்லாத மிக நீளமான ஒரு பயண பதிவு இது...அதனால் ஜுட் விட விருப்பம் உள்ளவர்கள் என்னோடு பயணப்பட வேண்டியதேவையில்லை...பத்துவரு��ம் கழித்து நானே படித்தாலும் இந்த தொடர்பயணமும் நான் சந்தித்த மனிதர்களும் என் நினைவில் வருவார்கள்... அதற்க்காகவே இந்த பெரிய பதிவு...\nகோபியில் ஒரு போட்டோ ஆல்பம் டெலிவரி செய்யவேண்டும்..அப்படியே பெண்களூர் போக வேண்டும்... இதுதான் பிளான்...வியாழன் இரவு ஏழரை மணிக்கு கிளம்பினேன்... நண்பர் சையத் ஏற்காடு எக்ஸ்பிரசில் 100 ரூபாய்க்கு காலையில் ஈரோடு போய் விடலாம்... அங்கிருந்து கோபிக்குஅரைமணி நேரப்பயணம் என்று சொன்னார்... நான் சென்டரலுக்கு போய் அலைய முடியாததையும் என்னிடம் நிறைய வெயிட் இருக்கின்றது என்றும் சொன்னேன்.\nபேருந்தில் செல்வது என்று முடிவு செய்தேன்...கோயம்பேட்டில் பத்தரைக்கு ஈரோட்டுக்கு ஒரு ஏசி பஸ் இருக்க அதில் ஏறி உட்கார்ந்தேன்.\n360ரூபாய் டிக்கெட்.. பயணிகள் இருக்கையில் வியாப்பித்தால் மட்டுமே ஏசி போடுவார்கள் என்பதால் கொஞ்ச நேரத்துக்கு உடம்பில் வியர்வை சுரப்பிகள் எக்ஸ்ட்ராவாக வேலை செய்தது.\nபக்கத்தில் கிளம்ப தயரான கோவை ஏசி பேருந்தில் இருந்து ஏறிய மக்கள் இறங்கி கொண்டு இருந்தார்கள்... விசாரித்த போது ஏசி வேலை செய்யவில்லை என்று சொன்னார்கள்.. நம்ம பஸ்லயும் அது போல நடந்து விடக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொண்டேன்...\nபேருந்து தன் முழு கொள்ளவை எட்டியது.. வண்டியை ஸ்டார்ட் செய்து ஏசியை போட்டார்கள். என் சீட்டுக்கு மேல் எசி ஓட்டிடயில் இருந்து நடுமண்டையில் நச் சென்று குளிர்காற்று வீசத்தொடங்கியது. போரோ பிளஸ் விளம்பரத்தில் மாடல்கள் காட்டும் ரியாக்ஷன் என் முகத்தில் உணர்ந்தேன்....\nபேருந்தில் கோடைவிடுமுறையை கழிக்க நிறைய குடம்பங்கள் பிள்ளை குட்டிகளுடன் ஏறினார்கள்\nஇரண்டு இளம் பெண்கள் ஏறினார்கள்.. ஒரு பெண் சுடிதாரிலும், ஒரு பெண் டி சர்ட் போட்டு, டிசர்ட்டுக்கு கை மிக சின்னதாக வைத்து இருந்தாள்...கதவை திறந்ததும் வலப்பக்கம் இருக்கும் முதல் இரண்டு சீட்டுகளில் அந்த இரண்டு பெண்களும் உட்கார்ந்து இருந்தார்கள்.. கதலை திறந்து எறினால் அந்த பெண்தான் முதலில் தென்படுவாள்... அந்த மஞ்சள் டிசர்ட் பெண்.. 1000ரூபாய்க்கு பியூட்டி பார்லரில் கட் பண்ணிய முடியை அவுத்து விடுவதும், பின்பு அதனை ரப்பர் பேண்டில் கொண்டை போடுவதுமாக 4 முறைக்கு மேல் செய்து கொண்டு இருந்தாள்...சரி நமக்கு டைம் போவனுமே.... என்று அந்த பெண்ணை ஜும் லென்ஸ் போட்டு பாலோ செய்ய அரம்பித்தேன்.. அந்தபெண்ணுக்கு பேருந்தில் இருக்கும் ஆண்கள் தன்னை ரசிப்பது தெரிந்து விட்டது.. அதனால் எல்லா ஸ்டைலும் நின்றுக்கொண்டு செய்து கொண்டு இருந்தாள்...\nஎனக்கு பக்கத்தில் வெற்றிலைபாக்கு போட்டு குதப்பும் ஒரு லோக்கல் சாமியார் என்பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்... எனக்கு முன் இருக்கையில் ஒரு பட படப்பான வயதானவர் தன் மனைவியுடன் உட்கார்ந்து இருந்தார்.... பேருந்தில் ஏறியதில் இருந்து படபடப்பாக இருந்தார்.. அதாவது மற்றவருக்கு எந்த இடஞ்சலும் கொடுக்க கூடாது என்று மனது அளவில் நினைத்தாலும் பிசிக்கலாக அவருக்கு உடல் ஓத்துழைக்கவில்லை... நிறைய தடுமாற்றம்..\nதலையில் டை போட்டு இழந்த இளமையில் 10 பர்சென்டை மிக போராடி தன் முகத்தில் கொண்டு வந்து இருந்தார்... மனைவி பழைய கமலாகாமேஷ் போல வெட வெடவென இருந்தார்... மனைவியை அப்படி பார்த்துக்கொண்டார்... அதனால் அவர் சொதப்பிய பல விஷயங்கள் ரசிக்க வைத்தது.,..\nபேருந்து கிளம்பியது... வேலூர் கிருஷ்ணகிரி சேலம் ஈரோடு பக்கம் போகும் என்று நினைத்தேன்... ஆனால் பேருந்து பூந்தமல்லி பக்கம் போக ஆரம்பித்ததும், சந்தோஷத்தில் இருந்தேன். சந்தோஷத்தில் மண் விழுந்தது... வேலூர், திருப்பத்தூர், சேலம் என்று பேருந்து பயணித்தது... திருப்பத்தூர் அருகே பேருந்து போகும் போது... நான் போவது ஏசி பேருந்தா அல்லது லோக்கல் பல்லவனா என்று சந்தேகம் வந்தது.. அந்த அளவுக்கு ரோடு ரொம்ப கேவலமாக இருந்தது..\nஎல்லோரும் உறக்கத்தில் இருக்க டிரைவருக்கு டீ குடிக்க வேண்டும் என்பதால் சேலத்துக்கு 60 கிலோ மீட்டருக்கு முன் பேருந்து நின்றது... எல்லோரும் இறங்கி கொண்டு இருந்தார்கள்.. அதீத குளிர் காரணமாக அந்த மஞசள் டிசர்ட், விழா தலைவர்களுக்கு மரியாதை நிமித்தமாக போத்தும்\nஒரு ஷாலை போட்டு முகத்தில் இருந்து கால் வரை போத்தி தூங்கி கொண்டு இருந்தது...நான் இறங்கி டீ குடித்து விட்டு பேருந்துக்கு வந்து கொண்டு இருந்த போதுதான்.. பலர் பேருந்தில் இருந்து இறங்கி டீ வாங்கி கொண்டு இருந்தார்கள்.. பேருந்து புறப்பட டிரைவர் ஹாரன் அடிக்கவும், சாதாரண பேருந்து ஞாபகத்தில் டீ கப்போடு ஏற பலர் முயன்றனர்... கண்டக்டர்... இந்த பஸ்ல ஜன்னல் வழியா காலி கப்பை வீசமுடியாது...பஸ்ல போட்டு விட்டு எனக்கு என்னான்னு இறங்கிடுவிங்க... அதனால் டீ குடிச்சிட்டே ஏறுங்க என்றார்...\nஅந்த பத்ட்ட பெரியவர் முதலிலேயே கமலாகாமேஷ்க்கு டீ வாங்கி வந்து கொடுத்து விட்டார்... அந்த கப்பை பேருந்துக்கு வெளியே வீசிவிட்டு மற்றவருக்கு வழி விட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பதட்டமாக எனக்கு முன்னாடி ஒருத்தருக்கு முன்னாடியாக அவர் பேருந்தில் படியில் வேகமாக ஏறினார்.. நானும் எறினேன்.... ஏறியவர் அந்த மஞ்சள் டீசர்ட்டுக்கு முகத்தில் அவர் கை பட்டுவிட, எவனோ பேருந்தில் இருட்டில் தன்மீது கை வைக்கின்றான் என்று நினைத்து நல்ல தூக்கத்தில் இருந்த அந்த பெண், வாரி சுருட்டி எழுந்துக்கொள்ள, சில நொடிகள் சகலமும் என் கண் வளர்ந்த திரட்சியை விழுங்கிகொண்டு இருந்தது... மஞ்சளுக்கு சற்றும் பொறுத்தம் இல்லாத கருப்பு நிறம்.. உள்ளே என்பதால் அந்த அலட்சியம் போல...எல்லோரும் படியில் ஏறிக்கொண்டு இருக்கின்றார்கள் அதனால் தன் மீது இடித்து இருக்கின்றார்கள் என்று உணர்ந்து திரும்பவும் நெரமுக்காடு போட்டு தூங்க ஆரம்பித்தது... அந்த மஞ்சள்...\nஅதுக்கு பிறகு எனக்கு துககம் வரவில்லை... விடியலில் பேருந்நது முக்கி முக்கி வனப்பகுதியில் ஏறிக்கொண்டு இருந்தது... ஏசி பேருந்தின் ஜன்னல் கண்ணாடியில் அவ்வளவு அழுக்கு.... கண்ணில் கண் வலிக்கு மருந்து போட்டுக்கொண்டு விட்டால் களங்களாக காட்சிகள் தெரியுமே.... அது போல தெரிந்தது...வனப்பகுதி முழுவதும் மூங்கில்கள் காட்சி கொடுத்துக்கொண்டு இருந்தது...\nசேலத்துக்கு ஏழுமணிக்கு வந்தது.. மஞ்சள் திரும்பவும் விடியலில் தலை களைத்து முடிந்து, சீட்டுக்கு மேலே லக்கேஜ்கேரியரில் இருந்த பேகை மிக கவர்ச்சியாக முயற்சி செய்து தன் முயற்சியில் வெற்றி பெற்று பேகை எடுத்தக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கியது...\nசேலம், ஈரோட்டில் பேருந்து போகும் போது வீடுகளுக்கு நடுவில் பேருந்து போவது போல ஒரு பிரமை...காலை ஈரோட்டில் எட்டு மணிக்கு பேருந்து நின்றது... ஈரோடு வலைபதிவர் சந்திப்புக்கு வந்த பிறகு... இப்போதுதான் திரும்ப வருகின்றேன்.. உடனே ஈரோட்டில் இருந்து கோபிக்கு போகும் பேருந்தை தேடினேன்.. ஒரு அரசு பேருந்து சக்திக்கு கிளம்பியது.. அதில் ஏறினேன்...ஈரோட்டில் இருந்து 8 மணிக்கு சரியாக புறப்படும் என்று ஒரு சின்ன போர்டில் எழுதி இருந்தது...\nகாரணம் எனக்கு புரிந்து விட்டது...சக்திக்கு போகும் ஒரு தனியார் பேருந்து அரக்கி அரக���கி நகர்ந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தது... அரசு பேருந்து ஓட்டுனார் வேகமாக கிளம்ப அதற்கு முன் அந்த தனியார் பேருந்து வேகம் எடுத்தது... ஒரு பத்து கிலோமீட்டருக்கு மேல் துரத்தி விட்டு, நான் பயணித்த அரசு பேருந்து மிதமான வேகத்துக்கு வந்தது...நடத்துனரிடன் 20 ரூபாய் கொடுத்தேன்... அவர் பத்து ரூபாய் திரும்ப கொடுத்து டிக்கெட்டும் கொடுத்தார்... எதிரில் வீடியோவில் கிரன் மற்றும் விஜயகாந் நடித்த படம் ஓடிக்கொண்டு இருந்தது... கிரன் தனது மிகப்பெரிய மார்புடன் பேசஞ்சர் ரயிலில், தண்டவாளம் ஏற்றி செல்லும் பெட்டியை இணைத்து அதில் ஆடவிட்டு, சாங் எடுத்து இருந்தார்கள்... மனதில் ஒப்பாமல் வெளிப்பக்கம் பார்க்க ஆரம்பித்தேன்...\nகோபியில் இறங்கி என் வேலைகளை முடித்து அன்பு ஹோட்டலில் நண்பர்களுடன் காலைவேளை உணவை முடித்து 10 மணிக்கு பெண்களுர் கிளம்பினேன்... திரும்ப ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, போக மனது ஒப்பவில்லை..... நேற்று பஸ்சில் நான் ஊருக்கு போகின்றேன் என்று செய்தி போட்டதும்...செந்தில் என்பவர் பெங்களூரில் இருந்து போன் செய்து... சக்தி மைசூர் வழியா பெண்களூர் வரலாம் என்று சொன்னார்.. என்ன அது ஹில்ஸ் வழி என்று சொன்னார்... அதனால் சக்திக்கு பேருந்து ஏறினேன். கோபியில் ஆர்கேஎம் தனியார் பேருந்தில் எறினேன்..\nகாரணம் அரசு பேருந்தை விட தனியார் பேருந்தில் கிராமத்து பக்கம் பயணிக்கும் போது இளையராஜா பாடல்கள் ஒலிக்கசெய்வார்கள்.. அதனை கேட்டுக்கொண்டு பயணிப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.... இளம்பெண்களில் முழுக்கையும் சல்லைத்துணியில் தெரியும் மசக்களி சுடிதார் மற்றும் லிப்லைனர்கள்.. கோபியின் உள் கிராமங்கள் வரை பரவி இருப்பது பெருத்த ஆச்சர்யம்.. நாகரிக உடை என்பது ஏதோ சென்னைவாசிகளுக்கு மட்டுமே உரித்தானது என்ற மாயை இப்போதைய தலைமுறையினர் உடைத்து வருவது மிக்க மகிழ்ச்சி..\nபேருந்தில் ஒரு அறுபதை கடந்த திடகாத்திரமான ஜாக்கெட் போடாத அப்பத்தா ஏறினார்.. காலில் மெட்டி.. ஆனால் செருப்பு இல்லை.. இரண்டாவது ஸ்டாப்பில் இறங்கினார்...ஒரு பெரியவர் பெரியார் எப்போதும் போட்டுக்கொண்டு இருக்கும் சட்டை போட்டுக்கொண்டு ஏறினார்...அவர் போட்டு இருந்த கண்ணாடியில் அதிக பவர்காரணமாக கண் மிகப்பெரிதாக தெரிந்தது...உட்காருகின்றீர்களா என்று எனது இருக்கையை காட்டினேன்.. இன்ன���ம் இரண்டு ஸ்டாப்பில் இறங்குவதாகவும் நன்றியும் சொன்னார்..\nநடத்துனர் ஏழரை ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்தார்.... முதலில் கோபி அருகே நின்று நின்று பயணிகள் ஏற்றிக்கொண்டு இருந்தவர்கள்.. சக்தி அருகே போகும் போது டைம் எடுக்க யாரையும் ஏற்றிக்கொள்ளாமல் விரைந்தார்கள்... கோபியில் இருந்து போகும் போது நிறைய பழைய கட்டிடங்கள்... ஒரு பழைய பங்களா எனக்கு பிடித்து இருந்தது.. அதில் வாழும் கலை ரவிசங்கர் போர்டு காணப்பட்டது....அங்காங்கே நிலபிரபுக்களின் எல்லா வசதியும் கொண்ட பெரிய பெரிய பங்களாக்கள் கெஸ்ட் அவுஸ்கள் காணப்பட்டன..\nபோகும் வழி எங்கும் கரும்பு தோட்டங்கள்.... பச்சை பசேல் காட்சிகள்...சென்னையின் வாகன நெரிசலில் பயணித்த எனக்கு இந்த கோபி டூ சக்தி சாலை அளவிட முடியாத இன்பத்தை தத்தது... நடு நடுவில் மனைகள் விற்க்கப்படும் என்ற போர்டு இல்லாமல் இருந்தது ரொம்ப சந்தோஷம்.. ஆனால் பல என்ஜினியரிங் கல்லூரிகள் விளை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தன... இந்து மற்றும் காவேரி பள்ளிகள் முகப்பு நன்றாக இருந்தன..\nபேருந்தில் ஒலித்த பாடல்கள் ஆளப்பிறந்தமகராசா, அஞ்சிகெஜம், காஞ்சி பட்டு, அத்தைமக கை பட்டு, டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ்யூ என்று களந்து கட்டி ஒலித்தது..\nஓடையில் நீர் ஒடிக்கொண்டு இருந்து...நிலங்களில் கம்பும், கரும்பும் கவர்சியாய் தள தள என்று வளர்ந்து இருந்தன.\nஒரு கிலோமீட்டருக்கு ஒரு கருப்பனோ, அய்யனாரோ,முனிஸ்வரனோ கையில் கத்தி வைத்துக்கொண்டு குதிரைகளுடன், தங்கள் பரிவாரத்துடன் கலர் கலராக உட்கார்ந்து ஊரை இரவு பகல் பாராமல் காவல் காத்துக்கொண்டு இருந்தார்கள்..\nசத்தி போய் இறங்கினேன்...சத்தியில் இயற்கை உந்த இலவசகழிப்பிடம் போனேன்.. பல நாட்களாக தண்ணிகாட்டப்படாததால் மஞ்சள்தன்மை கட்டிக்கட்டியாக இருந்தது...அதில் விழுந்த சிறு நீர் நம்மீது தெளித்தாலே நமக்கு தீராத நோய்கள் வந்துவிடும். நேற்று இரவு தனது கடும்பணியை முடித்து கழட்டி, விசப்பட்ட நிரோத் அவசரத்துக்கு ஒதுங்கிய அனைவரது சிறுநீரிலும் ஜலக்கரீடை நடத்திக்கொண்டு இருந்தது...\nமைசூருக்கு போக ஒரு அரசு பேருந்து தயாராக இருந்தது..ஜன்னல் ஒரத்து சீட்டை பிராக்கெட் போட்டு உட்கார்ந்தேன்... எச்சில் துப்ப அல்ல...மலைவழியாக செல்லும் போது, போட்டோ எடுக்கலாம் என்பதால்...பேருந்து காட்டு வழி��ாக பயணிக்க ஆரம்பித்தது.. முதல் முறையாக பண்ணாரி அம்மன் கோவிலை பார்த்தேன்....175 ரூபாய் டிக்கெட் சக்தி டூ மைசூருக்கு...திம்பம் மலைபாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது என்ற அறிவிப்பு பலகை எனக்கு திரில்லை அதிகபடுத்தியது...வனத்தில் தீவைக்க வேண்டாம் என்று எல்லா அறிவிப்பு பலகையும் சமுக விரோதிகளை கெஞ்சிக்கொண்டு இருந்தன..\nமலைப்பாதையில் விலங்குகள் உங்கள் குறுக்கே கடக்கும் என்று அறிவிப்பை எழுதி யானை படத்தை போட்டு வைத்து இருந்தார்கள்...பேருந்து 27 ஊசி வளைவுகளை கடக்கும் போது உயிரை கையில் பிடித்துக்கொண்டு கடந்தேன்... தேவையில்லாமல் மைனா படத்தின் பேருந்து விபத்து கொண்டை ஊசி வளைவுகளில் பேருந்தில் வளையும் போது நினைவுக்கு வந்து தொலைந்தது.. பல வளைவுகளில் பேருந்து எற சிரமபட்டது...லோட் லாரிகள் இன்னும் தினறின... முக்கியமாக ஒன்பதாவது மற்றும் 23, 24 வளைவுகள் படு ஷார்ப்...\nநான் என்ன நினைத்தேன் என்றால் கண்ணுக்கு எதிரில் பெரிய மலை... அதன் மீது ஏறி இறங்கி அடுத்த பக்கம் போனால் மைசூர் வந்து விடும் என்று நினைத்தேன்... மலை மீது ஏறிய பிறகு இன்னும் 100 கிலோமீட்டருக்கு பயணிக்க வேண்டும் என்று குண்டை தூக்கி போட்டார்கள்... பட் இரண்டு பக்கமும் பச்சை பசேல் கண்களுக்கு குளிர்ச்சியை தந்தது...\nஆசனூரில் பேருந்து நின்றது... பேச்சு துணைக்கு யாரும் இல்லை.. சக்தியில் அவசரத்தில் பேருந்து ஏறி விட்டதுக்கு என்னை நானே நொந்துக்கொண்டேன்... ஒரு கட்டிங்காவது அடித்து விட்டு ஏறி இருக்கலாம்....யோசனையோடு இருந்தேன்... இப்போது பழம் நழுவி பாலில் விழுந்தது. எதிரிலேயே தமிழக அரசின் டமாஸ்மார்க் போர்டு கண்ணில் பட, ஒரு ஆசனூர்காரர் ஒரு கட்டிங்போட கையில் நடுக்கத்தோடு காத்து இருந்தார்...30ரூபாய் என்னிடத்தில் கேட்டார்...60க்கு ஒரு டாப்ஸ்டார் வாங்கினார்.. பாதி பாதி கிளாசில் ஊற்றினார்..அளவு பிரிப்பதில் அவ்வளவு கில்லியாக இருந்தார்...எனக்கு தெரிந்து அவரை காவிரி நடுவர் குழுவில் நடுவராக போடலாம்...\nசத்தியமாக சொல்கின்றேன்... நானும் எவ்வளவோ சரக்கு அடித்து இருக்கின்றேன்... ஆனால் 30 ரூபாய் கட்டிங்கில் உலகை மாற்றி காட்டிடும் சக்தி, தமிழக டாஸ்மார்க் சரக்கு டாப்ஸ்டாருக்கு உண்டு என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.\n கெஸ்ட் அவுஸ் அல்ல சாம்ராஜ் நகரில் இருக்கும் ஒரு தியேட்டர��....)\nஅடுத்து கன்னட எல்லையை கடந்து சாம்ராஜ் நகர் மற்றும் நஞ்சன் கூடு கடந்தது..சாம்ராஜ் நகர் டூ நஞ்சன் கூடு 40 கிலோமீட்டர்தான்.. ஆனால் அது நரகவேதனை பயணம் ரோடுசரியில்லை.. நஞ்சன் கூட்டில் ஒரு பெரிய சிவன் கோவில் இருக்கின்றது.. நிறைய பக்தர்கள் இறங்கினார்கள்..ஒரு முறை போய் சிவனை சேவிக்க வேண்டும்...அடுத்து மைசூருக்கு 4 மணியிளவில் வந்தேன்...ஒரு மட்டன் பிரியானி சாப்பிட்டு விட்டு பெங்களுருக்கு உடனே பேருந்து ஏறினேன்...\nஒரு வாட்டர் பாட்டில் வாங்கி எதையும் மிக்ஸ் செய்யாமல் பெண்களூர் பேருந்தில் டிரைவருக்கு பக்கத்தில் ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்தேன்.. 95 ரூபாய்க்கு டிக்கெட்... ஸ்ரீரங்க பட்டினத்தில் ஒரு மூன்று பேர் முழு போதையில் ஏறினார்கள்...\nமைசூர் டூ பெண்களூர் 150 கிலோ மீட்டர்... மிகச்சரியாக மாண்டியா தாண்டியதும் அசதியில் கண் அயர... அந்த கேப்பில் அந்நத கும்பல் என் வாட்டர் பாட்டிலை ஆட்டையை போட்டு விட்டார்கள்.\nவழியில் இருக்கும் எல்லா ஊர் பேருந்து நிலையமும் ரோட்டிலேயே இருந்தது... நம்ம ஊரில் பெரம்பலூர் மற்றும் பொறையார் பேருந்து நிலையங்கள் ஊருக்கு உள்ளே இருக்கும் பேருந்து உள்ளே போய் வர வேண்டும்... ஆனால் எந்த பேருந்து நிலையமும் அப்படி இல்லை...எல்லா பேருந்து நிலையமும் அவ்வளவு சுத்தம்... இங்கேயும் மாவா,பான்பராக் விற்கபடுகின்றன.\nமைசூர் டூ பெண்களூர் ரோட்டில் அவ்வளவு அத்தனை பேரும் பசியோடவா அலைகின்றார்கள்.. ரோட்டின் இரு புறமும் அவ்வளவு ஹோட்டல்கள். எல்லாம் காஸ்ட்லி ஹோட்டல்கள்..நாயுடுஹள்ளி அருகே செமை டிராபிக்.. டிரைவர் என்ஜினை ஆப் செய்து விட்டு உட்கார்ந்து விட்டார்...\nஇரவு ஒன்பது மணிக்கு சாந்தி நகர் பேருந்து நிலையத்துக்கு வந்தேன்.. 26 மணி நேரமாக தொடர் பயணம்.. பட்டைக்ஸ் பரதநாட்டியம் ஆடாதகுறை...டாய்லட்டில் தொடர் பயணம் காரணமாக மேலும் சிறுநீரில் மஞ்சள்காமாலை போல மஞ்சள் தன்மை இருந்த படியால், சிறு முளை வேக வேகமாக பெருமூளைக்கு கட்டளை இட, இரண்டு பீர் அடித்தால் கலர் மாற்றம் உறுதி என்று நம்பிக்கை தெரிவிக்க... நான் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...வாசக நண்பர் டியர்பாலாஜியோடு இரவு சாப்பாடு... கடைசி பேருந்தாக ஏசி பேருந்து வர மடிவாளாவில் இறங்கி வீடு நோக்கி நடந்தேன்.\nவெகு நாட்களுக்கு பிறகு தொடர்பயணம்.. கோபிக்கு போவது பற்றி வழி கேட்டு ஒரு பஸ் விட்டதும்...தெளிவாக வழி சொன்ன நண்பர்கள்.. கடற்கரை .கும்க்கி.நாகராஜசோழன் MA,Venkateswaran, Gurumoorthi, Syed Musthafa, மற்றும் மைசூர் வழி சொன்ன செந்திலுக்கும்.. ஈரோடு வந்துவிட்டு எங்களை சந்திக்காமல் ஏன் போனீர்கள் என்று போன் செய்து, தங்கள் கேள்விகளை முன் வைத்த நண்பர்கள் ஈரோடுகதிர், கார்த்திக், ஜாபர் போன்ற நண்பர்களுக்கு என் நன்றிகள்..\nஇந்த தளம் பிடித்து இருந்தால் மற்றவருக்கு அறிமுகபடுத்துங்கள்..\nLabels: நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பயணஅனுபவம்\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) Sunday, May 01, 2011 2:10:00 PM\nஉங்கள் பயணுத்தில் எங்களையும் இணைத்து எல்லா விஷயங்களையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்தது.\n26 மணி நேர பயணம் பறி படித்த எனக்கே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கண்ண கட்டுதே\nபடிக்க நன்றாக இருக்கிறது. நன்றி ஜாக்கி\nபதிவர் ஆக வேண்டுமென்றால் எவ்வளவு குறிப்பு எடுக்க வேண்டி இருக்கிறது சிறு சிறு அசைவுகளையும், வாழ்த்துக்கள்\nகலக்கல் பதிவு அண்ணே .. ஜெய் ஜாக்கி\nகேவிஆர் . - //மஞ்சளுக்கு சற்றும் பொறுத்தம் இல்லாத கருப்பு நிறம்.. உள்ளே என்பதால் அந்த அலட்சியம் போல.//\nகேவிஆர் . - போரடிக்கல, நல்லா இருக்கு\nNataraj Srinivas - //நேற்று இரவு தனது கடும்பணியை முடித்து கழட்டி, விசப்பட்ட நிரோத் //\n//ஆசனூர்காரர் ஒரு கட்டிங்போட கையில் நடுக்கத்தோடு காத்து இருந்தார்...30ரூபாய் என்னிடத்தில் கேட்டார்...60க்கு ஒரு டாப்ஸ்டார் வாங்கினார்.. பாதி பாதி கிளாசில் ஊற்றினார்..அளவு பிரிப்பதில் அவ்வளவு கில்லியாக இருந்தார்...எனக்கு தெரிந்து அவரை காவிரி நடுவர் குழுவில் நடுவராக போடலாம்...//\nபெங்களூர்-மைசூர் பாதையில் நிறைய டூரிஸ்ட் ஸ்பாட் உண்டு... அந்த பாதையில் வாரக்கடைசியில், பைக்கோ, காரோ எடுத்துக்கொண்டு ஜூட் விடுபவர்கள் அதிகம்... அதனால் தான் அந்த பாதையில் நிறைய உணவு விடுதிகள்...\nகோபியில் இருந்து அத்தாணி செல்லும் பாதை ஒரு அரைமணி நேர பயணம் தான் போயிருந்தீங்கன்னா நிச்சயம் அளவில்லா மகிழ்ச்சி அடைந்திருப்பீர்...\nஅடுத்த முறை கோபி சென்றால் ஒரு அரைமணி நேரம் அந்த பாதையில் செல்ல செலவழிங்கள்...\nஈரோடு, கோபி வந்துட்டு ஒரு வார்த்தை கூட சொல்லலை அதானல கோவிச்சுகிட்டேன் பங்காளி...\nபயண கட்டுரை புத்தகம் எழுத இது ஒரு நல்ல முன்னோட்டம் , வாழ்த்துக்கள்\n//அந்த கேப்பில் அந்நத கும்பல் என் வாட்டர் பாட்டிலை ஆட்டையை போட்டு விட்டார்கள்.//\nகாவிரி தண்ணியையே ஆட்டையை போட்டவங்க கிட்ட ஜாக்கரதையா இருக்க வேண்டாமா.\nஉங்களுக்கு யாரோ தப்பு தப்பா வழி சொல்லீருக்காங்க பாஸு, அது சரி பெங்களூர் மேல உங்களுக்கு என்ன அப்பிடி கோபம் எல்லா எடத்துலயும் பெண்களுர் அப்பிடினு எழுதுறீங்க\nசரக்கு டாப்ஸ்டார் மாதிரியே..பதிவும்..டாப்ஸ்டார் தான்... நல்ல நியாபக சக்தி...எழுத்து பிழை தவிர்க்ககூடியது.\nஷபி குறிப்பெல்லாம் எடுக்கும் வழக்கம் எனக்கு இல்லை..\nநன்றி ரோமியோ நன்றி கேவிஆர்\nஆமாம் ரமேஷ் எனக்கு ஸ்பெல்லிங் தெரியாது....\nசெமை டைமிங் தமிழா தமிழா\nபங்காளி நான் அப்படியே பஸ் மாறி எறினேன்.. அங்க ஒரு இரண்டு நிமிஷம் கூட இல்லை சாரி.\nஜாக்கி அண்ணா மைசூர்ல தானே நான் இருக்கேன் ... உங்களை மிஸ் பண்ணிட்டேன் ...\nஹலோ ஜாக்கி, என் ஊர் சத்தியமங்கலம் (சத்தி) தான். மைசூர் போறது சுத்துவழி. சத்தி-சாம்ராஜ்நகர்-கொள்ளேகால்-மத்தூர்-பெங்களூர் ஒரு 50கிமீ தூரம் குறைவு. தமிழக பேருந்துகள் அவ்வழியே போகும். கர்நாடக பேருந்துகள் மைசூர் வழியே செல்லும். அடுத்த முறை இதை முயற்சித்துப் பாருங்கள்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஅப்படி நான் என்ன எழுதிவிட்டேன் நண்பர்களே.....\nவிரல் வெட்டி அடுத்த நேர்த்தி கடன்.. அரசு வேலைவாய்ப...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞ...\nHANGOVER-2/2011 பேச்சிலர் பார்ட்டியும் அதனால் வந்த...\nETHTHAN -2011-எத்தன் காமெடி ஜித்தன்\nFLASH POINT-2007 ஹாங்காங்கின் ஆக்ஷன் அசத்தல்...\nJOB NEWS -வேலைவாய்ப்பு செய்திகள் -பாகம் /10\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்)புதன்/...\nஒருமணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்...ஞாயிறு/22/05...\n1999-(திரைவிமர்சனம்)புலம் பெயர் இலங்கை தமிழர்களின்...\nESCAPE CINEMAS சென்னை எஸ்கேப் சினிமாஸ் ஒரு பார்வை....\nJOB NEWS - வேலைசெய்திகள் (பாகம்/9)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் ...\nDRAGONFLIES-2001/உலகசினிமா/ நார்வே/ நண்பனின் துரோக...\nதாமதமாக மினிசாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ் /பதினெட்டுபிள...\nமக்கள் சொன்ன சேதி என்ன\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் ...\nஇரு சக்கர வாகனம் திடிர் என்று பஞ்சரானால்..\nRONIN – 1998 - ரோனின் கார்ச்சேசிங் துரத்தல் 220...\nஒரு மணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ்...\n100% LOVE-2011 TELUGU நூறு பர்சென்ட் காதல் ..தெலுங...\npossessive- அதீதபற்று .. சிறுகதை\nEngeyum Kaadhal-2011 /எங்கேயும் காதல்... திரைவிமர்...\nமிக தாமதமாக மினி சாண்ட்வெஜ்..01/05/2011 ஞாயிறு..\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/slogas/37943-today-is-the-tamil-god-murugan-avatara-thirunal-the-slogam-to-say.html", "date_download": "2018-07-20T04:43:55Z", "digest": "sha1:IS7YI25YEHGZCJJSGM36K3QK6IRVXB6M", "length": 7056, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "இன்று தமிழ்க் கடவுள் முருகன் அவதாரத் திருநாள் - வைகாசி பெருநாள் . சொல்ல வேண்டிய ஸ்லோகம் | Today is the Tamil god Murugan Avatara Thirunal - The slogam to say", "raw_content": "\nசீமானுக்கு ஜாமீன் கிடைத்தது... சேலம் சிறையில் இருந்து விடுவிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஇன்று தமிழ்க் கடவுள் முருகன் அவதாரத் திருநாள் - வைகாசி பெருநாள் . சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nவிசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்\nஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.\nவிசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாக இருப்பவரும்,கிருத்திகா தேவிகளின் புதல்வரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும்,பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.\nதினம் ஒரு மந்திரம் –காரியத் தடைகளை நீக்கும் ஸ்ரீ ஹனுமத் சுலோகம்\nதினம் ஒரு மந்திரம் – அம்மை நோயில் இருந்து காக்கும் மாரி அம்மன் காயத்ரி மந்திரம்\nஇமயமலையில் அடிவாங்கி வந்ததால் 8 வழிச்சாலைக்கு ரஜினி ஒகே சொல்கிறார்- துரைமுருகன்\nதினம் ஒரு மந்திரம் – திருவாதிரை நாயகன் ஆடல்வல்லானை போற்றும் மஹா மந்திரம்\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. போயஸ் கார்டனில் நடந்தது என்ன அப்போலோ ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nசாம்பியன் பட்டத்தை வென்ற பின் ஹர்பஜ���் போட்ட ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/news/40985-hima-das-not-so-fluent-in-english-afi.html", "date_download": "2018-07-20T04:43:34Z", "digest": "sha1:SGWEAKITV2MHDVCFQGKNH7ITS43WN57G", "length": 9340, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "தங்கம் வென்ற ஹிமா தாஸுக்கு ஆங்கிலம் தெரியவில்லை - ட்விட்டர் சர்ச்சை | Hima Das Not so fluent in English - AFI", "raw_content": "\nசீமானுக்கு ஜாமீன் கிடைத்தது... சேலம் சிறையில் இருந்து விடுவிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nதங்கம் வென்ற ஹிமா தாஸுக்கு ஆங்கிலம் தெரியவில்லை - ட்விட்டர் சர்ச்சை\nஉலக யு-20 தடகள சாம்பியஷிப் தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஹிமா தாஸ், உலக அளவிலான தடகள போட்டியின் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதனால் இந்தியாவே அவரின் வெற்றியைக் கொண்டாடியது.\nஆனால் இந்திய தடகள கூட்டமைப்பு, ஹிமாவின் வெற்றியைக் கொண்டாடாமல் அவரை விமர்சித்தது. ஆனால் விளையாட்டு ரீதியாக இல்லை. தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ், செய்தியாளர் சந்திப்பில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாமல் தடுமாறியதை குறிப்பிட்டு இந்திய தடகள கூட்டமைப்பு ட்வீட் செய்து சர்ச்சையைக் கிளப்பியது.\nநாட்டிற்கே பெருமை சேர்த்து விட்டார், அவரின் ஆங்கில அறிவை பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று ஐ.ஏ.எஃபை ரசிகர்கள் கிண்டலடித்தனர். பிறகு தங்களின் அந்த ட்வீட்டுக்கு மன்னிப்புக் கோரிய இந்திய தடகள கூட்டமைப்பினர், 'எங்களின் நோக்கம் ஹிமாவை விமர்சிப்பதல்ல, சின்ன கிராமத்திலிருந்து வந்த ஹிமா, எதையும் பொருட்படுத்தாமல் மற்ற போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றிருக்கிறார். எங்கள் மீது கோபமாக இருக்கிறவர்களிடம் மீண்டும் மன்னிப்பு' என அடுத்த ட்வீட்டை தட்டியிருக்கிறார்கள்.\n2வது ஒரு நாள் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா\nகோவை கல்லூரி விளக்கம் அளிக்க உத்தரவு: பாரதியார் பல்கலை. அதிரடி\nஅத்லெட்வீரங்கனைஹிமா தாஸ்Hima DasAthleteGold Medal\nகாமன்வெல்த்: 6 வது தங்கத���தை வென்றது இந்தியா\nடாப் விளையாட்டு வீரர்களின் சொத்து மதிப்பு தெரியுமா\nஊக்க மருந்து சர்ச்சை: 28 ரஷ்ய வீரர்களின் தடை நீக்கம்\nஇந்திய தடகள வீராங்கனை குமாரி சங்கீதாவின் பரிதாப நிலை\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. போயஸ் கார்டனில் நடந்தது என்ன அப்போலோ ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nவீடியோ ஆதாரம்... அணு குண்டு வீசும் ஸ்ரீ ரெட்டி..\nமாநிலங்களவையில் புதிதாக 4 எம்.பிக்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158075/news/158075.html", "date_download": "2018-07-20T05:00:29Z", "digest": "sha1:2UX46CDFX6APBTYMB73TON6C6NXZ6WYT", "length": 7939, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "சாதி மாறி திருமணம்: கர்ப்பிணி பெண்ணை குடும்பமே உயிரோடு எரித்து கொன்ற கொடூரம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசாதி மாறி திருமணம்: கர்ப்பிணி பெண்ணை குடும்பமே உயிரோடு எரித்து கொன்ற கொடூரம்..\nஇந்தியாவில் தலித் சாதி இளைஞரை திருமணம் செய்ததால் இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணை அவர் குடும்பமே சேர்ந்து உயிரோடு எரித்துக் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகாவின் Gundakanala கிராமத்தில் பானு பேகம்(21) என்ற இஸ்லாமிய பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.\nஅதே பகுதியில் வசிக்கும் Sayabanna Sharanappa (24) என்னும் தலித் இளைஞருடன் பானுவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.\nபானுவின் காதல் பற்றி குடும்பத்தினருக்கு தெரியவரவே, சாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nபானுவை கடுமையாக தாக்கியதுடன், பொய்யான தகவல்களை கூறி Sayabanna Sharanappa மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇதற்கிடையே பானுவும், Sayabannaவும் வீட்டுக்கு தெரியாமல் கடந்த ஜனவரி 24ஆம் திகதி கோவாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.\nபின்னர், இருவரும் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டு கோவாவில் தங்கள் வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் பானு கர்ப்பமடைந்தார், இதனைத்தொடர்ந்து தங்கள் திருமணத்தை இனி இரு குடும்பத்தாரும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைத்த தம்பதிகள் சொந்த ஊருக்கு சென்று பெற்றோரை சந்தித்துள்ளனர்.\nஆனால் பானுவின் குடும்பமும் Sayabannaவின் குடும்பமும் திருமணத்தை ஏற்காமல் இருவரையும் பிரிந்து விட சொல்லி மிரட்டியுள்ளனர்.\nபின்னர் கடந்த சனிக்கிழமை Sayabanna தந்தை மற்றும் பானுவின் தாய், சகோதரர், சகோதரி ஆகியோர் சேர்ந்து Sayabannaஐ கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஅங்கிருந்து எப்படியோ தப்பித்து காவல் நிலையத்துக்கு சென்ற Sayabanna இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.\nஆனால் அந்த சமயத்தில் தனியாக வீட்டில் மாட்டிக் கொண்ட பானுவை கடுமையாக தாக்கியதுடன், உயிரோடு தீ வைத்து எரித்துள்ளனர்.\nஇதுகுறித்து உயர் பொலிஸ் அதிகாரி Patil கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக பானுவின் தாய், சகோதரர், சகோதரியை கைது செய்துள்ளோம்.\nமேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பானு குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தேடி வருகிறோம் என கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9", "date_download": "2018-07-20T05:13:41Z", "digest": "sha1:2Y7HQVP2LXJBD4PYDENIF4NEWFCXFC34", "length": 3806, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆடவன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளை��் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆடவன் யின் அர்த்தம்\n‘பேருந்தில் மகளிருக்கு உரிய இடத்தில் ஆடவர் அமரக்கூடாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-20T05:06:44Z", "digest": "sha1:W5XRQPIRLPDQFBXI7JLKPYBJVVCISMRU", "length": 7726, "nlines": 136, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: எங்கே தியாகி எங்கே தியாகி ? 5+", "raw_content": "\nஎங்கே தியாகி எங்கே தியாகி \nஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்க்ககூடாத இடுகை\nஇந்த பதிவில் எங்கோ ஒளிந்திருக்கும் தியாகியை கண்டுபிடியுங்கள். அவரது அரும் சாதனைகளை பட்டியலிட இப்போது எனக்கு நேரமில்லை. முந்தைய ராக்கி ஷாவந்த் இடுகைக்கு முக்காடு போட்டு வந்து பார்த்தவர்கள் (ஆயிரம் பேருக்கு மேல்) இந்த இடுகையையும் பார்த்து விட்டு, பின்னூட்டத்தில் ஏதாவது ஜொள்ளிவிட்டு மன்னிக்க சொல்லிவிட்டு போகவும்.\nஆனா இந்த ஆட்டத்துல எதாவது மேட்ச் பிக்ஸிங் இருக்குமோ என்பது கொஞ்சம் சந்தேகமாக உள்ளது. ஏய் உனக்கு ஏண்டா வயித்தெரிச்சல் (ரசிகையர் மன்றம்)\nபடங்கள் கலக்கல் யார் அந்த தியாகி மல்லிகாவா\nசெந்தழல்ரவி ரசிகையர் மன்றம் said...\n// ஏய் உனக்கு ஏண்டா வயித்தெரிச்சல்(ரசிகையர் மன்றம்) //\nஅய்யகோ.. உங்களை டா போட்டு பேச மாட்டேன் அத்தான்.. எங்கிருந்தாலும் வாழ்க..\nஉலக முக்கிய வரலாறுக்கு குறிப்பு எழுதிய\nஇந்த ரசிகையர் மன்றமும் maintained, operated and moderated by செந்தழல் ரவிதானே...உமக்கு ஏனய்யா இந்த ஆசையெல்லாம்\nநான் ரொம்ப நல்லவன். உடனே டீயில் இறங்கி என்னுடைய உண்My தன்My ஐ நிரூபிக்க தயார்.\n மல்லிகாவுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.\nதியாகிகளுக்கு எப்போதும் தலையில் முடி இருப்பதில்லை.\nவால்ஸ். இருக்கவும் முடியாது. நீங்கள் தொழிலதிபர் அல்லவே \nஎத்தினி வருச மேரஜ் காண்ட்ராக்ட்டு\n சும்மாச்சுக்கு இப்ப மாலை மாத்திக்கிட்டாங்களாம்:)\nஅதுமாதிரி அவ்வ்வ் நான் ஒன்னும் சொல்ல வரல:)))\nஅப்புறம் பாப்பா மனசு போலவே அதோட வாழ்கையும் சூப்பரா இருக்க வாழ்த்துகிறேன்\nஇதுபோன்ற ப்ரியமானவளே ஸ்டீரியோ டைப் கேள்விகளை விட இன்னும் ஒரு மொக்கை பதிவு போட்டீர்கள் என்றால் மகிழ்வேன்.\nஎ���து ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nநமது கணினியை உளவு பார்க்கிறதா இட்லிவடை வலைப்பதிவு ...\n விசா கிடையாது : இந்தியன் எம்பஸ...\nஎங்கே தியாகி எங்கே தியாகி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2010/02/blog-post_12.html", "date_download": "2018-07-20T05:02:56Z", "digest": "sha1:JPUSR7GCRIJNLGWZJUJE2MHEF3X7LELH", "length": 31013, "nlines": 591, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: க.க.க.போ காதல்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஉன்னிடம் என்னைத் தந்துவிட்டுப் போயின.\nவந்து வந்து சேட்டை செய்யும்\nஎன்னை வழி நடத்தும் தாயாய்\nமுகம் காணத் தவித்திருந்த தருணத்தில்தான்\nஉன் நிழலை ஏந்திக் கலை(ந்)த்தன\nவெறும் மௌனம்தான் உதடு பூசியிருக்கும்.\nஇருந்தும் பகல்களும் சில இரவுகளும்\nஎன்னோடு உன் கதை பேசி விழித்தபடி.\nமீண்டும் அந்த முகிலோ மழையோ\nதப்பு தப்பாய் சுழிகள் குறைந்த\nவளரும் எம் காதல் போலவே\nஅழகான உன் எழுத்துப் பிழைகள்.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 08:18\nஒன்னு தெரியுமா இது நல்லாயிருக்கு... அட நெசமாலும்தான்\nதப்பு தப்பாய் சுழிகள் குறைந்த\nவெறும் மௌனம்தான் உதடு பூசியிருக்கும்.\nஇருந்தும் பகல்களும் சில இரவுகளும்\nஎன்னோடு உன் கதை பேசி விழித்தபடி.//\n//வளரும் எம் காதல் போலவே\nஅழகான உன் எழுத்துப் பிழைகள்.\nஅருமை ஹேமா. இது...இது.. இதைத்தான் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்ககிட்டே.....\nஎழுத்து பிழையினுடே பிழைத்த பிழையில்லாக் காதல் பிடிச்சிருக்கு ஹேமா....\nஎல்லோருக்குமே எழுத்து பிழைகளுடன் தான் காதல் கடிதம் வருகிறதோ... உங்கள் காதலும், கவிதையும் வாழ்க ஹேமா.\nவளரும் எம் காதல் போலவே\nஅழகான உன் எழுத்துப் பிழைகள்.\nகாதலர்தின கவிதை நன்றாக உள்ளது.\nவெறும் மௌனம்தான் உதடு பூசியிருக்கும��.\nஎன்னோடு உன் கதை பேசி விழித்தபடி.\nஅசத்தலான காதல் கவிதை ஹேமா***\nவசந்த், உங்களின் 'நானும் நீயும் மழையும்' வசனகவிதை, படத்துடன் மயக்குகிறது. உங்கள் பதிவுகள் அருமை. பின்னூட்டங்கள் எழுத அவ்வளவாக நேரம் கிடைப்பதில்லை, மன்னிக்கவும்.\nஅடி கையாலையா இல்லை பூரி கட்டை அடியா\nகவிதை அருமையா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.\nநல்லாருக்கு கவிதை.. காதல் உருகி ஓடுது\nஉங்க பூவுக்கு நான் வருவேன் ஆனா சரியான கூட்டமா இருக்கும்.. அதால உள்ளுக்க ரசிச்சிட்டு சொல்லிக்கொள்ளாம திரும்பிபோயிடுவேன்.. குறைப்பட்டுக்காதீங்க.. :)\n//வளரும் எம் காதல் போலவே\nஅழகான உன் எழுத்துப் பிழைகள்.\nஅருமையான பிழையில்லாத காதல் ஹேமா\nவிடுபட்டு போயிருந்த இரண்டு கவிதைகளும் வாசித்தேன் ஹேமா,\nஅருமையான நேர்கோட்டு பயணம்.மேல் நோக்கி..\nகாதலில் பிழை கூட அழகாகத் தெரியுமோ\nஎழுத்தில் பிழை இருந்தாலும் கருத்தில் பிழை இல்லாக் காதல் போலும்..\nமௌனமான கணங்களில் மனதின் பாரங்கள் குறைய காதலின் அருகாமை தேவை.\nசபாஷ் ...நான் சொல்லி கூடுத மாதிரியே கவிதையை எழுதிடிங்களே \nநல்ல வேளை...இந்த கவிதை எனக்கு புரியாதோ என்று பயந்தேன் ..... பிறகு அந்த என்ன வித்தயாசமான தலைப்பு \nஉன்னிடம் என்னைத் தந்துவிட்டுப் போயின.\nவந்து வந்து சேட்டை செய்யும்\nஉனை நான் பார்த்தில்லை,குழந்தைத் தனமும்\nநீ அனுப்பும் செய்திகளில் காணும் எழுத்துப்\nநான் உன்னன்பால் உன் உள் நான்\n\\\\\\\\\\என்னை வழி நடத்தும் தாயாய்\nமுகம் காணத் தவித்திருந்த தருணத்தில்தான்\nஉன் நிழலை ஏந்திக் கலை(ந்)த்தன\\\\\\\\\nநல்லது கெட்டது கூறி ஒரு தாய்யாய்...\nஅழும் சமயங்களில் தடவி அள்ளும்\nஎன்னை வழிகாட்டி நீ நடந்து\nஉன் முகம் பார்கவும் ஏங்கியது\n நீ அனுப்பிய நிழல் படத்தில்..\nகலைந்தது எனக்குத் தோதாய் இல்லை.\nமிக ரசிக்கிறேன் காதல் கோர்த்தெழுதிய இக்கவி வரிகளை...\nவார்த்தைகள் பொறுக்கி வடிவங்கள் கொடுத்து எப்படியேனும் காதலுக்காய் அதை தொடுக்கும்போது அழகாய்த்தான் மலர்கிறது...இக்கவிதைபோல...\nவெறும் மௌனம்தான் உதடு பூசியிருக்கும்.\nஅப்புறம் எப்படிக் கொடுக்க முடியும்\nஇருந்தும் பகல்களும் சில இரவுகளும்\nஎன்னோடு உன் கதை பேசி விழித்தபடி.\nமீண்டும் அந்த முகிலோ மழையோ\nமுடியாமல் விதி சதி செய்யும் வேளையில்....\nநானும் ,நீயும்---உனக்கு புரிய வைக்க நானும்..\nபுரியாமல் நீயும் {புரிந��து கொண்டாலும் நான்\nசொல்பவைகளை ஏற்க மறுக்கும் உன் குணத்தாலும்\nதப்பு தப்பாய் சுழிகள் குறைந்த\nஎன்னைத் திட்டித் திட்டி குத்திக் காட்டும்\nஉன் எழுத்து வரிளும்...பேசும் பேச்சுக்களும்\nதான் அந்தச் செயலிலிருந்து {நடக்கமுடியாத\nநடக்கக் கூடாத }என்னைக் காப்பாற்றின.\nவளரும் எம் காதல் போலவே\nஅழகான உன் எழுத்துப் பிழைகள்.\nஉன் அன்பு வேண்டும் ஆனால்...காதலில்லை\nகாதல் என்ற வேலைமட்டும் இல்லாமல்...\nஓ...இப்படி வேற ஒரு புதிர் போட்டி இருக்கா நானும் ட்ரை பண்றேன் கலா..\nகண்ணால் (மட்டும்) கண்டு கரைந்து போன காதல்...\nகளவும் கற்று கலைந்து போன காதல்...\nரொம்ப பிடிச்சிருக்கு...மிகவும் ரசித்து படிக்க முடிகிறது...வாழ்த்துக்கள் தொடருங்கள்...\nஹேமா உப்புமடச்சந்திப் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்க....\nபிழை திருத்துவதை விட இலக்கணத்தை உபதேசித்து விடுவது உத்தமம் அல்லவா\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithra.blogspot.com/2005/06/me-and-meme.html", "date_download": "2018-07-20T04:46:23Z", "digest": "sha1:CLDMWZ76RMTRWCTU5D7BK77I57TENNH5", "length": 37462, "nlines": 212, "source_domain": "pavithra.blogspot.com", "title": "Shangri - La", "raw_content": "\nபுத்தகம் படிக்கும் வழக்கத்திற்காக வாங்கிக்கட்டிக்கொள்ளூம் அனுபவம் எத்தனை பேருக்கு ஏற்பட்டிருக்கிறதோ, தெரியவில்லை. நான் திட்டு வாங்கிய சமயங்கள் ஏராளம், ஏராளம். சாப்பிடும்போது மடியில் புத்தகத்தை வைத்துப் புரட்டிக்கொண்டே சாப்பிடும் பழக்கத்திற்காக கணக்கு வழக்கில்லாமல் 'கடி' பட்டிருக்கிறேன். (\"என்னிக்காவது சோறுன்னு நெ¨னைச்சு, பேப்பரைக் கடிக்கப்போற...\")\nஇத்தனை அனுபவங்களுக்குப் பிறகும் புத்தகப் பழக்கம் விடாமல் என்னைப் பீடித்துக்கொள்ள, இன்று வரையில் சாப்பாடும் புத்தகமும்ம் ஈருடலும் ஒருயிருமாக ஒன்றுடன் கலந்து போய்விட்டன.\nஅப்படியிருக்க, பிடித்த புத்தகம் பற்றி எழுத அமையும் சந்தர்ப்பத்தை விடுவதா, என்ன அதுவும் நண்பர்கள் கேவியாரும் மீனாக்ஸ¤ம் சொல்லியனுப்பிய பிறகு... :)\nஎன் அறையின் அலமாரியில் கன்னாபின்னாவென்று கிடப்பவை (புத்தகத்திற்கு அழகு, இப்படிக் கிடப்பதே.):\n பல வருடச் சேகரிப்பின் பலன்: தமிழும் ஆங்கிலமும் கலந்து தோராயமாக... 450 - 500 வரை இருக்கும். நூலகம் சென்று ஷெல்·பு ஷெல்·பாகத் தேடியெடுப்பது தனி. :)\nஎவ்வளவுதான் சீரியஸ் விஷயங்கள் படித்தாலும்...\nஅடிப்படையில் நான் ஒரு fiction-junkie.\nதமிழில் எனக்கு மிகப் பிடித்த புத்தகங்கள்:\n1. ஹா. இதைச் சொல்வது ரொம்ப கடினமோ 'பொன்னியின் செல்வன்' தான் முதல். 'சிறுவர் இல்லகியம்'/ 'பாப்பா மலர் கதை'/ 'ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம்...' - என்ன மாதிரியாக வேண்டுமென்றாலும் நக்கலடிக்கப்படலாம். இருக்கட்டும். இப்பொழுதே கிராண்ட் ஸ்வீட்ஸ் ரேஞ்சுக்கு சிறிய பெட்டியில் அடைத்து 'பாக்கெட் சைஸ்' நாவலாக விற்கிறார்கள். வருகிற வருடங்களில் இன்னும் 'வாசிப்பனுபவத்தில்' புதுமைகள் புகுத்தப்படும்போது...'பொ.செ'தான் முதலில் நிற்கும். ['காலத்தை வெல்லும் எழுத்து', என்று இலக்கிய உலகில் அடிக்கடி பயன்படும் ஒரு சொற்பிரயோகம் - அதுதான். அதுவேதான். ]\nபிடித்த பகுதிகள்: மொத்த நாவலும். அதிலும் மிக மிகப் பிடித்த பகுதிகள்: குந்தவை-வந்தியத்தேவன் காதல், அருள்மொழிவர்மரும் வந்தியத்தேவனும் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளூம் சமயம், ஆதித்த கரிகாலன் மரணம், ஆழ்வார்க்கடியான் தடயடி சம்பவங்கள், கடம்பூர் சதித்திட்டம், நந்தினியை வ.தேவன் இடிந்த மாளிகையில் சந்திக்கும் கட்டம்...\n2. 'தில்லானா மோகனாம்பாள்' - கொத்தமங்கலம் சுப்புவின் தமிழ் கொஞ்சி விளையாடும். நடனம், இசை, பற்றி அவர் பொழிந்து தள்ளியிருக்கும் வர்ணனைகளைப் படிக்க உட்கார்ந்தால்...புத்தகத்தை மீண்டும் கீழே வைப்பது சிரமம். 'தி.மோ' வை முதன் முதலில் படிக்க ஆரம்பித்த போது, அதைத் தூக்கிக்கொண்டே அலைந்து கை கடுத்தது நன்கு நினைவிலிருக்கிறது.\nபிடித்த பகுதிகள்: சண்முகசுந்தரம்-மோகனாம்பாள் போட்டி நடனம், அவர்களிருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகும் தருனத்தில் ஊரில் ஏற்படும் பேச்சுக்கள், சண்முகசுந்தரம் மோகனாவுக்குத் தான் விரும்பிய வகையில் புடவை நெய்து தரும் சமயம். (படத்தில் இதெல்லாம் கிடையாது. ப்ச்.)\n3. 'கரையெல்லாம் செண்பகப்பூ'- சுஜாதாவின் நாவல்களில் என்னை மிக ��ிகக் கவர்ந்தது இது. எனக்குப் 'புதையல்' கதைகளின் மீது பிடித்தம் அதிகம். இதிலும் 'எழுத்து மன்னர்' புகுந்து விளையாடியிருப்பார். சுஜாதா ஒரு 'கிம்மிக் எழுத்தாளர்' என்னும் குற்றச்சாட்டைக் கேட்கும் போதெல்லாம், 'இந்தக் கதையைப் படித்தவர்கள் அதைச் சொல்வார்களா' என்று நினைத்துக்கொள்வது என் வழக்கம்.கொசுறாக, அவரது 'ஒரு சாதாரணக் காதல் கதை'யையும் லிஸ்ட்டில் சேர்த்து விடுகிறேன்.\nபிடித்த பகுதிகள்: 'பழையனூர் நீலி' கதை, ஜமீந்தாரிணி ரத்னாவதியின் உடைந்த ஆங்கிலக் குறிப்புகள் ('Rathna not happy...') - படிக்கும்போதே மனம் கரைந்து போகும். சிநேகலதாவின் கொலை, அப்புறம் கதையின் உச்சமாகப் புதையல் கண்டுபிடிப்பு...chilling.\n4. 'பூர்ண சந்திரோதயம்' - வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல். :). மகா, மெகா பழையது...ஆனால் அவர் கையாண்டிருக்கும் விஷயங்களையும், அவரது அபாரமான நடையையும் பார்க்க வேண்டும் நீங்கள். கதை என்னவோ காதல் கதைதான்...அதையே Alexander Dumas ரேஞ்சுக்கு சதி, கொலை, கொள்ளை, முகமூடியிட்ட கோஷா பெண்கள் என்று கலந்தடித்திருப்பார். எனக்குத் தெரிந்து அந்தக் காலத்தின் taboo விஷயங்கள் பலவற்றை இந்தக் கதையில் அவர் தைரியமாகக் கையாண்டிருக்கிறார். (ஒரே பெண்ணைக் கவர - கவனிக்க: 'கவர', திருமணம் செய்துகொள்ள அல்ல - ஐந்து பேர் திட்டம் போட்டுக் களமிறங்குவதில் ஆரம்பித்து...)\nபிடித்த பகுதிகள்: 'பூர்ணசந்திரோதயம்' (கதாநாயகி) அறிமுகமாகும் இடம், துரை-துரைசானிகள் வாழ்க்கை முறை...எல்லாமே. ஒரு நூற்றைம்பது வருடக் காலக் கண்ணாடி மாதிரியுள்ள புத்தகம் இது. :)\n5. 'இன்பக்கேணி' - பிரபஞ்சனின் நாவல். வில்லியனூரைச் சேர்ந்த ஆயி என்னும் கணிகையின் வாழ்க்கை. கதையைப் படித்து முடித்த போது, 'திறமையாக வரலாறும் கற்பனையும் கலந்த கதை' என்று நினைத்தேன். வேலை விஷயமாக பாண்டிச்சேரி செல்ல நேர்ந்த போது, அங்கிருந்த 'ஆயி' மண்டபம், சங்கராபரணி ஆற்றங்கரை, எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து, 'கதை கொஞ்சம், வரலாறு அதிகம்', என்று உணர்ந்தேன். அது ஒரு இனிமையான அனுபவம்.[கொசுறுத் தகவல்: பாண்டியில் ரிக்ஷாக்கரரை 'ஆயி மண்டபம் எங்கே' என்று விசாரிக்க, அவர் குழப்பம்/நக்கல் கலந்த பார்வையுடன் 'ஆயில் மண்டபமா' என்று விசாரிக்க, அவர் குழப்பம்/நக்கல் கலந்த பார்வையுடன் 'ஆயில் மண்டபமா இன்னாது' என்று பதில் கொடுக்க...]\nபிடித்த பகுதிகள்: பிரபஞ்சனின் ���டை. வாசகர்களை அந்தக் காலத்திற்கே இட்டுச் செல்லும் திறமை. ஆயியின் நடை உடை, பாவனைகள், வர்ணனை...\n6. 'கோபல்ல கிராமம்' மற்றும் 'தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்': கி.ராவின் master-pieces. வேறென்ன சொல்ல\nபிடித்த பகுதிகள்: அத்தனையும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கோபல்ல கிராமத்தின் வித்தியாசமான குணச்சித்திரங்கள். :)\n7. 'சங்கச்சித்திரங்கள்' - ஜெயமோகன்: சங்கப் பாடல்களையும் இன்றைய வாழ்க்கையயும் அவர் முடிச்சுப்போட்டிருக்கும் விதம் அருமை. ஆரம்பத்திலுருந்துதான் படிக்க வேண்டும் என்றில்லாமல், எங்கே வேண்டுமானாலும் ஆரம்பித்து, எங்கு வேண்டுமானாலும் முடிக்கலாம். ஜெ.மோவின் வழக்கமான (சற்றே கடின) நடையில்லாமல், இதில் எளிமை தான் ஓங்கி நிற்கும்.\nஇவை தவிர ஜெ.கா, தி.ஜா, ராஜம் கிருஷ்ணன் என்று அத்தனை பேரையும் நூலகத்தில் அடிக்கடி சந்திப்பதுண்டு. அந்தப் பட்டியல் போட்டால் நாளை முழுவதும் எழுத வேண்டி வரும். ஆங்கிலத்திற்குச் செல்கிறேன். :)\n1. The Shoes of the Fisherman ( Morris West). Anthony Quinn நடித்த இந்தப் படத்தை யதேச்சையாக என்றோ ஓரிரவு பார்த்து அசந்து போனதின் விளைவாக இந்த புத்தகத்தைப் படித்தேன். போப் தேர்தல் சம்பந்தபட்ட புத்தகம். சைபீரியச் சிறை ஒன்றில் 17 வருடங்கள் சித்திரவதை பட்ட ஒரு கார்டினலை, போப் இறந்த பிறகு தடாலடியாக புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கிரார்கள். தனிமையில் பல வருடங்கள் கழித்த அவர், ரோமின் அரசியல நிலவரத்தையும், தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை.\nபிடித்த பகுதிகள்: அமைதியான, ஆழமான நதி போல் செல்லும் நடை. மனசஞ்சலத்திற்கு இந்தப் புத்தகம் சிறந்த மருந்து. கிரில் லகோட்டா (அவர்தான் போப்) வின் கடவுள் பற்றிய சிந்தனைகள், அவர் போப்பாகத் தெந்தெடுக்கப்பட்ட பிறகு, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல், 'என் மக்களைக் காணச் செல்கிறேன்' என்று சாதாரணப் பாதிரியாக வேடமிட்டு 'ரோ'மை நகர்வலம் வருவது, வாட்டிகன் நகரத்தின் பிரச்சனைகளை சமாளிப்பது...எல்லாமே, எல்லாமே.\n2. Memoirs of a Geisha (Arthur Golden) - சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜப்பானிய கீய்ஷா பெண் ஒருத்தியின் வாழ்க்கையின் சில வருடங்களைத் தொகுத்து (சற்றே கற்பனை கலந்து) வழங்கும் புத்தகம். முதல் வாசிப்பில் depressingஆக இருந்தது உண்மை. போகப் போக நடையின் வசீகரம் கவர்ந்துவிட்டது.\nபிடித்த பகுதிகள்: கிமோனோ உடை வர்ணனைகள் (ஏயப்பா அது என்ன பட்டுத் துணியா, அல்லது கனவுகளை இழைத்து நெய்த சமாச்சாரமா அது என்ன பட்டுத் துணியா, அல்லது கனவுகளை இழைத்து நெய்த சமாச்சாரமா). அன்றைய ஜப்பானிய (குறிப்பாக கீய்ஷாவின்) வாழ்க்கை முறை, கதை முழுவதும் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் மெல்லிய சோகம்...\n3. Bridget Jone's Diary (Helen Fielding) - ஒரு சாதாரணப் பெண்ணின் டைரி. ஒரு டைரி படிப்பது போல் சுவாரசியமான விஷயம் வேறு உண்டா\nபிடித்த விஷயம்: கதாநாயகியின் தினப்படி சில்லறைப் பிரச்சனைகள் - அலுவலகத்தில் ஆரம்பித்து, நண்பர் நண்பிகள் வரை, தினம் எழுதப்படும் டைரி போல் இருக்கும் நடை.\n4. Pride and Prejudice (Jane Austen) - பத்தி பத்தியாக ஒரு பதிவே செய்திருக்கிறேன். :)\n5. The Green Odyssey (Philip Jose Farmer): சைன்ஸ்-·பிக்ஷன் என்னும் மிகப்பெரிய கடலில் காலடி நனைக்க வைத்த அருமையான நாவல்.வேற்று கிரகத்தில் மாட்டிக்கொள்ளூம் மனிதன் ஒருவன். மூட நம்பிக்கைகளின் ஊறிப்போய் மூச்சு மூட்டிப் போயிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து அவன் எப்படி வெளியேறி தப்பித்துச் செல்கிறான் என்பதுதான் கதை.\nபிடித்த பகுதிகள்: வேற்றுக்கிரக வர்ணனை, கதாநாயகன் முதன் முதலில் தப்பிக்கும் கட்டம், இறுதியில் அந்தக் கிரகத்தில் அற்புத ரகசியம் ஒன்றைக் கண்டுபிடித்து அவன் தப்பித்துச் செல்லும் இடம்...\n6. Ashok Banker's Ramayana - நெருங்க முடியாத கடவுளை மனிதனாக்கி, அவனது உணர்வுகளில் என்னையும் பங்குகொள்ள வைத்த தொடர் நாவல்கள். இதைப் பற்றியும் முன்னமே எழுதியிருக்கிறேன்.\n7. O'Henry's Shortstories - 'Gift of the Magi'தான் என்னை முதலில் படிக்கத் தூண்டியது என்றாலும், அப்புறம் முழுத்தொகுதியையும் படித்து முடித்து பிரமித்துப்போனேன். இவரளவுக்கு நடையாளுமை உள்ள எழுத்தாளரை ஆங்கிலத்தில் நான் இதுவரை பார்த்ததில்லை. Whew.\n3. பாதி படித்து வைத்திருக்கும் ராஜம் கிருஷ்ணனின் 'வனதேவியின் மைந்தர்கள்'\n4. ஜெ.கா வின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'\nஇவர்களும் இந்த Memeஇல் கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்:\nஎன் ஆவல்தான். மற்றவை அவர்கள் கையில்... :)\nநன்றி இளவரசி. ஹாரி பாட்டரை டீல்ல விட்டுருவீங்களோன்னு பயந்துகினே இருந்தேன்.\nLOL. ஹாரி பட்டரை விட்டுவிடுவதா நடக்கிற காரியமா\n இளவரசி தூக்கம் கலைந்து எழுந்து விட்டாளோ\nசும்மா சொல்ல கூடாது.. ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாமல் இருக்க முடியவில்லையே.. தமிழன் பேசாமல் இருந���தால்..:-)\nஹூம் என்னைப் போலவே கொஞ்சம் பொறுமை அதிகம் உள்ள ஜீவன்களும் இருக்கிறார்கள்.. எனக்கும் மேலே இரு comment பதிவுகள்\nஎன்னை பொறுத்த வரை 'குடன்பெர்க்' க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இல்லையெனில், நம்மை குழந்தை பருவத்திற்கே மறுபடியும் அழைத்துச் செல்லும் ஹாரி பாட்டர் என்ற படைப்பில் லயித்திருக்க முடியாதே\nMagnus: வருக, வருக :) Harry Potterரில் லயிக்க வயது வரம்பெல்லாம் கிடையாது. 'மாஜிக்' சமாசாரங்களில் எனக்கு எப்போதுமே பிடிப்பு அதிகம் (உங்கள் வலைப்பதிவில் அடுத்த Harry புத்தக ரிலீஸுக்கு கவுண்டர் வைத்திருக்கிறீர்கள்; பார்த்தேன். ரசித்தேன்.:)\nஇப்போதைக்குத் தூக்கம் கலைந்துவிட்டது உண்மை. :)\nஅழைப்புக்கு நன்றி. ஆனால், நீங்கள் யூகித்தது போன்றே தற்போது நேரமில்லை. பிறகு சாவகாசமாக எழுதுகிறேன். தற்போது படிக்க நினைத்து எடுத்து வைத்து படிக்க முடியாமல் இருக்கும் புத்தகம், விவேகானந்தரின் ராஜயோகம், இது தற்போது எழுதி வரும் தமிழோவியம் தொடரில் டாக்டர்.எல்ஸ்ட் எழுதியுள்ள விஷயங்கள் தொடர்பாக சிலவற்றை அறிந்து கொள்வதற்காக எடுத்து வைத்துள்ளேன். அந்த அத்தியாயம் (தியானமும் சமாதியும்) மட்டுமே படிக்க முடிந்தது(அதிலும் அவர் குறிப்பிடும் இடம் மட்டுமே). மற்றபடி புரட்டியபோது மேலும் சில சுவாரசியமான தகவல்கள் தட்டுப் பட்டன. பொறுமையாக அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டுள்ளேன்.\nமற்றபடி, நானும் பொன்னியின் செல்வன் ரசிகன் தான்( நீங்கள் கேட்டதால் இதைச் சொல்லவில்லை). ஆனால், குந்தவையை விட நந்தினியையே பிடிக்கும். அதற்கு அடுத்தாற்போல் அப்பாவிப் பெண் மணிமேகலை.\n//தோராயமாக... 450 - 500 வரை இருக்கும். நூலகம் சென்று ஷெல்·பு ஷெல்·பாகத் தேடியெடுப்பது தனி. :)\nஇதை படித்தவுடன் நூலகத்தில் \"தேடி எடுப்பது\" என்பதை எப்படி புரிந்துக் கொள்வது என்று குழப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techtamil.blogspot.com/2006/09/blog-post_29.html", "date_download": "2018-07-20T04:21:54Z", "digest": "sha1:2QXOHKKZXPGC7OZOWRQW2OZMPXOX6QIH", "length": 4590, "nlines": 39, "source_domain": "techtamil.blogspot.com", "title": "இணையத் தொழில்நுட்பக் குறிப்புகள்: இனி ஜிமெயில்.காம் வேண்டாம்", "raw_content": "\nஇனிய தமிழில் இணைய நுட்பங்கள்\nஇனி ஜி-சாட் உபயோகப்படுத்த ஜிமெயில்.காம் மின்னஞ்சல் முகவரி வேண்டியதில்லை. நீங்கள் விரும்பிய மின்னஞ்சல் முகவரியையே பயன்படுத்தலாம். பதிவிறக்கம் செய்ய இங்கு செல்லவும் http://www.google.com/talk/\nஇதை நீங்கள், Adium, GAIM போன்ற IM client வைத்தே செய்யலாம்... தேவை IM சப்போர்ட் செய்யக் கூடிய ஒரு ஈ மெயில் முகவரி.\niChat கூட பயன் படுத்தலாம்...macintosh ல் கூடவேவரும் IM Client.\nஇந்தத் தகவல் எனக்கு புதுசு..பயனுள்ளது. நன்றி. தமிழில் இது போல் நுட்ப வலைப்பதிவுகள் நிறைய வரவேண்டும். உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்யுங்கள். பாராட்டுக்கள். உமர் தம்பி அவர்களிடம் உங்களுக்கு அறிமுகமும் ஈடுபாடும் உண்டு என நினைக்கிறேன். அவர் போல் நீங்களும் சிறக்க வாழ்த்துகிறேன். உங்கள் வலைப்பதிவுத் தலைப்பான இணைய தொழில்நுட்ப குறிப்புகள் என்பது இணையத் தொழில்நுட்பக் குறிப்புகள் என்று இருந்தால் சந்திப் பிழையின்றி சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். வலப்பட்டையில் இருக்கும் எழுத்துக்கள் போதிய contrast இல்லாததால் படிக்க கடினமாக இருக்கிறது. கவனிப்பீர்களா\n//வலப்பட்டையில் இருக்கும் எழுத்துக்கள் போதிய contrast இல்லாததால் படிக்க கடினமாக இருக்கிறது. கவனிப்பீர்களா\nதங்களின் வருகைக்கும் குறிப்புக்கும் மிக்க நன்றி.\nசென்னையில் நடைபெற்ற வலைப்பூ கருத்தரங்கு\nமுதலை ஆர்வலர் இர்வின் மரணம்\nஇணையதள அலங்காரம் - 2\nகூகில் கேட்ஜட் - மாதிரி(in தமிழ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/monkey-prostitution-in-borneo-117072700050_1.html", "date_download": "2018-07-20T04:51:13Z", "digest": "sha1:UUZZ6JRCFOCEGJGPSHKGHHWLBCG7VV7B", "length": 12434, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "குரங்கை வைத்து பாலியல் தொழில்: பணத்திற்காக பெண் செய்த காரியம்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 19 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுரங்கை வைத்து பாலியல் தொழில்: பணத்திற்காக பெண் செய்த காரியம்\nகுரங்கை வைத்து பாலியல் தொழில்: பணத்திற்காக பெண் செய்த காரியம்\nஆசிய தீவுகளில் ஒன்றான போர்னியாவில் மேட���் என்ற பெண் ஒருவர் பணத்துக்காக குரங்கு ஒன்றை வைத்து பாலியல் தொழில் செய்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்துள்ளது.\nகரெங் பங்கி என்ற கிராமத்தில் போனி என்ற குரங்கை வைத்து மேடம் என்ற பெண் பாலியல் தொழில் செய்து வந்தார். அப்போது பல ஆண்கள் குரங்கு போனியுடன் உடலுறவு கொண்டு தங்கள் நேரத்தை கழிக்க அதிகமான பணம் கொடுத்து வந்தனர்.\nபோனியுடன் உடலுறவு கொள்ள ஆண்கள் அந்த இடத்துக்கு வரும் போது ஒன்றுமே அறியாத அந்த குரங்கு போனி திரும்பி நின்றுகொண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும். மற்ற குரங்குகளை போல போனி உடல் முழுவதும் முடிகள் இருக்காது.\nபோனி மிகவும் ஈர்ப்பாக தெரிய அந்த பெண் போனியின் உடலில் உள்ள முடிகளை தினமும் ஷேவிங் செய்து வந்தார். இதனால் ஆண்கள் அதிகமாக போனியை தேடி வர அந்த பெண்ணுக்கும் அதிகமான பணம் கிடைத்தது. ஆனால் கொசு கடி காரணமாக போனி தோல் பிரச்சனையால் அவதிப்பட்டது.\nபோனி மற்ற குரங்குகளை போல மரத்தில் ஏறாது. தரையில் மட்டுமே படுத்து தூங்கும். பலமுறை இந்த குரங்கு போனியை காப்பாற்றி காட்டில் விடும் பணியில் விலங்குகள் நல ஆர்வலர்கள், உள்ளூர் காவல்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்தது.\nஇறுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு போனி காப்பாற்றப்பட்டு காட்டில் விடப்பட்டது. அந்த சம்பவத்தை ஆவணப்படமாக படம் பிடித்தனர். அப்போது அந்த பெண் என் குழந்தையை எடுத்து செல்கிறார்கள். இது நியாயம் இல்லை என கதறி அழுதுள்ளார்.\nகடல் நீரில் தத்தளித்த மான் குட்டியை கறையேற்றிய நாய்: நெகிழ்ச்சி வீடியோ\n16 வயது சிறுமியை கற்பழிக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து\nபாதிரியாரை கட்டி வைத்து கதற கதற கற்பழித்த மூன்று இளம்பெண்கள்\nஇனி திருநங்கைகளுக்கு ராணுவத்தில் இடம் இல்லை; டிரம்ப் அதிரடி\nஅமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி இல்லை: டிரம்பின் அடுத்த அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2014/jul/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%8B%E2%80%8B%E0%AE%B5%E0%AE%99-945257.html", "date_download": "2018-07-20T05:14:17Z", "digest": "sha1:GB7CS4CGSKXGC25NXYS5DSN6COEOKFJN", "length": 7560, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் பணி- Dinamani", "raw_content": "\nதமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் பணி\nதமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் (TMB) காலியாக உள்ள Law Officer, SME, Industrial Finance, Retail Loans Officer & Agriculture Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி\nவயது வரம்பு: சட்டம் அதிகாரி பணிக்கு 35க்குள்ளும், வேளாண் அலுவலர் பணிக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://career.tmb.in என்ற அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதனுடன் சுயசான்று செய்த தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து அனுப்ப வேண்டும்\nஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2014\nஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் சென்று சேர கடைசி தேதி: 12.08.2014\nமேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏழும் சந்தேகங்களுக்கு http://career.tmb.in/jobinfo.htmjob_num=LO1401 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_510.html", "date_download": "2018-07-20T05:07:01Z", "digest": "sha1:ADRSHCSJE45BBPIQVTJXNSEGJP2BVSQY", "length": 41274, "nlines": 172, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொழும்பில் கசினோ சூதாட்ட விடுதியின் ' ஈத் ஸ்பெஷல் - முஸ்லிம்கள் வேடிக்கை பார்ப்பார்களா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொழும்பில் கசினோ சூதாட்ட விடுதியின் ' ஈத் ஸ்பெஷல் - முஸ்லிம்கள் வேடிக்கை பார்ப்பார்களா..\nகொழும்பு மத்தியில் இயங்கும் கசினோ சூதாட்ட விடுதி ஒன்று பெல்லாஜியோ என்ற பெயரில், “ ஈத் ஸ்பெஷல் ” என்ற களியாட்ட நிகழ்வை நடத்த ஏற்பாடுகளை செய்து விளம்பரப்படுத்தியுள்ளது...\nசூதாட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல எல்லா மதத்தினருக்கும் “ஹராம் “ தான்... அது ஒருபுறம் இருக்கட்டும்...\nஇன்று “ ஈத் ஸ்பெஷல் ” நடத்தும் இந்த நிறுவனம் நாளை “ சில்க் சிவராத்திரி ”... “ வெரைட்டி வெசாக் “ என்றும் நடத்தக் கூடும்...\nஇந்த “ ஈத் ஸ்பெஷல் ” குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் , கல்விமான்கள் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக சொல்வார்களா\nSivarajah Ramasamy தகவல் மூலம் சுடர் ஒளி ஆசிரியர்\nராஜபக்ச அரசாங்கத்தில் கசினோ சட்டமூலம் கொடுவரப்பட்ட போது அதை எதிர்த்து வாக்களிக்க வக்கில்லாதவர்களாக கிருத்தவர்கள் தான் இந்த ஹக்கீமும், றிஷாத்தும். ஹெலஉறுமையும், ஜேவிபி யும் இதை எதிர்த்து வாக்களித்தார்கள். சம்பிக்க ரணவகையும் எதிர்த்து வாக்களித்தார். இதன் போது அனுரா திஸ்ஸாநாக்க, ஹக்கீமை விமர்சித்தும் இருந்தார். இவற்றையெல்லாம் மறந்து வாழும் முஸ்லீம் சமூகம் எப்படி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும். மாற்றம் தேவை சிந்திப்பார்களா\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவும் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சும் இதற்கு எதிராகத் தலையிட வேண்டும்.\nபாராளுமன்றத்திலும் இவை போன்றவற்றுக்கு எதிராக குரல் எழுப்பி இவற்றைத் தடை செய்ய வேண்டும்.\nமுஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் இவற்றில் ஈடுபடுவதைக் காரணமாகக் கூறி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த முயல்வதை அனுமதிக்க முடியாது.\n\"நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா\n'சுடர் ஒளி' குழாத்துக்கு நன்றிகள் பல.\nசவுதிஅரேபியாவில் சினிமா தியேட்டர் ஆரம்பிக்கும் போது இந்த சிங்கள நாட்டில் கசினோவில் ஈத் போடுவது பெரிய விடயமில்லையே.\nஈத் என்றால் பண்டிகை, விருந்து என பொருள் படுகிறது ஆகவே காபிர்கள் கசினோவை பண்டிகையாக கொண்டாடுவதில் என்ன சிக்கல்.\nமுஸ்லிம்கள் என்பவர்கள் முஸ்லிம்களுக்கு உரிய அக்லாக் களுடன் வாழ்ந்தால் எதைப்பற்றியும் எவரைப்பற்றியும் கவலைப்படத்தேவை யில்லை. யாவற்றையும் அறிந்தவன் மேலே இருக்கிறான்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்��ும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்ப��ம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2017/02/", "date_download": "2018-07-20T04:29:55Z", "digest": "sha1:A4QIB2DEE7QSDQA5RX6DDQI6C5RPZPYO", "length": 20903, "nlines": 147, "source_domain": "www.munnetram.in", "title": "வாழ்க்கை முன்னேற்றம்: February 2017", "raw_content": "\nதிங்கள், 27 பிப்ரவரி, 2017\nதாய் நாட்டில் வாழாதவன் தேச துரோகியா\nஉலக மக்கள் பலரிடம் ஒரு கருத்து உள்ளது. தாய் நாட்டில் வாழாதவன் நாட்டிற்கு துரோகம் செய்பவன். அப்பொழுது தாய் மண்ணில் வாழ்பவர்கள் துரோகம் செய்வதில்லையா என்ன தன் தாய் மண்ணை பிரிந்து வாழும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு விட்டோம் என்ற ஏக்கத்தில் உள்ள மனிதர்கள், மனதிற்கு தான் தெரியும் அவர்களின் ஏக்கம் \nபல சமயங்களில் உண்மைகள் கசக்கின்றன. ஒரு நீச்சல் வீரனின் கதை இது. சிறு வயதிலேயே நீச்சலில் இவனை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று நம் பாரத தேசமே வியக்கும் தகுதியோடு வாழ்ந்தவன்.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 4:32:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 பிப்ரவரி, 2017\nமல்லிகையும் ரோஜாவும் போல... | வெற்றி\nஒரு கிராமத்தில் பூந்தோட்டங்கள் நிறைத்த ஓர் அழகிய வீடு இருந்தது. அத்தோட்டத்தில் மல்லிகை செடிகள், ரோஜா செடிகள், செம்பருத்தி செடிகள் என நிறைய வகை செடிகள் பூத்து குலுங்கின. அனைத்து செடிகளும் மிகவும் மகிழச்சியுடன் வாழ்ந்தன.\nஆனால் , புதிதாக பூத்த மல்லிகை பூவால் மட்டும் சந்தோசமாக வாழ முடியவில்லை.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 4:11:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 பிப்ரவரி, 2017\nஇனியும் வாய் வார்த்தை எடு படுமா\nமனித குலத்திற்கு வார்த்தை வாக்கின் மேல் உள்ள நம்பிக்கை முழுதும் போய்விட்டது. நடப்பது என்னவோ இந்த நம்பிக்கை ஏற்படுத்தாத சூழ்நிலைகளே. இந்த நொடியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு அடுத்த சில நிமிடங்களில் மனம் கூசாமல் அந்த நம்பிக்கையை உடைக்கும் வண்ணம் நடப்பது தான் இக்கா��� பேஷன்.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 8:44:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 பிப்ரவரி, 2017\nசிங்கத்தின் குகை அருகில் மான் குடியிருந்தால்\nஒரு அடர்த்த காட்டில் சிங்கத்தின் குகை அருகில் மான் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒவ்வொரு முறை புல் மேயும் பொழுதும், எங்கே சிங்கம் தன்னை உண்டு விடுமோ என பயத்தில் நடுங்கியது. தன் வாழ்க்கையை பார்க்க முடியாமல் சிங்கத்தை பார்த்தே அதன் வாழ்க்கையின் நோக்கம் இதுவாகவே மாறியது.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 9:06:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 18 பிப்ரவரி, 2017\nநீதிமான்களே நீதி தவறும் பொழுது யாரிடம் சென்று முறையிட\nநீதியை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் யாருக்காக வாழ்கிறார்கள் நினைத்தாலே வெட்க கேடாக உள்ளது. வலியவன் அடக்கி ஆள, எளியவன் விலை போனதால் வந்த வெட்க கேடு. நினைத்தாலே கூசுகின்ற அவமானம்.\nநாய்க்கு போடும் எலும்பு துண்டுப் போல் பணத் துண்டினை அவ்வப்போது காட்டினால் போதும் என்ற கர்வத்தினால் அல்லவா நீதி காக்க வேண்டிய நீதிமான்களே வெட்கமற்று நெறி தவறுகின்றனர்.\nPosted by வெற்றி கே at முற்பகல் 5:31:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 பிப்ரவரி, 2017\nஏமாற்றப் படுகிறோம் என தெரிந்தும் ஏமாறுகிறோம் , என்ன கொடுமை \nகாலையில் எழுந்தது முதல் மாலையில் உறங்கப் போகும் வரை நாம் என்ன இந்த சமுதாயத்தில் அனுபவிக்கிறோம் என எண்ணினால் ,\nநாம் எவ்வாறெல்லாம் ஏமாற்ற படுகிறோம் என்பது புரியவரும் . நம் இந்த நிலைமைக்கு காரணம் என்னவாக இருக்க முடியும் \" கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா \" என்ற கதை தான்.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 11:45:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 பிப்ரவரி, 2017\nஎப்பொழுதும் நேர் கோட்டு சிந்தனையுடன் இருப்பது பயன் தருமா \nபிரச்சனைகளை அணுகும் பொழுது அதற்கான தீர்வு இதுவாக மட்டும் தான் இருக்க இயலும் என, ஏற்கனவே இருக்கும் சித்தனை தகுதியோடு மட்டும் அணுகினால் ஒரே தீர்வு தான் மனதிற்கு தோன்றும்.\nஒரு கோட்டினை சிறிதாக்க அளிப்பானை மட்டுமே தேடும் மனம், கோட்டின் அருகில் பெரிய கோடு போட்டாலும் , உள்ள கோடு சிறிதாகும் என சிந்திக்க வேண்டும். அவ்வாறு சித்திக்கும் ���ிறன் உடைய மக்களே இன்று பெரிய சாதனைகள் செய்யும் தொழிலில் உள்ளனர்.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 8:38:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 பிப்ரவரி, 2017\nநம் உடலை விட்டு உயிர் பிரிவது ஒரு நாள் நடக்க தானே செய்யும்\nஎன்றோ ஒரு நாள் மரணம் உறுதி. அது என்று என்ற தேதி தான் நமக்கு தெரியாது. பின்பு எதற்கு வாழ்ந்து முடிப்பதர்க்குள் அத்தனை சுயநலம் \nநாம் இறக்கும் தருணத்திலேயே, நம்மை சார்ந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு செல்வதனைப் போல அத்தனை பதை பதைப்பு.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 4:45:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 8 பிப்ரவரி, 2017\nஅனுகூலம் இல்லாமல் அன்பு கிடைக்காது தெரியுமா \nகேட்பதற்கு கசப்பாக இருப்பினும், உண்மை என்னவோ இது தான். இவ்வுலக உயிரினத்தின் இயக்கத்தினை ஆழமாக பார்த்தால் சில செயல்களுக்கான விளக்கம் கிடைக்கும்.\nஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் பிற மனிதனை சார்த்தே வாழ வேண்டிய கட்டாயம். ஒவ்வொன்றிக்கும் விலை கொடுக்க வேண்டும் அனுகூலத்தினைப் பெற.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 9:01:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 6 பிப்ரவரி, 2017\nதொழில் பேச்சு வார்த்தை சிறப்பாக செய்வீர்களா\nநம்மில் பலர் தொழிலில் ஈடுபட்டு இருப்போம். அல்லது தொழில் செய்வோரோடு பேச்சுவார்த்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அமைந்து இருக்கலாம்.\nபேச்சுவார்த்தை எப்பொழுதும் இணக்கமாக இருந்தால் தான் , பேச்சில் ஈடுபடும் இருவருக்கும் ஒரு கட்டத்தில் , தெளிவு ஏற்பட்டு , ஒரு முடிவாக, சமரச ஒப்பந்தம் ஏற்படும்.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 8:41:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 4 பிப்ரவரி, 2017\nநமக்கு நாமே உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் ... | வெற்றி\nஎன் மகள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தப் பொழுது நிகழ்ந்த சம்பவம் இது.\n' அப்பா, என் வகுப்பில் ஒன்று நிகழ்ந்தது. சிதேசு நகுலின் மண்டையில் அடித்து விட்டான். நகுல் தலையில் இரத்தம் வழிந்தது.' என்றாள்.\nPosted by வெற்றி கே at பிற்பகல் 8:38:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 1 பிப்ரவரி, 2017\nகடவுள் நம் கண் முன்னே தோன்றி உங்களை காண நாளை காலை 10 மணிக்கு வருகிறேன் என கூறினால் , நாம் நம்புவோமா அத��� சரி , நம் கண் முன்னும் தோன்றி விட்டார்.\nகடவுளை பார்க்கும் ஆர்வம் கண்டிப்பாக நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். பல வருட காலங்களாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகங்கள் அகல , ஒரு நாள் நிஜமாகவே நம் கண் முன்னே தோன்றி விட்டார். நம்புவோமா\nPosted by வெற்றி கே at பிற்பகல் 8:59:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nதாய் நாட்டில் வாழாதவன் தேச துரோகியா\nமல்லிகையும் ரோஜாவும் போல... | வெற்றி\nஇனியும் வாய் வார்த்தை எடு படுமா\nசிங்கத்தின் குகை அருகில் மான் குடியிருந்தால்\nநீதிமான்களே நீதி தவறும் பொழுது யாரிடம் சென்று முறை...\nஏமாற்றப் படுகிறோம் என தெரிந்தும் ஏமாறுகிறோம் , என்...\nஎப்பொழுதும் நேர் கோட்டு சிந்தனையுடன் இருப்பது பயன்...\nநம் உடலை விட்டு உயிர் பிரிவது ஒரு நாள் நடக்க தானே ...\nஅனுகூலம் இல்லாமல் அன்பு கிடைக்காது தெரியுமா \nதொழில் பேச்சு வார்த்தை சிறப்பாக செய்வீர்களா\nநமக்கு நாமே உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் ... | ...\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_211.html", "date_download": "2018-07-20T04:57:20Z", "digest": "sha1:MPRAWT4U42P7YSRLLG7IRHTZ5DBYPMA6", "length": 8904, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏவுகணைத் தாக்குதல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்பு இணைப்புகள் / சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏவுகணைத் தாக்குதல்\nசிரியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏவுகணைத் தாக்குதல்\nதமிழ்நாடன் April 14, 2018 உலகம், சிறப்பு இணைப்புகள்\nசிரியா மீது அமெரி��்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன என டிரம்ப் அறிவித்துள்ளார். ஆஸாதின் அரசாங்கம் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தும் வரை இந்த ஏவுகணைத் தாக்குதல் தொடரும் என அமெரிக்க டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nசிரியாவில் அறிவியல் ஆய்வு மையம் மற்றும் பல்வேறு சிரிய ராணுவ தளங்களும் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளாகியுள்ளன.\nநேற்று (13) வெள்ளிக்கிழமை இரவும், இன்று (14) அதிகாலையிலும் மேற்கொண்ட ஏவுகணை மழையாகப் பொழிந்தன.\nஅமொிக்கா தலைமையிலான மேற்ற கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு ஈரான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்��ில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2016/09/4.html", "date_download": "2018-07-20T04:51:33Z", "digest": "sha1:Q32Z2LUUZBXOLP74TKZWF5PX4QA2VZSW", "length": 25185, "nlines": 406, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: சயன்ஸ் 4 ஆன்மீகம் - பூக்கள்", "raw_content": "\nசயன்ஸ் 4 ஆன்மீகம் - பூக்கள்\nஇறைவனுக்கு பூக்களாலும் இலைகளாலும் அர்ச்சனை செய்யலாம். அனேகமாக எல்லா பூக்களையும் முழுமையாகவும் அனேகமாக எல்லா இலைகளையும் பிய்த்தும் அர்ச்சிக்க வேண்டும். (துளசியும் வில்வமும் எக்ஸெப்ஷன்.)\nவாசனை இல்லாத பூக்களால அர்ச்சிக்கக்கூடாது.\nபூவோ இலையோ பறித்த சில மணி நேரங்களில் - சுமார் 4 - பயன்படுத்திவிட வேண்டும். நேரம் ஆக ஆக அதிலிருந்து ப்ராண சக்தி வெளியேறி பயன் இல்லாம போகும். எல்லாத்துக்கும் விதி விலக்கு இருக்கு இல்லையா சண்பகம் (1 முழு நாள்), அரளி (3 நாட்கள்), விஷ்ணு க்ரந்தி(3) தாமரை (5), தாழை (5), துளசி (3 மாதங்கள்) வில்வம் (6 மாதங்கள்)\nவில்வத்தை நீரால் சுத்தி செய்து அதே தேவதைக்கு திருப்பித்திருப்பி பயன்படுத்தலாம். மற்ற எதையும் மீண்டும் பயன்படுத்துவதில்லை.\nநம்ப ஃப்ரெண்டு பிள்ளையாருக்கு ரொம்ப பிடிச்சது அருகம்புல். சிவப்பு மலர்கள் எல்லாம் இவருக்குப்பிடிக்கும். உதாரணமா சிவப்பு தாமரை, செம்பருத்தி, ரோஜா. இன்னும் பல இருக்கு.\nசீசல்பீனியே குடும்பத்தை சேர்ந்த எல்லா பூக்களும் சிவனுக்கு உகந்தவையா சொல்லிருக்காங்க. இன்னும் சிம்பிளா கஷ்டமே கொடுக்காத சமாசாரம் ஒண்ணு இருக்கு. அதை பறிக்க மரம் ஏற வேணாம். அதை பறிக்கப்போய் முள்ளு குத்திக்க வேணாம். கஷ்டப்பட்டு வளர்க்க வேணா. ரோடு ஓரம் அது பாட்டுக்கு வளந்து கிடக்கும். இப்பல்லாம் ரோடு ஓரமே முழுக்க சிமெண்ட்ன்னு சொல்ல���ீங்களா அதுவும் சரிதான். இருந்தாலும் பெரும்பாலான பகுதிகளில் அப்படி கிடைக்கும். அதுதான் தும்பைப்பூ\nசிவனுக்கு ரொம்ப பிடிச்சது நாகலிங்கப்பூ. மேலும் அலரி, செவ்வந்தி, தாமரை ஆகியன உகந்தவை. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா ஆகியவற்றின் இலைகள் சிவனுக்கு உகந்தவை.\nவிஷ்ணுவுக்கு உகந்த இலைகள்: துளசி, மகிழம், சண்பகம், தாமரை. வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுக்ரந்தி, நெல்லி ஆகியன. பரம சந்தோஷத்தை கொடுக்கக்கூடியது துளசி. ஆசிமம் ஜீனஸ். குடும்பம் லெமிஸீ. இதில பல வகைகள் இருக்கு. நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, கஞ்சாங்கோரை, திருத்துழாய், காடு துளசி ன்னு சில வகைகளை விக்கிபீடியா சொல்லுது. திருத்துழாய் என்கிறது கருந்துளசி போலிருக்கு.\nOcimum tenuiflorum என்கிறதுதான் இந்தியாவில பெரும்பாலும் பூஜைக்கு பயன்படுது. இதெல்லாம் இல்லாம பல ஹைப்ரிட்ஸ் இருக்கு. இத்தலில இனிக்கிற துளசி, தாய்லாந்து துளசி, எலுமிச்சை சுவையோட துளசின்னு பலதும் உண்டு மேலும் நீல நிறமான பூக்களை பெருமாளுக்கு பூஜிக்கலாம். உதாரணமா நீல சங்குபுஷ்பம். பொதுவா வேறு எந்த தெய்வத்துக்கும் நீல நிற பூக்களால பூஜிக்கறதில்லை.\nவெண்மையான பூக்கள் சாத்விகம். இதனால் முக்தி விரும்பறவங்க பூஜை செய்யலாம். இந்த காலத்துல அதை யாரும் விரும்பறது இல்லை. இந்த லோகத்துக்கான வசதியைத்தான் விரும்பறாங்க. அப்படிப்பட்டவங்க சிவப்பு நிற பூக்களால அர்ச்சிக்கலாம். தங்க நிற பூக்களால இது ரெண்டுமே கிடைக்கும் முருகணுக்கு பிடிச்சது கடம்பம், தாந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகியன. மஹாலக்ஷ்மிக்கு மிகவும் உகந்தது தாமரை. காலையில் பயன்படுத்தக்கூடியவை தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை. மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம் ஆகியன. நடுப்பகலுக்கு வெந்தாமரை அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம். மாலைக்கு செந்தாமரை, அல்லி, மல்��ி, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம்.\nபொதுவா வாடிப்போன பூக்கள், பூச்சி அரிச்சது, பின்னமானது, முகர்ந்து பார்த்தது அசுத்தமான இடத்தில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில வெச்சது, தானாக விழுந்தது - இதெல்லாம் சிலாக்கியமில்லை. பாரிஜாதம் செடியில் இருந்து விழு முன்னே பறிக்கப்பாருங்க\nதுர்கைக்கு மல்லி, முல்லை, செவ்வரளி, செம்பவள்மல்லி, சூரிய காந்தி உகந்தவை.\nஇதெல்லாம் இல்லாம சில தெய்வங்களுக்கு சில பூக்கள் பயன்படுத்துவதில்லை. விஷ்ணுவுக்கு அக்ஷதையால அர்ச்சனை செய்யறதில்லை (எல்லா பூஜைக்கும் முன்னால் செய்யற பிள்ளையார் பூஜைக்கு எல்லாத்தையும் அக்ஷதையால செய்யறாப்போல). அது போலவே வெள்ளெருக்கு, ஊமத்தையாலும் அர்ச்சனை இல்லை. பொதுவா இந்த விஷமுள்ள இலைகள், பூக்கள் எல்லாம் சிவனுக்குப்பயனாகும்.\nதாழம் பூ சிவனுக்கு ஆகாதுன்னும் ஏன்னு கதையும் தெரிஞ்சிருக்கும். அதே போல குந்தம், கேசரம், குடஜமம், ஜபா புஷ்பம் ஆகியவையும் அவருக்கு ஆகாது. பிள்ளையாருக்கு விருப்பமான அருகு, வெள்ளெருக்கு, மந்தாரம் ஆகியன அம்மனுக்கு சரிப்படாது. பஞ்சாயதனத்துல பக்கத்து பக்கத்துல இருக்கிறதால் கவனமா இருக்கவும். பிள்ளையாருக்கு துளசி; வில்வம் சூரியனுக்கு; பவழமல்லி சரஸ்வதிக்கு கூடாது.\nஇதைப்பத்தி இன்னும் எக்கச்சக்க சமாசாரம் இருக்கு. ஆனா இங்கே இது போதும்\nஆர்வம் இருந்தா இங்கே படிக்கலாம். http://rightmantra.com/\nLabels: சயன்ஸ் 4 ஆன்மீகம்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இ��ுக்கா\nவிதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி\nசயன்ஸ் 4 ஆன்மீகம் - பூக்கள்\nஅந்தணர் ஆசாரம் - 7\nடீக்கடை ஆன்மிகம் - 13\nஅந்தணர் ஆசாரம் - 6\nவிநாயகர் விசர்ஜனம் - மீள்பதிவு\nஅந்தோனி தெ மெல்லொ (338)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.wordpress.com/2010/12/31/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2018-07-20T04:45:41Z", "digest": "sha1:CY3AXXMGKRCFTMVOFEGRQJ7WUEU26NX6", "length": 106166, "nlines": 360, "source_domain": "azhiyasudargal.wordpress.com", "title": "அக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் | அழியாச் சுடர்கள்", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன்\nமாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்து த் தேய்ந்து அடங்கிப் போனபின் – ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது.\nநகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத��தகங்களும் மழையில் நனைந்து விடாமல் உயர்த்தி முழங்காலுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடு அந்த மாணவிகள் வெகுநேரமாய்த் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருந்தனர்.\n-வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.\n“ஹேய்…. பஸ் இஸ் கம்மிங்” என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன.\nவீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த ‘டீஸல் அநாகரிகம்’ வந்து நிற்கிறது.\nஅந்தக் கும்பலில் பாதியை எடுத்து விழுங்கிக் கொண்டு ஏப்பம் விடுவதுபோல் செருமி நகர்கிறது அந்த பஸ்.\nபஸ் ஸ்டாண்டில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே நின்றிருக்கின்றனர்.\nமழைக் காலமாதலால் நேரத்தோடே பொழுது இருண்டு வருகிறது.\nவீதியில் மழைக் கோட்டணிந்த ஒரு சைக்கிள் ரிக்‌ஷாக்காரன் குறுக்கே வந்து அலட்சியமாக நின்று விட்ட ஓர் அநாதை மாட்டுக்காகத் தொண்டை கம்மிப் போன மணியை முழக்கிக் கொண்டு வேகமாய் வந்தும் அது ஒதுங்காததால் – அங்கே பெண்கள் இருப்பதையும் லட்சியப் படுத்தாது அசிங்கமாகத் திட்டிக்கொண்டே செல்கிறான். அவன் வெகு தூரம் சென்ற பிறகு அவனது வசை மொழியை ரசித்த பெண்களின் கும்பல் அதை நினைத்து நினைத்துச் சிரித்து அடங்குகிறது.\nஅதன் பிறகு வெகு நேரம் வரை அந்தத் தெருவில் சுவாரசியம் ஏதுமில்லை. எரிச்சல் தரத்தக்க அமைதியில் மனம் சலித்துப் போன அவர்களின் கால்கள் ஈரத்தில் நின்று நின்று கடுக்க ஆரம்பித்து விட்டன.\nஅந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன் பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன் உடலில் ஏதேனும் ஒரு பகுதி – அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில் வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது.\nஎவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது; ஒரு பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.\n…வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நறவென்று கேட்கிறது.\nபஸ் வந்து நிற்பதற்காக இ��ம் தந்து ஒதுங்கி அந்த மாடு வீதியின் குறுக்காகச் சாவதானமாய் நடந்து மாணவிகள் நிற்கும் பிளாட்பாரத்தருகே நெருங்கித் தனக்கும் சிறுது இடம் கேட்பது போல் தயங்கி நிற்கிறது.\n“ஹேய்.. இட் இஸ்மை பஸ்…” அந்தக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவளான ஒருத்தி சின்னக் குழந்தை மாதிரிக் குதிக்கறாள்.\nகும்பலை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி. மற்றொருத்தி பெரியவள் – இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால் கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை, கலர் மாட்சே இல்லாத… அவள் தாயாரின் புடவையில் கிழித்த – சாயம் போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து ‘பிரஸ் பட்டன்’ வைத்துத் தைத்த ஒரு கருப்பு மணிமாலை; காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த – அதிலும் ஒரு கல்லைக் காணோம் – கம்மல்… ‘ இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்’ என்பது போல் சுடர் விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்…\nஅவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக, அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக் கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய் விடலாம் போலக் கூடத் தோன்றும்…\n“பஸ் வரலியே; மணி என்ன” என்று குடை பிடித்துக் கொண்டிருப்பவளை அண்ணாந்து பார்த்துக் கேட்கிறாள் சிறுமி.\n“ஸிக்ஸ் ஆகப் போறதுடீ” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சலிப்புடன் கூறிய பின். “அதோ ஒரு பஸ��� வரது. அது என் பஸ்ஸாக இருந்தால் நான் போயிடுவேன்” என்று குடையை மடக்கிக் கொள்கிறாள் பெரியவள்.\n மழையும் நின்னுருக்கு. எனக்கும் பஸ் வந்துடும். அஞ்சே முக்காலுக்கு டெர்மினஸ்லேந்து ஒரு பஸ் புறப்படும். வரது என் பஸ்ஸானா நானும் போயிடுவேன்” என்று ஒப்பந்தம் செய்து கொள்வது போல் அவள் பேசுகையில் குரலே ஓர் இனிமையாகவும், அந்த மொழியே ஒரு மழலையாகவும், அவளே ஒரு குழந்தையாகவும் பெரியவளுக்குத் தோன்ற சிறுமியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி…\n“சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ” என்று தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்கிறாள்.\nபஸ் வருகிறது… ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு பஸ்கள் வருகின்றன். முதலில் வந்த பஸ்ஸில் பெரியவள் ஏறிக் கொள்கிறாள்.\n என் பஸ்ஸும் வந்துடுத்து” என்று கூவியவாறு பெரியவளை வழி அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முக மாற்றத்தைக் கண்டே இவள் நிற்பது இந்த பஸ்ஸுக்காக அல்ல என்று புரிந்து கொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களும் இல்லாததால் பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்லுகிறான்.\nஅந்தப் பெரிய சாலையின் ஆளரவமற்ற சூழ்நிலையில் அவள் மட்டும் தன்னந் தனியே நின்றிருக்கிறாள். அவளுக்குத் துணையாக அந்தக் கிழ மாடும் நிற்கிறது. தூரத்தில் – எதிரே காலேஜ் காம்பவுண்டுக்குள் எப்பொழுதேனும் யாரோ ஒருவர் நடமாடுவது தெரிகிறது. திடீரென ஒரு திரை விழுந்து கவிகிற மாதிரி இருள் வந்து படிகிறது. அதைத் தொடர்ந்து சீறி அடித்த ஒரு காற்றால் அந்தச் சாலையில் கவிந்திருந்த மரக் கிளைகளிலிருந்து படபடவென நீர்த் துளிகள் விழுகின்றன. அவள் மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறாள். சிறிதே நின்றிருந்த மழை திடீரெனக் கடுமையாகப் பொழிய ஆரம்பிக்கிறது. குறுக்கே உள்ள சாலையைக் கடந்து மீண்டும் கல்லூரிக்குள்ளேயே ஓடிவிட அவள் சாலையின் இரண்டு பக்கமும் பார்க்கும்போது, அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவது போல் சடக்கென நின்று, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.\nஅவள் அந்த அழகிய காரை, பின்னால் இருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட் வரை விழிகளை ஓட்டி ஓரு ஆச்சரியம் போலப் பார்க்கிறாள்.\nஅந்தக் காரை ஓட்டி வந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடது புறம் சரிந்து படுத்துப் பின் ஸீட்டின் கதவைத் திறக்கின்றான்.\n“ப்ளிஸ் கெட் இன்… ஐ கேன் டிராப் யூ அட் யுவர் ப்ளேஸ்” என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.\nஅவனது முகத்தைப் பார்த்த அவளுக்கு காதோரமும் மூக்கு நுனியும் சிவந்து போகிறது; “நோ தாங்க்ஸ் கொஞ்ச நேரம் கழிச்சு.. மழை விட்டதும் பஸ்ஸிலேயே போயிடுவேன்..”\n இட் இஸ் ஆல் ரைட்.. கெட் இன்” என்று அவன் அவசரப் படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை…\nஅவள் ஒரு முறை தன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். மழைக்குப் புகலிடமாய் இருந்த அந்த மரத்தை ஒட்டிய வளைவை இப்போது அந்தக் கிழ மாடு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.\nஅவளுக்கு முன்னே அந்தக் காரின் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. தனக்காகத் திறக்கப்பட்டிருக்கும் அந்தக் கதவின் வழியே மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்தக் கதவை மூடும்போது, அவள் கையின் மீது அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப்போய்க் கையை எடுத்துக் கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன் தான் என்னமாய் அழகொழகச் சிரிக்கிறான்.\nஇப்போது அவனும் காரிலிருந்து வெளியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே..\nஇப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே…\nஅவள் உள்ளே ஏறியதும் அவன் கை அவளைச் சிறைப்பிடித்ததே போன்ற எக்களிப்பில் கதவை அடித்துச் சாத்துகிறது. அலையில் மிதப்பது போல் சாலையில் வழுக்கிக் கொண்டு அந்தக் கார் விரைகிறது.\nஅவளது விழிகள் காருக்குள் அலைகின்றன. காரின் உள்ளே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அந்த வெளிறிய நீல நிறச் சூழல் கனவு மாதிரி மயக்குகிறது. இத்தனை நேரமாய் மழையின் குளிரில் நின்றிருந்த உடம்புக்கு, காருக்குள் நிலவிய வெப்பம் இதமாக இருக்கிறது. இந்தக் கார் தரையில் ஓடுகிற மாதிரியே தெரியவில்லை. பூமிக்கு ஓர் அடி உயரத்தில் நீந்துவது போல் இருக்கிறது.\n’ஸீட்டெல்லம் எவ்வளவு அகலமா இருக்கு தாராளமா ஒருத்தர் படுத்துக்கலாம்’ என்ற நினைப்பு வந்ததும் தான் ஒரு மூலையில் மார்போடு தழுவிய புத்தகக் கட்டுடன் ஒடுங்கி உட்கார்ந்திருப்பது அவளுக்கு ரொம்ப அநாகரிகமாகத் தோன��றுகிறது. புத்தக அடுக்கையும் அந்தச் சிறிய டிபன் பாக்சையும் ஸீட்டிலேயே ஒரு பக்கம் வைத்த பின்னர் நன்றாகவே நகர்ந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்கிறாள்.\n“இந்தக் காரே ஒரு வீடு மாதிரி இருக்கு. இப்படி ஒரு கார் இந்தா வீடே வேண்டாம். இவனுக்கும் – ஐயையோ – இவருக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா… காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும்… காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும் பெரிசா இருக்கும் அரண்மனை மாதிரி இருக்கும்… அங்கே யாரெல்லாமோ இருப்பா. இவர் யாருன்னே எனக்குத் தெரியாதே.. ஹை, இது என்ன நடுவிலே.. ஹை, இது என்ன நடுவிலே… ரெண்டு ஸீட்டுக்கு மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே… ரெண்டு ஸீட்டுக்கு மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே இது மேலே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் – இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு ‘ஜம்’னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹூம். அல்லி மொட்டு மாதிரி இது மேலே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் – இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு ‘ஜம்’னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹூம். அல்லி மொட்டு மாதிரி இதை எரிய விட்டுப் பார்க்கலாமா இதை எரிய விட்டுப் பார்க்கலாமா சீ\n-”அதுக்குக் கீழே இருக்கு பாரு ஸ்விட்ச்” அவன் காரை ஓட்டியவாறே முன்புறமிருந்த சிறிய கண்ணாடியில் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு கூறுகிறான்.\nஅவள் அந்த ஸ்விட்சைப் போட்டு அந்த விளக்கு எரிகிற அழகை ரசித்து பார்க்கிறாள். பின்னர் ‘பவரைஇ வேஸ்ட் பண்ணப்படாது’ என்ற சிக்கன உணர்வோடு விளக்கை நிறுத்துகிறாள்.\nபிறகு தன்னையே ஒரு முறை பார்த்துத் தலையிலிருந்து விழுகின்ற நீரை இரண்டு கைகளினாலும் வழித்து விட்டுக் கொள்கிறாள்.\n இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில் – அவன் இடது கையால் ஸ்டியரிங்கிற்குப் பக்கத்தில் இருந்த பெட்டி போன்ற அறையின் கதவைத் திறந்து – ‘டப்’ என்ற சப்தத்தில் அவள் தலை நிமிர்ந்து பார்க்கிறாள் – ‘அட கதவைத் திறந்த உடனே உள்ளே இருந்து ஒரு சிவப்பு பல்ப் எரியறதே’ – ஒரு சிறிய டர்க்கி டவலை எடுத்துப் பின்னால் அவளிடம் நீட்டுகிறான்.\n“தாங்ஸ்” – அந்த டவலை வாங்கித் தலையையும் முழங்கையையும் துடைத்துக் கொண்டு முகத்தைத் துடைக்கையில் – ‘அப்பா, என்ன வாசனை’ – சுகமாக முகத்தை அதில் அழுந்தப் புதைத்துக் கொள்கிறாள்.\nஒரு திருப்பத்தில் அந்தக் கார் வளைந்து திரும்புகையில் அவள், ஒரு பக்கம் “அம்மா” என்று கூவிச் சரிய ஸீட்டின் மீதிருந்த புத்தகங்களும் மற்றொரு பக்கம் சரிந்து, அந்த வட்ட வடிவ சின்னஞ்சிறு எவர்சில்வர் டிபன் பாக்ஸும் ஒரு பக்கம் உருள்கிறது.\n“ஸாரி” என்று சிரித்தவாறே அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தபின் காரை மெதுவாக ஓட்டுகிறான் அவன். தான் பயந்துபோய் அலறியதற்காக வெட்கத்துடன் சிரித்தவாறே இறைந்து கிடக்கும் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு எழுந்து அமர்கிறாள் அவள்.\nஜன்னல் கண்ணாடியினூடே வெளியே பார்க்கையில் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கண்ணாடியின் மீது புகை படர்ந்ததுபோல் படிந்திருந்த நீர்த் திவலையை அவள் தனது தாவணியின் தலைப்பால் துடைத்துவிட்டு வெளியே பார்க்கிறாள்.\nதெருவெங்கும் விளக்குகள் எரிகின்றன. பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட கடைகளின் நிழல்கள் தெருவிலுள்ள மழை நீரில் பிரதிபலித்துக் கண்களைப் பறிக்கின்றன. பூலோகத்துக் கீழே இன்னொரு உலகம் இருக்கிறதாமே, அது மாதிரி தெரிகிறது…\n“இதென்ன – கார் இந்தத் தெருவில் போகிறது\n எங்க வீடு அங்கே இருக்கு” என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன்.\n“இருக்கட்டுமே, யாரு இல்லைன்னா” என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான்.\n”என்னடி இது வம்பாப் போச்சு” என்று அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்ட போதிலும் அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள்.\nநகரத்தின் ஜன நடமாட்டம் மிகுந்த பிரதான பஜாரைக் கடந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, அழகிய பூங்காக்களும் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோடில் கார் போய்க் கொண்டிருக்கிறது.\nஇந்த மழையில் இப்பட�� ஒரு காரில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியால் அதில் ஒரு குதூகலம் இருந்த போதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒரு வகை பீதி உணர்ச்சி அவளது அடி வயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது.\nசின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் பயமாயிருக்கிறது.\nதன்னை அந்த பஸ் ஸ்டாண்டில் தனிமையில் விட்டுவிட்டுப் போனாளே, அவளைப் பற்றிய நினைவும், அவள் தன் கன்னத்தைக் கிள்ளியவாறு சொல்லிவிட்டுப் போனாளே அந்த வார்த்தைகளும் இப்போது அவள் நினைவுக்கு வருகின்றன: “சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ.”\n இப்படி முன்பின் தெரியாத ஒருத்தரோட கார்லே ஏறிண்டு தனியாகப் போறது தப்பில்லையோ.. இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே.. இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது – இப்ப என்ன பண்றது என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது – இப்ப என்ன பண்றது எனக்கு அழுகை வரதே. சீ எனக்கு அழுகை வரதே. சீ அழக் கூடாது.. அழுதா இவர் கோபித்துக் கொண்டு ‘அசடே அழக் கூடாது.. அழுதா இவர் கோபித்துக் கொண்டு ‘அசடே இங்கேயே கிட’ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா இங்கேயே கிட’ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா எப்படி வீட்டுக்குப் போறது எனக்கு வழியே தெரியாதே.. நாளைக்கு ஜூவாலஜி ரெக்கார்ட் வேற ஸப்மிட் பண்ணனுமே\n”இப்ப நாம எங்கே போறோம்” – அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான்.\n“எங்கேயுமில்ல; சும்மா ஒரு டிரைவ்..”\n“நேரம் ஆயிடுத்தே – வீட்டிலே அம்மா தேடுவா…”\n-கார் திரும்புகிறது. டிரங்க் ரோடை விட்டு விலகிப் பாலைவனம் போன்ற திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகு தூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைந்திருக்கின்றன. அந்த அத்துவானக் காட்டில், தவளைகளின் கூக்குரல் பேரோலமாகக் கேட்கிறது. மழையும் காற்றும் முன்னைவிட மூர்க்கமாய்ச் சீறி விளையாடுகின்றன.\nகாருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.\nதிடீரென்று கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: “ஏன் கார் நின்னுடுத்து பிரேக் டௌனா\nஅவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடி இடிப்பது போல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காகக் காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வெளிச்சமும் அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது.\nஅந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பது போல் எதற்கோ கெஞ்சுகிறான்.\nஅப்போது ரேடியோவிலிருந்து ஒரு ‘ட்ரம்ப்பட்’டின் எக்காள ஒலி நீண்டு விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ ‘ட்ரம்’களின் தாளம்… அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்பக் கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி ’உனக்குப் பிடிக்கிறதா’ என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் ‘ஆம்’ என்று சொல்லித் தலை அசைக்கிறாள்.\nரேடியோவுக்கு அருகே இருந்த பெட்டியைத் திறந்து இரண்டு ‘காட்பரீஸ்’ சாக்லெட்டுகளை எடுத்து ஒன்றை அவளிடம் தருகிறான் அவன். பின்னர் அந்த சாக்லெட்டின் மேல் சுற்றிய காகிதத்தை முழுக்கவும் பிரிக்காமல் ஓர் ஓரமாய்த் திறந்து ஒவ்வொரு துண்டாகக் கடித்து மென்றவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு கையால் கார் ஸீட்டின் பின்புறம் ரேடியோவிலிருர்ந்து ஒலிக்கும் இசைக்கெற்பத் தாளமிட்டுக்கொண்டு ஹாய்யாக உட்காந்திருக்கும் அவனை, அவள் தீர்க்கமாக அளப்பது மாதிரிப் பார்க்கிறாள்.\nஅவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, ‘ஒட்டு உசரமாய்’. அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும் காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும் கூட அந்த மங்கிய வெளிச்சத்தில் மினுமினுக்கின்ரன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அந்த ஒளி வீசும் மு��த்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டு கிடக்கும் அவனது இடது கரத்தில் கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில் ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது.\n” சாக்லெட்டைத் தின்றவாறு அமைதியாய் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென்று வாய்விட்டுக் கூவிய குரலைக் கேட்டு அவனும் ஒரு முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான்.\nகாரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போது தான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கி விட்டான்.\n” என்று அவள் அவனிடம் பதற்றத்தோடு கேட்டது கதவை மூடிய பிறகே வெளியே நின்றிருக்கும் அவனது செவிகளில் அமுங்கி ஒலிக்கிறது. “எங்கே போறீங்க\n“எங்கேயும் போகலே.. இங்கேதான் வரேன்” என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பலாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான்.\nஅவள் அருகே அமர்ந்து, ஸீட்டின் மீது கிடந்த – சற்று முன் ஈரத்தைத் துடைத்துக் கொள்வதற்காக அவளுக்கு அவன் தந்த டவலை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டபின், கையிலிருந்த சாக்லெட் காகிதத்தைக் கசக்கி எறிகிறான். அவள் இன்னும் இந்த சாக்லெட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான்.\n”ட்ரை.. யூ வில் லைக் இட்.”\nஅவள் கையிலிருந்த சாக்லெட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள்.\n” – அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின் மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான்.\nஅவளுக்குத் தலை பற்றி எரிவதுபோல் உடம்பெல்லாம் சுகமான ஒரு வெப்பம் காந்துகிறது. சற்றே பின்னால் விலகி, அவன் கையிலிருந்ததைத் தன் கையிலேயே வாங்கிக் கொள்கிறாள்: “தாங்க் யூ\nஅவனது இரண்டு விழிகளும் அவளது விழிகளில் செருகி இருக்கின்றன. அவனது கண்களை ஏறிட்டுப் பார்க்க இயலாத கூச்சத்தால் அவளது பலஹீனமான பார்வை அடிக்கடி தாழ்ந்து தாழ்ந்து தவிக்கிறது. அவளது கவிழ்ந்த பார்வையில் அவனது முழந்தாள் இரண்டும் அந்த ஸீட்டில் மெள்ள மெள்ள நகர்ந்து தன்னை நெருங்கி வருவது தெரிகிறது.\nஅவள் கண்ணாடி வழியே பார்க்கிறாள். வெளியே மழையும் காற்றும் அந்த இருளில் மூர்க்கமாய்ச் சீறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவள் அந்தக் கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொள்கிறாள். அவனும் மார்பின் மீது கைகளைக் கட்டியவாறு மிகவும் கௌரவமாய் விலகி அமர்ந்து, அவள் உள்ளத்தைத் துருவி அறியும் ஆர்வத்தோடு அவளைப் பயில்கிறான்.\n“டூ யூ லைக் திஸ் கார்” – இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா” – இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா” என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமாய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: “ஓ” என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமாய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: “ஓ\nஅவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: “உனக்குத் தெரியுமா இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு – டூ யூ நோ தட் இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு – டூ யூ நோ தட்” என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய் மறந்து போகிறாள்.\nஅவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது. அவனது ரகசியக் குரல் அவளது இருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது. “டூ யூ லைக் மீ” ‘என்னை உனக்குப் பிடிச்சிருக்கா” ‘என்னை உனக்குப் பிடிச்சிருக்கா\n”ம்” விலக இடமில்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்.\nவெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் இசை புதிய புதிய லயவிந்நியாசங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது.\n“ரொம்ப நல்லா இருக்கு இல்லே” – இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.\n“நல்லா இருக்கு.. ஆனா பயம்மா இருக்கே…”\n” அவளைத் தேற்றுகின்ற தோரணையில் தோளைப் பற்றி அவன் குலுக்கியபோது, தன் உடம்பில் இருந்து நயமிக்க பெண்மையே அந்தக் குலுக்கலில் உதிர்ந்தது போன்று அவள் நிலை குலைந்து போகிறாள்: “எனக்குப் பயம்மா இருக்கு; எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு…”\n“எதுக்கு இந்த ஸர்டிபிகேட் எல்லாம் “ என்று தன்னுள் முனகியவாறே இந்த முறை பின்வாங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான்.\n“மே ஐ கிஸ் யூ\nஅவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்துத் தேகம் பதறுகிறது.\nதிடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டத்தைப் போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, ‘ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி… அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப் போகிறது. அவனைப் பழி தீர்ப்பது போல இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன.\n அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்.\n“நான் வீட்டுக்குப் போகணும், ஐயோ\nகாரின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டிலிருந்து அவன் இறங்குகிறான். அந்த மைதானத்தில் குழம்பி இருந்த சேற்றில் அவனது ஷூஸ் அணிந்த பாதம் புதைகிறது. அவன் காலை உயர்த்தியபோது ‘சளக்’ என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன.\nஉடலிலோ மனத்திலோ உறுத்துகின்ற வேதனையால் தன்னை மீறிப் பொங்கிப் பொங்கி பிரவகிக்கும் கண்ணீரை அடக்க முடியாமல் அவனறியாதவாறு அவள் மௌனமாக அழுது கொண்டிருக்கிறாள்.\nமுன்புறக் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த அவன் சேறு படிந்த காலணியைக் கழற்றி எறிகிறான். ரேடியோவுக்கருகில் உள்ள அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, மூசு மூசென்று புகை விட்டவாறு ‘சூயிங்கம்’மை மென்று கொண்டிருக்கிறான்.\nஇந்த விநாடியே தான் வீட்டில் இருக்க வேண்டும் போலவும், அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு ‘ஹோ’ வென்று கதறி அழுது இந்தக் கொடுமைக்கு ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டும் போலவும் அவள் உள்ளே ஓர் அவசரம் மிகுந்து நெஞ்சும் நினைவும் உடலும் உணர்ச்சியும் நடுநடுங்குகின்றன.\nஅவனோ சாவதானமாக சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.அதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. அந்தக் காருக்குள்ளே இருப்பது ஏதோ பாறைகளுக்கு இடையேயுள்ள ஒரு குகையில் அகப்பட்டது போல் ஒரு சமயம் பயமாகவும் மறு சமயம் அருவருப்பாகவும் – அந்த சிகரெட்டின் நெடி வேறு வயிற்றைக் குமட்ட- அந்த மைதானத்தில் உள்ள சேறு முழுவதும் அவள் மீது வாரிச் சொரியப்பட்டது போல் அவள் உடலெல்லாம் பிசுபிசுக்கிறதே….\nநரி ஊளைமாதிரி ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் ஓசை உடலையே இரு கூறாகப் பிளப்பது போல் வெளியேறிப் பிளிறுகிறதே…\nஅவள் தன்னை மீறிய ஓர் ஆத்திரத்தில் கிறீச்சிட்டு அழுகைக் குரலில் அலறுகிறாள். “ என்னை வீட்டிலே கொண்டு போய் விடப்போறீங்களா, இல்லையா\nஅவனது கை “டப்” என்று ரேடியோவை நிறுத்துகிறது.\n“டோண்ட் ஷவ்ட் லைக் தட்” அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான். “கத்தாதே” அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான். “கத்தாதே\nஅவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள். “எங்க அம்மா தேடுவா; என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா உங்களுக்குக் கோடிப் புண்ணியம்” என்று வெளியே கூறினாலும் மனதிற்குள் “என் புத்தியைச் செருப்பால அடிக்கணும். நான் இப்படி வந்திருக்கவே கூடாது. ஐயோ என்னென்னவோ ஆயிடுத்தே” என்ற புலம்பலும் எங்காவது தலையை மோதி உடைத்துக் கொண்டால் தேவலை என்ற ஆத்திரமும் மூண்டு தகிக்கப் பற்களை நறநறவென்று கடிக்கிறாள். அந்த விநாடியில் ��வள் தோற்றத்தைக் கண்டு அவன் நடுங்குகிறான்.\n“ப்ளீஸ்… டோண்ட் க்ரியேட் ஸீன்ஸ்” என்று அவளைக் கெஞ்சி வேண்டிக் கொண்டு, சலிப்போடு காரைத் திருப்புகிறான்…\nஅந்த இருண்ட சாலையில் கண்களை கூசவைக்கும் ஒளியை வாரி இறைத்தவாறு உறுமி விரைந்து கொண்டிருக்கிறது கார்.\n பிடிக்கலேன்னா அப்பவே சொல்லி இருக்கலாமே. ஒரு அருமையான சாயங்காலப் பொழுது பாழாகி விட்டது. பாவம் இதெல்லாம் காலேஜீலே படிச்சு என்ன பண்ணப் போறதோ இதெல்லாம் காலேஜீலே படிச்சு என்ன பண்ணப் போறதோ இன்னும் கூட அழறாளே” அவன் அவள் பக்கம் திரும்பி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான். “ஐ ஆம் ஸாரி.. உனது உணர்ச்சிகளை நான் புண்படுத்தி இருந்தால், தயவு செய்து மன்னித்துக் கொள்.”\n…அவளை அவளது இடத்தில் இறக்கி விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியையே மறந்து நிம்மதி காண வேண்டும் என்கிற அவசரத்தில் அவன் காரை அதிவேகமாக ஓட்டுகிறான்.\nஇன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது.\nசந்தடியே இல்லாத ட்ரங்க் ரோட்டைக் கடந்து, அழகிய பங்களாக்களும் பூந்தோட்டங்களும் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் மிகுந்த அந்தப் பிரதான பஜாரில் போய்க்கொண்டிருந்த கார் ஒரு குறுகலான தெருவில் திரும்பி அவளது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.\n‘இஞ்கே நிறுத்துங்கள். நான் இறங்கிக் கொள்ளுகிறேன்’ என்று அவளாகச் சொல்லுவாள் என்று அவளது தெரு நெருங்க நெருங்க அவன் யோசித்துக் காரை மெதுவாக ஓட்டுகிறான். அவள் அந்த அளவுக்குக்கூட விவரம் தெரியாத பேதை என்பதைப் புரிந்துகொண்டு அவனே ஓரிடத்தில் காரை நிறுத்திக் கூறுகிறான். “வீடு வரைக்கும் கொண்டு வந்து நான் விடக்கூடாது. அதனாலே நீ இங்கேயே இறங்கிப் போயிடு…. ம்” அவளைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயும் வருத்தமாயும் இருக்கிறது. ஏதோ குற்ற உணர்வில், அல்லது கடன் பட்டுவிட்டது போன்ற நெஞ்சின் உறுத்தலில் அவனது கண்கள் கலங்கி விவஸ்தையற்ற கண்ணீர் பளபளக்கிறது. அவனே இறங்கி வந்து ஒரு பணியாள் மாதிரி அவளுக்காகக் காரின் கதவைத் திறந்து கொண்டு மழைத் தூறலில் நின்றுக் கொண்டிருக்கிறான். உணர்ச்சிகள் மரத்துப்போன நிலையில் அவள் தனது புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு கீழே விழுந்திருந்த அந்தச் சிறிய வட்ட வடிவமான எவர்சில்வர் டிபன் பாக்ஸைத் தேடி எடுத்துக்கொண்டு தெரு��ில் இறங்கி அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள்.\nஅந்தச் சிறிய தெருவில், மழை இரவானதால் ஜன நடமாட்டமே அற்றிருக்கிறது. தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் தன் அருகே குள்ளமாய் குழந்தை மாதிரி நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது அவன் தன்னுள்ளே தன்னையே நொந்து கொள்கிறான். தனக்கிருக்கும் அளவிறந்த சுதந்திரமே எவ்வளவு கேவலமான அடிமையாக்கி இருக்கிறது என்பதை அவன் எண்ணிப் பார்க்கிறான்.\n” என்று அவன் உள்ளம் உணருகிறது. அவன் அவளிடம் ரகஸியம் போல் கூறுகிறான்: “ஐ ஆம் ஸாரி\nஅவள் அவனை முகம் நிமிர்த்திப் பார்க்கிறாள்… ஓ\nஅவளிடம் என்னவோ கேட்க அவன் உதடுகள் துடிக்கின்றன. “என்ன..” என்ற ஒரே வார்த்தையோடு அவனது குரல் கம்மி அடைத்துப் போகிறது.\n“ஒண்ணுமில்லே” என்று கூறி அவள் நகர்கிறாள்.\nஅவளுக்கு முன்னால் அந்தக் கார் விரைந்து செல்கையில் காரின் பின்னால் உள்ள அந்தச் சிவப்பு வெளிச்சம் ஓடி ஓடி இருளில் கலந்து மறைகிறது.\nகூடத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கு அணைந்து போயிருந்தது. சமையலறையில் கை வேலையாக இருந்த அம்மா, கூடம் இருண்டு கிடப்பதைப் பார்த்து அணைந்த விளக்கை எடுத்துக்கொண்டு போய் ஏற்றிக் கொண்டு வந்து மாட்டியபோது, கூடத்துக் கடிகாரத்தில் மணி ஏழரை ஆகிவிட்டதைக் கண்டு திடீரென்று மனசில் என்னவோ பதைக்கத் திரும்பிப் பார்த்தபோது, அவள் படியேறிக் கொண்டிருந்தாள்.\nமழையில் நனைந்து தலை ஒரு கோலம் துணி ஒரு கோலமாய் வருகின்ற மகளைப் பார்ததுமே வயிற்றில் என்னமோ செய்தது அவளுக்கு: “என்னடி இது, அலங்கோலம்\nஅவள் ஒரு சிலை அசைவது மாதிரிக் கூடத்துக்கு வந்தாள்; அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் ஒரு சிலை மாதிரியே அசைவற்று நின்றாள். “அம்மா” என்று குமுறி வந்த அழுகையைத் தாயின் தோள்மீது வாய் புதைத்து அடைத்துக் கொண்டு அவளை இறுகத் தழுவியவாறே குலுங்கிக் குலுங்கி அழுதாள்\nஅம்மாவின் மனசுக்குள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டது புரிவது போலவும் புரியாமலும் கிடந்து நெருடிற்று.\n அழாமல் சொல்லு” தன்மீது விழுந்து தழுவிக்கொண்டு புழுமாதிரித் துடிக்கும் மகளின் வேதனைக்குக் காரனம் தெரியாவிட்டாலும், அது வேதனை என்ற அளவில் உணர்ந்து, அந்த வேதனைக்குத் தானும் ஆட்பட்டு மனம் கலங்கி அழுது முந்தானையோடு க���்களைத் துடைத்தவாறு மகளின் முதுகில் ஆதரவோடு தட்டிக் கொடுத்தாள்: “ஏண்டி, ஏன் இப்படி அழறே\nதாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் தோளில் முகம் புதைத்தவாறு அவள் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொன்னாள். அழுகை அடங்கி மெதுவாக ஒலித்த குரலில் அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே தன்மீது ஒட்டிக் கிடந்த அவளைப் பிரித்து நிறுத்தி, விலகி நின்று சபிக்கப்பட்ட ஒரு நீசப் பெண்ணைப் பார்ப்பதுபோல் அருவருத்து நின்றாள் அம்மா.\nஅந்தப் பேதைப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். “மழை கொட்டுக் கொட்டுனு கொட்டித்து பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன் – அப்புறம் எங்கேயோ காடுமாதிரி ஒரு இடம்…. மனுஷாளே இல்லை… ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா எனக்கோ வழியும் தெரியாது.. நான் என்ன பண்ணுவேன் பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன் – அப்புறம் எங்கேயோ காடுமாதிரி ஒரு இடம்…. மனுஷாளே இல்லை… ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா எனக்கோ வழியும் தெரியாது.. நான் என்ன பண்ணுவேன் அப்புறம் வந்து வந்து… ஐயோ அப்புறம் வந்து வந்து… ஐயோ\n-அவள் சொல்லி முடிப்பதற்குள் பார்வையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த அறை அவளது காதிலோ, நெற்றிப் பொருத்திலோ எங்கேயோ வசமாய் விழுந்தது. கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழ, கையில் இருந்த புத்தகங்கள் நாற்புறமும் சிதறி டிபன் பாக்ஸ் கீழே விழுந்து கணகணத்து உருண்டது.\n என் தலையிலே நெருப்பைக் கொட்டிட்டாயே..” என்று அலறத் திறந்த வாய், திறந்த நிலையில் அடைபட்டது.\nஅது நான்கு குடித்தனங்கள் உள்ள வீடு. சத்தம் கேட்டுப் பின் கட்டிலிருந்து சிலர் அங்கே ஓடி வந்தார்கள்.\n” என்று ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு சுவாரசியமாய் விசாரித்த வண்ணம் கூடத்துக்கே வந்து விட்டாள் பின் கட்டு மாமி.\n“ஒண்ணுமில்லை. இந்தக் கொட்டற மழையிலே அப்படி என்ன குடி முழுகிப் போச்சு தெப்பமா நனைஞ்சுண்டு வந்திருக்காள். காசைப் பணத்தைக் கொட்டிப் படிக்க வெச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது தெப்பமா நனைஞ்சுண்டு வந்திருக்காள். காசைப் பணத்தைக் கொட்டிப் படிக்க வெச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது நல்ல வேளை, அவ அண்ணா இல்லே; இருந்தால் இந்நேரம் தோலை உரிச்சிருப்பான்” என்று பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டாள் அம்மா.\n”சரி சரி, விடு. இதுக்குப் போய் குழந்தையே அடிப்பாளோ” பின் கட்டு அம்மாளுக்கு விஷயம் அவ்வளவு சுரத்தாக இல்லை. போய்விட்டாள்.\nவாசற் கதவையும் கூடத்து ஜன்னல்களையும் இழுத்து மூடினாள் அம்மா. ஓர் அறையில் பூனைக்குட்டி மாதிரிச் சுருண்டு விழுந்து – அந்த அடிக்காகக் கொஞ்சம் கூட வேதனைப் படாமல் இன்னும் பலமாகத் தன்னை அடிக்க மாட்டாளா, உயிர் போகும் வரை தன்னை மிதித்துத் துவைக்க மாட்டாளா என்று எதிர்பார்த்து அசைவற்றுக் கிடந்த மகளை எரிப்பது போல் வெறித்து விழித்தாள் அம்மா.\n… ஒரு கௌரவமான குடும்பத்தையே கறைப்படுத்திட்டாளே… தெய்வமே” என்று திரும்பிப் பார்த்தாள்.\nஅம்மாவின் பின்னே சமையலறையிலே அடுப்பின் வாய்க்குள்ளே தீச்சுவாலைகள் சுழன்றெரியக் கங்குகள் கனன்றுக் கொண்டிருந்தன….\n‘அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன’ என்று தோன்றிற்று.\n-அவள் கண் முன் தீயின் நடுவே கிடந்து புழுவைப் போல் நெளிந்து கருகிச் சாகும் மகளின் தோற்றம் தெரிந்தது.\n அத்துடன் இந்தக் களங்கம் போய் விடுமா ஐயோ மகளே உன்னை என் கையால் கொன்ற பின் நான் உயிர் வாழவா… நானும் என் உயிரைப் போக்கிக் கொண்டால்… நானும் என் உயிரைப் போக்கிக் கொண்டால்\n அத்துடன் இந்தக் களங்கம் போயிடுமா’ அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப் பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா.\nநடுக் கூடத்தில் தொங்கிய அரிக்கேனின் திரியை உயர்த்தி ஒளி கூட்டி அதைக் கையில் எடுத்துக் கொண்டு மகளின் அருகே வந்து நின்று அவளைத் தலை முதல் கால்வரை ஒவ்வோர் அங்குலமாக உற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க மாட்டாமல் அவள் முகத்தை மூடிக் கொண்டு “ஐயோ அம்மா என்னைப் பார்க்காதேயேன்” என்று முதுகுப் புறத்தைத் திருப்பிக் கொண்டு சுவரில் முகம் புதைத்து அழுதாள்….\n அந்தப் பாவிக்கு நீ தான் கூலி கொடுக்கணும்” என்று வாயைப் பொத்திக் கொண்டு அந்த முகம் தெரியாத அவனைக் குமுறிச் சபித்தாள் அம்மா. அவளைத் தொடுவதற்குத் தனது கைகள் கூசினாலும், அவளைத் தானே தீண்டுவதற்குக் கூசி ஒதுக்கினால் அவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள் என்று எண்ணிய கருணையினால் சகித்துக் கொண்டு தனது நடுங்கும் கைகளால் அவளைத் தொட்டாள். ‘என் தலையெழுத்தே’ என்று பெருமூச்செறிந்தவாறு, இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து அவளைக் கைப்பிடியில் இழுத்துக் கொண்டு அரிக்கேன் விளக்குக்டன் பாத்ரூமை நோக்கி நடந்தாள்.\n அவனை யாருன்னு கண்டு பிடிச்சுட்டா….. அவன் தலையிலேயே இவளைக் கட்டிடறதோ….. அவன் தலையிலேயே இவளைக் கட்டிடறதோ அட தெய்வமே… வாழ்க்கை முழுதும் அப்படிப்பட்ட ஒரு மிருகத்தோட இவளை வாழ வச்சுடறதா அட தெய்வமே… வாழ்க்கை முழுதும் அப்படிப்பட்ட ஒரு மிருகத்தோட இவளை வாழ வச்சுடறதா அதுக்கு இவளைக் கொன்னுடலாமே’ என்று அம்மாவின் மனம் கிடந்து அரற்றியது\nபாத்ரூமில் தண்ணீர்த் தொட்டியின் அருகே அவளை நிறுத்தி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு, தானறிந்த தெய்வங்களையெல்லாம் வழிபட்டு இந்த ஒன்றுமறியாப் பேதையின்மீது பட்டுவிட்ட கறையைக் கழுவிக் களங்கத்தைப் போக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டாள் அம்மா.\nகுளிரில் நடுங்குகிறவள் மாதிரி மார்பின்மீது குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவள்.\nகண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி இருக்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளை யெல்லாம் தானே களைந்தாள் அம்மா. இடுப்புக்குக் கீழ் வரை பின்னித் தொங்கிய சடையைப் பிரித்து அவளது வெண்மையான முதுகை மறைத்துப் பரத்தி விட்டாள். முழங்கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு யந்திரம் மாதிரிக் குறுகி உட்கார்ந்த அவள் தலையில் குடம் குடமாய் தொட்டியிலிருந்த நீரை எடுத்துக் கொட்டினாள். அவள் தலையில் சீயக்காய்த் தூளை வைத்துத் தேய்த்தவாறு மெல்லிய குரலில் அம்மா விசாரித்தாள்: “உனக்கு அவனைத் தெரியுமோ\n“அழிஞ்சு போறவன். அவனை என்ன செய்தால் தேவலை\n– பற்களைக் கடித்துக் கொண்டு சீயக்காய் தேய்த்த விரல்களைப் புலி மாதிரி விரித்துக் கொண்டு கண்களில் கொலை வெறி கொப்பளிக்க வெறித்த பார்வையுடன் நிமிர்ந்து நின்றாள்.\n’ம்…. வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்’ – என்று பொங்கி வந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பது போல் இன்னும் ஒரு கை சீயக்காயை ஆவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள்.\nஏனோ அந்தச் சமயம் இவளை இரண்டு வயசுக் குழந்தையாக விட்டு இறந்து போன தன் கணவனை நினைத்துக் கொண்டு அழுதாள். ‘அவர் மட்டும் இருந்தாரென்றால் – மகராஜன், இந்தக் கொடுமையெல்லாம் பார்க்காமல் போய்ச் சேர்ந்தாரே\n“இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா… மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா… மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு” என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையை துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ” என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையை துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பார்க்கறியா தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பார்க்கறியா என்னடி தெரியப் போறது எவனோடயோ நீ கார்லே வந்தேன்னுதானே தெரியப் போறது அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா ம்… ஒண்ணுமே நடக்கலேடி, நடக்கலே ம்… ஒண்ணுமே நடக்கலேடி, நடக்கலே கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி… நீ நம்பு.. நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே…. அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி… நீ நம்பு.. நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே…. ஆமா – தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தட்வை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்… அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம் ஆமா – தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தட்வை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்… அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம் கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் – எல்லாம் மனசுதான்டி… மனசு சுத்தமா இருக்கணும்… ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் – எல்லாம் மனசுதான்டி… மனசு சுத்தமா இருக்கணும்… ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் ���ோகலை. அதனாலேதான் ராமரோட பாத துளி அவ மேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா… வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே..”\nகொடியில் துவைத்து உலர்த்திக் கிடந்த உடைகளை எடுத்துத் தந்து அவளை உடுத்திக் கொள்ளச் சொன்னாள் அம்மா.\n“அதென்ன வாயிலே ‘சவக் சவக்’ன்னு மெல்லறே\n துபுடி. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்புளிச்சுட்டு வா” என்று கூறிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.\nசுவாமி படத்தின் முன்னே மனம் கசிந்து உருகத் தன்னை மறந்து சில விநாடிகள் நின்றாள் அம்மா. பக்கத்தில் வந்து நின்ற மகளை “கொழந்தே, ‘எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடு’ன்னு கடவுளை வேண்டிக்கோ. இப்படி எல்லாம் ஆனதுக்கு நானுந்தான் காரணம். வய்சுக்கு அந்த பொண்ணை வெளியே அனுப்பறமே, உலகம் கெட்டுக் கெடக்கேன்னு எனக்கும் தோணாமே போச்சே என் கொழந்தே காலேஜீக்கும் போறாளேங்கற பூரிப்பிலே எனக்கு ஒன்னுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தை தானே என் கொழந்தே காலேஜீக்கும் போறாளேங்கற பூரிப்பிலே எனக்கு ஒன்னுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தை தானே ஆனா நீ இனிமே உலகத்துக்குக் கொழந்தை இல்லேடி ஆனா நீ இனிமே உலகத்துக்குக் கொழந்தை இல்லேடி இதை மறந்துடு என்ன, மறந்துடுன்னா சொன்னேன் இதை மறந்துடு என்ன, மறந்துடுன்னா சொன்னேன் இல்லே, இதை மறக்காம இனிமே நடந்துக்கோ. யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் வேண்டியவா, நெருக்கமானவான்னு கிடையாது. யார்கிட்டேயும் இதைச் சொல்லலேன்னு என் கையில் அடிச்சு சத்தியம் பண்ணு, ம்: ஏதோ தன்னுடைய ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு வாக்குறுதி கேட்பதுபோல் அவள் எதிரே கையேந்தி நிற்கும் தாயின் கை மீது கரத்தை வைத்து இறுகப் பற்றினாள் அவள்: “சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்…”\n“பரீட்சையிலே நிறைய மார்க் வாங்கிண்டு வராளே, சமத்து சமத்துன்னு நினைச்சிண்டிருந்தேன். இப்பத்தான் நீ சமத்தா ஆகியிருக்கே. எப்பவும் இனிமே சமத்தா இருந்துக்கோ” என்று மகளின் முகத்தை ஒரு கையில் ஏந்தி, இன்னொரு கையால் அவள் நெற்றியில் விபூதியை இட்டாள் அம்மா.\nஅந்தப் பேதையின் கண்களில் பூஜை அறையில் எரிந்த குத்து விளக்குச் சுடரின் பிரபை மின்னிப் பிரகாசித்த���ு. அது வெறும் விளக்கின் நிழலாட்டம் மட்டும் அல்ல. அதிலே முழு வளர்ச்சியுற்ற பெண்மையின் நிறைவே பிரகாசிப்பதை அந்தத் தாய் கண்டு கொண்டாள்.\nஅதோ, அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ர பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கிறன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.\nநன்றி: சுயதரிசனம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் – எட்டாம் பதிப்பு: ஜனவரி 1994 மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 1)*\nFiled under கதைகள், ஜெயகாந்தன்\n3 Responses to “அக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன்”\nகதையில் வரும் பிராமண பாஷையை இன்னும் நன்றாக எழுதி இருக்கலாம். ஒரு சில பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன.\nஎதுவாக இருந்தாலும், ஜெயகாந்தன் ஜெயகாந்தன் தான்\nஅழியாச் சுடர்கள் · நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/om/ragavendra-vijayam", "date_download": "2018-07-20T04:58:25Z", "digest": "sha1:E5BUI36S56ZFVRNKZENOUKB423YG2RLI", "length": 9623, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "ஸ்ரீராகவேந்திர விஜயம்!2 | Ragavendra Vijayam | nakkheeran", "raw_content": "\n100 பவுன் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி திருட்டு நகைகளை வாங்கிய பிரபல…\nஜனநாயகத்தில் முக்கியமான நாள் இன்று\nஉயிர் பிரியும் தருணத்தில் ஆசிரியர்களால் காப்பாற்றப்பட்ட மாணவனுக்கு தரையில்…\nரஷ்ய மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் 4 பேர் கைது– வெளிநாட்டினரை…\n சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகிறார்\nசாதாரண நெல் வியாபாரியாக இருந்தவர் ஆயிரம் கோடிக்கு மேல் அதிபதி\nகலைஞர், ஜெயலலிதா ஆளுமையைத்தான் மக்கள் விரும்பினார்கள்: நாராயணன் பேட்டி\nஉதயநிதி ஸ்டாலின் பட இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nரஜினிகாந்தின் செயலைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை - ஸ்டாலின் பேட்டி\nஸ்ரீதேவியாக நடிக்கும் ரகுல் பிரீத் சிங்\nமணப்பேறு, மகப்பேறு நல்கும் மாந்துறை மகாதேவர்\nஇரண்டாம் பாகம் மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர் அரக்கோணம் கோ.வீ. சுரேஷ் 2 நிர்மலமான நீரோடைபோன்ற மனநிலை கொண்ட- உத்தமமான உயர்ந்த மனோபாவமுள்ள- எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத ஞானிகளால் மட்டுமே எந்தச் சூழ்நிலையையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தன்மையில் எளிதாகத் தங்களை இருத்திக்கொள்ள மு... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொது அறிவு உலகம் 01-07-2018\nபொது அறிவு உலகம் 01-06-2018\nநம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க்கட்சியினருக்குத்தான் பேரிடி\nசிறப்பு செய்திகள் 16 hrs\nநம்பிக்கையில்லா தீர்மானம் – வாஜ்பாயும், மோடியும்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nதுரத்தும் மிருகங்கள்... குழந்தைகளை காப்பது எப்படி...\n360° ‎செய்திகள் 18 hrs\nஎமோஜிக்கள் சூழ் உலகு... ஆதியை நோக்கித் திரும்பும் மனிதன்\nசிறப்பு செய்திகள் 19 hrs\n ஓ.பி.எஸ். டீமுக்கு இ.பி.எஸ். விரித்த வலை\n17வயது சிறுவனை 2 வாரத்திற்கு மேலாக வீட்டில் மிரட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண்\nஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு - ஆட்டோ சங்கர் #12\nதெய்வங்களைத் தீண்டும் தீயவர்கள்... பாலியல் உளவியல் கோணல்\nகும்பகோணத்தில் அன்று நடந்தது என்ன... பிஞ்சுக் கனவுகள் கருகிய நொடிகள்\nஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு - ஆட்டோ சங்கர் #12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/04/24/angels/", "date_download": "2018-07-20T04:36:49Z", "digest": "sha1:SQKQMCUVS7FEZMELJC42SHUD6T4U3ZPQ", "length": 31005, "nlines": 199, "source_domain": "padhaakai.com", "title": "தேவதைகளின் இன்றைய களம் | பதாகை", "raw_content": "\nஇது போல் ஏதும் நாம் கண்டதில்லை\nயாசித்தல் போல் கையேந்தும் சில\nமின் கம்பிக் குருவிகள் – எஸ். சங்கரநாராயணன் →\nபுதிய வரவு – தமிழினி இணைய இதழ்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nஎழுதுபவர்��ள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (79) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (5) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (13) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,286) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (4) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (16) கவிதை (502) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (25) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (38) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (46) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (286) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (7) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (33) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (6) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (259) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (120) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (6) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nசுகன்யா ஞானசூரி on அகரமுதல்வனின் ‘பான் கீ ம…\nபசியின் பிள்ளைகள்- அ… on பசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி…\nமனத்திரைகளின் ஆட்டம் on கோபி கிருஷ்ணனின் ‘புயல்…\nபாவண்ணன், பி.கே.சிவக… on பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப்…\nSundar on ‘சாரதியிடம் அதே கேள்விகள…\nகுதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nகுருட்ஷேத்திரம் - ப. மதியழகன் கவிதை\nகீதாஞ்சலி - ரபிந்த்ரநாத் தாகூர்\nஇரு மொழிக் கவிதை - தேவதச்சனின் \"ஆண்டாள் என் பள்ளித் தோழி\"\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்��ந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nமுடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை\nமுடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை\nமலபார் ஹில் கவிதையிலிருந்து சில பகுதிகள் – கெர்சி கத்ரக் (தமிழாக்கம் – நகுல் வசன்)\nபசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\nஅகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மி��் தூசி கவிதை\nஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nபுதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42583232", "date_download": "2018-07-20T06:00:45Z", "digest": "sha1:DUME4JHERK32ZDJUBFHZJE7EM3N5X2AI", "length": 7612, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கிய சீனா - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவறுமை ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கிய சீனா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசீனாவின் நகர்ப்புற செல்வந்தர்களுக்கும் கிராமப்புறங்களில் வாடும் ஏழை சமூகங்களுக்கும் உள்ள இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வருவது அவசியமானது என உணர்ந்துள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஆனால், தொலைதூர சமூகங்கள் சந்தித்து வரும் சில தடைகள் இதற்கு சவாலாக அமையும்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ தங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயகரா' பற்றி தெரியுமா\nதங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயகரா' பற்றி தெரியுமா\nவீடியோ 7 வயது சிறுவனின் நேர்மையை பாராட்டிய ரஜினி: நடந்தது என்ன\n7 வயது சிறுவனின் நேர்மையை பாராட்டிய ரஜினி: நடந்தது என்ன\nவீடியோ இந்த ஊரில் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது (காணொளி)\nஇந்த ஊரில் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது (காணொளி)\nவீடியோ சுற்றுலா படகை எரிமலை குழம்பு தாக்கியது எப்படி\nசுற்றுலா படகை எரிமலை குழம்பு தாக்கியது எப்படி\nவீடியோ “ரஜினியும் வேண்டும், கமலும் வேண்டும்” - ஒரு கலகல நேர்காணல்\n“ரஜினியும் வேண்டும், கமலும் வேண்டும்” - ஒரு கலகல நேர்காணல்\nவீடியோ நீரில் ஏற்படும் ஆபத்துகளை உணரவிடாமல் நம் மூளை தடுப்பது எப்படி\nநீரில் ஏற்படும் ஆபத்துகளை உணரவிடாமல் நம் மூளை தடுப்பது எப்படி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் த��டர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2009/10/nhm.html", "date_download": "2018-07-20T05:02:32Z", "digest": "sha1:2FII35FAPVGHBEFJW7JFWVLLUKGIPBWI", "length": 13000, "nlines": 124, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: NHM புத்தகங்கள் விமர்சனத்துக்கு இலவசமாக!", "raw_content": "\nNHM புத்தகங்கள் விமர்சனத்துக்கு இலவசமாக\nஇந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா\n1. 1857 சிப்பாய் புரட்சி, உமா சம்பத்\n2. ஏ.ஆர். ரஹ்மான், என்.சொக்கன்\n3. சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் பார்முலா, ராபர்ட் குந்தர்\n4. வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா, டாக்டர் கேரன் ஒடாஸோ\n5. நம்பர் 1 சேல்ஸ்மேன், சோம. வள்ளியப்பன்\n7. இண்டர்வியூ டிப்ஸ், எஸ்.எல்.வி. மூர்த்தி\n9. ஒரு மோதிரம் இரு கொலைகள், ஷெர்லாக் ஹோம்ஸ்\n10. சீனா - விலகும் திரை, பல்லவி அய்யர்\n11. பிரபாகரன் வாழ்வும் மரணமும், பா.ராகவன்\n12. விஜய்காந்த், யுவ கிருஷ்ணா\n13. பன்றிக்காய்ச்சல், டாக்டர் புரூனோ மஸ்கரனாஸ்\n14. வைரஸ் நோய்கள், டாக்டர் முத்து செல்லக் குமார்\n15. நோய் தீர்க்கும் சித்த மருந்துகள், டாக்டர் கே.எஸ்.சுப்பையா\n16. மு.க. ஸ்டாலின், ஜி.ஆர்.சுவாமி\n17. விடுதலைச் சிறுத்தைகள், ஜோதி நரசிம்மன்\n18. மெட்ராஸ் - சென்னை, நந்திதா கிருஷ்ணா\n19. தும்பிக்கை வந்தது எப்படி\n20. ஜங்கிள் புக், ருட்யார்ட் கிப்ளிங்\nகீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்\n1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.\n2. மேலே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.\n3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.\n4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.\n5. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு விமர்சனத் திட்டங்களும் நிறைவு பெற்றுவிட்டன. மேலே உள்ள புத்தகங்களில் இருந்து மட்டுமே புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும்.\n6. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம�� எழுதவேண்டும்.\n7. விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 500 வார்த்தைகளுக்குக் குறையாமல்.\n8. புத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.\n9. விமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.\n10. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.\n11. ஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.\n12. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.\n13. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.\n14. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.\n15. ஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.\n16. ஏற்கெனவே உங்களின் முகவரி, தொலைபேசி எண் எங்களிடம் இருந்தாலும், புத்தகம் கேட்டு எழுதும்போது மறக்காமல் உங்கள் முகவரியையும் மொபைல் எண்ணையும் மீண்டும் குறிப்பிடவும்.\nமின்னஞ்சல் அனுப்பவேண்டிய மு���வரி: bookreviews@nhm.in\nஹரன்பிரசன்னா வலைப்பதிவில் கண்டேன், இங்கும் பதிந்தேன். சுட்டி http://www.nizhalkal.blogspot.com/\nLabels: இலவச தமிழ் புத்தகங்கள்\nநண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nசர்வேசன் நச் கதைப்போட்டியில் செந்தழல் ரவி\nNHM புத்தகங்கள் விமர்சனத்துக்கு இலவசமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgnanasekaran.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-07-20T04:45:24Z", "digest": "sha1:FXZF7AZ7BFVUGTXL6BOFWQOGMQF7KKLG", "length": 17658, "nlines": 112, "source_domain": "mgnanasekaran.blogspot.com", "title": "உத்தரவின்றி உள்ளே வா!: \"அர்ஜூனா' என்ற ஆங்கிலப்புத்தகம் எழுதிய தமிழ்ப்பெண்!", "raw_content": "\nநான் என்னை ஒரு வங்கிப் பெட்டகத்தைப் போல எப்போதும் மூடி வைத்திருக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் (என்னைச் சுற்றி நடக்கிற) எதிர்வினை ஆற்ற நினைக்கிறேன். – ஹெமிங்வே (பத்திரிகையாளர்) அட நானுந்தாங்க\n\"அர்ஜூனா' என்ற ஆங்கிலப்புத்தகம் எழுதிய தமிழ்ப்பெண்\nவிருதுநகர் மண்ணில் பிறந்து வளர்ந்து, சென்னையில் படித்து, சிவகாசியின் மருமகளாய் வசிக்கும் 29 வயது குடும்பத்தலைவி அனுஜா... இன்று உலக வாசகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இவர் எழுதிய \"அர்ஜூனா' என்ற ஆங்கிலப்புத்தகம், வெளியான சில மாதங்களிலேயே பிரபலமாகி விட்டது. மகாபாரதத்தை தழுவி, அர்ஜூனன் என்ற கதாபாத்திரத்தை மையமாக்கி, ஓர் ஆங்கில காப்பியத்தை தமிழ்ப்பெண், தன் முதல் படைப்பாய் படைத்திருப்பதுஎழுத்துலகின் அசைக்க முடியாத பதிவு.\nசிவகாசியில் அனுஜாவுடன் ஒரு நேர்காணல்...\nமகாபாரத அர்ஜூனன் - உங்கள் எழுத்தில் எப்படி வந்தார்\nஎன் குழந்தை பருவத்தில், தாத்தாவும் பாட்டியும், மகாபாரத கதைகள், கிருஷ்ணன் கதைகள் சொல்வார்கள். இதனை பள்ளியில் தோழிகளிடம் சொல்வேன். ஒரு திரைப்படம் பார்த்தாலும், அதனை கதையாக சொல்வது எனது கலை. அப்போதே நான் ஒரு \"கதை சொல்லி'. அப்பா நிறைய புத்தகங்கள் படிப்பார். எனக்கும் அந்த நல்ல பழக்கம் ஏற்பட்டது. அமர்சித்ர கதைகள் துவங்கி வேதவியாசரின் மகாபாரதம், அதற்கு ராஜாஜி��ின் உரை என நூற்றுக்கணக்கான புத்தகங்கள் படிப்பேன்.\nமகாபாரத கதாபாத்திரங்களாக பீமன், கர்ணன், கண்ணன் என பலர். இருந்தாலும் அர்ஜூனன், என் கவனத்தை ஈர்த்தார். அவர் பற்றி அவ்வளவாக புத்தகங்கள் இல்லை. எனவே ஆராய்ச்சியில் இறங்கினேன். பல்வேறு தகவல்களை திரட்டினேன். நவீன ஆங்கிலத்தில், இன்றைய வாசகர்களுக்கும் புரியும் விதத்தில், குட்டி குட்டி கதைகளை கோர்த்து எழுதினேன். அர்ஜூனன் தன் சகோதரர்களிடம் பேசும் வசனங்கள் சிலவற்றை கற்பனை கலந்து, சிறிது நகைச்சுவையுடன் உருவாக்கினேன்.\nஇந்த காப்பியம் படைக்க எத்தனை நாட்கள் ஆனது\nஎனக்கு வேதா, வர்ணா என்று இரு குழந்தைகள். இரண்டாவது குழந்தை கருவில் இருக்கும் போது, இந்த \"கதைக்கரு' உருவாகி, எழுத ஆரம்பித்தேன். ஒன்றரை ஆண்டு ஆனது.\nகுழந்தைகளை கவனித்துக் கொண்டே, எழுத்தாளர் ஆனது எப்படி\nசென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்.சி., (சைக்காலஜி), பின்னர் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் பயின்றேன். பி.எஸ்.சி., மூன்றாண்டு முடியும் வேளையில் திருமணம் முடிவானது. அப்போது எனது பேராசிரியை ஒருவர் சொன்னார்; \"நீ நல்ல மனைவியாய், மருமகளாய் இருப்பது போல, சமூகத்திற்கு ஏதாவது செய்'. அதுவே மனதில் நின்றது. \"வெளிநாடுகளுக்கு சென்று, பிரபல பத்திரிகையாளர் ஆவேன்' என்று பள்ளி, கல்லூரி நாட்களில் அடிக்கடி அப்பாவிடம் சொல்வேன். மகளை வெளியே எல்லாம் அனுப்ப, அப்பா விரும்பவில்லை. என்றாலும், என்னுள் எழுத்தார்வம் இருந்தது. என்னை அடையாளப்படுத்த, எழுத்து துறையே சரி என்று பட்டது. கணவர் சந்திரமவுலி வித்யாசாகர் (தொழிலதிபர்), எனக்கு ஒரு லேப்டாப் வாங்கி தந்து எழுத தூண்டினார். எனது அத்தைக்கு, கீதை அத்துப்படி. அவரும் நிறைய படிக்கவும், எழுதவும் ஊக்கமளித்தார்.\n\"காமதேவன்' பற்றி ஒரு புத்தகம். இவரை, அவ்வளவாக யாரும் எழுதவில்லை. மலர் அம்பு வைத்திருப்பார் ; சிவபெருமான் எரித்து விட்டார் என்பதை தவிர, புராணங்களில் காமதேவன் பற்றி அதிகமாய் காணோம் எப்படி இருப்பார்; அவரது நோக்கம் என்ன எப்படி இருப்பார்; அவரது நோக்கம் என்ன தோற்றம் எப்படி என்று ஆராய்ச்சி செய்து, தகவல் திரட்டி, என் கற்பனை வளத்தையும் சேர்த்து எழுதியுள்ளேன். விரைவில் வெளியாகும். இந்த புத்தகமும் பேசப்படும். முப்பது வயதிற்குள், இரண்டு புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஈட���றப்போகிறது என்பதில் மகிழ்ச்சி.\nதமிழ்பெண் நீங்கள்... தமிழில் ஏன் எழுதவில்லை\nகான்வென்டில் படித்தேன். எனவே தமிழில் புத்தகம் எழுதும் அளவிற்கு திறமை இல்லை. என் குழந்தைகளுக்கு தமிழை அதிகமாக சொல்லித்தர விரும்புகிறேன். என் புத்தகத்தை, நல்ல தமிழில் யாராவது மொழிபெயர்க்க முயற்சித்தால் உதவத் தயார். என் அம்மா, கல்கியின் தீவிர ரசிகை. கல்கி போல எழுத வேண்டும் என்பதே என் கனவு. அடுத்து பாண்டியர்கள் வரலாற்றை படித்து, நாவல் எழுத வேண்டும்.\nபுராண, வரலாற்று கதாபாத்திர நாவல்களுக்கு இன்றைய இளைஞர்களிடம் எப்படி ஆர்வம் உள்ளது\nஇளைஞர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறையவில்லை. இ-புக்ஸ் மூலமும் படிக்கிறார்கள். மகாபாரத கருத்துக்கள் இன்றைய உலகிற்கு நன்கு பொருந்தும். அதனை இளைஞர்கள் விரும்பும் நடையில் தரும் போது ஆர்வமுடன் படிப்பார்கள்.\nLabels: அர்ஜூனா, அனுஜா, ஆங்கில நூல், தமிழ்ப்பெண்\nதிண்டுக்கல் தனபாலன் 1 February 2014 at 11:45\nஉங்கள் தளம் chrome-ல் திறந்தால் கீழ் உள்ளவாறு வருகிறது...\nwww.csalim.com இணைப்பு இருந்தால் உடனே நீக்கவும்... நன்றி...\nநன்றி தனபாலன் அவர்களே கவனிக்கிறேன்.\n\"அர்ஜூனா' என்ற ஆங்கிலப்புத்தகம் எழுதிய தமிழ்ப்பெண்...\nஇது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. எய்ட்ஸ் பற்றிய ஒரு விரிவான நூல் ‘ A THIEF IN THE NIGHT’ விஷ்வாஸ் கைத்தொண்டே என்பவர் எழுதியிர...\nநாம் போடும் திட்டங்களைச் செயலாக்கும்போது தடங்கலாக வருபவற்றை நீக்கி வெற்றி பெறுவதுதான் நம் சாதனை . வெற்றியடைந்தே தீரவேண்ட...\nஒடிஸாவின் சுதர்ஸன் பட்நாயக்கை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு விஷேஷ நாட்களின் போதும் பூரி கடற்கரையில் அவர் உருவ...\nமாதம் அரை லட்சம் தரும் சி.ஏ.படிப்பு\nCA மாணவர்களுக்கான சிறப்பு படிப்புகள்... மதுரை : \"\" பிளஸ் 2 முடித்து , நான்காண்டுகள் சி.ஏ. , படித்தால் , 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ...\nநீரிழிவு நோய் - சந்தேகங்களும் பதில்களும்\nசர்க்கரை நோய் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு கோயமுத்தூர் டயபடீஸ் பவுண்டேசன் டாக்டர் சேகர் பதில் . நான...\nலத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெ...\nஇனி நான் யாரைப் பாடுவேன்...\n என் பொழுத்து புலரக் கூவிய சேவலே உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்க�� என் - முகவரி தெரிய வந்...\nபயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்\nநாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்கையில் , நம்மைக் குறித்த விபரங்களை , ஒரு சிறிய ஆவணம் மூலமாக தெரிவிக்கிறோம். அந்த ஆவணத்...\nசில புகைப்பட நிபுணர்களின் திறமை அசாத்தியமானது. நமக்கு கேமரா கிடைத்தால் ஏதோ ஒன்றை எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் 'க்ளிக்' செய்து வ...\nநிதானமாக குடிக்கத் தெரியவில்லை. அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை. வேண்டாம் என்பதைச் சொல்லத்தெரியவில்லை. சத்தம் போடாமல் பேசத் தெரியவில...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nமோடி அரசு. - ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nenjinadiyil.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-20T04:43:30Z", "digest": "sha1:XGF3PNEPHUMHB2OOGOUFOWUSQSMOZVAS", "length": 20086, "nlines": 179, "source_domain": "nenjinadiyil.blogspot.com", "title": "நெஞ்சினிலே...: தமிழை செம்மொழின்னு சும்மாவா சொன்னாங்க??", "raw_content": "\nநெஞ்சினில் கண்ட எண்ணங்கள் எழுத்தாக\nதமிழை செம்மொழின்னு சும்மாவா சொன்னாங்க\nதமிழ் - வார்த்தைகள் நிரம்ப பெற்ற ஒரு மொழி என்பது அனைவருக்கும் தெரியும்....ஆனால் என்னென்ன வார்த்தைகள் உள்ளன அதன் அர்த்தம்,பயன்பாடு போன்றவை யாவை அதன் அர்த்தம்,பயன்பாடு போன்றவை யாவை இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தோர் வெகு சிலரே........\nகீழ்க்காணும் சொற்களை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்...ஆனால் ஒரு கசக்கக்கூடிய உண்மை யாதெனில் அந்த வார்த்தைகளுக்குரிய ஆங்கில பதம் நமக்கு மிக பரிச்சயம்.......\nஆங்கிலத்தில் zillion என்று பெரிய எண்களை பொதுவாக குறிப்பார்கள்....Trillion க்கு அடுத்ததாக Quadrillion , Quintillion ,...என பட்டியல் நீண்டாலும் ஒவ்வொரு multiples of 1000 க்கு மட்டும்தான் அவர்களிடம் பெயர்கள் உள்ளன......ஆனால் தமிழிலோ ஒவ்வொரு multiples of 10 க்கும் பெயர் இருக்கிறது....\nஇங்கே ஒரு தலைமுறையே தாய்மொழி தமிழை பள்ளிகளில் கற்காத அவலம் தோன்றி உள்ளது ....இனியாவது மாறுவோம்....மாற்றுவோம்........\nநல்ல உபயோகமான பதிவை கொடுத்துள்ளீர்கள்.\nஎண் அடிப்படையில் எனக்கு ஒரு எதிர் மறை கருத்து உள்ளது. அந்த எண் 9(ஒன்பது) இதை நான் ஒற்று என்று தான் அழைக்க விருப்புகிறேன் . காரணம் ஆறு, ஏழு, எட்டு, பிறகு ஒற்று தானே வரவேண்டும்.எட்டு பத்துக்களை சேர்ந்தது (8*10=80) எண்பது. அப்படியானால் ஒன்பது பத்துக்கள் சேர்ந்தது தானே (9*10=90) ஒன்பது, ஆனால் நாம் இதை த��ண்ணூறு என அழைக்கின்றோம். இது அடிப்படை தவறு என்று நினைக்கிறேன்.இந்த தவறு எது வரை தொடர்கிறது பாருங்கள்\n9= ஒன்பது அல்ல ஒற்று\n90= தொண்ணூறு அல்ல இது தான் ஒன்பது(ஒன்பது பத்துக்கள் சேர்ந்தது ஒன்பது)\n900=தொள்ளாயிரம் அல்ல இது தான் தொன்னூறு (ஒன்பது நூறுகள் சேர்ந்தது தொண்ணூறு)இப்படி கடை நிலை வரை தவறு என்றே நினைக்க தோன்றுகிறது.இது பற்றி ஏதேனும் குறிப்பு இருந்தா சொல்லுங்க வெற்றி.\nநன்றி, வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு உபயோகமான பதிவிற்கு\nநல்ல உபயோகமான பதிவை கொடுத்துள்ளீர்கள்.\nஎண் அடிப்படையில் எனக்கு ஒரு எதிர் மறை கருத்து உள்ளது. அந்த எண் 9(ஒன்பது) இதை நான் ஒற்று என்று தான் அழைக்க விருப்புகிறேன் . காரணம் ஆறு, ஏழு, எட்டு, பிறகு ஒற்று தானே வரவேண்டும்.எட்டு பத்துக்களை சேர்ந்தது (8*10=80) எண்பது. அப்படியானால் ஒன்பது பத்துக்கள் சேர்ந்தது தானே (9*10=90) ஒன்பது, ஆனால் நாம் இதை தொண்ணூறு என அழைக்கின்றோம். இது அடிப்படை தவறு என்று நினைக்கிறேன்.இந்த தவறு எது வரை தொடர்கிறது பாருங்கள்\n9= ஒன்பது அல்ல ஒற்று\n90= தொண்ணூறு அல்ல இது தான் ஒன்பது(ஒன்பது பத்துக்கள் சேர்ந்தது ஒன்பது)\n900=தொள்ளாயிரம் அல்ல இது தான் தொன்னூறு (ஒன்பது நூறுகள் சேர்ந்தது தொண்ணூறு)இப்படி கடை நிலை வரை தவறு என்றே நினைக்க தோன்றுகிறது.இது பற்றி ஏதேனும் குறிப்பு இருந்தா சொல்லுங்க வெற்றி.\nநன்றி, வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு உபயோகமான பதிவிற்கு\nநன்றி அடலேறு...தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...\nநீங்கள் கூறுவது போல் ஒன்பதை ஒற்று என அழைத்தால் சில குழப்பங்கள் வரும்...அதாவது 'ஒன்று' என்பதற்கும் 'ஒற்று' என்பதற்கும் ஒலி ஒரே மாதிரியாக உள்ளது...அதே போல் எழுத்தின் வடிவிலும் இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.....\nஇதையெல்லாம் யோசித்து வேண்டுமானால் தமிழ் அறிஞர்கள் சொற்களின் பிரயோகத்தை ஒருமுறை left shift செய்திருக்கலாம்..அதாவது ஒற்று<-ஒன்பது<-தொண்ணூறு<-தொள்ளாயிரம்..\nஆனால் அதிலும் முரண்பாடு வராமல் இல்லை...ஏனென்றால் குழப்பத்தை தீர்க்க ஒரு புதிய வார்த்தையை அறிமுகப்படுத்தாமல் நான் கூறியதைப் போல் left shift என்னும் அபத்தத்தை அவர்கள் செய்வார்களா என்னும் கேள்வி எழாமல் இல்லை...\nஇது என்னுடைய கருத்து மட்டுமே..குறிப்புகள் எதுவும் என்னிடம் இல்லை....வேண்டுமானால் தமிழ் ஆய்வாளர்களிடம் விசாரித்து பார்க்கலாம்...ஏன் நம் முதல்வரிடம் கூட பதில் இருக்கலாம்.........\nநன்றி நண்பரே..சிந்தனையை தூண்டும் விதமாக கேள்வி கேட்டதற்கு.....\nநன்றி அண்ணா.....தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...\n//என பட்டியல் நீண்டாலும் ஒவ்வொரு multiples of 1000 க்கு மட்டும்தான் அவர்களிடம் பெயர்கள் உள்ளன......ஆனால் தமிழிலோ ஒவ்வொரு multiples of 10 க்கும் பெயர் இருக்கிறது....//\nஉண்மை நண்பரே....இன்று எதனை பேர் தங்கள் குழந்தைகளை தமிழ் வழிக் கல்வியில் சேர்க்கின்றனர்.\nஉங்கள் தோழி கிருத்திகா said...\nஉங்க பின்னூட்டம் பற்றி தனி கருத்து உள்ளது நண்பரே, அலைபேசியில் இதுக்கான பதில் தருகிறேன் சரியா..\n//என பட்டியல் நீண்டாலும் ஒவ்வொரு multiples of 1000 க்கு மட்டும்தான் அவர்களிடம் பெயர்கள் உள்ளன......ஆனால் தமிழிலோ ஒவ்வொரு multiples of 10 க்கும் பெயர் இருக்கிறது....//\nஉண்மை நண்பரே....இன்று எதனை பேர் தங்கள் குழந்தைகளை தமிழ் வழிக் கல்வியில் சேர்க்கின்றனர். //\nஆமாம் நண்பரே...அதிலும் தமிழுக்காக போராடுகிறோம் என்று சொல்பவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தமிழ் வழிக்கல்வியில் சேர்க்காதது வேதனை அளிக்கிறது...\n// கிருஷ்ண பிரபு said...\nநன்றி கிருஷ்ண பிரபு...உங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...கண்டிப்பாக இப்பணி தொடரும்....\n//உங்கள் தோழி கிருத்திகா said...\nநன்றி கிருத்திகா...உங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...\nஉங்க பின்னூட்டம் பற்றி தனி கருத்து உள்ளது நண்பரே, அலைபேசியில் இதுக்கான பதில் தருகிறேன் சரியா.. //\nநன்றி ஸ்ரீ.கிருஷ்ணா...உங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...\nதமிழின் எண்ணிக்கைக் கணக்கில் இவ்வளவு இருப்பது ஆச்சரியம்தான்\nதமிழின் எண்ணிக்கைக் கணக்கில் இவ்வளவு இருப்பது ஆச்சரியம்தான்\nஆம் நண்பரே...எனக்கும் ஆச்சரியம் தான்..ஆனால் பலருக்கு இது தெரியாமல் போனது வேதனையாகவும் இருக்கிறது...\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nநல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு.\nஆனால் ஒரு சந்தேகம், இதில் வரும் பாதி பெயர்கள் தமிழ் சொற்கள் அல்லவே (உதா: சங்கம், பத்மம்,கும்பம் போன்றவை)\nநன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை.......\nஉங்கள் கேள்விக்கு விரைவில்(தேடல் என்று முடிகிறதோ) பதிலளிக்கிறேன்......\nநல்லதொரு பதிவு. தமிழை தமிழர்களான நாமே காக்கமுன்வரவேண்டும்.....\nஆம் அன்புடன் மலிக்கா........நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...\nஇந்த பதிவில் முதல் பின்னூட்டம் இட்ட அடலேறு எண் அடிப்படையிலான ஒரு வினா எழுப்பி இருந்தார்...அதற்கான பதிலை ஒரு பழைய பதிவிற்குறிய பின்னூட்டத்தை வாசிக்கும் போது காண நேரிட்டது....\nஒன்பது என்றால் ஒன்பத்து .\nஒன்பது என்பது பத்துக்கு முந்தையது என அர்த்தம்.\nதொண்ணூறு என்பது நூறுக்கு முந்தையது.\nதொள்ளாயிரம் என்பது ஆயிரத்துக்கு முந்தையது.....\nநீங்கள் சொன்ன மாதிரியும் இருக்கலா, விவரனை தளத்தின் சுட்டியை கொடுக்க முடியுமா.\n//பெயர் சொல்ல விருப்பமில்லை said...\nநல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு.\nஆனால் ஒரு சந்தேகம், இதில் வரும் பாதி பெயர்கள் தமிழ் சொற்கள் அல்லவே (உதா: சங்கம், பத்மம்,கும்பம் போன்றவை)//\nநண்பரே நீங்கள் குறிப்பிட்ட சொறகள் அனைத்தும் தமிழ் சொற்கள் தான் , இப்படி அபாண்டமா இந்த சொற்கள் தமிழ் சொற்களே இல்லைனு சொல்லீட்டீங்களே.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nநண்பரே நீங்கள் குறிப்பிட்ட சொறகள் அனைத்தும் தமிழ் சொற்கள் தான் , இப்படி அபாண்டமா இந்த சொற்கள் தமிழ் சொற்களே இல்லைனு சொல்லீட்டீங்களே.\nஎன்னுடைய கருத்துப் படி அவை எல்லாம் வடமொழிச் சொற்கள் தான். தமிழ் சொற்கள் என்று ஆதாரம் இருந்தால், சொல்லுங்கள் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். நன்றி.\nதமிழை செம்மொழின்னு சும்மாவா சொன்னாங்க\nகாதலும் காதல் சார்ந்த மனமும்\nச்சும்மா ஒரு கவிதை (7)\nவிண்ணைத் தாண்டி வருவாயா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithra.blogspot.com/2005/11/blog-post_02.html", "date_download": "2018-07-20T04:49:15Z", "digest": "sha1:X2EL7CECCXB7N5ASBINIIFI35FF22MIN", "length": 34824, "nlines": 251, "source_domain": "pavithra.blogspot.com", "title": "Shangri - La", "raw_content": "\nஎங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு குட்டி இளவரசி இருக்கிறாள்.\nஅல்லது குட்டிப் புயல். குட்டி இராட்சசி. த்ரிஷா (த்ரிஷாவைப்போல் உடையணிந்து நடனமாடுவதால்). மிஸ் சென்னை (சில பேருக்கு ஒரு வயதிலேயே மிஸ் பட்டம் அணிவதற்கான தகுதிகள் ஏற்பட்டுவிடும் - முக்கியமாக, catwalk செய்வது) - டயத்திற்கு ஏற்றாற்போல் அவளுடைய பட்டப்பெயரும் மாறும்.\nஅவள் எதிர்வீட்டில் குடியில்லை. என்றாலும், குடியிருப்பதுபோலத்தான். காலை ஒன்பது மணிக்கு சங்கூதுவது போல் 'ஓ'வென்று ஒரு அலறல் கேட்டால் அது குட்டிப் புயலாகத்தான் இருக்கும். எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இயங்கும் க்ரஷிற்கு (creche) வரும் குழந்தைகளிலேயே அவள் தான் வ���தில் சிறியவள். அவள்தான் முதலில் வருபவளும்கூட. அலுவலகமும் பள்ளியும் செல்பவர்கள்கூட இவ்வளவுதூரம் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். தன்னைவிட பெரிய சைஸ் கூடையுடன் வந்து இறங்குவாள். அஸின், ஷ்ரேயா ஆகியோர் தோற்று ஓடும்படி உடையணிந்து வருவாள்.\nக்ரஷ்ஷிற்குள் நுழைந்து, தன் அரண்மனையில் எல்லாம் அதன் இடத்தில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாசல் படிக்கட்டை சிங்காதனமாக்கித் தன் பிரஜைகளைச் சந்திக்க உட்கார்ந்தால், மணி ஒன்பதரை. அநேக நாட்களில் நான் கிளம்பும் சமயம் இது என்பதால் மரியாதையாக வணக்கம் செலுத்திவிட்டுப்போவேன். லீவாக இருந்தால் ஆரம்பிக்கும் அரசவை.\nசின்ன த்ரிஷாவுக்கு செருப்புக்களின் மீது மோகம் உண்டு (எதிர்காலத்தில் இமெல்டா மார்கோஸாக உருவெடுக்கும் வாய்ப்புக்கள் அதிகம்). அதிலும் பிறருடைய செருப்பு என்றால் பிரியம் இன்னும் அதிகம். வாசல் கம்பிக்கதவை திறக்கும் வரை அவளுக்குத் தெரிந்த ஒரே வார்த்தையை வைத்து எட்டூருக்குக் கேட்கும்படி அலறுவாள்: \"பேஏஏஏஏஏஏஏ\" இந்தக் கட்டளைக்குரலுக்கு எல்லோரும் அடி பணிந்தே ஆகவேண்டும். வாசல் கதவில் கால்பகுதி வரைதான் அவள் உயரம். அதனால் கதவைத் திறந்து மூடி, அவளுக்கு சேவை செய்வது மற்ற குழந்தைகளின் வேலை. திறந்து விட்டவுடன் செருப்புக்களை அடுக்கி வைத்திருக்கும் ஷெல்·புக்கு சென்று, இருப்பதிலேயே பெரிதான செருப்பு (ஒன்றே ஒன்று)காலில் (அல்லது கையில்) மாட்டிக்கொண்டு 'தொம்' 'தொம்'மென்று சில முறை குதிப்பாள். இந்த சமயத்தில் யாரும் அவளை தூக்கவோ, தொடவோ முயற்சி செய்யக்கூடாது (வெளியே செல்பவர்களைத் தவிர்த்து.) அவள் நடக்கும் போது பிடித்துக்கொள்ள வாகாக நாங்கள் prop வேலை பார்க்க வேண்டும். மீறித் தூக்க முயன்றால், சைரன் எழும்.\nசில மாதங்களுக்கு முன்பு வரை தூளிதான் சிம்மாசனம் (இப்பொழுதெல்லாம் எத்தனை வீடுகளில் தூளி இருக்கிறது). இப்பொழுது மாடிப்படி. க்ரஷ் நடத்தும் பெண்மணி சாப்பாட்டை ஊட்டிவிட்ட பிறகு, அடுத்து வீட்டில் எதை உடைக்கலாம் என்று அசை போடுவாள். மற்ற குழந்தைகளின் சாப்பாட்டை வாரி இறைத்துவிட்டு, அவர்கள் தலைமுடியெல்லாம் பிடித்து இழுத்துவிட்டு, எங்கள் வீட்டுக் கம்பி கதவருகே நின்று ஓரக்கண்ணால் கள்ளப்பார்வை பார்ப்பாள். அவளைப் பொறுத்தவரை எங்கள் விடு, சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதை'யில் வரும் மர்ம வீடு - அங்கே என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதில் அவளுக்குத் தீராத ஆர்வம். அதோடு உள்ளே வந்து ஒரு கண்ணாடிக் குப்பியையாவது உடைத்து எறியாவிட்டால் ராத்திரித் தூக்கம் வராது. குறைந்த பட்சம் ஒரு காகிதத்தையாவது கிழித்து எறிய வேண்டும்.\nஇன்று முழுவதும் சென்னையின் புதிய குளுகுளு (சில சமயங்களில்) வெதரை அனுபவித்துக்கொண்டு 'கீச் கீச்' சென்று மூஞ்சுறுவைப்போல் கத்தும் செருப்பை (ஒரு மாறுதலுக்கு தன்னுடைய செருப்பையே) போட்டுக்கொண்டு வாசல் முழுவதும் நடை பழகிக்கொண்டிருந்தாள். பார்க்க பீங்கான் பொம்மை போல் இருப்பதால், அவளைத் தூக்கிக் கொஞ்சாத ஆளில்லை. சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை வீடுகளுக்கும் அவள்தான் முடிசூடா ராணி. மாறி மாறி எல்லோரும் ஜன்னல் வரை அவளைத் தூக்கி எறிவதை அவள் மிகுந்த சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக்கொள்வதை காண இரு கண்கள் போதாது.\nமாதக்கணக்காக அவளை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மூன்று மாதக் குழந்தையாக 'கம்'மென்று ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த நாளிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடு முழுக்கத் தவழ்ந்து, பிறகு எழுந்து நின்று, எங்களைப் பார்த்துப் பல்லில்லாத புன்னகை பூத்து, செருப்பு போட்டுக்கொண்டு காலால் மிதித்து, புதிதாக முளைத்த பல்லால் கடித்து, இதோ - இப்போது ராணியாக \"பே\" என்று சைகை பாஷை பேசுவது வரை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன்.\nதினமும் காலையில் அவளை ஒன்பது மணிக்கு எதிர் வீட்டில் கொண்டு வந்து விடும் அம்மா. இரவு மீண்டும் ஏழு மணிக்கு செல்·போனுடனும், கைப்பையுடனும் உள்ளே நுழைந்து மீண்டும் தூக்கிக்கொள்ளூம் அம்மா. \"வீட்ல பயங்கர விஷமம்\" என்று எங்களிடம் ரகசியம் பேசும் குரலில் பகிர்ந்துகொள்வார். குட்டி த்ரிஷா தன் அரசாங்கத்தை எங்களிடம் பாதுகாப்பாகக் கொடுத்துவிட்டு வீடு செல்வாள்.\nநாளையும் அவள் வருவாள். \"பா பூ\" என்று தனக்கு மட்டுமே புரியும் மொழியில் எங்களுடன் பேசுவாள். அவளுக்கென்று நினைவு வந்து, கேள்வி கேட்கும் வயது வந்து, சிங்காரச் சென்னையின் குழந்தைகளைப்போல் இரண்டு வயதில் 'ப்ளே ஸ்கூல்' செல்லும் வரை இங்கே தூளியில் ஆடிக்கொண்டிருப்பாள். அராஜக அரசாங்கம் நடத்துவாள்.\nஎப்பொழுதும் அவள் இப்படியே இருந்துவ��டப்போவதில்லை. விவரம் தெரிந்து ஆடம்பர அரசியாக, லேசான ஆணவத்துடன் அவள் வளர்வதை அவள் குடும்பம் காணும். இப்பொழுது 'சின்ன குழந்தை' என்று மன்னிக்க முடிகிற விஷயங்கள் வளர்ந்தால் விஸ்வரூபம் எடுக்கும். இப்பொழுது எங்களைப் பார்த்து 'ஈ'யென்று பூக்கும் மந்தகாசமாகப் புன்னகை பின்னாளில் காணாமல் போகலாம். குட்டி த்ரிஷா மிக அழகான குழந்தை. அந்த உணர்வு அவளது மனதில் இப்பொழுதே விதைக்கப்பட்டுவிட்டது.\nநாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தன்னைப் பற்றிய சுய உணர்வு அதிகமில்லாத, குழந்தைத்தனம் மட்டுமே கண்களில் இருக்கும் இந்த மாதங்களை அனுபவிக்கும் சந்தோஷம் மட்டும் எங்களுக்குத்தான். வளர்ந்த பிறகு இது எதுவும் அவளுக்கு நினைவிருக்காது. பாதகமில்லை.\nபின்னால் வரப்போகும் நீலாம்பரியைப் பார்ப்பதை விட, இப்பொழுது இருக்கும் கலப்படமற்ற குழந்தைத்தனம் எவ்வளவோ பரவாயில்லை.\nஎப்பொழுதாவதுதான் மலர்ந்தாலும் வியக்க வைக்கிறது.\n :-) குழந்தைகளுக்குத் தன்னைப் பற்றி ஒரு சுய மதிப்பு உருவாவது இப்படிதான். கனவுகளும் ஆசைகள் உருவாவதும் இப்படிதான். தானும் பிறரும் மேம்படும் கனவுகளாக அந்தக் குழந்தைக் கனவு காண என் ஆசீர்வாதங்கள். :-)\nஅதுசரி, மறுபடி எப்பப் பார்க்கலாம் இளவரசி அடுத்த வருடம்\nமுத்துகுமார்: பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மை. ஒரு வயதில் ஒரு குழந்தை பின்னாளில் இப்படித்தான் இருக்கும் என்று முத்திரையை முழு நிச்சயத்துடன் குத்த முடியாதுதான். ஆனால், நான் 'த்ரிஷா'வை மிக நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன் - பார்த்துக்கொண்டிருக்கிறேன் (இப்பொழுதும் எதிர் வீட்டில் அலறிக்கொண்டிருக்கிறாள் :-). உள்ளுக்குள் சில சமயம் பட்சி பேசும். :-)\n இன்னும் அதிகம் பூக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். :-)\n>>தானும் பிறரும் மேம்படும் கனவுகளாக அந்தக் குழந்தைக் கனவு காண என் ஆசீர்வாதங்கள். :-)>>>\nHit the nail right on the head. என் ஆசையும் அதுவேதான். இன்னும் சில வருடங்கள் இங்கேதான் இருப்பாள். தெரிந்துவிடும். :)\nஅடுத்த வருடமெல்லாம் வலைப்பதிவதாக இல்லை. இந்த வாரமே மறுபடியும் பதியலாம் என்று எண்ணம். :-)\nஉஷா: >>அருணா, யாரு இவங்க\nஹ்ம்ம், என் நிலைமை அப்படி ஆகிப்போச்சு. ஏன் சொல்ல மாட்டீங்க...:-)))\n//எங்கள் வீட்டுக் கம்பி கதவருகே நின்று ஓரக்கண்ணால் கள்ளப்பார்வை பார்ப்பாள். அவளைப் பொறுத்தவரை எங்கள் ��ிடு, சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதை'யில் வரும் மர்ம வீடு\nAt 7:15 PM, பத்மா அர்விந்த் said…\n புதிதாக வரைந்த ஓவியங்கள் பார்த்த திரைப்படங்கள், படித்த புத்தகங்கள், புதிதாக வர இருக்கும் ஹாரி பாட்டர் --எழுத எத்தனை விஷய்ங்கள் இருக்கின்றன உங்களுக்கு\n ரொம்ப நாளா வராம விட்டுட்டீங்களே.\nபவித்ரா, நிறைய எழுதணும் நீங்க\nகுட்டி த்ரிஷா, தன்னுடை விசிறிகள் பட்டாளம் பற்றி நல்லாவே தெரிந்து வைத்திருப்பாள் என்பதிலும் உங்களுக்கெல்லாம் ஏற்படுகிற அந்த பிரமிப்பு/ஆச்சரிய/ஈடுபாட்டு கலவை உணர்வை flaunt செய்வதிலும் தேர்ந்தவள் என்பதிலும் எனக்கு சந்தேகமேயில்லை. ;O)\nதங்களால் நாம் கவரப்பட்டிருக்கிறோம் என்பதை எப்படித்தான் புரிந்து கொள்கிறார்களோ\np.s: துளசி, பவித்ராட்ட தான் நீங்க பின்னூட்டக்கலை கத்துக்கிட்டீங்களா\nஹாரி பாட்டர் - 4 பார்த்தீர்களா எதேச்சையாக(சத்யத்தில் டிக்கெட் இல்லாததால் வுட்லண்ட்ஸில்) தமிழ் டப்பிங் செய்யப் பட்ட ஹாரிபாட்டரை பார்க்க நேர்ந்தது.\nயாராவது விஷயம் தெரிந்தவர்கள் அதைப் பற்றி(குறிப்பாக தமிழ்) எழுதவேண்டும்.\nஜே கே ரௌலிங் மாதிரி வருசத்துக்கு ஒரு போஸ்ட்டா... அதே க்வாலிடி ;-))\nகுட்டி இளவரசி எத்தனை அருமைம்மா நீங்க\n(ஒரு மாறுதலுக்கு தன்னுடைய செருப்பையே) /\nபவி க்ரீட்டிங்ஸ் ரொம்ப நல்லாருக்கு.கச்சிதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/03/blog-post_4680.html", "date_download": "2018-07-20T04:47:09Z", "digest": "sha1:OHMCVZQJIIKIEW77MSPOEXWCQWZW7TJT", "length": 12132, "nlines": 216, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: விண்ணைத் தாண்டி வருவாயா?", "raw_content": "\nகாதல் கதை சீசன் முடிந்து பல மாதங்கள் ஓய்ந்துப்போய் மீண்டும் ஒரு காதல் கதை.ஒரு (அப்பர்)மிடில் கிளாஸ் காதல் கதை.மாடி வீட்டு (த்ரிஷா) ஓனர்ப் பெண்ணைக் கிழ் விட்டு வாடகை வீடு சிம்பு 500%(கண்டதும் காதல்)காதலிக்கிறார்.அவள் மலையாளி கிறிஸ்டியன்.இவர் இந்து.அவள் இவனை விட ஒரு வயது பெரியவள்.\nஆனால்பிடிக்கவில்லை.பிடிக்கிறது.ஆனால் பிடிக்கவில்லை.இவளுக்குப் பிடித்தாலும் அப்பா சத்தியமாக கல்யாணம் செய்ய அனுமதிக்க மாட்டார்.அவர் ஒரு உண்மையான கிறிஸ்டியன்.\nஒரு மாதிரி இரண்டும் கெட்டான்தனமாக த்ரிஷா-சிம்பு மாட்டிக்கொண்டு அல்லாடுகிறார்கள். காதல் வெற்றி பெற்றதா\nஇருவரின் காதல் போராட்டம் ரியாலிடி ஷோ மாதிரி கண் முன் ஓடுகிறது.சிம்பு நேர்த்தியாக ஹேர்கட் செய்துகொண்டு ஸ்மார்ட்டாக இருக்கிறார். நடிப்பும் அதே ஸ்மார்ட்.த்ரிஷா சிம்புவை மிஞ்சுகிறார்.அவர் முகத்தில் எப்போதும் போல் ஒரு நமுட்டு சிரிப்பு.சிம்புவின் நண்பராக வரும் கணேஷ் சூப்பர்.பில்டிங் சூப்பரவைசர் மாதிரி வாய்ஸ் மாடுலேஷன் யதார்த்தம்.\nஅவர்கள் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்வதும் விகல்பமாகத் தெரியவில்லை.\nசிம்பு அவர் டிரஸ்ஸில் ”அடுத்தவிட்டுப் பையன்” மாதிரி த்ரிஷாவுக்கும் கொஞ்சம் வித விதமான காட்டன் சாரி உடுத்தி ”அடுத்தவீட்டுப் பெண்” கொண்டு வந்திருக்கலாம்.\nரஹ்மானின் இசையில் “விண்ணைத்தாண்டி வருவாயா” ”ஓமனப் பெண்ணே”நன்றாக இருக்கிறது.இன்னும் கூட பாட்டை இயற்கையான தீற்றல்களுடன் ரொமாண்டிசைஸ் செய்யலாம்.மெட்டாலிக் சவுண்டை குறைக்கலாம்.\n”ஹோசன்னா” பாட்டிற்கு தியேட்டரே அதிர்கிறது.இதெல்லாம் லட்டு மாதிரி ஏஆருக்கு.\nடூயட் பாடல்களில் லோகஷன் மாறி கலரிங் கடுக்கன் ஜீரத் தொப்பி தலை டான்ஸர்கள் கூட ஆடும்போது காதல் கதையின் வீரியம் நீர்த்துப்போகிறது. சாதாரண சிம்புவின் விரல் படம் ஆகிறது.இருவர் மட்டும் கண்ணியமாகப் பாடுவது மாதிரி வைத்திருக்கலாம். மற்ற பாடல்கள் over globalised ஆனதால்ஓகே ரகம்.\nபின்னணி இசை இன்னும் கூட மெருகேத்தலாம்.ஓகேதான்.கேரளா லொகேஷன்களில் நேட்டிவிட்டியோடு பின்ன வேண்டாமா தவறவிட்டு விட்டார்.முந்தைய படங்களில் இருந்த பிஜிஎம் லெவல் கூட இதில் இல்லை.மிடில் கிளாஸ் பிஜிஎம் கொடுத்திருக்கலாம்.\nஉயிரோட்டமாக ஒரு மிடில் கிளாஸ் காதல் சொல்லவேண்டும் என்றால் எளிமை மிக அவசியம்.ரிச்னெஸ்ஸை குறைக்க வேண்டும்.பாடல்களை குறைக்க வேண்டும்.\nகாதலுக்கு மரியாதை படம் நினைவில் வந்து போகிறது.பாசில் ரொம்ப அருமையாக ஆரம்பம் முதல் கடைசிவரை செதுக்கி இருந்தார்.காரணம் மிடில் கிளாஸ் எளிமை.கெளதம் மேனன் தவறிவிட்டார். செதுக்கியது 55%\nபடம் இன்னும் பார்க்கலை. ஆனா ரொம்ப எதிர்பார்ப்பும் இல்லை.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஅழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக......\nஎன்.டி.ஆர். டான்ஸ்லு பிசியோதெரபி ஸ்டெப்லு\nரீமிக்ஸ் = ரீ செக்ஸ் - ஜக்குபாய் ரசாயன மாற்றங்கள்\nவீடியோ மாரியம்மன் - சிறுகதைகள் -இமயம்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivigai.blogspot.com/2012/07/2.html", "date_download": "2018-07-20T05:00:33Z", "digest": "sha1:TAHENI76POTWDYATKXAZQA4OHYUEDLA5", "length": 24376, "nlines": 201, "source_domain": "sivigai.blogspot.com", "title": "சிவிகை: ஆன்-சைட் அமெரிக்கா 2", "raw_content": "\nஇது அறியாப்பயல் தெரியாமல் கிறுக்குவது..\nஆன்-சைட் வந்த பிறகு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகள் என்னவென்றால், நிறைய படங்களை Stream செய்து பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். YouTubeல் கன்னா பின்னாவென்று (நல்ல) காட்சிக் கோப்புகளைப் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். \"எனக்கு அதிலெல்லாம் அவ்வளவா interest இல்லீங்க\" என்பவர்கள், என்னைப் போல பதிவர் ஆக வேண்டும் (சும்மா, தமாசுக்கு). எதுவும் இல்லைஎன்றால், பிடித்து வைத்த பிள்ளையார் என்பார்களே, அது போல ஆக வேண்டும் வீட்டுக்கு வந்து விட்டால்.\nமடிக்கணினி என்னிடம் இல்லாத காலம் அது. ஆன்-சைட் போய் விட்டு வந்த ஒரு நண்பனின் கணினியை பயன்படுத்துவேன். அவனோ, அலுவலகத்திலிருந்து திரும்பிய பின், அதை சீண்டவே மாட்டான். கேட்டால், \"இத கட்டிக்கிட்டுதான் ஒரு வருஷம் குடும்பம் நடத்துனேன். இங்கேயுமா. வேண்டாண்டா சாமி\" என்றான். இப்போது கல்யாணம் ஆகி விட்டது. மடிக்கணிணியே பரவாயில்லை, வேண்டாமென்றால் அமர்த்தி விடலாம். ஆனால், சரி விடுங்க பாஸ்.\nஇன்னொரு மிக முக்கியமான, முதல் முறை வரும்போது தவிர்க்க முடியாத விஷயம், பணப் பரிமாற்ற விகிதம் (Conversion). எதை எடுத்தாலும், மனம் உடனே, அதை ஐம்பதால் பெருக்கி, நம்மூரில் அது எந்த விலை என்று பார்த்து, 'வேண்டாம்' என முடிவு செய்து விடும். நான் இது வரை பார்த்த வரை, நம்மூரை விட குறைந்த விலை பார்த்தது பெப்சி போன்ற குளிர் பானங்களில்தான். (இது கொஞ்சம் இல்ல ரொம்பவே அதிகம் என்கிறீர்களா, நான் தினசரி உபயோகம் பற்றி மட்டும் சொன்னேன்)\nஇன்னொரு கொடூரம், நம்மூரைப் போல, மேலே சூரியனைப் பார்த்து மணி என்னவென்று கணித்தீர்கள் என்றால், காலிதான். இப்போதுதான் கோடைக் காலம். காலை ஐந்தரை மணிக்கே சூரியன் பிரகாசமாக உதித்து விடும். \"லேசா இருட்டு கட்டுதே, ஆறரை இருக்கும்\" என்று என்னும்போது மணி ஒன்பதரைக்கு மேல் ஆகி இருக்கும். இது அப்படியே தலை கீழாக பனிக்காலத்தில் இருக்கும் என்றனர். முடியலை.\nநேர மண்டலம். இங்கு மட்டும் மொத்தம் நான்கு நேர மண்டலங்கள் உள்ளன. சரி, நம்ம நண்பன் ஒருத்தன் அமெரிக்காவில் இருக்கானே, என்று இரவு பத��து மணிக்கு அழைத்தால், அவனோ \"டேய், இங்க மணி பனிரெண்டுக்கு மேலாச்சுடா, இது Eastern டா, தூங்க விடுடா\" என்று கத்தினான். என்ன கொடுமை சரவணன் இது\nஇது பற்றி, நமது சக பதிவர் பாலா, விலாவரியாக புட்டு, புட்டு வைத்துள்ளார். அவரது \"பிரமச்சாரிகளுக்கு\" என்ற பதிவு மிக மிக பிரபலமானது. கல்யாணத்திற்கு முன், வீட்டில், அவர் சொன்னது போலவே, பல பிட்டுகளை போட்டுள்ளேன். சரி விடுங்க. அவரது ஆன்-சைட் பதிவில், கடைசியில் உள்ள பன்ச், \"ஆன்சைட்ன்றது பப்ளிக் டாய்லெட் மாதிரி, உள்ள இருக்கறவன் வெளிய வரனும் நெனப்பான், வெளிய இருக்கறவன் உள்ள போகனும் நெனப்பான்.\" இதை மட்டும், அவரது உத்தரவின்றி பயன்படுத்திக் கொள்கிறேன். மன்னிப்பாராக\nகிளம்புவதற்கு முன், அனைவருமே சொல்வது \"என்னால அங்க ரொம்ப நாள் எல்லாம் இருக்க முடியாது. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வந்துடுவேன்\" என்பதுதான். சொன்ன அனைவருமே, சென்ற ஒரு வருடம் கழித்து, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, இன்னும் தங்கிக் கொண்டே இருப்பர். பணம். வந்த பிறகு, கையில் புரளும் பணத்தைப் பார்த்தவுடன், \"இன்னும் கொஞ்ச நாள், இன்னும் கொஞ்ச நாள்\" என்று மனம் அரிக்க ஆரம்பித்து விடும் (இது எனக்கும் பொருந்தும்). குடும்பத்துடன் இங்கு வந்தவர்களோ, (மனைவி, குழந்தை, பார்த்துக்கொள்ள தனது தாய், தந்தை) கொஞ்ச நாள் சமாளிக்க முடியும். பின் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் ஒரு வாழக்கை முறையிலும், பின் ஓரிரு வருடங்கள் வேறொரு வாழ்க்கை முறையிலும் வாழ்ந்து விட்டு, இரண்டையும் விட முடியாமல் துன்பப் படுபவர்கள் நிறைய.\nபெற்றவர்கள் இருக்கும்போது எங்கேயோ போய் விட்டு, இல்லாத போது \"ஐயோ கடைசி நேரத்தில பக்கத்துல இல்லையே\" என்று கதற வேண்டியது. உறவினரின் நண்பருக்கு நடந்தது எனக் கேள்விப்பட்ட விஷயம். அவரது அம்மா, அமெரிக்காவில் அவருடன் இருக்கும்போது திடீரென இறந்து விட்டார். ஊருக்கு செல்ல நிறைய பணம் கட்ட வேண்டியிருந்தது. அதைக் கட்டுவதற்குள், உடல் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் உள்ளது, எங்கே எரிக்க வேண்டும் என நிர்ப்பந்தம். வேறு வழியின்றி, அங்கேயே எரித்து விட்டு, அஸ்தியோடு நின்றாராம்.\nஎனது நண்பன் ஒருவன், அமெரிக்காவில் இருந்தே Skypeல் அவனுடைய நிச்சயதார்த்தத்தை செய்தான். அதை பெருமையாக வேறு பிரபலப்படுத்தினான். இங்கு, குடியுரிமைக��கு காத்திருக்கும் ஒருவரிடம் பேசும்போது சொன்னார். \"பணம், சொந்த ஊர்ல பேரு. லீவ்ல ஊருக்கு போனோம்னா, கெடக்கிற மரியாதையே வேற. நாம ஊர்லயே இருந்தோம்னா, அட அவனா, இங்கதான்பா இருக்கான். எப்போ வேணா பாத்துக்கலாம் என்பார்கள்.\" நாம் எதை இழக்கிறோம் என்பது இழந்த பின்தான் தெரியும். நாம் சந்தோசமாகத்தான் இருந்தோம் என்பது அது இல்லாத போதுதான் உரைக்கும்.\nசென்னையில் இருந்து, ஏதாவது என்றால் ஊருக்கு செல்ல, குறைந்த பட்சம் ஏழு மணி நேரமாவது ஆகிறது. அதற்குள் ஏதாவது நடந்து விடுமோ என மனது துடிக்கிறது. என் அம்மா, சென்னையில் இரண்டு நாட்கள் இருந்து விட்டு, \"என்ன ஊரடா இது, எப்படித்தான் இருக்கீங்களோ, முடிஞ்சளவு ஊர்ப்பக்கம் ஏதாவது வேலை பாத்து வந்திரு\" என்றார். இதற்குதான், அப்போதே மாடு மேய்க்க போயிருக்க வேண்டும். என்ன செய்ய.\nஇவ்வளும் புலம்பி விட்டு, வாய்ப்பு கிடைத்தால் நானும் இங்கு இருப்பேன். என்ன செய்ய. ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும். எதை இழந்து எதைப் பெற வேண்டுமென்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஒன்று, எதை செய்தாலும் \"ஒரு வேளை, அந்த முடிவையே எடுத்திருக்கலாமோ\" என்று புலம்பத்தான் செய்வோம். மனித மனம்.\nதினமலர் - வாரமலரில் வந்தது. உங்களுக்காக..\n\\\\பணமும், பதவியும் சொகுசை தரலாம். ஆனால், நிம்மதியை தர முடியாது என்பர். இது பற்றி யாரும் அதிகமாய் சிந்திப்பதில்லை. பட்டு மெத்தையில், \"ஏசி'யில், விலை உயர்ந்த உடை, உடல் முழுக்க நகைகள், எதிரே எல்.இ.டி., \"டிவி' கையருகே ருசியான உணவு வகைகள் மற்ற வஸ்துக்களுடன் படுக்கைக்கு போகலாம்.\nஎல்லாமிருந்தும் தூக்கம் வரவில்லை... தூங்க முடியவில்லை என்றால், இவற்றால் என்ன பயன் தரையில் படுப்பவன், உடனே தூங்கி விடுகிறான். பட்டு மெத்தையில் தூங்க முடியவில்லை என்றால், இவை இரண்டில் எது உசத்தி\nவெளிநாட்டு மோகம், பலரையும் இந்த அவஸ்தைக்கு ஆளாக்கியிருப்பது உண்மை.\nகல்வி, பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளவும், வசதிகளைத் தேடிக் கொள்ளவும், வெளிநாடு செல்லலாம்; தப்பில்லை. எந்த நிலைக்கு போனாலும், எத்தனை உயரத்தைத் தொட்டாலும், நாம்... நம் மண், நம் கலாசாரம், பாரம்பரியம், நாம் நடந்து வந்த பாதை எல்லாம் மாய்ந்து விடக் கூடாது.\nவெளிநாடுகளில் வசதி வாய்ப்புகள், சொகுசு எல்லாம் அதிகமிருக்கலாம். அவை, நமக்கு நிரந்தரமல்ல என���பதும் நிச்சயம். அதை மறந்து, சொகுசு எனும் போதைக்கு அடிமையாகும் போது, பிரச்னைகள் ஆரம்பித்து விடுகின்றன//\nநீங்க எந்த பக்கம் பேசறீங்கண்ணே புரியலையே\nநீங்க எந்த பக்கம் பேசறீங்கண்ணே புரியலையே\nகமல் பணியில் 'தெரியலேப்பா'. ரஜினி பாணியில் 'எது சரியோ அது பக்கம்'.\nநான் கமல் ரசிகன். நீங்கள்\nஉத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு\nபடத்திற்கு பொதுவாக கலவையான விமர்சங்களும், கண்டிப்பாக கமலின் தீவிர ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொன்னதால் படம் பார்த்து விட்டேன். எ...\nநான் பதிவெழுத ஆரம்பித்த பின், இது முறை கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அதற்கு முன் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த எந்த எந்தப...\nகொஞ்சம் வித்தியாசமாக மொழிக்கொன்றாக ஒரு படம் பார்ப்போமே என நினைத்தேன். விளைவு, ஒரு பதிவு. ஜாலி LLB என்கிற மனிதன் - ஹிந்தி: எப்போது இணையம...\nஇது முந்தைய பதிவின் தொடர்ச்சி. என்னுடைய அனுபவங்களின் பதிவு என்பதால், படிப்பவர்களுக்கு சலிப்பு உண்டாகாமல் இருக்கும் என்று நம்புகிறேன். ...\nக்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்\n பெரிய ______ மாதிரி சொல்ல வந்துட்டான்னு நெனக்காதீங்க... சும்மா எனக்கு தெரிஞ்சத சொல்லலாமுன்னு நெனச்சேன்.. அம்புட்ட...\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன்னுடைய அருமை பெருமைகளைப் பற்றிப் படிக்காதவர்கள் இப்போது போய்ப் படித்து விடுங்கள். அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது. விமர்சனம்: ...\n'கஜினி' படம் வந்தபோது 'மெமெண்டோ' படத்தின் காப்பி என நண்பர்கள் அதை தரவிறக்கம் செய்து பார்த்தனர். அனைவரும் இரண்டு நாள் முழ...\nவிஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்\nமுதலில் கமலுக்கு வன்மையாக என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்கள் நிறைய அரசியல்வாதிகளுடன் பழகியும் , அவர்களைப் ப...\nதலைப்பே எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று விளங்கி விடும். ஒரு சாரார், இளையராஜா என் உயிருக்கு மேல் என்க, இன்னொரு தரப்போ, அந்த அளவுக்கு எல்...\nமாயா, புலி, தூங்காவனம், தோழா - விமர்சனம்\nபுலி: முதல் நாள் முதல் காட்சி பார்த்தால், அந்தப் படம் பப்படம் ஆகும், அது என்னுடைய ராசி. கடைசியாக அஞ்சான் . இந்த ராசி நான் எவ்வளவோ எடுத்து...\nஉலகம் - இசக்கியின் பார்வையில்.\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு - வணக்கம் நண்பர்களே, ஓவியர் ராம்கியி���் சித்திரக்கதைகள் \"நல்ல மனசு\" என்ற தலைப்பில் திருநாவுக்கரசு பதிப்பகத்தில் கிடைக்கிறது. பல சிறுவர் இதழ்களில் வெளிவந்த 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techtamil.blogspot.com/2008/01/beta.html", "date_download": "2018-07-20T04:34:17Z", "digest": "sha1:7WVIHXNGDS2FE2OXFOUBLYDHKVKT4YSW", "length": 5405, "nlines": 37, "source_domain": "techtamil.blogspot.com", "title": "இணையத் தொழில்நுட்பக் குறிப்புகள்: தமிழர் வாக்கு (beta) அறிவிப்பு", "raw_content": "\nஇனிய தமிழில் இணைய நுட்பங்கள்\nதமிழர் வாக்கு (beta) அறிவிப்பு\nவெகு சிலரே பயன்படுத்தி வந்தாலும்....\nதமிழர் வாக்கு உருவாக்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். ஆனால் சற்றுமுன் உபயோகித்தப் பிறகுதான் சிலருக்கு தெரிய வந்திருக்கிறது. சர்வேசன் பதிவுகளில் சர்வே எடுத்ததை பார்த்தப்பிறகுதான் ஏற்கெனவே ஒளித்து வைத்திருந்ததை வெளியிட்டேன். துரதிருஷ்டமாக வெகுசிலரே பாவித்து வருகின்றனர்.\nசரி அந்த வெகுசிலருக்காகவே, அடுத்த தமிழர் வாக்கு v1.0 வர இருக்கிறது. அதில் Checkbox, radio options ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், ஓட்டு முடிவுகளை மறைத்து வைத்து நீங்கள் மட்டும் பார்க்கலாம். குறிப்பிட்ட நாளுக்குப் பின் ஓட்டெடுப்பை தானாகவே நிறுத்தி முடிவுகளை காண்பிக்கலாம்.\nஆகவே ஏற்கெனவே உள்ள உங்கள் ஓட்டு முடிவுகளை screenshot எடுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் முந்தைய நிரல்களும், டேபிள்களும் தற்பொழுது எனக்கு பயன் தரவில்லை ஆகையால் அவற்றை களைய வேண்டியுள்ளது....\n9-ஜனவரி-08(19hrs IST) க்குப் பின் அவை கிடைக்கப்பெறாது. அத்துடன் உங்கள் வலைத்தளங்களில் உள்ள நிரல்துண்டுகளில் \"தவறான உள்ளீடு\" என்று காட்டக்கூடும். தமிழர் வாக்கு v1.0 வந்தபின் மீண்டும் புதிய வாக்கெடுப்பை உருவாக்கிக்கொள்ளலாம்.\nLabels: அறிவிப்பு, தமிழர் வாக்கு\n//ஏற்கெனவே ஒழித்து வைத்திருந்ததை வெளியிட்டேன்//\nஒழித்து = தீர்த்துக் கட்டி\n9 ஜனவரி மிக குறுகிய அவகாசமா தெரியுது. பழைய நிரல்களை அழிக்காம இதைச் செய்ய வழி இல்லையா பழைய வாக்கெடுப்புகளின் திரை வெட்டு எடுத்து வைப்பதுங்கிறது எல்லாருக்கும் அவ்வளவு இலகுவா இருக்காதுன்னு நினைக்கிறேன்.\nநன்றி அதி அழகு, ரவிசங்கர்.\nஅரை மணிநேரத்தில் வருமானவரி தாக்கல்...\nதமிழ் வலைப்பதிவுலக குறிச்சொல் அடைவு (மாற்றப்பட்டது...\nகுறிச்சொல் மேகம் உருவாக்கும் கருவி\nதமிழ் இணைய வாக்கு வசதி அறிமுகம்\nhttp://techtamil.in புதிய பயனர் கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/unknown-facts-about-anna-zoological-park-chenna/", "date_download": "2018-07-20T05:11:24Z", "digest": "sha1:FHIXQXUIZ7NVYCE6HIKWZK7PINUHJN62", "length": 25595, "nlines": 71, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நம்ம சென்னை வண்டலூர் பூங்கா பற்றி இம்புட்டு விஷயம் தெரியுமா? – AanthaiReporter.Com", "raw_content": "\nநம்ம சென்னை வண்டலூர் பூங்கா பற்றி இம்புட்டு விஷயம் தெரியுமா\nநம்ம சிங்காரச் சென்னையில் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் மகிழ்விக்கக்கூடிய இடங்களில் ஒன்று வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க இங்கே நிறைய விலங்குகள் உள்ளன. இந்தப் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. 1855-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘மெட்ராஸ் பூங்கா’ என்ற பெயரில் விலங்கியல் பூங்காவை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்தார்கள். பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது என்பதுடன் வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டு களிக்கும் அறிமுகப்பட்டுத்தப் பட்டுள்ளது என்பதும் இந்த பூங்காவில் இரவில் தங்கி விட்டு பகலில் பூங்காவிலுள்ள பல்வேறு மிருகங்களை அணமையில் பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பதாவது தெரியுமா\nஆம்.. ‘நான் ஒருத்தன் என்னத்தை பெரிசா சாதனை பண்ணிட முடியும்’ என விட்டேத்தியாக பேசுபவர்கள் ஒருமுறை இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று வாருங்கள். ஆயிரக்கணக்கான விலங்குகளுடன் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் இந்த பிரம்மாண்ட பூங்காவிற்கு அடித்தளம், ஒரு தனிநபரின் முயற்சி என்பதை கேட்கும் போது நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். இதுபோன்று மேலும் பல அரிய பெரிய விஷயங்களை சத்தமில்லாமல் செய்துவிட்டுப் போன சாதனை மனிதர்தான் எட்வர்ட் கிரீன் பால்ஃபர் (Edward Green Balfour).\nஎடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த பால்ஃபருக்கு, குடும்ப நண்பர் மூலம் மெட்ராசில் துணை சர்ஜன் வேலை கிடைத்தது. இதற்காக 1834இல் மெட்ராஸ் புறப்பட்ட பால்ஃபர், வழியில் மொரீஷியஸ் சென்றார். இந்த பயணம் அவரது வாழ்வை மட்டுமின்றி மெ��்ராசின் வாழ்வையும் மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது. அங்கு மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் களையிழந்து கிடந்தது பால்ஃபரின் ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.\n1836இல் இந்தியாவில் கால்பதித்த பால்ஃபர், மருத்துவராக நாடு முழுவதும் சுற்றினார். இந்த பயணத்தின்போது இந்தி, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளை ஆர்வமாக கற்றுக் கொண்டார். இதனால் உள்ளூர் மக்களுடன் பேசிப் பழக வசதியாக இருக்கும் எனக் கருதி, இவரை சிறிய கிராமப் பகுதிகளில் பணியாற்ற அனுப்பினர். இதுமட்டுமின்றி அரசுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் அடிக்கடி பால்ஃபர் பயன்பட்டு வந்தார்.\nஇந்த பணிக்கு இடையில், பால்ஃபர் இந்தியா குறித்த பல்வேறு புள்ளிவிவரங்களைத் திரட்டினார். இவற்றைக் கொண்டு, வெவ்வேறு தட்பவெட்ப நிலையில் படையினரின் உடல்நலனைப் பேணுவது எப்படி பருவ மாற்றத்தில் மரங்களின் பங்கு என்ன பருவ மாற்றத்தில் மரங்களின் பங்கு என்ன என்பது போன்ற கட்டுரைகளை வெளியிட்டார். அவர் ஒரு மருத்துவராகவும் இருந்ததால், பருவநிலை மாற்றம் உடலில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து விஞ்ஞான ரீதியில் விரிவாக விளக்க முடிந்தது.\nஇதுமட்டுமின்றி மொரீஷியசில் பார்த்ததை வைத்து, மரங்கள் அழிக்கப்பட்டால் அது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் அவர் அரசுக்கு தெரியப்படுத்தினார். ஏற்கனவே பல பஞ்சங்களைப் பார்த்து பதறிப் போயிருந்த கிழக்கிந்திய கம்பெனி, பால்ஃபரின் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்டது. இப்படித்தான் மெட்ராஸ் வனத்துறை என்ற ஒன்று தொடங்கப்பட்டது.\nசென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த பால்ஃபர், ஒரு புலி, ஒரு சிறுத்தை என இரண்டு விலங்குகளை அதே வளாகத்தில் கூண்டில் பார்வைக்கு வைத்தார். இந்த விலங்குகளைப் பார்க்க வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இன்னும் சில விலங்குகளை பார்வைக்கு வைத்ததும், கூட்டம் அதிகரித்தது. விலங்குகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது, அருங்காட்சியகத்திற்கு வரும் கூட்டமும் அதிகரிக்கிறது என்பதை கணக்கெடுப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட பால்ஃபர், மெட்ராசில் உயிரியல் பூங்கா ஒன்று வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தார். இப்படித்தான் 1855இல் ‘மெட்ராஸ் உயிரியல் பூங்கா’ தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் வனவிலங்கு பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்நாடகத்தின் கடைசி நவாப்பான குலாம் கவுஸ் கானுடன் (Nawab Ghulam Ghouse Khan) பால்ஃபருக்கு நல்ல நட்பு இருந்தது. இதைப் பயன்படுத்தி நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நவாப்பும் அனுப்பி வைக்க, 1856ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்தில் 360 விலங்குகள் இருந்தன. மிகப்பெரிய நீர்வாழ்விலங்குகள் காட்சியகம் (Aquarium) ஒன்றும் அரசு அருங்காட்சியகத்தில் இருந்தது.\nபின்னர் மாநகர சபை விலங்கினக் காட்சிசாலைக்கு பொறுப்பேற்றதும், 1861ஆம் ஆண்டு, தற்போது சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் இருக்கும் இடத்திற்கு மெட்ராஸ் உயிரியல் பூங்கா இடம்மாறியது. அப்போது இங்கு 116 ஏக்கரில் பீப்பிள்ஸ் பார்க் இருந்தது. இதன் ஒருபகுதியைத் தான் விலங்கியல் காட்சியகமாக மாற்றினர். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரியல் பூங்கா இங்குதான் இருந்தது. மூர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் இந்த விலங்குகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு செல்வர், கட்டணமெல்லாம் கிடையாது.\n1975இல் பூங்காவும் வளர்ந்துவிட்டது, மெட்ராசும் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. எனவே பூங்காவை விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் நகரின் மையப் பகுதியில் இதற்கு மேல் இடம் ஒதுக்க முடியாததால், இங்கிருந்த வனவிலங்குகள் எல்லோரும் மெகா ஊர்வலமாகப் புறப்பட்டு புறநகர் பகுதியான வண்டலூருக்கு சென்றனர். 1985 ஜூலை 24ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை முறைப்படி திறந்துவைத்தார். இப்படித்தான் பால்ஃபர் என்ற ஒற்றை மனிதர் போட்ட விதை, இன்று 1200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அதன் நிழலில் ஆயிரக்கணக்கான விலங்குகள் அமைதியாக இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. இப்பேர்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்காவில்தான் தற்போது உள்ள விலங்குகளை உங்கள் வீட்டில் இருந்த படியே ஆன்-லைன் மூலம் கண்டு களிக்கும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. மேலும் இதே பூங்காவில் இரவில் தங்கி பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.\nஇது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வண்டலூர் பூங்காவில் உள்ள வி��ங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை வருகிறார்கள்.\nதமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிக அளவில் பார்வையாளர்கள் வருகிறார்கள். அதே நேரத்தில் வர வாய்ப்புகளற்ற பார்வையாளர் களும் உள்ளனர். இவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் பூங்கா நிர்வாகம் ஆன்-லைன் மூலம் Live Streaming என்னும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன்படி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்-லைன் மூலம் காணமுடியும் ஓரிரு நாட்களில் யானை, வெள்ளைபுலி, வங்கபுலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளை மற்றும் அதன் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் காணலாம். இந்த வசதி பூங்காவின் www.aazp.in இணையதளத்தில் காணமுடியும்.\nஇது தவிரிர பூங்காவில் இரவில் தங்கி பகலில் பூங்காவை சுற்றிப்பார்க்கும் புதிய வசதியும் நேற்று முதல் அமல் படுத்தப் பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகளை பூங்காவின் இணையதளம் (www.aazp.in) மற்றும் https://www.aazp.in/ro-om_sea-r-ch/ என்ற இணைப்பின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் வரும் பார்வையாளர்கள் மாலை 6 மணிக்கு பூங்காவின் ஓய்வு விடுதிக்கு வந்து, இங்கு இரவு தங்கி, மறுநாள் காலை 9 மணிக்கு மின்கல ஊர்தி மூலம் பூங்காவை சிறப்பான முறையில் கண்டுகளிக்கலாம்.\nபின்னர் சிங்கம் மற்றும் மான் உலாவிடத்தை காணவும் முடியும். இந்த வசதி மூலம் அவர்கள் சுலபமாக பூங்காவையும் அதில் உள்ள விலங்குகளையும் கண்டுகளிக்க நல்ல வாய்ப்பாக அமையும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது..இதற்கு இரு பெரியவர்கள் தங்க ரூ.2,000 மற்றும் வரியும், கூடுதலாக தங்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 மற்றும் வரியும் கட்டணமாக செலுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டள்ளது.\nஇங்கு ஆயிரத்து 675 வகையான உயிரினங்கள் உள்ளன. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ் உயிரிகள், மீன்கள் என ஏராளமான விலங்குகள் உள்ளன. இங்கே சில விலங்குகளைப் பார்க்கவே மிகவும் ஆர்வமாக இருக்கும். நீர்யானை, அதன் குட்டி, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனிதக்குரங்கு, பு��்ளி மான், இமாலயக் கறுப்புக் கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலற்ற பெருங்குரங்கு ஆகிய விலங்குகளைப் பார்க்கத் தவறி விடவே கூடாது.\nஅது மட்டுமல்ல, சிங்க வனப் பயணம், மான் பயணம், வண்ணத்துப்பூச்சி வீடு, ஊர்வன வீடு ஆகியவை மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியவை. 602 ஹெக்டேர் பரப்பில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கும் இந்தப் பூங்காவை சைக்கிளில் பயணம் செய்தும் பார்க்கலாம். இதற்காகக் குட்டி சைக்கிள்கள்கூட வாடகைக்குக் கிடைக்கும். காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரை விலங்கியல் பூங்கா திறந்திருக்கும். இரண்டு வயது முதல் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு நுழைவுக் கட்டணம் 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம். சவாரிகளுக்குத் தனிக் கட்டணம்.\nஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கிச் சாப்பிட இங்கே உணவகமும் சிற்றுண்டி சாலைகளும் உள்ளன. காலையில் சென்றால், மாலைவரை குதூகலமாக இருக்க வண்டலூர் பூங்கா குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற இடம் .என்பதையும் தாண்டி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய இடமிது.\nPosted in Running News, டூரிஸ்ட் ஏரியா, தமிழகம்\nPrevமோனலிசா ஓவியத்தை வரைந்த லியொனார்டோ டாவின்சி \nNextஜெயலலிதா சிரித்துக் கொண்டிருக்கிற ஸ்டிக்கர்\nபுத்தம் புதிய 100 ரூபாய் நோட்டு : ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது\nபேய் பசி – ஹாரர் படம் இல்லை-இது ஒரு திரில்லர் படம்\nஇணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு\nரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன்\nஜூங்கா – லோலிக்ரியா பாடல் உருவான விதம்\nநடுரோட்டில் இருந்த கோயிலால் சென்னைவாசிகளுக்கு சொத்து வரி அதிகரிப்பு\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி\nஉலகில் 110 கோடி மக்கள் குளிரூட்டல் உபகரணங்களை வாங்க வசதி இல்லை\n’கல்யாணமும் கடந்து போகும்’ வெப் சீரிஸ் கலக்குமில்லே: தயாரிப்பாளர் சமீர்.\n‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/women-brain-are-more-active-than-men/", "date_download": "2018-07-20T05:06:28Z", "digest": "sha1:WAAI4X3TSBGUZZCNRBSD6EGRKPS5O6HP", "length": 9412, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு! – ஆய்வில் தகவல்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு\nமறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில் தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறோம்.நம் மூளை என்பது ஒரு பெரிய ‘அக்ரூட்’ பழம் போல் இருக்கும். ஈரம் நிறைந்த அழுக்கு கலரில் இருக்கும். இதற்குள் தான் இத்தனை சூட்சுமம் இருக்கிறது. உலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனித மூளை. அதில் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும், சிறிய மணல் துகள் அளவுக்கு பெரிதாக்கினால் நமது மூளையில் உள்ள செல்களை நிரப்ப ஒரு லாரி போதாது. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூட்ரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம் தான், நமது சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன.\nஇன்றைக்கு இருக்கும் கம்ப்யூட்டரோடு மூளையை ஒப்பிட்டால், மூளை மிக மெதுவாக செயல்படும் ரகம்தான். சராசரியாக மூளை 1.5 கிலோ எடை கொண்டது. ஆனால் இந்த மூளை அமைப்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. ஆணை விட பெண்ணின் மூளையை அளவில் ஒப்பிடும்போது குறைவுதான். காரணம் பெண் இயற்கையாகவே ஆணைவிட குறைவான உடலை கொண்டு இருப்பவர்கள் என்பதெல்லாம் முன்னரே கண்டறிந்து சொல்லி இருக்கிறார்கள். இதனிடையே மறதி நோயான ‘அல்சமீர்’ நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43,034 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போதும் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nதற்போது குறிப்பாக சுறுசுறுப்பு, ஒரு வி‌ஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டது. அதில் ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.\nபெண்களின் முன்பக்க மூளை பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது பச்சா தாபம் மிகுதல், உள்ளுணர்வு, சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றில் மிகவும் உறுதிய���னவர்களாக உள்ளனர்.அதே போன்று பெண்களின் மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்ட அதிகரிப்பின் போது மன அழுத்தம், தூக்க மின்மை, உணவு சாப்பிடுவதில் சீரற்ற தன்மை, கவலை எழுதல் போன்றவற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.மொத்தத்தில் ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் இயங்குகிறது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது என்று சொன்னால் நம்போணும்.\nPosted in Running News, ஆய்வு முடிவுகள், எடிட்டர் ஏரியா\nPrevநிஜ அண்ணனும் தம்பியும் நடிக்கும் “ திருப்பதிசாமி குடும்பம் “\nNextஎடுப்பு கக்கூஸ்கள் – சில நினைவு குறிப்பு\nபுத்தம் புதிய 100 ரூபாய் நோட்டு : ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது\nபேய் பசி – ஹாரர் படம் இல்லை-இது ஒரு திரில்லர் படம்\nஇணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு\nரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன்\nஜூங்கா – லோலிக்ரியா பாடல் உருவான விதம்\nநடுரோட்டில் இருந்த கோயிலால் சென்னைவாசிகளுக்கு சொத்து வரி அதிகரிப்பு\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி\nஉலகில் 110 கோடி மக்கள் குளிரூட்டல் உபகரணங்களை வாங்க வசதி இல்லை\n’கல்யாணமும் கடந்து போகும்’ வெப் சீரிஸ் கலக்குமில்லே: தயாரிப்பாளர் சமீர்.\n‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilankainsurance.com/ta/sri-lanka-insurance-recognises-its-top-sales-achievers-2/", "date_download": "2018-07-20T04:53:01Z", "digest": "sha1:AJBNOQHBTYYJ6U2NJSTTKTHRDGV4DEGL", "length": 15045, "nlines": 208, "source_domain": "www.srilankainsurance.com", "title": "Sri Lanka Insurance recognises its top Sales achievers – Sri Lanka Insurance", "raw_content": "\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிக��்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/bmw-g-310-r-india-launch-delayed-2018-012907.html", "date_download": "2018-07-20T04:37:49Z", "digest": "sha1:RKWJVT2HHW7HMGMLE4J6LKCYEK46V7SQ", "length": 14130, "nlines": 189, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் ஜி 310 ஆர் பைக் வெளிவருவதில் தாமதம் ஏன்..?? மௌனத்தை கலைத்த பிஎம்டபுள்யூ..!! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் ஜி 310 ஆர் பைக் வெளிவருவதில் தாமதம் ஏன்..\nஇந்தியாவில் ஜி 310 ஆர் பைக் வெளிவருவதில் தாமதம் ஏன்..\nஉலகளவில் பைக் பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வெளியீடு மேலும் தாமதமாகும் என பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2017ம் ஆண்டின் இறுதியில் மோட்டார்ட் பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கை வெளியிடும் என முன்னர் அறிவித்திருந்தது.\nஆனால் தற்ப���து அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர், ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வெளியீடு மேலும் தாமதமாகும் என கூறியுள்ளார்.\nஇந்தியாவில் பி.எம்.டபுள்யூ அதிகாரப்பூர்வமாக கால் பதித்த போது, 313 சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட இந்த மாடலை வெளியிடும் எண்ணமே அதற்கு இல்லை.\nஅதற்கு பதிலாக ஆட்வெஞ்சர் மாடலான ஆர்1200 பைக்குகள், 6 சிலிண்டர் கொண்ட கே 1600 பைக்குகள் போன்றவற்றை தயாரிக்கும் எண்ணத்தில் அந்நிறுவனம் இருந்தது.\nகூடுதலாக மேம்படுத்தப்பட்ட எஸ்1000 பைக்கின் சூப்பர் பைக்கான எஸ் 1000எக்ஸ்.ஆர் சூப்பர் பைக் மற்றும் ஸ்போர்ட்ஸ் நேகிடு எஸ்1000 ஆர் பைக் ஆகியவற்றை இந்தியாவில் தயாரிக்கும் முடிவில் பிஎம்டபுள்யூ மோட்டராட் இருந்தது.\nஇந்தியளவில் பிஎம்டபுள்யூ-விற்கு 4 கிளைகள் இருந்தாலும், பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கிற்கான சந்தையை அதிகரிக்கும் நோக்கில் மோட்டராட் சில திட்டங்களை செய்து வருகிறது.\nபி.எம்.டபுள்யூ-விற்கான இந்திய அதிகாரியாக உள்ள விக்ரம் பவா, பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் சந்தைக்கான உள்கட்டமைப்பை மாற்றும் முடிவை உறுதி செய்துள்ளார்.\nபிஎம்டபுள்யூ நிறுவனம் ஜி 310 ஆர் பைக்கை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.\nசிங்கிள் சிலிண்டர் கொண்ட இதனுடைய எஞ்சின், லிக்குவிட் கூல் தொழில்நுட்பத்தை கொண்டது. மேலும் இதனுடைய எடையும் அனைவரும் கையாளும் விதத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஜி 310 ஆர் பைக்கின் சிற்பம்சத்தை பார்த்தால், 33.5 பி.எச்.பி பவர் மற்றும் 28.4 டார்க் திறனை வழங்கும் என்று பிஎம்டபுள்யூ நிறுவனம் தெரிவிக்கிறது.\nதயாரிப்பு நிலையை அடைந்துவிட்டாலும், ஜி 310 ஆர் பைக்கின் பல மாடல்கள் இந்தியாவை விட ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டின் சந்தைகளில் அதிகம் விற்பனை ஆகும் என்று தெரிகிறது.\nஅப்பாச்சி ஆர் ஆர் 310 எஸ் பைக்கின் விற்பனை இந்தியாவில் தற்போது நல்ல நிலையில் உள்ளது. ஜி 310 ஆர் பைக் வெளிவந்தால் அதனுடைய விற்பனை பாதிக்கப்படலாம் என பி.எம்.டபுள்யூ எண்ணுகிறது. மேலும் அப்பாச்சி டிவிஎஸ் தயாரிப்பு என்பதால், பிஎம்டபுள்யூ இந்த முடிவை எடுத்திருப்பதாக ஆட்டோமொபைல் துறையில் இருந்து நமக்கு தகவல் கிடைக்கிறது.\nஅப்பாச்சி ஆர் ஆர் 310 எஸ் பைக் தற்போது தான் விற்பனைக்கு வந்துள்ளது. டிவிஎஸ் உடனான ஒப்பந்தத்த��ல் பிஎம்டபுள்யூ இருப்பதால் ஜி 310 ஆரின் விற்பனை அதை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என பி.எம்.டபுள்யூ எண்ணுகிறது.\nஇந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் இந்தாண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டு தொடக்கத்திலோ வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.\nவாங்க முடியாவிட்டாலும், இதை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என பல ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் காத்துகிடக்கும் அளவிற்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜி 310 ஆர் பைக்கின்எக்ஸ். ஷோரூமின் விலை ரூ. 2.50 லட்சமாக இருக்கலாம் என தெரிகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஉங்கள் காரின் ஆயுளை அதிகரிக்க இதை செய்தால் போதும்..\nலித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்\nபஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-07-20T05:06:10Z", "digest": "sha1:UB7D3JM5CXEAJ5HB46V43PLPA2HOMBAG", "length": 6758, "nlines": 97, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "மணிரத்னத்தின் அசோகவனம்: ஐஸ்வர்யா-விக்ரம் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » சினிமா » மணிரத்னத்தின் அசோகவனம்: ஐஸ்வர்யா-விக்ரம்\nதமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் மணிரத்னம் இயக்கும் புதியபடத்துக்கு அசோகவனம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தின் இந்தி மற்றும் தெலுங்குப் படத்துக்குராவண் எனப் பெயர் சூட்டியுள்ளார் மணிரத்னம். அசோகவனத்தின் நாயகன் விக்ரம். அவருக்கு ஜோடிஐஸ்வர்யா ராய். பல முன்னணி நடிகர்களுடன்ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சனும் முக்கியவேடத்தில் தோன்றுகிறார்.\nஇதன் இந்திப் பதிப்பில் ஐஸ்வர்யாராய் ஜோடியாகஅபிஷேக்பச்சன் நடிக்கிறார். அமிதாப்பச்சனும் இந்தப்படத்தில் நடிக்கிறார்.\nமகாபாரதத்தை அடிப்படையாக வைத்து ரஜினி-மம்முட்டி நடிப்பில் தளபதியைஉருவாக்கியதுபோல, ராமாயணத்தை அடிப்படையாக வைத்து இப் படத்தைமணிரத்னம் உருவாக்கப் போகிறாரராம்.\nகதாநாயகியை வில்லன் கடத்தி சிறை வைப்பது போலவும் கதாநாயகன் தேடிக்கண்டுபிடித்து அவரை மீட்பது போலவும் திரைக்கதை உருவாக்கியுள்ள��ர். தமிழில் ராவணன் என பெயர் வைப்பது எதிர்மறை பார்வையை உண்டாக்கும்என்பதால் அசோகவனம் என மாற்றியுள்ளார் மணி.\nவிரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் முக்கியக் காட்சிகள் பலவற்றைஇலங்கையில் படமாக்கப் போகிறாராம்மணி். ஏற்கெனவே, கன்னத்தில்முத்தமிட்டால் படத்தை இலங்கையில்எடுத்த அனுபவம் உள்ளவர் மணிரத்னம். ராமாயணத்தின் முக்கியப் பகுதிநடைபெற்ற இடம் என்பதால்இலங்கையில்தான் படப்பிடிப்பு என்பதில்அவர் உறுதியாக உள்ளாராம்.\nஇந்தப் படம் தொடங்கப்படுவதற்கு முன்பே ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டுள்ளது. இளம் நடிகர் ஒருவர் அசோகவனம்- ஒரு கிலோ மீட்டர் எனும்தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் நிச்சயம்இந்தத் தலைப்பைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார் என கூறப்படுகிறது.\nஆனால் சட்டப்படி தடுக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இப்போதே மாற்றுத்தலைப்பையும் யோசித்து வருகிறார் மணிரத்னம் என்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mrishanshareef.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2018-07-20T04:41:12Z", "digest": "sha1:CHFSSHXELOAXTGJPMOGGO6V7A557KBTY", "length": 14129, "nlines": 274, "source_domain": "mrishanshareef.blogspot.com", "title": "எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: நிசப்தம் விழுங்கும் உறக்கம்...!", "raw_content": "\nஉறக்கம் மட்டும் வரவே வராது \nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது \nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nஎம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nநான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...\nவசந்தங்கள் வர வழி விடு\nநேர் பார்வைக்குக் குறுக்கீடென ஒரு வலிய திரை ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று பசப்பு வரிகளைக் கொண்ட பாடல்களை இசைத்தபோதும் வெறித்த பார்வைய...\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்...\nசலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ எதுவோ நகரும் இக் கணத்தில் வரையப்பட்ட மண்டையோட்டின் சாயலில் காண்கிறேன் என்னை வளைந்து நெளிந...\nகுளிர் காற்றினூடான வானம் இளநீலம் மெல்லிய நீர்த்துளிகள் இசை சேர்த்து வந்து மேனி முழுதும் தெளிக்கின்றன நீண்ட காலங்களாக சேகரித்து வைத்த ...\nபூக்களை ஏந்��ிக் கொண்டவன் வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன் தனித்த பசிக்குச் சுய சமையலையும் விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில் மன...\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nதோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் ம...\n(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை) அறைகள் தோறும் தரை முழுதும் இரைந்துகிடந்தன கோப்பைகள் ஊர்வன ஜந்தொன்றைப் போல வயிற்று மேட்டினால் ஊர்...\nஅன்றைய வைகறையிலாவது ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென படிப்படியாயிறங்கி வருகிறாள் சர்வாதிகார நிலத்து ராசாவின் அப்பாவி இளவர...\nஎனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பு வெளியீடு மற்றும் வானொலி அறிமுகம்\nஅன்பின் நண்பர்களுக்கு, காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்...\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nநான் மழை ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன் உன் பழங்கால ஞாபகங்களை ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன் எனை மறந்து சிறுவயதுக் காகிதக் கப்...\nதென்றல் சாட்சியாக பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக ராக்க...\nகீற்றில் எனது காதல் கவிதைத் தொடர்\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 01\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 02\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 03\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 04\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 05\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 06\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 07\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 08\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 09\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 10\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 11\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 12\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 13\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 14\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 15\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 16\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 17\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 18\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 19\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 20\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 21\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 22\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 23\nநே��த்துக்குரிய ஒரே காதலுக்கு... - 24\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 25\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 26\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 27\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 28\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/06/blog-post_1946.html", "date_download": "2018-07-20T04:58:15Z", "digest": "sha1:3HY4ET4JEY2VT5FAEG3H6OSLW4TPVM4N", "length": 42264, "nlines": 549, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: தமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா? ஒரு சர்வே", "raw_content": "\nதமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா\n'தமிழ் சினிமாவில் பாடல்கள் இருக்க வேண்டும்'என்று கமல் சொன்னதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியை அடுத்து எழுதப்பட்ட இந்தப்பதிவில் அது குறித்து மாறுபட்ட பின்னூட்டங்கள் வந்தன. எனவே இதைக் குறித்த என் கருத்துக்களை தனிப்பதிவாக எழுத உத்தேசம். அதற்கு முன்னால் மக்களிடம் சர்வே ஒன்றை நிகழ்த்திப் பார்த்துவிடலாம் என்று விரும்புகிறேன். எனவே உங்களின் வலது பக்கத்தில் உள்ள பெட்டியில் உங்களின் வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகிறேன்.\n'ஏற்கெனவே அவனவன் ஆயிரம் பிரச்சினைல செத்துட்டு இருக்கான். வந்துட்டாரு பெரிசா' என்று திட்ட விரும்புவர்கள் தங்கள் செயலை சாவகாசமாக நிகழத்திவிட்டாவது ஓட்டளிக்குமாறு வேண்டுகிறேன்.\nஓட்டளிப்பவர்களுக்கு விஜய டி ராஜேந்தர் மும்தாஜீடன் நடித்து புரட்சி செய்த, cannes திரைப்பட விழாவில் பங்கே பெறாத 'வீராச்சாமி்' திரைப்படத்தின் டிவிடி 'குலுக்கல்' () முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் 'கொல்கிறேன்'.\nLabels: சினிமா, பாடல் சர்வே\nநல்ல வேலை தமிழ் சினிமாவில் பின்னணி இசை தேவையா என்ற கேள்வி எல்லாம் எழவில்லை.\nநாக்க முக்க பாட்டை கேட்டுட்டு இந்த முடிவுக்கு வந்து விட்டீர்களோ என்னவோ\nஅழகிய கண்ணே - உதிரிப்பூக்கள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும்\nகதையோடு நகர்கிற பாடல்களை மறக்க முடியுமா\nவருஷம் 16 படத்தில் பழமுதிர்ச்சோலை பாடலின் காட்சிகளை பாருங்கள், அதில் வரும் இசைக்கு மிகவும் பொருத்தமாக காட்சிகள் இருக்கும், மேற்படி காட்சிகள் படத்தை தாண்டி (நாட்டையும் தாண்டி தான்) செல்லாது.\nசுத்தி வளைச்சு சொல்ல வருவது இது தான், தமிழ் சினிமாவில் பாடல்கள் தேவை\nஅண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...\nஉங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு\nஅப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு \nஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்\nஇப்படில்லாம் படத்த போட்டு கேட்டா வேண்டாம்னு சொல்லாம என்னத்தச் சொல்ல\nரெட்டைவால் குருவியில் வரும் ராஜராஜ சோழன் மாதிரி,\nஇந்தியன்ல வரும் பச்சைக் கிளிகள் மாதிரி,\nஅவ்வை சண்முகில வரும் வேல வேல மாதிரி,\nகதையோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வைத்து, பின்னனியில் பாடல் வந்தால் நல்லாத்தான் இருக்கு.\nபடம் முடிய அரைமணி நேரமே இருக்கும்போது, ஹீரோ எதயோ குடுத்துட்டுப் போக, அப்படியே ஹீரோயின் அத கன்னத்துல வச்சு மேல பாக்க(அடுத்த சீன்ல சாகவேற போறா)... அப்படியே மங்கலாகி... காடு, மலை, மேடு ஏதாவது ஒன்னு டைப்ல செட்டப் போட்டு, காத்துல காஞ்ச இலை, மண்ணெல்லாம் பறக்க விட்டு, பின்னாடி ஆடுற ஆம்பளங்களுக்கெல்லாம் டௌசர் பனியன் யூனிபாமும், ஹீரோக்கு மேல இருந்து கீழ வர மறச்சி டிரஸ்சும், பின்னாடி ஆடுற பொம்பளங்களுக்கு பாதி மறச்ச யூனிபாமும், ஹீரோயினுக்கு கொஞ்சோண்டு மறச்ச டிரஸ்சும் போட்டு, குலுங்க குலுங்க ஆட விட்டு, காமராவ அப்பிடி இப்படி திருப்பி, தூக்கிகிட்டே ஓடி, சூட் பண்ணி, ஒரு ரீமிக்ஸ் பாட்டப் போடுவனுங்க பாருங்க...\nஅப்படியே ஒரு கூட்டத்துல ஒருத்தன மத்தவங்க திரும்பிப் பாப்பாங்க (கூட்டிட்டு வந்தவன)...\nஇன்னொரு கூட்டம் எந்திச்சி தம்மடிக்க போகும், அப்போ ஒருத்தன் சார் மறைக்காதீங்கன்னுவான்....\nஇப்போ நெறைய இடங்கள்ல தம் வேற அடிக்க முடியாது; அதனால தேவையில்லாத பாடல்களைத் தவிர்ப்பதே நலம்.\nவாக்காளர் மனநிலையை சிதைக்கும்படியான புகைப்படம் தேவையா\nஇந்த பதிவுக்கு இந்த படம் தேவையா.....\n'அவசியமென்றால் ஓகே' -க்கு போட்டாச்சு ஓட்டு. இந்த மாதிரி ஒரு புகைப்படத்தைப் போட்டு சினிமாப் பாடல்களின் மீது வெறுப்பு ஏற்படுத்தும் ஒரு மனநிலையை வரவழைத்து உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறீர்கள் என்று உங்கள் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். :-))\nமுதலில் இந்த சர்வே தேவையா என்று ஒரு சர்வே நடத்திவிட்டு, பின்னர் இந்த சர்வேக்கு வந்தால் என்ன\n)யோட கன்னா பின்னான்னு ஆங்கிலமா, தமிழா அல்லது வேற லாங்குவேஜா()ன்னு தெரியாத அளவுக்கு கத்துகிற பாடல்()ன்னு தெரியாத அளவுக்கு கத்துகிற பாடல்(\nஇப்ப ���ற படங்களிலெல்லாம் எங்கடா பாட்டு போட்டுடப் போறாங்களோன்னு பயமா இருக்கு\n அப்படி புரியக் கூடிய பாட்டுக்கள்தான் மனசுல நிக்கும்\nசிகப்பு மல்லி படத்துல வரும்\n\"ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்\nபூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும்\nதொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்...\"\nஇந்த மாதிரி பாடல்களைக் கேட்டுப் பாருங்க\nபின்னூட்டமிட்ட /வாக்களித்த /வாக்களிக்கப் போகும் அனைத்து நண்பர்களுக்கும நன்றி.\nபதிவில் இணைக்கப்பட்ட image வீராச்சாமி பற்றிய நகைச்சுவைக் குறிப்பையொட்டி சேர்க்கப்ப்ட்டது. அதற்கும் பதிவின் மையத்திற்கும் நேரடி சம்பந்தமில்லை. எனவே image-ஆல் பாதிக்கப்படாமல் வாக்களியுங்கள்.\nநண்பர்கள் சில திரைப்பாடல்களை முன் வைத்திருக்கிறிர்கள். நன்றி. எழுதப் போகும் பதிவில் இதைப் பற்றி உரையாடலாம்.\n(ரொம்ப பில்டப் கொடுக்கறனோன்னு எனக்கே பயமா இருக்கு. :-)\nநீங்கள் சொன்னது சரியா அல்லது தவறா என்று ஒரு சர்வே நடத்தினால் என்ன\n/* நண்பர்கள் சில திரைப்பாடல்களை முன் வைத்திருக்கிறிர்கள். நன்றி. எழுதப் போகும் பதிவில் இதைப் பற்றி உரையாடலாம்.\nஅப்படியே இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ‘தென்பாண்டி சீமையிலே’ ஏற்படுத்தும் அதிர்வுகளை பாடல் இல்லாமல் திரையில் கொண்டுவர முடியுமா\nஎதனால, யாரால பாட்டு வருதோ தெரியாது.... ஆனா அதோட feedback இயக்குனருக்கே போகும், இதுபோல...\n1) ச்ச... என்னா பாட்டு, சரியான இடத்துல, செம மீசிக்கோட, அழகான பாட்டு; கொன்னுட்டாருய்யா...\n2) இந்த இடத்துல பாட்டு தேவயில்லதான், ஆனா பரவால்ல நல்லாத்தான் இருக்கு...\n3) நல்லாத்தான போய்ட்டு இருதது... இந்த இடத்துல பாட்டு தேவயா\n4) ஏண்டா இந்த கொல வெறி இந்த இடத்துல போயி இப்பிடி ஒரு பாட்டு போட்டு கொல்லுறீங்க இந்த இடத்துல போயி இப்பிடி ஒரு பாட்டு போட்டு கொல்லுறீங்க உங்களுக்கெல்லாம் அறிவே இல்லயா இல்ல, வந்த எங்களுக்கு அறிவில்லையா\n'-ன்னு தோணினாலும் வாக்கு போட்டுட்டேன்.\nஇப்போது வரும் பாட்டுக்கள் அனைத்துமே கேட்கவும் பார்க்கவும் கொடுமையாக இருக்கிறது. அதிலும் தேவையேயில்லாத இடத்தில் பாடல்களை இடையூறாக வைக்கிறார்கள். மேலே உள்ள பின்னூட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிற பாடல்கள் பெரும்பான்மை சற்று பழமையானவை. யாராலும் சமீபத்திய பாட்டை உதாரணம் காட்ட முடியவில்லை. எனவே பாட்டு தேவையில்லை என்பதுதான் நான் சொல்வது. பிழையிருந்தால் மன்னிக்கவும்.\nசமீபத்தில் ரசித்து, ருசித்து, சிரித்த பாட்டு...\n’ஸ்டைல்’ பிரம் குரு நம்ம ஆளு\nஎன்னுடைய முந்தய பதிவில் எழுத்து(கருத்து)ப் பிழை..\n\"ஓட்டு போட்டாச்சு..\" என்று இருந்துருக்க வேண்டும்..\nஅப்போ எப்படிதான் நம்ம கண்மணிகளுக்கு 'தொப்பிளையும், முன்பக்கம்;பின்பக்கம்' காட்டுவது.\nஇதுகளைக் காட்ட தான் பாட்டானால்\nபடத்தில் பாட்டு வேணாம்; வேண்டுமா அல்பமா போட்டு தொலையுங்க... அதுகளைப் பாக்கிரவங்க\nதமிழுக்கு அருமையான பாடல்கள் ,திரைப்பட வாயிலாக கிடைத்து உண்மை. ஆனால் அதே வழியால்\nபல பெரும் குப்பைகள் உள்வந்து நோகவைத்து விட்டது.\nநான் தமிழ் திரைப்பட பிரதி எடுக்கும் கடைகளில் பாட்டு;சண்டையை நீக்கி தந்தால் 1 யூரோ கூடத்தர தயார்\nஎன் ரெமோட்டில் , forward தேய்ந்துவிட்டது.\n நிகழ்ச்சியில் எப்போதும் நடைபெறும் அபத்தங்களைப் போல, \"கோவில் திருவிழாவில் கரகாட்டம் ஆபாசம்\" என்பது போல ஒரு \"வெளங்கிரும் விவாதம்\" ஆட்டுமந்தைச் சிந்தனையாளர்களால் விவாதிக்கப்பட்டது.\nஅதில் பல யோக்கியவான்கள், \"கரகாட்டத்தையே தடை செய்யவேண்டும்\" என்று உணர்ச்சிவசப்பட்டார்கள். கரகாட்ட ஆடலும் பாடலும் ஆபாசமாக இருக்கிறதாம். சவுந்தர்யலகரியில் இல்லாத ஆபசமும்,மானாட மசிராட ‍ல் இல்லாத அசிங்கங்களும் கரகாட்டத்தில் உள்ளதைக் கண்டுபிடித்த்து அவர்கள் சொன்னதால் , நான் முக்தி அடைந்தேன் அன்று.\nதமிழ் சினிமாவில் பாடல் தேவையா என்ற கேள்வியும் அப்படித்தான் உள்ளது.\nசினிமா என்பது ஒரு ஊடகம். வாழ்க்கையை/நிகழ்வை/வரலாற்றை..இன்னபிற ... பதிவு செய்ய மற்றும் பகிர்ந்துகொள்ள ஒரு நல்ல ஊடகம்.\nதமிழர்களின் வாழ்க்கை ஆட்டம்/பாட்டம்/கூத்து/கொண்டாட்டம் என்றுதான் இருந்தது. அதன் வெளிப்பாடே கூத்து,கரகம்,நாடகம்,வில்லுப்பாட்டு,விவாதம்,ஒப்பாரி,தாலாட்டு என்று அனைத்தும். நிகழ்கால உதாரணம் அல்லது புது வரவு \"கானாப்பாட்டு\" .\nதமிழ்சினிமாவில் பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்படவேண்டும் என்று கேட்டால் அது கேள்வி. இந்த வாழ்வியல் அங்கத்தை சினிமாவில் பதிய வேண்டுமா என்று கேட்டால் அப்புறம் என்ன புண்ணாக்கு சினிமா அப்புறம் என்ன புண்ணாக்கு சினிமா \nமொன்னைத்தனமான விக்டோரியன் கலாச்சாரம் கொண்டாட்டங்கள் (கதாக��ாட்சேபம் வகையறா ) சில இடங்களில் உள்ளது. அதையே சினிமாவில் காட்டினால் பின்னால் வரும் சந்ததிக்கு தவறான தவலைக் கொடுத்த குற்றம் வந்து சேரும்.\nஆட்டம்/பாட்டம்/உடல் சார்ந்த கொண்டாட்டம் இயல்பானது. தமிழக/வட மேற்கு மாகாணம்/பஞ்சாப்...இன்னபிற மாநிலங்கலில் இது இயல்பானது.\nஉலக அளவில் மெக்சிகோ,ஆப்ரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் இயல்பாக இருக்கும் இந்த ஆட்டம்/பாட்டம்/உடல் கொண்டாட்டம் சார்ந்த வாழ்க்கைமுறை.\nலெமன் ட்ரீ பற்றி நீங்கள் சமீபத்தில் பேசியதால்...அதே ஹிமம் அபாஸ் (Hiam Abbass) நடித்துள்ள விசிட்டர்(http://www.thevisitorfilm.com/)எனும் படத்தை சமீபத்தில் பார்க்க நேரிட்டது. காய்ந்து போன நியூயார்க்கில் கொட்டடிக்குமந்த சப்தம் எழுப்பும் அதிர்வும் கொண்டாட்டமும் சொல்லமுடியாதது. தெருக்கலைஞனான என்னைப்போன்றவர்களுக்கு நியுயார்க்கின் சப்வே கொண்டாட்டங்கள் வாழ்வின் உன்னத தருணங்கள்.\nஇது போன்ற தருணங்களை சினிமாவில் கதையின் இயல்பில் பதியவேண்டும். ஒதுங்கிச் செல்ல முடியாது.\nமற்ற படங்களில் ஏன் பாட்டுகள் இல்லை\nமேற்குலக வாழ்க்கையில் பாடல்/ஆடல் கொண்டாட்டங்கள் தனியாகவே பதிவு செய்யப்படுகிறது. அதற்கான சந்தையும் உள்ளது.\nதமிழ்நாட்டில் அதற்கான சந்தை வராதவரை குறைந்த பட்சம் சினிமாவிலாவது அது பதிவு செய்யப்படவேண்டும்.\nகேணத்தனமான நிகழ்கால தமிழ் வாழ்க்கையில் சினிமாவில் ஆட்டம்/பாட்டை இரசிக்கும் மக்கள் நிஜவாழ்வில் ஆடல்/பாடல்/உடல் கொண்டாட்டங்களை அசிங்கமாகப் பார்க்கும் போக்கு இருக்கும் வரை மானாட மசிராட ரேஞ்சில்தான் நமது கலை வாழ்வு இருக்கும் என்பது சாபக்கேடு.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nவிருது பெற்ற திரைப்படம் இன்றிரவு (27.06.09)\nசாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்\nசிறுபத்திரிகை எழுத்தாளனாக ஆக 10 சிறப்பு குறுக்கு வ...\nஉயிர் எழுத்து 25-ம் இதழ் வெளியீட்டு விழா\nகருணாநிதி போட்டுத் தராத ஆட்டோகிராஃப்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா\nகவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\nஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினது சிறந்ததா\nகொஞ்ச நேரம் சும்மா இரேண்டா..\nவிஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்\nசூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி\nவாங்க இலவசமாக மசாலா திரைப்படங்களை பார்க்கலாம்\n\"பசங்க\" - இன்னுமா பார்க்கலை\nகிழக்கு பதிப்பகம் குறித்து ஏன் அஞ்ச வேண்டும்\nஎன்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-20T04:57:54Z", "digest": "sha1:22OCRL7Y27RSQPN4ZX54YAVFY7KWXVUB", "length": 29413, "nlines": 439, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: விசித்திர நிறப் பிரச்சினை", "raw_content": "\nபுதிதாக வாங்கின டப்பர்வேர் சோற்று மூட்டை டப்பாக்களை கடந்த ஒரு மாதமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். பெரிதும் சிறிதுமாக நான்கு டப்பாக்கள். மஞ்சள் நிறத்தில் இரண்டு. பச்சை நிறத்தில் இரண்டு. அதே நிறத்தில் கச்சிதமான மூடிகள்.\nஏதோ ஒரு கணத்தில்தான் அதை உணர்ந்தேன். எப்போதுமே மஞ்சள் நிற டப்பாவிற்கு மஞ்சள் நிற மூடியையும் பச்சை நிறத்திற்கு அதே நிற மூடியையுமே மிகச் சரியாக பொருத்தி தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் நிறத்தை மாற்றிப் போட ஒரு முறை கூட தோன்றவேயில்லை அப்படியே மாற்றிப் போட்டாலும் எலலா டப்பாக்களுக்கும் எல்லா மூடிகளும் பொருந்தும் வகையில்தான் இருக்கிறது. இருந்தும் ஏன் அப்படியே மாற்றிப் போட்டாலும் எலலா டப்பாக்களுக்கும் எல்லா மூடிகளும் பொருந்தும் வகையில்தான் இருக்கிறது. இருந்தும் ஏன் சிறுவயதில் விளையாட்டு போல கல்வி கற்கும் பருவத்தில் நிறங்களைக் கலைத்துப் போட்டு அந்தந்த சரியான நிறத்துடன் பொருத்தும் பயிற்சி பெற்ற அதே குழந்தைப் பருவத்திலேயே இப்பவும் நிற்கிறேனா சிறுவயதில் விளையாட்டு போல கல்வி கற்கும் பருவத்தில் நிறங்களைக் கலைத்துப் போட்டு அந்தந்த சரியான நிறத்துடன் பொருத்தும் பயிற்சி பெற்ற அதே குழந்தைப் பருவத்திலேயே இப்பவும் நிற்கிறேனா. பிஞ்சில் ஆழமாக புதைக்கப்பட்ட இந்த மரபு சார்ந்த ஒழுங்குணர்ச்சியை என்னால் மீறவே முடியாதா. பிஞ்சில் ஆழமாக புதைக்கப்பட்ட இந்த மரபு சார்ந்த ஒழுங்குணர்ச்சியை என்னால் மீறவே முடியாதா மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஏக்கம்தான் மூடியை மாற்றத் தோணும் புள்ளியை நோக்கி என்னை உந்தித் தள்ளுகிறதா\nகுறுகுறுப்பான ஒரு தருணத்தில் வேண்டுமென்றே வேறு வேறு நிற மூடிகளை மாற்றிப் பொருத்தி வைத்தேன். ஏதோ தவறு செய்து விட்டாற் போல் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. அரை மணி நேரத்திற்கு மேல் தாங்கமுடியவில்லை. மறுபடியும் சரியான நிற மூடிகளைப் பொர��த்தின பிறகுதான் மனது ஆசுவாசமடைந்தது.\nஇருந்தாலும் ஏன் என்னால் வேறு வேறு நிற மூடிகளைப் பொருத்தி விட்டு அமைதியாக, இயல்பாக இருக்க முடியவில்லை என்பதே எரிச்சலாகவும் குற்றவுணர்வாகவும் இருக்கிறது.\nஇந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி மீள்வது\nமூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ\nLabels: பொது, பொதுப்புத்தி, மொக்கை\nபிடிக்கல பிரதர். மனிதனின் இயல்பான ஒரு பழக்கத்தை உள்ளார்ந்து பார்க்கும் இந்த பதிவை, மொக்கை என்று லேபிள் இட்டது பிடிக்கல.\nஎனக்கும் உண்டு இதுபோன்ற உந்துதல்கள். இதென்ன ஒரு மேட்டரா என ஒருபக்க மனசு சொல்லிக்கொண்டெ இருக்கும், மறுபக்கம் நம்மை அறியாமலேயே அதை சரியாக்கி வைத்துவிடும்.\nஆனால் இதையெல்லாம் பதிவாய்ப் போடும் உங்கள் திறமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.. :-))\nசெம்படம் மூடி மாறிடுச்சுன்னா எங்க அம்மாவுக்கும் இப்படி ஒரு depression வந்துரும். அன்னிக்கு முழுக்க எனக்கு திட்டு விழும்கிறதால எஸ்ஸாகிருவேன். அப்போ செம்படம் இப்போ டப்பர்வேர்\n\\\\மூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ\nவேற யாரும் சொல்றதுக்கு முன்னாடி முந்திக்கிட்ட உங்க அப்ரோச் எனக்கு புடிச்சிருக்கு... ஹி ஹி...\nஅது செம்படம் இல்லை ஐயா... சம்புடம்.... :)\nஆயின் ஒழுக்கம் சார்ந்த கல்விமுறையிலும்,குடும்ப அமைப்பிலும் பதிவு செய்யப்பட்ட வாழ்வு முறைகள் பின்னாட்களிலும் பாதை மாற இயல்பு அனுமதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.\nஇப்படி ஒழுக்கம் சாரா மனிதர்களும், அவர்தம் வாழ்வும் கூட நாம் சகியா வண்ணம் நிகழ்ந்தவாறுதான் இருக்கின்றன்...அது சமூக சூழல் எனக்கொள்ளலாம் என தோன்றுகிறது.\nஅந்த மன உறுத்தலே மற்றெல்லாவற்றுக்கும் ஆரோக்கியம்.\nஅதே நிற மூடி போடுவது 100 க்கு 99 பேர் வேறு நிற மூடி போடுவது 100 க்கு 0.0001 பேர்.அதே நிற மூடி போட்டுவிட்டு என் வேறு நிற மூடி போடக்கூடாது என (வெட்டியாக ) யோசிப்பவர்கள் மீதி 0.9999 பேர்.இதில் நீங்கள் எந்த ரகம் என உங்களுக்கே தெரியும்.\n//மூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ\nஅதுதான் பதில் தெரியுதுல.. அப்புறம் என்ன கேள்வி வேண்டியிருக்கு\n\"எந்த ஒரு புதிய விஷயத்தையும் உண்மையையும் தெரிந்து கொண்டால் அதை negativeவ்வாகவும் தந்திரமாகவும் யோசித்து அதை தனக்கு சதாகமாய் மட்டுமே மனிதன் உபயோகிப்பான்\" என்று என் நண்பன் சில மாதங்கள் முன் சொன்னான். அது நிஜம் என்று தெரியும். இப்போது அதை நான் ஒரு அனுபவத்தில் உணர்ந்தேன். உங்களுக்கும் இன்னும் பிளாகில் உலக சினிமா கட்டுரைகள் எழுதும் பலருக்கும் உலக சினிமா feed urlகளை அனுப்பி வைத்தேன். அதில் கீழ்காணும் பிளாக் ஆசிரியருக்கும் அனுப்பி வைத்தேன்.\nஅவர் பிளாகில் உலக சினிமாக்களை எழுதுகிறார்.அவற்றை நான் கூகிள் ரீடரில் முழுதாய் படித்து வந்தேன். அவற்றை கூகிள் ரீடரில் நான் பாட்டுக்கு நான் மட்டும் படித்துக் கொண்டிருந்திருக்கலாம். அவருக்கு feed urlகளை நான் அனுப்பி வைக்க அவருக்கு ஒரு யோசனை தோன்றி விட்டது. நம் கட்டுரைகளை கூகிள் ரீடரில் முழுதாய் படிக்கின்றார்களா அப்படியென்றால் எவனும் நம் பிளாகிற்கு வர மாட்டானே என யோசித்து feed settings சென்று feedஐ full என்பதிலிருந்து மாற்றி short என்பதற்கு set செய்து விட்டார்.\nஇப்போது அவரது உலக சினிமா கட்டுரைகளை நான் என் கூகிள் ரீடரில் முழுதாய் படிக்க முடியாமல் போய் விட்டது. என்ன ஒரு அல்பத்தனம்\n\"எந்த ஒரு புதிய விஷயத்தையும் உண்மையையும் தெரிந்து கொண்டால் அதை negativeவ்வாகவும் தந்திரமாகவும் யோசித்து அதை தனக்கு சதாகமாய் மட்டுமே மனிதன் உபயோகிப்பான்\"\nஎன்னங்க, நீங்க எதை எழுதினாலு ஒரு பத்து பேர் கமெண்ட் போட்டுர்ராங்க\nவழக்கத்திலிருந்து மாறாக நடக்க (ஏன் எண்ண ஆரம்பித்தாலே) பழக்கப்பட்ட மனம் பதட்டம் காண ஆரம்பித்து விடும்...அதென்ன பழக்கப்பட்ட மனம்...கேட்வாசல், நடு சென்ட்டர் என்கிற மாதிரி...மனம் என்பதே 'bundle of habits' தானே...ஒரு சினிமா காமிரா புத்தகம் படித்தேன்...ஹீரோ இடது பக்கத்திலிருந்து ஓடி வலது பக்கம் போவதை விட...வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் ஓடுவது creates more tension in the screenplay...இதை ரசிகன் 'அறியாமல் உணர்ந்தாலும்'. கலைஞன் இரண்டு விதமான செயல்களையும் செய்து பார்த்து அதன் உணர்வுகளை ரசிகனும் உணரச்செய்ய முயற்சிக்கிறான்...இரண்டிலும் ஒட்டுதல் இல்லாமல் வெறும் கவனித்தல் மட்டும் நிகழ்த்துகிறவன் 'தியானிக்கிறான்'....\nமுதலில் உங்க பிச்சைபாத்திரம் போட்டோவுக்கு நன்றி.\nஅடுத்து உங்க கவலை எனக்கு புறியுது.அதிகமாககூகிள் குழுமங்கள்ள உலாவினா இதுபோல சிம்டம்ஸ் வர அதிகசான்ஸ் இருக்கு.\nஎனக்கு உங்க கையை பிடித்துக்கொண்டு வசூல்ராஜா படத்துல கமல் அட்மிசனுக்காக கி���ூல நிற்கும்போது ஸ்ட்ரச்சர தள்ளிவரும் அட்டெண்டர் சொல்லும் அதேவசணத்த சொல்லணும் போல தோணுது.\nஏதோவொரு அவசர நாளில், ஏதோவொரு மூடி தேவைப்படும்போது நிறங்கள் இயல்பாக மாறிப்போகலாம்..\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்��ட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2277&view=unread&sid=26e112f14df5ddf56f86b3a3e1537c00", "date_download": "2018-07-20T05:14:50Z", "digest": "sha1:2PDR4TZYE22ZG6NCZOIFNSIOUGNYCPJF", "length": 45036, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது\nஇந்திய வீடுகளும் சரி; அரசியலும் சரி... விளையாட்டைப் புறக்கணிக்��வே செய்கின்றன\n உலகக் கோப்பைப் போட்டியில் இந்த முறை களம் இறங்கும் 32 நாடுகளில் ஒன்றான போஸ்னியாவின் மக்கள்தொகை வெறும் 38.71 லட்சம். அதாவது, சென்னை மாவட்டத்தைவிடக் குறைவு (சென்னை மக்கள்தொகை 46.46 லட்சம்). இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால், இங்கு 312 போஸ்னியாக்கள் இருக்கின்றன. உலகக் கால்பந்து சம்மேளனத்தின் தகுதிப் பட்டியலைப் பார்த்தாலோ 154-வது இடத்தில் இருக்கிறோம்.\n இந்தியாவின் கால்பந்து வரலாறு நீண்டது, நெடியது. 19-வது நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே பிரிட்டிஷ் ராணுவ வீரர்களிடமிருந்து இந்தியர்களிடம் கால்மாறத் தொடங்கிவிட்டது பந்து. உலகின் மிகப் பழைய கால்பந்து சங்கங்களின் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. சிம்லாவில் 1888-ல் கால்பந்தாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட டியூரன்ட் கோப்பை உலகின் மிகப் பழைய கோப்பைகளில் மூன்றாவது. 1898-ல் உருவாக்கப்பட்ட கல்கத்தா கால்பந்துக் கழகம் ஆசியாவிலேயே பழமையானது மட்டும் அல்ல; உலகின் பழமையான கால்பந்துக் கழகங்களிலும் ஒன்று. 1893-ல் இந்திய கால்பந்துக் கழகம் உருவாக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் முதன்முதலில் பங்கேற்ற ஆசிய அணி இந்திய அணி. ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரிக் அடித்த முதல் ஆசியர் நெவில் டிசௌசா இந்தியர்.\n1951 முதல் 1962 வரையிலான காலத்தை இந்தியக் கால்பந்தாட்டத்தின் பொற்காலம் என்றுகூடச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் சையது அப்துல் ரஹீமின் கால்வண்ணத்தில் ஆசியாவிலேயே மிகச் சிறந்த அணியாகத் திகழ்ந்தது இந்தியா. 1951-ல் நடந்த ஆசியப் போட்டிகளில் இந்திய அணி சாம்பியன். தொடர்ந்து, கொழும்புப் போட்டிகளிலும் வெற்றி. 1952 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பு. தொடர்ந்து 1953 பர்மா, 1954 கொல்கத்தா, 1955 டாக்கா போட்டிகளில் வெற்றி. 1954-ல் மணிலாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இரண்டாவது இடம். 1956 ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது இடம். இடையில், 1958-ல் ஆசியப் போட்டியில் நான்காவது இடம், 1960 ஆசியக் கோப்பைப் போட்டியில் தகுதிச் சுற்றில் தோல்வி என்று பின்னடைவுகளைச் சந்தித்தாலும், 1962 ஆசியப் போட்டியில் மீண்டும் வெற்றி. அதன் பின்னரோ, அப்துல் ரஹீமின் மறைவு இந்தியக் கால்பந்தாட்டத்தைச் சுருட்டியது.\nகால்பந்தாட்டம் என்றில்லை, பெரும்பாலான விளையாட்டுகளில் நாம் கொஞ��சம் கொஞ்சமாகச் சரிந்து புதைவையே சந்தித்திருக்கிறோம். ஹாக்கியில் நம் நிலை என்ன\nஒருகாலத்தில் ஹாக்கி ஆட்டத்தின் முடிசூடா சக்ரவர்த்தி தயான் சந்த். 1928, 1932, 1936 என்று மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்குத் தங்கம் வென்று தந்தவர். 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் தயான் சந்த் ஆட்டத்தைப் பார்த்து மிரண்ட ஹிட்லர் தன் நாட்டுக்கே வருமாறு அழைத்தார். ஹாலந்தில் அவருடைய ஹாக்கி மட்டையில் பந்தை ஈர்க்கும் வஸ்து ஏதும் பதிக்கப்பட்டு இருக்கிறதா என்றெல்லாம் உடைத்துப் பார்த்தார்கள். ஆஸ்திரியாவில் அவருக்குச் சிலையே வைத்தார்கள்... நான்கு கைகள், நான்கு ஹாக்கி மட்டைகளோடு. ஒலிம்பிக்கில் எட்டு தங்கங்களை ஹாக்கியில் வென்றோம். 1980-க்குப் பின் என்னவானது\nஇந்தியாவின் இன்றைய விளையாட்டுச் சாதனை யாளர்களாக அறியப்படும் பலர் அடிப்படையில் தங்கள் சொந்த பலத்தில் (பண பலத்தையும் சேர்த்துதான்) முன்னே வந்தவர்கள். விஸ்வநாதன் ஆனந்த், கீத் சேத்தி, லியாண்டர் பயஸ், அபிநவ் பிந்த்ரா எல்லோர் கதையும் இதுதான்.\nவிளையாட்டு என்பது ஒரு தனிக் கலை. நம்முடைய வீடுகளும் பெற்றோரும் அதை ஒரு பகுதிநேரப் பொழுதுபோக்காகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக நம்முடைய பள்ளிக்கூடங்களும் விளையாட்டிலிருந்து குழந்தைகளை விலக்கியே வைக்கின்றன. அரசியல்வாதிகளோ வெட்கமே இல்லாமல், அங்கும் பணம் பண்ணத் திரிகிறார்கள். ஊடகங்களுக்கு கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகள் கண்ணில் தெரிவதில்லை.\nசீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் திட்டமிடும் செய்திகள் வெளியான 1990-ல் இந்திய அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சம்போல விளையாட்டு ஆர்வம் வந்தது. அந்தோ பரிதாபம்... அந்த ஆர்வமும் போட்டிக்குப் போட்டிகளை நடத்தும் ஆர்வமாக மாற வேண்டுமா காமன்வெல்த் போட்டிகளை நடத்தப் போட்டியிட்டோம். 1991-ல் சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கோதாவில் இறங்கியதும், குறைந்தபட்சம் காமன்வெல்த் போட்டிகளையாவது நடத்த வேண்டும் என்பது நமக்கு வெறியாக மாறியது. 2003-ல் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்து, அப்புறம் சாவதானமாக 2007-ல் நிதி ஒதுக்கீடு செய்தபோது, போட்டியை நடத்துவதற்கான திட்டச்செலவு ரூ. 1,200 கோடி ரூ. 40,000 கோடியாக மாறியது.\nஅப்புறம் நடந்த கதைகள் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். “ரூ. 960 கோடியில் புனரமைக்கப்படும் ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கக் கட்டுமானப் பணி பல் இளிக்கிறது”, “குர்காவ்னிலுள்ள கடார்பூர் விளையாட்டரங்க மேற்கூரை மழையில் இடிந்து விழுந்தது” என்று தினம்தினம் படித்த செய்திகள் எல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றனதானே\nபெய்ஜிங்கில் 2008-ல் நடந்தது உண்மையிலேயே அதிசயம். 1936-க்குப் பிறகு, ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடு பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது என்றால், அது 2008-ல்தான். கற்பனைசெய்து பாருங்கள்: 100 பதக்கங்கள்; அவற்றில் 51 தங்கம். எவ்வளவு மகத்தான சாதனை\nஆனால், இந்தச் சாதனை சாதாரணமாக வந்ததல்ல; நீண்ட காலத் திட்டமிடுதலும் அசாத்தியமான உழைப்பும் சீனர்களின் இந்த வெற்றிக்குப் பின் இருந்தது. சீனா முழுவதும் 6.5 லட்சம் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டன. 45 ஆயிரம் விளையாட்டுப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. முழுத் தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் 25 ஆயிரம் பேர் அங்கு பணியில் இறக்கிவிடப்பட்டனர். தன்னுடைய ஆர்வத்துக்கேற்ற விளையாட்டை தொழில்முறையாகக் கற்பதற்கான வாய்ப்பை சீனக் குழந்தைகளுக்கு ஐந்து வயதிலேயே அந்நாட்டு அரசு கொடுக்க ஆரம்பித்தது. இவையெல்லாம் பல பத்தாண்டுகளாக அந்நாடு தீட்டிய திட்டத்தின், உழைப்பின் வெளிப்பாடுகள்.\nநம்முடைய அரசும் திட்டமிடுகிறது; பதக்கங்களைக் குவிக்க. எப்படி என்று பாருங்கள். 2009-ல் விளையாட்டுக்காக இந்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 3,706 கோடி. 2010-ல் இது ரூ. 3,565 கோடியாகக் குறைந்தது. 2013-லோ ரூ. 1,219 கோடியாகச் சுருங்கிவிட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்கிற அரசு சாராத அமைப்பின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 2,500 கோடி என்கிற தொகையுடன் இதை ஒப்பிட்டுப்பாருங்கள்… நம்முடைய அரசியல்வாதிகள் எவ்வளவு நல்லவர்கள்\nஇந்தியாவின் மோசமான கிராமங்களில் ஒன்றிலிருந்து, மிக சாதாரணமான குடும்பம் ஒன்றிலிருந்து சர்வதேசத் தடகள வீராங்கனையாக உருவெடுத்த சாந்தியின் கதை பின்னாளில் என்னவானது என்று யாருக்கேனும் தெரியுமா ஒருநாள் அவர் செங்கல் சூளையில் வேலைசெய்துகொண்டிருந்த படம் பத்திரிகைகளில் வெளியானதும் அரசாங்கம் போனால் போகிறது என்று அவருக்குத் தடகளப் பயிற்சியாளர் வேலை கொடுத்தது. பிறகு, ஒருநாள் தன் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், சொற்ப சம்பளம் ஐந்தாயி���ம் போதவில்லை என்று கூறினார். பின் ஒருநாள் பல முறை முறையிட்டும் யாரும் அவர் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத நிலையில் அந்தத் தாற்காலிக வேலைலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஇப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று நண்பர்களிடம் விசாரித்தேன். பயிற்சியாளர் பணிக்கு விளையாட்டு மட்டும் தெரிந்தால் போதாது; படிப்பும் வேண்டும் என்பதால் இப்போது பிழைப்புக்காகப் படித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். இந்த நாடு ஏன் வேடிக்கை பார்க்கும் நாடாகவே இருக்கிறது என்று புரிகிறதா\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏ���் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக���கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/05/4-5_26.html", "date_download": "2018-07-20T04:44:30Z", "digest": "sha1:BNEJWHCXOE5CJPWQO35BV7JUDHQYZEC6", "length": 14266, "nlines": 121, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: கிரியேட் இயற்கை வேளாண் பண்ணையில் ஜூன் 4, 5-இல் தேசிய அளவிலான நெல் திருவிழா", "raw_content": "\nகிரியேட் இயற்கை வேளாண் பண்ணையில் ஜூன் 4, 5-இல் தேசிய அளவிலான நெல் திருவிழா\nதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண் பண்ணையில் ஜூன் 4, 5 ஆம் தேதிகளில் தேசிய அளவிலான நெல் திருவிழா நடைபெறுகிறது.\nகடந்த 2006 இல் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இத்திருவ���ழாவை தொடங்கி வைத்தார்.\nதொடர்ந்து 10 ஆவது ஆண்டாக தேசிய அளவில் நெல் திருவிழா ஜூன் 4, 5 ஆம் தேதிகளில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவரங்கில் நடைபெறுகிறது.\nஇந்நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்கண்டன் தலைமை வகிக்கிறார்.\nகிரியேட் அமைப்பு தலைவர் துரைசிங்கம், மேலாண்மை அறங்காவலர் பொன்னம்பலம், தமிழக இயற்கை உழவர் இயக்க மாநில தலைவர் சிக்கல் அ. அம்பலவாணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. ராமசாமி, நபார்டு முதன்மை பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, தமிழ்நாடு வேளாண்துறை இயக்குநர் ஆ. ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.\nஇதில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஒடிஸா, மேற்கு வங்காளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி வேளாண் வல்லுநர்கள், விவசாயிகள் பங்கேற்கின்றனர்.\nமேலும், நபார்டு உழவர் மன்ற உறுப்பினர்கள் புதுவாழ்வுத் திட்ட உறுப்பினர்கள், வேளாண் துறையின் அட்மா திட்ட உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கலந்துகொண்டு பேசுகின்றனர்.\nவிவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சவால்கள், நிலம்-நீர் நிலைகளைப் பாதுகாத்தல், உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்க வேண்டியதன் அவசியம், பாரம்பரிய நெல் சாகுபடி, உழவர்களுக்கான நபார்டு திட்டங்கள், இயற்கை உழவர் வேளாண் சான்று பெறும் முறை குறித்து விவாதிக்கப்படுகிறது. சிறந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்களுக்கு என 10 நபர்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படுகிறது. இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் 156 பாரம்பரிய நெல் விதைகள் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 2 கிலோ வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது.\nஇதில் பங்கேற்க விரும்புவோர், நெல் ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர், நமது நெல்லைக் காப்போம் பெருமாள் கோயில் தெரு, ஆதிரெங்கம், கட்டிமேடு, திருத்துறைப்பூண்டி 614716, திருவாரூர் மாவட்டம் என்ற முகவரியில், அஞ்சல் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.\nகூடுதல் விவரங்களுக்கு 94433 20954, 94878 30954, 04369-220954 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று நமது நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.\nவிளைச்சலை அதிகரிக்க விதைகளை பரிசோதனை செய்ய வேண்டும...\nவறட்சி காலத்தில் மண்ணின் ஈரம் காக்க விவசாயிகள் கைய...\nவிலங்குகளிடமிருந்து வேளாண் பயிரை பாதுகாத்திட \"ஹெர்...\nதொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெல், மக்காச்சோளம் பயி...\nகோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் காய்கற...\nமகளிர் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்\nமாடிகளில் காய்கறி தோட்டம்: தோட்டக்கலைத் துறையினர் ...\nகோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாது: விவசாயிகளுக்க...\nசேலத்துக்கு 1,100 டன் சன்னரக அரிசி அனுப்பிவைப்பு\nஜூன் முதல் வாரத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்\nபறவைக் காய்ச்சல்: நோய் எதிர்ப்பு மருந்து தெளிக்கும...\nஉதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இ...\nகொடைக்கானலில் கோடை விழா மலர்க் கண்காட்சி நாளை தொடக...\n‘இந்தியாவில் பயிர் செய்வோம்’ என்பதை ஊக்கப்படுத்துங...\nகரும்பு சோகைகளை மக்கச்செய்யும் நுண்ணுயிர் கூட்டுக்...\nகொய்மலர்களால் அலங்கார வளைவுகள்: ஊட்டி மலர் கண்காட்...\nநவீன திராட்சை ரகங்களை 'குளோனிங்' செய்து விவசாயிகளு...\nவிவசாயிகள் சங்க மாநில மாநாடு\nகிரியேட் இயற்கை வேளாண் பண்ணையில் ஜூன் 4, 5-இல் தேச...\nவிவசாயிகள் நவீன வேளாண் முறையைப் பின்பற்ற வேண்டும்\nமலர் கண்காட்சி அழைப்பிதழ் அச்சிட காத்திருக்கும் தோ...\nகுன்னூரில் பழக்கண்காட்சி : பார்வையாளர்களை கவரும் ப...\nதருவைக்குளத்தில் 27இல் மீன் தீவனத் தயாரிப்பு பயிற்...\nமே 24-இல்கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த இலவச பயற்...\nகோழிப் பண்ணைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்:கா...\nகோடை மழையைப் பயன்படுத்தி இடைஉழவு: தோட்டக்கலைத் துற...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மண் பாத்திரம்\nமே 23இல் மஞ்சள் சாகுபடியில் தொழில்நுட்ப இலவச பயிற்...\nஆதிரெங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் தேசிய நெல் திரு...\nஇரு கன்றுகளை ஈன்ற ஜெர்சி பசு\nவீடுகள் தோறும் மணம் வீசும் மல்லிகை\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களால் ஏற்படும் நன்மைகள்\nதேயிலை ஏலத்தில் ரூ.11 கோடி கூடுதல் வருவாய்\nகுறுவை சாகுபடிக்காக 1,227 டன் யூரியா குடந்தை வருகை...\nஉடல் சோர்வை போக்கும் மாம்பழம்\nபுதிய அரசாங்கத்தின் முக்கியமான வேலை\nதிருந்திய நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்ய...\nதிண்டுக்கல்லில் 2ம் கட்டமாக மண்வள அட்டை வழங்க திட்...\nதேயிலை ஏலத்தில் 95 சதவீத விற்பனை\nமா, பலா விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை: ராமல...\nகோடை மழையைப் பயன்படுத்தி இடைஉழவு: தோட்டக்கலைத் துற...\nவிவசாயிகளிடம் இருந்து 25–ந் தேதிக்குள் நெல் கொள்மு...\nவிதை பரிசோதனை செய்து மகசூல் பெற விவசாயிகளுக்கு அழை...\nகர்நாடக மாநிலத்தில் இருந்து கோழிக்குஞ்சுகள் வாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/tag/vijay-tv-jacqueline-real-said-video-trending-hot-video/", "date_download": "2018-07-20T04:37:51Z", "digest": "sha1:EQBTGKZAYP5RDDTVY2N4FAE3TARS5PYV", "length": 9160, "nlines": 134, "source_domain": "video.tamilnews.com", "title": "Vijay tv Jacqueline real said video trending hot video Archives - TAMIL NEWS", "raw_content": "\nவிஜய் டிவி ஜாக்குலின் மறுபக்கம் மனதை பதற வைக்கும் உண்மை\nVijay tv Jacqueline real said video trending hot video விஜய்டிவியில் ஒரு முறை தலையை காட்டி விட்டாலே வாழ்கை மாறி விடும் என்னும் நிலை வந்து விட்டது. இருந்தாலும் வதந்திகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பது அறிந்ததே இந்நிலையில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ...\n7 மர்மமான புகைப்படங்களும் அதன் பின்னணி காரணங்களும்\nஇலங்கை வருகிறது “செம்பருத்தி” சீரியல் குழு\nகண்ணீரில் மிதக்கும் BIGG BOSS வீடு: காரணம் இதுதான்..\nஉலகின் NO 1 விபச்சார அழகி யார் தெரியுமா\nமும்தாஜிக்கு முத்தம் கொடுத்த சென்றாயன்: கடுப்பில் ரசிகர்கள் (வீடியோ)\nநடிகை ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை: திரையுலகம் அதிர்ச்சியில்..\nகாலி மைதானத்தை சுற்றி நேற்றிரவு முதல் விசேட பாதுகாப்பு tamilnews.com/2018/07/20/speci… #lka #srilankan\nநான் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானேன். மன உளைச்சல் ஏற்பட்டது. அதில் இருந்து மீள முடியாமல் தவித்தேன்..\nஅப்படி செய்தால் நான் கூறுவதும், அவர்கள் கூறுவதும் உண்மைதானா என தெரிந்து விடும் அல்லவா..\nஎன்னோட அம்மா அப்பா சண்டை போட்டு பிரிஞ்சிட்டதால நான் அனாதை இல்லத்தில்..\nஇதனால் ”பிக்பாஸ்” வீட்டில் உடல் அளவிலும், மன அளவிலும் கஷ்டப்பட்டேன்..\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஇன்றைய ராசி பலன் 14-06-2018\nஉங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் தெரியுமா..\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திர�� ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nஇந்து பயிரை மேய நியமிக்கப்படும் முஸ்லிம் வேலி மாட்டிறைச்சி வியாபாரி இந்து சமய அமைச்சரா\nவிசுவமடு மக்களின் உணர்ச்சி பெருக்கு : திட்டமிட்ட இராணுவமயமாக்கலுக்கு கிடைத்த வெற்றி\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-20T04:21:10Z", "digest": "sha1:DK2YZ4KMZMM3G3X5B2WHJSRCHE5CC6TO", "length": 2822, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "குளீயல் பொடி | பசுமைகுடில்", "raw_content": "\nகுளியல் பொடி இப்போது பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/211", "date_download": "2018-07-20T04:34:05Z", "digest": "sha1:REQKYJQFURK3SYVNRO645LQAVA7PDITC", "length": 11069, "nlines": 70, "source_domain": "www.tamil.9india.com", "title": "முதலுதவி கவனிக்க | 9India", "raw_content": "\nமுதலுதவி அனைவரும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசர நிலைகளில் என்றைக்காவது ஒரு நாள் உங்களுக்கே கூட இது பயன்படக் கூடும். ஆனால் இதை சரியாக அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது. ஏனென்றால் தவறான முதலுதவி முறைகள் ஆபத்தான விளைவுகளைத��� தரக் கூடியது. பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்பாடு புற்று நோயை ஏற்படுத்தும். அதிர்ச்சி. அது போல பொதுவாக நாம் செய்யும் சில அவசர முதலுதவிகளில் தவறான முறைகளை பயன்படுத்துகிறோம். அதில் நாம் செய்யும் தவறுகள் என்ன. அதனால் என்ன விளைவுகள் ஏற்படலாம் என்பதைப் பற்றி இனி காண்போம்.\nபெரும்பாலும் நாம் செய்யும் முதலுதவி தவறுகள்.\nஉராய்வு மற்றும் வெட்டுக் காயங்கள்.\nஉங்கள் விரல் அல்லது கால், கைகளில் உராய்வுகள் ஏற்படுகிறது. காய்கறி வெட்டும்போது வெட்டுக் காயங்கள் ஏற்படுகிறது. அதற்கு உடனே அந்த இடத்தில் ஜஸ் வைக்க வேண்டாம். முதலில் ஈரமான துணியை வைத்து அவ்விடத்தை கட்டவும். துணி நன்கு ஈரமாக இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நன்கு துடைத்தபிறகு, அந்த இடம் வீணாகாமல் இருக்க ஜஸ்பேன் பயன்படுத்துங்கள். இம்முறை பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படாமல் தவிர்க்க உதவும்.\nஅடிபட்டு பல் உடைந்துவிட்டால் உடனே அந்த இடத்திற்கு அழுத்தம் தர வேண்டாம். இரத்தம் வராமல் அல்லது வலிக்காமல் இருக்க பதமான கைகளை வைத்து இலகுவாக அழுத்தம் தரலாம். முக்கியமாக உடைந்த பல்லை பாலில் போட்டு வைக்கவும். இதனால் உடைந்த அந்த பல்லை மீண்டும் அதே இடத்தில் ஒட்ட வைக்க முடீயும்.\nதீக்காயங்கள் ஏற்பட்டவுடன் எரிச்சல் இல்லாமல் இருப்பதற்கு பால் அல்லது வெண்ணெய்யை பயன்படுத்துவார்கள். இது தவறான அணுகுமுறையாகும். அதெ போல் தீக்காயம் ஏற்பட்டால் ஃபைபர் துணிகள் வைத்து போர்த்த வேண்டாம். இது தோளோடு ஒட்டிக் கொள்ளும். சிறு, சிறு தீக்காயங்கள் என்றால், கழுவிய பிறகு அன்டி-பயாடிக் பயன்படுத்தி மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுங்கள்.\nஎலெக்ட்ரிக் தீக்காயங்கள் வெளியில் தெரியும் காயங்களை விட உள்ளே அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது ஆகும். எனவே நீங்களாகவே சிறிய காயம் என்று நினைக்காமல் உடனே மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்ல வேண்டியது அவசியம்.\nகணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டால், காலை உதறுவது தவறு. சிலர் உடனே காலை நன்கு உதறச் சொல்வார்கள். அவ்வாறு செய்ய வேண்டாம். இது தசை பிளவு ஏற்படுவதற்கும், வலி அதிகமாவதற்கும் காரணமாகி விடுகிறது. சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் ஜஸ் வையுங்கள். இது வீக்கம் பெரிதாகாமல் தடுக்கும். சரியான டாக்டரை அணுகி வைத்தியம் செய்வதுதா��் சுருக்கமாக சுளுக்கை சரிசெய்ய சிறந்த முறையாகும்.\nமூக்கில் இரத்தம் வழியும் போது. உடனே பின்னோக்கி படுக்க கூறுவார்கள். இது இரத்தம் வழிதலை குறைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இவ்வாறு செய்யக் கூடாது. நேராக அமர்ந்து தலையை மட்டும் மேல்நோக்கி நிமிர்த்தி வைக்க வேண்டும். இலகுவாக இரத்தம் வழியும் மூக்கின் பக்கம் அழுத்தம் தாருங்கள். 10-15 நிமிடத்திற்குள் இரத்தம் நின்று விடும். அப்படி இல்லை என்றால் மருத்துவ மனைக்கு உடனே அழைத்துச் செல்லுங்கள்.\nவிஷம் சாப்பிட்டாலோ அல்லது தெரியாமல் உண்டுவிட்டதாக நினைத்தாலோ உடனே வாந்தி எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. ஆகவே உடனே மருத்துவ மனைக்குச் செல்வதுதான் உடனடி தீர்வைத் தரும்.\nவலிப்பு ஏற்படும் பொழுது, நன்கு காற்றுவரும்படி நோயாளிக்கு இடம் விட வேண்டும். அவர்களது வாயில் உணவோ, நீரோ ஏதும் கொடுக்க வேண்டாம். வலிப்பு அதிகமாவது போல் இருந்தால் உடனடியாக மருத்துவமனனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம். காக்கா வலிப்பாக இருந்தால் இரும்பு பொருட்களை கையில் கொடுத்து அழுத்தமாக பிடிக்கும்படி செய்யலாம்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-07-20T04:49:24Z", "digest": "sha1:QIWHCKGYR4XD6NT43WT7W3V4QH3FZVFC", "length": 155592, "nlines": 2001, "source_domain": "secularsim.wordpress.com", "title": "விழா | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்ப��ம்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\n“எல்லீசர்” பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.\nஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு\n“எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.\nஅப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:\nநிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஇதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.\nதிரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்��ட்டது.\nநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.\nதிரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,\nG.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்\nஅவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”. இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.\n2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்\n“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.\n“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.\nஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்\nஎல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன\n“எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்\nஎல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்\nஇதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா\nகுறிச்சொற்கள்:இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசன், எல்லீசர், எல்லீசு துரை, எல்லீஸ், கட்டுக்கதை, கௌதமன், சாமி தியாகராசன், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவிழா, பிரச்சாரம், பொன்.ராதாகிருஷ்ணன், போலி, மாயை, ஹரண்\nஅடையாளம், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சமயசார்பு, சமயம், சாமி தியாகராசன், திராவிட மாயை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், ராதாகிருஷ்ணன், ராவ், விழா, வேதபிரகாஷ், ஹரண், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n“குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (4)\n“குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (4)\nஇப்பிரச்சினை பெரியதாகும் என்று நினைத்து, முன்பு, “குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1)” என்ற தலைப்பில் ஒரு 21-11-2013 அன்று பதிவையிட்டிருந்தேன்[1]. இதன் இரண்டாவது[2] மற்றும் மூன்றாவது[3] பதிவை இங்கே காணலாம்.\nஉளவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணை நரேந்திரமோடி சந்தித்ததாக கூறப்படும் படங்கள்: ஊக்குவிக்கும், போதையேற்றும், பித்தர்களாக்கும் செய்திகள் போன்று இன்று புலனாய்வு செய்திகள் என்று வெளியிடப்படுகின்றன. உளவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணை நரேந்திர மோடி சந்தித்ததாக கூறப்படும் படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[4], என்று தமிழ் ஊடகங்கள் பின்னணியை ஆராயாமல் வெளியிட்டுள்ளன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா பதவியில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இளம்பெண்ணை கண்காணிக்கும்படி போலீஸ் அதிகாரி ஜிங்காலுக்கு உத்தரவிட்டதாகவும், அதன்படி அந்த பெண்ணின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மோடியோ, அமித் ஷாவோ நேரடியாக இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தால் பா.ஜ.கவின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மோடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் என காங்கிரஸ் பிரமுகர்கள் கூ��ி வருகின்றனர். ஆனால், அதை பாஜ திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.\nகாங்கிரஸின் அழுத்தற்குட்பட்டு விசாரணை கமிட்டு ஏற்படுத்தியது: இதற்குள் தருண் தேஜ்பால் விவகாரம் வெடித்து புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தின. இதில் காங்கிரஸ்-பாஜக நேரிடையாகவே மோதிகொள்ள ஆரம்பித்தன. ஆனால், அதிலும் மாட்டிக் கொண்டது மோடிதான் பெண் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் “விகாஷா நெறிமுறைகளை”ப் பின்பற்ற வேண்டும் என்றுள்ளதால், ஒருவேளை பிரசினையைத் தவிர்க்க பாஜக அவ்வாறு விசாரணை கமிட்டியை நியமித்திருக்கலாம். இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த இளம்பெண்ணின் நடவடிக்கைகளை உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 26-ம் தேதி ஓய்வு பெற்ற அகமதாபாத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் இருநபர் விசாரணை குழுவினை குஜராத் அரசு அமைத்தது[5]. ஆனால், காங்கிரஸ்காரர்கள் அதனையும் குறை கூறினார்கள். வழக்கம் போல சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார்கள்.\n“கட்ச் ஷ்ரத் உஸ்தவ்” நடந்த போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் (2005): அக்டோபர் 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த “கட்ச் ஷ்ரத் உஸ்தவ்” (कच्छ शरद उत्सव) விழாவின்போது மோடியை சர்ச்சைக்குரிய இளம்பெண் சந்தித்து பேசிய புகைப்படங்களை “குலைல்” என்ற புலனாய்வு இணைதளம் வெளியிட்டுள்ளது[6]டீது தவிர 13 படங்களை வெளியிட்டுள்ளது[7]. அந்த பெண்ணின் பெயர் மாதுரி (உண்மையான பெயர் அல்ல) என்று கூறியுள்ள “குலைல்”, அவருடைய முகத்தை தெளிவாக காட்டாமல் மறைத்து வெளியிட்டு இருக்கிறது. மோடி, சர்மா மற்றும் அந்த பெண் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது போலிருக்கிறது[8].\nமோடி இரவில் ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த போது, இப்பெண்ணும் அங்கிருந்தார் என்று சர்மா சொல்வதாக, இந்த இணைதளம் வெளியிட்டுள்ளது[10]. ஆனால், மோடி, சர்மா முதலியோர் பேசிக் கொண்டதன் உண்மைத்தன்மைப் பற்றி தமக்குத் தெரியாது என்றும் ஒப்புக்கொண்டுள்ளது[11]. இதன் பின்னணியில் பாதி உண்மை – பாதி பொய் என அரசியல் உள்நோக்கங்களுடன் வதந்திகள் உலா வந்துக் கொண்டிருக்கும் நிலையில் சர்ச்சைக்குரிய இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது[12].\nபுகைப்படங்கள், பிரதீப்சர்மா, ஆசி ஸ்கேத்தான், சங்கர் சிங் வகேலா தொரடர்புகள்: ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மா கட்சில் பணிசெய்த�� கொண்டிருந்ததால், அவ்விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ள அங்கு இருந்திருப்பார். பணி ரீதியில் அங்கு நடக்கும் நிகழ்சிகளையும் கவனித்துக் கொண்டிருப்பார். அப்படங்களிலும் விசித்திரமாக எதுவும் இல்லை. ஆகவே, அப்பொழுதே பிரதீப் சர்மா உள்நோக்கத்தோடு செயல்பட்டு, அப்புகைப்படங்களின் பிரதிகளை எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்பொழுது அவற்றை இந்த “குலைல்” இணைதளத்திற்கு கொடுத்து பிரச்சினை ஏற்படுத்த பிரதீப் சர்மா பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். “பாஞ்ச-ஜன்யம்” என்ற சங்கப்பரிவார் பத்திரிக்கை[13] மற்றும் உள்ளூர் பத்திரிக்கைகள்-நாளிதழ்களிலேயே இப்புகைப் படங்கள் வந்துள்ளன.\nசங்கர் சிங் வகேலா போன்ற முந்தைய சங்கப்பரிவார் தலைவர்கள், ஆனால், பிஜேபி–விரோதிகள்: குஜராத்தில் காங்கிரஸ் பல ஆண்டுகளுகாக ஆட்சி செய்து வந்தமையாலும், ஆர்.எஸ்.எஸ் காரரான சங்கர் சிங் வகேலா பொன்றோர் காங்கிரஸில் இருப்பதாலும், காங்கிரஸ் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அதிகாரிகளை ஊக்குவித்து, தொடர்ந்து இப்படி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவது நன்றாகவே தெரிகிறது. சங்கர் சிங் வகேலா ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்து காங்கிரசில் சென்றுள்ளதால் அவருக்கும் பிஜேபிஐப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே தெரிந்திரிக்கும். அதனால், பிரச்சினைக்கு ஆலோசனை கொடுத்திருப்பார்.\nஆசிஸ் கேத்தான் – தெஹல்கா யுக்திகள்: ஆசிஸ் கேத்தான் என்ற முந்தைய தெஹல்கா ஆள் தான் இப்பொழுது, “குலைல்” என்ற இணைதளத்திற்கு செய்திகளைக் கொடுத்து வருகிறார். முன்னர் 2002 விசயங்களைப் பற்றி அதிரடியாக “பொய்-மெய் கலந்து குழப்பமான” வீடீயோக்களை என்டி-டிவி செனல்களில் வெளியிடப்பட்டன. அப்பொழுது, இவரும் அவரது நண்பரும் தாங்கள் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள், இந்துக்கள், இந்து-ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, ஆராய்ச்சி செய்கிறோம் என்ற போர்வையில் பேட்டி கண்டு, போட்டோ-வீடியோ எடுத்து விசயங்களை சேகரித்தனர். பிறகு, வீடியோ-மிக்ஸிங் செய்து, சப்தங்களை, ஒலிகளை சேர்த்து பொய்யாக வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டார்கள். அவற்றில் சங்கப்பரிவார் தலைவர்களே தாங்கள் கலவரங்களை ஏற்படுத்தியாத ஒப்புக் கொள்கின்றமாதிரி இருந்தன. ஆனால், அவையெல்லாம் “போலியாக உருவாக்கப்பட்டவை” என்றாகியது. சிறிது காலமாக அடங்கியிருந்த கேத்தான், இப��பொழுது குறிப்பாக தெஹல்கா சிக்கல்களில் இருக்கும் போது, வேறு இணைதலங்களில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபிரதீப் சர்மாவின் புரட்டுகள், ஆசிஸ் கேத்தானின் உளவுத் தன்மைகள்: அந்த படங்களில் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மாவும் இருக்கிறார்[14]. இளம்பெண் மோடி விவகாரம் பற்றி முதலில் சர்ச்சையை கிளப்பியதும் சர்மாதான். தற்போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் குஜராத் அரசு இவரை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், “மலைத் தோட்ட திட்டம் தொடர்பாக, நான் கலெக்டராக இருந்தபோது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்தேன். அந்த பெண்ணுடன் மோடி அடிக்கடி இமெயிலில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த பெண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஐ.ஏ.என்.எஸ் என்ற செய்தி நிறுவனம் கொடுத்துள்ளதை அப்படியே மற்ற நாளிதழ்கள் தங்களது இணைதளங்களில் வெளியிட்டுள்ளன[15]. “இந்தியா டுடே – ஆஜ்தக்” இணைதளம்[16] மற்றும் டிவிசெனல்களில் இதைபற்றிய ஒரு கார்ட்டூனையும் தொடர்ந்து ஒளி-ஒளிபரப்பி வருகிறது, இணைதலத்திலேயும் போட்டிருக்கிறது[17]. “Facebook” தளங்களிலும் இதனை விரசமாகவே பிரச்சார ரீதியில் வெளியிட்டுள்ளார்கள்[18]. தேஜ்பாலை கைது செய்த பிறகு ஊடகங்கள் இனி இவ்விசயத்தை வைத்துக் கொண்டு ஒரு வாரம்-பத்து நாட்கள் ஓட்டிவிடுவார்கள் என்று தெரிகிறது.\n[12] மாலைமலர், சர்ச்சைக்குரியஇளம்பெண்ணுடன்மோடிஇருக்கும்படம்: செய்திஇணையதளம்வெளியிட்டது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 30, 1:24 AM IST\nகுறிச்சொற்கள்:அமித் ஷா, ஆசிஸ் கேத்தான், கபில் சிபல், சிங்கால், சிதம்பரம், ஜிங்கால், பிரதீப் சர்மா, பெண், மாதுரி, மோடி, ஷிண்டே\nகட்ச், குஜராத், கூடாரம், நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, மோடி, விழா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்���ு மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].\n105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.\nஅன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].\nஇதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.\nகிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்லை. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை எதிர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய தைரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா\nஎன்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.\nசாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்\nஅட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள் சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்\nஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது\nஇவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க\nபலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].\nசோனியா பேசும் போது கூச்சலா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.\nலிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவரும், திறமையாகத்���ான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nவெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.\nகுறிச்சொற்கள்:இளமை சோனியா, ஊக்கு, ஊக்குவித்தல், ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டுச் சாவு, கூட்டுச்சாவு, கொலை அரசியல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகன்னாத சுவாமி, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், பயங்கரவாத அரசியல், பரிசோதனை, பிஜேபி, பிரணவ் குமார், மடம், மடாதிபதி, மதவாத அரசியல், மொத்த சாவு, வகுப்புவாத அரசியல்\nஅடையாளம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆத்மஹத்யா, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கடவுள், கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, கருத்து, கூட்டுக்கொலை, கூட்டுச் சாவு, கொலை அரசியல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவ்லி, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூ��ரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நகைச்சுவை, நீதி, நெருப்பு, நேர்மை, பசவேஸ்வரர், பயங்கரவாத அரசியல், பாரதிய ஜனதா, பீதர், பூஜை, மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மத வாதம், மதத்தற்கொலை, மதம், மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, மொத்த சாவு, லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், வாக்கு, வாழ்த்து, வாழ்வு, விளம்பரம், விழா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nசட்டப்படி பட்டமேற்பது தடுக்கமுடியாதது: மடாதிபதி அதிகாரத்தில், இளையப் பட்டத்தை சட்டப் படி அமர்த்தலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. விவரம் தெரியாதவர்கள் விளம்பரத்திற்காக எதிர்க்கலாம். மதுரை ஆதீனம் சாதாரணமாக சர்ச்சைகளில் சிக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக்குள்ளவரை அவ்வாறு நியமிப்பதுதான் கேள்விகளை எழுப்புகின்றன. இந்துவிரோத சக்திகளும், இதனைப் பெரிது படுத்தி செய்திகளாக்கி காசாக்கப் பார்க்கின்றன. ஒத்த காலத்தில் மற்ற மதத்தலைவர்கள் பற்பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை விட்டுவிட்டு, இப்படி திரும்பியுள்ளது நோக்கத்தக்கது. ஆங்கில நாளிதழ்கள் நித்யானந்த மதுரை மடத்தின் கவர்னர் ஆகியுள்ளார்[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. “ஹிந்து அவுட்விட்ஸ்” – Hindu outfits protest over Nityananda app’ment as Mutt head[3] – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. நித்யானந்தா இவ்வாறெல்லாம் The controversial Bidadi-based godman, self-styled godman, controversial self-styled godman விவரிக்கப் பாடுவதும் தவித்திருக்கலாம். அதாவது, வழக்குகள் முடிந்த பின்னர், இத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.\nமதுரை இளை��� ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்றார்: மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் 29-04-2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பொறுப்பேற்றார். அவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்[5]. பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.\nவிழா நிகழ்ச்சி, பத்திரிக்கையாளர்கள் கூட்டம்: மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில் அமர்ந்தனர். முறைப்படி நித்யானந்தாவை 293-வது மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி அவர், “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என அழைக்கப்படுவார் என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக, அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்[6].\n2500 ஆண்டு ஆதீனத்தின் தொன்மை: “இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரம��த்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள்[7]. சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம்”, இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்[8].\nமதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி- நிதுயானந்தா அறிவிப்பு[9]: மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர் மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள்பட்ட பகுதியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன மடமும் இணைந்து செயல்படும். இந்த மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்றங்களை, பணிகளைச் செய்யலாம். நான் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும் இணைந்து மேற்கொள்வோம்‘ என்றார் மதுரை ஆதீனம்.\nஇந்து மக்கள் கட்சி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார். அதையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மதுரை ஆதீனத்த��ச் சந்தித்தனர். புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யானந்தருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் அவர்களிடம் மதுரை ஆதீனம் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு நித்யானந்தரின் சீடர்கள், நித்யானந்தரை வாழ்த்தி கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே சுரேஷ்பாபு தலைமையில் சென்றவர்கள் தேவாரம் பாடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்ப்பதற்காக போலீஸார் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு மதுரை ஆதீன மடத்தின் அருகே இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாரம்பரியம் தெரியவில்லை என்று கேள்விகள் கேட்கும் இந்து மக்கள் கட்சி தலைவர்: பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: “ஆதீனமானவற்கு முன் குறிப்பிட்ட காலம் இளைய ஆதீனமாக இருந்து தீட்சை பெற்று, முறைப்படி நாமகரணம் சூடி பொறுப்பேற்றுக் கொள்வதுதான் வழக்கம். ஓர் ஆசிரமத்தின் மடாதிபதியை திடீரென இன்னோர் ஆதீனத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. மடாதிபதிகள் ருத்ராக்சத்தைத் தான் அணிவார்கள், இவர்கள் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவையெல்லாம் பாரம்பரியமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.\n“எனக்கு முழு அதிகாரம் உள்ளது‘ புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்யானந்தாவின் போர்க் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சனை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்பதாக உண���ுகிறேன்.\nதந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம்: “உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292-வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடைபெறும். 151 நாடுகளிலுள்ள நித்யானந்த பீடங்கள் 292-வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.\nஇந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி[10]:\nகேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்\nபதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.\nகே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா\nப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.\nகே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே\nப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.\nகே: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்\nப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.\nகே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம�� வழங்குவது ஏற்புடையதா\nப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.\nகே: மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா\nப: இன்று (வெள்ளிக்கிழமை – 27-04-2012) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.\nஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஊடகக்காரர்களின் மேதாவித்தனம்: செக்யூலரிஸ ஊடகக்காரர்களுக்கு, குறிப்பாக இந்துவிரோத நிருபர்களுக்கு, அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஐகோர்ட் போனாலும் செல்லாது: “ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்��ும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா\nகுறிச்சொற்கள்:அர்ஜுன் சம்பத், ஆதீனம், ஆர்பாட்டம், இந்திய விரோத போக்க���, இந்து, இந்து கட்சி, இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்களின் உரிமைகள், இரவில் காமி, இளைய பட்டம், எதிர்ப்பு, கருணாநிதி, கலாச்சாரம், சம்பந்தர், சம்பிரதாயம், செக்யூலரிஸம், நித்யானந்தா, பகலில் சாமி, பட்டம், பரம்பரை, பாரம்பரியம், மடம், மடாதிபதி, மதுரை, ரஞ்சிதா, Indian secularism\nஅரசின் பாரபட்சம், அரசியல், அர்ஜுன் சம்பத், ஆதினம், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இரவில் காமி, கடவுள், கம்யூனிஸம், தாலிபான், திராவிட முனிவர்கள், தூஷணம், நக்கீரன், நித்தி, நித்யானந்தா, பட்டம், மடம், மடாதிபதி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மதுரை ஆதினம், மார்க்சிஸம், ரஞ்சிதா, வகுப்புவாத அரசியல், விழா இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/vaikunta-ekathasi-is-auspicious-lord-vishnu-306688.html", "date_download": "2018-07-20T04:36:12Z", "digest": "sha1:7GIIURXF5HSJLUW4VPCTECLJVML6POAX", "length": 20977, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீங்காத செல்வம் தரும் வைகுண்ட ஏகாதசி! | Vaikunta Ekathasi is auspicious for Lord Vishnu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீங்காத செல்வம் தரும் வைகுண்ட ஏகாதசி\nநீங்காத செல்வம் தரும் வைகுண்ட ஏகாதசி\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் ஏன் கண்விழிக்க வேண்டும் தெரியுமா\nவைகுண்ட ஏகாதசி: நாளை சொர்க்கவாசல் திறப்பு- ஸ்ரீரங்கத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு\nநவதிருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nவைகுண்டத்திற்கு வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nதிருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழா: இன்று ஆழ்வார் திருமஞ்சனம்- 5 மணிநேரம் தரிசனம் ரத்து\nஜன.1ல் வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம்\nசென்னை: ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, \"கீதா ஜயந்தி' என்று கொண்டாடுகின்றனர்.\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ ரங்கம் ரங்கநாத ஸ்வாமி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ பெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைஷ்னவ திவ்ய தேசங்களிலும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.\nஅதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி திருக்கோயில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் போன்ற வைஷ்னவ ஸ்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட ஏற்ப��டுகள் செய்யப்பட்டு வருகிறது.\nவிஷ்ணுவுக்கு உகந்த ஏகாதசி திதி\nஓருமுறை மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசியன்று, வைகுண்டம் சென்று நாராயணனை வணங்கி தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைக் கூறினார்கள் பிரம்மா மற்றும் தேவர்கள். எம்பெருமானும் அவர்களுக்கு தரிசனமளித்து அவர்களின் துன்பங்களை போக்கினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்தது இந்த 'ஏகாதசி திதி' ஆகும். அசுவமேத யாகத்திற்கு நிகரான ஏகாதசி விரதத்தை நாம் கடைப்பிடித்தால், நம்முடைய சகல பாவங்ளும் நீங்கும்.\nஒரு சமயம் பிரளயம் ஏற்பட, அதில் மூழ்கிய பூலோகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பி, திருமால் நான்முகனைப் படைத்தார். நான்முகனை அழிக்க தோன்றிய மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்களையும், தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். திருமாலின் கையால் மோட்சம் பெற்ற அவர்கள் திருமாலிடம் \"நாங்கள் உம் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்\" என்று மன்றாடினார்கள். அந்த வேண்டுகோளை ஏற்று திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார்.\nஅப்போது அந்த அசுரர்கள் \"மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் பின்பற்ற வேண்டும். அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கும் ஆசி வழங்கினார். அந்த திருநாள் தான் வைகுண்ட ஏகாதசித் திருநாளாக வைணவத் திருத்தலங்களில் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.\nஏகாதசி விரதம் இருக்கும் முறை:\n1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.\n2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்க்கொள்ள வேண்டும்.\n3. ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்ட��னியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் .ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம் . ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.\n4. இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது. .\n5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் உணவு அருந்துவதை பாரணை என அழைக்கிறோம். துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து கோவிந்தா கோவிந்தா என மூன்று முறை_கூறி வாழை இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி வறுத்த சுண்டைக்காய் சாம்பார் ஆகியவை முக்கியமானவை.\n6.துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப்தேன்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.\n7.உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங் களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.\nஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே வைகுண்ட ஏகாதசி தினமான நாளை விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயனம் செய்து அந்த பரந்தாமனின் அருளை திருப்பாவையின் \"நீங்காத செல்வம் நிறைந்தேலொ ரெம்பாவை\" என்பதற்கிணங்க நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dalit-activist-young-politician-jignesh-tweeted-that-i-appea-307218.html", "date_download": "2018-07-20T04:35:22Z", "digest": "sha1:L77J5XQJBM2C4OI7FUSQLMCL3R2YNPRO", "length": 9984, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "மஹாராஷ்டிரா மக்கள் அமைதி காக்க வேண்டும்... ஜிக்னேஷ் மேவானி பொதுநல கருத்து! | Dalit activist and young politician Jignesh tweeted that i appeal to the people of Maharashtra to maintain peace - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மஹாராஷ்டிரா மக்கள் அமைதி காக்க வேண்டும்... ஜிக்னேஷ் மேவானி பொதுநல கருத்து\nமஹாராஷ்டிரா மக்கள் அமைதி காக்க வேண்டும்... ஜிக்னேஷ் மேவானி பொதுநல கருத்து\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nநவி மும்பையில் காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. ஊர் மக்கள் எப்படி மீட்டனர் பாருங்கள்- வீடியோ\nதியேட்டர் அடாவடிகளுக்கு ஆப்பு வைத்த மகாராஷ்டிரா அரசு.. தமிழகத்திலும் இந்த நிலை வருமா\nகுப்பையில் புதையும் டெல்லி, நீரில் மூழ்கும் மும்பை.. உச்சநீதிமன்றம் கடும் சாடல்\nமும்பை : மஹாராஷ்டிரா மக்கள் அமைதி காக்க வேண்டும் அதே சமயம் அரசும் சட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்று குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கேட்டுக் கொண்டுள்ளார்.\nமும்பையில் தலித் அமைப்பினர் நடத்திய போராட்டங்களால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. செம்பூர், ராமாபாய் அம்பேத்கட்ர நகர் மற்றும் குர்லாவின் நேரு நகரிலும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் பீமா கோரேகான் கலவரத்தை கட்டுப்படுத்தாத அரசை கண்டித்து அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் முழுஅடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் செம்பூர் மற்றும் மும்பையின் கிழப்பு புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமும்பையில் நாளை நடைபெறும் முழுஅடைப்பில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தலித் செயற்பாட்டாளரும் இளம் அரசியல்வாதியுமான ஜிக்னேஷ் மேவானி பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜிக்னேஷ் மேவானி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மஹாராஷ்டிரா மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதே போன்று மஹாராஷ்டிர அரசும் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் ஜிக்னேஷ் டுவீட்டியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai jignesh mevani peace violence மும்பை ஜிக்னேஷ் மேவானி அமைதி கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591497.58/wet/CC-MAIN-20180720041611-20180720061611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}