diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1339.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1339.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1339.json.gz.jsonl" @@ -0,0 +1,336 @@ +{"url": "http://blog.balabharathi.net/?cat=316", "date_download": "2018-06-24T12:43:07Z", "digest": "sha1:RECVP74Q3QOAO2HORPRKHFZEGZPOJLLH", "length": 15932, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "கட்டுரை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nநண்பர்கள், தோழிகளின் அப்பாக்களில் எல்லாம் எனது அப்பாவைத் தேடுவேன். இன்னும் சொல்லப்போனால் வயது கூடி மூப்பெய்திய அப்பாவின் வயதொத்த மனிதர்கள் எல்லோரிடமுமே என் அப்பாவின் சாயலைத்தேடுவது எனது வழக்கம். அதற்கொரு காரணமும் உண்டு; எனது 15வது வயதில் என் அப்பா காலமானார். அதனால் எனக்கு அவரது நினைவுகள் பெரும்பாலும் பிறரின் வார்த்தைகளின் வழியே உருவகப்படுத்திக் கொண்டதாகவே … Continue reading →\nPosted in கட்டுரை, மனிதர்கள், வாழ்த்து, விளம்பரம்\t| Tagged அப்துல் ஜப்பார், ஆசிப், பண்புடன், பண்புடன் குழுமம், மீரான்\t| Leave a comment\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nசிறார்களிடம் தொடர்ந்து உரையாடுவது காலத்தின் கட்டாயம் யெஸ்.பாலபாரதி – தொடர்ச்சியாகச் சிறார் இலக்கியத்தில் இயங்கி வரும் இவர், ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்டைக்காய் இளவரசன்’, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ மற்றும் ‘புதையல் டைரி’ ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். தனது படைப்புகளில் கதை சொல்வதோடு நின்றுவிடாமல் சிறார்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவற்றுக்கான … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, சிறுகதை, சிறுவர் இலக்கியம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, நேர்காணல்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், குழந்தை வளர்ப்பு, சரவணன் பார்த்தசாரதி, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, நேர்காணல், பேட்டி, மேன்மை, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies\t| Leave a comment\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5 (ஆதித்யா மோகன்)\nஆதித்யாவின் இசைக்கு ஆட்டிசம் தடையில்லை ஆங்கிலத்தில்: மிருணாளினி சுந்தர். தமிழில்: ரமேஷ் வைத்யா. ஆதித்யா மோகன் சிறு பிள்ளையாக இருந்தபோது எதையும் உணரத்தெரியாது. “நான் அவன் அம்மா என்பதையே அவன் புரிந்துகொண்டானா என்பது எனக்குத் தெரியாது” என்கிறார் ஆதித்யாவின் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், இசை, கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆதித்யா, இசை, கச்சேரி, கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், வாசிப்பனுபவம், behavioral therapies, developmental therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nசமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் படைப்பாளிதான். என் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கிப் பார்த்தார். அதன் உள்ளே ஏழெட்டு சிறார் இலக்கிய புத்தகங்கள் இருந்தது. “இதையெல்லாம் விட்டுட்டு வந்து பலவருசம் ஆச்சு.. இன்னுமா இதையெல்லாம் படிச்சிகிட்டு இருக்க” என்று கேட்டார். “வாசிப்புக்கு ஏதுப்பா எல்லை. எல்லாத்தையும் தான் வாசிக்கிறேன்” என்று சொன்னேன். “எப்படித்தான் … Continue reading →\nPosted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம்\t| Tagged கட்டுரை, சிறார் இலக்கியம், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, சிறுவர் நூல், புத்தகம் பேசுகிறது\t| Leave a comment\nடிஸ்கால்குலியா… டிஸ்கிராஃபியா… டிஸ்லெக்ஸியா… மாணவர்களை வதைக்கும் கற்றல் குறைபாடுகள்..\n“ஒன்பதாம் வாய்ப்பாடு மனப்பாடமா சொல்லத்தெரியல… ஆனா.. சினிமா கதையை மட்டும் மறக்காமப் பேசு…” “எத்தன தடவை இந்த பாடத்தை எடுத்திருப்பேன். இவ்வளவு கம்மியா மார்க் வாங்கி இருக்கியே பாடத்தை விட, பராக்கு பார்க்குறதுலதானே உனக்கு ஆர்வம் பாடத்தை விட, பராக்கு பார்க்குறதுலதானே உனக்கு ஆர்வம் நீ எல்லாம் ஏன் படிக்க வர்ற… நீ எல்லாம் ஏன் படிக்க வர்ற…” “ஒரு கேள்விக்கும் சரியா பதில் எழுத்தத் தெரியல.. பாட்டு டான்ஸுன்னா … Continue reading →\nPosted in ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு\t| Tagged கற்றல் குறைபாடு, டிஸ்கால்குலியா, டிஸ்கிராஃபியா, டிஸ்லெக்ஸியா, Dyscalculia - கணித ஆளுமைத்திறன் குறைபாடு, Dysgraphia - எழுத்தாளுமைத்திறன் குறைபாடு, Dyslexia - மொழியாளுமைத்திறன் குறைபாடு\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chiththargal.blogspot.com/2014/01/blog-post_4364.html", "date_download": "2018-06-24T12:28:01Z", "digest": "sha1:4PAIV73U55A4ZWUDI4DXUTCBGE5MJJTJ", "length": 11929, "nlines": 60, "source_domain": "chiththargal.blogspot.com", "title": "சித்தர் வாக்கு: வசிய மூலிகைகளின் மருத்துவ செய்கைகள்", "raw_content": "\nவசிய மூலிகைகளின் மருத்துவ செய்கைகள்\nபெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மூலிகைகள் என சிலவற்றை கூறலாம். இளமையாக அழகாக பார்ப்போரை கவரும் தன்மையைக் கொடுக்கும் செயல்பாடுகள் அதிகம் கொண்ட மூலிகைகள்.இந்த மூலிகைகளுக்கு எடுத்துக்காட்டாக நன்னாரிக் கொடியைச் சொல்லலாம்.\nநன்னாரிக் கொடியில் முக்கியமானது வேர். இதை சேகரித்து முறைப்படி சுத்தம் செய்து சூரணமாக மாற்ற வேண்டும்.பின்னர் ஆவின் பாலோடு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும் . இதனால்தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. இதனுடன் சீரகம் , மல்லி சக்கரை கலந்து சாப்பிட்டால் மேகச்சூடு, நீர்க்கடுப்பு, மேக வெட்டை, வறட்டு இருமல், கண் வளையம், தேமல், படை ஆகியவைவிலகுகின்றன.\nஎட்டுவிதமான செய்கைகளை கொண்ட எட்டுவித மூலிகைகள் முதலில் நோயை தம்பணப்படுத்தி பரவவிடாமல் வசியபடுத்தி, மாராண மூலிகைகள் அக்கிருமிகளை அழித்து, பேதண மூலிகைகள் பேதப்படுத்தி வித்துவேஷன் மூலிகைகள் அவற்றை உடலிருந்து வெளியேற்றுகின்றன.\nஇதன்படி பார்த்தால் முதல் இரண்டு வகை மூலிகைகள் கட்டாயம் இருக்க வேண்டும். தம்பனம், வசியம் மற்ற 6 வகைகளில் வைத்தியர் எதை சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து சேர்க்க வேண்டும். கடைசியில் கட்டாயம், மாரணம்,வித்வேசனம் , பேதணம், இதில் ஏதாவது ஒரு மூலிகை இருக்க வேண்டும்.\nஎட்டுவித மூலிகைகளில் எதுவும் இல்லையெனில் மருந்தினால் பயன் இல்லை. இவ்வாறு அஷ்ட கர்ம முறைப்படி சேர்க்காததால் மருந்துகள் தோல்வியடைகின்றன என்பது ஒரு காரணம்.\nஇந்திய வைத்தியத்தில் அன்று மருந்துடன் கட்டாயம் ஏதாவது ஒரு பத்தியம் வைத்தனர். பத்தியம் தான் நோயாளிக்கு முதல் மருந்து, இரண்டாவது தான்மூலிகைகள். பத்தியம் இல்லாவிட்டால் மருந்துகளினால் பயன் இல்லை. இதனால் நல்ல மருந்துகள் கூட தோல்வியடைகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பக்க தலைவலி தலையில் நீரேற்றம், கண்களில் இருந்து சதா நீர் வருதல், தலைக்குத்தல், என்னும் நோய்களை 3 நாட்களில் பரிபூரண குணமடையச் செய்யலாம். முதல் நாள் காலை தலையில் பீனிச தைலம், அல்லது மிளகாய் தைலம் அல்லது சீரக தைலம் இதில் எதாவது 1 தைலத்தை வைத்து தலை முழுகிபின்பு கடுக்காய் 10கிராம், 10 மிளகு, வைத்து கஷாயம் செய்து சாப்பிட, 1 அல்லது 2 தடவை பேதியாகும். இவ்வாறு 3 நாள் செய்தால் பரிபூரண குணமாகும். ஆனால் இதில் பத்தியம் முக்கியம். பகலில் தூங்க கூடாது. படித்தல், டி.வி. பார்த்தல், வெயிலில் உலாவுதல் கூடாது.\nபச்சரிசி கஞ்சியும், பருப்பும் மட்டும்தான் உணவாக கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் 3 நாளில் குணப்படும். பத்தியம் இல்லாமல் 30 நாள் செய்தாலும் குணப்படுவதில்லை. பத்தியம் 3 நாட்கள் வரைதான் இருக்க வேண்டும் என்பதுவிதி. எனவே பத்தியம் இரண்டாவது காரணமாகின்றது.\nசுக்கு, மிளகு,திப்பிலி முதல் வீரபாஷாணம், வரை எல்லா மூலிகைகளும், கடைச்சரக்குகளும் மூலத்தில் உள்ளபடி சத்தி செய்யப்பட வேண்டும் என்பது விதி.\n“சுத்தி என்பது அதிலுள்ள மருத்துவ குணங்களுக்கு எதிரான குணங்களைநீக்குவது” அன்றுபோல் எல்லா மருந்துகளும் சுத்தி செய்யப்பட்டு தயாரிக்கும் முறைகளை கையாளும் நிறுவனங்கள், மருத்துவர்கள் குறைவே”.\nஎல்லா மருந்துகளிலும் முக்கியமாக இடம் பெறும் மருந்துகள் ஆடாதொடை, தண்ணீர்விட்டான்கிழங்கு, கீந்திற்கொடி, கொடிசம்பாலைபட்டை, சோம்பு, அமுக்கிறா கிழங்கு, நன்னாரி வேர், நிலவேம்பு முதலியன. இவைகளை எப்போதும் பச்சையாக சேர்க்க வேண்டும். ஆனால் இன்று இவைகள் காய்ந்த சரக்குகளாகவே சேர்க்கப்படுகின்றது. இதனால் இவைகள் சேர்க்கப்பட்ட மருந்துகள் தோல்வியடைகின்றன.\nஇதே போல் வாய்விளங்கம்திப்பிலி, வெல்லம், தேன், கொத்தமல்லி ஆகியவைகள்1 வருடத்திற்கு மேற்பட்டதாய் இருக்க வேண்டும். ஆனால் இன்று தேன் உடனடியா��� சேர்க்கப்படுவதால் லேகிய முறைகள் யாவும் எதிர்பார்த்த அளவு வேலை செய்யாமல் தோல்வியடைகின்றன. இதே போல் மாசிக்காய், கடுக்காய் போன்ற துவர்ப்புமூலிகைகளை, பதார்த்தங்களை இரும்பில் அறைக்கக் கூடாது என்பதும் விதி.\nஇப்படி மருந்து தயாரிப்பதிலே அன்றும் இன்றும் ஒப்பிட்டு பார்க்கையில் இவ்வளவு முரண்பாடுகள் உள்ளன. மேலும் இன்று நவீன வடிவில் தயாரிக்கப்படுவது மருந்துகளின் வீரியத்தை குறைக்கத்தான் செய்கிறது. அன்று எல்லா மருந்துகளுக்கு கவசம் போடப்பட்டதில்லை. அப்படியே சாப்பிடலாம். மருந்து நாக்கில் பட்டவுடனேயே உமிழ் நீரில் கலக்கும். எல்லா பாகங்களுக்கும் சென்றடைந்து, வயிற்றை அடைந்து ரத்தத்தில் கலந்து வேலை செய்தது.\nஇன்று கேப்சூல் மூலம் தரப்படுவதால் உமிழ்நீரோடு கலப்பதில்லை. எனவே இதனாலும் மருந்தின் வீரியம் குறையலாம். இவை பொதுவான காரணங்கள். இவைகளை கண்டு இக்குறைகளை களைந்தால் நிச்சயமாக நோயைவிரட்டலாம்.\nவசிய மூலிகைகளின் மருத்துவ செய்கைகள்\nமுடி வளர சித்த மருத்துவம்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/cinema/", "date_download": "2018-06-24T12:52:57Z", "digest": "sha1:MKOBD525XPWFVQ6WTTP5DYEIVREQKR2B", "length": 4098, "nlines": 45, "source_domain": "portal.tamildi.com", "title": "சினிமா", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nபுதிய வைரல் வீடியோ கேரள பெண்களின் அசத்தல் டான்ஸ்\nநீங்க நினைப்பது போல மெர்சல் படத்தில் வடிவேலு காமெடியன் கிடையாது..\nஅமெரிக்கவில் விவேகத்தை முந்தியதா மெர்சல்..\nபிக் பாஸ் மீது ஆத்திரத்தில் ஓவியா ஆர்மி 2017-09-05T08:48:23Z\nமனம் மாறிய ஓவியா...ஆரவின் மீதான காதல் பிரிவா..\nஇந்த வாரம் வெளியேற்றப் பட்டாரா காஜல்..\nஅனிதா தற்கொலை..பிக் பாஸில் எதிரொலி..\nகதறி கதறி அழுத ஜூலீ நடந்தது என்ன\nஜூலியை கட்டிபிடித்து கேவலபடுத்திய சுஜாவருணி.அசிங்கபட்டும் சிரித்த ஜூலி.\nபெற்றோர் ஒப்புதலுடன் ஓவியாவை திருமணம் செய்வேன் ஆர்த்தியிடம் உண்மையை உடைத்த ஆரவ்… ஆர்த்தியிடம் உண்மையை உடைத்த ஆரவ்…\nகுரு பெயர்ச்சி 2017 - ஒரே பார்வை 2017-09-02T20:35:09Z\nசரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...\nதல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா\nபயத்தால் அத்துமீறும் இலங்கை ரசிகர்கள்... போட்டி தாமதம்\nகறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை\nதலைச்���ுற்றைப் போக்கும் கறிவேப்பிலை தைலம்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/02/07/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-06-24T13:14:53Z", "digest": "sha1:7NIRVSHIIX2M6XSWT4T6B3IGZ4PIMHVG", "length": 15519, "nlines": 144, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "நெஞ்சை உருக்கும் ஒரு பாடல் – | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இது நம்ம பிரதமர் தான்…\nதிருவாளர் இல. வழ.வழ. கணேசன்…..\nநெஞ்சை உருக்கும் ஒரு பாடல் –\nஇந்தப்பாடல். இளையராஜா அவர்களை நாம் எப்படிக்\n1) இந்த பாடலை பாடியவர் யார் என்று\nதேடினேன் – காண முடியவில்லை –\n2) இந்த பாடல் மட்டும் தனியாக\nவேறு format -ல் கிடைக்கிறதா \nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← இது நம்ம பிரதமர் தான்…\nதிருவாளர் இல. வழ.வழ. கணேசன்…..\n7 Responses to நெஞ்சை உருக்கும் ஒரு பாடல் –\n4:21 பிப இல் பிப்ரவரி 7, 2016\n1. இந்த பாடலைப் பாடியவர் பெயர்: சுஜித் வாசுதேவன் (ஷர்ரெத்) என்றும் சுருக்கமாக அழைக்கப் படுகிறார். இவர் ஒரு மலையாள பாடகர் மற்றும் இசையமைப்பாளர். (பாலமுரளிகிருஷ்ணாவின் மாணவர் ). இதற்கு முன் இளையராஜா இசையில் தமிழ் (கிடா பூசாரி மகுடி, டூரிங் டாக்கீஸ்), கன்னடா, தெலுங்கு திரைப்படங்களுக்காக பாடியுள்ளார்.\n5:56 பிப இல் பிப்ரவரி 7, 2016\nஉங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.\n5:39 பிப இல் பிப்ரவரி 7, 2016\n5:52 பிப இல் பிப்ரவரி 7, 2016\n2:57 முப இல் பிப்ரவரி 8, 2016\n5:47 முப இல் பிப்ரவரி 8, 2016\nவறுமை நீங்கி செல்வம் பெற பாட வேண்டிய பதிகப் பாடல்\n(கடன் நீங்கி போதிய பொருளாதாரம் பெற்று வாழ வேண்டிய அதி அற்புதப்பதிகம்)\nதிருஆவடுதுறை இறைவனை வேண்டி பாடிய\n” 1….. இடரினும், தளரினும், எனது உறு நோய்\nதொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;\nகடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை\nஇதுவோ எமை ஆளும் ஆறு\nஅதுவோ உனது இன் அருள் ஆவடுதுறை அரனே — என்று தொடங்கி —11…… அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த\nஇலை நுனை வேல்படை எம் இறையை,\nநலம் மிகு ஞானசம்பந்தன் ���ொன்ன\nவிலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,\nவினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம்\nநிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே….. ”\nதிருச்சிற்றம்பலம் —- என்று முடியும் பதினோரு பதிகங்களை கொண்ட பாடல்கள் — திருஞானசம்பந்தர் யாகம் செய்ய பணம் வேண்டி பாடிய பதிகங்கள் — உடனே இறைவன் ” தங்க பொன்முடிப்பு “கொடுத்ததாக கூறபடுகிறது … நம்பிக்கை இருந்தால் ” வறுமை நீங்க ” அனைவரும் பாடி துதிக்கலாம் தானே …. \n2:11 பிப இல் பிப்ரவரி 8, 2016\nஞானசம்பந்தரின் தமிழை வியப்பதா அல்லது உங்கள்\nஇயல்பை வியப்பதா என்று தெரியவில்லை.\nஒன்று கேட்டால், பத்தாக தருகிறீர்கள்.\nஇவ்வளவு “செல்வங்களை” உள்ளடக்கிய உங்கள் பெயரில்\nகுறைந்த பட்சம் என்னைப் பொருத்தவரையில்\nஇனி நீங்கள் ” நண்பர் செல்வராஜன்” – அவ்வளவே…\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nஉயர்ந்த மனிதர், மிக உயர்ந்த மனிதர் ஓ.பன்னீர்செல்வம் ....\nRaghavendra on பிரதமர் – முதல்வர் சந்தி…\nஆதி on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபிரதமர் – முதல்வர் ச… on பிரதமர் – முதல்வர் சந்தி…\nvimarisanam - kaviri… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nSelvarajan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nவெட்கங்கெட்ட ஸ்ரீரங்… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nseshan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nMani on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nAppannaswamy on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nindian_thenn__tamili… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசென்னையில் “பழைய சாத… on சென்னையில் “பழைய சாதம்…\nபுதியவன் on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nபிரதமர் – முதல்வர் சந்திப்பு சரி… ஆனால் இடையில் எதற்கு …. இவை….\nசென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96087", "date_download": "2018-06-24T12:36:45Z", "digest": "sha1:QXE4KNPUPE7UWSAOSET3M6RZZEAC4VGB", "length": 11164, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "செம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் செம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு\nசெம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு\nசெம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் 70வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2018) ஞாயற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வாழைச்சேனை – செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் முஸம்மில் அவர்களின் தலைமையில் நடை பெற்றது.\nஇந்நிகழ்வானது தேசிய கீதம் இசைத்த வண்ணம் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் பின்னர் சுதந்திர தினம் தொடர்பாக அதிதிகளாக கலந்து சிறப்பித்த தக்வா பள்ளிவாயல் பேஷ் இமாமும் சிறாஜிய்யா அரபுக் கல்லூரி அதிருமான மெளலவி எம்.எஸ்.எம். அஸ்ரப் (மன்பயி) அவர்களினால் சிறப்புரையும், தாருஸ்ஸலாம் அரபுக் கலாசாலை அதிபர்\nஎம்.பீ.எம். இஸ்மாயில் (மதனி) அவர்களினால் விஷேட உரையும், புத்த ஜெயந்தி விகாராதிபதி அவர்களினால் சிற்றுரையும் நிகழ்த்தப்பட்டது.\nஇந் நிகழ்வில் கல்குடா ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அல்ஹாஜ். ஏ.எல்.எம். இஸ்மாயில் மெளலவி மற்றும் மாவடிச்சேனை ஜூம்ஆப் பள்ளிவாயல் பேஷ் இமாம் மெளலவி எம்.யூ.எம். ஜிப்ரி, கிராம அபிவிருத்தி சங்கம், பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கம், தக்வா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகிகள், ரோஸ் பாலர் பாடசாலை, அல் மினா பாலர் பாடசாலை, அல் இல்மா பாலர் பாடசலை ஆகியவற்றின் ஆசிரியைகள், சாட்டோ இளைஞர் கழகம், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.\nPrevious articleஇன, மத, பேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை நம் நாட்டில் உறுதிசெய்யவேண்டும் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nNext articleதேர்தல் முடிவுகள் 7 மணி முதலே வெளிவரும், புகைப்படம் பிடிப்பதோ, காணொளிப் பதிவிடுவதோ கடுமையாகத் தவிர்க்கப்படவேண்டும் – மேலதிக தேர்தல் ஆணையாளர்.\nதம்பாளை அல்-ஹிலால் கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளான தல��மை மாணவத் தலைவன் உயிரிழப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் அம்பாறைக்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும்...\nகருத்தடை மருந்து இருப்பதாக உறுதிப்படுத்தினால் பதவி துறப்பேன்’ பாராளுமன்றில் இஷாக் எம்.பி.\nஓட்டமாவடி தேசிய பாடசாலையில் டெங்கொழிப்பு சிரமதானப்பணிகள்\nவாகனேரி குளத்தில் முள்ளிவட்டவான் மக்கள் மீன் பிடிப்பதற்கான பிரச்சனை என்ன… களத்தில் கணக்கறிஞர் றியால்..\nபாரா ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் பங்கேற்பு.\nலேக் ஹவுஸ் தலைவா் கவிந்த ரத்நாயக்க தனது தலைவா் பதவியை இராஜினாமா\nகொழும்பில் ‘அரசியல் அமைப்பு மாற்றமும் முஸ்லிம்களின் நிலையும்’ விஷேட கருத்தரங்கு\nவேற்றுமைகள்- கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுவோம் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nபெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை அடைகிறது\nபெரும்பாலான பள்ளிவாயல்கள் எம்மவர்களின் நிதியிலேயே கட்டப்பட்டுள்ளது-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sharerecipes.com/recipes/seeyam/", "date_download": "2018-06-24T13:02:44Z", "digest": "sha1:S4LXKZRTGTYDLD2U2K4QA547KBVZDHKO", "length": 7159, "nlines": 119, "source_domain": "tamil.sharerecipes.com", "title": "சீயம் - ShareRecipes in TamilShareRecipes in Tamil", "raw_content": "\nநீங்கள் இங்கே என்ன செய்யலாம்\nசீயம்(அ)சுழியான், சிறப்பு தினங்களில் செய்யப்படும் இனிப்புவகை.\nசமையல் குறிப்பை ஈமெயில் செய்ய லாகின் செய்யவும் »\nதயாரிக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்\nஎத்தனை குடுக்கும் : 12 - 15\nசமையல் குறிப்பு படத்தை மேலேற்று\nசமையல் வகை :ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»பசி தூண்டி»\nமுக்கிய செய்பொருள் : பருப்பு / கடலை\nசமையல் குறிப்பு வகை : காலை உணவு பட்சணம்\nகடலை பருப்பு - 2/3 கப்(250ml கப்) (அ) 125 கிராம்\nவெல்லம் – 175 கிராம்\nதுருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்\nசமையல் எண்ணெய் – வறுப்பதற்கு\nமைதா – 1/2 கப்(250ml கப்) (அ) 75 கிராம்\nசோடா மாவு – 1/4 டீஸ்பூன்\nகழுவிய பருப்பை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும். ஏலக்காய் விதைகளை நன்றாக அரைக்கவும்.\nமைதா மாவு, உப்பு, சோடா மாவு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மா��ு தயார் செய்து கொள்ளவும்.\nகடலை பருப்பை தண்ணீரில் நன்றாக வேகும்வரை வேகவைக்கவும்; பிறகு நீரை வடிக்கவும்.\nவெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பாவு வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்டவும்.\nவேகவைத்த கடலை பருப்புடன் தயார் செய்த பாவு, அரைத்த ஏலக்காய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கலக்கவும்.\nஅரை மேசைக்கரண்டி பருப்பு கலவையை எடுத்து 3-செ.மீ அளவு உருண்டையாக நன்றாக உருட்டவும்.\nபாத்திரத்தில் உள்ள அனைத்து பருப்பு கலவையையும் மேலே செய்தவாறு உருண்டைகளாக உருட்டவும்.\nஒவ்வொரு உருண்டையையும் தயார் செய்த மாவில் நனைத்து நன்றாக வறுக்கவும்.\nபகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)\nஅண்மையில் பார்த்த சமையல் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/03/blog-post_28.html", "date_download": "2018-06-24T12:25:21Z", "digest": "sha1:EE4QZL4BAIACGK3OTYES566CJNC4Y547", "length": 5106, "nlines": 37, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nசெவ்வாய், 8 மார்ச், 2016\nமாணவன் இறந்த சம்பவம்:த.ஆசிரியை 'சஸ்பெண்ட்'\nதிருச்செங்கோடு அருகே, தொடக்க பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் இறந்த நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, கொல்லப்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி - பாப்பாத்தி தம்பதியின் மகன் சூர்யா, 9; இவர், கோழிக்கால்நத்தம் ஊராட்சி தொடக்க பள்ளியில், 4ம் வகுப்பு படித்து வந்தார்.அதே வகுப்பில், மாணவர் சூர்யாவுடன் படித்த சக மாணவர்கள், இரண்டு பேர், கடந்த, 29ம் தேதி, சூர்யாவுடன் ஏற்பட்ட பிரச்னையில், அவரை தாக்கி உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூர்யா, 5ம் தேதி உயிரிழந்தார்.\nசூர்யாவை தாக்கிய, இரண்டு மாணவர்களை, திருச்செங்கோடு போலீசார் கைது செய்து, சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.இந்நிலையில், நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இந்திராகாந்தி தலைமையில், நேற்று பள்ளிக்கு சென்ற குழுவினர், விசாரணை நடத்தினர்.பின், மாணவர்களை கவனிக்காமல் மெத்தனமாக பணியாற்றியது, சம்பவம் குறித்து, மாவட்ட கல்வித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மூடி மறைத்தது போன்ற காரணங்களுக்காக, பள்ளி தலைமையாசிரியை கனகவ��்லி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/32055-china-snow-falling-affected-regular-life.html", "date_download": "2018-06-24T12:56:50Z", "digest": "sha1:DQAKRUKBDTG5KZEWU2DQZKQKGXNE5X66", "length": 8945, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பனிமழை பொழிவால் சீனாவின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | China snow falling affected regular life", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nபனிமழை பொழிவால் சீனாவின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசீனாவில் பெய்து வரும் பனிமழை காரணமாக மக்களின் இ‌ய‌ல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.\nவடமேற்கு சீனாவின் சிங்ஜியாங் உய்கர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் அங்கு வெப்பநிலை மைனஸ் 5 டிகிரிக்கும் குறைவாகி உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் கன்சு மாகாணத்திலுள்ள ஜிங்டாய் பகுதியிலும், கடந்த சில தினங்களாக பனிமழை கொட்டி வருகிறது. வீடுகள், சாலைகள் அனைத்தும் பனியால் சூழப்பட்டுள்ளன. வெப்பநிலையும் மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்து இருப்பதால் பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகளிலும் எதிரே வரு‌ம் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. பனிப்பொழிவின் காரணமாக, நகராட்சி நிர்வாகனத்தினர், சாலைகளை மூடியுள்ள பணிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஈடுப��்டுள்ளனர். அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலை அச்சம் அளிக்கிறது:கனடா பிரதமர் கவலை\n‌சீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுழந்தைகளுடன் பேசும், பாடம் நடத்தும் ‘ரோபோட்’\nஅமெரிக்க பொருட்களுக்கு வரி - சீனா பதிலடி\nசீனாவில் மீண்டும் ஒரு கண்ணாடி பாலம்\n5 சிறைகளிலிருந்து 68 பேர் விடுதலை\nஅப்பாவை தவிர யார் கொலை செய்திருப்பார்கள்: தாய் கொலையில் சிறுவன் வாக்குமூலம்\nஅகச்சிவப்பு கதிர் கேமராவில் சிக்கிய பனி சிறுத்தைகள்\n''அண்டை நாடுகளுடன் இணக்கம் காண முனைப்பு'' - பிரதமர் மோடி\n‘எவ்வ்வ்வ்ளோ நீளம்’ - காரில் பதுங்கிய பாம்பை லாவகமாக பிடித்த போலீஸ்\nஷாங்காய் மாநாடு: சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய வீரர்களின் ரகசியம் \nஅமெரிக்காவில் ‘சர்கார்’ அமைக்கும் விஜய்\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nமரணமில்லா கவியரசருக்கு இன்று பிறந்தநாள்\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலை அச்சம் அளிக்கிறது:கனடா பிரதமர் கவலை\n‌சீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து: சிசிடிவி காட்சிகள் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/07/blog-post.html", "date_download": "2018-06-24T12:37:42Z", "digest": "sha1:5YNIGHSDKBMJCTZKUDRRZLX5SE3TZM56", "length": 15297, "nlines": 201, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தை கீழே விழுந்து அடியா? அவசர குறிப்பு", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுழந்தை கீழே விழுந்து அடியா\nகுழந்தை கீழே விழுந்து அடியா\nகுழந்தை கீழே விழுந்து அடியா அவசர குறிப்பு இதோ.. First Aid\nவீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பா��் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, நமக்கு மகிழ்ச்சி அளிப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் கீழே விழுந்தாலோ அல்லது நோய்களில் பாதிக்கப்பட்டாலோ, என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்போம்.. மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாம். அவசர காலத்தில் குழந்தைகளுக்கு வீட்டிலேயே முதலுதவி அளிக்கலாம். அப்படிப்பட்ட சில குறிப்புகள் இதோ,\nகுழந்தை விளையாடும் போது கீழே விழுந்து அடி\nபஞ்சு மற்றும் பாண்டேஜ் துணி ஆகியவற்றால் மட்டும் அந்தப் பகுதியை அழுத்திக் கட்டினால்போதும். பெரிய காயம் என்றால் மருத்துவ உதவி தேவை. வீட்டு வைத்தியம் என்ற பெயரில் மஞ்சள் பொடி, சர்க்கரை, காபி பொடி என்று எடுத்து பூச வேண்டாம்.\nதலைக்குள் நீர் கோர்த்துக் கொள்ளுதல்\nநீலகிரி தைலம் எனப்படும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் ஆவி பயனளிக்கும். மிகவும் சிறிய குழந்தை என்றால் தலையணையைக்கு மேல் குழந்தையின் தலையை சுற்றி யூகலிப்டஸ் எண்ணெய் நனைக்கப்பட்ட துணி ஒன்றை வைக்கலாம்.\nக்ரோசின் என்ற மாத்திரைகளை நாடுவதற்கு முன் நீரினால் ஸ்பான்ஞ் பாத் கொடுங்கள். நேரடியாக ஐஸ் தண்ணீரில் உடலை ஒத்தியெடுக்கக்கூடாது. குளிரால் நடுக்கம் வந்துவிடலாம். சாதாரணமான தண்ணீரில் ஈரத்துணியை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும். டர்க்கி டவலாக இருந்தால் மேலும் நல்லது. முக்கியமாகப் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ள அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் நன்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பதினைந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். உடனடி நிவாரணம் தரும்.\nவிரல்களால் அந்தப் பகுதியை அழுத்தி நீவுவது, எண்ணெய்யைக் கொதிக்க வைத்து அந்தப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது என்பதெல்லாம் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி அந்தப் பகுதியில் ஒத்தி ஒத்தியெடுங்கள். பெரும்பாலும் சரியாகிவிடும். (ஐஸ் கட்டியை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவேண்டாம்).\nடாக்டரிடம் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள். ஆனால் அதற்குமுன் பாதிக்கப்பட்ட பகுதியை பலமுறை சோப்புத் தண்ணீரால் நன்கு கழுவிவிடுங்கள். இது அவசியம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமாதவிடாய் டென்சன் – தீர்வு என்ன\nமருந்தில்லாமல் இரத்தக் கொதிப்பை கட்டுப் படுத்தலாம்...\nஉடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்\nகோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு\nநீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்க...\nவேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா\nவாழை இலையில் சாப்பிடலாம் வாங்க\nஉண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை\nரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.\nகுழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி\nகுழந்தை கீழே விழுந்து அடியா\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n - கான் பாகவி உலக நாடுகளுக்கு உபதேசம் செய்வதிலும் அவற்றில் நாட்டாண்மைத் தனம் செய்வதிலும் அமெரிக்காவுக்கே முதலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/tc/tamil/10/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-24T12:48:10Z", "digest": "sha1:UBLFWULLC2SVGN7KDW3R74OFYCU2R73S", "length": 6186, "nlines": 115, "source_domain": "www.tamilcanadian.com", "title": " தமிழ் பக்கம் :: தமிழீழம் :: நேர்காணல்கள்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: நேர்காணல்கள்\n\"தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியளித்து வருகிறது\"\nதமிழீழக் கடற்படையின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்களுடனான சிறப்பு நேர்கோணல்\n'சமதரப்பு இன்றேல் சமாதானம் இல்லை'\n\"இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்பட வேண்டும்\"\nஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழர் தலைவர் பதில்\n\"மேனனை கருணாநிதி சந்தித்தது தவறு\" - பழ.நெடுமாறனுடன் சந்திப்பு\n - பாதிரியார் ஜெகத் கஸ்பர்\nபிபிசி தமிழோசை ஆனந்தியுடன் ஒரு சந்திப்பு\nஉள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு அமைந்தால் பரிசீலிக்கத் தயார் - இரா.சம்பந்தன்\nகடைசிச் சாட்சியின் கதறல் வாக்குமூலம்\nநல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வரமுடியுமானால் சீரழிந்துள்ள தாயகத்தை கட்டியெழுப்ப வருவதற்கு ஏன் தயக்கம் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வித்தியாதரன் கேள்வி\nதமிழர்கள் நிலத்தை, வளத்தை இழந்து நிற்கதியாக நிற்கிறார்கள்\nவடமாகாணத்திற்கு படையெடுத்து வந்த வங்கிகளின் தமிழ் விரோத செயற்பாடுகள்...\nஅரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலினூடாகவே எமது கலாசாரம் அழிக்கப்படுகிறது - சுமந்திரன் எம்.பி\nதமிழ் மக்களின் உரிமைகளை தாரை வார்த்துக் கொடுக்கமாட்டோம் - இரா. சம்பந்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது - சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/sitemap/", "date_download": "2018-06-24T12:37:29Z", "digest": "sha1:4QWHT5YN4YK62B5QNI4OW6GP4BGDRW5C", "length": 5330, "nlines": 81, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "Site Map :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > Site Map\n���ம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/p/blog-page_8976.html", "date_download": "2018-06-24T12:53:24Z", "digest": "sha1:2PKBNYYY66YDT5WKOC6MZTE2LPMZ7UBY", "length": 12915, "nlines": 138, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: பொதுவாக", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nநம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஇங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்\nகேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது\nகுழந்தைகள் நல்லவர்களாக உருவாக.. சில வழிமுறைகள்\nகஅபா வரலாறும் அதன் சிறப்புகளும்\nசர்க்கரை, ஹார்ட் அட்டாக் -மரபியல் ரீதியானதா\nபழைய சாதம் புது விசயங்கள்\nஅறிவியல் அதிசயம்-சகோதரர் MJM இக்பால்\nதமிழக கல்லூரிகள் விபரம் தேடல்\nபழங்களின் மூலம் ஏற்படும் மருத்துவ பலன்கள்\nஜிஹாத்-ஒரு எளிய புரிதல் சமுகத்திற்காக...\nவெற்றிக்கு ஒரு டாப் 10\nகெட்ட நேரம் சொல்லும் பாடம்\nஉலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் ஒரு பார்வை\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nதிருட்டை ஒழிக்க சொல்லுங்கள் வழி\nஇல்லறத்தின் மறுபெயர் -பாசமும் நேசமும்\nஅக்குபங்சர் சிகிச்சையும் சில எச்சரிக்கைகளும்\nமனைவியை புரிந்தலே மகிழ்வான இல்லறம்\nஉணரப்படாத தீமை – சினிமா\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\n#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்\nஓரிறையின் நற்ப��யரால் உலகில் நாம் பின்பற்றும் எந்த செய்கையானாலும் அவை இரண்டு விசயங்களை மையமாக கொ...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி\n மனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை. இர...\nஓரிறையின் நற்பெயரால் இணைய வாசிப்பை தாண்டி., இணையத்தில் தம் வசிப்பை உறுதியாக்கும் நோக...\nஒரிறையின் நற்பெயரால் ஏனைய மதங்களும்,துறை சார் கோட்பாடுகளும் மனிதன் தன் வாழ்க்கையே திறம்பட அமைத்துக்கொள்ள பல்வேறு வழிவகைகளை கூறினாலும் இஸ்லாம...\n\"பொய்யும், பொய் சார்ந்த இடமும்...\"\nஓரிறையின் நற்பெயரால் இன்று பொய் பேசுபவர்கள் யாரும் இல்லை என்பதை விட பொய் பேசாதவர்கள் நம...\nபன்றி இறைச்சி உண்ண இஸ்லாத்தில் தடை ஏன்\nபன்றி இறைச்சி ஹராம் என அல்குர்ஆனில் கட்டளையாக குறிப்பிடப்பட்டிருப்பதனால் (தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அ...\n\"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..\nஓரிறையின் நற்பெயரால்.. விலக்கப்பட்டது என்றோ, அனுமதிக்கப்பட்டது என்றோ தெளிவாக மார்க்கத்தால் உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-24T13:14:32Z", "digest": "sha1:HEZEHXYBN5UZVMQMYNU6A7AJQW62KMGN", "length": 8268, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்ஸ் எதிர்க்கட்சி தலைவர் மரீன் லீ பென் மீது குற்றச்சாட்டு பதிவு | Sankathi24", "raw_content": "\nபிரான்ஸ் எதிர்க்கட்சி தலைவர் மரீன் லீ பென் மீது குற்றச்சாட்டு பதிவு\nபிரான்ஸ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மரீன் லீ வன்முறையை தூண்டும் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் தேசிய முண்ணனி கட்சி தலைவரான மரீன் லீ பென் கடந்த 2015-ம் ஆண்டு வன்முறை புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அந்த புகைப்படங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் ஃபோலியின் தலை துண்டித்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மேலும், மற்றொரு மனிதரை உயிருடன் எரிக்கும் புகைப்படமும் இருந்தது.\n2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரீசில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 130 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இது நடைபெற்று சில வாரங்களுக்கு பின்னர் இந்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்களை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக உள்ளது.\nஇது வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.\nமரீன் லீ பென் சென்ற ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.\nவில்வித்தை உலகக்கோப்பை- இந்திய வீரர் அபிஷேக் வர்மா 2 பதக்கம் வென்றார்\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் அபிஷேக்\nடிரம்ப் அரசு மீது அதிருப்தி\nஅமெரிக்காவில் அகதிகளிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\nடிரம்ப் பேத்திக்கு கொலை மிரட்டல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியரின் மகளுக்கு\nடைம் பத்திரிக்கை அட்டைப்பக்கத்தில் இடம்பெற்ற டிரம்ப் புகைப்படம்\nபெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையுடன் டிரம்ப் இருக்கும் புகைப்படத்தை\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விமானத்தில் இருந்து குதித்து ஆகாயத்தில்\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது\nபதவியில் உள்ளபொழுது குழந்தை பெற்ற உலக தலைவர்களில் 2வது நபராக இவர் இருக்கிறார்.\nபதவி போனதில் எனக்கு அதிர்ச்சி இல்லை\nராஜினாமா செய்த பின் மெகபூபா முப்தி பேட்டி கூறியுள்ளார்\nதெண்டுல்கர் மகன் எனக்கு மற்றொரு வீரர் போன்றவர்தான்\nU19 பவுலிங் கோச்சர் தெரிவித்துள்ளார்.\nகிம் ஜாங் அன் இன்று சீனா செல்கிறார்\nஅணு ஆயுதங்களை ஒழிக்க ஒப்புதல் அளித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்\nமர��மகள் மேகனுக்கு செல்லப்பெயர் சூட்டிய இளவரசர் சார்லஸ்\nஇளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான நடிகை மேகன் மார்லேக்கு ‘டங்ஸ்டன்’\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-24T12:38:57Z", "digest": "sha1:WTWYNP423W25UT74HDFMYC4BLS6K5KZZ", "length": 6225, "nlines": 77, "source_domain": "thamilone.com", "title": "யாழில் 5 நிமிடம் நடைபெற்ற துப்பாக்கி சண்டை! | Thamilone", "raw_content": "\nயாழில் 5 நிமிடம் நடைபெற்ற துப்பாக்கி சண்டை\nயாழ் நல்லூர் பகுதியில் யாழ்மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். .\nஇன்று மாலை வழமையாக யாழ்ப்பாணம் கோவில் வீதியால் சென்று வருவது வளக்கம் இன்று மாலையும் நாங்கள் சென்றோம்\nஇளஞ்செழியனின் வாகனத்தை ஓட்டிய சாரதியின் தகவல்களின் படி முன்னால் மெய்பாதுகாவலரான கேமசந்திர (வயது 51 ) மோட்டார் வண்டியில் பாதுகாப்பிற்காக சென்றுகொண்டிருந்தார் வண்டியினுள் நானும் ஐயாவும் மற்றய பாதுகாவலரான விமலசிறி ( வயது 51) இருந்தோம்.\nநல்லூர் பின்வீதியை ஆண்மித்த வேளை எமக்கு முன் சென்ற கேமசந்திர உடன் ஒருவர் முரண்படுவது போல தோன்றியது.இதை அவதானித்த ஐயா வண்டியை நிறுத்துமாறு கட்டளையிட்டார்.நானும் ஓரமாக வண்டியை நிறுத்தமுதல் கேமசந்திர உடன் முரன்பட்டவர் அவரது துப்பாக்கியை பறித்து முதுகு வயிற்று பக்கமாக சுட்டார்.இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.வண்டியை நான் நிறுத்துவதற்குள் அருகிலிருந்த பொலிசாரும் ஐயாவும் அவனை நோக்கி ஓடினர்.இதன்போது விமலசிறி அவான்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.அவன் பதிலுக்கு சுட்டதில் வீமலசிறிக்கு கையில் சூடு பட்டது.\nவிபரீதத்தை உணர்ந்த நான் உடனடியாக ஐயாவின் உதவியோடு காயம்பட்ட இருவரையும் தூக்கி வண்டியில் போட்டு வைத்தியசாலை வந்தேன்.வரும்போது அவன் துப்பாக்கியை எறிந்துவிட்டு நொண்டி நொண்டி போவதை அவதானித்தேன் என்று சாரதிதெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குறித்த சம்பவம் நீதித்துறைக்கு விடப்படும் சாவல் கருதுகின்றேன் என மேல் ��ீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக நடைபெறும் வழக்குகள் உயிர் அச்சுறுத்தல் தொடர்பான வழக்குகள் எனது பாதுகாப்பு பொலீஸ் உத்தியோகத்தரை ஒருதருக்கும் தெரியாது இது குறித்து பாதுகாப்பு அமைச்சும் பொலீஸ் தலைமையகமும் உடனடி விசாரணையில் ஈடுபடவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=636623", "date_download": "2018-06-24T13:04:10Z", "digest": "sha1:RSCH5J6JW343SJ5YB6G2B2IEETZSFALU", "length": 15340, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "Minister Sampath in court | தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு : அமைச்சர் உட்பட 5 பேர் ஆஜர்| Dinamalar", "raw_content": "\nதேர்தல் விதிமுறை மீறல் வழக்கு : அமைச்சர் உட்பட 5 பேர் ஆஜர்\nகடலூர்: தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் அமைச்சர் சம்பத் உட்பட, ஐந்து பேர், நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.\nகடந்த சட்டசபை தேர்தல், கடலூர் தொகுதி வேட்பாளராக, சம்பத் போட்டியிட்டார். இவருடன், மேலும் ஐந்து பேர், இறுதி கட்ட பிரசாரத்தின் போது, விதிமுறை மீறி, மாலை, 5:00 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக, அவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராகி, ஜாமின் பெற்றனர். அதைத் தொடர்ந்து, கடந்த, 22ம் தேதி, கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இவர்கள் வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஅமைச்சர் சம்பத் உள்ளிட்டவர்களுக்கு, மாஜிஸ்திரேட் சுகந்தி, குற்றப்பத்திரிகை நகல் வழங்கினார்.\nவழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் சம்பத் உட்பட, ஐந்து பேர் ஆஜராயினர். அவர்களிடம், \"தேர்தல் விதிமுறை மீறி ஐந்து பேரும் பிரசாரம் செய்துள்ளீர்களா' என கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் சம்பத், \"நாங்கள் குற்றம் செய்யவில்லை; எனவே, வழக்கை நடத்துகிறோம்' என்றார். அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் சுகந்தி, இந்த வழக்கை, வரும், 5ம் தேதிக்கு, ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபுதுச்சேரி ஜிப்மரில் இடஒதுக்கீடு:மருத்துவ ... ஜூன் 24,2018\nநிர்வாக இயக்குனர் நியமிக்க கோரி மனு தாக்கல் ஜூன் 24,2018\nஎம்.எல்.ஏ., சொல்லியும் கேட்காத அதிகாரியை இடமாற்றம் ... ஜூன் 24,2018\nமிரட்டல் வழக்கு ரத்து செய்ய மறுப்பு ஜூன் 24,2018\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2015/07/28/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T13:16:06Z", "digest": "sha1:HZFV2LK5B2MUPI4DIVHXZZG2OTFFB7L2", "length": 33655, "nlines": 296, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "கொடுத்து வைத்தவர் …. கலாம்….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← அவசியம் பார்க்க வேண்டிய – டாக்டர் அன்புமணியின் பேட்டி ….\nமேடையில் கலாம் அவர்கள் சரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்….. →\nகொடுத்து வைத்தவர் …. கலாம்….\nவீட்டில், உறவினர்களிடையே, பேரன்-பேத்திகளிடையே –\nசாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு –\nதனக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்துக் கொண்டும்,\nபிடித்த நிகழ்ச்சிகளை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டும்,\nஇசை நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டும் –\nவீட்டிலோ – படுக்கையையே வாசமாகக் கொண்டு –\nஇறுதி நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காலம்…\nஇது எதுவுமே இல்லாமல் –\nஉடல் தளர்வை சற்றும் பொருட்படுத்தாமல் –\nதான் இதற்கும் முன் –\nஇந்த மாபெரும் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர்\nதென் கோடி ராமேஸ்வரம் எங்கே –\nநாட்டின் இன்னொரு கோடியான வட கிழக்கில் –\nஊர் ஊராக நாட்டின் ஒவ்வொரு திசையிலும் உள்ள\nபள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று\nதேடித்தேடிச் சென்று – இன்றைய மாணவர்கள் தான்\nஎதிர்கால இந்தியாவை மாற்றி அமைக்கக்கூடியவர்கள்\nஎன்ற தளராத நம்பிக்கையுடன் –\nஅயராது உழைத்துக் கொண்டிருந்த –\nஒரு மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள்…..\nதான் மிகவும் விரும்பும் ஆசிரியப் பணியில் ஈடுபட்டுக்\nஅவர் உயிர் பிரிந்தது என்று கேட்கையில் –\nஉடல் புல்லரிக்கிறது. உள்ளம் வியக்கிறது.\nவயதானவர்கள் நோய்வாய்ப்படுவதும் இறப்பதும் இயற்கை…\nஆனால் – யாருக்கு கிடைக்கும் இத்தகைய இறப்பு …\nநோய்ப் படுக்கையில் வீழாமல் ,\nதனக்குப் பிடித்த பணியை செய்து கொண்டிருக்கும்போதே –\nவலியின்றி, துன்பமின்றி – நொடியில் உயிர் பிரிவது…\nஇந்த நாட்டின் அத்தனை மக்களின் அன்பையும் பெற்ற\nடாக்டர் அப்துல் கலாம் அவர்கள் எங்கும் போய்விடவில்லை.\nதொடர்ந்து இந்த நாட்டின் வளமான\nஎதிர்காலத்திற்கு நிச்சயம் துணையாக இருப்பார்…\nநான் அரசுப் பணியில் இருக்கும்போது –\nடாக்டர் கலாம் அவர்களுடன் ஒரு அரை நாள் பொழுது\nகூடவே இருக்கக்கூடிய பாக்கியம் கிடைத்தது.\n( அப்போது அவர் ராணுவ ஆராய்ச்சிப் பிரிவின்\nதலைமை விஞ்ஞானியாக பணியாற்றிக் கொண்டிருந்தார் )\nஇதைப்பற்றி இந்த தளத்தில் எப்போதோ எழுதி இருப்பதாக\nநினைவு – ஆனால் இப்போது என்னால் தேடிக்கண்டு பிடிக்க\nஇப்போதைக்கு – முல்லைப்பெரியாறு குறித்த\nபிரச்சினை தீவிரமானபோது – தமிழ்நாட்டின் மற்றும்\nஇந்த தேசத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்குமாக\nடாக்டர் கலாம் அவர்கள் கூறிய ஆலோசனைகள் குறித்த\nஒரு இடுகை என் கவனத்திற்கு வந்தது.\nஅந்த இடுகையிலிருந்து சில பகுதிகளை\nஅவர் நினைவாக கீழே தந்திருக்கிறேன் –\nடாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பிரதமர் மன்மோகன்\nசிங்கிற்கு சில ஆலோசனைகள் கூறி ஒரு கடிதம்\nஎழுதி இருப்பதாக (அல்லது எழுத இருப்பதாக )-\nஒரு செய்தி வெளியாகி உள்ளது.\nஅதில் காணும் முக்கிய விஷயங்கள் –\n1) இந்தியாவின் அனைத்து நதிகளும்,\nஏற்கெனவே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளும்,\nதேசிய மயமாக்கப்பட்டு ராணுவத்தின் பொறுப்பில்\n2) உலகத்தில் ஏற்கெனவே(அமெரிக்கா உட்பட )\nபல நாடுகளில் அணைகள் ராணுவத்தின் பொறுப்பில்\nஅதே போல் இந்தியாவிலும், இனி புதிதாக\nஅவற்றை நிர்வாகம் (மெயின்டெனன்ஸ்) செய்யும்\nபொறுப்பையும், ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.\n3) நதிகளை இணைக்கும் தேசிய திட்டம் உடனடியாக\n4) முல்லைப் பெரியாறில் புதிய அணை எதுவும் கட்டாமல்,\nஇன்னொரு பக்கம் பாதுகாப்பு சுவரை மட்டும்162 அடி\nஉயரத்திற்கு எழுப்பி, அதன் மூலம்\nகிடைக்கக்கூடிய கூடுதல் மின்சாரத்தை கேரளாவிற்கும் –\nதண்ணீரை தமிழ் நாட்டிற்கும் தந்து பிரச்சினையை\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← அவசியம் பார்க்க வேண்டிய – டாக்டர் அன்புமணியின் பேட்டி ….\nமேடையில் கலாம் அவர்கள் சரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்….. →\n20 Responses to கொடுத்து வைத்தவர் …. கலாம்….\nஒருவர் ஏழ்மையாக இருக்’கலாம் ‘— படித்தவராக இருக்’கலாம் ‘ — அறிவாளியாக இருக்’கலாம் ‘—- அணுசக்தி விஞ்ஞானியாக இருக்’கலாம் ‘ — நாட்டின் ஜனாதிபதியாக இருக்’கலாம் ‘ — ஆனால் மனிதனாக — மனித நேயம் மிக்கவராக — மாணவர்களுக்கு நல்ல ஆசானாக — எளிமையனவராக என்று மேலே கூறிய அன��த்து இருக்’கலாம் ‘ என்கிற எல்லாவற்றிலும் என்றுமே நிலைத்து இருப்பவர் — பிடிவாதம் தேவை வெற்றி அடைய என்று கனவு காண வைத்த — ஒரே ” கலாம் ” எங்கள் அபதுல்கலாம் அவர்களே காலத்தினால் மறக்க முடியாத மாமேதை காலத்தினால் மறக்க முடியாத மாமேதை நிலைக்க என்றும் நின் புகழ் \nமிக அழகாக, மனதில் பதியும்படி கூறி இருக்கிறீர்கள்.\nஇந்திய ஜனாதிபதி என்ற பதவிக்கு மக்களிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்திய ஒரு மாமனிதர் “நமது” கலாம் அவர்கள். இன்றைய இளைய சமுதயமே வருங்கால இந்தியாவின் அடித்தளம் என்று கூறி அவர்களை தயார்படுத்திய மாமனிதர். அன்னார் புகழ் இந்தியா எங்கும் என்றும் ஒலிக்கும்.\nமன்னிக்கவும் நண்பர் மாதவ நம்பி,\nபொது மக்களாகிய நாம் – இந்த மாமனிதர்களை –\nஅவர்களது வாழ்நாளிலேயே புரிந்து கொள்ளவோ,\nநிச்சயம் போற்றி, பெருமை கொண்டோம்.\nஎமக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் தேவை இல்லை.\nPingback: கொடுத்து வைத்தவர் …. கலாம்….\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.\nமிக மிக பொருத்தமான வீடியோ காட்சித் தேர்வு…\nஆம். இந்த அருமையான வீடியோ இணைப்பை இணைத்ததற்கு, அவருக்கும் உங்களுக்கும் மிக மிக நன்றி.\nஎனது ஆழ்ந்த இரங்கல் பதிவு செய்கிறேன்.\nஒரு நல்லவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம். வருங்காலதில் இவரை போன்ற மனிதர்களை தேட வேண்டியிருக்கும். ஒவ்வொரு நொடியிலும் இந்தியாவுக்காக இந்தியராக வாழ்ந்த மகத்தான தமிழன்.\n– தன் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும்,\nஇந்த நாட்டு மக்களின் நல் வாழ்வுக்காக,\nநல்ல எதிர்காலத்திற்காக- செலவழித்த –\nதன் இறப்பிற்காக விடுமுறை விடக்கூடாது\nஎன்று வேண்டுகோள் வைத்துவிட்டுப்போன –\nஇன்று நான் படித்தவை –\n“குடியரசுத் தலைவராக நல்ல நேரத்தில் பொறுப்பேற்கிறீர்களா\nஎன்று வந்த கேள்விக்கு, கலாம் அவர்கள் தந்த பதில்\n“எனக்குச் சூரிய மண்டலம் இயங்கும் எல்லா நேரமும்\n‘அந்த மலரைப் பாருங்கள். அது நறுமணமும், தேனும்\nதாரளமாகத் தருகிறது. அதன் பணி முடிந்ததும் சலனமில்லாமல்\nஅது சரிகிறது. அதைப்போல அகந்தை இல்லாமல் அத்தனை நற்குணங்களோடு இருங்கள்\n” என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி\nஎனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை,\nஎன்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள\nவேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்”\nகடைசியாக கூட இந்த நாட்டின் நலனின்பால் கொண்ட நல்லெண்ணத்தின் செயலாக அவர் வருத்தப்பட்டு தீர்வு காண நினைத்த விஷயம் :—- நாடாளுமன்றம் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் சிறப்பாக நடைபெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும்படி, ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் நாம் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களிடம் கேட்க வேண்டும் என்றும் —-\nநாடாளுமன்றம் ஆக்கப்பூர்வமாக நடைபெறுவதற்கான 3 ஆலோசனைகளை மாணவர்கள் வழங்க வேண்டும் என்று கலாம் எதிர்பார்த்தார் இந்த அரசியல்வாதிகளிடம் இதற்கான தீர்வை சொன்னாலும் கடைபிடிக்க போவதில்லை என்பதை அறிந்த ஆண்டவனே — திரு கலாம் அவர்களை தடுத்துவிட்டு — தன்னிடம் ஐக்கிய படுத்திக்கொண்டானோ இந்த அரசியல்வாதிகளிடம் இதற்கான தீர்வை சொன்னாலும் கடைபிடிக்க போவதில்லை என்பதை அறிந்த ஆண்டவனே — திரு கலாம் அவர்களை தடுத்துவிட்டு — தன்னிடம் ஐக்கிய படுத்திக்கொண்டானோ மனம் வேதனை அடைகிறது .\nஇன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்\nஎந்த அரசியல்வாதியையும், தலைவர்களையும் மாணவர்களும் இளைய தலைமுறையும் பெரியதாகப் போற்றுவதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் மனத்தில் தன் செய்கைகளால் நிறைந்தவர் கலாம் அவர்கள். காலத்தின் கட்டாயத்தினால் அன்னாரது விளக்கு பாரத ரத்னாவாக, அதைத் தொடர்ந்து ஜனாதிபதியாக ஏற்றப்பட்டது. அது பல மாணவ, இளைய சமுதாயச் செல்வங்களைப் பிரகாசிக்க வைப்பதற்காக உபயோகப்படுத்தினார். ‘செயற்கரிய செய்வார் பெரியோர்’. ஒரு மனிதனிடத்தில், பதவிக்கு வந்தும் இத்தகைய மனித நேயம் இருக்குமா இந்தியத் திருனாட்டில் நம்பிக்கை வைத்து அது உயர அயராது பாடுபட முடியுமா இந்தியத் திருனாட்டில் நம்பிக்கை வைத்து அது உயர அயராது பாடுபட முடியுமா நாட்டின் எதிர்காலத் தூண்களுக்கு நம்பிக்கை கொடுப்பதே தன் லட்சியம் என்று செயல்பட முடியுமா நாட்டின் எதிர்காலத் தூண்களுக்கு நம்பிக்கை கொடுப்பதே தன் லட்சியம் என்று செயல்பட முடியுமா எத்தகைய பிரதி பலனும் பாராது அயராது உழைக்க இயலுமா எத்தகைய பிரதி பலனும் பாராது அயராது உழைக்க இயலுமா அவரை என்றும் மறக்க இயலாது.\nஎன் பெண் “APJ Passes away” என்று இந்தச் செய்தியை மிக முக்கியமாக நினைத்துச் சொல்லும்போதே, இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளதை அறிந்துகொள்ள முடிந்தது.\nமனித-‘நேயம், எதிர்கால நம்பிக்கை இவைதான்’ அவரின் வாழ்க்கைச் செய்தி என்பதை எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டும்.\nஅப்துல்கலாம் போய்விட்டார் என்ற செய்தி கேட்டவுடன், நல்ல மனிதர்,கிடக்காமல்,படுக்காமல் போய்விட்டார் நல்ல சாவு எல்லோருக்கும் கிடைக்குமா என்று உடனே வாய் சொல்லுகிரது. உங்கள் மாதிரி இருக்கவும் முடியாது. போகவும் முடியாது. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nஉயர்ந்த மனிதர், மிக உயர்ந்த மனிதர் ஓ.பன்னீர்செல்வம் ....\nRaghavendra on பிரதமர் – முதல்வர் சந்தி…\nஆதி on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபிரதமர் – முதல்வர் ச… on பிரதமர் – முதல்வர் சந்தி…\nvimarisanam - kaviri… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nSelvarajan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nவெட்கங்கெட்ட ஸ்ரீரங்… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nseshan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nMani on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nAppannaswamy on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nindian_thenn__tamili… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசென்னையில் “பழைய சாத… on சென்னையில் “பழைய சாதம்…\nபுதியவன் on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nபிரதமர் – முதல்வர் சந்திப்பு சரி… ஆனால் இடையில் எதற்கு …. இவை….\nசென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://groupivservices.blogspot.com/2013/07/tnpsc-and-tet-tamil-question-and.html", "date_download": "2018-06-24T12:26:02Z", "digest": "sha1:TET3O7P3LMJEOHZK3URUSAJ2CJXCHW3H", "length": 27776, "nlines": 203, "source_domain": "groupivservices.blogspot.com", "title": "Group-IV Services : TNPSC and TET Tamil Question and Answers - New", "raw_content": "\nTNPSC Geography Study Materials நான்காம் வகுப்பு & ஐந்தாம் வகுப்பு சமச்சீர் கல்வி புவியியல்\n81. குறட்பா என்பது --------------- வெண்பா (இரண்டு) 82. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (38)\n83. திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (70)\n84. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் (25)\n85. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் (9)\n86. திருக்குறள் அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (4)\n87. திருக்குறள் பொருட்பாலில் அமைந்துள்ள இயல்கள் (3)\n88. திருக்குறள் காமத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (2)\n89. ’பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழியில் இரண்டு என்பது எதைக் குறிக்கிறது\n90. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது (திருவள்ளுவமாலை)\n91. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் பாடியவர் (பாரதியார்)\n92. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ எனப் பாடியவர் (பாரதிதாசன்)\n93. திருக்குறளுக்கு முன்னர் உரையெழுதியோர் எண்ணிக்கை (பத்து)\n94. திருக்குறளுக்கு ----------------- என்பார் எழுதிய உரையே சிறந்ததாக புகழப்படுகிறது. (பரிமேலழகர்)\n95. முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி என வழங்கப்படும் நூலின் பெயர் (திருக்குறள்)\n96. கொண்டாடப்பெறும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் (கி.மு.31)\n97. ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது (சிலப்பதிகாரம்)\n98. முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் எனப் பாராட்டப்படும் நூல் (சிலப்பதிகாரம்)\n99. சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)\n100. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு (காதை)\n101. சிலப்பதிகாரத்திலுள்ள காதைகளின் எண்ணிக்கை (30)\n102. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (இளங்கோவடிகள்)\n103. இளங்கோவடிகளின் தந்தை ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)\n104. இளங்கோவடிகளின் தாயார் பெயர் (நற்சோனை)\n105. இளங்கோவடிகளின் தமையன் பெயர் (சேரன்செங்குட்டுவன்)\n106. சிலப்பதிகாரத்தின் காலம் (கி.பி.2 ம் நூற்றாண்டு)\n107. சிலப்பதிகாரம் அரும்பதங்களுக்கு மட்டும் உரையெழுதியவர் (அரும்பத உரைகாரர்)\n108. சிலப்பதிகாரத்திற்கு முற்காலத்தில் விளக்கமான உரை எழுதியவர் (அடியார்க்குநல்லார்)\n109. சிலப்பதிகாரத்திற்கு இக்காலத்தில் வழங்கும் மிகச்சிறந்த உரை (ந.மு.வேங்கடசாமி நாட்டார்)\n110. சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இவ்வாறு அழைப்பர் (இரட்டைக் காப்பியங்கள்)\n111. மணிமேகலையை இயற்றியவர் (சீத்தலைச் சாத்தனார்)\n112. யார் வேண்டிக்கொள்ள இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்\n113. ’நெஞ்சையள்ளும் சிலம்பு’ எனப் பாராட்டியவர் (பாரதியார்)\n114. ”தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்” எனப்பாராட்டியவர் (கவிமணி)\n115. வரி என்பது ------------------ வகையது. (இசைப்பாடல்)\n116. கண்ணகியின் தந்தை பெயர் (மாசாத்துவான்)\n117. கோவலனின் தந்தை பெயர் (மாநாய்கன்)\n118. மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள். (தலைக்கோலரிவை)\n119. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண்ணின் பெயர் (மணிமேகலை)\n120. கம்பராமாயணத்தை இயற்றியவர் (கம்பர்)\n121. தாம் இயற்றிய இராமகாதைக்குக் கம்பர் இட்ட பெயர் (இராமவதாரம்)\n122. வடமொழியில் இராமாயணம் இயற்றியவர் (வான்மீகி)\n123. ஆதிகாவியம் என்று அழைக்கப்படும் நூல் (இராமாயணம்)\n124. ’ஆதிகவி’ என்று அழைக்கப்படக் கூடியவர் (வான்மீகி)\n125. கம்பநாடகம், கம்பசித்திரம் என அழைக்கப்படும் நூல் (கம்ப இராமாயணம்)\n126. கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு (96)\n127. கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (ஆறு)\n128. உத்தரகாண்டத்தைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)\n129. சுந்தரகாண்டம் இராமாயணத்தில் --------- ஆவது காண்டம் (ஐந்தாவது)\n130. இராமாயணத்தில் முடிமணியாக விளங்கும் காண்டம் (சுந்தரகாண்டம்)\n131. சிறியதிருவடி என்று அழைக்கப்படக் கூடியவர் (அனுமன்)\n132. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் (அனுமன்)\n133. சீதையை அனுமன் கண்டது ---------- என்னும் இடத்தில் (அசோகவனம்)\n134. ’தனயை’ என்னும் சொல்லின் பொருள் (மகள்)\n135. இராமன் கொடுத்ததாக அனுமன் சீதையிடம் காட்டியது (கணையாழி)\n136. சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் (ஒரு திங்கள்)\n137. வீரமாமுனிவரின் தாய்நாடு (இத்தாலி)\n138. தேம்பாவணியை இயற்றியவர் (வீரமாமுனிவர்)\n139. தேம்பாவணியின் காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)\n140. இயேசுபிரானின் வளர்ப்புத் தந்தை (சூசை மாமுனிவர்)\n141. தேம்பாவணியின் பாட்டுடைத் தலவர் (சூசை மாமுனிவர்)\n142. கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் (தேம்பாவணி)\n143. கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் (அஞ்சாதவன்)\n144. வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் (அம்பலக்காடு)\n145. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது ------- மொழியில் (இத்தாலி)\n146. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி (சதுரகராதி)\n147. பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர் (பாரதிதாசன்)\n148. பாரதிதாசனின் இயற்பெயர் (கனக சுப்புரத்தினம்)\n149. பாரதிதாசன் ஆற்றிய பணி (ஆசிரியர் பணி)\n150. தமிழ்மொழியும், தமிழரும், தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்க பாடல்திறம் முழுவதையும் பயன்படுத்தியவர் (பாரதிதாசன்)\n151. புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் (பாரதிதாசன்)\n152. ‘தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை’ என்று பாடியவர் (இரசூல் கம்சதோவ்)\n153. பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது (இரசூல் கம்சதோவ்)\n154. பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது\n155. “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு (புதுவை அரசு)\n156. பாரதிதாசன் வெளியிட்ட இதழ் (குயில்)\n157. தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது (பல்கலைக் கழகம்)\n158. பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள் (நன்கு கட்டப்பட்டது)\n159. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் நூல் (பாட்டியல் நூல்கள்)\n160. பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் (சதுரகராதி)\n161. உலா என்பதன் பொருள் (பவனி வரல்)\n162. உலா பாடப்படும் பாவகை ------------------------ (கலிவெண்பா)\n163. உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)\n164. பேதைப் பருவத்தின் வயது (5-7)\n165. பெதும்பைப் பருவத்தின் வயது (8-11)\n166. மங்கைப் பருவத்தின் வயது (12-13)\n167. மடந்தைப் பருவத்தின் வயது (14-19)\n168. அரிவைப் பருவத்தின் வயது (20-25)\n169. தெரிவைப் பருவத்தின் வயது (26-32)\n170. பேரிளம்பெண் பருவத்தின் வயது (33-40)\n171. இராசராச சோழனுலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)\n172. கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் (ஒட்டக்கூத்தர்)\n173. மூவருலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)\n174. ’ஒட்டம்’ என்னும் சொல்லின் பொருள் (பந்தயம்)\n175. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் (கூத்தர்)\n176. அந்தம் என்னும் சொல்லின் பொருள் (இறுதி)\n177. ஆதி என்னும் சொல்லின் பொருள் (முதல்)\n178. சொற்றொடர்நிலை என்பது ____________ ஆகும். (அந்தாதி)\n179. திருவேங்கடத்து அந்தாதியைப் பாடியவர் (பிள்ளைப்பெருமாள் ஐ���ங்கார்)\n180. ’அழகிய மணவாளதாசர்’ என அழைக்கப்படுபவர் (பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்)\n181. ’திவ்வியகவி’ என அழைக்கப்படக் கூடியவர் (பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்)\n182. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடிய எட்டு நூல்களின் தொகுப்பிற்குப் பெயர் (அஷ்டப் பிரபந்தம்)\n183. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ____________ அவையில் அலுவலராய்ப் பணியாற்றினார். (திருமலை நாயக்கர்)\n184. கதம்பம் என்பது கலம்பகமாகத் திரிந்ததாகக் கருதியவர் ___ (உ.வே.சா)\n185. கலம் என்பதன் பொருள் (பன்னிரண்டு)\n186. கலம்பகத்தின் உறுப்புகள் ______________ (பதினெட்டு)\n187. தகமிழில் தோன்றிய முதல் கலம்பகம் (நந்திக்கலம்பகம்)\n188. மதுரைக் கலம்பகத்தைப் பாடியவர் (குமரகுருபரர்)\n189. மதுரைக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் (சொக்கநாத பெருமான்)\n190. பிறந்தது முதல் ஐந்தாண்டுகள் வரை பேசாது இருந்த புலவர் (குமரகுபரர்)\n191. குமரகுருபரர் செய்யுட்களின் தனிச்சிறப்பு (இன்னோசை)\n192. சைவத்தையும் தமிழையும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் (குமரகுபரர்)\n193. ’சேரி மொழியாற் செவ்விதின் கிளந்து’ பாடப்படும் இலக்கியம் (பள்ளு)\n194. ‘புலன்’ என்னும் இலக்கிய வகை ___ ஆகும். (பள்ளு)\n195. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை (சிந்து)\n196. முக்கூடற்பள்ளின் ஆசிரியர் (பெயர் தெரியவில்லை)\n197. சைவ வைணவங்களை ஒன்றிஒணைக்கும் நூல் (முக்கூடற்பள்ளு)\n198. இலக்கிய மறுமலர்ச்சி9 யாருடைய காலத்தில் இருந்து தொடங்குகிறது (பாரதியார்)\n199. ‘மாலைக்கால வருணனை’ இடம்பெற்றுள்ள நூலின் பெயர் (பாஞ்சாலி சபதம்)\n200. மாலைக்கால வருணனை யார் யாரிடம் கூறியது (அர்ச்சுனன் பாஞ்சாலியிடம்)\n201. வடமொழியில் பாரதம் இயற்றியவர் (வியாசர்)\n202. பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள் (ஐந்து)\n203. மாலைக்கால வருணனை பாஞ்சாலி சபதத்தில் _____________ சருக்கத்தில் அமைந்துள்ளது. (அழைப்புச் சருக்கம்)\n204. ’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’ எனப் பாடியவர் (பாரதியார்)\n205. பாரதியார் பிறந்த ஊர் (எட்டயபுரம்)\n206. ‘பாரதி’ என்னும் சொல்லின் பொருள் (கலைமகள்)\n207. ‘தமிழ்நாட்டில் தமிழ்ப்புலவன் ஒருவன் இல்லையென்னும் வசை நீங்க’ வந்து தோன்றியவர் (பாரதியார்)\n208. பாட்டுத் திறத்தால் இந்த வையத்தைப் பாலித்திடச் செய்தவர் (பாரதியார்)\n209. ‘தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்று சொன்னவர் (பாரதியார்)\n210. ‘தேமதுரத் தமிழோசை உலக���ெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ எனச் சொன்னவர் (பாரதியார்)\n211. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் (பாரதியார்)\n212. பாரதியார் எழுதிய உரைநடை நூல் (ஞானரதம், தராசு)\n213. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ எனப் பாடியவர் (பாரதியார்)\n214. ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ எனப் பாடியவர் (பாரதியார்)\n215. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் (பாரதிதாசன்)\n216. ‘கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்’ என்று பாடியவர் (பாரதிதாசன்)\n217. வாணிதாசன் பிறந்த ஊர் (வில்லியனூர்)\n218. வாணிதாசனின் இயற்பெயர் (அரங்கசாமி என்ற எத்திராசலு)\n219. பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்ற கவிஞர் (வாணிதாசன்)\n220. தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி வெளியிட்டவர் (வாணிதாசன்)\n221. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரிடம் செவாலியர் விருது பெற்றவர் (வாணிதாசன்)\n222. பாவலர்மணி, கவிஞரேறு முதலான பட்டங்கள் பெற்றவர் (வாணிதாசன்)\n223. வாணிதாசன் பாடல்களில் சிறந்து விளங்குவது (இயற்கை)\n224. தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் எனப் பாராட்டப்படுபவர் (வாணிதாசன்)\n225. ‘காடு’ என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் (எழிலோவியம்)\n226. இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள், பிரிந்தால் பொருளில்லை – எனப் பாடியவர் (சுரதா)\n227. பாரதிதாசனின் தலை மாணாக்கர் (சுரதா)\n228. சுரதா பிறந்த ஊர் (பழையனூர்)\n229. சுரதாவின் இயற்பெயர் (இராச கோபாலன்)\n230. சுரதா நூல்களுள் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்ற நூல் (தேன்மழை)\n231. உவமைக் கவிஞர் எனப் பாராட்டப் பட்டவர் (சுரதா)\n232. தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவுப் பரிசினைப் பெற்ற முதல் புலவர் (சுரதா)\n233. மனிதநேயம் என்னும் பாடல் இடம் பெற்ற நூல் (நல்ல உலகம் நாளை மலரும்)\n234. இமயம் எங்கள் காலடியில் என்னும் நூலின் ஆசிரியர் (ஆலந்தூர் கோ.மோகனரங்கன்)\n235. தமிழக அரசின் பரிசினைப் பெற்ற ஆலந்தூர் கோ.மோகனரங்கனின் நூல் (இமயம் எங்கள் காலடியில்)\n236. வேலைகளல்ல வேள்விகளே என்னும் பாடல் இடம்பெற்ற நூல் (இது எங்கள் கிழக்கு)\n237. ‘இது எங்கள் கிழக்கு’ நூலின் ஆசிரியர் (தாரா பாரதி)\n238. விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி என்ற நூல்களின் ஆசிரியர் (தாரா பாரதி)\n239. தீக்குச்சி என்னும் பாடல் இடம்பெற்ற நூல் (சுட்டுவிரல்)\n240. மர���ுக்கவிதையின் வேர் பர்த்தவர், புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்பட்டவர் (அப்துல்ரகுமான்)\nTNPSC Geography Study Materials நான்காம் வகுப்பு & ஐந்தாம் வகுப்பு சமச்சீர் கல்வி புவியியல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-06-24T13:19:43Z", "digest": "sha1:LTAWMOVTO6YWWJH5YZQA3KVEUXUPXHVF", "length": 11520, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "சோலைக்காடுகளை புனரமைக்கும் திட்டம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n‘தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை சோலைக் காடுகளை புனரமைக்க நிபுணர் குழு அமைத்து திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.\nமதுரை சரவணன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டதாவது –\nதமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 22 ஆயிரம் எக்டேர் சோலைக்காடுகள் (Shola Forests) உள்ளன. இந்த காடுகள் மேற்கு தொடர் மலைகளில் மலையிடுக்குகளில் மட்டுமே காணபடுகின்றன. இவற்றால் தான் மலைகளில் விழும் மழை நீர் ஸ்பாஞ் போன்று சேர்க்க பட்டு மெதுவாக ரிலீஸ் செய்ய படுகிறது.இந்த காடுகள் தான் தென் இந்தியாவின் எல்லா ஆறுகளின் மூலங்களும்.. எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்ட இந்த காடுகள் இப்போது சில இடங்களிலே மட்டுமே காணபடுகின்றன.\nஇவற்றிற்கு ஆபத்து ஏற்படும் வகையில் சீகை (வாட்டல்), முள்மரங்கள், யூகலிப்டஸ் மரங்கள் நட்டுள்ளனர். இவை, அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இயற்கையாக வளரும் தாவரங்கள், புதர்களை வளரவிடுவதில்லை. வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றன. சீகை, முள்மரங்கள், யூகலிப்டஸ் மரங்களை அகற்றவும், நிபுணர் குழு அமைத்து சோலைக் காடுகளை பாதுகாக்கவும் வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.\nபிரமகிரி மலைகளை காணப்படும் சோலா காடுகள் நன்றி: விக்கிபீடியா\nநீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி அமர்வு விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன் ஆஜராயினர்.\nகொடைக்கானல் வன அலுவலர் வெங்கடேஷன் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கை: கொடைக்கானல், நீலகிரியி��் சோலைக் காடுகளை பாதுகாக்கும் வகையில் சீகை மரம், யூகலிப்டஸ் மரங்களை அழிக்க நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டது.\nகளைச்செடிகளை அகற்றி சோலைக் காடுகளை புனரமைக்க தேசிய கருத்தரங்கு நடந்தது. 57 ஆயிரத்து 497 மெட்ரிக் டன் சீகை, யூகலிப்டஸ் மரங்களை அகற்றி தொழில்துறை பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். நீலகிரியில் 2019 க்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.–கொடைக்கானலில் 2020 க்குள் 530 எக்டேரில் இந்த மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டது. வனவிலங்கு சரணாலயமாக கொடைக்கானல் அறிவிக்கப்பட்டதால், இத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.\n2014–15 ல் கொடைக்கானலில் 385, நீலகிரியில் 300 எக்டேரில் இந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட பகுதிகளில் நன்மைதரும் 60 ஆயிரம் சோலை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.\nநீதிபதிகள், ‘சோலைக் காடுகளை புனரமைக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி நிபுணர் குழு அமைத்து திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 4 வாரங்கள்ஒத்திவைக்கப்படுகிறது,’ என்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் குறித்து நிபுணர்கள்...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் 100+ யானைகள் கொன்றழிப்ப...\nPosted in மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்\nகொடைக்கானலில் விதிமீறி கட்டப்படும் ரிசார்ட்கள் →\n← தென்னை சாகுபடி தொழிற்நுட்பம் வீடியோ\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2018-06-24T12:28:47Z", "digest": "sha1:2PO4G4YQEY5AEKDXLZHNI4GCP5HSTENK", "length": 4912, "nlines": 111, "source_domain": "marabinmaindan.com", "title": "ஏதும் குறையில்லை யே | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின��னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nசூல்கொண்டு நீலம் சுடரும் முகிலதுவும்\nநெஞ்சின் கனமோ நகருகிற வானமோ\nசாவா திருக்க சுடுங்கவலை யாலிங்கு\nஅம்பால் புரமெரித்து ஆனை உரிபோர்த்த\nபூதங்கள் ஐந்தின் பொறியகற்றும் போர்க்களத்தே\nவேலையெழும் நஞ்சை விருந்தாகக் கொண்டவனின்\nநீறோடு நீறாய் நெடுமேனி ஆகும்முன்\nஆறோடே ஆறாய் அழியும்முன் -ஏறேறும்\nநாதன் கழலே நினையாயென் நெஞ்சமே\nதந்தோன் அவனே தருதல் மறுப்பானோ\nசெந்தமிழ் வல்லநம் சொக்கேசன் -சிந்தையில்\nசொல்லாய் பொருளாய் சுடர்விடும் கற்பனையாய்\nஎல்லையொன் றில்லாத ஏகன் அநேகனவன்\nவில்லை வளைக்கையில் ஏன்சிரித்தான் இல்லையென\nசொல்வார் வினைகளையும் சேர்த்தே எரிக்கின்ற\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\nஅபிராமி அந்தாதி – 8\nஅபிராமி அந்தாதி – 7\nஅபிராமி அந்தாதி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nசிங்கப்பூர் வருகிறேன் வந்தாள் ஒருநாள் தானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-24T12:52:36Z", "digest": "sha1:HBHCBLHG6EJ4CTGCHI25J4V7MNMZDSE2", "length": 5626, "nlines": 116, "source_domain": "marabinmaindan.com", "title": "பேச்சுப் பேச்சென்ன….பெரும்பூனை வந்தக்கால்…. | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / 2014 / பேச்சுப் பேச்சென்ன….பெரும்பூனை வந்தக்கால்…....\nகுயிலிசை கேட்கக் கூடிய கூட்டம்\nவெய்யிலில் மழையில் வளர்ந்தது கண்டு\nகுய்யோ முறையோ எனக் கத்திற்று\nமனனம் செய்தது மறந்து தொலைக்க\nகவனம் சிதறிக் கிளி அலறிற்று;\nமனப்பா டக்கிளி மறதி தொடர்ந்தால்\nதினப்பா டுக்கே திண்டாட்டம் என்பதால்\nதளர்ச்சியை மறைக்கத் திட்டம் பிறந்தது\n‘புரட்சிக் கிளி’யென பட்டம் கொடுத்தனர்\nபுரட்டுக் கிளியைப் புலவர் என்றனர்\nகுயில்போல் சுயமாய் கீதம் வராததால்\nகுயிலைப் பழிக்க கிளிகிளம்பியது ;\nதூக்கி விடச்சில காக்கைகள் கிடைத்தன\nகிளையுதிர் காலம் ;அய்யோ பாவம்;\nகச்சை கட்டிக் கிளம்பிய காக்கைகள்\nஇச்-சகம் முழுக்க கிளியின் இடமென\nஇச்சகம் பேசியே ஏற்றி விட்டன;\nகட்சி கட்டிக் கிளம்பினர் பலரும்;\nபச்சைச் சிறகின் இறகொன்றைப் பிடுங்கி\nவளரும் என்றோர் அண்டங் காக்கை\nஉளறி வைத்ததில் ஊரே திரண்டது\nஏச்சுப் பேச்சில் எந்நேரமும் முழு\nமூச்சாய் இருந்த கிளியின் சிறகை\nஊர்ச்சிறு வர்களும் பிடுங்கத் தொடங்க\nகீச்கீச் என்று கதறிற்று கிளியே\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\nஅபிராமி அந்தாதி – 8\nஅபிராமி அந்தாதி – 7\nஅபிராமி அந்தாதி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nபனிபோல் இறங்கும் கவிதைகள்-கனிமொழி.ஜி.யின்... எப்போ வருவாரோ தொடரில்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-24T13:13:20Z", "digest": "sha1:IQOXYUNEU472A3ULY7PD6MBQKUNCO6EA", "length": 7289, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "தமிழினப்படுகாெலை சாட்சியங்களான புகைப்படங்களை காட்சிபடுத்தியுள்ளனர்! | Sankathi24", "raw_content": "\nதமிழினப்படுகாெலை சாட்சியங்களான புகைப்படங்களை காட்சிபடுத்தியுள்ளனர்\nஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தாெடர் நடைபெற்று வருகின்றது. இதே வேளை நாடுகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்ந்து ஈழத்தில் தமிழர்கள் மீது அரை நூற்றாண்டுக்கு மேலாக சிங்கள இனவாதிகள் நடத்திய இனப்படுகாெலை சாட்சியங்களான புகைப்படங்களை மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் தலைமையிலான இன உணர்வாளர்கள் காட்சிபடுத்தியுள்ளனர்.\nஇன்று மிகவும் பனிப்பொழிவு இடம்பெறும்போதும் தொடர்ந்தும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய 13வது வருட விளையாட்டுப் போட்டி\n13ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி\nஇல��்கைத்தமிழ் பழையமாணவர் ஒன்றியம் நடாத்திய முத்தமிழ் மாலை\nபரிசு நகரில் அதுவும் கடந்த 11.06.2018 அன்று திங்கட்கிழமை வேலை நாளில், பொது நோக் கோடு ஒரு கலைவிழா நடாத்தப்பட்டது.\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்\nஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா\nயேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்\nஇன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் \"விட்டன்\" எனும் நகரத்தில்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nபிரான்சில் செல் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும்\nசுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - சுவிஸ் கிளை\nதமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு\nசுவிஸின் அதியுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/mar/15/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-2880764.html", "date_download": "2018-06-24T12:41:42Z", "digest": "sha1:VKAMY4DNO5Q5HXGQNK6SUVAVXO3JC2XV", "length": 7199, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு அஞ்சலி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு அஞ்சலி\nமறைந்த இயற்பியல் துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்டம் கோவை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.\nதுறைத் தலைவர் இணைப் பேராசிரியர் பி.மீனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு துறையின் உதவித் தலைவர் ஜெ.பாலவிஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.\nஇதில், பேராசிரியர் மீனா பேசும்போது, அண்டவியல் குவாண்ட்டம் ஈர்ப்பு ஆகிய ஆராய்ச்சித் துறைகளில் நவீன உலகின் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்டீபன், கருந்துளைகளுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.\n21 வயதிலேயே, தீவிர நரம்பு பாதிப்பு நோயால் உடலியக்கங்கள் பாதிக்கப்பட்டு பேச்சை இழந்த நிலையிலும் கணினி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் சிறந்து விளங்கினார். ஸ்டீபன் ஹாக்கிங் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் என்றார்.\nஇதில், உதவிப் பேராசிரியர்கள் லாவண்யா, பிரியதர்ஷினி, பிரவீணா, சுபன்யா, இயற்பியல் ஆராய்ச்சி மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20170419215448.html?ref=tamilwin-mobi", "date_download": "2018-06-24T12:39:23Z", "digest": "sha1:DA34LJ7BDIKWDPMIFBKGBJXRYOAS4QQE", "length": 5593, "nlines": 53, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி சரவணமுத்து சின்னத்தங்கம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஅன்னை மடியில் : 7 மார்ச் 1937 — ஆண்டவன் அடியில் : 17 ஏப்ரல் 2017\nயாழ். பளை தர்மக்கேணியைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கிளிநொச்சி இராமநாதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னத்தங்கம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,\nவினாயகமூர்த்தி(ரவி), மகேந்திரன்(வவா), சிவலிங்கம்(சிவா), கலாநிதி(கலா), செல்வநிதி(செல்வா), தவேந்திரன்(தவம்), தயாநிதி(தயா), காந்தரூபன்(ரூபன்), மதிவதனி(மதி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nதயா, ராணி, செல்வி, ரூபன், கிருஷ்ணா, கலைமதி, இந்திரன், விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற லஷ்மி, கந்தசாமி, பேரம்பலம், இராசமணி, பூமணி, தர்மலிங்கம், நல்லம்மா, இராசாத்தி, பாலம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசோபிகா, ரதுஜன், ஹயூரா, ஹயூரன், ஹம்சிகா, டினோஜா, மேகவி, இலக்கியன், நிலோஜன், வஸ்மிகா, ரபீனா, ரிஷானா, லஷ்சனா, பிரவீனா, கவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nதமிழீழன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 24/04/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 24/04/2017, 10:30 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 24/04/2017, 12:30 பி.ப — 01:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/227371/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-06-24T12:35:44Z", "digest": "sha1:ZT23YMF4PAIGR547ZNYW7NZUZ4HMAITG", "length": 5696, "nlines": 41, "source_domain": "www.minmurasu.com", "title": "வலைதளத்தில் போலிகள் விற்பனை: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டு திட்டம் – மின்முரசு", "raw_content": "\nஅழப்போரன் தமிழன் : பல்பு வாங்கிய விஜய் ரசிகர்கள்\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nபிக்பாஸ் 2: ஐஸ்வர்யாவுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஹாரிக்\nஇது என்னடா விஜய் பிறந்த நாளுக்கு வந்த கொடுமை\nபலவிதமான முறையில் யோகாசனம் செய்யும் பிரபல நடிகை\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் - லட்சுமி மேனன்\nவங்கியில் லோன் கேட்ட விவசாயி மனைவியை பாலியல் உறவுக்கு அழைத்த வங்கி மேலாளர்; தூது சென்ற பியூனும் தலைமறைவு\nமாணவர்கள் பாசப் போராட்டம் நடத்திய அரசுப் பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை\nரசிகர்களுடன் இனி புகைப்படம் எடுக்கமாட்டேன் : அஜித் அதிரடி முடிவு\nவலைதளத்தில் போலிகள் விற்பனை: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டு திட்டம்\nபுதுடில்லி:வலை­த­ளத்­தில் விற்­கப்­படும் போலி பொருட்­க­ளால், பாதிக்­கப்­படும் நுகர்­வோ­ருக்கு இழப்­பீடு தரும் திட்­டம் குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.\nஇது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:வலை­த­ளங்­களில் விற்­பனை செய்­யப்­படும் பல்­வேறு பொருட்­களில், போலி­கள் அதி­க­ரித்­தி­ருப்­பது, அர­சின் கவ­னத்­திற்கு வந்­துள்­ளது. இதை கட்­டுப்­ப­டுத்த, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.\nஇது தொடர்­பாக, வலை­தள விற்­பனை நிறு­வ­னங்­க­ளு­டன், மத்­திய நுகர்­வோர் விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம், தொழில் கொள்கை மற்­றும் மேம்­பாட்டு துறை அதி­கா­ரி­கள் ஆலோ­சனை நடத்தி வரு­கின்­ற­னர்.இதை­ய­டுத்து, வலை­த­ளத்­தில் போலி பொருட்­களின் விற்­ப­னையை கட்­டுப்­ப­டுத்­த­வும், பாதிக்­கப்­படும் நுகர்­வோ­ருக்கு இழப்­பீடு தர­வும் வகை செய்­யும் செயல் திட்­டம் உரு­வாக்­கப்­படும்.போலி பொருட்­கள், அறி­வு­சார் சொத்­து­ரி­மைக்கு சவா­லா­க­வும், ‘பிராண்டு’ நிறு­வ­னங்­களின் நம்­ப­கத்­தன்­மையை சீர்­கு­லைப்­ப­தா­க­வும் உள்ளன.அத்­து­டன், அர­சின் வரி வரு­வாய்க்­கும், ‘வேட்டு’ வைத்து, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு தடை­யாக உள்ளன.இவ்­வாறு அவர் கூறி­னார்.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/31701-ganesha-photo-in-college-student-ticket-hall.html", "date_download": "2018-06-24T12:54:02Z", "digest": "sha1:SQPR75DXVTYNWEEBY25BN7N7MQYZLNP4", "length": 9336, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கல்லூரி மாணவர் ஹால் டிக்கெட்டில் பிள்ளையார் புகைப்படம் | Ganesha photo in college student ticket hall", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முத��்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nகல்லூரி மாணவர் ஹால் டிக்கெட்டில் பிள்ளையார் புகைப்படம்\nபிகாரீல், ஜக்தேஷ் நந்தன் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு, பிள்ளையார் படம் ஒட்டப்பட்ட ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிகாரில் உள்ள, லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்குகிறது ஜக்தேஷ் நந்தன் கல்லூரி. இங்கு இளங்கலை பொருளியல் வகுப்பில் கிருஷ்ண குமார் ராய் என்ற மாணவர் படித்து வருகிறார். இப்போது கல்லூரியில் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக பிள்ளையாரின் புகைப்படம் மாற்றி பதியப்பட்டு வழங்கப்பட்டது. இதை கவனித்த மாணவர் உடனடியாக பல்கலைக்கழகத்திடம் புகார் அளித்தார்.\nபின்பு அந்த அனுமதி அட்டையின் புகைப்படத்தில் மாணவரின் புகைப்படம் ஒட்டப்பட்டு அவர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசமீப காலமாக ஆதார் அட்டைகள், ஸ்மார்ட் கார்டுகள் போன்றவற்றில் புகைப்படங்களை மாறி அச்சிடப்பட்டு வந்த நிலையினில் தற்போது கல்லூரி வரை இந்த பிரச்னை தொடர்ந்துள்ளது.\n9 மணி நேரம் காருக்குள் சிக்கிய 2 சிறுவர்கள் பலி\nவிவசாயி ஸ்மார்ட் கார்டில் ஆணுக்கு பதில் பெண்ணின் புகைப்படம்: தொடரும் குளறுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎங்கு பணியாற்றினாலும் எம் பணி தொடரும் : ஆசிரியர் பகவான்\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\nகாசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்\nயோகா மைதானத்திலேயே தூங்கிய மாணவர்கள்\n“டீச்சர் ஆகணும் அங்கிள்” - எலும்பு மஜ்ஜை நோயில் வாடும் ஆர்த்தியின் கனவு\n“எனது கடமையைதான் செய்தேன்” - ஆச்சர்யம் தருகிறார்‘வைரல்’ஆசிரியர் பகவான்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\n“காப்பாத்துங்க... கத்திய மாணவர்கள்” - பட்டப்பகலில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய வீரர்களின் ரகசியம் \nஅமெரிக்காவில் ‘சர்கார்’ அமைக்கும் விஜய்\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nமரணமில்லா கவியரசருக்கு இன்று பிறந்தநாள்\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n9 மணி நேரம் காருக்குள் சிக்கிய 2 சிறுவர்கள் பலி\nவிவசாயி ஸ்மார்ட் கார்டில் ஆணுக்கு பதில் பெண்ணின் புகைப்படம்: தொடரும் குளறுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_76", "date_download": "2018-06-24T13:12:28Z", "digest": "sha1:OT63VI3TL2V3GLRMBG3QUX3R4PA43QRS", "length": 7509, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய நெடுஞ்சாலை 76 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய நெடுஞ்சாலை 76 அல்லது ஏஎச்76 (AH76), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ஆப்கனிசுத்தானில் உள்ள போலேகும்ரி, என்னும் இடத்தில் தொடங்கி அதே நாட்டின் ஏரத் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை முழுவதுமாக ஆப்கனிசுத்தான் நாட்டிலேயே அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 986 கிலோமீட்டர்.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\nஆப்கனிசுத்தான் - 986 கிமீ\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கிலத்தில்)\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎ��்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2015, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/paayum-puli-hit-screens-on-sep-4th-vishal-036537.html", "date_download": "2018-06-24T13:09:36Z", "digest": "sha1:4GPAB3LLMMXUAVDWSZWSXGGTWOOSYMEO", "length": 11040, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு ஏரியாவுக்காக ஏன் நிறுத்தணும்... திட்டமிட்டபடி பாயும் புலி நாளை ரிலீசாகும்..!- விஷால் | Paayum Puli to hit screens on Sep 4th - Vishal - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு ஏரியாவுக்காக ஏன் நிறுத்தணும்... திட்டமிட்டபடி பாயும் புலி நாளை ரிலீசாகும்..\nஒரு ஏரியாவுக்காக ஏன் நிறுத்தணும்... திட்டமிட்டபடி பாயும் புலி நாளை ரிலீசாகும்..\nதிட்டமிட்டபடி பாயும் புலி படம் நாளை தமிழகம் மற்றும் உலகெங்கும் வெளியாகும் என நடிகரும் படத்தின் நாயகனுமான விஷால் கூறியுள்ளார்.\nவிஷால் - காஜல் அகர்வால் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் பாயும் புலி. இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது.\nஇந்தப் படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தை வெளியிட பெரும் தொகையை தங்களுக்கு தர வேண்டும் என்று செங்கல்பட்டு பகுதி திரையரங்க உரிமையாளர்களை வைத்து ரோகினி பன்னீர் செல்வம் என்பவர் மிரட்டுவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.\nதிரையுலகை அழிக்கும் தீய சக்தியாக பன்னீர் செல்வம் மற்றும் அவர் தலைமையில் இயங்கும் சிலர் செயல்படுவதாகக் கூறி, இந்தப் பிரச்சினை தீரும் வரை புதிய படங்களை வெளியிடப் போவதில்லை என்று நேற்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.\nஇந்த சூழலில், திட்டமிட்டமிட்டபடி நாளை செப்டம்பர் 4-ம் தேதி பாயும் புலி படம் வெளியாகும் என்று விஷால் அறிவித்துள்ளார்.\n\"மாதக் கணக்கில் சும்மா இருந்துவிட்டு, திடீரென ரிலீசுக்கு முந்தின நா��் படத்தை நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்.. ஒரு ஏரியா மற்றும் சில தியேட்டர்களுக்காக ஏன் ரிலீசை தள்ளிப் போட வேண்டும்...\nதிட்டமிட்டபடி படத்தை நாளை ரிலீஸ் செய்வோம். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் இருக்கும்,\" என்று ட்விட்டரில் அறிவித்துள்ளார் விஷால்.\nஅமெரிக்காவில் 22 நகரங்களில் உள்ள 40 க்கும் மேற்பட்ட அரங்குகளிலும், பிரிட்டனில் கணிசமான அரங்குகளிலும் படம் வெளியாகும் என்று விஷால் அறிவித்துள்ளார்.\nகேரளாவில் 70 அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். தமிழகத்தில் 300 அரங்குகளுக்கும் மேல் படம் வெளியாகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nபாக்ஸ் ஆபிஸ்: ராஜமௌலியின் \"பாகுபலி\"யை முறியடித்தது... ஜெயம் ரவியின் \"தனி ஒருவன்\"\nபாயும் புலி Vs தியேட்டர்காரர்கள்... தீர்த்து வைத்த விஷால்\nவிஷாலின் பாயும் புலி ரசிகர்களின் நெஞ்சங்களில் பாய்ந்ததா...\nவிஷாலின் பாயும் புலி \"பாய்ச்சல்\" அதிகம் - ட்விட்டரில் பாராட்டும் ரசிகர்கள்\nஇன்று பாயும் புலி, சவாலே சமாளி, போக்கிரி மன்னன், ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ்\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nமகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்\n அட்ரா மேளத்தை... வந்துட்டாரு சர்கார் .. கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/prithviraj-as-vijay-fan/", "date_download": "2018-06-24T13:05:05Z", "digest": "sha1:B7ENBYFH2GNJAIQA3ADWC3DL2HYMIKKZ", "length": 5828, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "இளைய தளபதி விஜய்யால் சூப்பர் ஹிட் அடித்த பிரபல நடிகரின் ட்ரைலர் - Cinemapettai", "raw_content": "\nஇளைய தளபதி விஜய்யால் சூப்பர் ஹிட் அடித்த பிரபல நடிகரின் ட்ரைலர்\nஇளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் கேரளாவில் விஜய்க்கு தமிழகத்தை போலவே ரசிகர்கள் அதிகம்.அங்கு இவர் படம் வருகிறது என்றால் கேரளா நடிகர்கள் படங்களே தள்ளிப்போகுமாம். சமீபத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த பாவட ட்ரைலர் செம்ம ஹிட் அடித்துள்ளது.இதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் பிருத்விராஜ் இளைய தளபதி விஜய் ரசிகராக நடித்தது தான், இதனால், தமிழகத்திலும் பலரும் இந்த ட்ரைலரை விரும்பி பார்த்துள்ளனர்.\nPrevious articleஅஜித்திடம் உதவி கேட்ட ஜிப்ரான், உதவுவாரா அஜித்\nNext articleஇந்த வார பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம் பிடித்தது யார்- வசூல் முழு விவரம்\nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nநித்யா மேனன் நடிப்பில் நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ள “பிராணா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \n“மங்கை மான் விழி அம்புகள்” படத்தின் ‘யார் இவள்’ வீடியோ பாடல் \n“நான் நலமுடன் இருக்கிறேன்” விபத்துக்கு பின் தனுஷ் பதிவிட்ட ட்வீட் \nநடிகையர் திலகம், இரும்புத்திரை வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய சண்டக்கோழி 2 டீம் \nமாஸ் அர்ஜுன் – கெத்து விஷால்: “யார் இவன்”, “அதிரடி” வீடியோ பாடல்கள்.\nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nவிஜயை எந்த மாநில மக்கள் அதிகம் தேடியது தெரியுமா\nசிஎஸ்கேவை ஆட வைத்த தல அஜித்.. வெளியான சுவாரசிய தகவல்\nஅஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட மாஸ் வசனத்துடன் அசுரவதம் ட்ரைலர்.\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nசூப்பர்ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை…ரஜினிகாந்த் அதிரடி\nகமலுடன் விக்ரம் இணையும் படத்தின் முக்கிய அப்டேட்\nதோழரும் இவரே… இன்ஸ்பிரேஷனும் இவரே… யாரை சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்\nகளைகட்டிய ஆர்யா வீடு… கல்யாணத்திற்காக குவிந்த எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2018-06-24T12:37:12Z", "digest": "sha1:BNZ554BJFQLJ7M5V4M7L6CCDUHY2CVIA", "length": 5236, "nlines": 94, "source_domain": "marabinmaindan.com", "title": "வேலை நேரம் இல்லாத அலுவலகம் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / 2016 / வேலை நேரம் இல்லாத அலுவலகம்...\nவேலை நேரம் இல்லாத அலுவலகம்\nசெய்வதை விரும்பிச் செய்தால் வேலை செய்ய வேண்டியதில்லை என்பார்கள். உற்சாகமாய் இயங்குவதை “உயிரியற்கை” என்கிறான் மகாகவி பாரதி.\nநாம் மேற்கொண்ட தொழிலைச் செய்ய வேண்டும் என்கிறவிழிப்புணர்வு, உள்ளே இருக்கிறஉந்துசக்தி, அதற்கென்று தனியான நேரமில்லை. நம் மற்றவிஷயங்களைச் செய்யும் நேரத்தில்கூட, நம் கனவுகளிலும் இலட்சியங்களிலும் மனம் லயித்துக் கிடக்கலாம்.\nசிறந்த ஒரு மருத்துவரின் மனதுக்குள் நோய்களுக்கான தீர்வுகள் தேடும் வேட்கை, இதயத்துடிப்புடன் இணைந்து துடித்துக் கொண்டிருக்கும்.\nசிறந்த நீதிமானின் நெஞ்சம், சத்தியத்தை நிலைநிறுத்த சட்டத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று நினைத்துக் கொண்டே இருக்கும்.\nஉள்ளுக்குள் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த தீராத வேட்கையை வகைப்படுத்தும் இடமே அலுவலகம்.\nஉங்கள் அலுவலகம், கோப்புகளை அடுக்கி வைக்கும் இடம் அல்ல. உங்கள் கனவுகளை இயக்கிக்கொண்டே இருக்கிற களம்.\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\nஅபிராமி அந்தாதி – 8\nஅபிராமி அந்தாதி – 7\nஅபிராமி அந்தாதி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nதூங்கும் முயல்கள் தூங்கட்ட�... உங்கள் அடிமையின் அடிமையா நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=22164", "date_download": "2018-06-24T12:28:58Z", "digest": "sha1:VGY4J3UWSUNDBWISTLPUL3PALAWHU6GU", "length": 4778, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா\nஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன், தனது பதவியை இன்று வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது.\nமைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக 2015ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்டவுடன், ஜனாதிபதி செயலாளராக பி.பி. அபேகோன் நியமிக்கப்பட்டார்\nஇதற்கு முன்னதாக, பி.பி. அபேகோன் – பல்வேறு உயர் பதவிகளை ���கித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர், குடிவரவு – குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளர் என்பவை அவற்றில் சிலவாகும்.\nTAGS: செயலாளர்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபி.பி. அபேகோன்ராஜிநாமா\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nபசியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இலங்கையும், நைஜீரியாவும் ஒரே இடத்தில்\nபுத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் பொருளாதார அபிவிருத்தியில் பிரிக்க முடியாதவை: அமைச்சர் றிசாட்\nகட்டணம் செலுத்த இயலாமையினால், நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு ரத்து\nஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shipsofthemersey.me.uk/index?/category/436-sutton_bridge_wisbech_shipping&lang=ta_IN", "date_download": "2018-06-24T13:02:14Z", "digest": "sha1:ZRGPV4B6FR2Q2RYVVIVIEUSTAENIUPWL", "length": 6668, "nlines": 184, "source_domain": "shipsofthemersey.me.uk", "title": "Sutton Bridge & Wisbech Shipping | Ships of the Mersey", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/exclusive-articles-in-tamil", "date_download": "2018-06-24T12:35:10Z", "digest": "sha1:FUC5PXOGKVTREEB6Y3GP6RCZLDJVF236", "length": 15642, "nlines": 230, "source_domain": "tamil.webdunia.com", "title": "Exclusive articles in Tamil", "raw_content": "ஞாயிறு, 24 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுர��க‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n18 எம்.எல்.ஏக்களிடம் டீல் பேசும் எடப்பாடி\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்கள் அணி பக்கம் இழுக்கும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ...\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகாத காரணத்தால் தினகரன் ஆதரவு ...\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தீர்ப்பு எப்படி வந்தாலும் அதிமுகவிற்கு சிக்கல்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு எப்படி வந்தாலும் அது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ...\nகாலா படத்திற்கு குறைந்த வசூல் - காரணம் இதுதானா\nரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் வசூல் படக்குழு எதிர்பார்த்தபடி இல்லை என செய்திகள் ...\n - ரசிகர்களை ஏமாற்றிய காலா\nபா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.\nநீட் தேர்வில் பின் தங்கிய தமிழகம் : திட்டமிட்டு வஞ்சிக்கிறதா மத்திய அரசு\nதாய் மொழியான இந்தி தேர்விலேயே லட்சக்கணக்கில் தோல்வி அடையும் உத்தர பிரதேச மாநில மாணவர்கள் நீட் ...\nதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் நிதியுதவி - ரஜினிகாந்த்\nதூத்துக்குடிக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ...\nஉடல் சூட்டைத் தணித்து முகம் பளிச்சிட வேண்டுமா...\nஉடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே ...\nஸ்டெர்லைட் துயரம் ; யார் காரணம் : அரசு செய்ய தவறியது என்ன\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவி பொதுமக்கள் போலீசாரால் ...\nஎடியூரப்பா ராஜினாமா காரணம் இதுதான்....\nகர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என்ற பரபரப்பு நிலவிய சூழ்நிலையில் எடியூரப்பா ராஜினாமா ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்குள் காவிரியை முற்றிலும் உறிஞ்சும் டி.என்.பி.எல்\nஏற்கனவே தமிழக அளவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆளுகின்ற எடப்பாடி பழனிச்சாமியின் அ.தி.மு.க ...\nநிர்மலாதேவி விவகாரம்: ஆளுனர் அமைத்த குழு��ுக்கு தடையில்லை: நீதிமன்றம் அதிரடி\nஅருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி மற்றும் ஆளுனர் அமைத்த சந்தானம் தலைமையிலான ...\nசசிகலாவை சந்திக்க துடிக்கும் அதிமுக அமைச்சர்கள்\nதினகரன் - திவாகரன் மோதல் சிறையில் உள்ள சசிகலாவிற்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் ...\nவீடுகளில் வாஸ்து தொடர்பான பொருட்களை வைக்க வேண்டுமா\nவாஸ்து என்பது பிற்காலத்தில் தோன்றியதுதான். முற்காலத்தில் வாஸ்து தொடர்பான பொருட்கள் ...\nஓ.பி.எஸ் தவறு செய்யவில்லை ; சசிகலா தவறாக வழிநடத்தப்பட்டார் - திவாகரன் ஓப்பன் டாக்\nஓ.பி.எஸ்-ஐ இழிவாக அசிங்கப்படுத்தியதால்தான் அவர் சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக திரும்பினார் என ...\nதினகரன் - திவாகரன் மோதலுக்கு பின்னால் எடப்பாடி\nதினகரன் மற்றும் திவாகரன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பின்னால் தமிழக முதல்வர் எடப்பாடி ...\nஆசிரமத்திற்கு சென்று விடுவேன் - நிர்மாலா தேவியின் பதிலால் அதிர்ச்சியடைந்த போலீசார்\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் கணித ...\nஅதிமுக - பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி : கூட்டணியை உறுதிபடுத்திய நமது அம்மா\nஅதிமுகவும், பாஜகவும் இணைந்தே செயல்படுகிறது என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா செய்தி ...\nநிர்மலா தேவியின் செல்போனில் உள்ள ஆதாரங்கள் - அதிர்ந்து போன காவல்துறை\nகைது செய்யப்பட்ட நிர்மலா தேவியின் ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்த காவல்துறை ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-hollywood-26-04-1737434.htm", "date_download": "2018-06-24T12:25:29Z", "digest": "sha1:AIHZVNP7SP5XI55CTS7YJXL2X2IRESLA", "length": 6549, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆபாச பட நாயகிக்கு கிடைத்த கடவுள் ஆசி- தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? - Hollywood - கிறிஸ்சி அவுட்லா | Tamilstar.com |", "raw_content": "\nஆபாச பட நாயகிக்கு கிடைத்த கடவுள் ஆசி- தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பெயர் பெற்றவர் கிறிஸ்சி அவுட்லா. இவர் சிறுவயதிலேயே பக்கத்து வீட்டு நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவர்.\nஇவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு கடவுள் ஆசி கிடைத்துள்ளது, கடவுள் என்னை இந்த தொழிலை விட்டு விடும்படி கூறினார்.\nநானும் அதை விட்டுவிட்டேன், மேலும் ஆபாச படங்களுக்கு எதிராக போராடவுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.\n▪ நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய Wonder Women நடிகை\n▪ பிரபல நடிகையை வீடு புகுந்து பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் - அதிர்ச்சி தகவல்\n▪ ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்\n▪ பேட்மேன் நடிகர் காலமானார்\n▪ முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்\n▪ அஜித், விஜய்யை தொடர்ந்து தனுஷும் அந்த இடத்திற்கே செல்கின்றார்\n▪ தனுஷின் ஹாலிவுட் படம் மே 14-ல் தொடக்கம்\n▪ அவதார் - அடுத்த நான்கு பாகங்களின் ரிலீஸ் தேதிகள் இதோ\n▪ சிவலிங்கா, கடம்பன், பா பாண்டி, FF8 சென்னை வசூல் எவ்வளவு- இதோ\n▪ 5 நாட்கள் அதிர வைத்த வசூல்- FF8 இந்தியாவில் படைத்த சாதனை\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n• நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் புகார் கொடுத்த இளம் நடிகை\n• தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை\n• கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n• பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n• சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61290-we-were-waiting-for-nayanthara-jiiva-open-talk.html", "date_download": "2018-06-24T12:52:28Z", "digest": "sha1:H3O3SXKHFUOONYYKOLG3VKZUMMMAO4C7", "length": 22935, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "நயன்தாராவுக்காகக் காத்திருந்தோம் - வெளிப்படையாகப் பேசிய ஜீவா | we were waiting for Nayanthara, jiiva open talk", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `கிரிக்கெட் உலகின் சொத்து’- ஆப்கன் வீரர் ரஷீத் கானைப் பாராட்டிய பிரதமர் மோடி `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்\n`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம்\nநயன்தாராவுக்காகக் காத்திருந்தோம் - வெளிப்படையாகப் பேசிய ஜீவா\nஜீவா-நயன்தாரா நடித்துள்ள படம் 'திருநாள்'. இப்படத்தை பி.எஸ். ராம்நாத் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கியவர். எம். செந்தில்குமார் தயாரித்துள்ளார்.\nஇப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.அதையொட்டி 'திருநாள்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் படநாயகன் ஜீவா பேசும்போது,\n\" இன்று ஒரு நல்ல நாள். இந்த திருநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இது ஒரு பாசிட்டிவான டீம். நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள் கொண்ட படக்குழு. இந்தப் படத்தின் கதையை நீண்டநாட்கள் முன்பே கேட்டேன்.\nபிறகு தயாரிப்பாளராக செந்தில்குமார் அமைந்தார். அவர் வெறும் தயாரிப்பாளர் அல்ல, எங்கள் குடும்ப நண்பர். சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் 'சூர்யவம்சம்','திருப்பாச்சி' போன்ற பல வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்தவர். அவர்தான் படத்தைத் தயாரிப்பது என்று முடிவானதும் உடனே படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டோம்.ஒரே மூச்சில் படத்தை முடித்தோம்.\nபொதுவாகப் படப்பிடிப்பில் எல்லாம் தினம் ஒரு பிரச்சினை வரும். படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்கு பிரச்சினை வரக்கூடாது. எந்தப் பிரச்சினையும் ��ராமல் இருந்தால்தான் நிம்மதியாக நன்றாக நடிக்க முடியும். இப்படத்தில் அப்படி எதுவும் தெரியவே இல்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எல்லாவற்றையும் செந்தில்குமார் பார்த்துக் கொள்வார் அவர் பார்க்காத பிரச்சினையா\nபடத்தின் இயக்குநர் ராம்நாத் திட்டமிட்டு எடுப்பவர் எல்லாவற்றிலும் தெளிவாக இருப்பவர். இந்தப் படம் முழுக்க வேட்டியில்தான் வருகிறேன். நீண்டநாட்களாகவே லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி லோக்கலாக அமைந்த படம்தான் 'திருநாள்'.\nஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சத்தம் போட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. பதற்றமாகி நான் பார்த்ததில்லை .அவருடன் 100 படங்கள் கூட வேலை பார்க்கலாம்.\nகலை இயக்குநர் சீனு ராவ் கடினமான உழைப்பாளி.\nஇசையமைப்பாளர் ஸ்ரீ அழகழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஈ' 'தெனாவட்டு' படங்களுக்குப் பிறகு அவருடன் இதில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்ரீ எப்போதும் குத்துப் பாட்டுதான் போடுவார் என்று நினைத்தேன் . ஆனால் இதற்காக இனிமையான மெலடி பாடல்கள் போட்டுள்ளார்.\nநயன்தாராவுடன் 9 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்கிறேன். படத்தில் முதலிலேயே அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம் .ஆனால் அப்போது அவர் பிஸியாக இருந்தார் .பிறகு வேறு நடிகைகள் எல்லாம் பார்த்தோம். சரிப்பட்டு வரவில்லை.ஆனால் தாமதமானாலும் நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. பிறகு அவரே வந்து சேர்ந்துவிட்டார்.\nமுதல்நாள் படப்பிடிப்பு முதல் கடைசிநாள் படப்பிடிப்பு வரை இயக்குநர் சொன்னதை மட்டும்தான் ஆர்வமாகச் செய்தேன். இப்படத்தில் விருப்பமாக நடித்தேன்., சுதந்திரமாக நடித்தேன். பிளேடு வாயில் வைப்பது போன்ற பல காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தேன். . இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். \" என்றார்.\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nதிரு பழனிசாமி... வளர்ச்சிக்காக உங்கள் நிலத்தை சதுர அடி 350-க்கு கொடுப்பீர்கள\nபிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்\nநாலு ஃபைட், ரெண்டு ட்விஸ்ட், கொஞ்சம் த்ரில்... இது மம்மூட��டியின் மசாலா சினிம\nடோல் பூத் இல்லாத வழி... பார்க் செய்த இடம்.... கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும்\nபீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்... தடியால் எழுப்பிய போலீஸ்\n`சாம்பியன்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டுமெனத் தெரியும்' - நிரூபித்த ஜெர்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nநயன்தாராவுக்காகக் காத்திருந்தோம் - வெளிப்படையாகப் பேசிய ஜீவா\n”விஜய் ரசிகர்களின் மனநிலை இதுதான்” இந்தவார ஃப்ளாஷ்பேக் #WeeklyViral\nகவர்ச்சி நடிகைகள் காணாமல் போவது ஏன் - நடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\n - எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதிமுக நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-06-24T12:35:13Z", "digest": "sha1:COBYKVDKKCNNAEXOWQCQCG4F4H4637DC", "length": 8007, "nlines": 134, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "கடலோரகவிதைகள் – அடி ஆத்தாடி. | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எ���்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nகடலோரகவிதைகள் – அடி ஆத்தாடி.\nபாடல் : அடி ஆத்தாடி.\nபாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி\nஅடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே\nஅடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே\nஇவன் மேகம் ஆக யாரோ காரணம்\nஅடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே\nமேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ\nஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ\nகன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ\nபடபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ\nதாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்\nஉண்ம சொல்லு பொன்னே என்னை, என்ன செய்ய உத்தேசம்\nவார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன\nகட்டுமரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன\nகட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே\nதொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே\nஅடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே\nஅடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே\nஇவன் மேகம் ஆக யாரோ காரணம்\nஅடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே\nகாலமெல்லாம் காதல் வாழ்க – ஒரு மணி\nகாதல் தேசம் – எனைக் காணவில்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/testing/", "date_download": "2018-06-24T13:13:30Z", "digest": "sha1:RIZTY43LU53OHXYLOVGTPW7LMJMNDDDR", "length": 8000, "nlines": 201, "source_domain": "gttaagri.relier.in", "title": "மொபைல் போனில் படிக்க – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமொபைல் போனில் இந்த தளத்தை படிக்க எளிமையான படிகள்:\n1) உங்கள் மொபைல் Android மொபைல் ஆக இருந்தால் கீழே இருப்பதை கிளிக் செய்யவும் :\n2) உங்கள் மொபைல் Android இல்லாவிட்டால்:\nமொபைல் பிரௌசரில், http://gttaagri.relier.in என்று டைப் அடித்தால், பசுமை தமிழகம் படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்\n17 thoughts on “மொபைல் போனில் படிக்க”\nநவின விவசாயம் பற்றி விரிவான தகவல் தேவை\nappstoreல் பெற்றுக்கொள்ள./ வாசிக்க முடியாதா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nபுவி மொபைல் ஆப் இங்கே இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-06-24T13:00:04Z", "digest": "sha1:E6MVKZDUUNSH3BI2EBF6U5LEIXOJYWVU", "length": 30676, "nlines": 183, "source_domain": "horsethought.blogspot.com", "title": "ரங்கநதி - சிலிர்க்கும் அனுபவம்! ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nரங்கநதி - சிலிர்க்கும் அனுபவம்\n‘ரங்கநதி’ - இந்தத் தலைப்புக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பாதத்தை நனைத்து ஓடுவதால் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, நாவலின் நாயகன் ரங்கனுக்கு வாழ்வாதாரமாய் இருந்து அன்னையாய் மாறும் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, இரண்டுமே மிகப் பொருத்தமானவைதான். சில கதைகளை எழுத்தாளர்கள் எழுதுவார்கள். சில கதைகளோ எழுத்தாளர்களைக் கொண்டு தாங்களே வெளிப்பட்டு விடும். இந்த ‘ரங்கநதி’ அப்படித்தான். இந்திரா செளந்தர்ராஜனின் ‘மாஸ்டர் பீஸ்’களில் ஒன்றாகத்தான் எனக்குத் தோன்றியது.\nகாவிரி ஆறு சில சமயங்களில் காதல் பேசும் குமரியென அமைதியாய் நடையிடுவாள். சில சமயங்களிலோ ரெளத்திரம் கொண்ட கண்ணகி போன்று சீறிப் பாய்ந்து வந்து தன்னில் குளி்க்க வரும் உயிர்களைப் பலிகொண்டு விடுவாள். அப்படி காவிரியின் வெள்ளத்தால் யாராவது இழுத்துச் செல்லப்பட்டால், ‘ரங்கனைக் கூப்பிடு’ என்பார்கள். முடிந்தால் .உயிருடனோ, இல்லையேல் பிணமாகவோ காவிரியில் மூழ்கிக் கொண்டு வந்து விடுவான். இதுதான் ரங்கனின் தொழில்.\nசக்கரவர்த்தி ஐயங்கார் பெரும் செல்வந்தர். ஊரில் மதிப்புப் பெற்ற பெரிய மனிதர்ளில் ஒருவர். அவருடைய மகள் மைதிலி ஒருமுறை ஆற்றில் குளிக்க வர, ஆற்றுச் சுழலில் சிக்கிக் கொள்ள, அதைப் பார்க்கும் ரங்கன், நதியில் பாய்ந்து நீந்திச் சென்று அவளைக் காப்பாற்றுகிறான். அவள் உடை ஆற்றில் போய்விட ஆடையவற்ற வளாய் ஆன அவளுக்கு சிகிச்சை செய்து, மாற்றுடை தந்து அவள் வீட்டில் விட்டு சலனமில்லாமல் திரும்பிச் செல்கிறான். ஆனால் மைதிலியின் மனதில் அவன் புகுந்து விடுகிறான்.\nமைதிலி, ரங்கனிடம் தன் காதலைச் சொல்ல, அவன் நிதர்சனம் புரிந்து மறு்க்கிறான். கோடீஸ்வரனின் மகள், ஊர் பெயரோ, பெற்றோர் பெயரோ தெரியாத பிணந்தூக்கியான ரங்கனைக் காதலிக்கிறாள் என்றால் பிரச்சனைகள் வராமல் இருக்குமா என்ன ஆனால் ரங்கன் அனாதை இல்லை என்பதுதான் இங்கே சோகம்.\nஅவனைப் பெற்றவர், அதே ஸ்ரீரங்கத்தில் பலரால் மதிக்கப்படும், ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர். தன் கண் முன்னாலேயே தன் மூத்த மகன் ‘பிணந்தூக்கி’யாக வாழ்வதைப் பார்த்து மனதிற்குள் குமையும்படியான ஒரு சூழலில் இருக்கிறார்.அவருக்கு மனக்குழப்பம் நேரிடும் போதெல்லாம் ஆறுதல் பெற அவர் நாடுவது ‘சிங்கராச்சாரியார்’ என்கிற ஒரு மகானை.\nஇப்படிக் கதையில் விழும் முடிச்சைத் தொடர்ந்து படிக்க ஆரம்பி்த்த என்னை ரங்கநதி இழுத்துச் சென்றது, புரட்டி்ப் போட்டது, ஒரே மூச்சில் படித்துவிட்டுத்தான் கீழே வைக்கச் செய்தது. இந்திரா செளந்தர்ராஜன் கதையின் மைய இழையாக காதலை வைத்திருந்தாலும் கதையினூடாக சிறு உறுத்தலும் இல்லாமல், திணிப்பாகத் தெரியாமல் பல சமூக விஷயங்களைக் கையாண்டிருக்கிறார். சுயநலம் சார்ந்த மனித உறவுகள், இயற்கையைச் சுரண்டும் மனிதனி்ன் பேராசை, போலி கெளரவம் பார்ப்பதால் பாதிக்கும் உறவுகள், பணத்தின் மீது வெறி கொண்டால் மற்றவர‌ை எண்ணாமல் தன்னை மட்டுமே முன்னிலைப்டு்த்தும் மனப்பாங்கு, பிரதிபலன் பாராமல் ஏற்படும் நட்புகள், உறவுகள்... இப்படி நிறைய விஷயங்களை நிறைவாகத் தொட்டுச் செல்கிறார் நூலாசிரியர்.\nஇந்த ‘ரங்கநதி’யில் வரும் அனைவரும் மனித வாழ்வின் இயல்புக்கு மீறாத பாத்திரங்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். ரவுடி இடும்பனுடன் மோதி அவனைத் தாக்கி, அவனால் கடுமையாகத் தாக்கப்படும் ‘ஹீரோ’ ரங்கன் (நான் என்ன ரஜினிகாந்த, விஜயகாந்தா- கண்ணு செவக்க டயலாக் பேசி சண்டைபோடுறதுக்கு), சொத்தின் மேல் ஆசை வைத்து மைதிலியின் காதலுக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னும் அண்ணி ரேவதி, தன் கணவனைக் காப்பாற்றியதால் அனாதை ரங்கனை ‘அண்ணா’ என்றழைத்து (உண்மையில் அவன் அண்ணன் என்பதறியாமல்) பாசம் காட்டும் உஷா -இப்படி அனைத்துக் கதாபாத்திரங்களும் அவரவர் இயல்பின்படி பக்கத்து வீட்டு மனிதர்கள் போல படைக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பான விஷயம்.\nஎத்தனை பெரிய சுழலாக இருந்தாலும் நீந்தி உள்ளே மூழ்கியவற்றை எடுத்து வரும் ரங்கனை அந்த நதி எதுவும் செய்வதில்லை. அதன் ஆசி பெற்றவன் அவன். அந்த நதியில் மூழ்கி உயிர் விட்ட அவன் தாயின் ஆன்மா போல காவிரி அவனைக் காத்தாலும் அதை ‘ராட்சசி’ என்றே ரங்கன் கருதி திட்டும் முரண் வெகு சுவாரஸ்யம்.\nதன் நிலை உணர்ந்தவனாய் ‘காதல் என்கிற விஷயம் தன் வாழ்வில் இல்லை’ என்று மைதிலிக்குப் புத்தி சொல்லும் ரங்கனின் மனம் எப்போது மாற்றம் பெற்று அவளைக் காதலிக்கத் தொடங்குகிறது என்பதையும், ‘‘நதியா இவ என் வரைல ராட்சசி’’ என்று காவிரியை தூஷிக்கும் ரங்கன் அவளை அன்னையாக உணரத் துவங்குவதையும் திணிப்பில்லாமல் இயல்பாக விவரித்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன்.\nகதையின் ஊடாக அங்கங்கே தன்னுடைய சீரிய சிந்தகைனளையும் விதைக்கத் தவறவில்லை இந்திரா செளந்தர்ராஜன். இடும்பன் என்கிற கள்ளச்சாராய ரவுடியிடம் ரங்கன் பேசும் புள்ளிவிவரக் கணக்கு, சிங்கராச்சாரியாரை டி.வி. பேட்டி எடுக்கும் போது வெளிப்படும் கேள்வி பதில்கள் போன்று கதை நெடுகிலும் இந்திரா செளந்தர்ராஜனின் நற்கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன.\nஎப்படிப் பார்த்தாலும் சுப முடிவு வராது சோக முடிவாத்தான் இருக்கும் என்று மனதை தயார்படு்த்திக் கொண்டு படிக்கையில் சுப முடிவையும் தந்து மகிழ்ச்சிப்படுத்துகிறார் ஆசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் இடம் பெற்றிருக்கும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் (அவரே எழுதிய) கவிதைகள் இந்திரா செளந்தர்ராஜனின் ஆழ்ந்த தமிழறிவுக்குச் சான்றாக நிற்கின்றன.\n‘ரங்கநதி’யின் அத்தியாயங்களில் குளி்த்தெழுந்தேன், சில அத்தியாயங்களில் மூச்சுத் திணறி காற்றுக்காய் போராடினேன், சில அத்தியாயங்களில் நீரினுள் ‘முங்கு நீச்சல்’ அடித்தேன்... இப்படி சுவாரஸ்யமான நதிக்குளியல் அனுபவ்ததை எனக்குத் தந்தது இந்த ‘ரங்கநதி’. ‘திருமகள் நிலையம்’ வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ.275 என்பது ஒன்றுதான் கடினமான விஷயம். ஆனால் நூலின் உள்ளடக்கத்திற்காக இதை பொருட்படுத்தாமல் வாங்கி வாசிக்கலாம் என்பதே என் கருத்து.\nபின்குறிப்பு: நான் படித்து வியந்து உங்களைப் படிக்கச் சொல்லும் இந்த ‘ரங்கநதி’ ஸ்ரீரங்கத்துக் கதை. அடுத்ததாக எழுதவிருக்கும் பு்த்தகமும் ஸ்ரீரங்கக் கதைதான். இதிலாவது ரங்கன் என்பவன் கதாநாயக்ன். அந்தக் கதையிலோ ஸ்ரீரங்கத்து ரங்கநாதனே கதாநாயகன் பொதுவாகவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மேல் நிறையப் பொறாமை உண்டு. ஸ்ரீரங்கத்துக்காரர்கள் கதை எழுதினாலும் சரி... ஸ்ரீரங்கத்தை நிலைக்களனாக வைத்து மற்றவர்கள் எழுதினாலும் சரி... அவையெல்லாம் அற்புதமாக அமைந்து விடுகின்றன. கொடுத்து வைச்சவங்கப்பா\nநல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றிகள் நண்பரே.\nகுமுதம் ஸ்நேகிதியை வாங்கியதுமே வீட்டுக்கு வரு வைலேயே நடந்த வண்ணம் படித்தது இக்கதையையேதான். பிறகு பல முறை ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்தேன்.\nஅவசியம் படியுங்கள் மகேன். நல்லதொரு வாசிப்பனுபவம் கிட்டும் என்பதற்கு நானே சாட்சி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nஅட... தொடர்கதையாப் படிக்கற வாய்ப்புக் கிடைச்சதா உங்களுக்கு நான்லாம் சில சமயம் இப்படியான வாய்ப்பை தவற விட்டுடறேன். முழுப் புத்தகமாத்தான் படிச்சேன். ஆனாலும் மகிழ்வான அனுபவம் கிடைச்சது ராகவன் ஸார். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றி.\nபொதுவாகவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மேல் நிறையப் பொறாமை உண்டு. ஸ்ரீரங்கத்துக்காரர்கள் கதை எழுதினாலும் சரி... ஸ்ரீரங்கத்தை நிலைக்களனாக வைத்து மற்றவர்கள் எழுதினாலும் சரி... அவையெல்லாம் அற்புதமாக அமைந்து விடுகின்றன. கொடுத்து வைச்சவங்கப்பா\nவாங்க ஸ்ரீரங்கத்துக்காரரே... நான் பொறாமைப்படும் நபர்களில் நீங்களும் ஒருவராயிற்றே... இந்தப் பதிவு பிடிச்சிருந்துச்சா... மிக்க நன்றி.\n‘ரங்க நதி’ நூல் அறிமுகமும் விமரிசனமும் அருமை தங்கள் பதிவைப் படித்ததுமே நூலைப் படிக்க ஆவல் வருவதும் உண்மை.\nபடித்துப் பாருங்கள். நான் சொல்லியவை சரியென்பதை உணர்வீர்கள் நண்பரே... உற்சாகம் தந்த உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.\nதொடராக வாசித்து மகிழ்ந்த மலரும் நினைவுகள் \nதலைப்பு மிக அழகாக இருக்கிறது. நாவல் படைக்க ரொம்பப் பொறுமை வேண்டும் படிக்க மனம்தான் வேண்டும். உங்கள் அறிமுகம் புத்தகத்தைப் படித்துப் பாரேன் என்கிறது. மனதின் கட்டளைகள் மீறப் படுவதில்லை\nஅட, நீங்களு்ம் தொடராகப் படித்து அனுபவித்தீர்களா மிக்க மகிழ்ச்சி. உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் இதயம் நிறை நன்றி\nஆஹா... கவிதை போலும் உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். படித்துப் பாருங்கள். பிடித்துப் போகும் ஸ்ரீராம். மிக்க நன்றி\nநல்ல அறிமுகம். நிச்சயம் படித்து விடுகிறேன்.\n//பொதுவாகவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மேல் நிறையப் பொறாமை உண்டு. ஸ்ரீரங்கத்துக்காரர்கள் கதை எழுதினாலும் சரி... ஸ்ரீரங்கத்தை நிலைக்களனாக வைத்து மற்றவர்கள் எழுதினாலும் சரி... அவையெல்லாம் அற்புதமாக அமைந்து விடுகின்றன. // உண்மை.... :)\nஎன் மீது நம்பிக்கை வைத்து படிக்கிறேன் என்ற நண்பருக்கு இதயம் நிறைந்த நன்றி\nநல்ல நூல் அறிமுகம் இனித்தான் படிக்கோணும் கணேஸ் அண்ணா\nஇவ்வளவு சொல்றேன், இன்னுமா உனக்குப் படிக்கத் தோணவில்லையென்னும்படியான ஆழ்ந்த வாசிப்பனுபவத்துடன் கூடிய ஈர்ப்பான விமர்சனம். கிடைத்தால் படிக்கத் தவறவிடமாட்டேன். நன்றி கணேஷ்.\n இங்கும் வருகை புரிந்து எனக்கு மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதய நன்றி\n‘ஆழ்ந்த வாசிப்பனுபவத்துடன்’ என்ற வார்த்தை எனக்கு மிகமிக மகிழ்வு தந்தது தோழி. இந்த நூல் அறிமுகத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி\nபடியுங்கள் குரு. நல்லதொரு வாசிப்பனுபவத்தை நீங்களும் பெற என் வாழ்த்துக்களும், உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றிகளும்\nஇன்னிக்கு கமெந்ட பெட்டி வேலை செய்யுதே\nநல்ல முயற்சி கணேஷ். வாழ்த்துக்கள்.\nமுன்பே ஒரு முறை வந்தும் உங்களுக்கு கமெண்ட் பெட்டி வேலை செய்யலையா அடடா... தெரியாமப் போச்சுதே என் முயற்சியை வாழ்த்திய உங்களுக்கு என் இதய நன்றி\nகட்டாயம் படித்தே ஆகணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்களே கணேஷ்\nகட்டாயம் படித்தே ஆகணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்களே கணேஷ்\nகட்டாயம் படித்தே ஆகணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்களே கணேஷ்\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nகேப்ஸ்யூல் நாவல் - 1\nரங்கராட்டினம் - ஓர் ஆனந்தப் பயணம்\nரங்கநதி - சிலிர்க்கும் அனுபவம்\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95993", "date_download": "2018-06-24T12:48:43Z", "digest": "sha1:CI3MKQNHQR5LAA5VO6CR4GABGLCL6YNR", "length": 12117, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்முனையில் லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயில் 140 கற்றரக்ட் கண் சத்திர சிகிச்சைகள் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கல்முனையில் லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயில் 140 கற்றரக்ட் கண் சத்திர சிகிச்சைகள்\nகல்முனையில் லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயில் 140 கற்றரக்ட் கண் சத்திர சிகிச்சைகள்\nலண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரம் இரு நாட்களில் 70 லட்ச ரூபா பெறுமதியான 140 ஏழை கண் நோயாளர்களுக்கான கற்றரக்ட் சத்திர சிகிச்சைகள் முற்றி���ும் இலவசமாக செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன.\nவைத்திய அத்தியட்சகர்களான இரா.முரளீஸ்வரன் (கல்முனை) கு.சுகுணன் (களுவாஞ்சிக்குடி) ஆகியோரின் ஏற்பாட்டில், கற்றரக்ட் சத்திர சிகிச்சை நிபுணர் பி.சிறிகரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கற்றரக்ட் சத்திர சிகிச்சை முகாம் நடைபெற்றது.\nலண்டனிலிருந்து வந்த ஈழத்து கண் வைத்திய நிபுணர்களான எம்.லோகேந்திரன் (வட்டுக்கோட்டை) கற்றரக்ட் சத்திர சிகிச்சை நிபுணர் பி.சிறிகரநாதன், ராதா தர்மரெட்னம் (களுவாஞ்சிக்குடி) காந்தா நிறஞ்சன் (மட்டக்களப்பு) ஆகியோருடன் கண் வைத்திய நிபுணர்களான எஸ்.சந்திரகுமார் (யாழ்ப்பாணம்) ஏ.பி.கங்கிலிபொல (கல்முனை) பி.டயஸ் (மொனராகல) உள்ளிட்ட 8 வைத்திய நிபுணர்கள் பங்கு கொண்டனர்.\nஇலங்கையின் தென்பகுதியிலுள்ள மருத்துவ மனைகளில் இலவசமான சத்திர சிகிச்சைகளுக்காக காத்திருப்புப் பட்டியலில் வருடக்கணக்கில் இருக்கும் போது அவர்களின் நோய் அந்தக் காத்திருப்புக் காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.\nஇவ்வாறான சத்திர சிகிச்சை முகாம்களை இலங்கையில இருந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற வைத்திய நிபுணர்கள் தாய் நாட்டிற்கு தொடர்ச்சியாக நடத்துவார்களாயின் எமது ஈழத்தில் வாழ்கின்ற ஏழை நோயாளிகளுக்புப் பெரும் பாக்கியமாக இருக்கும்.\nஇவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு இது போன்ற சந்திர சிகிச்சை முகாம்களை வருடத்தில் ஒரு தடவையேனும் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleவிவசாய சமூகத்துக்கு நன்மையளிக்கும் வேலைத் திட்டத்தை பிரதமர் செய்து தருவார் என்று நம்புகின்றேன் – அமீர் அலி\nNext articleயார் இந்த ஹஷீம் அம்லா\nதம்பாளை அல்-ஹிலால் கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளான தலைமை மாணவத் தலைவன் உயிரிழப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசுஹதாக்கள் தினத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்-இராஜாங்க அமைச்சர்...\nஇன்னாலில்லாஹ் வாகன விபத்தில் செம்மண்ணோடை ஜுனைதீன் வபாத்.\nமுல்லைத்தீவுப் பேரணியும் முஸ்லிம்களும்- வை.எல்.எஸ்.ஹமீட்\nமாணவி, ஆசிரியர் பிரச்சனையை ஓட்டமாவடி ஜும்ஆப்பள்ளிவாயல் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்\nஉயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nஓட்டமாவடியில் தமிழர்களுக்கு எந்த ஆபத்துமில்லை: தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்-உலமா சபைத்தலைவர் மௌலவி ஏ.எல்.இஸ்மாயில்\n“கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் எதிர்வரும் 03 மாதத்துக்குள் தீர்க்கப்படும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...\nதூய தலைவரின் கொள்கைகளை தீய முஸ்லிம் காங்கிரஸ் தூக்கி வீசியுள்ளது- ஹசனலி சாட்டையடி\nமின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுச்சுகாதார உத்தியோகத்தர் பரிதாப மரணம்\nசிறந்த ஆளுமையுள்ள தற்போதைய முதலமைச்சரே அடுத்த முதல்வராகவும் தொடர வேண்டும்-ஏறாவூர் நகர சபையின் முன்னாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthjeev.blogspot.com/", "date_download": "2018-06-24T12:28:46Z", "digest": "sha1:7WVTLM3M43CL72PJP5Q3MJQXJI2R7PAY", "length": 61177, "nlines": 213, "source_domain": "kavinthjeev.blogspot.com", "title": "விகடகவி", "raw_content": "\nஎன்னை திரும்பி பார்க்க வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..\nIPL என்னும் உலக சினிமா\nமார்வலின் பத்து வருட உழைப்பு.ரசிகர்களுக்கு எதை கொடுக்க வேண்டுமென நினைத்தார்களோ அதை கொடுத்துவிட்டார்கள்.அந்த படைப்பு எனது கண்ணோட்டத்தில் எப்படியிருந்தது என பார்ப்போம்.\nகதை Infinity Gauntletல் நடந்த கதைதான்.பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு(Big Bang) நிகழ்ந்த போது அதன் அடிப்படை சக்திகளைக்கொண்ட ஆறுகற்கள் தோன்றின.அவையான முறையே நேரம்,அண்டவெளி,மாய/நிஜ தோற்றம்,சக்தி,உயிர்,மனது/மூளை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.இக்கற்களை சாதாரண மனிதர்களால் கையாள முடியாது.டைட்டன் கிரகத்தை சேர்ந்த மியூட்டனான தானோஸ் என்பவன் இவ்வாறு கற்களையும் அடைந்து பிரபஞ்சத்தில் வாழும் உயிர்களின் எண்ணிக்கையை பாதிக்கு பாதியாக குறைக்க விளைகிறான்.அதை தடுக்க நினைக்கிறார்கள் அவென்ஜர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோக்கள்.விளைவு என்ன...\nஅப்படியே அம்புலிமாமாவில் வந்த கதைகளில் ஏதோ ஒன்றினை போல உள்ளதல்லவாநம்மில் யாராவது இதைப்போன்ற கதையை சொன்னாலோ அல்லது எழுதினாலோ சல்லிகாசு கூட பெறாது.இதே அமெரிக்கவாசிகள் எழுதி இயக்கினால் \"வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தாயா\" என கைதட��டிக் கொண்டே பார்ப்போம்.நினைவிருக்கட்டும் இந்த அம்புலிமாமா கதைகள்தான் பில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்களை வசூல் செய்யப்போகிறது.(ஏற்கனவே வசூலித்தும் இருக்கிறது).இதுதான் மேற்குலகினர் கற்பனாசக்திக்கு கொடுக்கும் மரியாதை.\nஆமாம்,படம் நன்றாகவே உள்ளது ஆனாலும் சில பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை.Spoilers Alert.\nதானோஸின் முன் கதை திருத்தமாக காட்டப்படவில்லை.இத்தனை ஹீரோக்களுக்கும் தனிதனிப் படங்களை தந்தவர்கள் இத்தனை பேரோடும் மல்லுக்கட்டப்போகும் கதாபாத்திரத்தின் கதையை சரியாக பின்னவில்லை.அதேவேளை புத்தகங்களில் தானோஸின் கதை கச்சிதமாக பின்னப்பட்டிருக்கும் ஆனால் இதில் சற்றே அறைகுறை.மேலும் தானோஸ் என்பவன் இதில் வில்லனேயில்லை.அவனது கிரகத்தில் சனத்தொகை பெருக்கத்தால் வளங்கள் குன்றி அத்தனை மக்களும் இறந்ததுபோல வேறு கிரகங்களிலும் நடக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் இதையெல்லாம் செய்கிறான்.அவன் தன்னை ஏமாற்றுபவர்களை கொல்கிறான்.தன்னை எதிர்பவர்களோடு நேருக்கு நேர் நியாயமாக போராடுகிறான்.இந்த பிரபஞ்சத்தில் தான் நேசித்த அந்த ஒற்றை ஜீவனையும் தியாகம் செய்துவிட்டு கண்ணீர் விடுகிறான்.எதற்காக ஏனைய உயிரினங்கள் அடியோடு அழிந்து விடக்கூடாது என்பதற்காக.ஆக இது சிவில் ஃவோர் போன்ற இரு மாறுபட்ட கருத்துக்களை உடையவர்களின் மோதலாக இருக்கிறதே தவிர பலம் பொருந்திய வில்லனாக இவன் வலம் வரவில்லை.\nஅத்தோடு நிறைய கதாபாத்திரங்கள் உள்ளதால் அத்தனை பேரையும் சமமாக காட்ட முடியாதுதான் ஆனால் நிறைய ஹீரோக்கள் டிரெய்லரில் வருவது போல் கொஞ்ச நேரமே வருகிறார்கள் அல்லது சொற்ப அளவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.ஒன்றிரண்டு கதாபாத்திரங்களுக்கு மட்டுமே அடர்த்தியான பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nடாக்டர்.ஸ்டேரன்ஜ்,டைம் ஸ்டோனை பயன்படுத்தவேயில்லை.அப்படியே அதை தானோஸிடம் தூக்கி கொடுக்கிறார்.யாரேனும் இறந்தால் கூட டைம் ஸ்டோன் மூலம் மீட்டுவிடலாம்.ஆகவே அதுதான் மிகவும் முக்கியம்.அத்தோடு அவர் டோர்மாம்முவிடம் பயன்படுத்தியதைப்போல டைம் ஸ்டோனை பயன்படுத்த முயற்சி கூட எடுக்கவில்லை. மேலும் டாக்டர் or டொக்டர்.ஸ்டேரேன்ஜின் சக்தியின் மூலம் தானோஸின் உடலை வெட்டிவிடலாம்(அவனது உடலை இரண்டு வெவ்வேறு இடங்களுக்கு கடத்துவதன் மூலம்).ஆனால் அதையெல்லாம் படத்தில் அவர் பயன்படுத்தவேயில்லை.அத்தோடு க்ரூட் ஏன் எந்த நேரமும் கையில் கேம் பேடை வைத்து தட்டிக்கொண்டிருக்கிறது,கற்பனை வரட்சியா\nதோர்,பிண்ணியுள்ளார்.கிறிஸ்ன் அந்த ஒற்றை சிரிப்புக்கே படம் பார்க்கலாம் ஆனால் சகோதரன் இறந்தபோது கதறி அழுது சொற்ப நேரமே கடந்த பின்னர் சிரித்துக்கொண்டிருப்பது நெருடுகிறது.இறுதிகட்ட சண்டையிலும் காணாமல் போய் திடீரென மீண்டும் எங்கிருந்தோ குதிப்பதேனோ.இருந்தாலும் தோர் மட்டும்தான் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிறார்,மற்ற அனைவரையும் விட.தானோஸை வென்ற ஒரே கதாபாத்திரம் தோர்தான் என்பதை ஆணித்தரமாக புரியவைத்துள்ளனர். மேலும் நான் நினைத்தது போலவே கடவுளை கடவுளைப்போலவே மிகப்பொருத்தமாக காட்டியுள்ளனர்.\nகண்டிப்பாக இதைப்போன்றதொரு படத்தை எடுப்பது மிகவும் கடினம்.முடிந்தளவு நியாயமாக எடுத்துள்ளார்கள் மேலும் தானோஸ் மற்றும் அவனது படைக்கு எதிராக தோர் ஒற்றையில் நின்று சண்டைபோடும் காட்சிகளை அருமையாக வழங்கியுள்ளனர்.இருப்பினும் படம் ஆரம்பித்ததில் இருந்தே மெதுவாகதான் செல்கிறது.அப்படியே திரைக்கதை கொஞ்சமாக ஆர்வமெழுப்பும் போது படம் முடிந்துவிடுகிறது.குறிப்பாக வாகாண்டாவில் நடக்கும் போர் காட்சிகள்தான் மெய்ன் ஹைலைட்ஸ்.அங்கேதான் படமே துவங்குகிறது என்பேன்.\nஅயன்மேனாக ரொபர்ட் மீண்டும் ஒரு தடவை அருமையாக நடித்துள்ளார்.இவரது நடிப்பு தனித்து தெரிகிறது.அடுத்த அவென்ஜர்ஸ் படத்திலும் இவர் வரப்போகிறார் என்பது நற்செய்தி.\nஇசை,நான் எந்தவொரு படத்திலும் மிகமுக்கியமாக கவனிக்கும் கூறுகளில் ஒன்று.இசைதான் படத்தின் குறைகளை தாங்குவதோடு நிறைகளுக்கு மேலும் வழு சேர்க்கும் கருவி.எனினும் இங்கு பாதி இடங்களில் இசை தேறவில்லை இருப்பினும் Frame by frame அருமையான CGயை கவனிப்பதிலேயே நேரம் செல்வதால் இந்த குறைகள் மறைந்து விடுகின்றன.அதிலும் குறிப்பாக தானோஸ் முழுக்கவே ஃகிராபிக்ஸ் என்பதை மறுக்க வைக்கிறது CG.\n33% இட ஒதுக்கீடு போல பெண் கதாபாத்திரங்கள் மோதிக்கொள்ளும் காட்சியை அருமையாக வார்த்துள்ளார்கள்.அத்தோடு அத்தனை பெண் கதாபாத்திரங்களும் கெத்தாக நடித்துள்ளனர்.\nஹல்க் டிரெய்லரில் காட்டியது போல இதில் இல்லை.ஏமாற்றிவிட்டார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் டிரெய்லரில் காட்டிய சில சீன்கள் படத்தில் இல்லாதது ஏமாற்றமே.\nசீரியஸான திரைக்கதையில் நகைச்சுவையை திணித்து உள்ளது தனியாக தெரிகிறது.கதையை அதை போக்கிலேயே விட்டிருக்கலாமே.ஏஜ் ஒஃப் அல்ட்ரான் போல தேவைப்பட்ட இடங்களில் மட்டும் நகைச்சுவையை தூவியிருக்கலாம்.\nமேலும் படத்தில் எனக்கிருந்த பிர்ச்சினை,ஏற்கனவே காமிக்ஸ்களில் அழுந்தந்திருத்தமாக காட்டப்பட்ட நிகழ்வுகள் காட்சிகளாக்கப்பட்டிருந்ததால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது ஊகிக்கக்கூடியதாக இருந்தது.அதாவது யாருக்கு நடக்கப்போகிறது என்பது தெரியாவிட்டாலும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது.குறிப்பாக தானோஸ் கமோராவின் மேல் அளவுகடந்த பாசம் வைக்கும் காட்சிகள்,நெப்புயுலாவை கொடுமைபடுத்துவது மற்றும் இறுதியில் காற்றில் கரையும் மனிதர்கள் போன்ற காட்சிகள்.\nEnd creditsல் கேப்டன் மார்வலுக்கான வரேவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது மேலும் படத்தின் முடிவு பாகுபலியை ஞாபகமூட்டியது என்பதே உண்மை.ஆக தோர் வரும் காட்சிகளுக்காகவும் கிராஃபிக்ஸ் துல்லியத்திற்காகவும் படத்தை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் பார்க்கலாம்.\nநமது உலகிலும் சனத்தொகை பெருகி விட்டது.வளங்கள் குன்றுகின்றன.எங்கு பார்த்தாலும் நோய்கள்.மனிதாபிமானமற்ற செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.இங்கும் சனத்தொகையை குறைக்க வேண்டும்.குறைக்கவும் போகிறார்கள்.அதுவும் தானோஸ் வழியில்...புரியவில்லையா.மூன்றாம் உலகப்போர் விரைவிலேயே வரப்போகிறது,காத்திருங்கள்.\nA.P:-Doctor.Strange டைம் ஸ்டோனை தானோஸுக்கு கொடுத்ததன் காரணத்தை கண்டறிய முடிந்தது.ஒரு கட்டத்தில் அவர் தானோஸை முறியடிப்பதற்கான வழிகளை எதிர்காலத்தை கணிப்பதன் மூலம் கண்டறிய முயல்வார்.அப்போது \"மில்லியன் கணக்கான வழிகளில்(Possible ways) யோசித்தேன்,அதில் ஒரே ஒரு சாத்தியமான வழியை மட்டுமே கண்டறிந்தேன்\" என்பார்.ஆக தானோஸை முறியடிக்கும் அந்த சாத்தியமான வழி டோனி ஸ்டார்க் மூலமே நிறைவேறப் போகிறது.அதானால்தான் டோனியின் உயிரைக்காப்பாற்ற டைம் ஸ்டோனை தானோஸிடம் கையளித்தார் போலும்.\nதானோஸை வீழ்த்துவது எப்படி-Road to Infinity War\nஇன்ஃவினிடி வோர் என்னும் மிகப்பெரிய கதையை திரைப்படமாக கொடுக்க வேண்டும்,அதே நேரம் மார்வல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் முழுமையான புரிதலுடன் அதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் மார்வல் அயன்மேன்(2008) தொடங்கி நேற்று வந்த ப்ளாக் பேந்தர்வரை அழகாக ஒரு பாதையை அமைத்துக்கொடுத்தனர்.ஆக இன்ஃவினிடி வோர் படம் எப்படி இருக்கும்,என்னென்ன புதுமைகள் அதில் காட்டப்படலாம்,மார்வல் இதுவரை இன்ஃவினிடி வோர் படம் பற்றி சிலேடையாக புரிய வைத்த விடயங்கள் என்ன என்பதை பற்றியெல்லாம் ஆராய்வதுதான் இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.அத்தோடு தலைப்பில் உள்ளதற்கேற்ப தானோஸை எவ்வாறு இலகுவாக தோற்கடிக்கலாம் என்பதை இக்கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.\nமுதலில் ஆறு முடிவிலி கற்களின் அறிமுகத்தோடு தொடங்குவோம்.முதலில் லோகி கொண்டுவரும் ஸ்பேஸ் ஸ்டோன்.இதன் சக்தி அண்ட வெளியில் உள்ள அத்தனை இடங்களுக்கும் செல்வதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுப்பது,ஸ்பேஸ் ஸ்டோன் இப்போது லோகியின் வசமே இருப்பதாக ரக்னரோக் படம் மூலமும் கடைசியாக வந்த இ.வோர் முன்னோட்ட காட்சிகளின் மூலமும் அறியக்கூடியதாக உள்ளது.\nஇரண்டாவதாக பவர் ஸ்டோன்.பெயருக்கேற்றாற் போல அளவுகடந்த சக்தியை வெளிப்படுத்துவதுதான் இதன் வேலை.அத்தோடு ஏனைய ஐந்து கற்களின் சக்தியையும் இது அதிகப்படுத்தும்.பவர் ஸ்டோன் கடைசியாக நோவா கோர்ப்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.\nமூன்றாவதாக ஈதரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரியாலிட்டி ஸ்டோன்.இதன் சக்தி உண்மை தோற்றங்களை மறைத்து போலி பிம்பத்தை உருவாக்குவது.சிம்பிளாக சொன்னால் ரியாலிட்டியை கட்டுப்படுத்துவது.இது கலக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nநான்காவதாக மைண்ட் ஸ்டோன்.இது மனிதர்களின் மூளையை கட்டுப்படுத்துவதுடன் ஓரளவான சக்தியையும் வெளிபடுத்தக்கூடியது.இது விஷனின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது.\nஐந்தாவதாக டைம் ஸ்டோன்.நேரத்தை கட்டுப்படுத்தும் இது முடிவிலி கற்களுக்கெல்லாம் ஒரு முடிவிலியை கொடுக்க கூடியது.ஏனைய கற்கள் அழிந்தாலும் இதனை கொண்டு காலத்தை பின்னிழுத்து அனைத்து கற்களையும் மீட்டு விடலாம்.இது ஐ ஒஃப் அகமோட்டாவில் வைக்கப்பட்டுள்ளது.இதனை பாதுகாப்பவர் டொக்டர்.ஸ்ட்ரேன்ஜ்.\nஇறுதியாக சோல் ஸ்டோன்.இது எங்கிருக்கிறது என காட்டப்படவில்லை. எனினும் சோல் ஸ்டோன் வாகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.அத்தோடு வாகண்டா நாட்டினர் இறந்த ���னிதர்களின் சோல்(உயிர்/ஆத்மா) உடன் தொடர்புகொள்வ முடிவதும் இக்கல்லின் சக்தியினால்தான் எனப்படுகிறது.\nஇந்த ஆறு கற்களும்/சக்திகளும் பிரபஞ்சத்தின் தோற்றத்தோடு உருவாகியவை.இவை முடிவற்ற சக்தியை கொண்டிருப்பதால்தான் இன்ஃவினிடி ஸ்டோன்ஸ் எனப்படுகின்றன.இவற்றை சாதாரணமானவர்கள் கையாள்வது கடினம்.உதாரணமாக பவர் ஸ்டோனின் சக்தியை சாதாரண மனிதர் ஒருவரால் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது.அது அவரையே அழித்துவிடும்.ஆனால் பல மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து பவர் ஸ்டோனை கையாளலாம்.\nதானோஸ் என்பவன் இந்த ஆறு கற்களையும் ஒன்றிணைத்து,பிரபஞ்சத்திலேயே தான்தான் அளவற்ற சக்தியை உடையவன் என்பதை நிரூபிக்க நினைக்கிறான்.மார்வலின் ஆரம்பகால கட்ட கதைகளின் படி டெத்(மரணம்) என்பவளை கவருவதற்காகதான் இதனை அவன் செய்வதாக காட்டப்பட்டிருக்கும்.\nதானோஸ் எப்படி கற்களை கைப்பற்றபோகிறான் என பார்ப்போம்.அவென்ஜர்ஸ் ஏஜ் ஒஃவ் அல்ட்ரான் படத்தின் இறுதியில் \"I'll do it myself\" என தானோஸ் கூறுவதுபோல் காட்டப்பட்டிருக்கும்.அதாவது அப்படத்தின் தொடக்கத்தில் அவென்ஜர்கள் அனைவரும் இறந்து கிடப்பதை டோனி ஸ்டார்க் தன் கனவில் பார்ப்பான்(அதில் கேசம் வெட்டப்பட்ட தோரும் இறந்து கிடப்பார்,இதே போன்ற ஒரு காட்சியை நாம் இன்ஃவினிடி வோர் படத்தில் பார்ப்தற்கான வாய்ப்புகள் அதிகம்).இதனால் மீண்டும் வானத்தில் இருந்து ஏலியன்கள்/வேற்றுலகினர் படையெடுக்கலாம் என கணிக்கும் ஸ்டார்க், அல்ட்ரான் எனும் புரோக்கிராமை உருவாக்குகிறான்.ஆனால் அந்த புரோக்கிராம் முழுதாக உருவாக்கப்படுவதற்கு முன்னரே செயற்பட தொடங்கிவிடும்.ஒருவேளை இது தானோஸின் வேளையாகக்கூட இருக்கலாம்.அவன் அல்ட்ரானின் மூலம் கற்களை ஒருங்கிணைக்க நினைத்து அந்த திட்டம் செயற்படாத காரணத்தினால் \"I'll do it myself\" எனக் கூறியிருக்கலாம்.\nதானே முன்வந்து கற்களை ஒருங்கிணைக்க நினைக்கும் தானோஸ் முதலில் ஸ்பேஸ் ஸ்டோனை லோகியிடம் இருந்து பெற்று கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.பவர் ஸ்டோன் நோவா கோர்ப்ஸிடம் இருந்து பறித்து கொள்கிறான்.இந்த தகவல் தெரிய பெற்றதும் கார்டியன்ஸ் ஒஃவ் த கலக்ஸி குழுவினர் தானோஸை தேடி புறப்படுவார்கள்.ரியாலிட்டி ஸ்டோன் கலக்டரிடம் இருந்து அபரிக்கப்படலாம்.மைண்ட ஸ்டோனை விஷனை கொல்வதன் மூலம் கையகப்படுத்திக்கொள���வான்.சோல் ஸ்டோனை தன் வசப்படுத்த ஒவுட் ரைடர்ஸ் எனப்படும் தனது ஏலியன் படையை வாகாண்டா நாட்டின் மீது ஏவிவிடுவான்.ஆனால் டைம் ஸ்டோன் கிடைப்பது எப்படி என்பதை கணிக்க முடியவில்லை.டாக்டர்.ஸ்டேரன்ஜ் டோர்மாம்மு எனப்படும் தானோஸை விட மிகப்பெரிய வில்லனையே டைம் ஸ்டோன் மூலம் எளிதாக தோற்கடித்தவர்.\nஅத்தோடு இன்ஃவினிடி வோரின் முதல் பாகத்திலேயே தானோஸ் டைம் ஸ்டோனை கைப்பற்றிவிட்டால் இரண்டாம் பாகத்தில்,முதற்பாகத்தில் இறந்த கதாபாத்திரங்களை மீட்டு கொண்டுவருவது என்பது இயலாத காரியமாகிவிடும்.ஆக டைம் ஸ்டோனை அவன் கைப்பற்றுவது இரண்டாம் பாகத்திலாகவும் இருக்கலாம்.\nசரி,தானோஸை அவென்ஜர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள்.முதலில் அயர்ன் மேன்.இவர் முதற் பாக முடிவில்/இரண்டாம் பாக முடிவில் இறந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.தானோஸிடம் இவரது பாச்சா பலிக்காது.தோர்,கண்டிப்பாக தோர் தனது புதிய ஆயுதமான மேஜிக் பெல்டின்(ஸ்பைடர் மேன்:ஹோம் கமிங்கில் இதைப்பற்றிய குறிப்புக்கள் உண்டு) துணை கொண்டு ஏதாவது செய்வார்.அத்தோடு அஸ்கார்டியன்களுக்கு வயதாக வயதாகதான் சக்திகள் கூடும்.ஆக டைம் ஸ்டோனை கொண்டும் தோரை அடக்க முடியாது.கேப்டன் அமெரிக்காவும் இறந்து போகலாம்.ஹல்க் தனது சக்திகளை இழந்து வெரோனிகா ப்ரோக்ராமின்(ஹல்க் பஸ்டர்) துணையுடன் போராடலாம் அல்லது அயன்மேனே தானோஸுக்கு எதிராக ஹல்க் பஸ்டரை பயன்படுத்தலாம்.\nவிஷனும் அழிக்கப்படுவது போல்தான் டிரய்லரில் காட்டியுள்ளார்கள்.\nஏன் அத்தனை கதாபாத்திரங்களுமே கூட இறந்து போகலாம்.ஆனால் டொக்டர்.ஸ்ட்ரேன்ஜின் உதவியுடன் இவர்கள் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஅவென்ஜர்களால் தானோஸை எளிதாக வீழ்த்தி விட முடியும்.தானோஸ் பூமியில் கால்பதிக்கும் போதே டைம் ஸ்டோனின் மூலம் அவனை சுற்றியுள்ள நேரத்தை உறையவத்தார்களெனின் (Time Freeze) அதன் மூலமாக தானோஸையும் உறைய வைத்து விடலாம்.பின்னர் ஒவ்வொரு அவென்ஜராக வரச்சொல்லி தானோஸின் தலையை வேறாக காலை வேறாக பிரித்துமேய்ந்தால்,2 நிமிடங்களுக்குள்ளேயே படம் முடிந்துவிடும் அல்லது \"Thanos,I've come to Bargain\" என்றாலே போதும்.\nஆனால் அப்படியிருந்தால் கதையில் சுவாரஸ்யமேது.அதனால் கண்டிப்பாக மிகச்சிக்கலானதொரு திரைக்கதையைதான் ரூசோ சகோதரர்கள் பிண்ணியிருப்பார்கள் மேல��ம் தானோஸின் கதாபாத்திரம் அதிக பலம் வாயந்ததாக படைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.பத்து வருட உழைப்பில் கிட்டதட்ட 60 மேற்பட்ட ஐகோனிக் கதாபாத்திரங்களையும் 30க்கு மேலான சூப்பர் ஹீரோக்களையும் ஒரே திரையில் கொண்டுவரப்போகிறார்கள் எனும் போது,கண்டிப்பாக இந்த படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு மைல்கல்தான்.\nநார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு \"உங்களுக்கு லேசாகதான் சுகர் இருக்கு,இந்த மருந்த டெய்லி யூஸ் பண்ணுங்க சரியாகிடும்\"னு 100mgல் ஒரு மருந்தை கொடுப்பார்.நாமும் ஒரு கிழமைக்கு அதை வாங்கி குடிப்போம்.அதுவும் சரியாகிவிடும்தான்.அதன் பிறகு ஒரு மாதத்திற்கு அந்த மருந்தையே தொட மாட்டோம்.தீடிரென உடல் பலவீனமானதுபோல் தெரியும் .மீண்டும் வைத்தியரிடம் சென்றால் \"மருந்த ஸ்டொப் பண்ணாம குடிங்க,ஃபுட் ஹெபிட்ஸ் கன்ட்ரோலா இருங்க\"னு அதே மருந்தை இந்த முறை 200mg எழுதி கொடுப்பார்.\n(இங்கே நீங்கள் சுகருக்கு பதிலாக கொலஸ்ரோல்,உயர்/தாழ் குருதி அமுக்கம்,இளைப்பு,வயிற்றெரிச்சல் அல்லது உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எந்த நோயையும் போட்டுகொள்ளலாம்).\nஇந்த முறை நீங்கள் உணவு பழக்கத்தை கொஞ்சமாக கட்டுபடுத்துவீர்கள்.மருந்தையும் தொடர்ந்து குடிப்பீர்கள்.ஆனாலும் சுகர் ஏறும்.பத்து வருடங்கள் கழித்து உங்களால் உங்களுக்கு பிடித்த ஒரு உணவையும் சாப்பிட இயலாது.ஆனால் மருந்தின் அளவோ 800mg மாக மாறியிருக்கும்.இது மிடில் கிளாஸுக்கு, பணக்காரனுக்கோ தினமும் இன்சுலின்.\nஒரு குடிகாரனுக்கு எப்படி ஒரு கட்டத்திற்கு மேல் அவனே நினைத்தாலும் குடியை நிறுத்த முடியாமல் கைகள் நடுங்கி உடல் மெலிந்து அவனை மரணம் வரை கொண்டு செல்லுமோ அதேபோல்தான் இந்த மருந்தும்.ஒரு நாள்,ஒரு வேளை நீங்கள் மருந்து குடிக்கா விட்டாலும் மயக்கம் வரும் தலை சுற்றும்.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நாமே மெடிக்கல் ஷாப்பில் அந்த மருந்தின் பெயரை சொல்லி வாங்கிக்கொள்ள தொடங்கிவிடுவோம்.\nநமக்கெல்லாம் நாம் சாப்பிடும் பொருட்களிலேயே நோய்களுக்கான கரு இடப்பட்டுவிடுகிறது.பால்மா தொடங்கி அரிசி வரை அனைத்து சந்தைகளிலும் வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பு.நம்நாட்டில் தயாரிக்கும் பாலை விட வெளிநாட்டுபால்தான் நம் கண்களுக்கு தரமானது.Anchor பால்மாவில் DCD (Dicyandiamide) எனப்படும் வெடிப்பொருட்களை தீப்பற்ற வைக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை எரிபொருள் கலந்திருப்பதாக கூறி சில காலம் அரசு அதை தடைசெய்திருந்தது.இதே நிலைமைதான் Milgro என்ற நிறுவனத்திற்கும்.ஆனால் Anchor தடை நீக்கப்பட்டுவிட்டது(பாவம் Milgro நிறுவனத்திற்கு பெரிய பணபலமில்லை போலும்)\nநமக்கு நம் பட்ஜெட்டிற்கு ஏற்றமாதிரிதான் நோய்களை தருகிறார்கள்.மாதமாதம் Rs.30000 செலவழித்து நம்மால் மருந்து வாங்க முடியாது.அதனால் நமக்கு Rs2000-3000 என நமது பட்ஜெட்டுக்கு பொருந்துகிற மருந்துகள்தான் விற்கப்படுகின்றன அல்லது வாங்கவைக்கப்படுகின்றன.நாம் தினமும் வாங்கும் பொருட்களுக்கேற்பவே நம் நோயும் மருந்தும் தீர்மானிக்கப்படுகிறது.\nஇதே பணக்காரன் 69 years Old வைன் போன்ற உயர்ரக பொருட்களையே தினமும் வாங்குவான்,அவனுக்கு தீவிரமான நோய்கள் வரும்.அப்போதுதானே அவன் விலைக்கூடிய மருந்தை நுகர்வான்.நல்ல சந்தைபடுத்தல் தந்திரமல்லவா\nநாம் பொருளை வாங்க வேண்டுமென விளம்பரம் செய்யவார்கள்,அதை நம்பி நாம் வாங்கினால் நோய் வரும்,நோய் வந்தால் மருந்து எடுக்க வேண்டும்,மருந்து கொடுப்பது யார் காப்பிரேட்டட் கம்பனி,நோய் முற்றினால் எடு லோனை,போடு வங்கிக்கு கோலை.வங்கியும் ஒரு காப்பரேட் நிறுவனம்தானே.அப்படி இல்லையா இருக்கவே இருக்கிறது இன்ஷுரன்ஸ்,இப்படியெல்லாம் நமக்கு நோய் வரும் என அறிந்து எப்போதோ நம்மை இன்ஷுரன்ஸ் எடுக்க வைத்து விடுவார்கள்.இன்ஷூரன்ஸ் அதே கூட்டிணைக்கப்பட்ட கம்பனி,எடுத்த காசை மருத்துமனையில் கட்டு,காசை கட்டியபின் தரும் ரசீதில் மருத்துவமனையின் பெயரை நன்றாக உற்று பார்.XYZ(Pvt)ltd என்றிருக்கும்.\nஆக மொத்தம் யார் யாரோ ஒரு சிலர் சந்தோஷமாக இருப்பதற்காக நாம் முதலீட்டாக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான் நம்வாழ்வின் சாராம்சமே.\nTelltale game seriesகள் விளையாடியுள்ளீர்களா,ஆஹா ஓஹோ என்ற கிராஃபிக்ஸ் எல்லாம் இவர்கள் வெளியிடும் கேம்களில் எதிர்பார்க்க முடியாது,இவர்களது தனித்தன்மையே ஸ்டோரி லைன்தான்.நமது ரசனைக்கு ஏற்றாற்போல் தெரிவுகளை மேற்கொண்டு நமக்கு பிடித்தமான விதத்தில் நகரும்படியான Tailor-Made கதைகளைக் கொண்ட கேம்களை உருவாக்கும் நிறுவனம்தான் இந்த Telltale.\nஅண்மையில் இவர்களது வெளியீடுகளில் ஒன்றான் கார்டியண்ஸ் ஒஃப் த கலக்ஸி கேமினை விளையாட நேர்ந��தது.கிட்டதட்ட ஒரு திரைப்படம் பார்ப்பது போல்தான் இருந்தது.கண்ட்ரோல்களும் மிகக்கடினமாக இல்லை.கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் முதற்கொண்டு கதையோட்டம் வரை நாமே தெரிவுசெய்து விளையாடாலாம்.கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான கேமிங் அனுபவமாக இருந்தது.\nகதைப்படி,நோவா கோர்ப்ஸ் இடமிருந்து GoG குழுவிற்கு அவசர அழைப்பொன்று வருகிறது.தானோஸ் தங்களை தாக்கிக்கொண்டிருப்பதாகவும் விரைந்து வந்து உதவுமாறும் அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.இதன்படி பீட்டர்,ராக்கெட்,கெமோரா,ட்ராக்ஸ் மற்றும் கூருட் ஆகிய ஐ நாயகர்களும் தானோஸை தேடி புறப்படுகின்றனர்.தானோஸை இவர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே நோவா கோர்ப்ஸ்களை அவன் கொன்றுவிடுகிறான்.பின்னர் GoGயுடன் நடக்கும் மோதலில் ராக்கெட்டின் ஆயுதத்தின் உதவியுடன் தானோஸ் வீழத்தப்படுகிறான். மோதலின் பின்னர் தானோஸ் வசமிருந்த Eternity Forge எனப்படும் சக்தியை GoGயினர் மீட்கின்றனர்.\nதானோஸை வீழ்த்தி வெற்றிபெற்றதை கொண்டாட நோ வெயார் (Knowhere) என்ற பகுதிக்கு செல்லும் இவர்கள் அதன்பின் சந்திக்கும் சம்பவங்களும் சவால்களும்தான் கதையாக நீள்கிறது.\nதொடக்க அத்தியாயமே தானோஸின் தோல்வியுடன்தான் தொடங்குகின்றது என்பதால் அடுத்து கதை எவ்வாறு நகரப்போகிறது என்ற ஆர்வம் மேலெழாமல் இல்லை.\nமுதலில் குறிப்பிட்டது போலவே நிறைய கண்ட்ரோல்களை கொடுத்து நம்மை விழிபிதுங்க செய்யவில்லை.அதனால் கேமுடன் இலகுவாக ஒன்றிவிடமுடிகிறது.\nஆன்ராய்ட் மற்றும் IOS ஆகியவற்றிலும் இதனை நிறுவி விளையாடமுடியும்\nமார்வலின் கார்ட்டியன்ஸ் ஒஃப் த கலக்ஸி கதாபாத்திரங்களைப் பற்றி தெரிந்தவர்களும் வித்தியாசமான கேமிங் அனுபவத்தை உணர விரும்புவர்களும் இதனை விளையாடி பார்க்கலாம்.\nநள்ளிரவு நேரம்,சுற்றிலும் நிசப்தம்.இருள் போர்த்திய ஒரு குடிலில், ஆரியா,ஹண்ணா,எமிலி,ஸ்பென்ஸர் மற்றும் எலிசன் ஆகிய ஐந்து கல்லூரி நண்பிகளும் ஆழந்த உறக்கத்தில் இருக்கின்றனர்.திடீரென துயில் கலையும் எலிசன் குடிலிக்கு வெளியே செல்கிறாள்.மணித்துளிகள் கரைகின்றன.கண்விழித்து பார்க்கும் ஏனைய நால்வரும் எலிசனை காணாததையடுத்து அவளை தேடி செல்கின்றனர்.ஆனால் அவர்களால் அவளை கண்டிபிடிக்க முடியவில்லை.அவள் திரும்பவும் வரவில்லை.\nஆரியா ஐஸ்லாந்திலிருந்து மீண்டும் தனது சொந்த ஊருக்���ு திரும்ப வருகிறாள்.ஐஸ்லாந்தில் அவளுடன் நண்பனாகிய அதே ஆடவன் இங்கே அவளது கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டிருப்பதை கண்டு ஆச்சரியம் அடைகிறாள்.அவ்வாசானுக்கும் அந்நிலைமையே.அதேநேரம் தனது அம்மாவை ஏமாற்றிய காரணத்திற்காக தந்தை மீது அதிருப்தியாக இருக்கிறாள் ஆரியா.\nஹன்னா நடுத்தர குடும்பத்தில் வாழ்ந்தாலும் அவளது அதீத ஆசைகளும் பழக்கவழக்கங்களும் அவளையும் அவளை சுற்றி உள்ளவர்களையும் பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றன.\nஎமிலியின் பக்கத்துவீட்டிற்கு புதியதாக மாயா எனும் பெண் குடிவருகிறாள்.எமிலியும் அவளும் விரைவிலேயே நண்பிகளாகின்றனர்.\nஸ்பென்சர் எப்போதும் போலவே உறுதியற்ற முடிவுகளோடு வாழ்க்கையை கொண்டு செல்கிறாள்.\nஇவ்வாறான சமயத்தில்தான் அலிசனின் சடலம் கிடைக்கப்பெறுகின்றது.அதே நேரம் ஏனைய நால்வரது தொலைபேசிகளுக்கும் ஒரு குறுஞ்செய்தியும் வருகிறது.\"உங்களது இருண்ட ரகசியங்களை நான் ஒவ்வொன்றாக வெளிக்கொணர்வேன்-இப்படிக்கு A\" என்பதை போலமைந்த அக்குறுஞ்செய்தியை கண்டு அவர்கள் திடுக்கிடுகின்றனர்.\nதொடர்ந்து இந்நால்வரினது வாழ்க்கையிலும் நடந்த ஒவ்வொரு ரகசியங்களும் Aயினால் பொதுவில் திரைநீக்கப்படுகிறது.இவ் இக்கட்டான சூழலை அந்நால்வரும் எப்படி கையாளுக்கின்றனர்.A என்பது யார்தமது உற்ற தோழியான அலிசனை கொன்றவர்களை/னை/ளை இவர்கள் கண்டுபிடித்தனராதமது உற்ற தோழியான அலிசனை கொன்றவர்களை/னை/ளை இவர்கள் கண்டுபிடித்தனராஎன்பதே 22 அத்தியாயங்களை கொண்ட இத்தொடரின் நீட்சியாகும்.\nஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிதுபுதிதாக அடுக்கடுக்காக கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டே செல்கின்றன.ஆனால் அவ்வனைவரையும் நம்மால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடிவது அதிசயமே.22 எபிசோட்கள் என்பதால் சில சம்பவங்களை நீளமாக்கி காட்சிபடுத்தியுள்ளது போல் தோன்றினாலும் ஒவ்வொரு அத்தியாத்தின் இறுதியிலும் புதிதாக ஒரு முடிச்சை இட்டு அடுத்த அத்தியாயத்தை பார்ப்பதற்கான ஆவலை தூண்டுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றனர் தயாரிப்பு குழுவினர்.\nசாரா ஷெப்பர்ட் எழுதிய இதே பெயரிலமைந்த நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்தொடரை மேம்படுத்தியவர் ஐ.ம்.கிங்க்(Ina Marlene King) என்ற பெண்மணியாவார்.\nஇருபத்திரண்டு நாட்களுக்கேனும் அழுகைராணி தொடர���களை ஓரங்கட்டிவிட்டு இவ் அழகிய பொய்யர்களை பின்தொடரலாமே.\nA:P:-இதன் 7வது சீசன் Z cafeல் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.இதுவே இத்தொடரின் இறுதி பருவம் என தயாரிப்புகுழுவினர் அறிவித்துள்ளனர்.\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nIPL என்னும் உலக சினிமா\nRic Hochet(ரிப்போர்ட்டர் ஜானி):இருளின் தூதர்கள்\nதுப்பறியும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்கக் கூடும்.சிறுகதைகள்,நாவல்கள்,குறுநாவல்கள்,சித்திரக் கதைகள் என்று அதன் உலகம் பரந்துபட்டது...\nகாமிக்ஸ் கதாநாயகர்களுக்கென்று ஒரு சில பொதுவான குணங்கள் உண்டு.அதீத சக்தி கொண்ட ஹீரோக்கள் சாதாரணமான மனிதர்களை துன்புறுத்துவதோ அல்லது கொ...\nதானோஸை வீழ்த்துவது எப்படி-Road to Infinity War\nஇன்ஃவினிடி வோர் என்னும் மிகப்பெரிய கதையை திரைப்படமாக கொடுக்க வேண்டும்,அதே நேரம் மார்வல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் முழு...\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nமுன்னோட்டத்தைப் படிக்க: BvS sneakpeek நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போய் தலைவர் பேட்மேன் ப...\nவணக்கம் நண்பர்களே... நாம் இன்று பார்க்கப்போவது அயன் மேன் புகழ் ரொபர்ட் டெளவுனி ஜே.ஆர் மற்றும் ஜூட் லோ நடிப்பில்.,துப்பறியும் பாத்திரங்க...\nவணக்கம் நட்'பூக்களே'... புதிய வடிவில் எனது வலைப்பூவை மாற்றியமைத்துள்ள கையோடு(மொபைல் ப்ரவுஸர் use செய்பவர்கள் web browserல் சென்று ...\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-விமர்சனம்(Captain America:Civil war-Review)\nமுன்னோட்டத்தைப் படிக்க Captain America:Civil war(Sneekpeak) சமீபத்தில் வெளியாகி வசூலில் தனக்கென தனியொரு இடத்தை தக்கவைத்துள்ள மார்வெ...\nமார்வலின் பத்து வருட உழைப்பு.ரசிகர்களுக்கு எதை கொடுக்க வேண்டுமென நினைத்தார்களோ அதை கொடுத்துவிட்டார்கள்.அந்த படைப்பு எனது கண்ணோட்டத்தில் எப்...\nவணக்கம் நண்பர்களே., கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியு...\nநயன்தாரவின் படத்திற்குதான் (நானும் ரெளடி தான்) போகவேண்டும் என்ற முடிவோடுதான் திரையரங்கிற்குச் சென்றேன்...என்றாலும் திரிஷாவின் வருகையால் நய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newindian.activeboard.com/t49774449/love-lock/", "date_download": "2018-06-24T13:11:40Z", "digest": "sha1:R2OEOQYY7WLIPSHAHWSOJ2HMIFLNDUJ5", "length": 17471, "nlines": 53, "source_domain": "newindian.activeboard.com", "title": "Love Lock - ஓர் இத்தாலிய மூடநம்பிக்கை - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> இந்தியாவில் கிருத்துவம் -> Love Lock - ஓர் இத்தாலிய மூடநம்பிக்கை\nTOPIC: Love Lock - ஓர் இத்தாலிய மூடநம்பிக்கை\nLove Lock - ஓர் இத்தாலிய மூடநம்பிக்கை\n80-கள் மற்றும் 90-களின் ஆரம்பத்தில் எல்லாம் தமிழ் சினிமாக்களில் கிராமிய கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வரும். அவற்றில் மிக முக்கியமாக, நாம் கேள்விப்பட்டிராத ஒரு புதுவகையான மூடநம்பிக்கை ஏதேனும் ஒன்று கட்டாயம் இடம்பெறும்.. இப்பதிவுக்கு தொடர்புடைய மூடநம்பிக்கைகளாக... உதாரணமாக... அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.\nஒரு ஹீரோயின் மனைவி, தன் அதிதீவிர சாமி பக்தியின் காரணமாக 'வாரத்துக்கு ஏழு நாட்கள் மட்டும்() விரதம்' இருப்பார். இதனால், தன் ஹீரோ() விரதம்' இருப்பார். இதனால், தன் ஹீரோ() கணவனை தன் அருகில் வரவோ (கனவு டூயட் தவிர்த்து மற்ற நேரங்களில்) தொடவோ அனுமதிக்காத நிலையில், 'சின்னஞ்சிறுசுங்க கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் ஒரு விசேஷமும் இல்லையே' என்று விஷயம் தெரியாமல், வீட்டில் உள்ள சில பெரிசுகள்... அந்த மனைவியை... 'தொட்டிகட்ட'() கணவனை தன் அருகில் வரவோ (கனவு டூயட் தவிர்த்து மற்ற நேரங்களில்) தொடவோ அனுமதிக்காத நிலையில், 'சின்னஞ்சிறுசுங்க கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் ஒரு விசேஷமும் இல்லையே' என்று விஷயம் தெரியாமல், வீட்டில் உள்ள சில பெரிசுகள்... அந்த மனைவியை... 'தொட்டிகட்ட'(\nஅதாவது... ஒரு சின்ன மரக்கட்டையின் இரு புறமும் ஆணி அடித்து அது இரண்டையும் ஒரு ரிப்பனால் முடிச்சிட்டு இணைத்து விடவேண்டும். அப்புறம், ஊருக்கு வெளியே ஒரு மரம் இருக்கும்.. அதில் போய் அந்த 'பிள்ளைபாக்கிய தொட்டிலை' மரக்கிளைக்கொம்பில் தொங்கவிட வேண்டும்.. அதில் போய் அந்த 'பிள்ளைபாக்கிய தொட்டிலை' மரக்கிளைக்கொம்பில் தொங்கவிட வேண்டும்.. அவ்ளோதான்.. அந்த மரத்தை பார்த்தால்... அதில் இலைகளை விட அதிகமாக இந்த ரிப்பன் தொட்டில்களே ஆயிரக்கணக்கில் தொங்கும்..\nஅப்புறம் இன்னொரு மெகாஹிட் சினிமாவில், ஹீரோயின் தன் பூவும் பொட்டும் தாலியும் நிலைக்க (அதாவது ஹீரோ உயிரோடு இருக்க) வேண்டுமானால்... ஒரு மஞ்சள் கயிறில் மஞ்சள் துண்டை கட்டி ஒரு (இதே வேறு மரம்) மரத்தில் தாலி கட்டி தொங்கவிட வேண்டும்.. அப்போது, அந்த மரத்தை காட்டுவார்கள்... பாருங்கள்.. அப்போது, அந்த மரத்தை காட்டுவார்கள்... பாருங்கள்.. மரம் முழுக்க மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். அத்தனை ஆயிரம் தாலிகள் மரத்தில் தொங்கும்.. மரம் முழுக்க மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். அத்தனை ஆயிரம் தாலிகள் மரத்தில் தொங்கும்..\nஇதை எல்லாம்... மக்கள் மகிழ்ந்து ரசிப்பார்கள்.. படம் செமை ஹிட்.. அடுத்த மூட நம்பிக்கை படம் ஹிட் ஆகும் போது முன்னதை மறப்பார்கள்.. இதனால் மட்டுமல்ல... இதற்கு முன்னாலும்... உலக அளவில் இந்தியர்கள் என்றால் அதிகம் மூடநம்பிக்கை உடையவர்கள் என்ற எண்ணம் எப்போதும் மேற்குலகத்தினருக்கு உண்டு. அதேநேரம், நாமோ... அறிவுசார் ஐரோப்பிய நாகரிகம் என்பது மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என்ற ஒரு நம்பிக்கையில் இருக்கிறோம்.. இதனால் மட்டுமல்ல... இதற்கு முன்னாலும்... உலக அளவில் இந்தியர்கள் என்றால் அதிகம் மூடநம்பிக்கை உடையவர்கள் என்ற எண்ணம் எப்போதும் மேற்குலகத்தினருக்கு உண்டு. அதேநேரம், நாமோ... அறிவுசார் ஐரோப்பிய நாகரிகம் என்பது மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என்ற ஒரு நம்பிக்கையில் இருக்கிறோம்.. ஆனால், இந்த நம்பிக்கை யாருக்கேனும் இருந்தால்... 'இப்படி நம்புவதுவும் ஒரு மூடநம்பிக்கை' என்று தற்போது ஐரோப்பியர்கள் நிரூபிக்கிறார்கள் சகோ..\n ஓர் இத்தாலி ஆசிரியர் எழுதி ஹிட் ஆகி, பின்னர் சினிமாவாக இத்தாலியில் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகியது. அதில், ஹீரோவும் ஹீரோயினும் தங்களுடைய காதல் வெற்றிபெற வேண்டும்() என்று, ஒரு பூட்டு வாங்கி அதில் தங்கள் இருவர் பெயரையும் எழுதி, இத்தாலியில் உள்ள பிரபலமான ஓர் ஆற்றுப்பாலத்தின் (Ponte Milvio) ஒரு கம்பி அல்லது கைப்பிடி கிரில்... ஆகிய ஏதோ ஒன்றில் கோர்த்து பூட்டிவிட்டு... சாவியை அந்த ஆற்றில் தூக்கி வீசி விடுகின்றனர். இப்படி செய்ததால்... அவர்களின் லவ், சக்சஸ் ஆகி விடுகிறதாம்..) என்று, ஒரு பூட்டு வாங்கி அதில் தங்கள் இருவர் பெயரையும் எழுதி, இத்தாலியில் உள்ள பிரபலமான ஓர் ஆற்றுப்பாலத்தின் (Ponte Milvio) ஒரு கம்பி அல்லது கைப்பிடி கிரில்... ஆகிய ஏதோ ஒன்றில் கோர்த்து பூட்டிவிட்டு... சாவியை அந்த ஆற்றில் தூக்கி வீசி விடுகின்றனர். இப்படி செய்ததால்... அவர்களின் லவ், சக்சஸ் ஆகி விடுகிறதாம்.. இப்படி பூட்டுறத்துக்கு பேரு 'லவ்-லாக��'காம்.. இப்படி பூட்டுறத்துக்கு பேரு 'லவ்-லாக்'காம்.. இந்த லாக்கை போட்ட பின்னாடி, எவரும்... எதுவும்... காதலர்களை பிரிக்கவே முடியாதாம்.. இந்த லாக்கை போட்ட பின்னாடி, எவரும்... எதுவும்... காதலர்களை பிரிக்கவே முடியாதாம்..\nஇதைப்பார்த்த இத்தாலி காதலர்கள், தாங்களும் அதேபோல பூட்டு போட்டு சாவியை அதே ஆற்றில் வீச... அந்த ஆற்றுப்பாலம் எப்போதும் செமை ட்ராஃபிக்குடன் ஒரு காதலர் சரணாலயமாக ஆகிவிட, இதைக்கேள்வியுற்ற மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் காதலர்கள் இங்கே வந்து பூட்ட ஆரம்பிக்க... நொந்துபோன இத்தாலி அரசு... அந்த பாலத்தில் சேர்ந்துவிட்ட சுமார் 5000 பூட்டுக்களை உடைத்து விட்டு... அந்த கடுப்பில் இனி யாரும் பாலத்தில் பூட்டினால் 3000 ஈரோ வரை அபராதம் என்று சொல்லியும் வேலைக்கு ஆகவில்லையாம் சகோ.. எப்படியோ ரகசியமாக 'காதலை அங்கே பூட்டி' விடுகின்றனர்..\nஇதே படத்தை செர்பியர்களும் உல்டா அடிக்க... அவரவர் நாட்டில் உள்ள ஆற்றுப்பாலத்தில், 'பாலத்தில் பூட்டு போட்டுவிட்டு, சாவியை ஆற்றில் கடாசி எறிந்து காதலை காப்பாற்றும், இந்த மூடநம்பிக்கை தற்போது ஐரோப்பா முழுதும் வெகு ஜோராக... (எங்கெல்லாம் பாலமும் கைப்பிடி தடுப்பு கிரில்லும் அல்லது வேறு ஏதேனும் பூட்டு மாட்ட பொருத்தமான இடம் பாலத்தில் இருந்தாலும், அங்கெல்லாம்...) படு வேகமாக இளைஞர்கள் மத்தியில் பரவிவருகிறது' என கவலை தெரிவிக்கிறது ஓர் ஐரோப்பிய நாளிதழ்..\nமூடநம்பிக்கை சினிமாவை பார்த்து விட்டு, நம்ம ஊரு புத்திசாலி மக்கள் போல அப்படியே மறந்து விடும் மக்களாக ஐரோப்பியர்கள் இல்லை போலும்.. நீங்களே பாருங்களேன்.. இந்த 21-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு நடக்கும் மூடநம்பிக்கை அக்கிரமத்தை.. அதுவும்... படித்த புத்திசாலிகள்... சிந்தனாவாதிகள் என்று எண்ணப்பட்ட ஐரோப்பியர்களிடம்..\nஆனால், நம்ம பெங்காளி(தேசிகள்)கள்... உலகில் எந்த இடத்தில் பணம் பண்ணும் வாய்ப்பு இருந்தாலும் விட மாட்டங்க போல சகோ.. அது சரியான வியாபாரமா... தவறான வியாபாரமா... சட்டத்துக்கு உட்பட்டதா... என எந்த வரைமுறையும் இவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பதில்லை.. அது சரியான வியாபாரமா... தவறான வியாபாரமா... சட்டத்துக்கு உட்பட்டதா... என எந்த வரைமுறையும் இவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பதில்லை.. பணம் பண்ணுவது மட்டுமே ஒரே குறிக்கோள்.. பணம் பண்ணுவது மட்டும�� ஒரே குறிக்கோள்..\nஆக... பள்ளி, கல்லூரி... அறிவியல் படிப்பு மட்டுமே மக்களின் மூடநம்பிக்கையை ஒழிக்கும் என்று கருத முடியவில்லை.. பெரும்பாலும், 786, தாயத்து, தகடு, தர்ஹா, பீடை மாதம் என படிக்காதவர்களிடம் இருந்தாலும்... படித்தர்களிடம்தான்... வாஸ்து, அதிஷ்டக்கல், நியுமராலஜி, 13-ம் நம்பர் பீதி, நல்ல நேரம், ராசி பலன், சகுனம், ஜோதிடம், தோஷம், ஜாதகம் பொருத்தம்... என ஏகத்துக்கும் மூடநம்பிக்கைகள் மண்டிக்கிடக்கிறது.\nஇவை ஒழிய அனைவருக்கும் மெய்யான இறைநம்பிக்கை அவசியம். அது எப்படியெனில்...படைப்பினங்களால் நமக்கு நல்லது / கெட்டது எதுவும் நிகழ்த்த முடியாது; படைத்த கடவுளால் மட்டுமே நம்மை ஆக்கவும் அழிக்கவும், நமது விதியை நிர்ணயிக்கவும் முடியும் என்ற நம்பிக்கை ஆத்திகர்களின் மனதின் ஆழத்தில் இருந்து வர வேண்டும்.. இந்த உறுதியான நம்பிக்கை இருந்திருந்தால், பூட்டையும் சாவியையும் மூடத்தனமாக, காதலுக்கு ஆதாரமாக எல்லாம் இவர்கள் நம்பி இருந்திருக்க மாட்டார்கள் அல்லவா..\nNew Indian-Chennai News & More -> இந்தியாவில் கிருத்துவம் -> Love Lock - ஓர் இத்தாலிய மூடநம்பிக்கை\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/02/blog-post_22.html", "date_download": "2018-06-24T12:45:36Z", "digest": "sha1:3QSFEWHGSHNDN5HD2YHZL46VRDPRHIKV", "length": 7906, "nlines": 50, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nசெவ்வாய், 9 பிப்ரவரி, 2016\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தராக தங்கசாமி நியமனம்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக தங்கசாமி நியமிக்கப்பட்டு நேற்று பதவி ஏற்றார்.\nசென்னை விவேகானந்தர் இல்லம் அருகே தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை���்கழகம் உள்ளது.\nஇந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய ஜி.விஸ்வநாதன் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையொட்டி புதிய துணைவேந்தராக எஸ்.தங்கசாமியை கவர்னர் கே.ரோசய்யா நியமித்தார். எஸ்.தங்கசாமி நேற்று புதிய துணைவேந்தராக பதவி ஏற்றார்.\nஅவருக்கு சென்னை பல்கலைக்கழக மாணவர்சேர்க்கை டீன் பேராசிரியர் வீரமணி உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.\nஎஸ்.தங்கசாமியின் சொந்த ஊர் தேனி மாவட்டம் கோகிலாபுரம். தனது ஊர்பெயரைக்கொண்டு கோகிலா தங்கசாமி என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். இவருடைய மனைவி பெயர் செல்வமணி. ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.\nஎஸ்.தங்கசாமி பி.எஸ்சி. வேதியியல் படிப்பை உத்தமபாளையத்திலும் பி.எட். மற்றும் எம்.எட். படிப்பை கோவை பெரிய நாயக்கன் பாளையத்திலும், பிஎச்.டி. என்ற ஆராய்ச்சி படிப்பை திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.\nஅவர் தனியார் பி.எட். கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார். பிறகு அவர் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை தலைவராகவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வி ஆராய்ச்சி துறை இயக்குனராகவும் பணியாற்றினார்.\nதேனி மாவட்டத்தில் குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்காக பணியாற்றியதற்காக சி.பா.ஆதித்தனார் விருதும் பெற்றிருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராகவும், நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்தார்.\n10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பாடத்திட்ட குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பல்கலைக்கழக நிதிக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.\n50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றி உள்ளார். சிறந்த நூலை இயற்றியதற்காக தமிழக அரசின் விருதை பெற்றிருக்கிறார்.\n6 துணைவேந்தர் இடம் காலி\nதமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக் கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாகக்கிடக்கின்றன.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுக���கள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/31326-stephen-paddock-vegas-suspect-a-gambler-and-ex-accountant.html", "date_download": "2018-06-24T12:48:44Z", "digest": "sha1:76FTHDKYY47RQQ3GZQRYKF5QE26FJPLZ", "length": 10251, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லா‌ஸ்வேகாஸில் துப்பாக்கிச்சூடு நட‌த்திய ஸ்டீஃபன் பட்டாக் ஒரு கணக்காளர் | Stephen Paddock: Vegas suspect a gambler and ex-accountant", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nலா‌ஸ்வேகாஸில் துப்பாக்கிச்சூடு நட‌த்திய ஸ்டீஃபன் பட்டாக் ஒரு கணக்காளர்\nஅமெரிக்காவின் லா‌ஸ்வேகாஸில் துப்பாக்கிச்சூடு நட‌த்திய குற்றவாளி ஸ்டீஃபன் பட்டாக் ஓய்வு பெற்‌ற கணக்காளர் என்பது தெரியவந்துள்ளது.\nஅவர் லாஸ்வேகாஸ் அருகில் உள்ள மெஸ்கொயிட் என்ற சிறிய நகரில் மூத்த குடிமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில்தான் வசித்து வந்துள்ளார். இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்‌கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும் என்பதற்காகவே ‌அதன் எதிரே அமைந்திருந்த மிகப்பெரிய ஹோட்டலில் நான்கு நாட்களுக்கு முன் அறை எடுத்து தங்கியிருக்கிறார். அந்த ஹோட்டலின் 32-வது அறையில் இருந்துதான் தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை கண்டுபிடித்து காவல்துறையினர் விரைவதற்குள் பட்டாக் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு‌‌ த‌ற்கொலை செய்து கொண்டார்.\nஅவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த மரிலோ டான்லே என்ற பெண்ணின் இருப்பிடத்தை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். எனினும் இந்த தாக்குத‌ல் சம்பவத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என விசாரணையில் தெ���ியவந்திருப்பதாக‌ கூற‌ப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், அதை மறுத்துள்ள எப்ஃபிஐ அதிகாரிகள், மனநோய் காரணமாகவே ‌பட்டாக் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\n: வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கருத்து\nஅமெரிக்க வரலாற்றிலேயே அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய லாஸ்வேகாஸ் சம்பவம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவல்துறையை விமர்சித்த நடிகைக்கு ஜூலை 5 வரை நீதிமன்றக் காவல்\n\"விளையாட்டு வினையான விபரீதம்\" தாயை பதம்பார்த்த தோட்டாக்கள்\n“அமைதி வழியில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு” - தூத்துக்குடி மக்கள் மனு\nதுப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்திய துப்பாக்கிகளை பறிமுதல் செய்யக் கோரி வழக்கு\nதுப்பாக்கிச்சூடு : தூத்துக்குடி துணை வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்\n'பேரவையில் விவாதிப்பது மரபல்ல'- முத‌லமைச்சர்\n“பொறுப்பு அதிகாரி இல்லை.. எனவே சுடச் சொன்னேன்” - ஆய்வாளரின் பகீர் வாக்குமூலம்\nபார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவனையும் பாதித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு\n''நேரம் பிந்தி வந்துட்டேன்.. மன்னிப்பு கேட்டு சந்தித்த நடிகர் விஜய்\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய வீரர்களின் ரகசியம் \nஅமெரிக்காவில் ‘சர்கார்’ அமைக்கும் விஜய்\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nமரணமில்லா கவியரசருக்கு இன்று பிறந்தநாள்\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n: வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கருத்து\nஅமெரிக்க வரலாற்றிலேயே அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய லாஸ்வேகாஸ் சம்பவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-24T13:01:09Z", "digest": "sha1:ZZJKK7OUYOF56NTL3OWEKUSPIO3UZXBF", "length": 64651, "nlines": 211, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "தமிழர் « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு -வே.பிரபாகரன்…\nதேசியதலைவரிடம் 2002-ம் ஆண்டு நேர்காணலில் கேட்ட கேள்வி இது.\nகேள்வி : ”தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே” -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது.\nபதில் : “எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”.\n…தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்…\nஎமது தலைவன் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த புரட்சியாளன் மட்டுமல்ல, தலை சிறந்த கோட்பாட்டாளனும் கூட..\nஅண்மைக்காலமாக கொழும்பை தளமாகக் கொண்ட ஆங்கில ஊடகங்களில் எழுதுகிறேன்.\nஅவர்களில் ஒரு சிங்கள நண்பர் நேற்று கேட்டார்.\n‘ பிரபாகரன் தலை சிறந்த புரட்சியாளன். அதில் சந்தேகம் இல்லை, ஆனால் எப்படி அவரை கோட்பாட்டாளன் என்கிறீர்கள் \nஇது நம்மவர்கள் சிலரது கேள்வியும் கூட..\nஅவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.\nஇதன் வழி தனித்துவமான ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான பிரபாகரன் நந்திக்கடலில் வைத்து ஒரு நவீன கோட்பாட்டாளனாகவும் தன்னை மறு அறிமுகம் செய்கிறார்.\nமுள்ளிவாய்க்கால் வரை புரட்சியாளனாக பயணித்த அவர் நந்திக்கடல் நோக்கி பயணித்தபோதே அந்த வடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.\nஇதன் வழி ஈழத்தமிழ்ச் சமுகம் குறித்து பிரபாகரன் என்ற மனிதர் கண்ட கனவின் வடிவம்தான் ‘பிரபாகரனியமாக ‘ நம்முன் கிடக்கிறது.\nஇசங்களை வெறுத்த, கோட்பாடுகளை குலைக்கும் ஒரு புதிர் நிறைந்த பாத்திரத்தை வகித்த ஒரு அத�� மனிதன் நந்திக்கடலில் வைத்து ஒரு கோட்பாட்டை உலகிற்கு விட்டுச் சென்ற கதையின் தத்துவ பின்புலம் இதுதான்.\nஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான ஒரு அதி மனிதனை ‘நந்திக்கடல்’ ஒரு கோட்பாட்டாளனாக மறு அறிமுகம் செய்த கதையும் இதுதான்.\nஎனவே எமது தலைவன் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த புரட்சியாளன் மட்டுமல்ல, தலை சிறந்த கோட்பாட்டாளனும் கூட\nமார்ச் 16, 2017 Posted by vijasan | ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன்\t| ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன் | தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு -வே.பிரபாகரன்…\nநான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் \nதமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .\nதமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்\nதமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.\nஇணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர். பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.\nஅன்று தொட்டு இன்று வர�� தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது. சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.\n“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .\nதமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.\nஇரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர். புத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தை���் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .\nசிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது\nதமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.\nஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது. கந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.\nபழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.\nஎந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nதமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற���பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன. ஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.\nகுடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். தாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.\nபாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்\nதமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்க���லில் மீண்டும் புதைகுழி.\nவரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “ சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளார் .\nபிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.\nசாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.\nதேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணினின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “ என்று சொன்னார்.\nதன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.\nஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பி;டப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்.\nதமிழினத்தை கடந்த முப்பதிற்கும் ���ேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்\nமார்ச் 13, 2017 Posted by vijasan | ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன்\t| ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன் | நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் \nசீமானின் பேச்சு ஒரு பல்கலைக்கழகம் \nசீமானின் பேச்சு, 100 தலைமுறை கடந்து பிறக்கும் தமிழ் பிள்ளைக்கும் தான் யார் என்பதைச் சொல்லும்\nஒரு வேளை தண்டனை எதாவது கிடைத்தால்\nஅவர் வாழ்வும் முடிந்து போய்விடும்\nஅறிவு மறுக்கப்பட்டு, பாமரனாய், அடிமைகளாய், துன்பச்சேற்றில் உழல்கிற மக்கள் தொகுதியை நோக்கி விடுதலைக்கான பாதையை சுட்டிக்காட்டிப் பேசுகிற சமகால கலகக்காரன் ஒருவனின் சீற்றமிகு போர்ப்பரணியாய் ஒலித்திருக்கிற அந்தப் பேச்சு லட்சம் ஆண்டுகள் ஆனாலும் வாழும்….\nஇன்னும் 100 தலைமுறை கடந்து பிறக்கும் தமிழ் பிள்ளைக்கும் தான் யார் என்பதைச் சொல்லும்\nதன் முன்னோர்கள் எப்படியெல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்…. அவர்களை அடிமை செய்தவன் யார்….\nஅவர்களை அடிமை செய்ய அவன் பயன்படுத்திய கருவி எது என்பதையெல்லாம் ஒரு பல்கலைக்கழகம் போல் நின்று இந்தப் பேச்சு சொல்லிக்கொடுக்கும்\nஆயிரம் வழக்குகள் போடலாம்…. மேடைகள் போட்டு ஒப்பாரி வைக்கலாம்…. உங்கள் அதிகார பலம் கொண்டு அவனைக் கொன்று கூட போடலாம்…. ஆனால், அந்தக் கலகக்காரனின் நேர்மையான சிந்தனையிலிருந்து உதித்த கேள்விகளுக்கு ஒருகாலும் உங்களால் விடை சொல்ல முடியாது\nஎன்ன என்ன செய்ய வேண்டும் என சொல்கிறான்\nமரத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்\nமழையின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்\nஆற்று மணலின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்\nநீர் மேலாண்மையை பற்றி பேசுகிறான்\nதூய காற்றின் அவசியத்தை பற்றி பேசுகிறான்\nவிவசாயத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்\nஎதிர்கால சந்ததியை பற்றி அக்கறை கொள்கிறான்\nநம் தலைமுறையோடு அழிந்துவிடுவது அல்ல இந்த பூமி என்கிறான்\nவெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் மற்ற கட்சிகள் முன்னிறுத்தும் நிலையில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்கிறான்\nநாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\n■ மருத்துவம் அனைவர��க்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்.\n■ அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி.\n■ அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்.\n■ ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000.\n■ 4 மணி நேர செய்வழிக்கல்வி.. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி.\n■ மெக்காலே கல்வி முறை ஒழிப்பு.\n■ இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி.\n■ ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை.\n■ விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி.\n■ பெருவணிக நிறுவனங்களுக்கு தடை.\n■ தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி.\n■ அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்.\n■ 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்.\n■ சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும்.\n■ புதியதாக காடுகள் வளர்க்கப்படும்.\n■ 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்.\n■ தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும்.\n■ கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம்.\n■ அந்நியர்கள் தொழில் தொடங்க தடை.\n■ விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்.\n■ தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்.\n■ கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை.\n■ இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்.\n■ கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்.\n■ நகர் மயமாக்கல் தடுக்கப்படும்.\n■ அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கச் செய்யப்படும்.\n■ அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது.\n■ அணு உலைகள் முற்றாக மூடப்படும்.\n■ பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்.\n■ பூரண மதுவிலக்கு அமல்.\n■ மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்.\n■ எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம்.\n■ மீனவர் பாதுகாப்பு படை.\n■ மேலும் தமிழ் நாட்டின் அனைத்து பகுதியிலும் முப்பாட்டன் முருகன் கோவில் அமைக்கப்படும்.\n■ திருக்குறள் தேசிய ���ூலாக அறிவிக்கப்படும்.\n■ அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும்.\n■ ஏறுதழுவுதல்/தொழூப்புகுத்தல் (ஜல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்.\n■ தைபூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்.\n■ காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்.\n■ கைய்யூட்டு வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.\n■ கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்.\n■ பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்.\nசிறந்த தமிழகத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியை ஆதரிப்போம்.\nஇந்த அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்ற முடிந்தவைதான் முடியாதது ஒன்றும் இல்லை.\nஜனவரி 30, 2017 Posted by vijasan | ஈழம், தமிழர்\t| ஈழம், தமிழர் | சீமானின் பேச்சு ஒரு பல்கலைக்கழகம் \nயார் இந்த ஈழத் தமிழன் -வரலாறு \nஜனவரி 30, 2017 Posted by vijasan | ஈழமறவர், ஈழம், தமிழர்\t| ஈழமறவர், ஈழம், தமிழர் | யார் இந்த ஈழத் தமிழன் -வரலாறு Part -01 அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமன் ஒருவனின் ஆவணப்படம் \nவீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் 8ம் ஆண்டு (29.01.2009) நினைவு நாள் இன்று\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமன் ஒருவனின் ஆவணப்படம்\nஇந்தக் காணொளி பார்க்கும் ஒவ்வொருவருடைய இதயத்தையும் உருக்கிப் பிழிவாதாக உள்ளது. முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாறு, அவருடைய உறவினரின் பேட்டி, கற்பித்த ஆசிரியர்கள், அவர் தொடர்பு கொண்டு பணியாற்றிய இயக்குநர்கள், அவர் நடித்த குறும்படங்கள், பணியாற்றிய சஞ்சிகைகள் போன்றன இடம் பெற்றுள்ளன.\nபடிக்கும் காலத்தில் முத்துக்குமார் எத்துணை சிறப்பு மிக்க மாணவனாக திகழ்ந்தான் என்பது அவன் எடுத்த புள்ளிகளின் மூலம் காண்பிக்கப்படுகிறது. படிப்பு, பேச்சு, எழுத்து, நடிப்பு, சிந்தனை என்று அவன் தன்னைச் சுற்றி உருவாக்கிய பின்புலம் பார்க்கும்போது அதிசயிக்க வைக்கிறது.\nஅவன் ஈழம் என்ற கனவை தன்னுள் சுமந்த மானமுள்ள தமிழனாக எப்படி வாழ்ந்தான் என்பதை விவரணப்படம் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதேவேளை முத்துக்குமார் தமிழ் நேசம் மிக்கவனாகவ��ம், மற்றவருக்காக உருகும் மேன்மைக் குணம் கொண்ட மாசற்ற மாணிக்கமாகவும் வாழ்ந்த வாழ்வையும் படம் தெளிவுற விளக்குகிறது.\nஸ்ரீலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் எட்டாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து 19 பேர் தமிழகத்திலும், புலத்தில் வெவ்வேறு தேசங்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்நாளிலே தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகியர் அனைவருக்கும் வீரவணக்கம்.\nஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.\n1.இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.\n2.ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.\n3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\n4.புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n5.புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.\n6.ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.\n7.பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்ச, சந்திரிகா, உதயணகார, ஹெகலிய ரம்புக்வெல, பசில் ராஜபக்ச, மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.\n8.அமைக்கப்பட போகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.\n9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.\n10.சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\n11.பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.\n12.தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\n13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n14.சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.\nஎரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக\nஜனவரி 29, 2017 Posted by vijasan | ஈழமறவர், ஈழம், தமிழர், வீரவணக்கம், வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், தமிழர், வீரவணக்கம், வீரவரலாறு | ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமன் ஒருவனின் ஆவணப்படம் \nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீ��வணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.wordpress.com/2007/04/17/moodanambikkai1/", "date_download": "2018-06-24T12:34:32Z", "digest": "sha1:ZN4AUJP7EZAAGGO7HOPYEYOKHDWL4OFT", "length": 11940, "nlines": 111, "source_domain": "nermai.wordpress.com", "title": "வாழ்க்கையை சீரழிக்கு`அட்சய’ திருநாள்! | மனதில் பட்டதைப் பட்டென்று சொல்வேன்", "raw_content": "மனதில் பட்டதைப் பட்டென்று சொல்வேன்\nஅட்சயத் திருதியை அன்று நகை வாங்கினால் வாழ்க்கை கொழிக்கும் என்ற மூடநம்பிக்கை தற்போது நம் தமிழ் நாட்டில் தலைவ்விரித்தாடுகிறது. கடந்த சில ஆண்டுகளில்தான் இந்த நாளில் ஆண்களும் பெண்களுமாக, எப்பாடு பட்டாவது ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்கிற தீர்மானத்துடன் நகைக் கடையை மொய்க்கிறார்கள்.\nஇதை விட கொடுமை என்ன வென்றால், கடன் வாங்கியாவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்னும் போக்கு. தங்கள் வியாபாரத்தை உயர்த்த நகைக்கடைக்காரர்கள் செய்யும் தந்திரம் இது என்பதை புரியாமல் பொது மக்களும் எப்படியாவது அன்றய தினம் தங்கம் வாங்கி பின் மிளா கடன்களில் மாட்டி கொள்கிறார்கள்.\nமுதலில் இது உழைத்து முன்னேற வேண்டிய மக்கள், தாங்கள் உழைக்காமலே செல்வச் செழிப்போடு வாழலாம் என்ற எண்ணத்தை வளர்க்கும். நகைக்கடைக்காரர்கள் செய்யும் தந்திரம் அட்சய திருதியையில் நகை வாங்கினால் போதும், தங்கமும் செல்வமும் குவியும் என்கிற மூடநம்பிக்கை மக்கள் மனதில் வளர்க்கும், நகைக்கடைக்காரர்கள் தங்கள் வியாபாரம் பெறுகி செல்வச் செழிப்போடு வாழ அப்பாவி மக்களை மூடநம்பிக்கை என்னும் புதை குழியில் தள்ளுவதை என்னவென்று கூறுவது\nஅதிக வட்டிக்குக் கடன் வாங்கி அன்றைய தினத்தில், குறித்த நல்ல நேரத்தில், நகை வாங்கிவிட்டால் உழைக்காமலே செல்வச் செழிப்போடு வாழலாம் எனும் பேராசையை பயன்ப்படுத்தி ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவதை தடுக்க வேண்டிய அரசும் இதை காவல்துறையினரின் சிறப்பு பாதுகாப்பு ஏற்ப்பாடு செய்து மூடநம்பிக்கைக்கு ஊக்கமளிப்பதை தவிர்த்து தடுக்க ஏதாவது முயற்சி எடுத்தால் நல்லது.\nபெரியார் நடந்த மண்ணில் இப்படி மூடநம்பிக்கை வளர்வது வருத்தமாக உள்ளது.\n5 பதில்கள் to “வாழ்க்கையை சீரழிக்கு`அட்சய’ திருநாள்\nநண்பரே, நான் யாரையுமே தங்கமோ, வைரமோ வாங்க வேண்டுமென்று சொல்லவேயில்லையே..மேலும் மற்றவர்களை வாங்காதே என்று சொல்லும் உரிமையும் யாருக்கும் இல்லை. எப்படி மற்ற நாட்களை போல இன்றும் நாம் ஏதாவது நல்ல காரியம் இன்று மட்டுமாவது செய்ய வேண்டும் என்று தான் சொல்லியுள்ளேன். இன்று செய்யும் நல்ல காரியங்கள் பல மடங்கு பெருகி நல்ல பலன்களை கொடுக்கட்டும் என்றும் தான் சொல்லியுள்ளேன். நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.இன்னொரு முறை படியுங்கள். எங்காவது நீங்கள் சொன்னது போலிருந்தால் நான் என் தவறை திருத்திக் கொள்கிறேன்.\n//தயவு செய்து இது போல மூடநம்பிக்கையை பரப்பாதீர். //\nதங்கம் வாங்க சொன்னீர் என்று கூறவில்லை.\nநல்ல பதிவு. இன்னும் இது குறித்து அதிக தகவல்கள் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.\nசேவியர் said this on\tஏப்ரல் 18, 2007 இல் 12:37 பிப | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபார்ப்பன வெறியும், கிறிஸ்தவ நெறியும்\nபார்ப்பன வெறியும், கிறிஸ்தவ நெறியும்\nஇல கணேசனும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் கரசேவையும்…\nIPL வேதகோபாலா… உன் குடுமி அவுந்துடுச்சேப்பா…\nவணக்கம்மா : அவாள் எழுப்பும் அபத்தக் கேள்விகள் \nபார்ப்பானும், தமிழ் புத்தாண்டும், ஓரினச் சேர்க்கையும்.\nராமன் : உண்மையை உரக்கச் சொல்\nகபாலீஸ்வரன் கபாலமும், பார்ப்பனர் சூழ்ச்சியும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் இடஒதுக்கீடு இந்தியா சாதி சேதுக்கு ஆதரவு பார்ப்பனீயம் பொது பொய் மூடநம்பிக்கை மென்பொருள் ராமர் Blogroll Uncategorized\nKUTTY on பார்ப்பனர் பிடியில் ஐ.டி\nBarathi on ஆதிக்க சாதியினரின் அட்டகாசம்\nkarthi on உடையை மெல்லக் கழற்றி…\nkarthi on பா.ம.க vs வீரப்பன் \nudhaya kumar on ராமன் : உண்மையை உரக்கச் ச…\nudhaya kumar on ராமன் : உண்மையை உரக்கச் ச…\nvathiri .c. raveendr… on பார்ப்பன வெறியும், கிறிஸ்தவ…\nக்கும் on பா.ம.க vs வீரப்பன் \nசெந்தில் on பார்ப்பனர்களின் தொடரும் புரட்ட…\nramabhakthan on ராமன் : உண்மையை உரக்கச் ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/04/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2018-06-24T12:44:18Z", "digest": "sha1:L475FNU6DBF7M2CND63QA2SSQDCTTLSS", "length": 14049, "nlines": 185, "source_domain": "tamilandvedas.com", "title": "உள்ளம் பெருங் கோயில்–‘சரீரமாத்யம் கலு தர்மசாதனம்’ (Post No.3792) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஉள்ளம் பெருங் கோயில்–‘சரீரமாத்யம் கலு தர்மசாதனம்’ (Post No.3792)\nஉள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம்\nவள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்\nதெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே\nதிருமந்திரம், பாடல் எண் 1823\nமனமே இறைவன் இருக்கும் கருவறை/கோயில். கோபுர வாசல் நம்முடைய வாய். இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள் நமக்கு அருட் கருணைஅயை வாரி வழங்கும் கள்ளல்- கருணைக் கடல். சமய நூல்களைக் கற்றுத் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம். இந்தக் கோவிலில் எரியும் ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களாகும் எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை என்பதால் கள்ளப் புலன்கள் என்றார் திருமூலர்.\n“ஆத்மலிங்கம் பஜரே, அதி அத்புத லிங்கம் பஜரே” — என்று பஜனையில் பாடல்கள் பாடுவதும், உள்ளே உறையும் இறைவனை நினைத்தே.\nசுவரை வைத்துத்தான் சித்திரம் என்று தமிழில் ஒரு பழமொழி உள்லளது. ஆரோக்கியமான உடலின்றி மனிதன் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியது. பலவீனமான உடலினால் ஆத்ம முன்னேற்றம் அடைய முடியாது என்பதால்தான், பகவத் கீதையைப் படிப்பதைவிட காலபந்து விளையாடுவது மேல் என்று சுவாமி விவேகாநந்தரும் சொன்னார்.\nஅப்பரும் தேவாரத் திருப்பதிகத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்துவார்:\nகாயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக\nவாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக\nநேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப்\nபூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே\nஇவ்வுடம்பைக் கோயிலாகவும், நல்ல நினைவுகளை உடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு, வாய்மையைத் தூய்மையாகவும் வைத்து, மனதிற்குள் ரத்தினம் போல ஜொலிக்கும் ஆன்மாவை இலிங்கமாகப் பாவித்து, அன்பை நெய்யும் பாலாய் நிறைய வைத்துப் பூசித்து, இறைவனைப் போற்றினேன்.\nஇந்தப் பாடல்களுக்கு பலவகையில் பொருள் கொள்ளமுடியும்:\n1.இறைவன் எல்லோரிடமும் உள்ளான். ஆகவே எல்லோரையும்\nநல்ல ஆத்மாவாகக் காண வேண்டும்\n2.நாமே இறைவன்; அஹம் பிரம்மாஸ்மி– என்னும் உபநிஷத் கருத்து. எல்லோரிடமும் இறைவன் இருக்கிறான். அவனைக் காணும் பக்குவம்நமக்கு வேண்டும்.\n3.மூன்றாவது பொருள்- இறைவனைத் தேடி ஆறு, கடல், கோயில், குளம், மலை, காடு என்று யாத்திரை போக வேண்டிய அவசியமில்லை அவனை உள்ளத்தில் பார்க்கத் தெரிந்து கொண்டால்.\nநாலாவது பொருள் — இறைவனை உணர வேண்டுமானால், உடலைச் சரிவரப் பாதுகாக்கவேண்டும். பலவீனனால் ஆத்மாவை உண்ர முடியாதென்று உபநிஷத் கூறும்.\nகாளிதாசனும் உடலைப் பராமரிக்கவேண்டியதன் அவசியத்தை ஒரு பொன்மொழியால் உணர்த்துகிறான்.\nசரீரமாத்யம் கலு தர்மசாதனம்– குமார சம்பவம் 5-3\nசிவனை அடைய தவமியற்றும் பார்வதியை ஒரு யோகி சந்த்தித்துச் சொல்கிறார்: உன் உடலின் சக்திக்கேற்ற தவத்தை மேற்கொண்டிருக்கிறாயா ஏனெனில் தர்ம காரியங்களைச் செய்வதற்கு மூல நம்முடைய உடல்தான் ;அதாவ்து உடலை வருத்தி தவம் இயற்றுதல் அவசியமன்று.\nஉடலில் உயிர் துடிப்பு இருக்கும்வரை எந்தப் புருஷார்த்தத்தைத்தான் அடைய முடியாது என்று கதாசரித் சாகரம் சொல்லும் (நான்கு புருஷார்த்தம்: அறம், பொருள், இன்பம், வீடு\nசரீரே சதிகோ நாம புருஷார்த்தோ ந சித்யதி\nநாமும் உடலை ஆலயமாகக் கருதி உள்ளத்தே ஆண்டவனைக் காண முயற்சியும் பயிற்சியும் செய்வோம்.\nPosted in சமயம். தமிழ்\nTagged உள்ளம் பெருங் கோயில், காயமே கோயிலாக\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chiththargal.blogspot.com/2013/07/blog-post_9028.html", "date_download": "2018-06-24T12:27:09Z", "digest": "sha1:3T2LMRMX4JLB6V5F4L2BDOANUU2R6JQR", "length": 9599, "nlines": 64, "source_domain": "chiththargal.blogspot.com", "title": "சித்தர் வாக்கு: குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வேண்டாம்", "raw_content": "\nகுழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வேண்டாம்\nமுன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தலைமுறைப் பெண்களிடம் குழந்தையின்மைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வருகிறது. வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் எல்லாம் மாறிப் போனது ஒரு பக்கம் இருந்தாலும், குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதைத் தள்ளிப் போடுவதும் பிரச்னைக்கான முக்கிய காரணம் என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.\nசினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பு குறைவதே காரணம் என்பவர், அதைப் பற்றி விளக்கமாகப் பேசுவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வலியுறுத்துகிறார். ‘‘ஒரு பெண் குழந்தை, அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும்.\nஅந்தக் குழந்தை வயசுக்கு வர்றப்ப, லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி, குறைஞ்சுக்கிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சுக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாமப் போகிறப்ப, மாதவிலக்கு வராது. அதைத்தான் மெனோபாஸ்னு சொல்றோம்.\nசினைப்பையில முட்டைகள் உருவாகும்போதே கம்மியா இருந்தா, 30, 35 வயசுலயே பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கலாம். அதை ‘ப்ரீமெச்சூர் ஓவரியன் சின்ட்ரோம்’னு சொல்றோம். இந்தத் தலைமுறைப் பெண்கள், வேலை, சொந்த வீடு, வசதிகள்னு வாழ்க்கையில செட்டிலான பிறகுதான் கல்யாணம், குழந்தை பத்தி யோசிக்கிறாங்க. 30 வயசுல கல்யாணம் பண்ணிட்டு, 35 வயசுல மாதவிலக்கு சுழற்சி சரியில்லை, குழந்தை இல்லைன்னு சொல்லிட்டு, சிகிச்சைக்கு வருவாங்க.\nடெஸ்ட் பண்ணிப் பார்த்தா, அது மெனோபாஸுக்கான அறிகுறியா இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு சின்ன வயசுல சினைப்பை கட்டிகள் வந்து, அதுக்காக ஆபரேஷன் செய்திருப்பாங்க. அதனாலயும் சினைப்பையில உள்ள முட்டைகளோட இருப்பு குறைஞ்சு, ‘ப்ரீமெச்சூர் ஓவரியன் சின்ட்ரோம்’ பிரச்னை வரலாம். இப்பவும் சின்னச் சின்ன கட்டிகளுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு, பாதி முட்டைகள் குறைஞ்ச நிலையில கிராமத்துலேருந்து வர்ற பெண்கள் ஏராளம்.\nகட்டிகள் இருக்கிறது தெரிஞ்சா, கூடியவரைக்கும், அதை அறுவை சிகிச்சையில அகற்றாம, சினைப்பையைத் தொந்தரவு பண்ணாம குணப்படுத்த முயற்சி பண்றதுதான் பாதுகாப்பானது. அடுத்து, எக்ஸ் ரே போன்ற ரேடியேஷன் தொடர்பான துறைகள்ல வேலை செய்யற பெண்களுக்கும், சினைப்பை முட்டைகள் அழிய வாய்ப்புகள் அதிகம். அந்த அபாயம் தெரிஞ்சு, இந்தப் பெண்களும், திருமணத்தையும், குழந்தைப் பேற்றையும் தள்ளிப் போடாம இருக்கிறது நல்லது.\nஅம்மாவுக்கு இள வயதுலேயே மாதவிலக்கு நின்றிருந்தால், அவங்க பெண்கள் எச்சரிக்கையா இருக்கணும். உடனடியா மருத்துவரைப் பார்த்து, தேவைப்பட்டா, ஏ.எம்.ஹெச் என்ற ஹார்மோன் சோதனையை செய்து பார்த்து, கருத்தரிக்கும் திறனைத் தெரிஞ்சுக்கிட்டு, தகுந்த சிகிச்சைகளை எடுத்துக்கலாம். அலட்சியமா விட்டுட்டு, பிறகு குழந்தையின்மைக்காக, ஐ.வி.எஃப் மாதிரியான நவீன சிகிச்சைகளைத் தேடி ஓட வேண்டிய அவதிகளையும் இதன் மூலம் தவிர்க்கலாம்...’’ என்கிறார் டாக்டர் ஜெயராணி.\nசர்க்கரை அளவை கட்டுப்படுத்த வாழைப்பூ சாப்பிடுங்க\nஆரோக்கிய இதயத்தை எப்படி பாதுகாக்கலாம்\nகுழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வேண்டாம்\nவிரதம் ஏன் எது எப்படி எப்போது\nசுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ்\nமலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்\nமூச்சு இழுத்து விட்டால் தலைவலி பறந்து போகும்\nசெரிமானக் கோளாறை போக்கும் ஓமம்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nகை மருத்துவத்தில் சிறந்தது சுக்கு\nவயிற்றில் உள்ள கிருமிகளால் குழந்தை வளர்ச்சி பாதிக்...\nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nபழைய சாதத்தில் பலம் இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eankankal.blogspot.com/2014/02/blog-post_4178.html", "date_download": "2018-06-24T13:03:53Z", "digest": "sha1:RAJA74FQVK556WMWWPUPA2AEBWJIYFFW", "length": 28338, "nlines": 273, "source_domain": "eankankal.blogspot.com", "title": "பசங்க கண்ணு எல்லாம் பானு மேலதான்-எந்த ஊரில் என்ன வாங்கலாம் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்���ல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nபசங்க கண்ணு எல்லாம் பானு மேலதான்-எந்த ஊரில் என்ன வாங்கலாம்\nகாய்கறிச் சந்தை, மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தைபோல வருஷம் ஒரு முறை ஈரோடு மாவட்டம், அந்தியூரில் களைகட்டுகிறது குதிரைச் சந்தை. பரந்து விரிந்த மைதானம் எங்கும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் இரண்டு கால்களைத் தூக்கிக்கொண்டும் கனைத்துக்கொண்டும் கம்பீரமாய் நிற்கின்றன. குதிரைகளின் வாயைப் பிளந்து, அதன் பல்லைப் பார்த்தும் அதன் குளம்ப��களைத் தட்டிப் பார்த்தும் விலை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் குதிரை வியாபாரிகள்.\nஅந்தியூர் குருநாத சுவாமி கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கும் பொங்கல் விழா புகழ்பெற்றது. அந்த விழாவுடன் சேர்ந்துகொள்கிறது குதிரைச் சந்தையும். கோலாகலமாக நடக்கும் இந்தக் குதிரைச் சந்தைக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து விதவிதமான குதிரைகளை ஓட்டி வருகிறார்கள் வியாபாரிகள்.\nமன்னர்கள் காலத்தில், படை வீரர்களுக்கான குதிரையை வாங்கவும் விற்கவும் இந்தச் சந்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியம் மாறாமல் இங்கு இப்போதும் நடந்துவருகிறது குதிரைச் சந்தை. சந்தையில் பல வகையான குதிரைகள் இருந்தாலும் கீழ்க்கண்டவைதான் ஸ்பெஷல். அவைகளைப் பற்றிய சிறு குறிப்புகள்...\nஉயர் ரகக் குதிரை வகை. 'கட்டியவார்’ என்பது வட மாநிலத்தில் புழங்கும் வார்த்தையாகும். இந்த வகைக் குதிரைகள் அழகாகவும் உயரமாகவும் இருக்கும். விலையும் அதிகம். ஒரு குதிரையின் விலை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் வரை நீள்கிறது. இந்தக் குதிரைகள் ஜவான்கள் செல்லவும் ஆடம்பரத் திருமணங்களில் சாரட் வண்டிகளை இழுத்துச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டியவார் குதிரைகளைக் கட்டி மேய்த்துக்கொண்டு இருந்தார் கோவை மாவட்டம், சரவணம்பட்டியைச் சேர்ந்த தம்பி என்பவர்.\n''எனக்கு 30 வருஷமா குதிரைங்களோட பரிச்சயமுங்க. ஒரு குதிரை கனைக்கிறச் சத்தத்தை வெச்சே அதோட சாதி, குணம், ஆரோக்கியம் எல்லாத்தையும் சொல்லிப்போடுவேனுங்க. குதிரைங்க எல்லாம் குழந்தைங்க மாதிரி. நாலைஞ்சு தடவை அதுங்களுக்கு ஒரு விஷயத்தை புரியுற மாதிரி அதோட பாஷையில சொல்லித் தந்துட்டோம்னா சாகிற வரைக்கும் சரியாச் செய்யுமுங்க. என்ன... அதுங்களை தினமும் அக்கறையா பார்த்துக்கோணும். தினமும் குளிப்பாட்டி உடம்பு எல்லாம் தட்டிவிட்டு, நீவிவிடணும். ரெண்டு வேளையும் புல்லுக்கட்டு, கோதுமைத் தவிடு, கொண்டக்கடலை கொடுக்கோணும். இந்தாப் பாருங்க... பானு. 68 அங்குலம் உசரத்துக்கு சும்மா நெலுநெலுனு அம்சமா வளர்ந்து நிக்கிறா. இந்தச் சந்தையில இருக்கிற அத்தனை பசங்களுக்கும் (குதிரைகள்தான்) இவ மேலதான் கண்ணு. ரெண்டரை வயசு பொம்பளைப் புள்ளையைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியதா இருக்கு. இவளோட பல், குளம்பு, காது, கண்ணுனு எல்லா அங்க லட்சணமும் ரொம்ப நல்லா இருக்குது. அதனால, இவளோட விலை 10 லட்சம் ரூபா. ஒரு ரூபா குறைவாக் கொடுத்தாலும் பானு கிடைக்க மாட்டா'' என்கிறார் பெருமிதத்துடன்.\nமார்வான் இனக் குதிரைகள், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்டவை. கம்பீரம் இதன் சிறப்பு. மன்னர்கள் காலத்தில், போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டவை இந்தக் குதிரைகள். இன்றும் இந்திய ராணுவத்தின் குதிரைப் படை மற்றும் காவல் துறையில் மார்வான்களின் பங்கு மிக மிக அதிகம். இந்த வகைக் குதிரையின் விலை 50ஆயிரம் ரூபாய் தொடங்கி மூன்று லட்சம் வரை போகும். இந்தக் குதிரையும் தம்பியின் பராமரிப்பிலுள்ளது. 'தமிழகத்துல இந்தக் குதிரைங்க குறைவாத்தான் இருக்குது. இதோட பின்னங்காலு வளைஞ்சி இருக்கும். அதனால, இந்தக் குதிரைங்க மேல சவாரி செய்றது ரொம்ப வசதியா இருக்கும். இந்தக் குதிரையோட எடை, தலைச்சுழி, மினுமினுப்பு இதை எல்லாம் வெச்சுத்தான் விலையை நிர்ணயிக்கிறோம்'' என்றார்.\nரேஸ் குதிரைகள் 'இங்கிலீஷ் பினாட்’ வகையைச் சேர்ந்தவை. இவை ஆங்கிலேயர்களால் நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவை. இதில் அரேபியன் குதிரை, ஓல்டன் பர்க், தரோவ்பின்ட் என்று மூன்று வகைகள் உள்ளன. இந்தக்குதிரைகள் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரைக்கும் விற்கப்படுகின்றன. குதிரையின் உரிமையாளர் சிவக்குமார், 'இந்த வகைக் குதிரைகளைத்தான் பந்தயங்களுக்குப் பயன்படுத்துவாங்க. உண்மையில் பல நேரங்களில் இந்தக் குதிரைகள் ஓடுவது இல்லை. வேகமாக நடக்கின்றன. அவ்வளவுதான். மணிக்கு சுமார் 70 கி.மீ. வேகத்தில் நடக்கும். அதுதான் நமக்கு ஓடுவதுபோலத் தெரிகிற்து. இவை ஓட ஆரம்பித்தால் மணிக்கு 130 கி.மீ. வேகம்தான்... '' ஆச்சர்யத் தகவல் சொன்னார்.\nஇந்த வகைக் குதிரைகளுக்கு நாட்டுக் குதிரை என்கிற இன்னொரு பெயரும் உண்டு. உயரம் குறைவாக இருக்கும். கழுதையைப் போன்ற தோற்றம் கொண்டவை. பொதி சுமக்கவும் வண்டி இழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விலை 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையாகும். கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்தக் குதிரைகள் இந்தச் சந்தைக்கு வருகின்றன.\nஇந்த வகைக் குதிரைகள் விற்பனைக்கு இல்லை. கண்காட்சிக்கு மட்டும் வைத்துள்ளார்கள். நான்கு கால்களிலும் சலங்கையைக் கட்டிவிட்டால் 'ஜல்ஜல்' என்று ஜோராக நடனம் ஆடுகின்றன. இதன் உரிமையாளர் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தேசக்குமார். 'என்கிட்டே ராஜு, சுவான்னு ரெண்டு நாட்டியக் குதிரைங்க வளருது. குதிரை குட்டியாக இருக்கிறப்பவே ஆறு மாச காலத்துக்கு நடனப் பயிற்சிக் கொடுப்போம். குதிரைக்கு முன்னாடி நின்னு எங்க கால்ல சலங்கையைக் கட்டிட்டுக் கையைக் காலைத் தூக்கிட்டு ஆடுவோம். அதைப் பார்த்துப் பார்த்துக் குதிரையும் நாட்டியம் ஆடக் கத்துக்கும். கோயில் விசேஷம், கல்யாணங்களுக்கு இந்தக் குதிரைங்களை ஆடவைப்போம்'' என்றார்.\nஅந்தியூர் சந்தையில் இப்படிக் குதிரைகள் மட்டும் அல்ல; அரிய வகை மலை மாடுகள், நாட்டு மாடுகள், நீண்ட காதுகளைக்கொண்ட ஜமுனாபாரி ஆடுகள், குறும்பாடுகள் எனப் பலவகையான கால் நடைகளும் அணிவகுக்கின்றன\nPosted in: எந்த ஊரில் என்ன வாங்கலாம்\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nநல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஜாக்கெட் துணி வெட்டுவது எப்படி\nஇயற்கை முறையில் இனிப்பான லாபம்... கலக்குது கற்பூரவ...\nவாழை நார் பிரிக்கும் எந்திரம்\nஉற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்\nஏட்டுச்சுரைக்காய்க்கு இங்கே வேலை இல்லை\nகாவல் ஆய்வாளரின் மாதிரிப் பண்ணை\nபாறையிலும் பயிர் வளரும்... நிரூபித்துக் காட்டிய வி...\nஆபத்தில்லாத தொழில்னு எதுவுமே இல்லீங்க..\nநெகிழ வைக்கும் ஒரு நிஜ கதை\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்-கருப்பட்டி\nபசங்க கண்ணு எல்லாம் பானு மேலதான்-எந்த ஊரில் என்ன வ...\nஊதுவத்தி தயாரிப்பு முறை .\nகோடை விடுமுறையில் ஊதுவத்தி தயாரிக்கும் மாணவர்கள்\nதிருச்சி பொண்ணுங்க ரொம்ப லக்கி\nகாலையில இருந்து மாலை வரை வேலை பார்த்து கூலி கேட்டல...\nமேடை அலங்காரம்... முன்னேறும் மாணவன்\n காகிதத்தில் காசு; கலக்கும் ...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2006/08/blog-post_03.html", "date_download": "2018-06-24T13:04:19Z", "digest": "sha1:AQVKDYR236DISFPVSYS6YW6VBO7QZWC4", "length": 9480, "nlines": 118, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: ஒரு தவளையின் மரணஓலம்", "raw_content": "\n\"எனது கரு���்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nமச்சக்கார தவளைக்கு இப்போது நேரம் சரியில்லை போலும். கால் டு ஹானர் எழுதியவருக்கு ஹானர் இருக்கிறதா என்பதை சோதிக்கும் காலம் இது.\nபுத்தகத்தில் சொல்லியதை இல்லை என்றும் மறுக்கவில்லை ஆனால் அதில் சொன்னது யாரைஎன்று சொல்லவும் தைரியமில்லை. இன்று இந்தியாடுடேஹெட்லைன்ஸ் டுடே இல் பிரபு சாவ்லாவுக்கு அளித்த பேட்டியில் இந்த தவளை தனக்குத்தானே குழிபறித்துக் கொண்டது.\nநரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சர் எனவே அமெரிக்காவுக்கு உளவு பார்த்தது யாரென்று இப்போது பிரதமராக இருப்பவருக்கு தெரியும் என்றது. 1995ல் நடத்தப் படுவதாக இருந்த அணுசக்தி சோதனை அதனால் தான் தள்ளிவைக்கப் பட்டது.\nஎனவே அமெரிக்கா உளவுகளை கண்டு கொண்டதும் சோதணை தள்ளிவைக்கப் பட்டது என்றும் அது கதை கட்டியது.\nஇது உண்மையாய் இருக்கும் வேளையில் அதை பூடாகமாகவும் மன்மோகன் சிங் கேட்பது போல ஒரு சாதாரண கேள்விக்கான பதிலை மறைத்தும் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன\nகேள்வி இதுதான் : அந்த உளவாளி யார் \nதானிருக்கும் நம்பிக்கை எனும் தண்ணீர் வற்றிய குளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும் தவளையின் மரண ஓலம் அது, அதனால் பதில் சொல்ல முடியாது என்பது தெரிகிறது.\nஆதார நீர் நிலைகளான பாஜக வும் ஆர் எஸ் எஸ் எனும் இந்து வெறிபிடித்த கிணறும் அடிப்படையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக விஷமாகிப் போனதால் அந்த குட்டைகளிலும் இனி இந்த தவளையால் காலம் தள்ள முடியுமா என்பது சந்தேகமே. இது போன்ற நாட்டு நலனில் அக்கரை கொண்ட தவளை இன்னும் தன் தேசப்பற்றை வெளிப்படுத்துகிறது இப்படி....\nபிரபு சாவ்லா: இந்த பிரச்சனையை ஏற்படுத்தியது தாங்கள் யார் அந்த உளவாளி\nதவளை : அந்த பெயரை கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு மேலும் இதுபோல நடக்காமல் இருக்க ஆயத்தம் ஆகவேண்டும். நான் எப்போதும் உளவாளி இருந்ததாக சொல்லவில்லை அமெரிக்கா வுக்கு அணுஆயுத ரகசியம் சொல்லப்பட்டது பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதுமட்டும் உண்மை உளவாளியாரென்று அரசே கண்டுபிடிக்கட்டும். மன்மோகன் சிங்குக்கு அது யாரென்று தெரியும் நான் சுட்டிக்காட்ட மட்டும்தான் முடியும் .\nஇந்த தவளை மீது பாராளுமன்றத்தில் உரிமைமீறல் பிரச்சணை கொண்டுவர முடிவுசெய்யப் ப��்டுள்ளது\nதன் வாயால் கெடும் தவளைகள் வாழ்க\nதவளை கத்தி பாம்பிடம் மாட்டிக் கொண்டது என்ன இருந்தாலும் பிஜேபி பீஜேபிதாம்பா\n என்ன ஓலம் போட்டாலும் எதுவும் நடக்காது.ஏன்னா எல்லாம் ஒரே குட்டையில் ஊறின\n//ஏன்னா எல்லாம் ஒரே குட்டையில் ஊறின\nஇந்த தவளைகள் தண்ணீரை விட்டு வெளியேராமல் இருப்பதே நலம். சும்மா கத்தி கத்தி பாம்புக்கு இறயாவதே வேலையாச்சு\nஅதிமுக DTS - கதை விவாதம்\nஅதிமுக-அடிவருடி திவாலா முன்னேற்ற கழகம்-DTS\nஎய்ட்ஸ் பரவ ஆணா பெண்ணா யார் காரணம்\nகருணாநிதியின் மார்க் ஷீட் - EXCLUSIVE\nநான் ஏன் கலகம் செய்கிறேன் \nஇந்திய சுதந்திரம் - சில நினைவுகள்\nமுன்னாள் நடிகையின் மார்க் CHEAT\nஆன்டன் பாலசிங்கம் - போரும் சமாதானமும்\nபாப்பாத்தியின் சாட்டைக்கு ஆடும் பம்பரம்\nவலைப் பதிவு எழுத்தாளர்களின் பத்திரிகை மோகம்\nசாரி நான் கொஞ்சம் லேட்\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinthodarumnizalinkural.blogspot.com/2014/07/blog-post_3979.html", "date_download": "2018-06-24T12:46:47Z", "digest": "sha1:YCWQVVYYDBXDGHJKFI7L47CV7CYYLOJB", "length": 23207, "nlines": 90, "source_domain": "pinthodarumnizalinkural.blogspot.com", "title": "பின்தொடரும் நிழலின் குரல் விமர்சனங்கள்: குசேலன்", "raw_content": "பின்தொடரும் நிழலின் குரல் விமர்சனங்கள்\nஎதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பின்தொடரும் நிழலின் குரலை இந்தமுறை வாசித்து முடித்துவிட்டேன். ஏற்கெனவே ஒருமுறை படித்ததுதான் என்பது ஒரு காரணம். புத்தகம் படிக்க தினமும் கொஞ்ச நேரமாகிலும் வேண்டும் என்பதற்காகவே தினமும் ஈடுபடும் சில வேலைகளைக் குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம். (மூன்று தொழில்நுட்ப செய்தி வலைதளங்களுக்குப் பதிலாக இப்போது படிப்பது ஒன்றை மட்டும். Twitter, Facebook ஆகியவற்றில் கணக்குகளை மூடியாயிற்று. Google+-லும் ஏகப்பட்ட பேரைப் பின்பற்றாமல் கொஞ்சம் நிதானத்துடன் இருப்பது. இவை முக்கியமான மாற்றங்கள்.)\nநாவலில் எனக்குப் பிடித்த சில வரிகள்:\nஅதிகாரமும் மகத்துவமும் தனிமையை உண்டு பண்ணுகின்றன.\nமனைவியின் மடியிலோ மகள் மடியிலோதான் மனிதன் நிம்மதியாகச் சாகமுடியும்.\nபுரட்சியாளனுக்குத் தனிமை விதிக்கப்பட்டிருக்கிறது. கருணையின்மை அவன்மீது பாயக் காத்திருக்கிறது. இலட்சிய வேகத்தால் மறைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒவ்வொன்றும் அவ���ை அணுகி கணக்குத் தீர்க்கக் காத்திருக்கின்றன. காலம் ஒரு தருணத்தில் அவனை உதிர்த்துவிட்டுத்தான் அடுத்த அடியைத் தூக்கி வைக்க முடியும்.\nஇரவில் தூக்கமில்லாது இருக்கும்போது வரும் எண்ணங்கள்தாம் எத்தனை அபாயகரமானவை. ஒருவனைத் தன்னையே முற்றிலும் மறுதலிக்க வைப்பவை. எதிரியினுடைய எண்ணங்கள் ஏதோ மந்திரசக்தியால் தனக்குள் குடியேறியதுபோல.\nஸ்டாலின் சொன்னது மாதிரி ஒரு மனிதர் செத்தா அது துக்கம். ஒரு கோடி பேர் செத்தா அது புள்ளி விவரம். உண்மைதான் தோழர், ஒரு கோடி துக்கம்னு அதைப் பிரிச்சுப் பாக்க ஆரம்பிச்சா இந்த பூமி துக்கம் தாளாம வெடிச்சிடும்.\nமனம் பெரிய கல்குண்டு போல கனத்தது. இறக்கி வைக்க முடியாத பாரம். ஏதாவது பேச வேண்டும். பேசாதபோது மனதை அணுவணுவாக சுமக்க வேண்டியுள்ளது. பேச்சு மனதை ஒலியாலான ஒரு திரையால் மூடிவிடுகிறது.\nமனுஷ மனசில அகங்கார வெஷம் ஏறிப்போன பிறகு மருந்து இல்ல. தானா பழுத்து எறங்கித் தணியணும் கேட்டுதா\nஒருவேளை அந்தரங்கமான எண்ணங்களெல்லாம் சுயமையம் கொண்ட, அபத்தமான எண்ணங்களாகவே இருக்கும் போலும்.\nஉயிரோடு இருக்கிறவங்களுக்கு இறந்து போனவங்களுக்க கிட்ட ஒரு கடன் இருக்கு. அவங்க செய்த தியாகங்கள் மேலதான் நம்ம வாழ்க்கை. அவங்க விதைச்சதை நாம அறுவடை செய்றோம்.\nஆம்பிளயளுக்கு என்னமாம் ஒண்ணு இருக்கும் எப்பமும், துரத்திப் பிடிக்கிறதுக்கு. அதில் உள்ள ஜெயம்தான் அவியளுக்கு முக்கியம். பெண்டுபிள்ளியள் அதுக்குப் பிறவுதான்.\nதன் சொந்தக் குடிமக்கள் மேல வன்முறையப் பிரயோகிக்காத, அவங்களில ஒரு பகுதியை ஒடுக்காத, ஒரு அரசாங்கம் சாத்தியமே இல்லை.\nஎந்த ஒரு சமூகமும் இறந்தகாலத்தை முழுக்க நிராகரிக்கிறதில்லை. அப்படியே ஏத்துக்கிறதுமில்லை. தன் நிகழ்காலத் தேவைக்காக வரலாற்றை வேகவச்சு, உலர்த்தி, தூளாக்கி, தனித்தனி பாட்டில்களில் அடைச்சு, பத்திரமா பாதுகாக்குது. வரலாறு சமூகத்துக்குக் குறியீடுகளின் களஞ்சியம்; அவ்வளவுதான்.\nபொதுமக்களுக்கு அறிவாளிகளையல்ல, வீரர்களையே வேண்டும்.\nபொதுமக்களுக்கு அறிவாளிகள் மீது பயம். தங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைக் கூறுகிறான் என்ற பயம். தங்களைவிட வித்தியாசமானவனாக இருக்கிறான் என்ற பயம். சில சமயம் தாழ்வுணர்ச்சியாகவும், சில சமயம் சந்தேகமாகவும், சில சமயம் ஏளனமாகவும், சில சமயம�� மரியாதையாகவும் வெளிப்படுவது இந்த பயம்தான்.\nஆண்களின் பதவியோ, அழகோ, பணமோ, பெண்களை அதிகம் மயக்குவதில்லை. பேச்சுதான். பேசிப்பேசியே ஒருவன் ஒரு பெண்ணின் கண்ணில் மன்மதனாகவும் நவாப் ஆகவும் மாறிவிட முடியும்.\nஎத்தனை தீவிரமான துக்கமாக இருப்பினும் ஒருவர் அழ ஆரம்பிக்கும்போது சற்று கோமாளி ஆகிவிடுகிறார். அழுகை நம்மை அவரிடமிருந்து உடனடியாக விலக்கி விடுகிறது.\nகாமம் என்பது பணிவுள்ள வீட்டு மிருகம் அல்ல. நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஊர்தி அது. அதில் வேகமூட்டி உண்டு. ஆனால் நிறுத்தக்கருவி இல்லை. எரிபொருள் தீர்ந்து அது நிற்க வேண்டும்.\nகாவிய முடிவுகள் காவியங்களுக்கு வெளியே ஒருபோதும் சாத்தியமாவதில்லை. எனவேதான் காவியங்களின் தீவிரமோ முழுமையோ ஒழுங்கோ இல்லாமல் வாழ்க்கை வெளிறிக்கிடக்கிறது போலும். வாழ்வின் இந்தக் கூசிக் குறுக வைக்கும் அர்த்தமின்மையிலிருந்து தப்பி இளைப்பாறும் பொருட்டு மனிதன் உருவாக்கிக்கொண்டவையே காவியங்கள்.\nகுற்றவுணர்விலிருந்து எழும் கோபம் தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கும் முன்னிலை மனிதர்மீதுதான் உடைத்துப் பாயும்.\nஅர்த்தமற்றதும் உத்வேகம் நிரம்பியதுமான வெற்றுச் சொற்கள் தரும் மெய்மையின் தரிசனத்தை ஒழுங்குள்ள தருக்கம் ஒருபோதும் தருவதில்லை.\nஎன் அனுபவத்தில் பசியை வெல்ல மிகச்சிறந்த வழி காமம் சார்ந்த பகற்கனவுகளில் அமிழ்வதும், உடல் சோர்ந்து நரம்புகள் வலிக்கும் வரை சுயபோகம் செய்வதும்தான்.\nபசியின் மிகப் பெரிய கொடுமை நாம் வேறு எதைப்பற்றியும் உண்மையில் யோசிக்க முடியாது என்பதே. அதன் முன் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதை வேண்டுமானாலும் யோசிக்கலாம். ஆனால் அனைத்துமே அதற்கு எதிரான பாவனைகளாகவே இருக்கும்.\nமனிதர்கள் அழுவதும் கோபம் கொள்வதும் எப்போதும் ஓர் இடைவெளியை நிரப்பத்தான். பிம்பங்களுக்கும் உண்மைக்கும் இடையேயான இடைவெளி. சகலவிதமான பேச்சுகளும் தருக்கங்களும் நடப்பது அந்த வராண்டாவில் வைத்துதான்.\nகுடிக்காமலிருப்பவர்கள் அறிவதில்லை நான் குடிக்காத போதும் குடிகாரன்தான் என. குடிக்காமலிருக்கும் குடிகாரன். அவ்வளவுதான் வித்தியாசம்.\nஓர் இலக்கிய விமரிசகனாக வாழ்வைப் பார்க்கும்போது இப்படிச் சொல்லத் தோன்றுகிறது. மிகமிக நீர்த்துப்போன படைப்பு. தொண்ணூறு சதத்தை வெட்டி நீக்கிவிடவும். மிஞ்சியதில் சிற்சில பக்கங்கள் மட்டுமே முக்கியமானவை. சில வரிகளில் மட்டுமே உத்வேகம் கூடியிருக்கிறது.\nசூதாடியின் வாழ்வின் ஒரு கணத்தின் பாரத்தை சம்சாரி தாங்கமாட்டான். அவன் முதுகெலும்பு முறிந்துவிடும்.\nஆளுமை என்பது ஒரு எதிர்வினை மட்டுமே என்று அறிந்ததே தல்ஸ்தோயின் மெய்ஞானம். (ஆளுமை = personality; எதிர்வினை = reaction)\nவெள்ளங்கள் வடியும், இளம்தோழரே. இளமையில் அதை நாம் அறிவதில்லை.\nஅதிகாரமுள்ள கோழை மிகமிக ஆபத்தானவன்.\nமனிதனுக்கு மனிதநாடகத்தில் எப்படியாவது பங்கெடுத்தாக வேண்டியுள்ளது.\nஎந்த நிலையிலும் மனிதனுக்கு எதிர்காலம் தேவையாக ஆகிறது. தற்கொலைக்கு முந்தைய கணத்தில்கூட.\nசமரசம் செய்துகொள்வதற்கு மிக அவசியமானது உரிய நியாயங்களைக் கண்டுபிடிக்கும் தருக்கத்திறன். எனவேதான் அறிஞர்களும் மேதைகளும் எளிதாக சமரசம் செய்துகொள்கிறார்கள்.\nஇளமைப்பருவ நினைவுகள் மனிதனிடமிருந்து பறிக்கவே முடியாத சொத்து. அவை இருப்பது வரை மனிதர்கள் எங்கும் வாழ்ந்துவிட முடியும்.\nநீதி என்பது ஒரு நடைமுறை அல்ல; ஒர் ஒழுங்கு அல்ல, ஒரு நம்பிக்கை அல்ல. நீதி என்பது ஒருபோதும் நம்மால் முழுக்க அறிந்துகொள்ள முடியாத ஓர் உணர்வு.\nவரலாற்றில்தான் எத்தனை மாமனிதர்கள், தியாகிகள், புனிதர்கள். அவர்களையெல்லாம் புத்தகங்களாகவும் சிலைகளாகவும் மாற்றி அலமாரியில் வைத்துவிட்டுத்தான் மனிதர்கள் பூமியில் வாழ முடிகிறது.\nஅநீதிக்கு அடிமைப்படும் மக்கள் உண்மையில் அநீதியுடன் சமரசம் செய்துகொண்டவர்கள்.\nநரகத்தில் கொடும் துயரங்கள் உண்டு குழந்தை. அதனால் அங்கு இறைவனும் இருப்பார். சொர்க்கத்தில் எல்லாவிதமான போகங்களும் உண்டு. அங்கு சாத்தான் அப்போகங்கள் மீது நின்று பிரசங்கம் செய்வான். நீ எங்கே போக விரும்புகிறாய்\nஞானமென்பது இதுதான். கற்சுவர்கள் அனைத்தும் கண்ணாடிச் சுவர்களாக மாற, உலகம் வெட்டவெளியாகும் நிலை. அவ்வெட்டவெளியின் நடுவே தனிமையின் சிறையில் நாம் அடைபடுகிறோம்.\nஎப்போராட்டத்திலும் மிகப்பெரிய சக்தி நமது பக்கத்து நியாயத்தின்மீதான ஆழ்ந்த நம்பிக்கையேயாகும்.\nஉரிமைப் போராட்டம் எந்நிலையிலும் மீற முடியாத எல்லை ஒன்று உண்டு. எந்த உரிமையை அடையும் பொருட்டு அது போராடுகிறதோ அந்த உரிமையை அது ஒருபோதும் பிறருக்கு, தன் எதிரிக்குக்கூட, மறுக்க முடி���ாது.\nதருக்கபூர்வமானதெல்லாம் உண்மையென்றும், உரிய காரணங்கள் உடையதெல்லாம் நியாயம் என்றும் நம்புவதே அறிவைப் பேதைமையின் உச்சமாக ஆக்குகிறது.\nஇந்தப் பூமியில் பெரும் அநீதி நிகழாத கணம் ஒன்று இல்லை. ஆனால் இன்னமும் அநீதியை இங்கு நியாயப்படுத்த முடியவில்லை.\nபிறிதொருவனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகத் தன்னுயிரைத் தரத் தயாராயாகும் கோடானுகோடிப் புனிதமூடர்கள் இன்னும் இப்பூமியில் உள்ளனர். அவர்களுக்காகவே இலக்கியம் எழுதி வாசிக்கப்படுகிறது.\nகூறப்படாத சொற்கள் முளைவிட்டு வளர்கின்றன.\nசித்தாந்தம்கிறது வரலாறு நோக்கி மனித மனம் விரியறதனால பிறக்கிறது இல்லை. தன்னகங்காரம் நோக்கி சுருங்கிறதனால பிறக்கிறது. எல்லா சித்தாந்தங்களும் ஒரு உண்மையை ஊதிப்பெருக்கி, மறு உண்மையை மிதிச்சு மண்ணுக்குள்ள அழுத்தித்தான் உண்டாக்கப்படுது.\n“நீங்களும் சரி, அவுகளும் சரி. மௌனமா இருக்கிறதுதான் உத்தமம்னு ஆயிரம் பக்கத்துக்கு புஸ்தகம் எழுதுவீக. எனக்கு ஒண்ணும் புரியலை.” “தெளிவு படுத்திக்கணும்ல” “பேசிப்பேசி ஒண்ணையும் தெளிவுபடுத்திக்க முடியாது. தெளிவு இருக்க இடத்தில பேச்சு இருக்காது.”\nஇலக்குகளை அடைந்ததும் வருவது வெறுமை.\nதீர்க்கதரிசிகள்மீதும், வீரர்கள்மீதும், கவிஞர்கள்மீதும், அறிஞர்கள்மீதும் கவிந்துள்ள தனிமையின் பாரம் தான் அவர்களுடைய சாபம்.\nஎதிர்காலமே நமக்கு வாழ்வின் அர்த்தத்தைத் தர முடியும். இறந்தகாலம் பிரமைகளைத் தருகிறது. நிகழ்காலம் பிம்பங்களைத் தருகிறது. எதிர்காலம் நம்பிக்கையை, உத்வேகத்தைத் தருகிறது http://kuselan.manki.in/2012/09/blog-post_5.html\nதர்மம் மறுபடியும் வெல்லும் - முத்து\nபின் தொடரும் நிழலின் குரல்: சித்தார்த்\nவரலாற்றின் மனசாட்சியைத் தீண்டும் குரல் -க மோகனரங்க...\nபின் தொடரும் நிழலின் குரலும் அறமும்\nராஜினியின் விமர்சனம் பற்றி -கறுப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valarumkavi.blogspot.com/2017/", "date_download": "2018-06-24T12:39:49Z", "digest": "sha1:XUR3U6UWJ54KA5SSAHY2JKVZSG2JAVKT", "length": 4750, "nlines": 110, "source_domain": "valarumkavi.blogspot.com", "title": "vaLarum Kavi: 2017", "raw_content": "\nகவிதைகள் பல எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த ஆசையினை நிறைவேற்றிக்கொள்ள ஒரு படிக்கல்லாக இந்த பதிவு (blog) எனக்கு அமைந்தது. அது குறித்து எனக்கு பெருமகிழ்ச்சி.\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nகற்பக நாதன் கண்பார்த் தருள்வார்\nகற்பித மாயச் சூழினை அறுப்பார்\nபொற்பதம் காட்டியே பொற்சபை யதனில்\nஅற்புத ஆனந்த நடனம் ஆடிடும் (கற்பக)\nசிற்பர குருவாய் சனகாதி முனிவர்க்கு\nமுற்றது உணரும் ஞானநிலைத் தந்தார்\nபற்றது நீங்கவே பாடிநிதம் துதிப்போம்\nவெற்றி விடைமேல் வலம்வரும் கபாலி\n*முற்றது - முதலும் முடிவுமான சத்தியம்.\nசிவன் - ஸாமகானப் பிரியன்\nஸாமகானப் பிரியன் சங்கரன் மலர்ப்பதம்\nசந்ததம் பணிவோம் சத்கதி அடைவோம்\nநாமம் அதனை நாளும் துதிப்போம் (சிவ)\nமாலயன் தேவர்கள் காணா மலர்ப்பதம்\nமாணிக்க வாசகர் கண்ட குரு பதம்\nஆலகாலம் உண்ட நீலகண்டன் பதம்\nஆனந்த தாண்டவம் ஆடிய பொற்பதம் (ஸாம)\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் - பொருளடக்கம்\nஅபிராமி அந்தாதி - முகப்பு\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n43. திருமால் பதிகம் (பிரபந்தம் 3)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nசிவன் - ஸாமகானப் பிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.grannytherapy.com/tam/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-06-24T13:00:00Z", "digest": "sha1:LHQUJPBI7QGFRKUY4TZH3ZTTPAKQDFS5", "length": 4620, "nlines": 104, "source_domain": "www.grannytherapy.com", "title": "சூலை நோய் குறைய | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nவியர்வை நாற்றம் குறைய »\nசிறிது மிளகாய் பூண்டு விதையை சர்க்கரையில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் சூலை நோய் குறையும்.\nசிறிது மிளகாய் பூண்டு விதையை சர்க்கரையில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் சூலை நோய் குறையும்.\nஅலர்ஜி பிரச்சனையால் ஏற்ப்படும் முகவீக்கத்தை எப்படி...\nமுகத்தில் சுருக்கங்கள் குறைய வழிகளை கூறவும்...\nதொப்பை குறைக்க என்ன வழி....\nநான் நத்தர்சா 27 வயது .நான் இரவு பல் தைத்து உறங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/articles/numerology-number-8-birthday-8-17-26/", "date_download": "2018-06-24T12:44:08Z", "digest": "sha1:NUB6EHHAT2K6BMVBRGEZJK24Q6NOTNTV", "length": 19138, "nlines": 76, "source_domain": "www.megatamil.in", "title": "Numerology Number 8 - Birthday 8, 17, 26", "raw_content": "\nஓவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல 8 ம் எண்ணிற்கு உண்டு. அஷ்டவர்கங்கள், அஷ்ட லஷ்மிகள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்டமா சித்திகள் என 8ம் எண்ணும் தெய்வ சக்தி வாய்ந்ததா���வே கருதப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூட 8 வதாக அஷ்டமி திதியில் பிறந்தவர்தான். ஒவ்வொரு மாதமும் 8,17,26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 8ம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். 8ம் எண்ணுக்குரிய கிரகம் சனி பகவானாவார். எட்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் தி.றி ஆகும்.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். எப்பேர்பட்ட அவசரமான காரியமாக இருந்தாலும் மிகவும் நிதானமாகவே செய்வார்கள். நிதானமே இவர்களின் பிரதானமாக இருக்கும். தங்கள் கஷ்டங்களை பிறரிடம் சொல்லி உதவி கேட்க மாட்டார்கள். இவர்களும் தன்னால் முடிந்த உதவியை மட்டும் தான் பிறருக்கு செய்வார்கள். எதையும் எளிதில் கிரகித்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும். கடமையே பிரதானமாக கொண்ட இவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் வேதனையடைய மாட்டார்கள். எந்தக் காரியங்களை எடுத்துக் கொண்டாலும் இருவிதங்களில் ஆதாயம் அடையக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடன் ஆழ்ந்தை சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பேச்சில் அழுத்தம் திருத்தமும், நிதானமும், உறுதியும் இருக்கும்.\nஎதிலும் பிரதிபலன் பாராது உழைத்திடும் இவர்கள் தெய்வத்தை கூட உழைப்பிற்கு அடுத்தபடியாகத்தான் நினைப்பார்கள். நினைத்ததை விடாத பிடிவாததக்காரர் என்றாலும் வீண் பிடிவாதக்காரர் இல்லை. வீண் பேச்சிலும், வெட்டிப் பேச்சிலும் ஈடுபட மாட்டார். பிறர் தம் மீது கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களுக்கு செவி சாய்க்க மாட்டார். சிரிக்க, சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களுக்கு, மற்றவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றலும் உண்டு. எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்ப்பவர். ஆதலால் எந்த காரியத்திலும் அதன் சாதகப் பலனை பார்த்த பின்தான் செயலில் ஈடுபடுவார்கள். மற்றவர்களின் குணாதிசயங்களை கூர்ந்து கவனிப்பதிலும், அவர்களை எடை போடுவதிலும் மிகவும் திறமை சாலிகள். நியாயம், அநியாயம் இவற்றை தெள்ளத் தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத குணம் இருக்கும் பிறர் வாழ்க்கையில் எந்த வகையிலும் குறுக்கிடாத உயந்த பண்பும், லட்சியமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்களு��்கு நடுத்தர உயரத்தை விட சற்றே குறைவான உயரம் இருக்கும். முட்டி எலும்புகள் எடுப்பான தோற்றம் அளித்து அழகாக இருக்கும். இவர்கள் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். ஆதலால் கருப்பான நிறமும், சற்று வயது முதிர்ந்தத் தோற்றமும் இருக்கும். நீண்ட கழுத்தும், பரபரப்பில்லாத நடையும், நெற்றியில் ஆழ்ந்த கோடுகளும் இருக்கும். முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும். நிதானமாக பேசினாலும் பேச்சில் உறுதி தொனிக்கும். இவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி உண்டாகிக்கொண்டே இருக்கும். வயிற்று வலி, வயிற்றுப் புண், மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்றவைகள் உண்டாகும். தோல் சம்மந்தமான வியாதிகளும் ஏற்படும். மார்புச் சளியும், இவர்களுக்கு தொல்லை கொடுக்கும். எலும்பு சமபந்தப்பட்ட பிரச்சினைகளும் உண்டாகும்.\nகுடும்ப வாழ்க்கை (Family Life)\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உடையவர்களாக இருப்பார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி கிடைப்பதில்லை. தன்னுடைய முயற்சி தவறு எனத் தெரிந்தவுடன் ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என நழுவி விடுவார்கள். வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும். இவர்களுக்கு வாய்க்கும் வாழ்க்கை துணை மிகவும் சிக்கனமானவராகவும் எதிர்த்து பேசாத குணசாலியாகவும் இருப்பார். கணவன், மனைவி இருவரும் எப்போதும் இணைபிரியாது ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திரர்களால் மிகச் சிறப்பான அனுகூலம் இருக்கும். உடன் பிறப்புகளை மிகவும் அனுசரித்து செல்பவர்களாக இருப்பார்கள்.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்றபடி பணவசதியும் உண்டாகி கொண்டே இருக்கும். தங்களுடைய சுக வாழ்க்கைக்காக இவர்களது வருமானம் முழுவதும் செலவழியும். தாமே சுயமாக உழைத்து பூமி, வீடு, வாகனம் முதலியவற்றை அமைத்துக் கொள்வார்கள். கொடுக்கல், வாங்கலில் இவர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். தாராள மனப்போக்காலும், பிறருக்கு உதவி செய்ய நினைக்கும் பண்பாலும் கடன்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. எவ்வளவு கடன்கள் ஏற்பட்டாலும் அவற்றைக் குறித்த நேரத்தில் அடைக்கும் ஆற்றலும் உண்டு. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறமாட்டார்கள். சேமிப்பு என்பது இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மேல் அலாதி விருப்பம் உடையவராக இருப்பார்கள்.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மிக கடினமான வேலைகளையும் மிக எளிதில் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு இரும்பு சம்பந்தமான தொழில்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். குறிப்பாக இரும்பு உருக்குதல், அச்சு வார்த்தல், பாத்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகள் போன்றவைகள் இவர்களுக்கு ஏற்றது. பெரிய கரும்பாலைகள், எண்ணெய் எடுக்கும் செக்கு போன்றவை ஏற்றம் தரும். நீதிபதிகள், வக்கீல்கள், இராணுவ அதிகாரிகள், இரயில்வே அதிகாரிகள் போன்ற துறைகளும் 8ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அமையும். சிலருக்கு விவசாயப் பணி, நிலபுலன்கள், பெரிய காண்டிராக்டர்கள் போன்ற துறைகளும் முன்னேற்றம் கொடுக்கும். அடிமைத் தொழில்கள் சிலருக்கு அமைந்தாலும் படிப்படியாக முன்னேறி விடுவார்கள்.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கலகலப்பாக பேசி பிறரை சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்றாலும் திடீரென்று கோபம் கொள்வார்கள். இவர்களுக்கு எப்பொழுது கோபம் வரும் என்று கூறமுடியாது. தான் பிடித்த முயலுக்கு முன்றே கால் என பிடிவாதம் பிடிக்கும் இவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதற்கு 4,5,6,7 போன்ற எண்ணில் பிறந்தவர்களே தகுதியானவர்கள் 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.\nடிசம்பர் மாதம் 22ம் தேதி முதல் பிப்ரவரி 18 ம் தேதி வரையிலான காலம் சனிக்குரியது. சனி இரவில் பலமுடையவன். சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்ததாகும். குறுகிய கால அளவில் ஓர் ஆண்டு காலம் சனிக்குரியது.\nதெற்கு அல்லது தென் கிழக்கு சனிக்குரிய திசையாகும். எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசைகளில் எந்த பணிகளைத் துவங்கினாலும் வெற்றி கிட்டும். குகைகள், சுடுகாடுகள், சுரங்கங்கள், பழைய பாழடைந்த வீடுகள், பாலைவனங்கள் போன்ற யாவும் சனிக்குரிய பிரதேசங்களாகும்.\nசனிக்குரிய கல் நீலம். நிறத்தின் பெயராலேயே இக்கல் நீலம் என்றழைக்கப்படுகிறது. எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மட்டும்தான் நீல நிறக் கல்லை அணிய வேண்டும். அதிலும் மிக ஆழ்ந்த ���ீலநிறக் கல்லை அணியக்கூடாது. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் அக்காலங்களில் மட்டும் நீலக்கல்லை அணிந்து கொள்ளலாம். நீலகற்களுக்கு பதிலாக அக்கோமரின் கற்களையும் பயன்படுத்தலாம். சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் இக்கல்லை அணியக்கூடாது.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் கலந்த நல்லெண்ணெயில் தீபமேற்றி நீலநிற சங்கு பூக்களால் அலங்கரித்து கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது நல்லது. சனி ப்ரீதி ஆஞ்சநேயரையும் வழிபடலாம். தினமும் காக்கைக்கு அன்னம் வைப்பது நல்லது. ஏழை, எளியவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்யலாம். இதனால் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும்.\nஅதிர்ஷ்ட தேதி – 8,17,26\nஅதிர்ஷ்ட நிறம் – கருப்பு, நீலம்.\nஅதிர்ஷ்ட திசை – தெற்கு\nஅதிர்ஷ்ட கிழமை- சனி, புதன்\nஅதிர்ஷ்ட கல் – நீலம்\nஅதிர்ஷ்ட தெய்வம் – ஐயப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news-/health/", "date_download": "2018-06-24T12:37:16Z", "digest": "sha1:J5TD4FBTCUF3DHOPQDUOSOWQKTKRLB6B", "length": 13737, "nlines": 91, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ஆரோக்கிய தகவல் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > தகவல் / புத்தகம் > ஆரோக்கிய தகவல்\nவாத நோயை வதம் செய்யும் கோவைக்கிழங்கு\nசர்க்கரை நோயாளிகள் அதிகம் உண்ணும் கோவைக்காயானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காயைப்போல கோவைக்கிழங்கும் சாப்பிட உகந்தது. இக்கிழங்கில் நான்கு வகைகள் உள்ளன. அவை கருங்கோவை, மூவிரல் கோவை, நாமக்கோவை, ஐவிரல் கோவை ஆகும். இவை அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டவையாகும். இவற்றுள் சில...\nபிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்\nஇன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த...\nமனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படி���ாக குறைகிறது....\nஅப்பிளை விட சிறந்ததாம் வாழைப்பழம்\nஎல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன. அப்பிளை விட சிறந்தது, பல வகை...\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....\nநார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்....\nபெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ.... கறிவேப்பிலை - 200 கிராம் பச்சை...\nஎப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும்\nஎப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அவ்வாறு சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் ஆரோக்கியமானவை மற்றும் ஆரோக்கியமற்றவை என்று இருக்கின்றன. இப்போது டயட்டில் இருக்கும் போது வறுத்த ஸ்நாக்ஸ்களை எப்போதும் சாப்பிடக் கூடாது. இதனால் எடை தான் அதிகரிக்கும். ஸ்நாக்ஸ்களில் பல வகைகள்...\nசளி-காய்ச்சலை குணப்படுத்தும் புதிய வகை ஸ்பிரே மருந்து\nசளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் புதிய வகை ‘ஸ்பிரே’ மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன. அவை காற்றின் மூலம் மனிதர்களின் உடலுக்குள் பரவுகின்றன. அவற்றை குணமாக்க ஊசி மற்றும் மருந்து, மாத்திரைகள்...\nஇயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும்....\nகுழந்தைகளின் அதிபருமனுக்கு டிவியும் ஒரு காரணம் - ஆய்வு முடிவு\nகுழந்தைகளின் படுக்கையறைகளிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை அகற்றுவது நல்லது; குழந்தைகளிடையே அதிகரித்துவரும் உடற்பருமன் குறைபாட்டை இதன் மூலம் குறைக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, மழலையரிடமிருந்து தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை மாற்றுவதனால் பள்ளிக்கு...\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siddhahealer.blogspot.com/2014/12/blog-post_19.html", "date_download": "2018-06-24T12:33:59Z", "digest": "sha1:D3CHVPTVZI4H43EACBH3ZNWD243UM5TK", "length": 7841, "nlines": 101, "source_domain": "siddhahealer.blogspot.com", "title": "தமிழ் மரபுவழி மருத்துவம்: சுகமளிக்க பழகுக", "raw_content": "\nநமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.\nவெள்ளி, 19 டிசம்பர், 2014\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் முற்பகல் 11:56:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இறைவழி மருத்துவ முகாம், விழித்துக் கொள்வோம்.\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்\nஒரு பழம் பெரும் புத்தகம்\nநலம் காக்க எளிய வழி for your health\nநோய் தீர்க்கும் மலர் சாரம்\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள்\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nknow your body நம் உடலை அறிவோம்\nஇறை வழி மருத்துவம் (5)\nஇறைவழி மருத்துவ முகாம் (7)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன் (17)\nஒரு பழம் பெரும் புத்தகம் (1)\nதோழி. வாசுகியின் பக்கம் (1)\nநலம் காக்க எளிய வழி for your health (18)\nநோய் தீர்க்கும் மலர் சாரம் (2)\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள் (3)\nபயன் தரும் கருத்துக்கள் (19)\nமரபுவழி நலவாழ்வு மையம் (6)\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nவீட்டு மருத்துவர்களான பெண்களுக்காக (10)\nவெள்ளி, 19 டிசம்பர், 2014\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் முற்பகல் 11:56:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இறைவழி மருத்துவ முகாம், விழித்துக் கொள்வோம்.\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4313", "date_download": "2018-06-24T13:06:03Z", "digest": "sha1:NCZMAKNVCACK3NKLHBPIWC5H53477EZ4", "length": 5766, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Warlmanpa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4313\nஎங்கள் தரவு திரும்ப பெறப்பட்ட பழைய பதிவுகளையோ அல்லது இந்த மொழியில் உருவாக்கப்பட்ட புதிய பதிவுகளையோ காட்டுகிறது\nஇதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு {$contact_language_hotline }\nWarlmanpa க்கான மாற்றுப் பெயர்கள்\nWarlmanpa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Warlmanpa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Warlmanpa\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97579", "date_download": "2018-06-24T12:42:27Z", "digest": "sha1:GXZTCRVNSAFKIGNXCUWDMBWYOASDMRJ2", "length": 8953, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "கண்டி சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதியினால் குழு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கண்டி சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதியினால் குழு\nகண்டி சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதியினால் குழு\nகண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணைக் குழு ஒன்றை நியமிக்க தீர்மானித்துள்ளார்.\nஅதன்படி, ஓய்வு பெற்ற நீதவான்கள் மூவர் உள்ளடங்கிய குழு பெயரிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவத்தில் சட்டம் மற்றம் ஒழுங்குள் மீறப்பட்டமை, ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து சேதங்கள், இந்த சம்பவத்தின் பின்னால் உள்ள சதித்திட்டம், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வழிமுறைகள் மற்றும் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளின் பங்களிப்புக்கள் தொடர்பில் இந்த விசாரணை குழுவின் மூலம் விசாரணை செய்யப்பட உள்ளது.\nPrevious articleவன்முறைகளைக் கண்டித்து வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பு\nNext articleதேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் கிழித்தது என்ன..\nதம்பாளை அல்-ஹிலால் கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளான தலைமை மாணவத் தலைவன் உயிரிழப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகருங்காலிச்சோலையில் மட்பாண்டக்கைப்பணி வியாபார நிலையத்திறப்பு-பிரதம அதிதி பிரதியமைச்சர் அமீர் அலி\nஷிப்லி பாறுக்கின் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷன் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் கௌரவிப்பும்\nONLINE POLL RESULTS-ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத் தேர்தல் – ஒன்லைன் முன்னோட்ட...\nமீராவோடை அல்-ஹிதாயாவின் பரிசளிப்பு விழா தொடர்பில் சுமூகத்தீர்வு\nஅரை நூற்றாண்டுகளாக மக்கள் அதிக நஞ்சூட்டப்பட்ட உணவுகளையே உட்கொண்டு வருகின்றனர்- சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட்...\nசிங்கள மயமாகும் கிழக்கின் அரச நிர்வாகம்-அதிர்ச்சித்தகவல்\nரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான அரசின் நிலைப்பாடு என்ன\nஹெம்மாதகம அல்–அஸ்ஹரில் நூற்றாண்டு விழா மர நடுகை நிகழ்வு\nநாளை- காத்தான்குடி தள வைத்தியசாலையில் பாரிய இரத்தான முகாம்-\nபிரமிட் வணிகம் ஓர் இஸ்லாமியப் பார்வை விஷேட மார்க்கச் சொற்பொழிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2011/05/", "date_download": "2018-06-24T13:10:11Z", "digest": "sha1:4WRW2X5HXAWA6AIY2Q52RAOKTDZKXUKW", "length": 97778, "nlines": 191, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எ���்ஸ்பிரஸ்: 05.2011", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nமக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்\nதற்கால ஆசிரியர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு, அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப் போசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச் சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.\nமுதலாவது, நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து, வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது\nநமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள், அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும் தாய்மார்களேதான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்போர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளை பெறும் எந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவ��ண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்\nநீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லபர்களிடத்தில் படித்து, எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான்; தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டிப் போடுகிறான்.\nவண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திர பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படிப் பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ. படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது.\nஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படிக்காதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம். நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம், தற்காலக் கல்வி முறை என்பதே எனது அபிப்ராயம்.\nஎனவே, இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளற, கிளற மிகவும் ��ோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம் மகாநாட்டைப் பொறுத்த வரையிலும், இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்த வரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப் படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்நோக்கங்களையும் கிளர்ச்சிகளையும் உங்கள் சுய நன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.\n24.4.1927இல் போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில்பெரியார் பேசியது\nபாலியல் படமெடுக்கும் “பயந்தாங்கொள்ளி” இயக்குனர்\nஇவ்வாண்டின் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அதிக ரசிகர்களை ‘கிறங்கடித்த படம்’ அல்லது திகிலூட்டிய படமென்றால் அதை லார்ஸ் வான் ட்ரையரின் ‘ஏன்ட்டி கிரைஸ்ட்’ என்று சொல்லலாம். கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோதே எழுந்த சர்ச்சைகள் வெவ்வேறு நாடுகளில் திரையிடப்பட்ட போதும் தொடர்ந்தன. ஏகமாய் கூட்டங்களை இப்படத்திற்குச் சேர்த்தது. ஒரு பெண் கணவனுக்கு செய்யும் சித்ரவதைகளின் உச்சத்தைக் கண்ட சில ஆண்கள் மயக்கமுற்று விழுந்தனர். திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் என் அருகினில் அமர்ந்திருந்தவர் ஒருவர் மயக்கமுற்றார். திரையரங்கில் பல சமயங்களில் அமளியும், சலசலப்பும் இருந்தன.\nலார்ஸ் எப்போதும் சர்ச்சைக்குரிய இயக்குனராகத்தான் இருந்து வந்திருக்கிறார். 1995ல் ‘டாக்மே’ படங்கள் என்ற தலைப்பில் அவரும் சில இயக்குனர்களும் பாலியல் சம்பந்தமான படங்களை ஹாலிவுட் படங்களுக்கு எதிரானவைகளாக எடுக்க ஆரம்பித்தனர். அது ஒரு இயக்கமாகவே வளர்ந்தது. பெள் ரசிகர்களுக்காகவே “போர்னோ” படங்களை 1998ல் எடுத்திருக்கிறார். படுக்கை அறை கதைகள், அதீத சிருங்கார கதைகள் என அவை வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவை வெகுஜனப்படங்களாகவும் அமைந்திருக்கின்றன. தன்னுடைய படங்கள் பற்றியப் பெருமிதத்தில் எப்போதும் இருப்பவர். சில்மிஷ குணம் கொண்ட அவரின் இயல்புகளை அவரின் படங்களில் காணலாம். உதவியோ, குரூரமோ, மகிழ்ச்சியோடு வெகு துள்ளலாகி வெளிப்படும் அவரிடம். கடவுள் முன்கூட தலைவணங்கத் தேவையில்லை. கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை. இருந்தாலும் அவனிடம் தலைவணங்கத் தேவையில்லாததால் அகங்காரத்துடன் நிற்கிறேன் என்பவர்.\n‘டாக்மே’ வகைப்படங்கள் வறட்டு வாதப் படங்களாய், பரிசோதனை அம்சங்களைக் கொண்டு கிண்டல் தொனியில் வெளியிடப்பட்டவை. ஓரின பாலுணர்வு இயக்குனர் என்று அவரின் சில படங்களை முன்வைத்து அவர் பட்டம் சூட்டப் பெற்றிருக்கிறார். பத்து ஆண்டுகள் ‘டாக்மே’ வகைப்படங்களை ‘ஒரு போக்காக’ஹாலிவுட் படங்களுக்கு எதிராக நிறுவியவர். அவை பெரும்பாலும் வெளிப்புறப்படப்பிடிப்புகள் இல்லாமல், கட்டிடங்களுக்குள் நிகழும் சம்பவங்களாகவே அமைந்திருக்கும்.\nபடப்பிடிப்புற்கு ஒளி அமைப்போ, ஒலி வகையோ முறையாக இல்லாமல் இயற்கையில் கிடைப்பதை பயன்படுத்தினார். அந்த வகையில் 18 படங்கள் வெளிவந்தன. 2005க்குப் பின்னர் அவ்வகைப் படங்களை அவரே நிராகரிக்க ஆரம்பித்தார். ‘போர்னோ’ படங்கள் எடுக்க தனி நிறுவனமொன்றை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தவர் 1998ல் தாஸ்தாவிஸ்கியின் ‘இடியட்’டை எடுத்து சர்வதேச அரங்கில் பேசப்பட்டார். 2008ல் ‘டான்சர் இன் த டார்க்’ படத்தின் பாடல்கள் அவரின் வேறு உச்சங்களுக்குக் கொண்டு சென்றன. 2003ல் வெளிவந்த “டாக் வில்லே” அமெரிக்கச் சமூகத்தின் குரூரங்களை தோலுரிப்பதாக இருந்தது. தரையில் வரையப்பட்ட ‘செட்டுகள்’ என்பது அதன் சிறப்பம்சமாக அமைந்தது.\n‘ஏன்டி கிரைஸ்ட்’ அவரின் ‘போர்னோ’ பிம்பத்தை உடைக்கவில்லை. அதிலிருந்து அவர் மீளவில்லை என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டாலும் வியாபார நோக்கங்களுக்காக அவை பயன்படுத்தப்படவில்லை என்கிறார். குளியல் அறையில் தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களின் நாலாவது மாடி ஜன்னலைத் திறந்து விளையாடும் சிறு வயது மகன் தப்பி விழுந்து சாகிறான். அப்பெண்ணிற்கு அது உறுத்தலாக அமைகிறது. ஒருவகையான பய உணர்ச்சியும், எதிர்பார்ப்புமான நோய் அவளைப் பீடிக்கிறது. அவளின் கணவன் ஒரு மருத்துவ நிபுணன். அவளின் பயத்தையும் தவிப்பையும் போக்குவதற்காய் சிகிச்சையைத் தொடங்குகிறான். குடும்ப உறுப்பினர்களுக்கு உளவியல் மருத்துவர்கள் சிகிச்சை தருவது தவறானது என்று சிலர் எச்சரிக்கை செய்கின்றனர். பயத்திலிருந்து அவள் விடுபட உடலுறவு என்பதை அவள் திரும்பத் திரும்ப கையாள்கிறாள். அதுவே அவளை ஆசுவாசப்படுத்துகிறது. பாலியல் நடவடிக்கைக்குள்ளேயே மருத்துவ கணவனும் அமிழ்ந்து போகிறான்.\nஅவளை ஒரு காட்டு மரபங்களாவிற்கு கூட்டி வருகிறான். இயற்கை அவளை சாந்தப்படுத்தவில்லை. “இயற்கை சாத்தானின் தேவாலயம்” என்கிற அவள் அது தரும் சலனங்களுக்க எதிராய் உடலுறவே தீர்வு என்று நினைக்கிறாள். கணவனைத் துன்புறுத்துகிறாள். அவனால் உடலுறவு முடியாதபோது சித்ரவரதை செய்கிறாள். அவனை அடித்து காயப்படுத்துபவள் காலில் துளையிட்டு கல் சக்கரத்தை மாட்டித் துன்புறுத்துகிறாள். அவன் தப்பித்து நரிக்குகையில் ஒளிந்தாலும் கண்டுபிடித்து சித்ரவதை செய்கிறாள். பிளவுண்ட அவளின் மனம் சில சமயம் அதிலிருந்து மீண்டு ஆறுதல் தருகிறது. ஆனால் மீண்டும் சித்ரவதை. கணவன் அவளை அடித்து தீயிட்டுக் கொளுத்துகிறான். இயற்கை சூழ்ந்த பகுதியின் குரூர செயல்கள் அவனைத் திகைப்படையச் செய்கின்றன. ட்ரையரின் டென்மார்க் நாட்டில் இப்படத்திற்கு எதிர்ப்பு அலை. ஆனால் பல நாடுகளில் திரையிட தயக்கம் காட்டி எதிர்ப்புணர்வைத் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇப்படத்தில் அப்பெண்ணுள் நிறைந்திருக்கிற பய உணர்ச்சியை லார்ஸின் உள்மன உறைவாகச் சொல்லலாம். நிஜத்தில் பய உணர்ச்சியில் மூழ்கிப் போகிறவர்தான் இயக்குனர் லார்ஸ். எல்லாவற்றையும் கண்டு பயம் கொள்கிற மனோபாவம் கொண்டவர். விமானம் ஏறி பயணம் செய்வது மிகுந்த பயத்தை அவருக்குத் தந்திருக்கிறது. விமானப் பயணம் என்பதாலேயே அமெரிக்கா சென்றதில்லை. பெரும்பாலும் தரை மார்க்கமாகவே பயணம் செய்பவர் விமானப் பயணங்களை உயிர்பயம் காரணமாக தவிர்த்து வந்திருக்கிறார்.\nஇப்படம் நான்கு பாகங்களைக் கொண்டிருக்கிறது. துக்கம் என்ற பிரிவில் பையனின் மரண சடங்குகள் நடைபெறுகின்றன. வலி என்ற பிரிவில் நடைபாலத்தில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. நரிவாழும் குகையில் அடுத்த பாகம் அமைந்திருக்கிறது. மூன்று பிச்சைக்காரர்கள் என்ற கடைசி பாகத்தில் மரபங்களாக் கூரைமீது பயமூட்டுகிற காகம், நரி, வந்து போகும் மான் ஆகியவற்றைக் குறியீட்டாகக் கொண்டு நடக்கும் மன சித்ரவதைகள் அமைந்திருக்கின்றன.\n“இயற்கை சாத்தானின் தேவாலயம்” என்ற அவளின் எண்ணம் நிறுவப் படுகிறது. இரண்டு நடிகர்கள் மட்டுமே படம் முழுக்க இடம் பெற்றிருக்கிற கருப்பு வெள்ளைப்படம் இது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலியல் வன்முறை குறித்த விஷயங்களுக்கான “எதிர் விருது” பெற்றிருக்கிறது. “படம் இயக்குவதைத் தவிர எல்லாமும் எனக்கு பயம் தருபவை” என்கிறார் லார்ஸ். “காலணியில் நுழைந்துவிட்ட சிறு கல் போல உறுத்திக் கொண்டிருக்க வேண்டும் திரைப்படங்கள்”\nநாத்திக வழிக் குடும்பம் அவருடையது. 1995ல் மரணப்படுக்கையில் இருந்த அம்மா அவனின் அப்பா என்று அறியப்பட்டவர் அப்பா அல்ல; இசைஞானம் மிக்கவரின் வாரிசாக தன் மகன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு இசைஞானமுள்ளவரிடமிருந்து குழந்தைப் பேற்றைப் பெற்றதாகச் சொல்கிறாள். லார்ஸ் அப்பாவைத் தேடிப்போய்க் கண்டடைகிறான். ஆனால் திரும்பத் திரும்ப மகன் தன்னைச் சந்திக்க வருவதை விரும்பவில்லை. தொடர்ந்து தன்னை சந்திக்க வந்தால் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவேன் என்று மிரட்டி அனுப்பி விடுகிறார். அவர் தந்த மிரட்டல் பயமாகி அவரை தூர விலகி இருக்கச் செய்திருக்கிறது.\nஒவ்வொரு கிறிஸ்துமஸின் போதும் 3 நிமிடங்கள் மட்டும் படமெடுத்து அவற்றை தொகுத்து படமாக்கும் முயற்சியே தனது புதிய சோதனை முயற்சி என்கிறார். 1991 முதல் 2014 வரை கிறிஸ்துமஸ் நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு பரிசோதனை முயற்சியாக அமையும் என்கிறார் “பயந்தாங்கொள்ளி” லார்ஸ்.\nசுஜாலம் சஃபாலம்**குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை\n2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்போது, அவர், இந்தியாவிலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழின உரிமை பேசும் நமது தோழர்களும்கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன\nபிரபல இந்தி நடிகையான ஷெர்லின் சாப்ரா என்பவர், குஜராத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, நரேந்திர மோடியைத் தூக்கி வைத்துப் புகழ்ந்து, தான் அவரை சந்தித்ததே இல்லை என்றும், அவரிடம் உதவியாளராகப் பணியாற்றக் கூட தயாராக இருப்பதாகவும் பேசினார். அவர் பேசிய இடம் குஜராத் தொழிலதிபர்கள் நடத்திய நிகழ்ச்சி.\nஅடுத்ததாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று. தமிழ்நாட்டில், குருமூர்த்திகளும் சோ இராமசாமிகளும் தீவிரப் பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளருக்கு மோடியை முன்னிறுத்துவதே, இந்தப் பரப்புரையின் உள்நோக்கம். இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மோடியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வும் நடந்தது. அதுதான் சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் முன்னாள் அய்.பி.எஸ். போலீஸ் அதிகாரி தாமாகவே முன்வந்து உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.\nகலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி. கொடூரமான குஜராத் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி. இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் - அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 2500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது. ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வ���க் குழுவே பதிவு செய்ய மறுத்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சையான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.\nஇந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று - மோடி உத்தரவிட்டதாகவும் கூறினார். பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மைகளை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி. இப்போது மனுதாக்கல் செய்துள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திரபத், மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று அரசு தரப்பில் மறுக்கப்பட்டது.\nஅப்போது உளவுத் துறையில் துணை ஆணையாளர் என்ற நிலையில் தான் அவர் இருந்தார். எனவே உயர்அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்துக்கு அவர் எப்படி வந்திருப்பார் என்பது, அரசு தரப்பு எழுப்பும் மறுப்பு. அப்போது உளவுத் துறையின் தலைமை ஆணையர் ஜி.சி. ராஜ்கர் விடுப்பில் இருந்தார். எனவே தன் சார்பாக இராஜேந்திர பத்தை, கலந்து கொள்ளுமாறு அவர் பணித்ததால், பத், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். மோடியின் கட்டுப்பாட்டில் இருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இராஜேந்திர பத் அக்கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று தடாலடியாகக் கூறிவிட்ட பிறகு, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு, இப்போது நேரடியாகவே இராஜேந்திர பத் மோடிக்கு எதிரான வலிமையான சான்றுகளுடன் நீதிமன்றம் வந்து விட்டார். இந்த அதிகாரியின் வாகன ஓட்டுனரும், மோடி கூட்டிய கூட்டத்தில், அவர் பங்கேற்றதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகையாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.\nமோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் தனது குற்றச்சாட்டுகளுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் ராஜேந்திர தத்துக்கு ஏற்படுவது நியாயம் தானே அந்த தயக்கமே, அவரை காலம் கடந்து, நீதிமன்றம் வரக் காரணமாக இருந்துள்ளது. இப்போது உச்சநீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை; சுதந்திரமான அமைப்புகள் நடத்திய விசாரணை களையும் பரிசீலிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.\nமோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது\nபன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.\n• ‘என்.சி.ஏ.பி.ஆர்.’ என்ற பொருளாதார ஆய்வு மய்யம் அண்மையில் குஜராத்தில் சிறுபான்மையினர் நிலை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஏழ்மை, வறுமை, கல்வியின்மை, பாதுகாப்பற்ற நிலையில் - இந்தியாவிலேயே ஒரிசா, பீகார் மாநிலங்களைப்போல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குஜராத்தில் வாழும் முஸ்லீம்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.\n• குஜராத்தில் முஸ்லீம்களின் வறுமையின் அளவு உயர்சாதி இந்துக்களைவிட 50 சதவீதம் அதிகம். வங்கிக் கணக்கு வைத்துள்ள முஸ்லீம்கள் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே. வங்கிக் கடன் வாங்கியவர்கள் 2.6 சதவீதம்.\n• தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிப்பு பெருமளவில் உள்ளது.\n• 2002 கலவரத்தால் பாதிக்கப்பட்ட 23000 முஸ்லீம்கள் இப்போதும் தற்காலிக முகாம்களிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். நிரந்தர முகாம்கள்கூட அமைக���கப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு தரும் இழப்பு ஈடு ரூ.10,000 அல்லது ரூ.15,000 மட்டுமே.\n• கிராம சாலைகள்; வீடுகளுக்கு மின் இணைப்பு; குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், மனித சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், ஊழல்கள் பெருகி நிற்பது தான்.\n• கடந்த 2 ஆண்டுகளில் மூன்று பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. 17000 கோடி செலவில் குளங்களை வெட்டும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் பெயர் ‘சுஜாலம் சஃபாலம்’; இதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு, உள்நாட்டு சந்தையில் கோதுமைக்கான விலை நிர்ணய அடிப்படையில் கூலி வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மொத்தமாக முன் கூட்டியே ஒப்பந்தக்காரர்களுக்கு அரசு வழங்கி விட்டது. ஆனால் தொழிலாளர்களுக்கு அரிசி விலைக்கான கூலியே தரப்படுகிறது. பல குளங்கள் காகிதத்தில் மட்டுமே வெட்டப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்காக வழங்கப்பட வேண்டிய அரிசி - பெருமளவில் மகாராஷ்டிராவுக்கு கடத்தப்படுகிறது.\n• 2009 இல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலை நடப்பதாக கணக்கு எழுதப்பட்டு, பணம் ஒப்பந்தக்காரர்களால் சுருட்டப்பட்டு விட்டது.\n• 2010 இல் உருவாக்கப்பட்ட மீன் வளர்ப்புத் திட்ட ஊழல்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.600 கோடி. இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல்கள் நடந்தன.\n• பெருமளவில் அன்னிய தொழில் முதலீடுகளுக்கு குஜராத்தில் மோடி கதவு திறந்து விட்டுள்ளார். அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக கட்டுரைகள் எழுதும் பார்ப்பன குருமூர்த்திகள், மோடி அதே வேலையை செய்யும்போது தொழில் வளர்ச்சி என்று பாராட்டுகிறார்கள். குஜராத்தில் 2003 இல் மோடி அன்னிய முதலீடுகளை வரவேற்கும் திட்டத்தைத் தொடங்கியபோது, ரூ.69 கோடி முதலீடு வந்தது. 2005 இல் ஒரு லட்சம் கோடி; 2007 இல் 4 லட்சம் கோடி; 2009 இல் 12 லட்சம் கோடி; 2011 இல் 21 இலட்சம் கோடியாக பன்னாட்டு மூலதனம் அதிகரித்து நிற்கிறது.\n• இந்த பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்களில் நிலம் தாராளமாக ஒதுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு எந்த வரி விதிப்பும் கிடையாது. தொழிலாளர் நல சட்டங்களிலிருந்தும் விதி விலக்கு. விவசாய நிலங்கள், பழங்குடியினருக்கானவனப் பகுதிகள், பெரும் தொழில் நிறுவனங்களின் வசமாகி விட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்றமே தலையிட்டு, பல தொழிற்சாலை களை மூட உத்தரவிட்டுள்ளது. உடனே - மோடி ஆட்சி, அவர்களுக்கு வேறு இடங்களை ஒதுக்கித் தருகிறது. இந்த பெரும் தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கிய பிறகு, மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், கல்விச் சேவைகள் மிகவும் குறைந்துவிட்டன. பெண்கள், குழந்தைகள், மைனாரிட்டியினர் வாழ்நிலை மிகவும் பின்னுக்குப் போய்விட்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n• பெரும் தொழில் நிறுவனங்கள் வந்த பிறகும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. படித்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக சேவையாளர் தீஸ்கா செடல்வாட் ஆய்வு வழியாக அம்பலப்படுத்தியுள்ளார்.\n• குஜராத்தில் மகுவா பகுதியில் விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதியில் பாசன வசதிக்காக அணைகட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை மோடி பூமிக்கடியில் உள்ள சுண்ணாம்புக் கல்லைத் தோண்டி எடுத்து சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து விட்டதால், அப்பகுதி மக்கள் உள்ளூர் பா.ஜ.க. ஆதரவுடன், மோடியை எதிர்த்து போராடி வருகின்றனர். குண்டர்களை வைத்து போராடும் மக்களை ஒடுக்குகிறது மோடி ஆட்சி. 1400 கோடி செலவில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் இந்தத் தொழிற்சாலைக்காக, 5000 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.\n• சவுராஷ்டிரா பகுதியில் வாங்கனர் மாவட்டத்தில் ‘ஒர்பட்’ நிறுவனத்துக்கான 40 ஹெக்டர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.40 என்ற விலையில் வழங்கினார் மோடி. அந்தப் பகுதி மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதரமான இந்த ஒரே இடத்தை பெரும் தொழில் நிறுவனத்துக்கு ‘தாரை’ வார்த்ததை எதிர்த்து உள்ளூர் மக்கள் கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் போய் தடை வாங்கியுள்ளனர்.\n• உதோராவில் உள்ள ‘கலாச்சாரம் மற்றும் மேம்பாடு ஆய்வு நிறுவனம்’, அரசு ஆவணங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 1947-லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை குஜராத் மக்கள் தொகையில் வளர்ச்சித் திட்டங்களினால் 5 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலக��்டத்தில் 33 லட்சம் ஹெக்டர் நிலம் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.\n• “சர்வாதிகாரமும் வளர்ச்சியும் கைகோர்த்துக் கொண்டு வரும்போது மக்களுக்கு அத்தகைய ஒரு வளர்ச்சியே தேவை இல்லை. ஜனநாயகம் வாழும் ஒரு சமூகத்தில் வளர்ச்சி சற்று குறைவாக இருப்பினும் அதுவே நன்மை பயக்கும்” என்கிறார் மதச் சார்பற்ற எழுத்தாளரும், சிந்தனையாளருமான ராம் புனியானி.\n• மோடிக்கு எதிராக அங்கே எவரும் பேச முடியாது. சட்டமன்றங்கள் அவர் புகழ் பாடும் மன்றங்களாகவே செயல்படுகின்றன.\n• தலித் சமூகத்தின் மீதான அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. தலித் மாணவர்களையும் பிறசாதி குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து ஒற்றுமை பற்றி பேசியதற்காக ஒரு ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். ‘இந்துத்துவாவின் பரிசோதனைக் களம்’ என்று அறிவிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் அச்சத்தின் பிடியில் மைனாரிட்டிகளும் தலித் மக்களும் வாடும் நிலையில், பார்ப்பனர்களும், பட்டேல்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் சுரண்டி கொழுத்து வரும்போது வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று பேசுவது என்ன நியாயம் கருவுற்ற தாய்மார்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய சிகப்பணுக்களின் எண்ணிக்கை குஜராத் மாநிலப் பெண்களிடம் தான் மிகக் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடோ, இலவசக் கல்வியோ, அங்கே இருக்கிறதா கருவுற்ற தாய்மார்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய சிகப்பணுக்களின் எண்ணிக்கை குஜராத் மாநிலப் பெண்களிடம் தான் மிகக் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடோ, இலவசக் கல்வியோ, அங்கே இருக்கிறதா என்ற கேள்விக்கு, இவர்களிடமிருந்து பதில் இல்லை. இதுதான் மோடி ஆட்சியின் சாதனைகளா\nதகவல்கள்: ‘பிரன்ட்லைன்’ மே 20, 2011\nஊழல் ஒழிப்பும் ஒரு திடீர் மகாத்மாவும்\nஊடகங்கள் நினைத்தால், ஒரே வாரத்தில் ஒருவரை மகாத்மா ஆக்கிவிட முடியும் எனபதற்கான சான்றுதான், அன்னா ஹசாரே \nஅடேயப்பா... 4 நாள் உண்ணாவிரதம், ஒரு சட்ட முன்வடிவம்... இவை போதும் நாட்டை விட்டே லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு இப்படித்தான் ஊடகங்கள் நம்மை நம்ப வைக்க முயல்கின்றன. நடுத்தட்டு வர்க்கத்தினர் பலர் இதனை நம்பவும் செய்கின்றனர்.\n70 வயதுக்காரரான அன்னா ஹசாரே, மராத்திய மாநிலத்தைச் சேர்ந்தவர். காந்தி குல்லாய் வைத்திருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளில் ஈடுபாடுடையவர். இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து உடையவர். ஊடகங்கள் ஒருவரைத் தோளில் வைத்துத் தூக்கி ஆடுவதற்கு இவை போதாவா\n‘ ராலேகான் சித்தி ’ என்னும் ஊரில், நிலத்தடி நீரை உயர்த்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற்றுள்ளன என்னும் செய்தியை இணையத்தளம் தெரிவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மழை கொட்டித் தீர்த்துவிடும் அந்த ஊரில், தேவையான குளங்களையும், குட்டைகளையும், மக்களைக் கொண்டே உருவாக்கி, நீரைத் தேக்கி வைப்பதற்கான வழியை ஹசாரே செய்துள்ளார். அதனால் நிலத்தடி நீர்மட்டம் கூடியுள்ளது. பிறகு, ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கும்படி அந்தக் கிராம மக்களைத் தூண்டியுள்ளார். அவர்களின் பொருளாதார நிலையை அந்தக் கருத்துரை உயர்த்தியுள்ளது.\nஇவைகளெல்லாம் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்தாம். இதிலிருந்து அவர் புகழ் பரவத் தொடங்கியிருக்கிறது. இப்போது,\n‘லோக்பால் ’ சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஏப்ரல் 4ஆம் தேதி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.\nஅவ்வளவுதான்... ஆங்கிலத் தொலைக்காட்சிகள், இந்தியா முழுவதும் உள்ள பன்மொழி நாளேடுகள் அனைத்தும், ஒரே நாளில், ‘ இதோ காந்தி மறுபடியும் பிறந்து வந்துவிட்டார் ’ என அறிவிக்காத குறையாய், அச்செய்திக்கு அவ்வளவு பெரிய விளம்பரம் கொடுத்தன. லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கான இறுதிப்போர் தொடங்கிவிட்டது போன்ற ஒரு மாயை, அனைத்து மக்களின் ஆழ் மனங்களிலும் விதைக்கப்பட்டது.\nமேதா பட்கர், கிரண்பேடி, பாலிவுட் நடிகர் அமீர்கான், ரஜினிகாந்த் என்று பிரபலங்கள் பலர் வரிசையாய்த் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சோனியா காந்தி ஆதரித்தார். ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள ஹசாரேக்கு, நம் ஊர் ஜெயலலிதாவும் ஆதரவு தெரிவித்துவிட்டார்.\n(ஊழலை ஒழிக்க ஜெயலலிதாவும், போதையை ஒழிக்க விஜயகாந்தும் தனி இயக்கமே கூடத் தொடங்கலாம்). தமிழ்நாட்டில் உள்ள தமிழருவி மணியன் போன்ற வறட்டுக் காந்தியவாதிகளும் கூடத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.\nஇவ்வளவு பேர் ஆதர��க்கும் போது, நாம் மட்டும் சும்மா இருக்கலாமா என்று கருதி, கொலை வழக்கு ஒன்றில் வாழ்நாள் தண்டனையை அனுபவித்து வரும், பீகாரைச் சேர்ந்த பப்பு யாதவும், தன் ஆதரவை வழங்கினார். ஆதரவுகளில் எல்லாம் சிறந்த மணிமகுடமாய் அது ஆகிவிட்டது.\nஇனிமேல் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவந்து, ஊழலை ஒழிக்க வேண்டியது ஒன்று மட்டும்தான் மீதமுள்ளது.\nஅந்த லோக்பால் சட்ட முன்வடிவம், அப்படியயான்றும் புத்தம் புதிதன்று. 1969ஆம் ஆண்டு, முதன் முதலாக அது அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் ஏற்கப்படவில்லை. மீண்டும் மீண்டும், சில திருத்தங்களுடன் கொண்டுவரப்பட்டது. இன்றுவரை, 10 முறை அதே சட்ட முன்வடிவம், நாடாளுமன்றத்திற்கு வந்து போய்விட்டது. இப்போது 11ஆவது முறை கொண்டுவரப்பட்டவுடன், அனைத்து ஊழல்களும் ஓடி ஒளிந்து விடும் என்பது போல, ஊடகங்கள் நமக்குப் படம் காட்டுகின்றன.\nபழைய லோக்பால் சட்டமுன்வடிவம், சில மாற்றங்களுடன், ‘ ஜன லோக்பால் ’ என்னும் பெயரில் வரைவு (Draft) செய்யப்பட்டுள்ளது. இதனை, மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் யஹக்டே உருவாக்கியுள்ளார். இந்த ஜனலோக்பால் திட்டத்தைச் சட்டமாக ஆக்கவேண்டும் என்பதற்குத்தான் ஹசாரேயின் உண்ணாவிரதம்.\nஜனலோக்பால் சட்டம் நடைமுறைக்கு வருமானால், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் விசாரிக்கும் உரிமை லோக்பால் குழுவிற்கு உண்டு. அக்குழுவின் பரிந்துரையையயாட்டி, உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து, ஓராண்டிற்குள் தீர்ப்பு சொல்ல வேண்டும். குற்றவாளிகள் என மெய்ப்பிக்கப்பட்டால், அவர்களின் தண்டனைக் காலத்தில், அவர்களிடமிருந்து நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புத் தொகை திரும்பப் பெறப்படும். இவைகளே அச்சட்ட முன் வடிவின் அடிப்படைச் செய்திகள். இதற்காக, மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், மாநிலங்களில் லோகாயுக்தா என்ற அமைப்பும் நிறுவப்படும்.\nஅன்னா ஹசாரேயின் கோரிக்கையை மத்திய அரசும் உடனே உள்வாங்கிக் கொண்டு, அதற்கான 10 பேர் கொண்ட குழுவை உடனடியாக நியமித்துவிட்டது. ஊழலை ஒழிப்பதில், அரசு உட்பட, அனைவரும் காட்டும் விரைவு நடவடிக்கைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. அதனாலேயே அது குறித்த ஐயங்களும் நமக்கு எழுகின்றன.\nஜனலோக்பால் வரைவு அறிக்கையை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ���ந்த 10 பேர் கொண்ட குழுவில், ஐவர் அரசு சார்ந்தவர்கள் ; ஐவர் பொதுநல விரும்பிகள். பொதுநல விரும்பிகளில் ஹசாரேயும் ஒருவர். போகட்டும், உண்ணாவிரதம் இருந்ததற்கு ஏதேனும் பலன் வேண்டாமா பிறகு, தந்தையும், மகனுமான சாந்தி பூ­ன், பிரசாந்த் பூ­ன் ஆகியோரும் உறுப்பினர்கள்.\nஇங்கெல்லாம் வாரிசுச் சிக்கல் எழவில்லை என்றாலும், ஏன் ஒரே குடும்பத்திலிருந்து இருவர் என்ற கேள்வி சிலரிடம் எழுந்த போது, “ அவர்களைத் தனி மனிதர்களாகவும், அவர்களிடையே என்ன உறவு என்ற அடிப்படையிலும் பார்க்கக்கூடாது. அவர்களின் தகுதி, திறமையை மட்டுமே பார்க்க வேண்டும்” என்று ஹசாரே கூற, அதனைக் கிரண்பேடி வழிமொழிய, அரசும் ஏற்றுக்கொண்டுவிட்டது. அடடா, எவ்வளவு எளிய விளக்கம் 120 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில், தகுதி, திறமை உடைய வேறு யாரும், வேறு குடும்பங்களில் இல்லாமல் போய்விட்டார்கள் \nஇனிமேல் அந்த வரைவு அறிக்கை, சட்டமுன் வடிவமாக மக்களவையிலும் மேலவையிலும் வைக்கப்படும். ஆயிரம் விவாதங்களுக்குப் பிறகு அவை ஏற்கப்பட்டுச் சட்டமாகலாம். அல்லது, வேறு சில திருத்தங்களுக்காக வழக்கம்போலத் திருப்பி அனுப்பப்படலாம். சட்டமாகவே ஆனாலும், அதில் உள்ள ஓட்டைகளைத் தகுதி, திறமை உள்ள வழக்கறிஞர்கள கண்டுபிடித்துக் கொள்வார்கள். கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து நடைபெறும். இதற்குத்தான் இவ்வளவு தடபுடல் \nஒரு சமூகத்தை அப்படியே வைத்துக்கொண்டு, ஊழலை மட்டும் எப்படி ஒழித்து விட முடியும் ஏற்றத் தாழ்வுகள், ஆதிக்கங்கள், சுரண்டல்கள், உலகமயமாதல் என்னும் பெயரில் பன்னாட்டு நிறுனங்கள் நடத்தும் பகற்கொள்ளைகள் எல்லாம் அப்படியே இருக்குமாம். ஊழலை மட்டும் ஒழித்துவிடுவார்களாம்.\nதோலிருக்கச் சுளைவிழுங்கும் இந்தக் கனவு நாடகத்தின், கற்பனா வாதத்திற்குத்தான் எவ்வளவு வரவேற்பு\nபெரியார் எப்படிப்பட்ட அரசைக் காண விரும்பினார்\nபெரியார் ஈ.வெ.ரா., திருச்சியில், 30-09-1945 இல் அறிவித்தபடி, அவர் காணவிரும்பியது வெள்ளையன் ஆட்சியிலிருந்து விடுபட்ட - வட நாட்டான் சுரண்டலி லிருந்து விடுபட்ட ஒரு தனிச் சுதந்தர திராவிட நாடு\nஅதற்கு முன்பு, 28-10-1942இல், அருப்புக் கோட்டையில் அவர் ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.\n“இந்த நாடு நல்ல நிலைமையில் பொருளாதாரம், கல்வி, நாகரிகம் முதலியன ஏற்பட வேண்டுமா��ால், திராவிட நாடு பிரிந்தே தீர வேண்டும். அப்படி நாட்டைப் பிரிக்க வேண்டுமானால், காங்கிரஸ், அச்சு நாடு(கள்) ஆகிய எதிரிகளின் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும். தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமானால், இந்தச் சண்டையில் வெள்ளைக் காரனுக்கு எல்லா உதவியும் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்விதச் சண்டை நின்ற பின்பு, நம்முடைய நாட்டைக் கொடுக்க வேண்டும் என்று நாம் வெள்ளைக்காரனைக் கேட்க வேண்டும். அவன் நாட்டைப் பிரித்துக் கொடுக்க மறுப்பானாகில் அவனிடமிருந்து நாட்டைப் பெறுவதற்கு இலட்சக் கணக்கான வாலிபர்களைப் பலி கொடுக்க நேர்ந்தாலும் நேரிடும். நாம் எந்தவிதமான யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.”\nபெரியார் குறிப்பிட்டுள்ளது இரண்டாவது உலகப் போர். அது 1945 ஆகஸ்டு 14ல் முடிவுற்றது. அப்படி உரையாற்றிய அவர், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே, 30-03-1942இல், பிரிட்டிஷ் அமைச்சர வைத் தூதுக்குழுவின் தலைவர் சர். ஸ்டாஃபோர்டு கிரிப்சை அவரும் மற்றும் மூவரும் சந்தித்தனர். அவர்கள் தமிழ் நாட்டின் பிரதிநிதிகள் மட்டுமே ஆவர் என்பதாலும் - பார்ப்பனர் ஆதிக்கம் இல்லாமலிருக்கச் சென்னை மாகாணத்தைப் பிரித்து பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் வைக்க வேண்டும் என்று மட்டுமே அவர்கள் கோரியதாலும், பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கிற வகுப்பின் பேரில் அரசியல் உரிமை வழங்கப்பட முடியாது என்று, 1945இல், கிரிப்ஸ் குழு மறுத்ததாலும், உடனடியாகத் தனிச் சுதந்தரத் திராவிட நாடு வேண்டும் என்று 30-09-1945 இல் கோரினார் ஈ.வெ.ரா.\nஇவ்வளவு இக்கட்டான நிலை ஏற்பட்ட பிறகும், சென்னை மாகாணத்தின் மற்ற திராவிட மொழிகளைப் பேசும் பகுதிகளில் திராவிடர் இயக்கம் கால் பதிக்க வில்லை. தமிழ் நாட்டில் உயிரைப் பணையம் வைக்கும் போருக்கு ஏற்ற மறவர் கூட்டமாகத் தமிழர்கள் உருவாக்கப்பட வில்லை.\nதிராவிடர் இயக்கத்தில், 1942க்குப் பிறகு எண் ணற்ற படித்த இளைஞர்களும் திறமை வாய்ந்த பரப்புரையாளர்களும் எழுத்தாளர்களும் இருந்த போதிலும், ஓர் அரசு அமைப்புக்கு முன்னர் நடை பெற வேண்டிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ற போரிடும் படை எதையும் உருவாக்கவில்லை.\nஇந்நிலையில் கருத்தியல் அளவில் பெரியாரை மூர்க்கமாக எதிர்த்த காங்கிரஸ் தேசிய வாதிகளுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் தக்க மறு மொழி தருவதிலு���், தன் நிலையை விளக்குவதிலுமே பெரியார் முனைப்புக் காட்ட வேண்டி நேரிட்டது. அது இன்றியமையாத தாகவும் இருந்தது.\nவெள்ளையன் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக 1946 சூனிலேயே அறிவித்தான். வெள்ளை யனிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட காங்கிரசுக்கட்சி, 1946 திசம்பர் 9 தொடங்கி, சுதந்தர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதத் தொடங்கியது. அதற்குத் தக்க முகம் கொடுத்து 1946 தொடங்கி எதிர்த்திட்ட பெரியார், 21-07-1947 இல், மக்களுக்குத் தெளிவானதொரு வேண்டு கோளை விடுத்தார். அது யாது\n“இந்துஸ்தான் அரசமைப்புச் சபையில் வகுக்கப் பட்டுவரும் அரசியல் முறை, சென்னை மாகாணத் தைப் பழங்காலப் பஞ்சாயத்து ஆக்கவே தயாராகிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக நம் மீது ஆட்சி புரிந்து ஆதிக்கப்படுத்தி வந்த சுயநலக் கும்பலைக் கொழுக்க வைக்க, திராவிடஸ்தான், இந்திய யூனியனில் இணைந் திருப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மிக்க கேவலான முறையில், திராவிடஸ்தான், அக்கும்ப லுக்கு உழைத்துக் கொட்ட வேண்டும். திராவிடஸ்தான் சுதந்தரம் பெறாத வரையில் அதிகாரம் என்பது வெறுங்கற்பனையே” என்று தெளிவுபடக் கூறினார்.\nஅத்துடன், நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை ஏளனம் செய்த கம்யூனிஸ்டுக் கட்சியினருக்கு, 1947 சூலையில் பெரியார் தக்க விடை பகர்ந்தார்.\n“திராவிடர் கழகம் கேட்கும் சுதந்தரம் கம்யூனிஸ்ட்டுக் கட்சி கேட்கும் சுதந்தரத்தை விட மேலானது”.\n“கம்யூனிஸ்ட்டுக் கட்சி - முதல் வைத்துப் பேரம் செய்யும் முதலாளித்துவம் ஒழிந்த சுதந்தரம் கேட்கிறது. திராவிடர் இயக்கமானது அம்முதலாளிகளுடன், அம் முதலாளிகளை உற்பத்தி செய்வதற்கு மூல காரண மாயுள்ள - அதுவும் முதல் வைத்துக் கூட பேரம் செய்ய யோக்கியதை இல்லாத கல் முதலாளிகளையும் - பிறவி முதலாளிகளாயிருந்து யாதொரு முதலு மின்றி, சோம்பேறித் தனத்தையும், ஏமாற்றுதலையும் ஈடாகவைத்து, மக்களை மாக்களாக்கி வரும் பார்ப்பனி யத்தையும் சேர்த்து ஒழித்துச் சுதந்தரம் கேட்கிறது”. என விளக்கமளித்தார்.\nமேலும், “இன்றைய கம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கோ, கொள்கைக்கோ நாங்கள் விரோதிகளாக இருந்த தில்லை; விரோதிகளாகப் பாவித்ததுமில்லை” என்று தோழமை உணர்வுடன் கூறினார்.\nசுதந்தர திராவிட நாட்டில் எப்படிப்பட்ட ஆட்சி இருக்கும் என்பது பற்றித் தெளிவான ஒரு விளக்கத்��ை, 06-01-1948இல் செயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) சொற்பொழிவில் அளித்தார்.\n“... என் உயிருள்ள அளவும் சமூகத்தில் சூத்திரர் களாகவும், பொருளாதாரத்தில் ஏழைகளாகவும், அரசி யலில் அடிமைகளாகவும் வாழ்ந்து வரும் பண்டைச் சிறப்பு வாய்ந்த திராவிட மக்களை மனிதர்களாக ஆக்கும் பணியில் ஈடுபட்டிருக்கத் துணிந்து நிற்கிறேன்.\n“நாடு தன்னாட்சி பெற்றால், திராவிட நாட்டில் சூத்திரன், பிராமணன் என்கிற வேறுபாடு இருக்காது”\n“திராவிட நாட்டில் ஓரிரண்டு ஆண்டிற்குள் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்”.\n“திராவிட நாட்டிற்குள் அந்நியர் ஒருவர் கூட அநுமதிச் சீட்டின்றி உள்ளே வர அநுமதிக்கப்பட மாட்டாகள்”\n“திராவிட நாட்டில் அந்நியர்களோ அல்லது தனிப்பட்ட முதலாளிகளோ பிறரைச் சுரண்டி வாழ வசதி இருக்காது.”\n“எல்லாவற்றிற்கும் மேலாக திராவிட நாட்டு ஆட்சி வரி இல்லாமலே ஆட்சி புரிந்து வரும். போக்குவரத்து இலாகாவையும், தந்தி தபால் இலாகாவையும் அரசாங்கமே ஏற்று நடத்தி வருவது போல, மற்ற எல்லா வியாபாரங்களையும் திராவிட நாட்டு அரசாங்கமே ஏற்று நடத்தும்”\n“திராவிட நாட்டில் எந்த விவசாயிக்கும் அய்ந்து ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை புஞ்சை இருக்காது. அவனுடைய விளைபொருளை அவனுடைய கொள்முதலை அறிந்து ஓரளவு இலாபத்தைக் கூட்டிக்கொடுத்து, அரசாங்கமே வாங்கிக் கொள்ளும். அவனுக்கு நிலவரி இருக் காது. அவ்விளைபொருள்களைத் திருப்பி மக்களுக்கு விற்கும் போது ஓரளவுக்கு இலாபம் வைத்து, அரசாங்கமே தனது சொந்தப் பண்ட சாலைகள் மூலம் விற்பனை செய்யும்”என மாதிரி சமதர்ம ஆட்சித் திட்டம் ஒன்றையே முன்வைத்தார்.\n20-01-1948இல் ஆம்பூரில் பேசிய பெரியார், “லேவா தேவி முறை (தனியார் வட்டிக்குக் கடன் தரும் முறை) சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட வேண்டும். அரசாங்கமே லேவாதேவி செய்து வருமானால் கடன் வாங்குவதால் உள்ள வேதனை கள் பொது மக்களுக்கு இருக்காது.”\n“வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை வழங் கப்படும்” எனக் குறிப்பிட்டார்.\nமதம், சமயம், இனம் பற்றிய குழப்பங்களுக்கும், ஏற்கெனவேயே 25-07-1947இல் பறங்கிப்பேட்டை சொற்பொழிவில், பின் வருமாறு தெளிவுரை தந்தார்.\n“திராவிட ஸ்தானில் முஸ்லீம்களின் நிலை என்ன என்று கேட்கப்படுகிறது. இனி இக்கேள்விக்கே இட மில்லை. திராவிடர் ஆட்சியில் முஸ்லீ���் என்றோ, கிறித்துவர் என்றோ ஆதித்திராவிடர் என்றோ பிரிவி னைகள் ஒரு நாளும் இருக்க முடியாது. எல்லோரும் ஒரே இனமாக - திராவிடர்களாக வாழ்வோம். சைவன், வைணவன், பௌத்தன் என்ற பிரிவுகள் போல, இஸ்லாமியத் தத்துவத்தைப் போற்றும் முறையில் அவர்களுக்கும் உரிமை தரப்படுமே அன்றிப், பிரிவினைக்கு இடமே இருக்க முடியாது. அதேபோன்று, ‘ஆதித்திராவிடர்’ என்ற இழிவுப்பட்டத்தையும் ஒழித்துத் திராவிடனாக வாழ, சட்டப்படிச் செய்வோம்” எனத் தெளிவுபடுத்தினார்.\nதந்தை பெரியாரால் மேலே சொல்லப்பட்ட வை தான், அவர் காணவிரும்பிய ஓர் அரசின் இலக்கணம்; “அரசு” என்பது பற்றிய அவர்தம் விளக்கம்.\nஅது “தனிச் சுதந்தர அரசா” “தன்னாட்சி அல்லது தன்னுரிமை அரசா” “தன்னாட்சி அல்லது தன்னுரிமை அரசா” என்பதை இன்றைய உலகச் சூழல் இந்தியச் சூழல் மற்றும் தமிழராகிய நாம் பெற்றுள்ள வலிமை - இந்திய ஏகாதிபத்திய அரசு பெற்றுள்ள வலிமை; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உழைக்கும் மக்களின் விடுதலைக்கும் - மானிட சமத்துவ உரிமைக்கும் எதிரான கேடு கெட்ட கூறுகள் - இவற்றை உடைத்து நொறுக்கத் தமிழகத் தமிழர்கள் - குறிப்பாக இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க தமிழர்கள் ஒன்று கூடிச் சிந்திக்க ஆயத்தமாவோம், தந்தை பெரியார் காணவிரும்பிய வடிவிலான சமதர்ம - தன்னாட்சி அரசைத் தமிழகத்திலும் மற்ற அடிமைப்பட்ட மொழி வழி மாநிலங்களிலும் அமைக்கப்பட வழி காண்போம் வாருங்கள் என்பதை இன்றைய உலகச் சூழல் இந்தியச் சூழல் மற்றும் தமிழராகிய நாம் பெற்றுள்ள வலிமை - இந்திய ஏகாதிபத்திய அரசு பெற்றுள்ள வலிமை; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உழைக்கும் மக்களின் விடுதலைக்கும் - மானிட சமத்துவ உரிமைக்கும் எதிரான கேடு கெட்ட கூறுகள் - இவற்றை உடைத்து நொறுக்கத் தமிழகத் தமிழர்கள் - குறிப்பாக இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க தமிழர்கள் ஒன்று கூடிச் சிந்திக்க ஆயத்தமாவோம், தந்தை பெரியார் காணவிரும்பிய வடிவிலான சமதர்ம - தன்னாட்சி அரசைத் தமிழகத்திலும் மற்ற அடிமைப்பட்ட மொழி வழி மாநிலங்களிலும் அமைக்கப்பட வழி காண்போம் வாருங்கள் வாருங்கள்\nமக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடு...\nபாலியல் படமெடுக்கும் “பயந்தாங்கொள்ளி” இயக்குனர்\nசுஜாலம் சஃபாலம்**���ுஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கத...\nஊழல் ஒழிப்பும் ஒரு திடீர் மகாத்மாவும்\nபெரியார் எப்படிப்பட்ட அரசைக் காண விரும்பினார்\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-24T12:52:16Z", "digest": "sha1:66WR5CNP3657XTGZUBA47JK5K5LJTTFY", "length": 5032, "nlines": 94, "source_domain": "marabinmaindan.com", "title": "உங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசி | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / 2016 / உங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசி...\nஉங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசி\nஉங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசியை முதலில் எழுத வேண்டியவர் யார் தெரியுமா\nஉங்களை நீங்களே எல்லாக் கோணங்களிலும் விமர்சனம் செய்துகொண்டால், மற்றவர்களின் விமர்சனங்கள் உங்களைப் பாதிக்காது.\nநம்மிடம் குறையே இல்லை என்று கண்மூடித்தனமாக நம்புகிறவர்களைதான் விமர்சனங்கள் பாதிக்கும்.\nஉங்கள் குறைகள் உங்களுக்குத் தெரிந்தால், அதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. முதல் நன்மை, உங்கள் குறைகளைச் சீர்செய்து, அவை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வீர்கள்.\nஇரண்டாவது நன்மை, வேறு யாராவது உங்களைப் பற்றி குறைசொன்னால், உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளப் புதிதாக ஏதேனும் இருக்கிறதா என்று ஆர்வமுடன் தேடுவீர்கள்.\nஅப்புறம்தான் ஓர் உண்மை தெரியும். சுய விமர்சனம் சரியாயிருந்தால், அதற்குப் பெயர்தான் சுயதரிசனம்\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\nஅபிராமி அந்தாதி – 8\nஅபிராமி அந்தாதி – 7\nஅபிராமி அந்தாதி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nநேற்றின் மிச்சம் நாளைக்குR... உறவும் பகையும் உங்கள் விருப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-06-24T13:18:15Z", "digest": "sha1:E7QQWSE3H7RKVOWTCMVQMV27Z2ZBUNY2", "length": 10261, "nlines": 138, "source_domain": "pattivaithiyam.net", "title": "மார்பகத்தில் அரிப்பு ஏற்படுகிறதா? இது கூட காரணமாக இருக்கலாம்! |", "raw_content": "\n இது கூட காரணமாக இருக்கலாம்\nபெண்களுக்கு பல ஆரோக்கிய தொந்தரவுகள் இருக்கும். மார்பங்களில் சில காரணங்களால் அர்ப்பு ஏற்படுகிறது. இந்த அரிப்பை சாதாரணமாக நினைத்து விட்டுவிட வேண்டாம். இதற்கான உரிய சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டியது அவசியம். இந்த பகுதியில் மார்பகங்களில் ஏற்படும் அரிப்பிற்கான காரணமும், அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய டயட் ஹேர் டை கறையை போக்கனுமா ஹேர் டை கறையை போக்கனுமா இதோ சூப்பர் வழிகள் இந்த பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க\nவறண்ட சருமம் சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை மற்றும் தண்ணீர் இல்லை என்றால், அரிப்பு மற்றும் கடுமையான சருமம் இருக்கும். நீங்கள் மிக அதிக நேரம் குளித்தாலோ அல்லது சூடான நீரை பயன்படுத்தினாலோ இது போன்று ஏற்படும். சில சோப்புகள் சருமத்தை வறட்சியடைய செய்யும். என்ன செய்வது உங்களது சருமத்திற்கு ஏற்ற மாஸ்சுரைசர் உபயோகிக்க வேண்டும். குளித்து முடித்ததும், ஈரமான சருமத்தை சுத்தமாக துடைத்துவிட்டு மாஸ்சுரைசர் அப்ளை செய்யுங்கள். இயற்கை எண்ணெய்களான தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவை ஒரு சிறந்த\nதீர்வாக அமையும். இது நீங்கள் உபயோகிக்கும் சோப்புகளில், ஆல்கஹால் மற்றும் பிற கெமிக்கல்கள் இருந்தாலும் காக்கும். 2. எக்ஸிமா எக்ஸிமா என்பது சருமத்தின் ஒரு நிலை. இது அரிப்பு மற்றும் வறட்சியான சருமத்தை உண்டாக்கும். இது மார்பகத்திலும் இது போன்ற ஒருநிலையை ஏற்படுத்தும். இது பரம்பரையாகவும் தொடரலாம் அல்லது சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகவும் உண்டாகலாம். என்ன செய்வது இந்த அரிப்பு மற்றும் வறட்சியான சருமத்தை தூண்டும், சோப்புகள், க்ரீம்கள் மற்றும் சில வகையான எரிச்சலை ஏற்படுத்தும் ஆடைகளை தவிர்க்கவும். மன அழுத்தம் இல்லாமல் இருங்கள். அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டாம். 3. சொரியாஸிஸ் சொரியாஸிஸ் என்பது சருமத்தில் ஏற்படும் ஒரு வகையான பிரச்சனை. இது சருமத்தில் எரிச்சலையும், சிவந்த நிறத்தையும் உண்டாக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுவதால் உண்டாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். என்ன செய்யலாம் இந்த அரிப்பு மற்றும் வறட்சியான சருமத்தை தூண்டும், சோப்புகள், க்ரீம்கள் மற்றும் சில வகையான எரிச்சலை ஏற்படுத்தும் ஆடைகளை தவிர்க்கவும். மன அழுத்தம் இல்லாமல் இருங்கள். அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டாம். 3. சொரியாஸிஸ் சொரியாஸிஸ் என்பது சருமத்தில் ஏற்படும் ஒரு வகையான பிரச்சனை. இது சருமத்தில் எரிச்சலையும், சிவந்த நிறத்தையும் உண்டாக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுவதால் உண்டாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். என்ன செய்யலாம் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆயில்மெண்ட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சருமத்தை பாதிக்க செய்யும் சோப்புகள் மற்றும் க்ரீம்களை பயன்படுத்தாதீர்கள்.\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_1816.html", "date_download": "2018-06-24T12:31:54Z", "digest": "sha1:E75PIO4JS2YJ5PV2KN2LPPPNXO3DEH44", "length": 18943, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பேஸ்புக் காரணமாக குருணாகலை சேர்ந்த மேலுமொரு மாணவி தற்கொலை!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநா��்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபேஸ்புக் காரணமாக குருணாகலை சேர்ந்த மேலுமொரு மாணவி தற்கொலை\nபேஸ்புக் சமூக வலைத்தள பயன்பாடு காரணமாக குருணாகல் பொல்பித்திகம தேசிய பாடசாலையில் கல்வி கற்றுவரும் 16 வயதான கனேசிகா ரணதுங்க என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது பேஸ்புக் சமூக வலைத்தள பயன்பாடு காரணமாக அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மூன்றாவது சந்தர்ப்பமாகும்.\nகடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய இவர் பெறுபேற்றுக்காக காத்திருக்கும் குறித்த மாணவி செல்லிடப்பேசியில் காதலனுடன் பேஸ்புக் மூலம் உரையாடிக் கொண்டிருந்த போது, மாணவியின் தாய் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.\nஇதனால் தாயுடன் கோபித்துக் கொண்ட குறித்த மாணவி, தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என முதல்கட்ட விசாரணை மூலம் தெரியவருவதுடன் மேலதிக விசாரணைகளை பொல்பித்தகம பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅமெரிக்காவும் வட கொரியா���ும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\n���ாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-06-24T13:00:51Z", "digest": "sha1:GDPXWWTBC2ITHTA6E277472JMCQP4GIR", "length": 22272, "nlines": 110, "source_domain": "www.supportaiadmk.org", "title": "குடிசைகள் இழந்தோருக்கு புதிய வீடுகளுடன் ரூ.10,000 உதவி;முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படு��் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / குடிசைகள் இழந்தோருக்கு புதிய வீடுகளுடன்...\nகுடிசைகள் இழந்தோருக்கு புதிய வீடுகளுடன் ரூ.10,000 உதவி;முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nதிங்கள் , டிசம்பர் 07,2015,\nசென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், குடிசைகளை இழந்து வாடும் மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழையின் காரணமாக குடிசை வீடுகளை இழந்த அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் கட்டித் தரப்படும்.\nசென்னை மாநகரில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில் குடிசை வீடுகளில் தங்கி இருந்தவர்கள் தங்கள் வீடுகளை இழந்து விட்டனர்.\nஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள 10,000 குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இவர்களுக்கு உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nசிறப்பு வெள்ள நிவாரணத் தொகை:\nமழை வெள்ளத்தால் பாதித்த மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 5,000 ரூபாயும், ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் 10 கிலோ அரிசி ஆகியவற்றை சிறப்பு வெள்ள நிவாரணத் தொகுப்பாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேற்காணும் தொகையானது, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வேட்டி, சேலை மற்றும் அரிசி ஆகியவை சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.\nஅதாவது, வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்கள் குடிசை ஒன்றுக்கு 5,000 ரூபாய் மற்றும் சிறப்பு நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 10,000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை பெறுவர்.\nநிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக்கு உள்ளானோர் 5,000 ரூபாய், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை நிவாரணமாக பெறுவர்.\nபாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணிகளை உடனடியாக துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ��ணக்கெடுப்புகள் முடிந்தவுடன் இவை இன்னும் ஒரு சில தினங்களில் வழங்கப்படும்.\nகால்நடை இழந்தோருக்கு, கால்நடை இழப்பிற்கு 30,000 ரூபாய், ஆடு மற்றும் பன்றி இழப்பிற்கு 3,000 ரூபாய் மற்றும் கோழி இழப்பிற்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.\nமழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை கணக்கெடுக்கும் பணியினையும் விரைந்து முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது.\nகணக்கெடுப்பின் அடிப்படையில், 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமுற்ற நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500/- ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410/- ரூபாய்; நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000/- ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்கப்படும்.\nமேற்காணும் இழப்பீட்டுத் தொகையானது சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த நிவாரணத் தொகையை விவசாயிகள் கடனுக்கு நேர் செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n95% மின் விநியோகம் சீரானது:\nசென்னையில் 95% இடங்களில் மின் விநியோகம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும், இன்னமும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டவில்லை. வெள்ள நீர் வடிந்த பின்னர் இந்த இடங்களில் மின் விநியோகம் சீர் செய்யப்படும்.\nதுப்புரவுப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை:\nசென்னை மாநகராட்சியில் வெள்ளம் வடிந்த இடங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக மாநகராட்சி துப்புரவுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.\nவெளிமாவட்டங்களிலிருந்து 2,000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிப் பகுதியில் தற்பொழுது 25,000 துப்புரவுப் பணியாளர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குப்பைகளை விரைந்து அகற்றும் பொருட்டு மேலும் 5,000 துப்புரவுப் பணியாளர்கள் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்படுவர்.\nமேலும், தேவைக்கேற்ப சென்னை மாநகரத்தில் துப்புரவுப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அவர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் வழங்கப்படும். இந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக பணியாற்ற விரும்புவோர் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.\nசென்னை மாநகர துப்புரவுப் பணியாளர்கள் கடந்த பல நாட்களாக குப்பைகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் என்று பாராமல் கடுமையாக உழைக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு, குடிநீர் என நிவாரணங்கள் வழங்கி வருகிறது. இந்திய கப்பற்படையினைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் விசாகப்பட்டினத்திலிருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வந்துள்ளன. அவை அனைத்தும் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.\nமேலும், பல தொண்டு நிறுவனங்ளும், தனியார் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி உள்ளனர். பல தன்னார்வ அமைப்புகள் நிவாரணப் பொருட்கள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அவ்வாறு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், இதற்கென ஏற்பட்டுத்தப்பட்டுள்ள மையத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும், பல தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் வெள்ள நிவாரணத்துக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஅவ்வாறு நிதி உதவி செய்ய விரும்புவோர் CHIEF MINISTERS PUBLIC RELIEF FUND என்ற பேரில் காசோலை/ வரைவோலை (டிடி) மூலம் நிதித்துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது நிதித் துறை இணைச் செயலாளரை நேரில் சந்தித்தும் வழங்கலாம்.\nதற்போது வெள்ள பாதிப்பு நிலைமை சீரடைந்து வருகிறது. இன்னும் ஒரிரு தினங்களில் நிலைமை முற்றிலும் சீரடைந்து விடும்.\nமாற்று ஆவணங்கள் வழங்க ஏற்பாடு:\nவெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மேற்சொன்ன ஆவணங்களை இழந்துள்ள பொது மக்கள���க்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதற்காக சிறப்பு முகாம்கள் வருவாய் வட்டங்களிலும், கல்வி சான்றிதழ்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வருகின்ற 14.12.2015 முதல் இரண்டு வாரங்களுக்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇம்முகாம்களில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ஒரு வாரத்திற்குள்ளாக நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர்.\nசிறப்பு முகாம்களில் மட்டுமன்றி, பொதுமக்கள் விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல் ஆவணங்களைப் பெறலாம். தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 57(5)-ன்படி, இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலம்/வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் யாவும் மூல ஆவணங்களாகக் கருதப்படும்.\nஆட்டோ ஒட்டுநர்கள் பலர் ஒட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகனப் பதிவுச் சான்று ஆகியவற்றை இந்த மழை வெள்ளத்தால் இழந்துள்ளனர். இந்த ஆவணங்களும் இதே நடைமுறைப்படி வழங்கப்படும்.\nமழை வெள்ளத்தால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5000/-ம், குடும்பத்திற்கு 10 கிலோ அரிசியும் வழங்க ஏற்கெனவே ஆணையிட்டதன் அடிப்படையில் இந்த நிவாரண உதவிகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன”எனவும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.wordpress.com/2007/05/15/poosai/", "date_download": "2018-06-24T12:34:04Z", "digest": "sha1:EPTHGT6LXBNKI7Q56ARKYFIHT2SBCSJS", "length": 9456, "nlines": 109, "source_domain": "nermai.wordpress.com", "title": "பூமி பூசையும், மத ஒருமைப்பாடும் !! | மனதில் பட்டதைப் பட்டென்று சொல்வேன்", "raw_content": "மனதில் பட்டதைப் பட்டென்று சொல்வேன்\nபூமி பூசையும், மத ஒருமைப்பாடும் \n“சென்னைக்கு இனி தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் பூமி பூஜையுடன் துவங்கியது கால்வாய் சீரமைப்புப் பணி ” இந்த தலைப்பை தினமலர் நாளிதழில் இன்று பார்த்தபோது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.\nபஜனை பாடல்கள் பாடி, ஹோமம் வளர்த்து, சாய்பாபா மந்திரங்கள் முழங்க கால்வாய் சீரமைப்புப் பணி துவங்கியது. இனிமேல் தயவு செய்து யாரும் இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று சொல்லாதீர்கள். மதச்சார்பற்ற நாடெனில் பூசைகள் ஏதும் இல்லாமலோ, அல்லது எல்லா மதத்தினரின் பூசைகளுடனுமே நடந்திருக்க வேண்டும் இந்த பணி \nசாய்பாபா கையில் மறைத்து வைக்கும் லிங்கத்தையும், விபூதியையும் எடுப்பதில் கெட்டிக்காரன் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம். இந்த சீரமைப்புப் பணியையும் சித்து வேலையில் செய்திருந்தால் செத்த சௌகரியமா இருக்குமோன்னோ \nஇந்தியா, பார்ப்பனீயம் இல் பதிவிடப்பட்டது\n3 பதில்கள் to “பூமி பூசையும், மத ஒருமைப்பாடும் \nஆடுற மாட்ட ஆடி கறக்கனும்\nபாடுற மாட்ட பாடி கறக்கனும்னு சொல்ற மாதிரி\nபுடிங்குன வரைக்கும் லாபம்னு சொல்ற மாதிரி\nவரததுக்கு வர்ர மாட்டு பல்ல புடுச்சி பாக்கறது சரியா\nகண்ணை மூடிக்க வேண்டியதுதான் மிச்சம்\nஆக மொத்தம் நாம் அப்படிதான் நெனைக்கிறேன்.\nஇந்திய, தமிழக அரசுகள் மதசார்பற்றதாக இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பார்ப்பனீயம் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க மறுக்கும் கலைஞர், கண்டும் காணாதது போல, பார்ப்பனீய கருத்தியலுக்கு பல்லக்கு தூக்குகிறார்.\nஇந்தியா இந்துக்களின் நாடு. ஆனாலும் எந்நாட்டவரையும் தன் மடியில் தங்க வைத்திருக்கும் புண்ணிய பூமி. எனவே, இந்து முறை சடங்குகளை பின்பற்றுகிறார்கள்\nஅம்பரிஷ் said this on\tஜூலை 6, 2007 இல் 8:52 முப | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபார்ப்பன வெறியும், கிறிஸ்தவ நெறியும்\nபார்ப்பன வெறியும், கிறிஸ்தவ நெறியும்\nஇல கணேசனும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் கரசேவையும்…\nIPL வேதகோபாலா… உன் குடுமி அவுந்துடுச்சேப்பா…\nவணக்கம்மா : அவாள் எழுப்பும் அபத்தக் கேள்விகள் \nபார்ப்பானும், தமிழ் புத்தாண்டும், ஓரினச் சேர்க்கையும்.\nராமன் : உண்மையை உரக்கச் சொல்\nகபாலீஸ்வரன் கபாலமும், பார்ப்பனர் சூழ்ச்சியும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் இடஒதுக்கீடு இந்தியா சாதி சேதுக்கு ஆதரவு பார்ப்பனீயம் பொது பொய் மூடநம்பிக்கை மென்பொருள் ராமர் Blogroll Uncategorized\nKUTTY on பார்ப்பனர் பிடியில் ஐ.டி\nBarathi on ஆதிக்க சாதியினரின் அட்டகாசம்\nkarthi on உடையை மெல்லக் கழற்றி…\nkarthi on பா.ம.க vs வீரப்பன் \nudhaya kumar on ராமன் : உண்மையை உரக்கச் ச…\nudhaya kumar on ராமன் : உண்மையை உரக்கச் ச…\nvathiri .c. raveendr… on பார்ப்பன வெறியும், கிறிஸ்தவ…\nக்கும் on பா.ம.க vs வீரப்பன் \nசெந்தில் on பார்ப்பனர்களின் தொடரும் புரட்ட…\nramabhakthan on ராமன் : உண்மையை உரக்கச் ச…\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actress-rakul-preet-singh-joined-in-sivakarthikeyan-new-movie", "date_download": "2018-06-24T13:07:19Z", "digest": "sha1:ZHBUNXQKJJWNLVAC67PCTWRQMZFRQGPG", "length": 10053, "nlines": 78, "source_domain": "tamil.stage3.in", "title": "சிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்\nசிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 18, 2018 12:50 IST\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக 'வேலைக்காரன்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார்.\nஇந்தபடத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்திலும், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர் ஒப்புக்கொள்ள உள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர்ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாள���் ஆர்டி ராஜா தயாரிக்க உள்ளார்.\nஇந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்ம குறித்த விவரம் விரைவில் வெளியாகவுள்ளது.\nசிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்\nசிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி\nசிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்\nசீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t4687-20", "date_download": "2018-06-24T13:03:37Z", "digest": "sha1:MHFXGSJNWTQVH67RPKHGPT66Z33GR73I", "length": 15190, "nlines": 128, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\n20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது\nவழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக சிபிஐயால் தேடப்பட்டு வந்த இலங்கை பெண்\nசென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.\nஇலங்கையைச் சேர்ந்த ராஜஸ்ரீ (45) 1991ம் ஆண்டு\nசென்னையில் தங்கியிருந்தபோது போலி கடவுச்சீட்டு வைத்திருந்ததாக சிபிஐயால்\nபோலி ரேஷன் கார்ட் மூலம் லிங்கம்மா நாராயணசாமி என்ற பெயரில் இவர் போலி\nகடவுச்சீட்டு வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில்\nஇருந்த இவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.\nஇதையடுத்து இவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிஐ அறிவித்தது.\nஅதற்குள் நாட்டை விட்டு வெளியேறிவிட்ட ராஜஸ்ரீ கனடாவில் குடியேறிவிட்டார்.\nஇதையடுத்து இவருக்கு எதிராக இன்டர்போல் மூலம் வாரண்ட்\nநேற்று முன் தினம் நள்ளிரவு ராஜஸ்ரீ கனடா நாட்டிலிருந்து விமானத்தில்\nசென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை விமான நிலைய அதிகாரிகள்\nபிடித்தனர். பின்னர் அவர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.\nநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்த கனடா கடவுச்சீட்டையும் பறிமுதல் செய்தனர்.\nபிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அடுத்த இரு வாரங்களில் இவர் நாட்டை\nவிட்டு வெளியேறினார். ராஜிவ் கொலையாளி்களுக்கு இவரது மாமனார் சில உதவிகளை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-06-24T12:30:17Z", "digest": "sha1:PTXZKTMDAJE6V4EGBPZN6PKEZDB4Y2DO", "length": 6257, "nlines": 127, "source_domain": "marabinmaindan.com", "title": "வந்தாள் ஒருநாள் தானாக | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nவந்தாள் ஒருநாள் தானாக -என்னை\nஆடிக் களிக்கும் குரல் கேட்டேன்\nஎப்படி சாத்தியம் என்றறிய -நான்\nசொப்புச் சாமான் வரிசை���ிலே -அவள்\nகாற்றினில் தென்றல் இவளென்பேன் -ஒரு\nஈற்றோ முதலோ இல்லாமல் -அந்த\nஈசனின் இதயத்தில் வாழ்பவள் முன்\nதோல்விகள் வெற்றிகள் தாண்டி நிற்பாள்\nஆயுள் பிச்சை அவள்கொடுப்பாள் -பல\nகோயில்கள் தோறும் சிலையாவாள் -அந்தக்\nமாயைக்கும் மாயை ஆனவளை- பாழ்\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\nஅபிராமி அந்தாதி – 8\nஅபிராமி அந்தாதி – 7\nஅபிராமி அந்தாதி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nஏதும் குறையில்லை யே பனிபோல் இறங்கும் கவிதைகள்-கனிமொழி.ஜி.யின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayanam.blogspot.com/1999/10/", "date_download": "2018-06-24T12:42:59Z", "digest": "sha1:IMIOYIYYAIV37CJUFRICNL3H6V64YHDB", "length": 14471, "nlines": 209, "source_domain": "nayanam.blogspot.com", "title": "நயனம்: October 1999", "raw_content": "\nசிலம்பு மடல் - 18 பழங்குடிகள்\nமாரியில்லா பாலைநிலங்களில் வாழும் வேட்டுவர் என்பார் தமிழ்ப் பழங்குடியினர்: இவர்களின் முக்கிய தொழில் வழிப்பறி செய்து பொருளீட்டுதல்; கொற்றவை என்னும் தெய்வத்தை வழிபடும் இவர்களின் இரண்டாவது தொழில் மது உண்டு மயங்கிக் கிடப்பது\nசாமியாடும் பெண்ணுக்கு சாலினி என்று பெயர். இன்றும் தமிழகத்தில் சாமியாடுதல், அதாவது தெய்வ அருள் ஏறி ஆடி, குறி சொல்தல் என்பது மிகப் பரவலாகக் காணப்படும் ஒன்று. யாருக்காவது துன்பம்/இன்பம் என்றால் சாமியாடியை அழைத்து வந்து, அவருக்கு உடுக்கடித்தால் உடனே சாமி வந்து விடும்; அந்த சாமியாடி சமயத்தில் கள்ளருந்திவிட்டு ஆடுதலும் உண்டு\nபெரும்பாலும் சாமி வந்தவுடன் முதலில் அந்த சாமி கேட்பது/சொல்வது, \"துணி இல்லாம இருக்கேண்டா எப்ர்றா வருவேன் \" உடனே, \"சரி சாமி, உனக்கு என்ன துணி வேணும் கேளு எடுத்துக் கட்றேன்;\" என்று சொல்வார் அந்த குறிகேட்பவர்.\nசாமியே மனிதனிடம் துணி கேட்டு வாங்கி உடுத்தும் நிலையில், மனிதனுக்கு என்ன உதவி செய்யும் என்று நினைத்தாலே போதும் அது தெய்வ குற்றம் என்பதை விட சமுதாய குற்றமாக ஆகிவிடுகிறது இச்சமுதாயத்தில்.\n அது மட்டுமாடாஅ கோழியறுத்து பொங்க வைக்கிறேனியே, ஏ, ஏ, ஏண்டா வைக்கல \n\"சாமீஇ, நீதான் மழையே பேய வைக்காம சோதிச்சு புட்டியே \n\"சர்றா, வர்ற அமாவாசைல, எனக்���ு செவப்புத் துணி கட்டி, நல்ல சாவக் கோழிய அறுத்து, பொங்க வை அதுலேர்ந்து மூனு நா, மூனு வாரம்; இல்லாட்டி முப்பது நாள்ல ஒனக்கு நல்ல வழி காட்றேன்\" என்று சொல்லி விட்டு சாமி குளிர்ந்து விடும்.\nகுறி கேட்டவரோ சேவலைத் தேடிக் கொண்டு புறப்பட்டு விடுவார். குறி சொன்னவரோ அமாவாசை அன்று மறக்காமல் மொந்தை ஒன்றை வாங்கி வைத்துக் கொள்வார்;\n இந்த மாதிரியேதான், அந்த வேட்டுவ குமரியின் மேலேறி கொற்றவை எனும் தெய்வம் ஆட்டுகிறாள் அப்பாவையை\nசுற்றி நிற்கிறது அந்த வேட்டுவ சமூகம் கூட நிற்கின்றனர், கோவல கண்ணகியர் காவுந்தி அய்யையுடன்.\nகொற்றவை ஆடும் குமரி சொல்வாள்(சாலினி) அல்ல அல்ல; குமரி மேலேறி கொற்றவை சொல்வாள்\n ஊரில் உள்ளவர்களின் பசுக்களை எல்லாம் கொள்ளையிடாமல் வைத்திருக்கிறீர்களே அவர்கள் பொருட்களையெல்லாம் களவிடாமல் உள்ளீர்களே அவர்கள் பொருட்களையெல்லாம் களவிடாமல் உள்ளீர்களே உங்கள் குலத்தொழிலை செய்வதிலிருந்து சோம்பிக் கிடக்கிறீர்களா\nபகைவர்களுடன் (ஊரில் அமைதியாக வாழ்பவரிடம்) சண்டையிட்டு வெற்றியன்றி தோல்வியே கண்டிராத நீங்கள் மறக்குடியினர் என்பதை மறந்து அறக்குடியினர் போல் சினம் அவிந்து அடங்கிக் கிடக்கிறீர்களே \nஎன்று கொற்றவைத் தெய்வம் வேட்டுவர்கள் பால் குற்றம் கண்டது\n\"கல்என் பேர்ஊர்க் கணநிரை சிறந்தன\nவல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன\nமறக்குடித் தாயத்து வழிவளம் சுரவாது\nஅறக்குடி போல்அவிந்து அடங்கினர் எயினரும்\"\nஅதுமட்டுமல்ல; கலைமானை ஊர்தியாகக் கொண்ட கொற்றவை கேட்கிறாள்; 'வழிப்போவோர் வளன் பறித்து உண்ணும் மறவர்களே' நீங்கள் அதை மறந்ததும் ஏனோ \nநீங்கள் கள்ளுண்டு மயங்கி வாழும் இன்ப வாழ்க்கையை வேண்டுவோராயின் எனக்கு செலுத்தவேண்டிய கடனை செலுத்துங்கள்\n\"கலைஅமர் செல்வி கடன்உணின் அல்லது\nசிலைஅமர் வென்றி கொடுப்போள் அல்லள்\nமட்டுஉண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்\nகட்டுஉண் மாக்கள் கடந்தரும்; என அங்கு, \"\nகள்ளனுக்கும் தெய்வம்; நல்லோனுக்கும் தெய்வம்;\nகள்ளனின் தெய்வம் பிறர் பொருளைக் கொள்ளையடிக்க உதவுகிறது; பிறரின் தெய்வம், அதை பாதுகாக்க உதவுகிறது;\nஇது மனித குல முரண்பாடா அல்லது தெய்வ குல முரண்பாடா \nஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது பிதற்றலா \nபிறகுலத்தினர் கொள்ளையடிப்பது பாவம் என்றால், வேட்டுவ குலத்தினர் கொள்ளையடி���்காவிட்டால் பாவமா இதற்கும் ஊழ்வினையும் வந்து உறுத்துமா\nவேட்டுவ வரியில் மறத்தின் கடவுள், \"மறம் போற்றுக\" என்கிறது; இதையும் காவுந்தி அடிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nஇதே காவுந்தியடிகள் ஊர்காண் காதையில், நா என்ற குறுந்தடியால் வாய் என்ற பறையை அடித்து 'தீணவினை ஊட்டும் மறத்துறை நீங்குங்கள்' என்று அறத்துறை மாக்கள் எவ்வளவு சொன்னாலும் அறிவு முதிர்ச்சி இல்லா மாக்கள் ஏற்றுக் கொள்வதில்லை,என்று வருத்தப்படுகிறார்.\n\"மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்என்று\nஅறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி\nநாக்கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்\nயாப்புஅறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்\"\nமறத்துறையை நாடுவேனா அல்லது அறத்துறையை நாடுவேனா இரண்டுக்கும் கடவுள் உள்ளதால் ஒரு பாமரக்குழப்பத்தில் எழும் கேள்வி\nஅடிப்படையில், பிறர் பொருளில் உயிர் வாழும் மாக்களே அந்த வேட்டுவப் பழங்குடியினர். இன்றும் கடவுளைக் கும்பிட்டுவிட்டு கையூட்டு பெறுவோர், குறை கூலி கொடுப்போர், பிறர் உழைப்பில் வாழ்வோர், கடவுள் பெயரில் சமுதாயக் குற்றம் செய்வோர், மதவெறியர், வஞ்சகர்கள் இவர் யாவரும், அறிவு முதிர்ச்சி அடையாத அந்த வேட்டுவப் பழங்குடிகள் போல் இன்றும் சமுதாயத்தைப் \"பாழ்குடியாக்கும் பழங்குடிகள்தானே\"\nகணித்தமிழ் வளர்ச்சிப் பேரவை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/40583", "date_download": "2018-06-24T12:46:29Z", "digest": "sha1:DX5DNLKF67IVZM4AVL2CPQQV5OW43SCY", "length": 9259, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "10 நாட்களில் 152 மெ.தொன் மீன் ஏற்றுமதி: மூடப்பட்ட 36 மீன் பதப்படுத்தல் நிறுவனங்கள் மீண்டும் திறப்பு - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் 10 நாட்களில் 152 மெ.தொன் மீன் ஏற்றுமதி: மூடப்பட்ட 36 மீன் பதப்படுத்தல் நிறுவனங்கள் மீண்டும்...\n10 நாட்களில் 152 மெ.தொன் மீன் ஏற்றுமதி: மூடப்பட்ட 36 மீன் பதப்படுத்தல் நிறுவனங்கள் மீண்டும் திறப்பு\nகடந்த ஜூலை 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஒரு இலட்சத்து 52 ஆயிரம் கிலோ மீனை, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅவ்வமைச்சு இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக விடுக்கப்பட்ட மீன் ஏற்றுமதி தடைய�� கடந்த ஜூன் 21 ஆம் திகதி, அவ்வமைப்பு நீக்கியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் எமது நாட்டின் மீன் வளத்திற்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் கடந்த ஜூன் 22 – 29 வரையான ஒரு வாரத்தில், 58 தொன் மீன்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ததோடு, ஜூலை 01 – 10 வரை, 152 மெற்ரிக் தொன் (1 இலட்சத்து 52 ஆயிரம் கிலோ கிராம்) மீனை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த தடை காரணமாக செயற்பாடற்று இருந்த 36 மீன் பதப்படுத்தல் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, உற்பத்தி நடவடிக்கைகள் மிக சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.\nஅத்துடுன் தற்போது, இலங்கையில் மாசி கைத்தொழில் முன்னேற்றமடைந்து வருகின்றது. எனவே எதிர்வரும் 2 வருடங்களில் வெளிநாட்டிலிருந்து மாசி இறக்குமதி செய்வதை நிறுத்தக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.\nதற்போது, ஹம்பாந்தோட்டை பஹஜ்ஜாவ கிராமத்தில் மாசி உற்பத்தி வெற்றிகரமாக இடம்பெற்று வருவதோடு, நாளொன்றுக்கு குடும்பம் ஒன்று 1,000 கிலோ மாசியை உற்பத்தி செய்வதோடு, அதன் கிலோ ஒன்று ரூபா 900 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது.\nமீன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டமையினால் வருடமொன்றுக்கு ரூபா 18,000 மில்லியனை இழக்க நேரிட்டதோடு, எதிர்வரும் வருட இறுதியில் மீன் ஏற்றுமதியின் மூலம் ரூபா 20,000 மில்லியன் வருமானத்தை பெறும் இலக்குடன் செயற்படவுள்ளதாக அமைச்சு அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.\nPrevious articleவீடுகளுக்கு இடையூராகவும், ஆபத்தாகவும் அமைந்த மின் இணைப்பு வயர்களை மாற்ற துரித நடவடிக்கை: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு\nNext article4 நாட்களுக்கு கடும் மழை எதிர்பார்ப்பு\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக���களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/58385-simbus-ithu-namma-aalu-to-release-in-march.html", "date_download": "2018-06-24T12:53:58Z", "digest": "sha1:VVUECV2HF2ALCKOCRY7MDBJUTBFUGB2B", "length": 17703, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "மார்ச்சில் இதுநம்மஆளு? | Simbu's ithu namma aalu to release in march?", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `கிரிக்கெட் உலகின் சொத்து’- ஆப்கன் வீரர் ரஷீத் கானைப் பாராட்டிய பிரதமர் மோடி `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்\n`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம்\nசிம்பு நயன்தாரா நடிப்பில் தயாராகியிருக்கும் இதுநம்மஆளு படத்தின் பாடல்கள் பிப்ரவரி 3ஆம் நாள் வெளியாகவிருக்கிறது.\nபடத்தை பிப்ரவரி 14 காதலர்தினத்தன்று வெளியிட முதலில் திட்டமிட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் வேலைகள் முடிவடையாததால் வெளியீடும் தள்ளிப்போனது. எப்படியும் பிப்ரவரியில் படம் வெளியாகிவிடும் என்று சொன்னார்கள்.\nதன்பின் படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை தேனாண்டாள்பிலிம்ஸ் வாங்கியது. அவர்கள் ஏற்கெனவே வரிசையாகப் படங்களை வைத்திருப்பதால் வெளியீடு தள்ளிப்போகும் என்றும் அனேகமாக ஏப்ரலுக்குப் போகலாம் என்றும் சொல்லப்பட்டது.\nஇப்போது மார்ச் 24 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களாம். ஏப்ரலில் விஜய் படம் சூர்யா படம் ஆகியோரின் படங்கள் வரவிருக்கின்றன என்பதால் அதற்கு முன்பாகவே வந்து வசூலை அள்ளிவிடலாம் என்பது இவர்களின் கணக்கு என்று சொல்கிறார்கள்.\nஇந்தத் தேதியில் எந்த மாற்றமும் வராமல் இருக்கவேண்டும்.\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nதிரு பழனிசாமி... வளர்ச்சிக்காக உங்கள் நிலத்தை சதுர அடி 350-க்கு கொடுப்பீர்கள\nபிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்\nநாலு ஃபைட், ரெண்டு ட்விஸ்ட், கொஞ்சம் த்ரில்... இது மம்மூட்டியின் மசாலா சினிம\nடோல் பூத் இல்லாத வழி... பார்க் செய்த இடம்.... கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும்\nபீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்... தடியால் எழுப்பிய போலீஸ்\n`சாம்பியன்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டுமெனத் தெரியும்' - நிரூபித்த ஜெர்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nராம்போ ரீமேக்கில் நடிக்க இந்தியாவில் நடிகர்களே இல்லையா\nரஜினி பட டைட்டில் சந்திக்கும் சோதனைகள்\nரஜினி பெயரைக் காப்பாற்றுமா ஜீவா படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/62382-vijays-theri-tickets-problems-are-solved.html", "date_download": "2018-06-24T12:55:38Z", "digest": "sha1:J5QGMFPF64H67HIX4PNJYNYQ2JQSUFQU", "length": 17590, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "தெறி பிரச்னை முடிவுக்கு வந்தது! ரசிகர்கள் மகிழ்ச்சி | Vijay's Theri tickets problems are solved , booking started", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `கிரிக்கெட் உலகின் சொத்து’- ஆப்கன் வீரர் ரஷீத் கானைப் பாராட்டிய பிரதமர் மோடி `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்\n`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம்\nதெறி பிரச்னை முடிவுக்கு வந்தது\nவிஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் படமான தெறி நாளை தமிழ்ப் புத்தாண்டு சிறப்பாக வெளியாகிறது. ஓரிரு தினங்களாக ரசிகர்கள் காட்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை விட அதீத கட்டணம் வசூலிப்பதாக படத்திற்கு பிரச்னை இருந்தது..\nஇந்நிலையில் பல ஊர்களில் டிக்கெட்டு விற்பனைகள், அட்வான்ஸ் புக்கிங் என ஆரம்பிக்கப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தரப்பில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கும்படி வலியுறுத்தியதாகவும் அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மறுத்து 120 ரூபாய்க்கு மேல் வாங்க முடியாது எனக் கூறவே படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.\nதற்போது தயாரிப்பாளர் தரப்பில் திட்டமிட்டபடி அரசு நிற்ணயித்த கட்டணத்திற்கு ஒப்புக்கொண்டதால் முன்பதிவுகள் இடையூறின்றி வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது.\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nதிரு பழனிசாமி... வளர்ச்சிக்க���க உங்கள் நிலத்தை சதுர அடி 350-க்கு கொடுப்பீர்கள\nபிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்\nநாலு ஃபைட், ரெண்டு ட்விஸ்ட், கொஞ்சம் த்ரில்... இது மம்மூட்டியின் மசாலா சினிம\nடோல் பூத் இல்லாத வழி... பார்க் செய்த இடம்.... கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும்\nபீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்... தடியால் எழுப்பிய போலீஸ்\n`சாம்பியன்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டுமெனத் தெரியும்' - நிரூபித்த ஜெர்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nதெறி பிரச்னை முடிவுக்கு வந்தது\n மற்றொரு முகன் ஆன் தி வே\nவிசாரணைக்கு பாலா வர மறுப்பது ஏன்\n”என் மனைவிக்குத் தெரிந்தால் என்னைக் கொலையே செய்து விடுவார் - பதறும் கெளதம்மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2016/03/02/maj-prabu/", "date_download": "2018-06-24T13:08:12Z", "digest": "sha1:WB6ONEPY5KM5NCTCUTS2TPFXMVG4EDR5", "length": 23261, "nlines": 90, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "மரணவாசலில் நின்றபோதும், அதே மரணத்தை எதிரிக்கும் கொடுத்த பெரும் வீரன் மேஜர்.பிரபு « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nமரணவாசலில் நின்றபோதும், அதே மரணத்தை எதிரிக்கும் கொடுத்த பெரும் வீரன் மேஜர்.பிரபு\n மிகவும் குறும்பான போராளி. அத்தோடு அவனது பேச்சில் ஒரு நக்கல் இருக்கும்.. எப்போதும் நண்பர்களுடன் தான் அவனை பார்க்கமுடியும். போராளிகள் மட்டுமல்லாது, அதையும் தாண்டி வெளியிலும் பல நண்பர்களையும் கொண்டிருந்தான்.\nநான் அவனை முதல் முதலில் 88களின் இறுதியில் மணலாற்றில் வைத்து சந்தித்தேன். என்னை போலவே வயதில் சிறியவனாக இ���ுந்ததினால், இலகுவில் இருவரும் நண்பர்கள் ஆனோம். அவன் மட்டகளப்பு மாவட்டத்தை சேர்ந்த போராளி என்பதால் அவனது பேச்சு வழக்கு மிகவும் ரசனையாய் இருக்கும்.\nஇதனாலேயே அவனை பாணுஅண்ணைக்கு மிகவும் பிடிக்கும். நாம் காட்டில் இருக்கும் போது அப்பையாண்ணையின் களஞ்சியத்தின் உணவுப்பொருட்களை திருடி பிடிபட்டு, அப்பையாண்ணியிடம் தண்டனை வாங்குபவர்களில் இவன் தான் முதலிடம். இதில் பெரும் பாலான திருட்டு எனக்காகவே செய்திருந்தான்\nஇருவரும் வேறு,வேறு பணிகளில் இருந்தமையால் அடிக்கடி சந்திப்பதும் அரிதாகி விட்டிருந்தது. இவன் மட்டுமாவட்டம் என்பதால் யாழில் இவனுக்கு உறவென்று யாருமில்லை. என் தாயாரையே தன் தாய்போல நினைத்தான். எங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இருந்தான்.\nஇந்தியராணுவம் எம் மண்ணை விட்டு போனதும் பாணுஅண்ணை யாழ் செல்லும் அணிகளை தயார் படுத்தும் போது, விசேட பியிற்சிகளை முடிதிருந்தவன் என்பதால்,(கிட்டண்ணையிடம் சிறப்பு பயிற்சி எடுத்தவர்கள்) அவருக்கு மெய்ப்பாதுகாவல் அதிகாரியாக நியமிக்கபட்டு யாழ் நோக்கிய பயணமானான்.\nஅங்கு சென்று அவருடன் ஒருவரட காலம் இருந்த பின் களமுனையில் தொடர் சண்டைகள் அவனை புடம் போட்டது. சண்டைகளின் போது தனது நிதானத்தை ஒரு போதும் அவன் கைவிட்டதில்லை. அந்த நேரங்களில் கட்டுவன் பகுதியில் இருந்தான்.\nஅவனை சந்திக்க செல்லும் போது மரவள்ளிக்கிழங்கும் சம்பலும், அல்லது இராசவள்ளி கிழங்கு கஞ்சியும் வைத்திருப்பான். இன்று வரை அந்த சுவையை மறக்கமிடியவில்லை. இவை அனைத்தும் அவனின் கைவண்ணமே. இது தான் பிரபு.\n1991ஆனையிறவு சண்டையின் போது அதன் கட்டளை அதிகாரியான பொட்டு அம்மான், அந்த சண்டையில், இவனது விவேகமான செயல்பாடு காரணமாகவும், அதுமட்டுமல்லாது இவனை காட்டில் இருக்கும் போதே அவர் அவதானித்து வைத்திருந்தமையாலும், இவனை தன்னோடு எடுத்திருந்தார்.\nஅதன் பின் பல இரகசிய பணிகளை எதிரி பிரதேசத்தில் இவனை வைத்து நிறைவேற்றி இருந்தார். அதன் பின் மறைப்பு போராளியாக மக்களோடு மக்களாக வலம் வந்தான். காலம் சுழன்று யாழ்பாணம் எமது கையை விட்டு போன போது, எதிர் பாராத விதமாக, இராணுவ வல் வளைப்பில் சிக்கி மக்களோடு மக்களாக மாறியிருந்தான்.\nஅப்போது யாழில் இவனை பாதுகாத்து வைத்திருந்த எமது ஆதரவாளர் அவரின் வீட்டில் தனது தங்கையின் கணவர் என்று கூறி,(ஆபத்தென்று தெரிந்தும்) மறைப்பில், அவனை தன் கூடவே வைத்திருந்தார். இவர்களே உண்மையான தேசபக்தர்கள்.\nஅந்த நேரத்தில் அவனுக்கு போராளிகளுடனான தொடர்பும் துண்டிக்கப் பட்டிருந்தது. அதனால் மாற்று வழியொன்றை உருவாக்கினான். அதனால் கப்பல் மூலமாக கொலும்பு செல்லும் ஒரு வர்த்தகரை எமது ஆதரவாளராக மாற்றி, அவர் ஊடக கடிதம் ஒன்றை வன்னிக்கு அனுப்பி எம்முடன் தொடர்பை ஏட்படுத்தி இருந்தான்.\nஅவனது இருப்பை உறுதிப்படுத்துவதற்கு நாம் தடுமாறிக் கொண்டிருந்த போது தான் அவனது தொடர்பும் கிடைத்தது. அந்த நேரத்தில் நாமும் எதிரியின் புலிகள் அழிந்து விட்டார்கள் என்னும் பொய்ப் பிரச்சாரத்தை தகர்க்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். அது மட்டுமல்லாது, ஒரு முக்கிய புலனாய்வுத் தேவையின் நிமித்தம் 1996இறுதியில் நாம் யாழ் சென்றிருந்தோம். அதற்கு அவனது உதவி பெறப்பட்டது.\nஅந்த நேரத்தில் பிரபு திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் தான் ஒரு வீட்டில் அவன் தங்கி இருந்தான். அதனால் அந்த இடங்களில் எதிரியின் நடமாட்டங்களை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பான்.\nநாம் யாழினுள் நுழைந்ததும் அவனது தொடர்பு எடுக்கப் பட்டதும், நானும், மேஜர்.யூதனும் அவனை சந்தித்தோம்.அது ஒரு அருமையான பொழுது. வார்த்தைகளில் சொல்ல முடியாது. எமது ஆனந்தத்திற்கு அளவே இல்லை.\nஅந்த நேரத்தில் எமக்கு வழங்கப்பட்டது ஒரு முக்கியமான பணி. அந்த பணியின் நிமித்தம் அவனை அடிக்கடி சந்தித்து உரையாடுவது வழக்கமாகி விட்டிருந்தது.\nஅப்படி ஒருநாளில் தான் திருநெல்வேலி சந்தையின் முன் வாசல் அருகில் சன நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் எமது பணி தொடர்பாக உரையாடிக் கொண்டிருந்தோம்.\nஅந்த சந்திப்பின் போது தான் திருநெல்வேலி பால்பண்ணைக்கு அருகாமையில் வசித்துவரும் “மல்லி ” என்பவர் தன்னை பின் தொடர்பதாகவும், அவனில் சந்தேகமாக உள்ளதெனவும் என்னிடம் கூறி இருந்தான். எனது இருப்பின் முக்கியம் கருதி என்னை எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரித்திருந்தான்.\nஅவனது கணிப்பு அன்று பொய்க்கவில்லை. அந்த நேரத்தில் அவ்விடத்திற்கு வாகனத்தில் வந்த இராணுவத்தினர் நாம் நின்ற இடத்தை சுற்றி நிலை எடுக்க, இருவர் மட்டும் எம்மை நோக்கி வந்தனர். அப்போது கிசு கிசுப்பான குரலின்,ஆனால் கடும் தொனியில் என்னை தப���பி போகும் படி கூறினான். நடக்கப்போகும் விபரீதத்தை இருவருமே உணர்ந்து, ஒருவரை ஒருவர் தெரியாதது போல நகர முற்பட்டோம்.\nநாம் நகர முற்படும் போது அந்த இராணுவத்தினர் இருவரும் பிரபுவை நோக்கியே வந்தனர். வந்தவர்கள் அவனிடம் அடையாள அட்டையை கேட்டனர், அதற்கு அவனும் நிதானமாக சிங்களத்தில் வணக்கம் சொன்னபடி அடையாள அட்டையை கொடுத்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் சில அடிகள் நகர்ந்து விட்டிருந்தேன்.\nஇவனது பெயரை மீண்டும் கேட்டு உறுதி செய்த போது நடக்க போகும் விபரீதத்தை உணர்ந்த பிரபு, துவிசக்கர வண்டியின் இருக்கையின் கீழ் மறைத்து வைத்திருந்த சயனைட் குப்பியை எடுப்பதற்கு இவன் தயாராகவும், அவர்கள் இவனை அதை கடிக்க விடாமல் தடுப்பதற்கு பாயவும் நேரம் சரியாய் இருந்தது.\nவந்தவர்களின் நோக்கம் இவனை உயிருடன் பிடிப்பதே.அனால் எதிரி அவனை உயிரோடு பிடிப்பதற்கு முயன்ற போதும், அவர்களை தாக்கி குப்பியை அவன் கடித்தான்.\nகுப்பியை கடித்த பின், தன்னை பிடிக்க வந்த இருவரையும் குப்பி கடித்த தனது வாயால் கடித்து, ஒருவன் காயமடைய, மற்றைய எதிரியை தன்னோடு, தனது இரும்பு போன்ற கைகொண்டு அவனை இறுக்கிய படியே, அவனையும் கொன்று இவனும் வீரச்சாவடைந்தான். அந்த துரோகியால் அவன் எம்மை விட்டு போனான். பின்னைய நாளில் அந்த துரோகி எம்மால் அழிக்கப்பட்டான்.\nஎதையும் கண்டு அஞ்சாத வீரன். மக்களுக்காக உயிர் பிரிந்து போனான். எல்லாமுமாகி என்னோடு இருந்த ஒரு நட்பு, ஒன்றாய் உறங்கி ஒரு கோப்பையில் உண்டு களித்த நட்பு, என் கண்முன்னே மரண வாசலில் நின்ற போதும், ஒருகனம் எம்மை பார்த்த பார்வை அது வீரனுக்கு மட்டுமே உரியது..\nஉயிரற்று அவன் உடல் மண்ணில் சரிந்த போதும், அவனது உதட்டோர புன்னகை மட்டும் மறையவில்லை.\nமார்ச் 2, 2016 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், வீரவரலாறு\n« முன்னையது | அடுத்தது »\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன��ன் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/arasiyal-pesuvom-3-chemparithi/", "date_download": "2018-06-24T13:14:43Z", "digest": "sha1:WRLDSPWDOUMHMAM57TMC7XNTYBGCCVMI", "length": 31290, "nlines": 171, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் Arasiyal Pesuvom -3 : Chemparithi", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nகைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு..\nஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை..\nஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..\nபிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..\nஇபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…\nஅரசியல் பேசுவோம் – 3 : இதயதெய்வத்தின் இதயம் பட்டபாடு – செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)\nதமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேல் அமர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றபிரம்மாண்ட இயக்கமான அதிமுகவின் தோற்றம் என்பது, ஒரே நாளில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவல்ல. 1953ல் துளசிமாலையும், சந்தனப் பொட்டும் துலங்கும் தோற்றத்துடன் அண்ணாவைச் சந்தித்த எம்.ஜி.ஆர்., படிப்படியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக பரிணமித்தபோதே, தம்மைச் சுற்றி தனிப்பட்ட அரசியல் செல்வாக்கையும் மற்றொரு பக்கம் வளர்த்துவரத் தவறவில்லை.\nஎம்.ஜி.ஆர் தனிப்பட்ட அரசியல் ஆளுமையாக உருவெடுப்பதற்கு அவரது ரசிகர் மன்றக் கிளைகள் பெரும் காரணியாக அமைந்தன. அரசியல் எதிரிகளால் மலையாளி என அவ்வப்போது அடையாளப்படுத்தப் பட்ட போதும், அதனையும்தாண்டி தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த நாயகனாக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். லண்டன் சென்றிருந்த போது பிபிசி வானொலிக்கு அளித்த நேர்காணலில், இதுகுறித்த தமது உணர்வை எம்.ஜி.ஆர்அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.\nதமது உடலில் சூடு குறையாமல் ஓடிக்கொண்டிருக்கும் குருதி தமிழர்களால் தரப்பட்டது என்று அந்தப் பேட்டியில் உணர்ச்சி பொங்கக் கூறியிருப்பார்.\nதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வேகத்திலேயே தொடங்கப்பட்டதுதான் அதிமுக என்றாலும், தனி இயக்கம் காண்பதற்கான விதை எம்.ஜி.ஆருக்குள் 1960 களின் முற்பகுதியிலேயே விழுந்து, பின்னாளில் அது பெரும் விருட்சமாகவளர்ந்து விட்டது என்பதுதான் உண்மை. சென்னை பெரியார் திடலில் அப்போதைய முதலமைச்சர் காமராஜர் தலைமையில், நடைபெற்ற நடிகவேள் எம்.ஆர்.ரதாவுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய எம்.ஜி.ஆர்,காமராஜர் என் தலைவர், அண்ணா எனது வழிகாட்டி என்று தனக்குள் இருந்த அரசியல் புழுக்கத்தை முழக்கமாக வெளிப்படுத்தினார். அவரது இந்தப் பேச்சு திமுகவினரிடையே பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. எம்.ஜி.ஆர் காங்கிரசில் சேரப்போகிறார் என்ற அளவில் கூடப் பேச்சு அடிபட்டது. காமராஜரை உயர்த்திப் பேசியதோடு மட்டும்எம்.ஜி.ஆர் தனது எதிர்ப்புப் போக்கை நிறுத்திக் கொண்டு விடவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அண்ணா சிறையில் இருந்த நேரத்தில், தமக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட மேலவை உறுப்பினர்பதவியையும் தூக்கி எறிந்தார்.\nஇது குறித்து சிறையில் இருந்த அண்ணா மனம் நொந்து எழுதுகிறார்…\n“கழகத்திற்கும் எம்.ஜி.ஆருக்கும் அமைந்துவிட்ட பாசம் சொல்லிக் கொடுத்து ஏற்பட்டதல்ல, தூண்டிவிட்டு கிளம்பியதுமன்று, தானாக மலர்ந்தது. கனி என் கரத்திலே வந்து விழுந்தது என்று பெருமிதத்துடன் “நாடோடி மன்னன்” வெற்றி விழா பொதுக்கூட்டத்திலே நான் பேசியது என் நினைவுக்கு வந்தது. அவர் கழகத்தைத் துறந்து விடுவதோ, கழகம் அவரை இழந்து விடுவதோ நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாதது. எனவே, மேலவை பதவியை விட்டு அவர் விலகினாலும், கழகத்தை விட்டு விலக மாட்டார், என் நெஞ்சில் இருந்து விலகமாட்டார் என்று எனக்கு உறுதி உண்டு. அந்த உறுதியை துணையாகக் கொண்டு மனச்சங்கடத்தை மாற்றிக் கொள்ள, குறைத்துக் கொள்ள முனைவதிலேயே இன்று பெரும்பகுதி சென்று விட்டது. படித்து முடித்திட திட்டமிட்டிருந்தபடி கிறிஸ்தவ மார்க்கத் துவக்கநிலை பற்றிய புத்தகத்தையும் படிக்க மனம் இடம் தரவில்லை”\nஎம்.ஜி.ஆரின் அரசியல் சித்து விளையாட்டுகள், பின்னாளில் அவர் இதயதெய்வம் எனப் போற்றிய அண்ணாவின் இதயத்தை என்ன பாடு படுத்தியிருக்கிறது என்பதற்கு இப்படி நிறைய உதாரணங்கள் காணக்கிடைக்கின்றன.\nஇதுமட்டுமல்ல… மேடைகளில் அண்ணா ஆற்றொழுக்காகப் பேசிக் கொண்டிருக்கும் போது யார் இடையேவந்தாலும் சலச��ப்பு ஏற்படாது என்பது வரலாறு. அதனைப் பொய்யாக்கும் வகையில் அண்ணா பேச்சுக்கு இடையே திட்டமிட்டு மேடைக்கு வருவதையும் வழக்கமாகக் கொண்டார் எம்.ஜி.ஆர். அப்போது ஏற்படும் சலசலப்பால் அண்ணா தனது பேச்சை சில நிமிடங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டதுண்டு.\nதிமுக கடும் கட்டுப்பாட்டுகளுடன் இயங்கி வந்த காலம் அது என்பதால், மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை கழகத்தினர் புறக்கணிக்கத் தொடங்கினர். இதனால் அப்போது வெளிவந்த “என்கடமை” என்ற திரைப்படம் தோல்வியைச் சந்தித்தது.\nதிரையுலகவாழ்வில் சந்தித்த திடீர்ப் பின்னடைவு எம்.ஜி.ஆரைச் சற்று நிதானிக்க வைத்தது. அண்ணாவைத் தாண்டி ஆதிக்கம் செலுத்தும் அரசியல் ஆளுமையாக தாம் வளர்ந்துவிடவில்லை என்ற யதார்த்தம் அவருக்கு புரிந்தது. உடனடியாக தன் போக்கை மாற்றிக் கொண்ட எம்.ஜி.ஆர் அண்ணாவுடன் சமரசமானார். அண்ணாவும் “இதயக்கனி”என்ற அடைமொழியுடன் எம்.ஜி.ஆரை ஏற்றுக் கொண்டார்.\nஎன்.எஸ்.கே, எம்.ஜி.ஆர் , எஸ்.எஸ்.ஆர் , சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி, என திரையுலகில் தாரகைகளாக மின்னிக் கொண்டிருந்த அனைவரையும் விளையாட விட்டு அழகு பார்த்திருக்கிறார் அண்ணா. ஆனால், எல்லை மீறும் போது அவர்களைக் கட்டுப்படுத்தும் ஆளுமையும் அவருக்கு இருந்தது. தமது அறிவின் மீதும், ஆற்றலின் மீதும் அண்ணாவுக்கு இருந்த அழுத்தமான நம்பிக்கையே அவருக்கு இந்த பேராளுமைத் திறனைத் தந்திருந்தது. தன் மீது நம்பிக்கை இல்லாத தலைமைதான், கட்சியில் உள்ள மற்றவர்களின் வளர்ச்சி கண்டு பொங்கிப், பொருமி சர்வாதிகாரச் சவுக்கை எடுக்குமளவுக்கு செல்லும். அண்ணா, ஜனநாயகப் பண்பிலிருந்தும், நெறியில் இருந்தும் சிறிதும் வழுவாமல் நின்று தனது அரசியல் வாழ்வை வாழ்ந்து காட்டியிருக்கிறார்.\nஎம்.ஜி.ஆருக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்தால் அமைதியாகிவிடுவார் என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அண்ணாவிடம், அவருடன் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவரது நேர்முக உதவியாளர் கே.டி.எஸ் மணி ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு அண்ணா அளித்த பதில் சுவையானது மட்டுமன்று, தீர்க்கதரிசனமானதும் கூட\nஇதோ மணியிடம் அண்ணா கூறிய பதில் அவருடைய மொழியிலேயே…\n“மணி, நீ பட்டுத்துணித் த���ாரிப்பில் பழக்கம் உடையவன். பட்டுப்புடவையைத் தயாரிப்பவர்கள் 12 முழத்தில் முதல் 6 முழம் புடவையில் ஜரிகையைப் போடாமல் பின்னுள்ள 6 முழத்தில் ஏன் போடுகிறார்கள் முதலில் உள்ள புடவையின் 6 முழம்தான் பெண்களின் உடம்போடு உடம்பாக இருப்பது.அதிலே கொண்டு போய் விலை உயர்ந்த பளபளக்கும் ஜரிகையைப் போட்டால், அது உடம்பை உரசி அறுப்பது போலிருக்கும். அதனால்தான் பின்னுள்ள 6 முழத்தில் போடுகிறார்கள். அதுவே புடவையின் மதிப்பை உயர்த்தும். கட்டுகின்ற பெண்களுக்கும் அந்தஸ்தை உருவாக்கும். எம்.ஜி.ஆர் மதிப்பானவர். பட்டுப்புடவைக்குப் புட்டா போடுவதைப் போல கட்சியிலே நாம் அவரை வைத்துக் கொள்ள வேண்டும்.”\nஎம்.ஜி.ஆ.ரை பளபளப்பான ஜரிகையோடு ஒப்பிட்டுப் பேசிய அண்ணாவின் தொலைநோக்கைக் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. அவரை இயக்கத்தின் ஜரிகையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கை அண்ணாவுக்கு இருந்துள்ளது. பின்னாளில் அது இல்லாது போனதே, பிரச்னைகளுக்கும் பிளவுக்கும் வழிவகுத்துவிட்டது.\nஎம்.ஜி.ஆரை முதல் முதலாகச் சந்தித்த போதே, அண்ணாவுக்குள் முரண்பட்ட உணர்வுகள் எழுந்ததை, பொதுக்கூட்டம் ஒன்றிலேயே பேசி உள்ளார். ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது, தமிழகத்தைக் கடும்புயல் தாக்கியது. அதற்காக கலைஞர் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் முன்முயற்சி எடுத்து, திமுக சார்பில் 25 ஆயிரும் ரூபாய் நிதி திரட்டினர். இந்த நிதியை அளிப்பதற்காக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, எம்.ஜி.ஆரை தாம் முதன் முதலாகச் சந்தித்த போது எழுந்த உணர்வுகளை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.\nஇதோ, எம்.ஜி.ஆர் குறித்து அந்தக் கூட்டத்தில் அண்ணா கூறிய கவனத்துக்குரிய கருத்துகள்…\n“சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக சந்தித்தேன், நாடக சம்பந்தமாக நடிகர் நாராயணசாமி மூலம் முதன் முதலில் அவரைச் சந்திக்கும் போது சந்தேகம் கொண்டேன் அவர் ஒரு ஆரியன் என்று. பிறகு அவர் ஒரு திராவிடர் என்று தெரிந்து ஆனந்தமடைந்தேன். அவருடைய தோற்றம், அழகு, உடல் அமைப்பு, பளபளப்பு பாப்பனர்களுக்கு பொறாமையை உண்டாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அவருடைய பேச்சு பெருமைக்குரியது . அவருடைய ஒத்துழைப்பு நமது எதிர்காலத் திட்டத்திற்கு வெற்றியைத் தேடித் தருமென்று நம்புகிறேன்.”\nஎம்.ஜி.ஆரின் விளம்பர வெளி���்சம் திமுகவின் வெற்றிக்கு உதவியது உண்மைதான். ஆனால், அதற்காக திமுகவும், தமிழ்ச் சமூகமும் தந்த, தந்து கொண்டிருக்கும் விலை மிக, மிகக் கடுமையானது. கொடுமையானது.\nஎம்.ஜி.ஆர் ஒரு திராவிடர் எனத் தெரிந்து ஆனந்தமடைந்ததாக அண்ணா கூறினாலும், எம்.ஜி.ஆரின் நிறமும், தோற்றமும் அவருள் எழுப்பிய முரண்பாடுகள் எத்தனை உண்மையானவை என்பதை, பின்னாளில் தமிழகம் சந்தித்தது.\nPrevious Postஎங்கிருந்தோ வந்தான் - மௌனியின் சிறுகதை (பழையசோறு) Next Postநற்செய்கை தீச்செய்கை துறந்தவன் : சி.மோகன் பற்றிய ஷங்கர்ராமசுப்ரமணியனின் கட்டுரை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை..\nமாநிலத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத அரசு: சிவப்புச் சட்டையுடன் வந்து சீறிய ஸ்டாலின்\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் ��ழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்.. https://t.co/FejO6lOcHK\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி.. https://t.co/YwhsT6n2iD\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்… https://t.co/hy4omTTLB8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20-%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%88%20-%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-24T12:38:47Z", "digest": "sha1:ML3PKTKAC7EFEKPSDQNIFNXZ5BW7OSEP", "length": 6811, "nlines": 68, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "இராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > இராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட்\nஇராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட்\nஇராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட்\nகடந்த காலங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் நமதூரிலிருந்து ஒரு தனிப் பேருந்து சேவையை துவங்க கோரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தது.\nஇன்று முதல் புதுவலசை இராமநாதபுரம் தனிப் பேருந்து சேவை துவக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கு நம்பர் ஏதும் இதுவரை கொடுக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 4 ரூட் தற்ப்போது தரப்பட்டுள்ளது. வரவேற்ப்பை தொடா்ந்து பேருந்து சேவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கப்படவோ வாய்ப்புள்ளது.\n1. இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து காலை 5.30க்கு புறப்பட்டு கலை 6.15 மணிக்கு புதுவலசை வந்தடைகிறது.\n2. அரண்மனையிலிருந்து காலை 10.30க்கு புறப்பட்டு முற்பகல் 11.15க்கு வருகிறது.\n3. அரண்மனையிலிருந்து பகல் 2.35க்கு புறப்பட்டு 3.15 மணிக்கும்\n4. அதேபோல் மாலை 4.25க்கு புறப்பட்டு மாலை 5.10 மணி ஆகிய நேரங்களில் வருகிறது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உர���வாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/11/blog-post_28.html", "date_download": "2018-06-24T13:03:59Z", "digest": "sha1:6HXHG752U5ZNWZQA3IGZXR6ED53ML6K5", "length": 23008, "nlines": 387, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "பயணம் ஒன்று... பாதைகள் வேறு! - [ஏன் இஸ்லாம் ?] ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nபயணம் ஒன்று... பாதைகள் வேறு - [ஏன் இஸ்லாம் \nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், நவம்பர் 28, 2016 | அழைப்பு , இஸ்லாம் , கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்\nபயணம் ஒன்று... பாதைகள் வேறு\nமரணிக்கும் நாளுனக்கு வருமுன் - புனிதப்\nபுர்கா என்றொரு திரை எதற்கு\nபெண்கள் பணிக்குச் செல்ல தடையா\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளை சாறுபிழிந்து கவிதை எனும் ஆற்றில்\nபெண்களின் அழகை அவர்களின் அந்தரங்கத்தை ரசிப்பதுதான் பெண்ணுரிமை என்று கூக்குரலிடும் கூட்டத்திற்கு நெத்தியடி இக்கவவிதை.\nபஜ்aரு தொழுகைக்கு புறப்படுமுன் உன் நண்பன்.\nReply வெள்ளி, நவம்பர் 28, 2014 7:19:00 முற்பகல்\nமகளிர்க்கு ஏற்ற அருமையான கருத்துப் பெட்டகம்.\nஇன்ஷா அல்லாஹ் நான் வகுப்பு எடுக்கிற பெண்கள் கல்லூரியில் தாவா வகுப்பில் இதை அவசியம் படித்துக் காட்டுவேன்..\nReply வெள்ளி, நவம்பர் 28, 2014 2:42:00 பிற்பகல்\nமார்க்கம் பேணும் மகளிர்க்கோர் விழிப்புர்ணர்வு\nReply வெள்ளி, நவம்பர் 28, 2014 3:19:00 பிற்பகல்\n//பெண்மைஎன்னும்தன்மையே //பெண்ணுக்குசிறப்பென்ற சீர்திருத்தம்செப்பினால் பெண்ணுரிமைபறிப்பதாய் பிதற்றுதல்நேர்மையா// இப்பொழுதுஇதையும்காலம்தாண்டிவிட்டது. பொது இடங்களில்ஆணும் பெண்ணும்ஒன்றுகூடி முத்தவிழாகொண்டாடும்புதுநாகரீகத்திற்கு தொட்டில்கட்டிதாலாட்டுபாடஆரம்பித்துவிட்டார்கள். [குறிப்பு.28/11/2014 திஇந்து [தமிழ்] நாளிதழில்[இளமைபுதுமை]இன்னைப்புபகுதியில் முத்தம் பற்றியநீண்டமனோவியல்&வரலாற்று கட்டுரை ஒன்று வந்து இருக்கிறது// இப்பொழுதுஇதையும்காலம்தாண்டிவிட்டது. பொது இடங்களில்ஆணும் பெண்ணும்ஒன்றுகூடி முத்தவிழாகொண்டாடும்புதுநாகரீகத்திற்கு தொட்டில்கட்டிதாலாட்டுபாடஆரம்பித்துவிட்டார்கள். [குறிப்பு.28/11/2014 திஇந்து [தமிழ்] நாளிதழில்[இளமைபுதுமை]இன்னைப்புபகுதியில் முத்தம் பற்றியநீண்டமனோவியல்&வரலாற்று கட்டுரை ஒன்று வந்து இருக்கிறது பொது இடங்களில் வாலிபனும் வாலிபியும் முத்தமிடுவது பற்றிஇதில்ஒன்றும்கூறவில்லை.இதைபடித்துவிட்டுபொதுஇடங்களில் வாலிபனும்வாலிபியும்முத்தமிடுவதுபற்றிஇஸ்லாமியபார்வைஎன்ன வென்றுஆலிம்களிடம்கேட்டறிந்துகவிதையோகட்டுரையோதீட்டுங்கள்.\nReply வெள்ளி, நவம்பர் 28, 2014 8:49:00 பிற்பகல்\n//பொது இடங்களில் வாலிபனும் வாலிபியும் முத்தமிடுவது //\nபகிரங்க விபச்சாரத்திற்கு கொல்லைப்புற அங்கீகாரம்.\nReply வெள்ளி, நவம்பர் 28, 2014 11:49:00 பிற்பகல்\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…\nகேள்வி பதில் வகைக்கவிதை நன்று வானத்திற்க்குரியோனே வணக்கத்திற்க்குறியோன்\nReply சனி, நவம்பர் 29, 2014 12:15:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமுஅலைக்கும்.வாழ்வியல் தத்துவத்தின் விளக்க உரை இந்த கவிதை\nReply சனி, நவம்பர் 29, 2014 12:32:00 பிற்பகல்\nஅழகான வார்தையில் கோர்த்த வினாஅது விடையாகவும் விரியும் விந்தை\nReply சனி, நவம்பர் 29, 2014 12:34:00 பிற்பகல்\nநகரும் நாட்களில் செல்வத்தை ஈகை செய்தால் ம் முடிவு நாளில் செல்வோம் சுவர்கம்அதனால் செல்வம் தேவைக்கு போக தானம் செய்வோம்\nReply சனி, நவம்பர் 29, 2014 12:42:00 பிற்பகல்\nReply சனி, நவம்பர் 29, 2014 12:45:00 பிற்பகல்\nகவிதைமூலமும் ப(ய)யான் செய்ய முடியும் என்பதை கவிஞர் நிரூபித்துள்ளார் நன்மைக்கு வழி சொல்லி இறை அருளை அள���ளுகிறார்\nReply சனி, நவம்பர் 29, 2014 12:48:00 பிற்பகல்\nபெண்களுக்கு மட்டுமல்ல மூட நம்பிக்கையாளர்களுக்கும் அறிவுரையுடன் உணர்த்த வைக்கும் அருமையான வரிகள். எத்தனைதான் எடுத்துரைத்தாலும் அனைத்தும் அறிந்தவர்களே இறை நெறிக்குப் புறம்பான மார்க்கத்தில் சொல்லப் படாத வேலைகளைச் செய்கிறார்கள் இவர்களை எப்படித் திருத்துவது. இவர்கள் எப்போது திருந்துவது.\nReply சனி, நவம்பர் 29, 2014 10:49:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nபயணம் ஒன்று... பாதைகள் வேறு - [ஏன் இஸ்லாம் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 061\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 2\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t8182-topic", "date_download": "2018-06-24T13:29:30Z", "digest": "sha1:A7R6UYJZEHAXHPRYVPEDNGHZSEVZGRWH", "length": 28655, "nlines": 455, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் ���ரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினம���க அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஎல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nஎல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nஎல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nநாம இங்கே அரட்டை அடிக்கலாம்..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nசரி சரி அப்பறம் என்ன நடந்ததாம்..\nரூபனுக்கு என்னமோ பிரசனை ஆலோசனை தர சொல்லி தனி மடல் அனுப்பினான்.. ரூபன் இங்கே சொல்லவும்..உன் பிரச்னையை [You must be registered and logged in to see this image.]\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nஎதனால் சேவல் கோழியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்கின்றது ,,எங்கே தெரிந்தவர்கள் பதிலை சொல்லுங்கள்..முதலில் படத்தை சரியாக கவனிக்கவும்..\n..யாரு சரியா பதில் சொல்றாங்களோ அவங்களுக்கு இன்று ஈகரைல ஒரு IQ TEST இருக்கு..எத்தனை வாக்குகள் பெறுகிறார் அவர் என்று இன்று பார்க்கலாம்..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nஎப்படி யானைக் குட்டி வந்தது, யரந்த கள்வன் என்று கேட்கிறது\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\n[You must be registered and logged in to see this link.] wrote: எப்படி யானைக் குட்டி வந்தது, யரந்த கள்வன் என்று கேட்கிறது\nஇது யானை முட்டை கோழி தெரியாம அடை காத்து விட்டது\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\n[You must be registered and logged in to see this link.] wrote: எப்படி யானைக் குட்டி வந்தது, யரந்த கள்வன் என்று கேட்கிறது\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\n (தாயார் என படிக்க வேண்டாம்)\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nஓடுறதா இல்லை பதில் சொல்லுறதா என்பது கேட்கப்படும் கேள்வியைப் பொறுத்துள்ளது\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nகேள்விகளை மீனு தயாரிக்க வேண்டாமா.. கொஞ்சம் பொறுங்கள்..கேள்வியிலேயே ஆப்பு வைக்கிறேன் ஷிவா அண்ணா.....\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\n சிரிச்சு சிரிச்சு வயிறுதான் வலிக்குது\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nநம்பித்தானே ஆகனும், நம்பிக்கைதானே வாழ்க்கை\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nRe: எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2010/10/blog-post_22.html", "date_download": "2018-06-24T12:35:13Z", "digest": "sha1:GAX2Y3LCGPWPJOS4Q53MHL2ZT333P2S2", "length": 14584, "nlines": 143, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: கடல்நீரில் உப்பு வந்தது எப்படி?", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nகடல்நீரில் உப்பு வந்தது எப்படி\nகடல்நீரில் உப்பு வந்தது எப்படி\nவெப்பக்கோளமாக இருந்த பூமியில், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து பெய்த மழையால் தான் கடல் உருவானது என்று கூறப்படுகிறது. பாறைகளில் இருக்கும் உப்பு, மழைநீரால் கரைக்கபட்டு, ஆற்றுநீரால் அடித்து வரபட்டு கடலில் வந்து கலந்தது; அதன்பிறகு ஆவியாதல் முலம் கடலநீர் மேலே சென்றுவிட, உப்பு மட்டும் கடலிலேயே தங்கி விட்டது; இதுபோல் லட்சக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றதால் கடலில் அதிகளவு உப்பு சேர்ந்து விட்டது என்றே கருதபட்டது.\nஆற்று நீரில் அதிகளவு இருப்பதோ, கால்சியம் மற்றும் பை-கார்பனேட் உப்பு. கடலில் அதிகளவு இருபது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு. அதாவது அடிபடையில் ஆற்றுரில் உள்ள உப்பும், கடல்நீரில் உள்ள உப்பும் வெவ்வேறானவை. எனவே, கடலநீரில் காணப்படும் சோடியம் குளோரைடு உப்பு எங்கிருந்து வந்தது\nபூமி, முதலில் பாறைக்குழம்புக் கோளமாக எரிமலைகளுடன் இருந்தது. அதன்பின்னர் படிபடியாகக் குளிர்ந்ததால், பல்வேறு அடுக்கு பாறைகளுடன் புவி ஓடு உருவானது. பாறைக்குழம்பில் இருந்து பாறைத் தட்டுகள் உருவானபோது, நீர் தனியே பிரிந்து பூமிக்கு மேல் வந்ததால் தான் கடல் உருவானது.\nஆதிகாலத்தில் எரிமலைகளின் முலமாக பூமிக்குள் இருந்து சோடியம் குளோரைடு உப்புகள், வாயு வடிவில் பூமிக்கு மேல் வந்ததால் தான் கடலநீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உப்பு இருக்கிறது. இக்கருத்துக்கு ஆதாரமாக பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் வியாழன் கிரகத்தின் துணைக்கிரகமான `இயோ’ விளங்குகிறது.\nபூமியில் உள்ள எரிமலைகளை விட, இயோவின் மேற்பரப்பில் அதிக வெப்பமுள்ள எரிமலைகள் காணபடுகின்றன. இந்த எரிமலைகளில் இருந்து சோடியம் மற்றும் குளோரைடு உள்பட உப்பு முலபொருட்கள் வாயு வடிவில் பீய்ச்சியடித்துக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாகின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாரல் ஸ்ட்ரோபில் என்ற ஆராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்.\n1974-ம் ஆண்டு பாபிரவுன் என்ற ஆராய்ச்சியாளர், இயோவின் வாயு மண்டலத்தில் மெலிதான சோடியம் மேகங்கள் இருப்பதை தொலைநோக்கி முலம் கண்டறிந்து அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பு பல ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியபட வைத்தது. காரணம், இயோவின் மேற்பரப்பில் எங்குமே உப்பு படிவங்கள் இல்லை. முதன்முறையாக எரிமலைகளின் முலம் உப்பு வாயுக்கள் பீய்ச்சியடித்துக் கொண்டிருபதை டாரல் கண்ட��பிடித்ததன் முலம், பல்வேறு புதிர்களுக்கு விடை கிடைத்திருக்கிறது.\nஅதிக வெப்பநிலையில் பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் இயோவில், உப்பு எரிமலைகள் இருப்பதைபோல், நம் பூமியும் முதலில் பாறைக்குழம்புக் கோளமாக இருந்தபோது எரிமலைகளில் இருந்து சோடியம் குளோரைடு வெளிவந்தது தெளிவாகிறது. எனவேதான், கடல்நீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உள்ளது.\nநன்றி: உங்களுக்காக வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nகேரளா:பொய் பிரச்சாரத்திற்கும்,போலீஸ் வேட்டைக்கும் ...\nஇஸ்லாமிய வங்கி முறை: மன்மோகன் சிங் பரிந்துரை\nமுஸ்லிம் விரோத அரசு வங்கிகள் \nஇதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று\nகொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்\nஅமர்ந்தபடி வேலை பார்ப்பவரா நீங்கள்\nகும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இடமாற்றம...\nபுற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால். தாய்பாலின் அதிசய...\nநீரிழிவு நோயாளர்களும் ரமழான் நோன்பு பிடித்தலும்\nமகிழ்வூட்டும் தொற்று நோய் புன்னகை\nஆள் பாதி ஆடை பாதி\nபாபர் மசூதி இடிக்கப்பட்டதை உச்ச நீதி மன்றம் நினைத்...\n1 லட்சத்து 9 ஆயிரத்து 32 உயிர்கள்.\nமுஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்...\nகண்களைக் காக்க சில டிப்ஸ்....\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொ...\nஉலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடம்\nகடல்நீரில் உப்பு வந்தது எப்படி\nஇன்சுலின் - சில தகவல்கள்\nயா அல்லாஹ் நான் உன்னிடம் கேட்கின்றேன்.\nவக்கிர எண்ணத்திற்குத்தான் சுதந்திரம் எனப் பெயரோ\nபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்\nகடனை தள்ளுபடி செய்தால் சுவனமா\nநாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்\nboss ஆகலாம் அப்புறம் pass சும் ஆகலாம்\nநபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nநல்ல குழந்தைகள் வளர வழிமுறைகள் -12\nவெளுத்தது ரஜினியின் காவி முகம்\nபயண‌த்‌தி‌ன் போது எ‌ச்ச‌ரி‌க்கை தேவை\nரோஜாக்களின் தேசம் - தீருமா சோகம் \nமருந்து - தெரிஞ்சிக்க வேண்டிய உண்மைகள்\nயார் இந்த நிர்மோஹி அகரா\nஅயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் கண...\nதேசிய அடையாள அட்டை - ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/06/blog-post_28.html", "date_download": "2018-06-24T12:50:37Z", "digest": "sha1:46P4YOULV7DJZBR2G3V3TNXYUOPMEQIY", "length": 13040, "nlines": 140, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: மூன் தொலைக் காட்சி", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nபேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். வப.)\nவல்ல அல்லாஹ் தங்களுக்கு அனைத்து நலனும் வளனும் நல்கியருளத் துஆ செய்கிறோம்.\nபல்வேறு சமயச் சகோதரர்களும் தமிழ்த் தொலைக் காட்சி சேனல்களைச் சொந்தமாக நடத்திவரும் சூழலும், அவர்கள்தம் கருத்துகளை அச் சேனல்களின் வாயிலாக வெளிப்படுத்தும் நிலையும் கண்டு நமது சமுதாயத்தைச் சார்ந்தவர் நடத்தும் சேனல் ஒன்றுகூட பெரிய அளவில் உலகம் தழுவிய வகையில் இல்லையே என்ற குறை வெகுகாலமாகவே தமிழக இஸ்லாமியருக்கு இருந்து வந்தது.\nதமிழக முஸ்லிம்களின் வாட்டத்தையும் தேட்டத்தையும் போக்கும்வகையில் மூன் தொலைக் காட்சி (Moon T.V.) கடந்த 20-03-2009 முதல் தனது 24 மணிநேர ஒளிபரப்பை வெற்றிகரமாகத் தொடங்கிச் செயல்பட்டுவருகிறது.\nஇஸ்லாமியர்களால் இஸ்லாமியர்களை முதன்மைப்படுத்தி மூன் டி.வி. நிறுவனமும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.\nஎளிய முறையில் திருக் குர்ஆன் கற்போம்,\nமுதலிய பல நிகழ்ச்சிகள் மிக அருமையாகவும் சுவையாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.\nமுதலான பல்வேறு பொது நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன.\nஅமீரகத்தில் துபை அரசின் அதிகாரப்பூர்வ கேபிள் நெட்வொர்க் அமைப்பான இ-விஷன் வழியாக மூன் டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.\nஇலங்கை உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வசிக்கும் எண்ணற்ற தமிழர்களால் கண்டுகளிக்கப்படும் தொலைக் காட்சியாக மூன் டி.வி. விளங்குகிறது.\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாகப் பன்னூற்றுக் கணக்கான ஊர்களில் மூன் டி.வி. தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொண்டிருக்கிறது.\nஉலகெங்கிலும் வாழ் தமிழர்களுக்குக் குறிப்பாகத் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் மூன் டி.வி.க்குப் பேராதரவும் பெரும் ஒத்துழைப்பும் தரவேண்டியது நமது கடமையும் பொறுப்புமாகுமென்பதைத் தாங்கள் நன்குணர்வீர்களென நம்புகிறோம்.\nதமிழகம்வா���் அன்புச் சகோதரர்களும் கடல் கடந்து கடமையாற்றும் நமது அருமைச் சகோதரர்களும் தங்களது சொந்த ஊர்களில் மூன் டி.வி. நிகழ்ச்சிகளை நம் உற்றாரும் உறவினரும் மற்ற நண்பர்களும் கண்டு பயன் பெறும் வகையில் தங்கள் ஊர்களிலுள்ள கேபிள் நெட்வொர்க் அன்பர்களை அணுகி மூன் டி.வி. தெரியும் வகையில் ஏற்பாடு செய்துதந்துதவக் கேட்டுக் கொள்தல் வேண்டுமெனப் பணிவன்போடு விழைகிறோம்.\nகேபிள் நெட்வொர்க் அன்பர்களிடம் தெரிவிக்க வேண்டிய தொழில் நுட்ப விவரங்கள்:\nதமிழ்கூறு நல்லுலகத்தினர்அனைவரும் குறிப்பாகத் தமிழறிந்த முஸ்லிம்கள் மூன் டி.வி. நிகழ்ச்சிகளைக் கண்டு பெரும் பயன் பெற்றிடும் வகையில் மேற்கூறிய பணியை ஒரு சமுதாயச் சேவையாகவே ஆற்றி உதவிட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nவசதியும் வாய்ப்புமுடைய சமுதாயப் புரவலர்கள், வணிகப் பெருந்தகையினர் நிகழ்ச்சிகளுக்கு Sponsorship மற்றும் விளம்பரங்கள் தந்துதவவும் விழைகிறோம்.\nஇஸ்லாமியர்களால் இஸ்லாமியரை முதன்மைப்படுத்தி நடைபெற்றுவரும் நல்லதோர் தொலைக் காட்சி நிறுவனம் நிலைபெற்று நீடுபுகழ் உற்று நெடிய பயன் சமுதாயத்திற்குத் தொடர்ந்து வழங்கிட அன்புகூர்ந்து அவசியம் உதவுக.\nசேமுமு. (பேராசிரியர்-டாக்டர் சேமுமு. முகமதலி,\nபொதுச் செயலாளர், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.\nஆசிரியர், “இனிய திசைகள்” சமுதாய மேம்பாட்டு மாத இதழ்)\nLabels: தகவல்கள், மூன் தொலைக் காட்சி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nஆடையில் தான் உள்ளது நாகரிகம்\nவிடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும் \nசெல்ஃபோன்களால் அதிகரிக்கும் விமான விபத்துகள்\nநம்மிடமிருந்து கோடிகளைச் சுருட்டும் டெலிகாம் நிறுவ...\n நீயே என் எஜமான்.நான் உனது அடிமை.\nமுதுகு வலியை தவிர்க்க முத்தான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=37&Itemid=58", "date_download": "2018-06-24T12:31:18Z", "digest": "sha1:7Z7WUZWGPPBUQSRL6IRTBLIFKGIY4433", "length": 16342, "nlines": 207, "source_domain": "nidur.info", "title": "கட்டுரைகள்", "raw_content": "\n1\t \"அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்\n2\t ச���ய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டாதீர்கள் Thursday, 31 May 2018\t 40\n5\t இப்லீசிடம் அதிகம் மதிப்பிற்குரிய ஷைத்தான் யார்\n6\t மார்க்க அறிஞருக்கு ஓர் உதாரணம் Thursday, 05 April 2018\t 43\n7\t வழிபாடுகளில் முகஸ்துதி வேண்டாம் Wednesday, 04 April 2018\t 35\n9\t குர்ஆன் சுன்னாஹ் பார்வையில் சாபத்திற்குரியவர்கள் Saturday, 31 March 2018\t 64\n10\t இஸ்லாம் கற்றுத் தரும் ‘சுயநலம்’ Friday, 30 March 2018\t 42\n12\t இப்லீசிடம் அதிகம் மதிப்பிற்குரிய ஷைத்தான் யார்\n13\t ஹராமான உணவால் ஏற்படும் தீமைகள் Thursday, 08 March 2018\t 51\n16\t மனவளம் மிகுந்த வள்ளல்\n19\t மனிதர்களை ஆட்டிப்படைக்கும் அற்ப கொசு\n20\t மாற்றம் வருவதில்லை... வரவழைக்கப்பட வேண்டும்\n24\t என்றும் கொடுத்து வாழ்வோம் உலகை அமைதிப் பூங்காவாக மலரச் செய்வோம் உலகை அமைதிப் பூங்காவாக மலரச் செய்வோம்\n25\t அன்பியாக்களிடம் வேண்டுதல் Tuesday, 12 December 2017\t 61\n26\t சுன்னத்தில் தடம் பதிப்போம் ஜன்னத்தில் இடம் பிடிப்போம\n27\t திக்ர் என்ற பெயரால் அரங்கேற்றப்படும் அணாச்சாரங்கள் Wednesday, 29 November 2017\t 68\n28\t நபி வழியில் தண்ணீர் சிக்கனம்\n29\t மார்க்கப் புறம்பான செயல் நடக்கக் கண்டால்..\n31\t காலண்டர் அடிப்பவர்களின் கவனத்திற்கு.... Friday, 10 November 2017\t 77\n33\t உயர்த்தும் கரங்களை உதவும் கரங்களாகவும் மாற்றுவோம் Wednesday, 18 October 2017\t 68\n34\t அறியாமல் உண்ட ஹராமான உணவை வாந்தி எடுத்த வாய்மையாளர்\n35\t ஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும் Saturday, 14 October 2017\t 89\n36\t குகையிலிருந்து புதையல்கள் Thursday, 12 October 2017\t 87\n37\t இஸ்லாம் - படைப்பினங்கள் அனைத்தின் மார்க்கம் Sunday, 08 October 2017\t 85\n38\t பனீ இஸ்ரவேலர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருவம் மாற்றபட்ட வரலாறு Thursday, 05 October 2017\t 110\n39\t பெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும் Sunday, 01 October 2017\t 87\n41\t நேர்வழியை அறிந்து நடப்பதற்கும், நேர்வழி நடந்தவர்களைப் பின்பற்றுவதற்கும் உள்ள வித்தியாசம் Wednesday, 27 September 2017\t 71\n45\t பதப்படுத்தப்படாத மம்மியும், பாதிப்படையாத ஷஹீதுகளும் Thursday, 21 September 2017\t 104\n46\t தெளிந்த நீரோடையும், கலங்கிய குட்டையும் ஒன்றாகாது\n47\t \"ஈடேற்றம்\" எதைக்கொண்டு என்பதை விளங்கிக்கொள்ளுங்கள் Sunday, 17 September 2017\t 86\n49\t குழப்பங்கள் நிறைந்த காலம்\n50\t மனித குலத்தைப் பிரித்தாளும் கற்பனைப் பாத்திரங்கள் Wednesday, 23 August 2017\t 61\n51\t அல்லாஹ் நம்முடன், நாம்...\n52\t மனிதர்களால் குறையும் பூமி\n) என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\n54\t 'தக்தீர்' பற்றி ஓயாத வம்புப் பேச்சு வழக்காடல்கள் Wednesday, 02 August 2017\t 119\n56\t பொடுபோக்கு செய்யப்படுகின்ற அல்குர்ஆன் கட்டளைகள் Monday, 24 July 2017\t 132\n57\t இசையை ஒரு வணக்கமாக...\n58\t அந்நியருக்கு மத்தியிலும் அழைப்புப் பணியை விரிவுபடுத்துவோம் Sunday, 16 July 2017\t 94\n60\t அல்லாஹ் நம் பக்கம் இருக்கும்போது நாம் ஏன் மற்றவருக்கு பயப்பட வேண்டும்\n61\t ஹலால் இறைச்சி என்றல் என்ன\n63\t உங்களில் ஒருவர் இமாமத் செய்ய தகுதியுடையவர் Thursday, 29 June 2017\t 192\n64\t சகோதரனின் மாமிசம் இலவசமா\n67\t இறை நம்பிக்கையின் (ஈமான் கொள்ள வேண்டிய) ஆறு அம்சங்கள் Saturday, 20 May 2017\t 124\n68\t ''நீ செய்து விட்டு என்னிடம் கூறு'' Friday, 19 May 2017\t 163\n69\t இறைவன் என்பவன் யார் அவன் என்னதான் செய்து கொண்டு இருக்கிறான் அவன் என்னதான் செய்து கொண்டு இருக்கிறான்\n70\t கடமை எங்கிருக்கிறதோ அங்கு அறிவும் இருக்கும்... Sunday, 07 May 2017\t 191\n72\t இளைய தலைமுறையும், இஸ்லாமிய தலைமையும்\n74\t பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் Monday, 24 April 2017\t 163\n75\t அல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு அச்சம் ஆதரவு Friday, 21 April 2017\t 193\n76\t இஸ்லாமிய சிந்தனையின் தேக்க நிலையும், விளைவும் Friday, 21 April 2017\t 168\n77\t இஸ்லாமிய இதழ்களில் ஆலிம்களின் பங்கு Thursday, 20 April 2017\t 168\n79\t மாற்றுக் கருத்துக்களும் மாறக் கூடாத நட்புகளும் Tuesday, 18 April 2017\t 161\n80\t வீட்டிலிருந்து ஷைத்தானை விரட்டும் இறை நினைவு Monday, 17 April 2017\t 185\n81\t நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும் Sunday, 16 April 2017\t 211\n85\t ஒரு முஸ்லிமுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம் Sunday, 26 March 2017\t 156\n87\t ஒரு நாய்க்கு உதவுவதற்கே சுவனம் என்றால்... Wednesday, 15 March 2017\t 218\n88\t அஞ்சாமை அழைப்பாளனின் உடைமை Wednesday, 08 March 2017\t 134\n89\t பண்பாட்டுப் பஞ்சம் தவிர்ப்போம் சமாதான ஆயுதம் ஏந்துவோம்\n90\t பாம்பின் தோற்றத்தில் ஜின்களின் நடமாட்டம் Saturday, 04 March 2017\t 189\n91\t உளவு பார்த்தபோது இஸ்லாத்தின் மகத்துவம் அறிந்த அமெரிக்கா\n92\t இஸ்லாமிய சட்டத்தில் மனித ஆய்வின் பங்களிப்பு Wednesday, 22 February 2017\t 209\n94\t தொடரும் சோதனைகள் : தீர்வு என்ன\n95\t மூன்று பாத்திரங்கள் நிரம்பினால் தளம்பாது Wednesday, 15 February 2017\t 306\n96\t ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன\n98\t நாகரிக வளர்ச்சியை நலிவடையச் செய்யும் சமூக நோய்கள் Wednesday, 08 February 2017\t 218\n99\t வீடு என்பது இறைவனின் அருட்கொடை Tuesday, 07 February 2017\t 411\n100\t மாறி வரும் உலக நிலைமைகளும் இஸ்லாமிய இயக்கமும் Sunday, 05 February 2017\t 239\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-06-24T12:36:44Z", "digest": "sha1:VA6UIGNNYLAQ5YKNWB3MCFJH3SD24PG3", "length": 9973, "nlines": 87, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: தோனியின் சரக்குச் சண்டையும் பஜ்ஜியின் சீக்கிய மதமும்", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nபுதன், 20 ஜூலை, 2011\nதோனியின் சரக்குச் சண்டையும் பஜ்ஜியின் சீக்கிய மதமும்\nசரக்கு அடிப்பது நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி எழுதும் அளவுக்கு அனுபவம் நோஐபிஎல் அதிபருக்கு இல்லை. எப்போதோ ஒரு காலத்தில் நண்பர்களுடன் பாரில் அமர்ந்து கோக-கோலாவும், ஆபாயிலும், ஜிஞ்சர் சிக்கனும், மட்டன் கொத்தும் சாப்பிட்டதோடு சரி. அந்த நேரத்தில் விஸ்கி, பிராந்தி ஆகியவற்றுடன் இன்னபிற அயிட்டங்களும் சேர்ந்த ஒரு காக்டெயில் வாசனை வரும். அந்த வாசனையைப் பிடித்த அனுபவம் மட்டுமே நோஐபிஎல் அதிபருக்கு இருக்கிறது. இதை ம்ட்டுமே கொண்டு சரக்கு சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரையை அவர் எழுதத் துணிந்திருக்கிறார்.\nஇந்தக் கட்டுரை தோனி, ஹர்பஜன் சிங் ஆகியோருடைய சரக்கு விளம்பரங்களைப் பற்றியது. ஹர்பஜனின் ராயல் ஸ்டேக் விளம்பரத்தைக் கேலி செய்து மால்யாவின் மெக்டவல் விளம்பரம் இருப்பதாக ஹர்பஜனின் அம்மா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். மால்யாவின் விளம்பரத்தில் நடித்தது 121 கோடி மக்களின் பிரதிநிதியாகக் கருதப்படும் மகேந்திர சிங் தோனி.\nஹர்பஜனை மட்டுமன்றி, அவரது குடும்பத்தினரையும் அந்த விளம்பரம் கேலிசெய்வதாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தோனி நடித்த விளம்பரத்தில் சீக்கிய சமூகமே கேலி செய்யப்பட்டிருப்பதாகவும் ஹர்பஜனின் அம்மா கூறுயிருக்கிறார். நோஐபிஎல் அதிபருக்கு இந்த இடத்தில்தான் சந்தேகம். சீக்கிய மத அடையாளங்களை அணிந்து கொண்டு, சரக்கி விளம்பரத்தில் நடித்து, கல்லாப்பெட்டியை நிரம்பும்போது, சீக்கிய மதத்தின் மானம் போகவில்லையா. தனது சொந்த மகனே ஊர் மக்களையெல்லாம் தண்ணியடியுங்கள் என்று பரிந்துரை செய்யும்போது மத உணர்வுகள் வந்து தடுக்கவில்லையா\nஇப்போதும் ஹர்பஜனுக்கும் அவரது குடும்பத்துக்கும் மத உணர்வும், குடும்ப பாசமும் இழுத்ததால் தோனியின் விளம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரியவில்லை. ஹர்பஜன் கேலி செய்யப்பட்டதால் விளம்பர வருவாய் போய்விடக்கூடாது என்பதுதான் அவர்க���் எண்ணம். இதில் கார்ப்பரேட் வர்த்தகப் பின்னணியும், நெருக்கடியும் கண்டிப்பாக இருக்கும்.\nஉண்மை இப்படியிருக்க மதத்தை சுயலாபத்துக்காக வம்புக்கிழுக்கும் ஹர்பஜன் அண்ட் கோவுக்கு ஏகன் படத்தை இடைவேளை வரையாவது பார்க்க வைத்து தண்டனை தர வேண்டு்ம். ஏற்கெனவே சைமண்ட்ஸை திட்டியதற்காக வேட்டைகாரன் தண்டைனை நிலுவையில் இருக்கிறது.\nஅது போகட்டும் தோனியிடம் கேட்டால், எனக்கு விளம்பரத்தின் முழு ஸ்கிரிப்டும் தெரியாது என்று மழுப்பியிருக்கிறார். அதாவது தமது அணி வீரர் போன்ற ஒருவரை காதோடு அப்பும் காட்சி இருப்பது அவருக்குத் தெரியாதாம். இப்போது தெரிந்த பிறகு மட்டும் என்ன செய்யப் போகிறார். எதுவுமில்லை. ஏனென்றால் பஜ்ஜி மதத்தை மட்டும்தான் விற்கிறார். நீங்கள் விற்பதற்கும் அடகுவைப்பதற்கும்தான் 121கோடி தலைகள் இருக்கின்றனவே.\nPosted by புளியங்குடி at பிற்பகல் 9:36\nLabels: அடக்கி வாசிப்பு, செய்தி\nபெயரில்லா 21 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 1:03\nஇதெல்லாம் வியாபார உத்தி..பகிர்விற்கு நன்றி...தொடர்ந்து கலக்குங்கள்...முடிந்தால் என் வலைப்பக்கமும் வாருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\nஜபிஎல் நாடகம் முடிந்தது: சென்னை ஜெயித்த மர்மம்\nதோனியின் சரக்குச் சண்டையும் பஜ்ஜியின் சீக்கிய மதமும்\nசச்சின் நல்லவரா, ரொம்ப நல்லவரா\nதோனியின் சரக்குச் சண்டையும் பஜ்ஜியின் சீக்கிய மதமு...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=28703", "date_download": "2018-06-24T12:33:24Z", "digest": "sha1:YWAONC4XHPZSIR7556VDZUECCLOXHCC2", "length": 9404, "nlines": 63, "source_domain": "puthithu.com", "title": "அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு\nஅரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும், இது காலத்தின் கட்டாயம் எனவும் தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.\nமேலும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்டது வரும் ரஜினிகாந்த்; இன்று 06ஆவது நாளாகவும் சந்தித்த போதே, மேற்கண்ட தகவல்களை வெளியிடட்டார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;\n“அரசியலுக்கு வருவதற்கு எனக்கு பயம் இல்லை. ஊடகங்களைப் பார்த்துதான் பயப்படுகின்றேன். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் – திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்படி இருக்கும் நான் ஏதாவது பேசினால், உடனே விவாதமாகிவிடுகிறது.\nஅரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயமாகும். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளேன்.\nஉள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அரசியலுக்கு பணத்துக்காக, புகழுக்காக வரப் போவதில்லை. பதவிக்காக என்றால் 1996லேயே வந்திருப்பேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை வரவில்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா அப்படி வந்தால் நான் ஆன்மிகவாதி என்று சொல்வதற்கே தகுதியற்றவன் ஆகிவிடுவேன்.\nஅரசியல் மிகவும் கெட்டுப்போய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய்விட்டது. தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்கள் ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைத்துவிட்டது. ஒவ்வொரு மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள்.\nஇந்த நேரத்தில் முடிவெடுக்கவில்லையென்றால் எனக்கு வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி இருக்கும்.\nஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பது சாதாரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். கடவுள் அருள், மக்கள் ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும். காவலர்களைக் கண்காணிக்கும் பிரதிநிதிதான் நான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, கட்சி ஆரம்பித்து செயல்திட்டங்கள் வகுப்போம். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் பதவி விலகுவோம்” என்றார்.\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமு��், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nபசியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இலங்கையும், நைஜீரியாவும் ஒரே இடத்தில்\nபுத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் பொருளாதார அபிவிருத்தியில் பிரிக்க முடியாதவை: அமைச்சர் றிசாட்\nகட்டணம் செலுத்த இயலாமையினால், நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு ரத்து\nஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemnftebsnl.blogspot.com/2018/01/blog-post_19.html", "date_download": "2018-06-24T12:55:16Z", "digest": "sha1:QAOMPV3XLXOC5ONFD76I2GTJ7IMO3FW6", "length": 19066, "nlines": 96, "source_domain": "salemnftebsnl.blogspot.com", "title": "NFTESALEM", "raw_content": "\nநமது மாவட்ட செயற்குழு மற்றும்...\nசேவைக் கருத்தரங்கம்., சேலம் SSA., பரமத்தி\nவேலூர்., கல்கண்டு திருமண மண்டபத்தில்...\nவியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு.,\nவேலூர் கிளைப் பொருளர்., தோழர். M.ஜோதிமணி\nதேசியக்கொடியை ஏற்றி வைக்க., வேலூர்., கிளை துணைத்\nதலைவர் தோழர். K.கணேசன் நமது சங்க கொடியை\nகொடி ஏற்று., நிகழ்வுகளை., தொடர்ந்து., மாவட்டத் தலைவர்\nவேலூர் கிளைச் செயலர் தோழர். S.வேணுகோபால்\nவரவேற்புரை ஆற்ற., நாமக்கல் ஊரக கிளைச் செயலர் தோழர்\nK.கணேசன் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.\nதோழர். C.பாலகுமார் விவாதத்திற்கான ஆய்படுபொருளை\nஅறிமுகம் செய்து வைத்து, மாவட்ட சங்க செயல்பாடுகள், இன்றைய\nசூழ்நிலை, நடந்து முடிந்த போராட்டங்கள், மத்திய செயற்குழு,\nஅகில இந்திய மாநாடு திட்டமிடல், ஊழியர் பிரச்சனைகள்,\nAUAB-ன் முடிவுகள் மற்றும் அமுலாக்கம் பற்றி...\nசெயற்குழுவை வாழ்த்தி., NFTE., தர்மபுரி மாவட்ட\nசெயலர் தோழர். K.மணி, TMTCLU மாநில உதவிச் செயலர்\nதோழர். A.சண்முக சுந்தரம் மற்றும் TMTCLU மாவட்ட\nசெயலர் தோழர். M.இசையரசன் ஆகியோர்\nமாவட்ட செயற்குழுவின் ஒரு பகுதியாக...\n\"இத விட ஒசந்தது எதுவும் இல்ல\" திட்டமும் - நமது பங்கும்\nமாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன், மாநில சிறப்பு\nஅழைப்பாளர் தோழர். P.கஜேந்திரன் மற்றும் மாநில..........\nஅமைப்பு செயலர் தோழர். L.கண்ணன் ஆகியோர்\nமாநிலத் தலைவர் தோழர். P.காமராஜ் தனது.,\n சேலம் மாவ��்டத்தின் சிறப்பு மற்றும்\nஆற்ற வேண்டிய கடமைகள், மாவட்ட செயலர்களின் கூட்ட............\nமுடிவுகள், நடந்து முடிந்த போராட்டங்கள், TMTCLU-வின்.,\nபோராட்டத் திட்டம் குறித்து., தனது..........\nமாநிலச் செயலர் தோழர். K.நடராஜன் தனது\nநிறைவுரையில்., BSNL நிறுவனத்தின் இன்றைய நிலை,\nவிஜயவாடா மத்திய செயற்குழு, நடந்து முடிந்த போராட்டங்கள்,\nஊதிய மாற்றம், தனி டவர் கம்பெனி, AUAB-ன் முடிவுகள்\nமற்றும் அமுலாக்கம், எதிர்கால கடமைகள் பற்றி.,\nசெயற்குழுவை செழுமைப்படுத்திட., கிளைச் செயலர்கள்...\nமற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள்., ஆய்படு பொருள் விவாதங்களுடன்\nதங்கள் பகுதி பிரச்சனைகளை., எவ்வித பிரச்சனையும்.,\nநமது சங்கத்தில் உறுப்பினராக இருந்து (பிப்ரவரி 2017\nமுதல் டிசம்பர் 2017 வரை) ஓய்வு பெற்ற தோழர்., தோழியர்களுக்கு\nநிறைவாக., மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் விவாதங்களுக்கு\nபதில் அளிக்க., தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇறுதியாக., மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ்\nநன்றி கூற., இரவு 07-00 மணிக்கு செயற்குழு இனிதே முடிவுற்றது.\n அறுசுவை சைவ & அசைவ உணவு...\nகிளைத் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nமாவட்ட செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முடிவுகள்:\nமிக குறுகிய காலத்தில் மாவட்ட செயற்குழு மற்றும் சேவைக் கருத்தரங்கத்தினை பொறுப்பேற்று., உயர் உபசரிப்புகளுடன் பெரும் செலவுகள் செய்து., மாவட்ட செயற்குழுவை மிக சிறப்பாக நடத்திய., வேலூர் கிளைத் தோழர்களுக்கும்., தோழர். S.வேணுகோபால் தலைமையிலான வரவேற்பு குழுவிற்கும்., மாவட்ட செயற்குழு பாராட்டுகளை., நன்றியை உரித்தாக்குகிறது.\n2017 டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற., அனைத்து தோழர்., தோழியர்களுக்கும் அதற்காக கடுமையாக உழைத்திட்ட கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவருக்கும் செயற்குழு தனது புரட்சிகர வாழ்த்துக்களை., நன்றியை உரித்தாக்குகிறது.\nதமிழகத்தில்., ஒரு வார காலமாக நடைபெற்று கொண்டு இருக்கும் போக்குவரத்து ஊழியர்களின் தொடர் போராட்டத்தை., இம் மாவட்ட செயற்குழு ஆதரிக்கிறது. மேலும்., போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை அரசு நீதித்துறையின் உதவியுடன் சீர் குலைக்க நினைப்பது கண்டிக்கப்பட வேண்டியது. எனவே., அரசு இ���் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு., பேச்சுவார்த்தை நடத்தி., போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.\nBSNL நிறுவனத்தின் 66,000 செல் கோபுரங்களை பிரித்து., BTCL., என்ற பெயரில் தனித் துணை நிறுவனம் பதிவு செய்துள்ளதையும், அந் நிறுவனத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (CMD)-ஆக திரு. அமித் யாதவ், IAS., அவர்களை நியமித்துள்ளதையும் இச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும்., தனித் துணை நிறுவனத்தை திரும்ப பெற்றிட., இச் செயற்குழு வலியுறுத்துகிறது.\n2018 மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்-ல் நடைபெறும் 5-வது அகில இந்திய மாநாடு சிறக்க., நமது மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட சார்பாளர்கள் / பார்வையாளர்கள் பங்கேற்றிட இச் செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும்., அந்தந்த கிளைகளின் சார்பாக., சார்பாளர் மற்றும் பார்வையாளராக பங்கேற்போரின் எண்ணிக்கை மற்றும் பயணத்திற்கான தொகையை 20-01-2018 அன்று நடைபெறும் தலைமைச் செயலக கூட்டத்தில் தவறாமல் செலுத்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது.\nசேலம் மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒலிக்கதிர் தனிப்பிரதி வீட்டு முகவரிக்கு அனுப்பிட ஆயுள் சந்தா ரூ. 500/- வசூல் செய்திட இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\n1968 வேலை நிறுத்த பொன்விழா ஆண்டை மிகச் சிறப்பாக கொண்டாடிட., அனைத்து கிளைகளிலும் சிறப்புக் கூட்டம் நடத்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது.\nநமது சேலம் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை நடத்தி பெறப்பட்ட விண்ணப்பங்களை 2018 ஜனவரி 15-ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் சேர்த்திட இம் மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது.\n6-வது மாவட்ட மாநாட்டினை மிகச் சிறப்பாக 2018 மே (அல்லது) ஜூன் மாதத்தில் நடத்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது. அதற்கு முன்பாக., அனைத்து கிளைகளின் மாநாடுகளையும் 2018 மார்ச் 31-க்குள் நடத்திட இச் செயற்குழு வழிகாட்டுகிறது.\n7-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கு பிறகு., ஒரு அமைப்பின் தொடர் ஊழியர் விரோத போக்கின் காரணமாக., நமது மத்திய., மாநில கூட்டமைப்பின் முடிவுகளை., போராட்ட இயக்கங்களை., நமது சேலம் மாவட்டத்தில்., நாம் நமது கூட்டணி சங்கங்களோடு இணைந்த���., தனித்து போராடுவது என்ற முடிவினை., நமது மாநில சங்கத்தின் தொடர் வழிகாட்டுதல் காரணமாக., இனி வரும் காலங்களில்., மத்திய., மாநில AUAB கூட்டமைப்பின் முடிவுகளை., போராட்ட இயக்கங்களை., இணைந்து போராடிட., ஒரு ஒற்றுமையை உருவாக்கிட., முயற்சிப்பது.\nஒப்பந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும்., காலதாமதமின்றி உரிய தேதியில்., ஊதிய பட்டியலுடன்., ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கையை., எடுக்க., நிர்வாகத்தை வலியுறுத்துவது.\nஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு கருதி., காப்பீடு திட்டத்தை (தனி காப்பீடு திட்டத்தை) அமுல்படுத்திட., நிர்வாகம் மற்றும் ஒப்பந்தகாரர்களை வலியுறுத்துவது.\nTMTCLU மாவட்ட மாநாட்டை 2018 பிப்ரவரி மாத இறுதிக்குள் மிகச் சிறப்பாக நடத்துவது.\nநீண்ட காலமாக நமது சேலம் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்த தோழர்கள் பாபு மற்றும் குபேந்திரன் ஆகியோரை பணிநீக்கம் செய்த மாவட்ட நிர்வாகத்தை இச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும்., அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட நிர்வாகத்தை வலியுறுத்திடவும்., சுமூகத் தீர்வு மற்றும் முடிவு எட்டப்படவில்லை எனில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கிடவும்., இச் செயற்குழு வழிகாட்டுகிறது.\nஅடுத்த தலைமை செயலக கூட்டம் 2018 ஜனவரி 20 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.\n அறுசுவை சைவ & அசைவ உணவு...\nகிளைத் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shriprajna.blogspot.com/2011/03/by.html", "date_download": "2018-06-24T12:43:53Z", "digest": "sha1:ONAPOCGNFBGQRYITVA4NORJ3ZVGOWASV", "length": 10670, "nlines": 123, "source_domain": "shriprajna.blogspot.com", "title": "Shri Prajna: ஆண்கள் அறிக by தாமரை", "raw_content": "\nஆண்கள் அறிக by தாமரை\nகவிஞர் தாமரையோட இந்த கவிதை நல்ல இருந்தது..\nகாதல் சொல்லும் கணத்தில் கூட\nவந்து விட்டேனே \" என்று\nமனைவி தயாரித்த மணத்தக்காளிக் குழம்பை\n\"என் மனைவிக்கு மிகவும் பிடித்தது\nஎப்படி உங்கள் பெண் குழந்தைகள்\nகுருதி கொடையால் கண் விழித்த\nஉங்கள் வீட்டுக் \"குத்து விளக்கை \" எண்ணிக்\nகாதலோடு நீங்கள் பேச ஆரம்பிக்கும்\nஒரு பொழுதேனும் இடை மறித்து\n\"அந்த மகிழம்பூ மரத்தடியில் வைத்து\nஈடாகாது எதுவும் \" என்று\nஎல்லோருக்கும் நல்ல காலமுண்டு நேரமுண்டு உலகிலே ...நாளை என்றொரு நாளை நம்புங்கள் ...\nஇனியா என் இனிய சுகிர்தாவின் படைப்பு..\nஓடி விளையாடு பாப்பா ...\nஎனக்கு வானம் ர���ம்ப பிடிக்கும்..எல்லாவற்றயும் ஒரு குடையின் கிழ் தாங்கும், சகலமாயும் சர்வமாயும் பரந்து விரிந்து கிடக்கும் அதன் பிரம்மாண்டம் என...\nஇரண்டாம் ஜாமங்களின் கதை..(நெடும் பயணம்)\n” சல்மா” வின் எழுத்தக்களை முதலில் அறிமுகம் செய்தவர் என் நெருங்கிய தோழி பாவை அவங்கதான்.சல்மாவோட கவிதைகளைப் படித்தேன் ரொம்ப இயல்பா மனதின் பக...\nதெருவோரம் நடக்க என்றோ அத்தெருவில் இருந்த என் பள்ளி காவல் நிலையமாயும் பத்து பைசாவிற்கு தேன்மிட்டாயும், கம்பர்கட்டும், கிழங்கும் தந்த ப...\nபெருமாள் முடி..ஒரு மலைப் பயணம்..\nமலைய பார்க்கிறப்போ அதோட பிரமாண்டம் சிலிர்க்க வைக்கும்.அமைதியா உறுதியா நின்னிட்டு இருக்கிற மலை மனசுக்குள்ள, ஒரு அதிர்வை உண்டுபண்னுது.. ...\nநீ நான்.. சில பொழுதுகள்\nவா சிட்டுக்குருவியின் மொழி பழகலாம்... சில சங்கீதங்கள் ஒன்றாய் ரசிக்கலாம் சில நூல்கள் பேசித்திரியலாம். முன்பனி இரவை பகிரலாம்.. பெளர...\nதிடீர்ன்னு எங்கியாவது என்னை தொலைச்சிடனும்னு தோனும்.யாருமே தெரியாத ஊருக்கு போயிடனும்னு தோனும் அப்படி நானும் சுகிர்தாவும் தொலைந்த போன ஒரு நாளி...\nதிரு.சுந்தரராமசாமி அவர்களோட \"ஒரு புளியமரத்தின் கதை\" படிச்சேன்.. ஒரு புளியமரதுக்குள்ளேயே இவ்ளோ கதையும் நிகழ்வுகளும்னா கோயமுத்தூர்...\nஎப்பவும் மனசுக்குள்ள தோன்றது , பறவையாப்பிறக்கனும் , இல்ல ஒரு மரமாவவுது இருக்கனும்..பறவைகளுக்கும் , மரங்களுக்குமான உறவுதான் எவ்வளவு மகத...\n”எனக்கு பிரயாணிக்க ரொம்ப பிடிக்கும்..பறவைபோல் இறகு இல்லையேன்னு அடிக்கடி தோன்றும், அடிக்கடி தொலைந்து போவது நடந்து கொண்டுதானிருக்கிறது, சின்ன...\nபண்னை வீடு, திண்ணை வீடு ஒடை ஓர அம்மச்சி வீடு, தோப்போற அப்பச்சி வீடு அடுக்கடுக்காய் மாடி வீடு சிட்டுக்குருவிக்கும் இட மில்லா சின்ன சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sharerecipes.com/page/18/", "date_download": "2018-06-24T12:54:38Z", "digest": "sha1:WFMJN6VKZ2TS5T3YXS4AVM5ZGYXINHMD", "length": 5422, "nlines": 91, "source_domain": "tamil.sharerecipes.com", "title": "Tamil RecipesShareRecipes in Tamil | Recipes in Tamil | Page 18", "raw_content": "\nநீங்கள் இங்கே என்ன செய்யலாம்\nஇது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.\nதயிர், வெள்ளரிக்காய்/ காரட்/ வெங்காயம்/ தக்காளி ஆகியவற்றால் ஆன ரைத்தா பிரியாணிக்கு ஏற்ற சைடு-டிஷ்.\nபருப்புடன் கீரையை சேர்த்து சமைக்கும் சுலபமான மற்றும் சுவையான டிஷ்.\nஆட்டுச் இறைச்சியை மிளகு, சீரகம் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சுக்காவாக வறுப்பதே தட்டுக்கறி ஆகும்.\nசர்க்கரை பொங்கலை விருந்து உணவுக்கு பின் ஸ்வீட்டாகவோ அல்லது காலை நேரத்தில் வென்பொங்கலுடன் இன்னொரு பொங்கலாகவோ செய்து சாப்பிடலாம்.\nஉருளைக்கிழங்கு-மட்டன் மசாலா, ஆட்டு இறைச்சியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கப்படும் ஒரு சைடு-டிஷ்.\nகத்திரிக்காய் சட்னி காலை அல்லது மாலை நேரத்தில் இட்லிக்கு, நல்ல பொருத்தமாக இருக்கும்.\nபகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)\nஅண்மையில் பார்த்த சமையல் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/cm-siddharamaya-trail-and-front-in-karnataka-election-118051500013_1.html", "date_download": "2018-06-24T12:26:42Z", "digest": "sha1:L6V3M5E47GBKKFTW6WIKYXV57VXAMXMN", "length": 11197, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "முதல்வர் சித்தராமையா: ஒரு தொகுதியில் முன்னிலை, ஒரு தொகுதியில் பின்னடைவு | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 24 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுதல்வர் சித்தராமையா: ஒரு தொகுதியில் முன்னிலை, ஒரு தொகுதியில் பின்னடைவு\nகர்நாடக முதல்வர் சித்தராமையா சட்டமன்ற தேர்தலில் சாமுண்டேஷ்வரி மற்றும் பதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் அவர் ஒரு தொகுதியில் முன்னிலையும், ஒரு தொகுதியில் பின்னடைவிலும் உள்ளார்.\nசாமுண்டேஷ்வரி தொகுதியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விட 11 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஜி.டி.தேவகவுடா முன்னிலை பெற்றுள்ளார்.\nஅதேபோல் பதாமி தொகுதியில் பாஜக மற்றும் மஜத கட்சிகளின் வேட்பாளர்களை விட சித்தராமையா 1500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். இருப்பினும் முன்னிலை வித்தியாசம் ���ுறைவாக இருப்பதால் இந்த தொகுதியின் வெற்றி யாருக்குக் என்பது கணிக்க முடியாத அளவில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.\nஇந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 189 தொகுதிகளில் பாஜக 85 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத கட்சி 26 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன,.\nதொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக\nகர்நாடகாவில் நொடிக்கு நொடி திருப்பம்: சமநிலையில் காங்கிரஸ்-பாஜக\nகர்நாடகா தேர்தல்: திடீர் திருப்பம் முந்துகிறது பாஜக: 2 தொகுதிகளிலும் முதல்வர் சித்தராமையா பின்னடைவு\nகர்நாடக தேர்தல் - காங்கிரசை பின்னுக்குத் தள்ளிய பாஜக\nகர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: முந்துகிறது காங்கிரஸ், விரட்டுகிறது பாஜக\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?cat=29", "date_download": "2018-06-24T13:04:06Z", "digest": "sha1:O76XV4CWRGIGEQSQG6K66GJMF5OUNDM5", "length": 14630, "nlines": 166, "source_domain": "tamilnenjam.com", "title": "நூல்கள் அறிமுகம் – Tamilnenjam", "raw_content": "\nதிருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல்.\nமேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.\n» Read more about: தங்கையின் மணவிழா மலர் »\nஉறங்காத உண்மைகள் – சிறுகதைத் தொகுப்பு\nகண்ணோட்டம் : ஜெஸ்மி எம்.மூஸா\nகல்முனைப் பிரதேசத்தில் இருந்து சிறுகதைகள் வெளிவருதல் என்பது புதிய விடயமல்ல. இலங்கையின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் தென்கிழக்குப்பிரதேசத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் கல்முனையை விடுத்து எம்மால் இத்துறை பற்றிப் பேசமுடியாது.\n» Read more about: உறங்காத உண்மைகள் »\nகவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்களின் “புத்தனைத் தேடும் போதி மரங்கள் ” என்ற கவிதை நூல் ஒரு பார்வை…\n– கவிமதி சோலச்சி, புதுக்கோட்டை\nதமிழ்கூறும் நல்லுலகில் எண்ணற்ற நூல்கள் மலை போல் குவிந்த வண்ணம் இருக்கின்றன.\n» Read more about: புத்தனைத் தேடும் போதிமரங்கள் »\nமதுரை உலகத் தமிழ்ச் சங்கம் கூட்டரங்கில் மஹாகவி ஆசிரியர் வதிலை பிரபா வாசித்த குதிரையாளி நூல் ஆய்வுரை:\nகுதிரையாளி ���ிங்க முகம் கொண்ட கற்பனை விலங்கு.\nபாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன்,\n» Read more about: வலைக்குள் மலர்ந்த வனப்பு »\nBy இஸ்மாயில் ஏ முகம்மட், 10 மாதங்கள் ago ஆகஸ்ட் 21, 2017\nமரபு மாறாமல் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதி வரும் வெகு சிலரில் சிகரமானவர் நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு இதழ்களில் இவரது மரபுக் கவிதைகள் படித்து வியந்தது உண்டு.\nBy கவிஞர் இரா. இரவி, 11 மாதங்கள் ago ஆகஸ்ட் 10, 2017\nஈழத்தமிழ்க் கவிஞர்களுள் சுட்டிச் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக அறியப்பெறுபவர் பாலமுனை பாறுக். கவிதைத்துறையில் நாற்பதாண்டுக் கால அனுபவ முதிர்ச்சியும் அரிய பயிற்சியும் உடைய பாறுக் அண்மைக்காலத்தில் திறனாய்வாளர்களால் அதிகம் பேசப்படக்கூடிய படைப்பாளர்களுள் ஒருவராக ஆகியுள்ளார்.\n» Read more about: பாலமுனை பாறூக் குறும்பாக்கள் »\nநூலின் பெயர் : வீழாதே தோழா\nபொருள் : சுயவரிகள் தன்னம்பிக்கை வரிகள்\nநாம் கவனிக்கத் தவறிய, இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த கிராமத்து வாழ்வியல் முறைகளை மண் வாசனையோடு தந்து இருக்கிறார் “காட்டு நெறிஞ்சி” யில் கவிஞர் சோலச்சி.\nமுதல் பரிசு என்ற சிறுகதை நூலின் மூலம் அறிமுகமான சோலச்சியின் இரண்டாவதுப் படைப்பாக வெளிவந்துள்ளது இந்த “காட்டு நெறிஞ்சி”.\nBy கவிஞர் ஈழபாரதி, 1 வருடம் ago டிசம்பர் 25, 2016\n“மீண்டும் பூக்கும்” என்கிற நாவல் எனக்கு வாசிக்க கிடைக்கையில் அதை எழுதிய நாவலாசிரியை என் சொந்த ஊரில் மணமுடித்தவர் என்பதால் அதை ஆவலுடன் நேசித்து வாசிக்க ஆரம்பித்தேன்.\nஇதற்கு முன் அபிவிருத்தீஸ்வரம் ஜுனைதா எழுதிய “சாந்தி வயல்”\n» Read more about: மீண்டும் பூக்கும் »\nBy கஜினி அய்யூப், 2 வருடங்கள் ago நவம்பர் 10, 2016\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜ��லை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், ஆ.நடராஜன்\nஎத்திசையும் முழங்கிடுவோம் என்பதில், B Thendral\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், பெண்ணியம் செல்வக்குமாரி\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், KarumalaiThamizhazhan\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-24T12:46:42Z", "digest": "sha1:YBMLTOQ2KUGQQ5GE2QMTD7U3OFBIZ2B5", "length": 3638, "nlines": 73, "source_domain": "thamilone.com", "title": "நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார் | Thamilone", "raw_content": "\nநகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்\nதென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள குமரிமுத்து, தி.மு.க., பேச்சாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2012/07/blog-post_23.html", "date_download": "2018-06-24T12:51:55Z", "digest": "sha1:67EVDSYB5POECCGMCF67RBJDS5RYZHHU", "length": 13474, "nlines": 150, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: காதலர்களை பிரிக்கிறேனா...! மனம் திறக்கிறார் டைரக்டர் பாலாஜி சக்திவேல்!", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\n மனம் திறக்கிறார் டைரக்டர் பாலாஜி சக்திவேல்\nசமுதாயத்தில் நடக்கும் அவலங்களுக்கு திரையில் \"நச் அறை விடும் இயக்குனர், பாலாஜி சக்திவேல். சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 என, அடுத்தடுத்து, மனதை கனமாக்கிய படைப்புகளை தந்தவர். மதுரை பசுமலை மன்னர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடியவரிடம், நம் பங்கிற்கு சில கேள்விகள் கேட்டோம். சீரியஸ் கேள்விகளுக்கும், சிரித்த முகத்தோடு பாலாஜி சொன்ன பதில்கள்.\n* பள்ளி மாணவியை காதலிக்கும் கலாசாரத்தை கொண்டு வந்ததாக, உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே\nஒரு படைப்பு வரும் போது, அதன் மீது பல்வேறு விமர்சனம் வரும். தோட்டத்தில் இருக்கும் வரை அது என் பழம்; விற்பனைக்கு வந்துவிட்டால், வாங்குவோருக்கு சொந்தம். நடந்ததைத்தான் கூறியிருந்தேன், என் படத்தை பார்த்து, யாரும் மாறவில்லை.\n* ஒரு சம்பவத்தை படமாக்கும் போது, அதிலுள்ள உண்மையை ஆராய வேண்டாமா\nசம்பவத்தை வைத்து மூன்று படங்கள் எடுத்துட்டேன். இதுவரை, பிரச்னை வந்ததில்லை. உண்மைக் கதை என்றாலும், திரைக்கு வரும் போது, 20 சதவீதம் கற்பனை கலக்க வேண்டியுள்ளது.\n* சமுதாய கருத்துள்ள படங்களின் முடிவு, சோகம் தானா...\n\"சுபம் போடும் கருத்துள்ள படங்கள் ஓடியதில்லை. சோகம் தான் நெஞ்சில் பதியும். என் படம் \"சோகமாக இருக்கும் என்ற பேச்சு உண்டு. ஆனாலும், அதை ரசிப்பவர் அதிகம்.\n* நல்ல கருத்தை சொல்ல, ஆபாசத்தை பயன்படுத்தும் போது எதிர்மறையாக மாறிவிடாதா\nநல்லதைத்தான் சொல்ல வருகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தனை நல்லதையும் தள்ளிவிட்டு, கெட்டதைத்தான் பிடிப்பேன் என நின்றால் என்ன செய்வது இனி, இது போல எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான், நடந்ததை காட்டுகிறேன்.\n* கருத்துள்ள கதைகளை, \"மாஸ் ஹீரோக்கள் தவிர்க்கிறார்களா\nஹீரோக்களை குறை சொல்லக்கூடாது. நாங்கள் தான், அவர்களை அணுகுவதில்லை. புதுமுகங்கள் என்றால், நமக்கு வேண்டியதை நின்ற இடத்தில் வாங்கிவிடலாம். \"மாஸ் ஹீரோக்களிடம் அது சிரமம். அறிமுக நடிர்களுக்கு பெரிய \"ஓபனிங் இருக்காது. ஆனால், கடைசி வரை \"கலெக்ஷன் இருக்கும்.\n* தயாரிப்பாளர் கிடைக்காமல், நல்ல கதைகள் தூங்குகிறதாமே...\nசிலரிடம் நல்ல கதைகள் இருக்கும். அதை நன்றாக சொல்லவும் தெரியும். ஆனால் திரைக் கதையில் வரும் ப��து, சொதப்பிவிடுவார்கள். பொதுவாகவே கருத்துள்ள படங்களில், அதிக கவனம் தேவை என்பதால், தயாரிப்பாளர்கள் சிந்திக்கின்றனர்.\n* அப்போ... நல்ல கதை மட்டும் வெற்றி படத்திற்கு போதாது, அப்படித்தானே\nஉண்மை தான். நல்ல திரைக்கதை, சாதாரண இயக்குனரையும் உச்சத்தில் கொண்டு செல்லும். மோசமான திரைக்கதை, திறமையான இயக்குனரையும் படுகுழிக்குள் தள்ளிவிடும்.\n* உங்கள் படங்களில், காதல் ஜோடிகளை சேர விடுவதில்லையே\nஹி...ஹி...ஹி... சேர்த்து வைக்க, எனக்கும் ஆசை தான். வில்லன்கள் சேர விடமாட்டாங்க. பார்க்கலாம், வருங்காலத்திலாவது சேர்த்து வைக்க முயற்சிக்கிறேன்.\n* புதுமுகங்களை தேடும் உங்கள் பார்வையில், அடுத்த கதாநாயகன் யார்\nமன்னர் கல்லூரி விழாவில் என்னுடன் பேசிய இரு மாணவர்கள் என்னை வெகுவாக கவர்ந்தனர். அவர்கள் யார் என்று சொல்ல மாட்டேன். என் படத்தில் வரும் போது, உங்களுக்கு தெரியும்.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 11:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nஇப்போல்லாம் கோலிவுட் நடிகைகளின் விருப்பக் குளியல் ...\nநடுத்தரவயதில்தான் பெண்களுக்கு ஆசை அதிகம் வருமாம்\nஆண்களுக்கு ஏன் 'அது' மேல அவ்வளவு ஆசை...\nரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை ...\nஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகல தொடக்கம்- லண்டனில...\nஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கிப் போகிறேன்...\n'ஐ'...ஷங்கர் படத்தில் நான் நடிக்கலையே...தீபிகா\nசிறீலங்காவின் மிஸ் 2012 அழகு ராணியாக முடிசூடிய Sab...\nப்ளாப் நடிகைன்னு முத்திரை குத்திட்டாங்களே\nஇந்திய பேட்ஸ்மேன்களின் வீழ்ச்சிக்கு மோசமான ஆடுகளமே...\n'மன்னிக்கப்பட்டார்' கபில்தேவ்-ஐசிஎல்லில் இருந்து வ...\n5 மனைவிகளுடன் தொடர்ச்சியாக உறவு.. மூச்சுமுட்டி இறந...\nபிரேம்ஜிக்கு வலை விரிக்கும் நடிகை சோனா\nசங்கர் படத்தில் தீபிகா - விக்ரம் மீது நம்பிக்கை கு...\nசாம்சங் கேலக்ஸி எஸ்-3 விற்பனையில் புதிய சாதனை\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்���ிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/56402-ajith-has-won-the-people-choice-of-bond-character.html", "date_download": "2018-06-24T12:48:28Z", "digest": "sha1:4EDIDVBALI4BG6XDCNFSRWO3LNANDBXX", "length": 17718, "nlines": 397, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழில் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார்? சர்வே முடிவு | Ajith has won the people choice of 007 character man", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `கிரிக்கெட் உலகின் சொத்து’- ஆப்கன் வீரர் ரஷீத் கானைப் பாராட்டிய பிரதமர் மோடி `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்\n`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம்\nதமிழில் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார்\nஜேம்ஸ்பாண்டாக நடித்து வரும் டேனியல் கிரேக் இனி தன்னால் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க முடியாது வேறு யாரேனும் தகுதியுடைய நடிகர்கள் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். இதன்படி ஸ்பெக்டர் படத்தைத் தொடர்ந்து டேனியல் கிரேக் இன்னும் ஒரு 007 படத்தில் மட்டுமே நடிக்க இருக்கிறார்.\nஇதனையடுத்து பலரும் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க சரியான ஆள் யாரென இந்திய மீடியாக்களும் சர்வேக்களை நடத்தின, நம்மூரின் முக்கிய ஆக்‌ஷன் நாயகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா நால்வரிலும் யார் 007 பாத்திரத்திற்கு சரியான சாய்ஸ் என சினிமா விகடன் தளத���தில் வாக்களிப்பு நடத்தினோம்.\nஅதில் ஏகோபித்த வாக்குகளுடன் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 43% வாக்குகள் பெற்று அஜித் முதலிடத்திலும் 39% வாக்குகள் பெற்று விஜய் இரண்டாம் இடமும், 3ம் , 4ம் இடமாக முறையே 11% வாக்குகளுடன் விக்ரம், 7% வாக்குகளுடன் சூர்யா இடம்பிடித்துள்ளனர்.\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nதிரு பழனிசாமி... வளர்ச்சிக்காக உங்கள் நிலத்தை சதுர அடி 350-க்கு கொடுப்பீர்கள\nபிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்\nநாலு ஃபைட், ரெண்டு ட்விஸ்ட், கொஞ்சம் த்ரில்... இது மம்மூட்டியின் மசாலா சினிம\nடோல் பூத் இல்லாத வழி... பார்க் செய்த இடம்.... கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும்\nபீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்... தடியால் எழுப்பிய போலீஸ்\n`சாம்பியன்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டுமெனத் தெரியும்' - நிரூபித்த ஜெர்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nதமிழில் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார்\nரஜினி எமியுடன் தொடங்கியது எந்திரன்2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/top-10-two-wheelers-april-2018/", "date_download": "2018-06-24T13:07:30Z", "digest": "sha1:4FZFAVCFUKRJFOP6OLAEOD4GRQ2CK4FG", "length": 11875, "nlines": 87, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2018", "raw_content": "\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2018\nஇந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மோட்டார்சைக்கிள்களின் விற்பனை வளர்ச்சி சதவீதத்தை காட்டிலும் ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக உள்ளது. கடந்த ஏப்ரல் 2018 மாதந்திர விற்பனை முடிவில் டாப் 10 பைகுகள் – ஏப்ரல் 2018 பற்றி அறிவோம்.\nடாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2018\nகடந்த மார்ச் மாத முடிவில் ஹோண்டா ஆக்டிவா விற்பனை குறைந்திருந்த நிலையில், தற்போது ஆக்டிவா ஸ்கூட்டர் 3,39,878 எண்ணிக்கையில் விற்பனை ஆகி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. ஹீரோ ஸ்பிளென்டர் தொடர்ந்து சீரான விற்பனை வளர்ச்சியை கண்டு வருகின்றது.\nமுதல் 10 பட்டியலில் ஹோண்டா நிறுவனத்தின் 125 சிசி ரக சிபி ஷைன் நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் சிடி 100 பைக் 9 வது இடத்தை கைப்பற்றியுள்ளது.\nதொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எச்எஃப் டீலக்ஸ் , பேஸன் , கிளாமர் ஆகிய பைக் மாடல்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் மற்றும் எக்ஸ்எல் சூப்பர் ஆகிய மாடல்களும் இடம் பிடித்துள்ளது. மேலும் தொடர்ந்து டாப் 10 இடங்களில் இடம்பிடித்து வந்த ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 இந்த முறை பட்டியிலில் இடம்பெற தவறியுள்ளது குறிப்பிடதக்கதாகும்.\nதொடர்ந்து முழுமையான 2018 ஏப்ரல் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.\nடாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2018\nவ.எண் மாடல் ஏப்ரல் 2018 மார்ச் -2018\n2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,66,067 2,62,232\n7 பஜாஜ் பல்சர் வரிசை 67,712 53,507\n8 டிவிஎஸ் XL சூப்பர் 67,708 78,413\n10 டிவிஎஸ் ஜூபிடர் 56,599 65,308\nTOP 10 Top 10 Bikes ஏப்ரல் 2018 டாப் 10 பைக்குகள் டாப் 10 பைக்குகள் - ஏப்ரல் 2018\nயமஹா ஏராக்ஸ் 155 இந்தியா வருகை ரத்து\nகருப்பு நிறத்தில் கேடிஎம் RC 200 பைக் விற்பனைக்கு வெளியானது\n2019 கவாஸகி நிஞ்ஜா 1000 பைக் விற்பனைக்கு வெளியானது\nபுதிய நிறத்தில் மஹிந்திரா மோஜோ XT300 பைக் வெளியானது\nடுகாட்டி லிங்க் ஸ்மார்ட்போன் ஆப் அறிமுகம்\nயமஹா ஏராக்ஸ் 155 இந்தியா வருகை ரத்து\nவிற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மே 2018\nகருப்பு நிறத்தில் கேடிஎம் RC 200 பைக் விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு வெளியானது\n2018 சுசூகி ஜிம்னி எஸ்.யூ.வி படங்கள் வெளியானது\n2019 கவாஸகி நிஞ்ஜா 1000 பைக் விற்பனைக்கு வெளியானது\nஜீப் காம்பஸ் பெட்ராக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/10/blog-post_27.html", "date_download": "2018-06-24T13:09:36Z", "digest": "sha1:OJXNBUEQO5EVZUUKUTWLOZXDEHQ5LYRD", "length": 36909, "nlines": 286, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "\"எண்பது, தொன்னூறுகளில் என் ஊர்\" ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\n\"எண்பது, தொன்னூறுகளில் என் ஊர்\" 2\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், அக்டோபர் 27, 2015 | 80/90 , அதிரை , ஊர் , என்பது , தொன்னூறு , நினைவுகள் , நெனப்பு , MSM\nபழசை தனிமையில் நினைத்துப் பார்த்து நெஞ்சுக்குள் நமக்கு நாமே அவ்வப்பொழுது சிலாகித்துக் கொள்வதை அப்படியே இல்லா விட்டாலும் கொஞ்சமேனும் எழுத்துருவாய் இங்கு கொண்டு வந்து கிறிக்கிக் காண்பிப்பது என்பது சிரமம் தான். இருப்பினும் முயற்சித்துப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் அவை இங்கே கொஞ்சம் கிறுக்கி காண்பிக்கப்பட்டுள்ளன.\nகாலை வேளை சுபுஹுத் தொழுகைக்கு பின் ஊரில் நட்சத்திரங்கள் தன் இரவு டூட்டி முடிந்து மெல்ல,மெல்ல வானில் விடை பெற்று மறைந்து போகும். அந்த நீல வானமும் கொஞ்சம்,கொஞ்சமாய் சிவந்து, வெளுத்து விடிய ஆரம்பிக்கும். அதற்கு மரங்களில் அடைக்கலம் புகுந்திருக்கும் காக்கை, மைனா, சிட்டுக்குருவிகள் சுறுசுறுப்பாய் காச்மூச் என்று கத்தி அன்றைய பொழுதை அதற்கேயுரிய பிரத்யேக குரலில் விடியும்முன் வரவேற்கும்.\nஇவ்வளவு என வரையறுத்து இன்று கேட்டு வாங்கப்படும் பள்ளிக்கூட டியூசன் ஃபீஸ் போல் அல்லாமல் அன்று தானாகவே காலை குர்'ஆன் பள்ளி ஒஸ்தாருக்கு அன்பளிப்பாய் வாரமொருமுறை கொடுக்கப்படும் கம்சுகாசு (கமீஸ் வியாழன்).\nநாளை கம்பனில் அயல்நாடுகளிலிருந்து வரும் உறவுகளை இறக்க இன்றே குதிரை வண்டிகள் முன்பதிவு செய்து வைக்கப்படும். மாமா கொண்டு வரும் அந்த கைக்கடிகாரம், மிட்டாய் சாமான்களுக்காக உற்சாகத்தில் அன்றைய இரவே உள்ளம் உறங்க மறுக்கும்.\nகாலை நாயக்கர் கடை இட்லி,வடை,சட்னி,சாம்பாருக்காக அணியணியாய் பெரியவர் முதல் சிறியவர் வரை அக்கடை நோக்கி நடக்க ஆரம்பிப்பர். குளத்தில் அல்லது தோப்பு போரில் சென்று நன்கு குளித்து வந்த பின் வீட்டில் வேறு காலை பசியாற தயாராக இருக்கும். அருணா பார் சோப்பு, அண்ணா பார் சோப்பும், குருவி சோப்பும் ஒன்றுக்கொன்று சந்தையில் போட்டி போடும்.\nபத்திரிக்கைகளை நன்கு படித்து நாட்டு நடப்பு தெரிந்து கொள்வதற்கும் அதனுடைய இலவச வாராந்திர இணைப்புகளை முதல் நபராக பெறுவதற்கும் ���ப்படியே கடைத்தெருவுக்கும், மையின் ரோட்டிற்கும் கால்கள் அதுவே அழைத்துச்செல்லும்.\nபால்காரன் மணியோசையுடன், புதினமாய் வந்திறங்கிய பாக்கெட் பாலும் வீடு வீடாய் கலியாண பத்திரிக்கை போல் போடப்படும் காலம்.\nவீட்டுக்கிணற்றில் தனியே குளிர்ந்த நீரில் குளிக்க விருப்பமில்லாமல், நண்பர்களுடன் வேட்டி,டவலு,சோப்பு எடுத்துக்கொண்டு அதை நன்கு ஆலுபரோட்டா போல் மடித்து தெருக்குளக்கரை சென்று அதன் குருவிக்கூடு போன்ற குழிக்குள் திணித்து நண்பர்களுடன் படிக்கரையில் இறங்கி தண்ணீரை மெல்ல,மெல்ல உடல் சிலிர்க்க விளையாட்டாய் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு தற்காலிக அந்த குளிருக்கு தீர்வு காண தொபுக்கடீர் என குளத்திற்குள் குதிக்கும் அந்த உள்ளம் உற்சாகமடைந்து அதற்கு சான்றாக ஆழத்திற்கு சென்று மண் அள்ளி வந்து நண்பர்களிடம் காட்டி மகிழும்.\nஆசையாய் கலர்,கலர் கோழிக்குஞ்சுகளை கடைத்தெருவிலிருந்து வீட்டிற்கு வாங்கி வந்து இசட் பிரிவு பாதுகாப்பு போல் அதை தொட்டு,தொட்டு பாதுகாப்பாய் என்னதான் வளர்த்து வந்தாலும் செத்த நேரம் கண் அசரும் சமயம் அந்த காக்கச்சி கோழிக்குஞ்சை கீச்,கீச் சப்தத்துடன் கவ்விக்கொண்டு போகும் சமயம் அதைக் காணும் எம் கண்களில் கண்ணீர் தானாகவே வந்து அந்தக்காக்கச்சியை கண்டபடி வீடே திட்டித்தீர்க்கும்.\nவேட்டிக்குள் அரிசியை வீட்டினருக்கு தெரியாமல் எடுத்து வந்து தெரு ஆச்சிக்கு கொடுத்து வேண்டியதை வயிறு நிரம்ப உண்டும்,திண்டும் மகிழும் பழக்க,வழக்கம் சரியானதாக இல்லாவிட்டாலும் அதை நினைக்கும் இன்று அது என்னவோ ஒரு சாதனையாகவே தெரிகிறது.\nதெருவிலும், வீடுகள் இருக்கும் சந்துகளிலும் வீட்டின் அன்றாட சமையலுக்கு அடுப்பெரிக்க வாடியிலிருந்து வந்திறங்கிய தேங்காய் மட்டைகளும், பூக்கமளைகளும், வீடு கட்ட வந்திறங்கி இருக்கும் ஆற்று மணலும் குவியலாய் ஆங்காங்கே கிடக்கும். அந்த ஆற்று மணலே இரவில் சாகவசமாய் உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிக்க பேருதவி செய்யும். அதில் மணல் வீடுகள் கட்டி, களிமண்ணும் எடுத்து விளையாடச்சொல்லும். அப்படியே இரவு அம்புலிமாவை பார்த்து யாரோ சொன்ன \"அவ்வையார் அங்கு உரல் இடிக்கும் கதை\" நினைவுக்கு வரும். அப்படியே வர இருக்கும் வாழ்க்கைத்துணை பற்றி வெட்கமாய் உள்ளத்தின் ஒரு ஓரத்தில��� சிற்றோடை போல் ஓசையின்றி அந்த ஆசையும் அதுவாய் ஓடும்.\nஅன்றைய சைக்கிள் கடைகளெல்லாம் இன்று எப்படி எமக்கு கண்கொள்ளாக்காட்சி தரும் வண்ண,வண்ண பி.எம்.டபுள்யூ, ஆடி, மெர்சிடஸ் கார்களின் ஷோரூம்கள் போல் ஆசையாய் காட்சி தரும். அதில் வயது, உயரத்திற்கேற்ற கால், அரை, முக்கால், முழு வண்டிகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும். மணி வாடகை, நாள் வாடகைகள் தேவைக்கும் வசதிக்கும் தகுந்தார்போல் பெயரும், நேரமும் குறிப்பிட்டு எடுத்து உபயோகிக்கப்படும் அதற்கேற்ற வாடகையும் வசூலிக்கப்படும்.\nஇன்று வாட்ஸ்'அப் போல் அன்று வால்டீப்பு பஞ்சர் பற்றி அதிகம் பேசப்படும். காரணம் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் சைக்கிள் பயன்படுத்தப்பட்டது.\nமாமா கொண்டு வந்து தந்த சீக்கோ, கேசியோ வட்ட, சதுர கைக்கடிகாரங்களின் கண்ணாடிகளில் கீரல் விழுந்து பழசாகி விடாமல் இருக்க கடைத்தெரு வாட்ச் கடைகளில் விற்கும் கலர்,கலர் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டி மகிழும் காலம் அது.\nவரும் பெரிய நோய்நொடிகளுக்கெல்லாம் ஒரு ஆட்டோ வாங்கும் செலவை வைக்கும் இன்றைய ஸ்கேன், ரத்த பரிசோதனைகளின்றி மீராசா, ஹனீபு, இபுறாகிம், ராஜ் டாக்டர்கள் போடும் ஒரே ஊசியில் அல்லாட காவலில் எல்லாம் ஓடிப்போகும்.\nஅடிக்கடி மின் தடை வருவதாலும், அரை கெரண்டு பிரச்சினைகளாலும் அயல்நாட்டு பெட்டி பிரிப்பில் அந்த சிகப்பு, பச்சை எமர்ஜென்சி லைட்டு அவசியம் இடம் பெறும்.\nயாரோ வாங்கி ஓட்டி வந்த டி.வி.எஸ் மோட்டார் சைக்கிளை தட்டுத்தடுமாறி ஓட்டி பின் அதை ஒரு பெரும் சாதனை போல் மனதிற்குள்ளும், வெளியிலும் உள்ளம் சிலாகித்துக் கொள்ளும் காலம் அது.\nகம்பூண்டும் வீட்டு, தெரு அப்பாக்களின் அதட்டல்களில் 144 தடை உத்தரவு போட்டது போல் சில சைத்தானிய சேட்டைகள் தன் வாலை பயந்து சுருட்டிக்கொள்ளும்.\nஒரு வகுப்பில் முன்னேறிய சீனியர் மாணவர்களிடம் பாதி விலைக்கு புத்தகங்களும், கோனார் உரையும் வாங்கி படிக்கும். அதன் மூலம் காசு பணம் கொஞ்சம் மிச்சம் செய்யும்.\nபள்ளிக்கூடத்தில் ஏதோ தவறுக்காக பெற்றோரை கூட்டி வரச்சொன்ன ஆசிரியருக்கு தெரியாது என எண்ணி தெருவில் சென்ற தெரிஞ்ச ஆளைக்கூட்டி வந்து சிலவேளை தப்பித்தும் சிலவேளை மாட்டிக்கொண்டும் சங்கடப்படும்.\nமுட்டலாம்பு வைக்கும் வீட்டு மாடாக்குழிகளெல்லாம் இன்று புது வீடுகளாய் ஐ���போன் சார்ஜ் பண்ணும் அலமாரிகளாக மாறிவிட்டன.\nஅன்று எட்டணா (50 காசு) காசுகளெல்லாம் நமக்கு இன்றைய எட்டு கிராம் தங்க காசுகள் போல் ஜொலிக்கும். அதை வைத்து வேண்டியதை கடையில் வாங்கி திண்டு மகிழும்.\nஒரு கிலோ ஆட்டுக்கறி எம்பது ரூபாய் என்ற கறிக்கடைகாரரிடம் அந்த கடையில் எழுபது ரூபாய் தானே என வாக்கு வாதம் செய்து பேரம் பேசும்.\nகடைத்தெருவில் வாங்கும் முப்பது ரூபாய்க்கு மீனும், பத்து ரூபாய்க்கு காய்கறிகளும் வீட்டின் பகல், இரவு உணவுக்கு போதுமானதாக இருக்கும். (இன்று கருவாப்பிள்ளையும், பச்சமிளகாயுமே பத்து ரூபாய்க்கு தர மறுக்கின்றனர் காய்கறிகடைக்காரர்கள்).\nகுழல் பணியானும், நானா ஹத்தமும், அரியதரமும், வெங்காயப்பணியானும், பூவடையும், முட்டாசும், மைசூர் பாக்கும், சாதா, பீட்ரூட் ஹல்வாவும் சம்மந்திப்புறங்களை சமாதானப்படுத்த அதிகம் புழங்கும் அக்கால திண்பண்டங்கள். அதில் குறை வந்தால் சம்மந்தமே மாறிப்போகும் கொடுமை.\nபாஸ்போர்ட் கிடைத்து விட்டால் அதுவே ஒரு நல்ல அரபு நாட்டு நிறுவனத்தில் சம்பளம், சகல வசதிகளுடன் வேலைவாய்ப்பு கிடைத்து விட்டது போல் சந்தோசப்பெருமூச்சு விடும். பாஸ்போர்ட் காப்பிகள் எடுக்கப்பட்டு அங்குமிங்கும் அயல்நாட்டு சொந்தபந்தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.அதற்கு அக்கால தோனா.கானாவின் நடமாடும் தபால்துறையே பேருதவி புரியும்.\nகருத்த நெகடிவ் ஃபோட்டோக்கள் வீட்டு பத்திரம் போல் பாதுகாக்கப்படும். அதிலிருந்து தேவைக்கு கழுவி காப்பிகள் போட்டப்படும்.\nஅப்பொழுது குளோபல் வார்மிங் (புவி வெப்பமாகுதல்), நீர் மேலாண்மை பற்றியெல்லாம் அதிகம் பேசப்படவில்லை. காரணம் உலகம் அதன் உண்மை வடிவில் இருப்பதாகவே நம்பப்பட்டது. அதற்கான அதிக கவலைகள் வெளிப்படுத்தப்படவில்லை.\nஆகாச வானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமியின் குரல் எல்லோருக்கும் பரிச்சயப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. மாநிலச்செய்திகள் சரியான நேரத்தில் கேட்டு ஊர், உலக நடப்புகள் அறியப்பட்டன. புயல்களுக்கு தான் விரும்பிய பெயரூட்டி மகிழாத காலம் அது. காற்றின் வேகத்தின் அளவும், அது கடந்து செல்லும் ஊருமே அன்று வானிலை ஆய்வு மையத்தால் ரேடியோ மூலம் எச்சரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். பழுதடைந்த ரேடியோக்களும், எமர்ஜென்சி லைட்டுகளும் உடனே சரி செய்ய கொடுக்கப்பட்டன. அது பற்றி அடிக்கடி விசாரிப்புகளும் இருந்து வந்தன.\nஅந்த கறுத்த விரல் விட்டு எண்ணை சுற்றி வேண்டியவரை அழைக்கும் தொலைபேசி கொஞ்சம் நாகரிகமாற்றத்தில் புதுப்பொலிவு பெற்று வெள்ளை நிறத்திற்கு மாறி சந்தைக்கு வந்தது. டிரங்கால் புக் பண்ணுவது கொஞ்சம் முன்னேறி எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி என பரிணாமம் பெற்று தொலைத்தொடர்பு வளர்ந்தது.\nடி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிள் இருந்தாலே அந்த வீடு நிச்சயம் ஓரளவுக்கு வசதியான வீடாகவே கருதப்பட்டு வந்தது.\nஹஜ்ஜுக்கு போய் வந்த சொந்த,பந்த உறவுகள் ஆசையாய் தந்த ஜம்ஜம் தண்ணீரும், பேரிச்சம்பழமும், கண்ணுக்கு சுருமா, தசுமணி, மக்கத்து மோதிரம், தொப்பி, அத்தரு போன்றவை அக்காலத்தின் பெரும் பொக்கிஷங்களே. அதை அணிந்து மகிழ்வதால் ஆனந்தமே.\nமாவில் சல்லடை, இடியப்ப உரல், பொரிச்ச முறுக்கு, ஐஸ் பம்பாய் (மூங்கிலில் தலையாட்டி பொம்மையுடன் சுற்றி சிறுவர்களின் கையில் ரயில், தேள், என செய்து விற்கப்படும் மிட்டாய்), ஷிஃபா மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு பிரபல இருதய மருத்துவ நிபுணர், உள்ளாங்குருவி, கொக்கு,மடையான், பழைய இரும்பு, பிளாஸ்டிக் வாங்குறது, அருவா, கத்தி சாணெ புடிக்கிறது....பாத்திரம் அடைக்கிறது..குடை ரிப்பேர் பண்றது..பழைய கட்டில், அலிமாலு, பத்தாயம் வாங்குறது..நிலக்கடலை வண்டியின் சப்தம்..பழைய செண்டு பாட்டுலு வாங்குறது...ராலு, மீனு.... போன்ற வியாபார, வர்த்தக தனி நபர், வாகனங்களின் சப்தங்கள் மாறி, மாறி கேட்டுக்கொண்டே இருக்கும் ஊர் முச்சூடும்..... இன்று கண்ட, கண்ட சாமான் சட்டிகளுக்காகவும், கெட்டுப்போக இருக்கும் பழங்களுக்காகவும் உறங்கும் நேரத்தில் கூட ஊருக்குள் வந்து சப்தமாய் ஒலி பெருக்கியில் கூச்சலிட்டு செல்கின்றனர். எல்லோரையும் எரிச்சலடைய வைக்கின்றனர்.\nஅன்றைய ஆண்,பெண், சிறுவர்,சிறுமியர் தெருவில் விளையாடிய விளையாட்டுக்களை பட்டியலிட்டால் அதுவே ஒரு பெரும் கட்டுரையாக உருவெடுக்கும். அதை படித்த பின் உள்ளமோ இங்கு வந்து \"உச்சி உருட்டு\" விளையாடும்.\nஇன்று எங்கு பார்த்தாலும் மனித நேயத்தை குழிதோண்டி புதைக்கும் மத துவேசமும், கேன்சர் போன்ற ஆட்கொல்லி நோய்களும் ஒன்றோடொன்று ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் போல் வெகுவாக மிருக பலத்துடன் வளர்ந்தும் தன் விளையாட்டை சந்துபொந்துகளிலும் அர��்கேற்றி வருகின்றன. பலிகடாக்களாய் அப்பாவி பொது ஜனங்கள். சிறுவர்களைக்கூட ஈவு இரக்கமின்றி ரத்த வெள்ளத்தில் தன் அகோர ஆயுதத்தால் சாய்த்து விடுகின்றன. (சமீபத்திய முத்துப்பேட்டை சிறுவன் மீதான தாக்குதல் சம்பவமே சான்று).\nஇது போல் இன்னும் ஏராளமாய் எப்படியோ இருந்து வந்த என் ஊர் இன்று எப்படியோ மாறிப்போய் விட்டது. அதைக்கண்ட, அனுபவித்த எத்தனையோ என் மக்களும் அவரவர் போய்ச்சேர வேண்டிய இடமும் போய்ச்சேர்ந்து விட்டனர் நமக்கு முன்னரே.\nஇங்கு விடுபட்ட பழசுகளை உங்கள் பின்னூட்டம் மூலம் தொடரலாம் நீங்கள்.....\nபடங்கள் : பாரிவள்ளல் [நன்றி]\nஊர் நெனப்பு நெஞ்சைக் கிள்ளுகிறது.\nடிபிக்கல் எம் எஸ் எம் பதிவு\nReply செவ்வாய், அக்டோபர் 27, 2015 10:03:00 பிற்பகல்\nReply செவ்வாய், அக்டோபர் 27, 2015 11:27:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n“பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா - பகுதி : இர...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 012\nகி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் [காணொளி ஆவணப் படம்]...\nசாதனைச் செம்மல் முராத் கந்தவரு அலி மனிக்பான்\n\"எண்பது, தொன்னூறுகளில் என் ஊர்\"\nஇளமையின் ரசனை ஏராளம் - ஏழு மட்டும் இங்கே \n“பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 011\nதூக்கமற்ற பொழுதுகளில் - அலைபாயுதே\nமறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 010\n - வலி வழிச் செய்திகள்\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 009\n��சிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா - ...\nசீனி சக்கரை சித்தப்பா சீட்டிலே எழுதி நக்கப்பா – எப...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 008\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaini.blogspot.com/2012/10/blog-post_29.html", "date_download": "2018-06-24T12:35:27Z", "digest": "sha1:E6T5LJ2TJIX4IIYKPUTKUTHE74XNE6O2", "length": 8477, "nlines": 226, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: மனத்துளிகள்", "raw_content": "\nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\nஅஸ்கா - சித்திரம் பேசுதடீ\nஅ/ ஸாஹிரா மகா வித்தியாலயம்\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nஅஸ்கா - சித்திரம் பேசுதடீ\nஅ/ ஸாஹிரா மகா வித்தியாலயம்\nபிரியாவிடை ஓ . எல். 13\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=20333", "date_download": "2018-06-24T13:25:18Z", "digest": "sha1:EEE6CMLF5C3EFDXWM7SYSHEZMD2CQTI4", "length": 41723, "nlines": 151, "source_domain": "sathiyavasanam.in", "title": "அந்தியோகியா திருச்சபை |", "raw_content": "\nஆண்டவரின் வார்த்தை கற்பிக்கப்பட்ட சபை\nஒரு பிரசங்கியார் ஒரு சிறிய கிராம சபைக்கு முதல் முறையாகப் பிரசங்கிக்கப் போயிருந்தார். அங்கு ஒரு மனிதன் மாத்திரமே வந்திருந்ததால் அவருக்கு பிரசங்கிப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தார். பின்பு அந்த மனிதனிடமே தான் பிரசங்கிக்கவா வேண்டாமா என வினவினார்.\nஅந்த மனிதனோ, ‘எனக்குப் பிரசங்கத்தைப் பற்றித் தெரியாது. நான் ஒரு பிரசங்கி அல்ல, நான் ஓர் விவசாயி. நான் ஒரு வண்டி நிறைய வைக்கோல் எடுத்துக்கொணடு போகும்போது ஒரு மாடுமட்டும் இருந்தாலும் அம்மாட்டிற்கு வைக்கோல் போடுவேன்’ என்றான்.\nஇவ்வார்த்தைகளால் உற்சாகம் அடைந்த பிரசங்கியார், இரண்டு மணி நேரங்களாகப் பிரசங்கித்தார். பின்னர் அப்பிரசங்கத்தைக் கேட்ட அந்த ஒரே நபரிடம், பிரசங்கம் எப்படியிருந்ததென கேட்டபோது அந்த மனிதன் கொடுத்த பதில்: நான் ஒரு பிரசங்கியல்ல, பிரசங்கத்தைப்பற்றி எனக்குத் தெரியாது. நான் ஒரு விவசாயி, நான் வண்டி நிறையவைக் கோலோடு போகும்போது ஒரு மாடு இருந்தால், அந்த ஒரு மாட்டிற்கு வண்டி நிறைய உள்ள வைக்கோல் அனைத்தையும் உண்ணக் கொடுக்க மாட்டேன் என்றானாம்.\nஅந்தியோகியா சபை பெயர்பெற்ற அப்போஸ்தலரால் அல்ல, பெயர் அறியப்படாத அகதிகளால் ஆரம்பிக்கப்பட்டது என கவனித்தோம். அடுத்ததாக நாம் அந்தியோகியா சபையைக்குறித்து அறிந்து கொள்ளும் விஷயமென்ன\n2.ஆண்டவரின் வார்த்தையால் கட்டப்பட்ட சபை\n(ஆண்டவரின் வார்த்தை கற்பிக்கப்பட்ட சபை)\n“கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியா வரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள், அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான், அவன் நல்லவனும் பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.\nபின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக் கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டு வந்தான். அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று (அப்.11:21-26).\nஅந்நிய ஜாதிகளுக்கு கர்த்தரை அறிவித்தவர்கள் மேல் கர்த்தரின் கரம் இருந்தது. அநேக ஜனங்கள் விசுவாசிகளாகிக் கர்த்தரிடம் திரும்பினார்கள் என காண்கிறோம்.\nஆண்டவர் இவர்கள் பிரயாசத்தை ஆசீர்வதித்து பலன் பெறச் செய்தார். சிறிய சபை உருவாகியது. சபை என்பது கட்டிடமல்ல, அழைக்கப்பட்ட விசுவாசிகளின் கூட்டம், பாவத்திலிருந்தும் சுயநீதியிலிருந்தும் தேவனிடம் திரும்பிய விசுவாசக் கூட்டம். பெயர் அறியப்படாத இந்த அகதிகளால��, உருவான சபை பின்னர் பெரிதானதொரு மிஷனரி மையமானது. அதற்கு அடித்தளம் இட்டவர்கள் யார் என கவனிப்போம்.\nமிஷனரி ஊழியத்தின் இலக்கு சபைகளில்லாத இடங்களில் சபைகளை ஸ்தாபித்து தேவனை மகிமைப்படுத்துவதாகும். வேறு வார்த்தையில் சொல்வதானால், ஆராதனை இல்லாத மக்கள் மத்தியில் தேவனை ஆராதிக்கும் சமூகங்களை உருவாக்குவதாகும். ஏற்கனவே பல சபைகளுள்ள இடத்தில் பத்தோடு தம் சபையையும் ஸ்தாபிப்பதல்ல.\n“மேலும் அவருடைய செய்தியை அறியாதி ருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்” (ரோமர் 15:20,21) என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகின்றார்.\nஆண்டவரை அறியாத மக்கள் இனங்களை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்தி ஜாதிகளை (மக்களினங்களை) சீஷராக்குதல்தான் மிஷனரி ஊழியமாகும். தேவனை மகிமைப்படுத்துவதே மிஷனரி ஊழியத்தின் இறுதி இலக்காகும்.\nஅந்தியோகியாவில் அநேகர் கர்த்தரிடமாய்த் திரும்பினார்கள் என்று எருசலேம் சபையார் கேள்விப்பட்டபோது நல்லவனும் பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாகிய தேவமனிதனான பர்னபாவை புதிதாக உருவாகியுள்ள அந்தியோகியா சபையினிடம் அனுப்பினார், புதிதாக உருவாகியுள்ள சபை ஒரு கைக்குழந்தையைப் போன்றது. அதனைப் போஷித்து வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு எருசலேம் சபைக்கிருந்தது. ஒருவேளை இந்த சபையைச் ஸ்தாபித்தவர்கள் இச்சபையைக் கட்டியெழுப்பக்கூடிய அறிவோ அனுபவமோ இல்லாதவர்களாக இருந்திருக்கலாம். எருசலேம் சபை, எப்பொழுதும் மற்றவர்களை ஊக்கப்படுத்துகிறவராகிய பர்னபாவை அங்கு அனுப்பியது. பர்னபா புறஜாதிகளையும் தேவனிடம் கொண்டுவந்த ஆண்டவரின் கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான். அவர்கள் ஆண்டவருக்குள் உறுதியாயிருக்கும்படி ஊக்கப்படுத்தினார்.\nதேவமனிதனாகிய பர்னபா அங்கு சென்ற பின்பு திரும்பவுமாக அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள் என வாசிக்கிறோம். ஆம், சபை எண்ணிக்கையில் வளருகிறது. எண்ணிக்கையில் மட்டும் வளர்வது போதாது, தரத்திலும் வளரவேண்டும். அதனை தான் மட்டுமே செய்ய இயலாது, அதற்குப் பொருத்தமான இன்னொரு நபர் தேவை என்பதை உணர்ந்து சவுலை தேடி தர்சு பட்டணத்திற்கு சென்று அவனை அழைத்து வருகிறார்.\nகமாலியேல் என்னும் வேதப்பண்டிதனிடம் கல்வி கற்றவரும், முன்னர் சபையை துன்பப் படுத்தியவருமாகிய சவுலைத் தேடி சவுலின் பட்டணமாகிய தர்சுவுக்குப் போகிறார். சவுலை உளவாளியோ என சீஷர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கியபோது அவரை நம்பி சபைக்குச் சிபாரிசு செய்த பர்னபா பல மைல் தூரம் சென்று சவுலை தேடி அழைத்துக்கொண்டு வருகிறார்.\nஇன்று சிலர் தாமே அனைத்தையும் செய்யவேண்டும் என்று நினைக்கின்றனர். தமக்குரிய வரம் இல்லாத காரியங்களையும் தாமே செய்ய முற்படுகின்றனர். பர்னபாவோ இந்த சபையைக் கட்டியெழுப்ப சவுல் மிகவும் உபயோகமாயிருப்பார் என்று அவரைத் தேடி அழைத்துவருகிறார். பொருத்தமான நபர்களைப் பொருத்தமான காரியங்களைச் செய்ய நாம் பயன்படுத்த வேண்டும்.\nஎல்லா போதகர்களும் நல்ல நிர்வாகிகள் அல்ல; அதற்கு நிர்வாகத் திறமையுள்ளவர்களைப் பயன்படுத்தலாம். எல்லா போதகர்களும் நல்ல ஆலோசகர்கள் அல்ல; தன்னிடமில்லாத வரங்களுக்கு அதனை உரியவர்களைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த தலைவனுக்குரிய இலட்சணமாகும்.\nபர்னபா இல்லாதிருந்தால் சவுல் இவ்வளவு பெரிய நிலைக்கு வந்திருக்க முடியாது. சவுலை சீஷத்துவத்தில் வழிநடத்திய பர்னபா சவுல் தன்னைவிட மேலாக வருமளவிற்கு இடங்கொடுத்தவர். அவர்கள் (பவுலும் பர்னபாவும்) ஒரு வருஷகாலமாய் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷருக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று (அப்.11:21-26). பவுலும் பர்னபாவும் சபையோடு இருந்து ஒருவருட காலமாக வேத வசனத்தைக் கற்பித்து வேத வசனத்தில் இச்சபையை கட்டியெழுப்பினர். வேதப்பண்டிதனாகிய பவுலும் பர்னபாவும் ஒருவருட காலமாகக் கற்பித்தார்கள் என்றால், இந்த சபை மக்கள் வேதத்தை கற்பதற்கு இறையியல் கல்லூரிக்கு போகவேண்டிய அவசியமே இருந்திருக்காது. “பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி…” (அப்.20:20) என பவுல் எபேசுவின் மூப்பர்களோடு பேசுகின்றார்.\nஆங்கில மொழிபெயர்ப்பொன்றில் ESV தேவனுடைய முழுமையான ஆலோசனை கொடுத்ததாகவும், KJV ஆங்கில மொழி பெயர்ப்பில் தேவனுடைய அனைத்து ஆலோசனையையும் கொடுத்தாக கூறுகிறது, ஆம், பவுல் தனக்கு விருப்பமான சில வேதாகம தலைப்புகளை மட்டும் கற்பித்துவிட்டு ஏனையவற்றை விட்டுவிடவில்லை. தேவனுடைய முழுமையான ஆலோசனையை, முழுமையான போதனையைப் போதித்தார்.\nஇன்று சிலர் வேதாகமத்தில் தமக்குப் பிடித்தமான சங்கீதங்களை மட்டுமே வாசிப்பதுண்டு. சபைப் போதகர்கள் பலர் கூட தமக்கு விருப்பமான சில விஷயங்களை மட்டுமே அடிக்கடி கற்பிப்பதுண்டு. ஒரு சிலர் சுவிசேஷம் அறிவிப்பதை மட்டுமே அடிக்கடி போதிப்பர். சீஷத்துவம் குறித்தோ, வேதத்தை கற்பதைக் குறித்தோ, சமூக அக்கறை குறித்தோ கற்பிப்பது குறைவு. இன்னும் சிலர் சுவிசேஷத்தை அறிவிக்க சபை மக்களை ஊக்குவிப்பதேயில்லை. இன்னும் சிலர் எப்பொழுதும் சமூக சேவை பற்றி மட்டுமே அதிகம் பேசுகின்றனர். மற்றும் சிலர் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பற்றி மட்டுமே அடிக்கடி கற்பிக்க, இன்னும் சிலர் பரிசுத்த ஆவியைப் பற்றி கற்பிப்பதே இல்லை. சிலர் ஆவியின் கனியைப் பற்றி மட்டுமே கற்பித்து ஆவியின் வரங்களைப் பற்றி கற்பிப்பதில்லை. இன்னும் சிலர் ஆவிக்குரிய வரங்களைப் பற்றி மட்டுமே கற்பித்து ஆவியின் கனியைப் பற்றி கற்பிப்பதில்லை.\nசிலர் வேதாகம கொள்ளைகளை மட்டுமே கற்பிப்பார். நடைமுறை வாழ்வு குறித்து அறநெறி குறித்து கற்பிப்பதில்லை. சிலர் குடும்ப வாழ்வு, தொழில் தெரிவுசெய்தல், பிள்ளை வளர்ப்புமுறை, வாழ்க்கைத் துணையைத் தெரிந்தெடுத்தல், திருமணம், பாலியல், பணம் இந்தவிதமான வேதப்போதனைகளைக் கற்பிப்பதில்லை. சிலர் தேவனுடைய ஆறுதல் அன்பை மட்டுமே கற்பிக்கின்றனர்.\nஅவரது பரிசுத்தத்தைக் குறித்து நியாயத் தீர்ப்பு குறித்து கற்பிப்பதில்லை. சிலர் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து கற்பிப்பதேயில்லை. இன்னும் சிலரோ அதனை மட்டுமே கற்பிக்கின்றனர். நாம் தேவனுடைய முழுமையான ஆலோசனையை மக்களுக்குக் கொடுக்கவேண்டும்.\n“எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்தி சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞான���்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்” (கொலோ. 1:28). “அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்” (அப்.17:11).\nபவுல் பிசங்கித்ததுகூட வேதாகம ரீதியானதா என இவர்கள் வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்தனர். சபை போதகருக்கு மட்டுமல்ல, சபை மக்களுக்கும் வேதாகமம் நன்கு தெரிந்திருக்கவேண்டும், அப்பொழுது சபை போதகரோ அல்லது மற்றவரோ தவறாகப் பிரசங்கித்தால் இவர்கள் சுட்டிக்காட்டலாம். ஆம், வேதாகமம் ஜெபத்தோடு, ஆவியின் வல்லமையோடு கிரமமாக கற்பிக்கப்படும்போது சபை வளரும்.\nவெறுமனே எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் வளரும். அதுமட்டுமல்லாமல், வேதப்புரட்டர்கள் சபையை வஞ்சிக்கவும் இடமிராது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகையில், “நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந் தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும், ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங்காலம் வரும்” (2தீமோத்.4:1-4).\nபவுல் எச்சரித்தவிதமான போதகர்களையும் வாசகர்களையும் நாம் இன்று காணக்கூடியதாய் உள்ளதல்லவா பாவம், மனந்திரும்புதல், பரிசுத்தம், சீஷத்துவ கிரயம், மிஷனரி ஊழியம், அர்ப்பணம் போன்ற ஆரோக்கிய உபதேசங்களைக் கேட்க விரும்பாமல், தங்கள் பாவ வாழ்வைவிட்டு விலக மனமில்லாமல், ஆண்டவர் நம்மை ஆசீர்வதிப்பார்; நமது பொருளாதார நிலையை செழிப்பாக்குவார்; அவர் கிருபையாயிருப்பதால் நாம் என்னதான் பாவத்தில் வாழ்ந்தாலும் ஆண்டவர் மன்னிப்பார�� போன்றதான தாங்கள் கேட்க விரும்பும் காரியங்களை உபதேசிக்கிறவர்களையே மக்கள் தேடி ஓடுகிறார்கள்.\nஅப்படிப்பட்ட போதகர்களை தங்களுக்கு ஏற்படுத்திக்கொள்கிறார்கள். சந்தைப்படுத்தல் (Marketing) துறையில் மக்கள் விரும்புவதை விற்க விரும்பும் வியாபாரிகளைப்போல, மக்கள் கேட்க விரும்புவதை கொடுக்கும் பிரசங்கிகள், அதாவது கள்ளப்போதகர்கள் அநேகர் இருக்கிறார்கள். நாம் வேதவசனத்திற்கு உண்மையாயிருந்து சத்தியத்தை சத்தியமாகப் போதிக்கவேண்டும்.\nநாம் வேண்டுமென்றே மக்களை புண்படுத்த அவசியமில்லை. ஆனால் அவர்கள் புண்படுவார்கள் என்று சத்தியத்தைச் சொல்லாமல் இருக்கமுடியாது. தேவ வசனம் அவர்களை புண்படுத்தட்டும்; சாத்தான் வேத வசனங்களை முற்றிலும் மறுதலிக்கமாட்டான். ஆனால் லேசாகத் திரித்துவிடுவான். இதனால் அநேகர் வஞ்சிக்கப்பட்டு விடலாம்.\nசபை வளரவேண்டுமானால் சபை தலைவர்கள் வளரவேண்டும். சபையை வேதவசனத்தில் கட்டியெழுப்ப வேண்டுமானால் போதகர்கள் தாங்கள் மாணாக்கர்களாக வேதத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும், தேவ செய்திக்காக ஜெபத்தில் காத்திருக்க வேண்டும். நேரம் செலவழித்து தங்களை முதலில் ஆயத்தப்படுத்த வேண்டும். அவர்கள் ஆயத்தப்படுத்துகிற தேவனுடைய வார்த்தைகளும் செய்திகளும் அவர்களோடு முதலாவது பேசவேண்டும். வசனம் அவர்கள் வாழ்வை சரிசெய்ய வேண்டும். மாய்மாலக்காரராய் வேஷம் தரித்தவர்களாகப் பிரசங்கிக்கக்கூடாது.\nநான் செய்திகள் ஆயத்தப்படுத்திய அநேக வேளைகளில் ஆண்டவர் என்னோடு பேசி என் தவறுகளை உணர்த்தியதுண்டு. அது மட்டுமல்ல; தேவ செய்தியை நேரம் செலவழித்து ஆயத்தப்படுத்த வேண்டும்.\nவேதாகமம், ஒத்த வாக்கிய அகராதி விளக்கவுரைகள் போன்றவற்றையும் படித்து ஆயத்தப்படுத்த வேண்டும். ஆண்டவரோடு தொடர்பில்லாதபடி, ஆண்டவரின் பாதத்தில் காத்திராதபடி இவை அனைத்தையும்கொண்டு சிறப்பாக செய்தியை ஆயத்தப்படுத்தினாலும் வல்லமை காணப்படாது. மக்கள் வாழ்வும் மாற்றமடையாது.\nதேவனுடைய செய்தி நம் மூலமாக வல்லமையாகச் சென்றடைவதற்கு தடையாக நமக்குள் இருக்கும் காரியங்கள் அகற்றப்பட வேண்டும். அது மற்றவரை மன்னிக்காத தன்மையாக இருக்கலாம் அல்லது அறிக்கையிடப்படாத பாவமாயிருக்கலாம். அல்லது விடமறுக்கிற பாவமாய் இருக்கலாம். எனவே பிரசங்கிக்கும் நா��் நம்மையும் ஆயத்தப்படுத்தவேண்டும். அத்துடன் தேவ பாதத்தில் நாம் காத்திருந்து செய்தியையும் ஆயத்தப்படுத்தவேண்டும். பிரசங்கிமார் பிரசங்க பீடங்களில் வீண் வார்த்தைகளை அலப்பக்கூடாது.\nஒழுங்காக ஆயத்தம் செய்யாதவர்களால் நேரத்திற்கு செய்தியை முடிக்க முடியாது. ஒழுங்கான ஆயத்தமும் சிறப்பான தொடர் பாடலும் நேரத்திற்கு செய்திகளை முடிப்பதும் முக்கியம். வெறுமனே பிரசங்கங்கள் மட்டுமல்ல, கிரமமான வேதப்படிப்புகளும் அவசியம்.\nஅதிக எண்ணிக்கையான ஜனங்களைக் கொண்ட பெந்தேகொஸ்தே பின்னணி சபை யொன்றில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டபோது, புதிய தலைவர் வேத வசனங்கள் சபைக்குள் கற்பிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்து, பல சிறு குழுக்களுக்கு வேதாகமத்தை கிரமமாகக் கற்பிக்கப்படுதற்குரிய ஒரு பாடத்திட்டத்தை ஏற்படுத்தினார். அது மட்டுமல்ல, ஞாயிறு ஆராதனையிலும் வேதப் புத்தகத்தை கிரமமாகக் கற்பிக்க ஆரம்பித்தார். இது சபையில் ஒரு பெரிய வசனத்தின் அடிப்படையிலான வளர்ச்சிக்கு வழிகோலியது. ஆம், சபைகளிலே வேதாகம புத்தகம் புத்தகமாகவோ அல்லது வேதாகமத் தலைப்புகளின் அடிப்படையிலோ (உ-ம். பரிசுத்தம் கிருபை) கற்பிப்பது மிக முக்கியமானது. அந்தியோகியா சபையில் பவுல் பர்னபா ஆகிய இரு தலைவர்களால் வேதாகமம் கிரமமாகக் கற்பிக்கப்பட்டது. அது அச்சபை ஒரு மிஷனரிச் சபையாக மாற வழிகோலியது.\nஇதனை வாசித்துக்கொண்டிருக்கும் சபைப் போதகரே, உங்கள் சபையில் வேதாகமம் கிரமமாகக் கற்பிக்கப்படுகிறதா, வெறுமனே உணர்ந்த கொள்கைகள் மட்டுமல்ல, வாழ்வின் சூழ்நிலைக்குப் பொருத்தமான விதத்தில் கற்பிக்கப்படுகிறதா நாமும் எஸ்றா எடுத்த அதே தீர்மானத்தை எடுப்போமா நாமும் எஸ்றா எடுத்த அதே தீர்மானத்தை எடுப்போமா “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்” (எஸ்றா 7:10).\nஇதனை வாசிக்கும் விசுவாசியே, நீங்கள் வேதவசனத்தை தனிப்பட்ட விதத்தில் கிரமமாக கற்றுக்கொண்டு வருகிறீர்களா உங்கள் வாழ்வின் தெரிவுகள் வேத வசனத்தின் விழுமியங்களின் அடிப்படையில் அமைகிறதா\nசங்கீதக்காரனோடு சேர்ந்து நாமும் “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்ச���களின் வழியில் களிகூருகிறேன். உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்” (சங்.119:14-15) என்று கூறுவோமா\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/11/blog-post_9.html", "date_download": "2018-06-24T12:47:21Z", "digest": "sha1:MFANI6ZJ4HER6P3XKBY6I3WPXYWWPJXC", "length": 22758, "nlines": 205, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பிஸினஸ் மேனேஜ்மென்ட் இதுதாங்க!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகொஞ்சம் படிப்பு, கொஞ்சம் அறிவு, இன்டர்வியூவில் சரியான ப்ளஸ்\nதன்னம்பிக்கையான பேச்சு… வே லை கிடைப்பதற்கு இது போதும். ஆனால்… பிஸினஸுக்கு .. பல விஷயங்களும் சரியான நேரத்தில், சரியாக நடக்கும் போதுதான் அது ‘க்ளிக்’ ஆகும்\nபல விஷயங்கள் என்ற உடன், ‘பண ம், பிஸினஸுக்கான ஐடியா மற்று ம் பணி யாளர்கள்… இவைதானே.. ’என்று நினைக்கத்தோன்றும். ஆனால், இவற் றைத் தாண்டியும் சில விஷயங்கள் தேவை’என்று நினைக்கத்தோன்றும். ஆனால், இவற் றைத் தாண்டியும் சில விஷயங்கள் தேவை” என்கிறார் பிஸினஸ் கன்சல்டன்ட் சேகர் . ஒவ்வொன்றை யும் இங்கே விள க்கமாகவே சொல்கிறார் உங்களுக்காக…\nஒரு பிஸினஸை நீங்கள் விருப்பப்பட்டு செய்கிறீர்களா… அல்லது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் செய்கிறீர்களா என்பது முக்கியம். பலர் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தான் பிஸினஸ் செய்கிறார்கள். அது அவர்களுக்கேகூட தெரியாமல் இருக் கலாம். உதாரணத்துக்கு, பெற்றோரி ன் பிஸினஸை சில சமயம் எடுத்து நடத்த வேண்டி இருக்கும். இன்னும் சிலருக்கு நிலையான வருமானம் வந்து கொண்டிருக்கும். அது கொஞ்ச ம் அதிகமாக சேர்ந்துவிடும்போது… ‘பணத்தை வங்கியில் வைத்திருப்ப தை விட, ஏதாவது பிஸினஸ் செய்ய லாமே’ என்று நினைத்து, ‘பார்ட் டைம் ‘ (பகுதி நேரம்) பிஸினஸ் செய்வார் கள். இன்னும் சிலருக்கு நிறைய நேரம் இருக்கும். அதை சரியான வழியில் செலவழிக்க வேண்டும் என்பதற்காக ‘பார்ட் டைம்’ பிஸின ஸ் செய்ய நினைப்பார்கள்.\n‘பார்ட் டைம்’ பிஸினஸில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஏற்கெனவே செய்து கொ ண்டிருக்கும் வேலையே, உங் களுக்குச் சுமையாக மாறி வி டக்கூடிய ஆபத்து இருக்கிற து. எந்தத் தொழிலை நீங்கள் விருப்பப்பட்டு செய்கிறீர்க ளோ… அந்தத் தொழில் மட்டு மே உங்களது தன்���ம்பிக்கை யை வளர்க்கும். அதுதான் உங்களையும், உங்கள் தொழி லையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லு ம்.\nஉதாரணத்துக்கு… உங்களுக்கு இசை தெரியும் என்பதற்காக இசைப் பள்ளி ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தொடக்கத்தில் சேர்க்கை மிக குறைவாக வே இருக்கிறது. கொஞ்சமும் மனம் தளராமல் கற்றுத் தரு வதுடன், நீங்களும் இசையை த் தொடர்ந்து கற்றுக்கொண் டே இருப்பீர்கள்… ‘இன்று இல் லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறு நாள் நம் இசைப்பள்ளி பெரிய அளவில் வளரும்’ என்ற நம்பி க்கையில் ஒருவேளை உங்களுக்கு இசையில் விருப்பமே இல்லை என்றால், நாளாக ஆக உங்களது தன்னம்பிக்கை குறையும். விரை வில் உங்களது பள்ளியில் பூட்டு தான் தொங்கும்\nஅது ஒரு பெரிய அபார்ட்மென்ட். அங்கு நிறைய இளம் பெற்றோர் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வேலைக்கு ச் செல்பவர்கள். நகரத்தில் வசி ப்பதால் குழந்தைகளைப் பார் த்துக்கொள்ள ஆள் இல்லை. ஒரு ‘க்ரெச்’ (Creche) ஆரம்பித் தால் என்ன என்று, அதே அபார் ட்மென்ட்டில் உள்ள ஒரு இல்ல த்தரசிக்கு ஐடியா வந்தது. அது சக்சஸும் ஆனது. மற்றவர்களு க்கு என்ன தேவை, மற்றவர்க ளால் என்ன முடியாது, அதில் நீங்கள் எவ்வளவு திறமையானவர்க ளாக இருக்கிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்துதான் இருக்கிற து… பிஸினஸ் விளையாட்டு.\nவாடிக்கையாளர்களைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் போதுதான்…புதுப்புது சேவைகளைக் கொடுக்க முன்வருவீர்கள். அது உங்களது பிஸினஸுக்கு இன்னும் புது வாடிக் கையாளர்களைக் கொடுக்கும்.\nஇன்றுள்ள டெக்னாலஜி கம்பெனிக ளை எடுத்து கொள்ளுங்கள். எந்த கம்பெனி தொடர்ந்து மாற்றங்களை புகுத்தி வருகிறதோ… அந்த கம்பெனி தான் தொடர்ந்து சந்தையில் இருக்கி றது. இல்லாவிடில், ஒரு காலத்தில் ‘ஓஹோ’வென இருந்த கம்பெனி என் ற பெயர்தான் கிடைக்கும்.\nஎந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும் அவர்கள் சொல்வ து… ‘இஃப் யூ ஆர் நாட் அப்டேட்டட்… யு வில் பி அவுட்டேட்டட்’ (If you are not updated, you will be outdated).வேலையில் தொடர்வதற்கே அப்டேட் தேவை என்றால், பிஸினஸுக்கு அது எவ்வளவு முக்கிய ம்\nநம்பிக்கையின் அடிப்படையில்தான் பல பிஸினஸ்கள் நடந்து கொண்டிருக்கின் றன. ஆனால், அந்த நம்பிக்கையைப் பெறுவது அவ்வள வு எளிதான காரியம் அல்ல. என் நண்பர் ஒருவர், தன் தொழி லின் ���ரம்ப காலத்தில் சந்தித்த சூழ லைப் பாருங்கள். தான் உற்பத்தி செய்த பொருட்களை கடையில் கொடுத்து, பணம் பெற்றுக்கொள்வார் நண்பர். கடைக்காரர், தான் தரவேண்டிய 1,000 ரூபாயை… 10 ரூபாய் தாள்களாகக் கொ டுப்பார். நண்பர் எண்ணிப் பார்க்கும் போ து, 10 ரூபாய் அதிகமாக இருக்க… கடை க்காரரிடமே திருப்பிக் கொடுப்பார். இதே போல் பல முறை நடந்தபோதுதான், ‘ஆஹா… நாம் சோதனை செய் யப்படுகிறோம்’ என்பதே அவருக்குப் புரிந்திருக்கிறது. ஒரு வேளை முதல்முறையே அந்த 10 ரூபாய் தாளுக்கு அவர் ஆசைப்பட்டிருந்தா ல்.. எனவே, பண விஷயத்தில் தேவை 100% நேர்மை.\nபணம் மட்டுமல்ல… தரம், நேரம் தவறாமை போன்ற விஷயத்திலும்வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பல நாள் கஷ்டப்பட்டு உருவாக்கிய நம்பிக்கையை ஒரே நாளில் கூட இழக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், தினமும் கத்திமேல் நடப்பது போலத்தான் பிஸினஸில் இருக்க வேண்டும். 10 மணிக்கு டெலிவரி கொடுப்பதாக சொல்லிவிட்டு 9.30 மணிக்குக்கூட கொடுக்கலாம். ஆனால்… 10.10-க்குக் கொடுக்கக் கூடாது.\nபுதுப்புது ஐடியாக்கள்தான் பிஸினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்து ச் செல்லும். ஆனால் அந்த ஐடியாக்களை நீண்ட காலத்துக்கு ஏற்றவையாக, தேவைப்படும்படியா க யோசிப்பது நல்லது. காரணம் , எந்த ஒரு மாற்றத்தையும் மக் கள் உடனடியாக அங்கீகரிக்க மாட்டார்கள். ஒரு ஐடியாவை முடிந்தவரை செயல்படுத்தி வி ட்டு, அதன் பிறகும் தோற்றால் மட்டுமே… மாற்றாக மற்றொரு ஐடியாவை கொண்டு வரலாம். அப்படியில்லாமல் அடிக்கடி ஐடி யாவை மாற்றிக்கொண்டு இரு க்கும்பட்சத்தில்… உங்களது பிராண்ட், உங்களது நிறுவனத்தின் மீதான இமேஜ்… இதெல்லாம் சரிய வாய்ப்புண்டு.\nபணத்தைத் தாண்டியும் பல முக்கியமான விஷயங்கள் பிஸினஸில் உள்ளது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். தொழில் வெற்றியடைய வாழ்த்துக்கள்\nஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\nஇறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா\nஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே\nகருத்தரிக்கும் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு பயணம்\nதுணியை சுடு ததண்ணீரில் அலசினால் என்ன ஏற்படும்…\nவாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் வாங்குவது எப்படி \nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n - கான் பாகவி உலக நாடுகளுக்கு உபதேசம் செய்வதிலும் அவற்றில் நாட்டாண்மைத் தனம் செய்வதிலும் அமெரிக்காவுக்கே முதலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-4-58", "date_download": "2018-06-24T12:50:00Z", "digest": "sha1:6UVX2VLICGD2KYF56KFOR4XYPO7RZWKO", "length": 4772, "nlines": 54, "source_domain": "portal.tamildi.com", "title": "கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nகறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முற���\nகறிவேப்பிலை – 2 கப்\nசின்ன வெங்காயம் – 1 கப்\nபச்சை மிளகாய் – 3\nஇஞ்சி – 5 கிராம்\nபூண்டு – 5 கிராம்\nநல்லெண்ணெய் – 25 மில்லி\nமுந்திரி – 20 கிராம்\nவெந்தயம் – 5 கிராம்\nதக்காளி (அரைத்தது) – 1 கப்\nமஞ்சள் தூள் – சிறிது\nபுளித் தண்ணீர் – 1 கப்\nதனியா – 10 கிராம்\nஉப்பு – தேவையான அளவு\n1) இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, சோம்பு, சின்ன வெங்காயம், கடுகு, முந்திரி இவையனைத்தையும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும்.\n2) அதைச் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.\n3) ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சோம்பு, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.\n4) பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.\n5) வதங்கியபின் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் வறுத்து அரைத்து வைத்த மல்லியையும் சேர்த்து வதக்கவும்.\n6) புளித் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.\n7) பிறகு, அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.\nஇறுதியில், உப்பு சேர்த்து இறக்கினால், கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு ரெடி.\nபதிவு வெளியீட்ட நாள் : 18th July, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 18th July, 2016\nவல்லாரை கீரை தோசை செய்யும் முறை\nதேங்காய் அல்வா எப்படி செய்வது\nவரகு அரிசி பொங்கல் செய்யும் முறை\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaa.wordpress.com/2011/04/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-06-24T13:05:30Z", "digest": "sha1:COOFJPPUPA7OFCGHEZNP3OBSCHQVLCKP", "length": 6181, "nlines": 114, "source_domain": "tamilpaa.wordpress.com", "title": "விழிகளில் ஒரு வானவில் – தெய்வ திருமகன் திரைப்பட பாடல் வரிகள்….. | TamilPaa Blog", "raw_content": "\nவிழிகளில் ஒரு வானவில் – தெய்வ திருமகன் திரைப்பட பாடல் வரிகள்…..\nவிழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..\nஇது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..\nஉன்னிடம் பார்கிறேன்.. நான் பார்கிறேன்..\nஉன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..\nஎன் முன் என்னை காட்டினாய்\nவிழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..\nஇது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..\nநீ வந்தாய் என் வாழ்விலே\nப��� பூத்தாய் என் வேரிலே..\nஎன் ஞாபகம் நீ ஆகலாம்..\nதேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..\nயார் இவன்.. யார் இவன்..\nஓர் மாயவன் மேயானவன் அன்பில்..\nயார் இவன்.. யார் இவன்..\nநான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்\nஎன் தேதி பூத்த பூவிது\nஎன் நெஞ்சில் வாசம் தூவுது..\nவிழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..\nஇது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..\nநீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்..\nஅன்பெனும் தூண்டிலை நீ வீசினால்\nஉன் முன் தானடா இப்போது நான்\n← ஆரிரோ..ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு – தெய்வ திருமகன் திரைப்பட பாடல் வரிகள்\nஅமளி துமளி – “கோ” திரைப்பட பாடல் வரிகள் →\nநாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ (அமைதிப்படை- 2)- விமர்சனம்\nதில்லு முல்லு – விமர்சனம்\nதீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்\nNeerparavai Songs Lyrics – நீர்ப்பறவை பாடல் வரிகள்\nViswaroopam Songs Lyrics – விஸ்வரூபம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/complaint-against-karthik-subbaraj/", "date_download": "2018-06-24T12:49:25Z", "digest": "sha1:JKOMBXJQRDVRTJVJDUJSKM3ZPSEEJS2T", "length": 5726, "nlines": 73, "source_domain": "www.cinemapettai.com", "title": "கார்த்திக் சுப்பராஜ் மீது நடவடிக்கை எடுக்க சொல்லும் தயாரிப்பாளர்- அதிர்ச்சியில் கோலிவுட் - Cinemapettai", "raw_content": "\nகார்த்திக் சுப்பராஜ் மீது நடவடிக்கை எடுக்க சொல்லும் தயாரிப்பாளர்- அதிர்ச்சியில் கோலிவுட்\nகார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை தருபவர். இவர் இயக்கத்தில் நேற்று இறைவி படம் நேற்று வெளிவந்தது.இப்படம் பல தரப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.\nஇப்படத்தில் ஒரு காட்சியில் தயாரிப்பாளர் ஒருவரை எஸ்.ஜே.சூர்யா திட்டுவது போல் உள்ளது.இதை எதிர்த்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கார்த்திக் சுப்புராஜை கண்டித்தது மட்டுமின்றி, அவர் மீது (ரெட்) நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால், கோலிவுட்டே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.\nPrevious article1000 கோடி வசூலை தொடப்போகும் பாகுபலி – எப்படி \nNext articleவிவசாயத்தில் இறங்கிய விஷால் – அதிரடி முடிவு\nநித்யா மேனன் நடிப்பில் நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ள “பிராணா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \n“மங்கை மான் விழி அம்புகள்” படத்தின் ‘யார் இவள்’ வீடியோ பாடல் \n“நான் நலமுடன் இருக்கிறேன்” விபத்துக்கு பின் தனுஷ் பதிவிட்ட ட்வீட் \nநடிகையர் திலகம், இரும���புத்திரை வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய சண்டக்கோழி 2 டீம் \nமாஸ் அர்ஜுன் – கெத்து விஷால்: “யார் இவன்”, “அதிரடி” வீடியோ பாடல்கள்.\nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nவிஜயை எந்த மாநில மக்கள் அதிகம் தேடியது தெரியுமா\nசிஎஸ்கேவை ஆட வைத்த தல அஜித்.. வெளியான சுவாரசிய தகவல்\nஅஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட மாஸ் வசனத்துடன் அசுரவதம் ட்ரைலர்.\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nசூப்பர்ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை…ரஜினிகாந்த் அதிரடி\nகமலுடன் விக்ரம் இணையும் படத்தின் முக்கிய அப்டேட்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு.\nதோழரும் இவரே… இன்ஸ்பிரேஷனும் இவரே… யாரை சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punnakaichaththam.blogspot.com/2009/06/02.html", "date_download": "2018-06-24T13:04:47Z", "digest": "sha1:ROWIF7RLSIP6ZDDCLDJBOINOMRLY5NBX", "length": 12539, "nlines": 280, "source_domain": "punnakaichaththam.blogspot.com", "title": "புன்னகைச் சத்தம்: காதல் நடந்த சுவடு - 02", "raw_content": "\nகாதலும் கனவுகளும் சங்கமிக்கும் முடிவிலித் தொலைவில் கேட்கும் சப்தம்\nகாதல் நடந்த சுவடு - 02\nமனைவியாய் வரப்போகிறவளுக்கு சொல்ல நினைத்தது\nஉன் புன்னகைகளை - என்னை நினைத்து\nகாதல் நடந்த சுவடு - 02\nதான் பெற்றெடுக்க இருக்கும் தன் மகனோடு பேசும் ஒரு பெண்ணின் பரிபாசை இது. உலகத்தையே அன்னியப்படுத்திவிட்டு தனக்கென ஒரு உலகம் படைப்பதாய் காண்கிற...\n[சகாரா, அம்மு என்கிற ஒரு புதியவரை அறிமுகம் செதுவைக்கிறது. கதை, கட்டுரை, ஆய்வுரை, கவிதை இப்படியான வளமையான வடிவங்களுக்கூடாக அல்லாமல், ஒரு கட...\nவிழியே விதி எழுது #விடைபெறும் வேளை#\n... எங்கே தொடங்கி எங்கே...\nகவிஞர்கள் என்றாலே கண்ணளில் விழுந்து கனவில் எழுவார்கள். வார்த்தைகளை கொண்டு பூமியை ரசித்தே குடித்துவிடுவார்கள் என்றெல்லாம் ஆலாபனை வியாபாரம...\nகாதல், அதற்கு நீ உயிர் நான் அதன் ஜடம் கருத்தரிக்கும் சூழ்நிலைதான் கிட்டவே இல்லை நீ வராமலே முடிந்துவிட்டது என் ஜாகம் நீ தாண்டி வராதது கடவ...\nதேவதை கண்விழிக்கிறாள் - Devathai, poesy.\n\" தேவதை கண்விழிக்கிறாள் \" ஒலியும் இசையும் கலந்து.... கவிதை படிக்க என் தேவதை கண்விழிக்கிறாள்\nகண்களை தண்டனைக்குத் தந்த கனவு - காதல் நிரபராதிகளின் தண்டனைக் கைதிதான் காதலோ இன்னமும் நீ நம்பத்தயாரில்லை வழிவிடு என் வார்த்தைகளை நானே எடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2009_05_17_archive.html", "date_download": "2018-06-24T12:52:44Z", "digest": "sha1:OTQ7RZ6VBPOP5PVSXF5SOQR7BLBNTVQJ", "length": 80113, "nlines": 219, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: 2009-05-17", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nகணினியில் லைசன்ஸ்டு விண்டோஸ் இயங்குதளம் இல்லாதவர்களுக்கு இந்த ஆடோமடிக் அப்டேட் பெரிய தலைவலிதான்.இணையம் உபயோகிக்கும்பொழுது இது தானாகவே மைக்ரோசாப்ட்தளத்திற்கு சென்று விடுவதால், சில சமயங்களில் 'You are the victim of Software Piracy' என்ற பிழைச்செய்தி வருவதும் உண்டு.இந்த Automatic Update மற்றும் Security Centre ஐ நீக்க என்ன செய்யலாம்Start சென்று Run -ல் Msconfig என டைப் செய்து ஒகே கொடுங்கள்.இப்பொழுது 'System Configuration Utility' என்ற விண்டோ திறக்கும்.\nஇதில் Services -tab -இற்கு சென்று அதில் Automatic Update மற்றும் Security Centre ஆகியவற்றிற்கு நேராக உள்ள டிக்கை எடுத்து விடவும், பிறகு Apply மற்றும் OK கொடுத்து ரீஸ்டார்ட்செய்யவும்.அவ்ளோதான்\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் பிற்பகல் 12:48\nபோன வருடம் குசேலன் , சத்யம் , ஏகன், வில்லு என ஏகப்பட்ட படங்களில் அதுவும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தவர் நயன்தாராதான். எல்லாமே சூப்பர் ப்ளாப் படங்கள். விளைவு, இந்த ஆண்டு அவருக்கு தமிழில் ஒரேயொரு படம்தான். சூர்யாவுடன் நடிக்கும் ஆதவன் தவிர வேறு படங்களே அவருக்கு இல்லை. போதாக்குறைக்கு லிங்குசாமியுடன் கசமுசா, பிரபுதேவாவுடன் காதல் என கண்டபடி செய்திகள் வந்தவண்ணம் இருப்பதால், நயன் கலைச்சேவை போதுமப்பா... பிரஷ்ஷா யாரையாவது புக் பண்ணிக்கலாம் என இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கைவிடும் நிலைதான் இப்போது. இதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, உஷாராக தெலுங்கு மற்றும் மலையாள உலகில் வரும் வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளத் துவங்கிவிட்டாராம். மலையாளத்தில் அவர் நடிக்கும் பாடிகார்ட் முடிந்த கையோடு இன்னொரு மலையாளப் படம் நடிக்க வந்த வாய்ப்பை, சம்பளம் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். தெலுங்கில் ஆஞ்சநேயலு என்ற படத்தில் நடிக்கும் அவர், ஜூனியர் என்டிஆருடன் ஒரு படத்தில் நடிக்க வலியப்போய் ஒப்புக் கொண்டாராம். 'சினிமா உலகில் தூங்கும்போதுகூட காலாட்டிகிட்டே இருக்கணும்' என��பதை சரியாகப் புரிந்து வைத்துள்ளார்\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் பிற்பகல் 12:37\nவால்மீகி மேடையில் இணையும் இசைஞானி-ஷங்கர்\nஇப்போதெல்லாம் தான் இசையமைத்த படத்தின் நிகழ்ச்சியைக்கூட தவிர்த்து விடுகிறார் இசைஞானி இளையராஜா. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இசை வெளியீட்டு விழாவுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார் ராஜா. படம் வால்மீகி. ராஜாதான் இந்தப் படத்துக்கு இசை . விகடன் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் வால்மீகியில் கல்லூரி படத்தில் நடித்த இளைஞர் அகில் நாயகனாகநடிக்கிறார்.\nமீரா நந்தன் தேவிகா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தை அனந்த நாராயணன் இயக்குகிறார். இவர் வேறு யாருமல்ல... மெகா இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்தவர். பாடல் வெளியீட்டு விழாவில், இளையராஜா முதல் டிஸ்கை வெளியிட ஷங்கர் பெற்றுக் கொள்கிறார்.திரையில் இதுவரை இணையாத கூட்டணியான ஷங்கர் - இளையராஜாவை மேடையில் இணைக்கிறார் ஷங்கரின் சிஷ்யர். சுவாரஸ்யமான நிகழ்வு... அதுபற்றிய செய்திகளை நாளை இதே பக்கத்தில் பார்க்க மறந்துடாதீங்க\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் பிற்பகல் 12:32\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம். எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.\n2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.\n3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள��� மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.\n4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.\n5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.\n6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.\n7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.\n8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.\n9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.\n10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.\n11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.\n12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.\n13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.\n14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.\n15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.\n16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் பிற்பகல் 12:26\nமனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்\nநமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே... பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம்.ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு. க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன. 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது. மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் பிற்பகல் 12:21\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 6:15\nஆட்டம் போட்டவர்களை அடக்கிய ஐ.பி.எல்\n20-20 கிரிக்கெட் ஆட்டம் கிரிக்கெட்டிற்கு பிரபலமோ இல்லையோ... ஆட்டத்திற்கும், பாட்டத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் பிரபலமே. கல்வியைப் போன்று கிரிக்கெட்டும் , இன்று வியாபாரமாகி நிற்கிறது. ரஞ்சி ஆட்டங்கள் என்றால் என்னவென்று தெரியாத பலர் ஐ.பி.எல் என்றதும்... அப்படி இப்படி... ஷில்பா டீம் சூப்பர்... ஷாரூக் டீம் சரி இல்லை என வந்து விடுவார்கள் வாக்குவாதத்திற்கு. சிலர்... நடனமாடும் மங்கைகளை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்கிறார்கள்.கிரிக்கெட் மைதானத்தில் அரைகுறை ஆடையணிந்த அம்மணிகளுக்கு என்ன வேலை என்பது தான் இன்னும் புரியவில்லை. முன்பு குறிப்பிட்டது போன்று... வியாபார நோக்கத்திற்காக இருக்கலாம்.\nஇந்த வருட ஐ.பி.எல் ஒரு வழியாக அரை இறுதி நிலையை எட்டியுள்ளது. சினிமாக்காரர்கள் கிரிகெட்டை குத்தகைக்கு எடுத்தால் கூத்திற்கு குறைவிருக்குமா அப்படி கூத்து காட்டிய சினிமாக்காரர்கள் ஷில்பா,பிரீத்தி,ஷாரூக் ஆகிய மூவரின் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேற வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.பிரீத்தியின் அணிக்கு மட்டும் 10% வாய்ப்பு எஞ்சி உள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் டெக்கன் சார்ஜர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியில் தோல்வி அடையும் அணியின் ஓட்ட விகிதம் குறைந்தால் பஞ்சாப்பிற்கு ஒருவேளை அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அது சாத்தியமல்லவேன்றே தோன்றுகிறது. பிரீத்தி ஸிந்தா அனைத்து ஆட்டங்களிலும் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்ச ஆட்டமா அப்படி கூத்து காட்டிய சினிமாக்காரர்கள் ஷில்பா,பிரீத்தி,ஷாரூக் ஆகிய மூவரின் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேற வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.பிரீத்தியின் அணிக்கு மட்டும் 10% வாய்ப்பு எஞ்சி உள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் டெக்கன் சார்ஜர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியில் தோல்வி அடையும் அணியின் ஓட்ட விகிதம் குறைந்தால் பஞ்சாப்பிற்கு ஒருவேளை அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அது சாத்தியமல்லவேன்றே தோன்றுகிறது. பிரீத்தி ஸிந்தா அனைத்து ஆட்டங்களிலும் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்ச ஆட்டமா குறிப்பாக சென்னைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில்... சென்னையை 116 ஓட்டங்களுக்குள்ளாக கட்டுப்படுத்தி விட்டோம் என அப்படி குதிக்கிறார்.\nமறுபுறம் ஸ்ரீசாந்த்... தோனி விக்கெட்டை கைப்பற்றியதும் மைதானம் முழுதும் ஓடுகிறார்... காயத்திலிருந்து திரும்பிய பின்னரும் இன்னமும் அடக்கி வாசிக்க தெரியவில்லை. மற்றொரு ஆட்டத்திலும் ஆவேசப்பட்டதை காண நேர்ந்தது. சென்ற வருடம் ஹர்பஜனிடம் கன்னத்தில் வாங்கிய அறை மறந்து விட்டதோ என்னமோ\nஷில்பாவிற்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.இந்திய ஆடுகளத்தில் அதிரடி ஆடிய அஸ்நோத்கர் போன்ற வீரர்கள் தென்னாப்பிரிக்க களத்தில் தடுமாறியது நன்றாகவே தெரிந்தது. ஐ.பி.எல் துவங்கும் முன்னரே நான்கு அணித்தலைவர், கங்குலி நீக்கம் என அதிரடி செய்த கொல்கத்தா அணியினையும், பயிற்சியாளர் புக்கனனையும் அடையாளமே தெரியவில்லை. கவாஸ்கரை ஆரம்பத்தில் திட்டி விட்டு... பின்னர், நான் அவரைச் சொல்லவில்லை என சீன் போட்ட ஷாரூக் இப்போது சப்தமே இல்லாமல் இருக்கிறார்.\nவீட்டில் அல்லது பயிற்சி மைதானத்தில் நிம்மதியாக இருந்திருக்க வேண்டிய சச்சின் வீணாக தன்னை அலைக்கழித்திருக்கிறார். அணித்தலைவராக சச்சின் எடுத்த சில தவறான முடிவுகள் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு பாதகமானது. ஒரு சில ஆட்டங்களில் நான்கு ஓவர்கள் முழுமையாக பந்து வீச வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற சின்ன விஷயத்திற்கு … அணியில் எனது இடம் என்னவென்று விளங்கவில்லை என கூக்குரலிட்ட ஹர்பஜனுக்கு ஹெய்டனும்,தோனியும் ஐ.பி.எல்லின் 47 ஆவது ஆட்டத்தில் 18 ஆவது (அவருக்கு அது 3 ஆவது)ஓவரை வீசுகையில் தக்க அடி கொடுத்தனர். அந்த ஓவரில் மட்டும் 17 ஓட்டங்கள் எடுத்து மும்பையை ஐ.பி.எல் தொடரிலிருந்தே வெளியேற்றினார்கள். இப்படியாக ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கி விட, வெற்றியிலும் வீம்பு பேசாத டெல்லி,சென்னை,ஹைதராபாத்,பெங்களூர் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்திருப்பது நல்ல விஷயம். இந்த நான்கு அணிகளின் உரிமையாளர்களும் மற்ற அணிகளின் உரிமையாளர்களைப் போல அலட்டுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 6:14\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 6:04\n'ஜிப்' அவிழ்த்த விவகாரம்: அக்ஷய் குமார் கைதாகி விடுதலை\nபொது நிகழ்ச்சியில் பேண்ட் ஜிப்பை அவிழ்த்த குற்றத்துக்காக பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நேற்று கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். மும்பையில் கடந்��� மார்ச் மாதம் நடந்த லேக்மே பேஷன் ஷோவில் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார். அப்போது அவரது பேண்ட் ஜிப்பை, அனைவரது முன்னிலையிலும் அவரது மனைவி டுவிங்கிள் கழற்றி விட்டார். நிகழ்ச்சியை நேரில் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, பொது நிகழ்ச்சியில் ஆபாசமாக நடந்து கொண்டதாக, அனில் நாயர் என்பவர் தான் சார்ந்த பொது நல சங்கம் சார்பில் போலீசில் புகார் கொடுத்தார். வகோலா போலீசார் அக்ஷய் குமார் மீதும், அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை உடனடியாக போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. காரணம் வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்றிருந்தார் அக்ஷய். நேற்றுதான் விமானம் மூலம் மும்பை வந்தார். வழக்கு குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தனது வக்கீலுடன் சென்று போலீசிடம் சரண் அடைந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து, ஜாமீனில் விட்டனர். அக்ஷய் குமாரின் மனைவி டுவிங்கிளும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடப்பட்டார்.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 6:02\n: இளம் பெண்களின் புது டிரெண்ட்.\nபாத்திரம் பண்டத்தை அடகு வைத்து பள்ளிக்குப் போனதெல்லாம் பழைய கதை. இப்போது அடகு வைக்கத் துவங்கியிருப்பது கன்னித் தன்மையை.\nமேலை நாடுகளில் இப்போதெல்லாம் பரவலாக அடிபடும் பேச்சு “கன்னித் தன்மை விற்பனைக்கு” விளம்பரங்கள் தான்.\nபடிப்பதற்குப் பணமில்லை எனவே எனது கன்னித் தன்மையை நல்ல விலைக்கு விற்கலாம் என இருக்கிறேன். ஏலத்தில் அதிக தொகைக்குக் கேட்பவர்களுடன் நான் “ஒரு நாள் முதல்வி” யாக உல்லாசமாய் இருக்க சம்மதிக்கிறேன் என சமீபத்தில் ஒரு இளம்பெண் இணையத்தில் தனது கற்பை ஏலமிட்டிருக்கிறாள்.\nபோட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டு தோற்றுப் போனவர்களைத் தாண்டி சுமார் 6.4 இலட்சம் ரூபாய்களுக்கு ஒரு தொழிலதிபர் அவளை ஏலமெடுத்து அவளுக்கு “உதவி”யிருக்கிறார்.\nபதினெட்டு வயதான எலீனா பெர்சியா எனும் இந்த ரொமானியன் பெண் தற்போது வசிப்பது ஜெர்மனியில்.\nஇவளை ஏலமெடுத்தவர் இவளை விமானத்தில் வெனிஸ் நகருக்கு வரவைத்து, கன்னித் தன்மை குறித்த மருத்துவ சான்றிதழ்களைச் சரிபார்த்து, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பொழுதைக் கழித்திருக்கிறார்\nஒரு மு��்பத்தைந்து இலட்சம் ரூபாய்க்கு என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் வெறும் ஆறு இலட்ச ரூபாய்க்கு ஏலம் போனதில் வருத்தம் தான் () என்கிறார் இந்த மாணவி. எனினும் இந்தப் பணத்தை வைத்து படிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் நல்ல பிள்ளையாட்டம்.\nசினிமாவில் வரும் கதாநாயகன் போல ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் கிடைத்த நபர் 46 வயதான குள்ளமான ஒரு தொழிலதிபர். என்ன செய்வது இருந்தாலும் … என விவரிக்கிறார் தனது அனுபவங்களை.\nகல்வி என்பது ஒழுக்கத்தையும், அறிவையும் போதிப்பது. அதை அடையவே இப்படிப்பட்ட ஒழுங்கற்ற வழிகளை நாடவேண்டியிருக்கிறதே எனும் அதிர்ச்சி ஒருபுறம் எழ, மேலை நாடுகளின் வால் பிடிப்பதை பெருமையாய் கருதும் நம் நாட்டு மக்கள் இதை ஒரு முன்னுதாரணமாய் கொண்டு விடுவார்களோ எனும் பயம் இன்னொரு பக்கம் எழுகிறது \nஇவளுடைய பெற்றோருக்கு விஷயம் தெரியுமா சட்டத்தில் இதற்கெல்லாம் இடமுண்டா இப்படி உலகுக்கெல்லாம் மேடை போட்டுச் சொல்கிறாளே இதனால் எதிர்காலம் பாதிக்காதா போன்ற உங்களுடைய கேள்விகளை எலீனா பெர்சியாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ( அதற்குரிய கட்டணம் எத்தனை என்பது உட்பட )\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 5:56\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 6:44\nஆண்கள் இனி அணிய வேண்டியதில்லையாம் \nதிருமணம் ஆன ஆண்களுக்கு பயனான செய்தி, திருமணம் ஆன தம்பதிகளிடையே நெருக்கத்தை மேலும் மிகுக்கும் தகவல். அதை வாங்க செல்லும் வெட்கத்தை விட, வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல், குழந்தைகள் கண்ணில் சிக்காத அளவுக்கு பாதுகாப்பது கொஞ்சம் ரிஸ்க். அதுக்கு மாத்திரை பரவாயில்லை. டிஸ்போஸ் பண்ணும் பிரச்சனையும் இல்லை. தற்காலிக கருத்தடை மாத்திரை திருமணம் ஆனவர்களுக்கு ரிஸ்க் என்றாலும் மான / அவமான பிரச்சனை இல்லை. ஆனால் 18+ வயது வந்தவர்கள் மாத்திரை பயன்படுத்துவது ரிஸ்க் தான். :) தகவல் இங்கே, Published in : ஆரோக்கியம், உடலே நலமா மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் : இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் க‌ல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் ��ெற்றிருக்கிறார். மேலும் படிக்க... பின்குறிப்பு : கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று போர்கொடி தூக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து சாகீர் உசேனை அல்லாதான் காப்பாற்ற வேண்டும் :)\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 6:10\nவிண்டோஸ் விஸ்டா சிஸ்டம் : சில டிப்ஸ்\nவிஸ்டா இயக்கம் வந்த போது ஊடுருவிப் பார்க்கும் வசதியான ஏரோ கிளாஸ் ட்ரான்ஸ்பரன்சி (Aero Glass Transparency) அதிகப் பாராட்டுதலைப் பெற்றது. ஆனால் பலர் பின் நாளில் இது எதுக்கு என்று எண்ணத் தொடங்கினார் கள். மேலும் கம்ப்யூட்டர் ப்ராசசரின் சக்தியை அதிக அளவில் எடுத்துக் கொண்டதனால் இந்த வசதி இருக்கையில் கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் சிறிது குறைந்தது. இதனை நீக்கினால் நல்லது என எண்ணுபவர்களுக்கு இதோ ஒரு வழி காட்டுதல். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். அதில் வரும் மெனுவில் Personalise என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் இது சார்ந்த டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ‘Windows Color and Appearance’ என இருக்கும் இடத்தைக் காணவும். இது மேலாக இருக்கும். இந்த லிங்க்கைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் ‘Enable Transparency’ என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்தால் விஸ்டாவில் ஏரோ கிளாஸ் ட்ரான்ஸ்பரன்சி எபக்ட் இருக்காது. ஹார்ட் டிஸ்க் பிரித்தல் விஸ்டா இயக்கம் ஹார்ட் டிஸ்க்கை இரண்டு அல்லது கூடுதலான பிரிவில் அமைக்க உதவிடுகிறது. இதனால் விஸ்டா ஒவ்வொரு பிரிவினையும் தனித்தனி ஹார்ட் டிஸ்க்காகக் கருதிச் செயல்படும். இதன் மூலம் டாகுமெண்ட்களையும், புரோகிராம்களையும் மற்றும் சில பைல்களையும் நம்மால் பிரித்து வைத்து சேவ் செய்து பயன்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க்கில் புதிய பிரிவு ஒன்று உருவாக்க வேண்டும் என்றால் Start கிளிக் செய்து My computer என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக் கும் விண்டோவில் Manage என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இடது பக்கம் உள்ள பிரிவில் (Left Pane) எந்த டிஸ்க்கில் புதிய பிரிவு ஏற்படுத்த வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். பின் Shrink Volume என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து சிறிய அளவில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் அளவினை உருவாக்கவும். பின் Shrink என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டிரைவ் ஸ்பேஸில் Unallocated என்று இருப்பதி���் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New Simple Volume என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் விஸார்டில் கேட்கும் கேள்விகளுக்கான உங்கள் ஆப்ஷன்களை அமைக்கவும். முடிவில் தேர்ந்தெடுத்த டிரைவில் பயன்படுத்தாத இடத்தைப் பிரித்து நீங்கள் குறிப் பிட்ட அளவில் புதிய டிஸ்க் பிரிவு ஒன்று கிடைக்கும். அழிந்த ரீசைக்கிள் பின்னை மீட்க விஸ்டாவில் ரீ சைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் அதனை அழித்துவிட Delete என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். சிலர் இதனை அறியாமல் கிளிக் செய்து அழித்துவிடுகிறார்கள். எப்படி அழிப் பது எளிதாக உள்ளதோ அதே போல் இதனை மீண்டும் பெறுவது விஸ்டாவில் எளிதான ஒரு செயல்பாடாக உள்ளது. அழித் ததை மீண்டும் பெற டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். மெனுவில் Personalise என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் Change Desktop Icons என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அதில் Recycle Bin என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்தால் மீண்டும் ரீசைக்கிள் பின் ஐகான் திரையில் தோன்றும். விஸ்டாவில் ரன் விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் பட்டனை இயக்கினால் கிடைக்கும் மெனுவில் கீதண என்று ஒரு பிரிவு இருக்கும். இதனை இயக்கினால் புரோகிராம்களின் பெயரை நேரடியாக டைப் செய்து இயக்கலாம். ஆனால் விஸ்டாவில் இந்த செயல்பாட்டிற்கான கீதண கட்டம் இல்லை. இருப்பினும் இதனை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Start பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஸ்டார்ட் மெனு செல்லவும். இங்கு ஸ்குரோல் செய்து கீழே சென்றால் Run Command என்று ஒரு பாக்ஸ் கிடைக்கும். இதில் ஓகே கிளிக் செய்தால் ரன் பாக்ஸ் உங்களுக்கு ஸ்டார்ட் பட்டன் மெனுவில் கிடைக்கும். பைல்களை எளிமையாகத் தேர்ந்தெடுக்க பைல் டைரக்டரியில் இருந்து பைல்களைத் தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளன. தொடர்ந்து இருக்கும் பைல்களைத் தேர்ந்தெடுக்க முதல் பைலைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின் இறுதி பைலை ஷிப்ட் கீ அழுத்தித் தேர்ந்தெடுத்தால் இரண்டிற்கும் இடையே உள்ள பைல்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும். பைல்களை விட்டு விட்டு குறிப்பிட்டவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறு பைல்களை���் தேர்ந்தெடுத்தால் தேர்ந்தெடுக்கும் பைல்கள் வரிசையாக இல்லாதபோதும் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்படும். பின் இவற்றை என்ன செய்திட வேண்டுமோ செய்து கொள்ளலாம்.இது போல ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளை அழுத்தி பைல்களைத் தேர்ந்தெடுக்காமல் அந்த பைல்களுக்குப் பக்கத்தில் சிறிய கட்டங்களை ஏற்படுத்தி அந்த கட்டங்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பைல்களை செலக்ட் செய்யக் கூடிய வசதி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா இதற்கான வசதியை விஸ்டா கொண்டுள்ளது. ஏதேனும் ஒரு போல்டரைக் கிளிக் செய்து Organize என்பதில் கிளிக் செய்திடவும். பின் அதில் Folder and search Options’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு View டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Use check boxes to select item’ என்பதில் டிக் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்திடவும். பின் போல்டரைத் திறந்தால் பைல்களின் பெயருக்கு எதிரே சிறிய கட்டங் கள் கிடைக்கும். இதில் கிளிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம். சென்ட் டூ மெனுவை நீட்டலாம் Send To மெனுவில் கூடுதலாக பைல்களை பதிப்பதில், விஸ்டா இயக்கம் எக்ஸ்பி இயக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. விஸ்டாவில் Control Panel ஐத் திறக்கவும். அதன்பின் Folder Options பிரிவைத்தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைத் திறக்கவும். இங்கு தரப்படும் ஆப்ஷன்களில் Show hidden Files and Folders என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி ஸ்டார்ட் – கம்ப்யூட்டர் எனக் கிளிக் செய்து சி டிரைவினைத் திறக்கவும். இதில் யூசர்ஸ் என்னும் போல்டரைத் திறக்கவும். இதில் உங்களுடைய பெயரை யூசர் நேமாக உள்ளதைத் தேர்தெடுக்கவும். அடுத்து App Data, Roaming, Microsoft Windows, Send To என வரிசையாகச் செல்லவும். போல்டரைக் காண முடியாவிட்டால் %AppData%\\ Microsoft Windows\\Send To என அட்ரஸ் பாரில் டைப் செய்திடவும். அடுத்து என்டர் செய்த பின் Send To மெனுவில் நீங்கள் உங்களுக்குத் தேவையானதை இணைக்கலாம். குயிக் லாஞ்ச் கீ போர்ட் ஷார்ட் கட் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை உடனுக்குடன் விரைவாக இயக்க நமக்கு Quick Launch பார் பயன்படுகிறது. இந்த பாரில் உள்ள புரோகிராம்களை ஷார்ட் கட் கீகளைக் கொண்டும் இயக்கலாம். இதற்கு விண் டோஸ் கீ அழுத்தவும். அதன் பின் குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகான் எத்தனாவதாக உள்ளதோ அந்த எண்ணை அழுத்தவும். எடுத்துக் காட்டாக குயிக் லாஞ்ச் பாரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூன்றாவதாக அமைக்கப்பட்டிருந் தால் விண்டோஸ் கீயுடன் 3 என்ற எண்ணை அழுத்தினால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கப்படும். இரண்டு கீகளையும் சேர்த்து இயக்க வேண்டும். நிரந்தரமாக மெனு பார் விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் அடூt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும்படியும் இதனை அமைக்கலாம். போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் ‘Folder and search options’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Always show menus’ என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். விண்டோஸ் பார்டர்களைக் குறைக்க: விஸ்டாவின் ஏரோ கிராபிக்ஸ் புரோகிராம்களுக்கும் போல்டர்களுக்கும் நல்ல திட்டையான பார்டர்களைத் தருகிறது. இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் போன்ற புரோகிராம்களைக் கையாள்கையில் இந்த பார்டர்கள் அதிகம் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி நாம் பணியாற்ற இடம் தராமல் எரிச்சலூட்டுகின்றன. இந்த பார்டர்களின் அளவைக் குறைக்க முடியாதா என்ற ஆசை நமக்கு எழும். இதற்கு வழிகளைத் தருகிறது விஸ்டா. இந்த பார்டர்களை அளவோடு வைத்திட டெஸ்க்டாப்பில் கிளிக் செய்திடவும். பின் பெர்சனலைஸ் என் பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண் டோவில் Windows Color and Appearance என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இப்போது செட் செய்வதற்கான டயலாக் பாக்ஸ் கிடைக்க வேண்டும். இது கிடைக்காவிட்டால் ‘Open classic appearance properties for more color options’ என்பதில் கிளிக் செய்திடவும். அதில் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் மெனுவில் Border Padding என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு சைஸ் செட்டிங் அளவை 4 க்கும் குறைவாக அமைக்கவும். அதன்பின் ஓகே இருமுறை கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை விண்டோக்கள் திறந்தாலும் பார்டர்கள் எடுக்கும் இடம் குறைவாகவே இருக்கும்.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 6:00\nவிஜய்யின் வேட்டைக்காரனைத் தொடர்ந்து அஜீத்தின் அசல் படப் பாட்டும் லீக்காகி இணையத்தில் விட்டதாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. முன்பு சிவாஜி , சமீபத்தில் எந்திரன் போன்ற படங்களின் காட்சிகளை சிலர் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டனர். அது தவறுதான் என்றாலும், ரஜினி படம் என்பதால் ஏற்படும் அதிகபட்ச எதிர்பார்ப்பில் தொடர்ந்து இதுபோன்ற ஆர்வக் கோளாறில் சிலர் இறங்கிவிடுகின்றனர். இதை வைத்து கணிசமாகக் காசு பார்த்தவர்களும் உண்டு. இப்படி ஆடியோ-வீடியோ இணையத்தில் வெளியாவதால் ஏற்படும் பரபரப்பு ப்ளஸ் பப்ளிசிட்டியைப் பார்த்த சிலர், தாங்களே அதுபோன்ற வேலைகளில் இறங்கியதும் உண்டு. சிம்புவின் சிலம்பாட்டம் லீக் ஆகிவிட்டது, விஜய்யின் வில்லு காட்சிகள் கசிந்துவிட்டன, விண்ணைத்தாண்டி வருவாயா பாட்டு அவுட்... என்றெல்லாம் வந்த செய்திகளின் பின்னணி பற்றி ஆராய்ச்சி செய்தால், நிறைய சுவாரஸ்யமான கதைகள் வெளிவரக்கூடும் சில தினங்களுக்கு முன் விஜய்யின் வேட்டைக்காரன் அறிமுகப் பாட்டு என்ற பெயரில் ஒரு பாடல் இணையத்தில் வெளியானது. ஆனால் அதுபற்றி, கூறிய தயாரிப்பாளர் பாலசுப்பிரமணியன் 'அது ஒரிஜினல் பாடல் இல்லை' என்று கூறிவிட்டார். இப்போது அஜீத்தின் அசல் பாடலும் இணையத்தில் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாடல் வரிகளைக் கூட வெளியிட்டுள்ளனர் இணையதளங்களில். இதுகுறித்து படத்தின் பிஆர்ஓ டைமண்ட் பாபுவிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது: \"இதெல்லாம் சும்மா. இன்னும் படத்துக்கு பாடல்பதிவே நடக்கவில்லை. படத்துக்கான பாடல்களை எழுதுபவர் கவிப்பேரரசு வைரமுத்து. அனைத்தும் பாடல்களையும் எழுதுபவர் அவர். வெறும் 12 வரிகளை அசல் பாடல் என்று சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதை நம்ப வேண்டாம். பரபரப்புக்கா சிலர் ஏதாவது செய்திகளைக் கிளப்பிவிடுகின்றனர்\" என்றார்.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 5:54\nசிறந்த இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகள்\nவைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங் சிஸ்டமும் பிரவுசர் தொகுப்பும் எத்தனை பாதுகாப்பாய் அமைக்கப்பட்டாலும் வைரஸ்களும் ஸ்பைவேர்களும் நாளுக்கு நாள் பெருகி கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு சவாலாய் உள்ளன. எனவே தான் ஆண்டி வைரஸ்கள் பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை அப்டேட் செய்யப்பட வேண்டும் . சைமாண்டெக், மேக் அபி, இசெட் மற்றும் மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் தொகுப்புகளை தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் சில அனைத்து வகை பாதுகாப்பையும் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் தொடக்க கட்டணம் ரூ.4,000 லிருந்து ரூ. 7,000 வரை உள்ளன. இதனால் தான் பலரும் இலவச தொகுப்புகளை நாடுகின்றனர். இணையத்தில் பல தொகுப்புகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால் இலவசமாக ஆண்டி வைரஸ் தொகுப்பு தருகிறேன் என்று சொல்லி பல தளங்கள் வைரஸ்களையும் கம்ப்யூட்டர் செயல்பாட்டை முடக்கும் புரோகிராம்களையும் அனுப்பி கெடுதல் விளைவிக்கின்றன. இருப்பினும் சில ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் முற்றிலும் இலவசமாகவே பாதுகாப்பினைத் தருகின்றன. அவற்றில் சில பற்றிய குறிப்புகள்... ஆண்டிவைரஸ் 1 1. பெயர்: Avast 4 Home EditIon 2. நிறுவனம் : ALWIL Software 3. பைல் அளவு: 26309 கேபி 4. கட்டணம் : இலவசம் 5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ் 6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகளை வழங்கி வருகிறது. பல நிறுவனங்கள் இதன் தொகுப்புகளை மாடலாகக் கொண்டு இதே போல இலவச புரோகிராம்களை வழங்கி வருகின்றன. 4 ஹோம் எடிசன் என்பது அண்மைக் காலத்திய பதிப்பாகும். இதில் ஒரு இன்ஸ்டண்ட் மெசேஜ் ஸ்கேனர், இமெயில் ஸ்கேனர், வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் வளையம் மற்றும் அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடும் ஸ்கேனர் தரப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு அவ்வப்போது உருவாகி வரும் வைரஸ்களுக்கு எதிராகத் தன்னை வளப்படுத்தி எதிர்த்து தொடர்ந்து பாதுகாப்பு வழங்குகிறது. இதனுடைய ஸ்கேனிங் செய்திடும் வேகமும் கூடுதலாகவே உள்ளது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முதலில் ஓர் ஆண்டிற்கு இலவசமாகப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெகு எளிதாகப் பதிந்து பெறும் வசதி தரப்பட்டுள்ளது. ஆண்டிவைரஸ் 2 1. பெயர்: Avast 4 Home EditIon 2. நிறுவனம் : ALWIL Software 3. பைல் அளவு: 26309 கேபி 4. கட்டணம் : இலவசம் 5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ் 6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகளை வழங்கி வருகிறது. பல நிறுவனங்கள் இதன் தொகுப்புகளை மாடலாகக் கொண்டு இதே போல இலவச புரோகிராம்களை வழங்கி வருகின்றன. 4 ஹோம் எடிசன் என்பது அண்மைக் காலத்திய பதிப்பாகும். இதில் ஒரு இன்ஸ்டண்ட் மெசேஜ் ஸ்கேனர், இமெயில் ஸ்கேனர், வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் வளையம் மற்றும் அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடும் ஸ்கேனர் தரப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு அவ்வப்போது உருவாகி வரும் வைரஸ்களுக்கு எதிராகத் தன்னை வளப்படுத்தி எதிர்த்து தொடர்ந்து பாதுகாப்பு வழங்குகிறது. இதனுடைய ஸ்கேனிங் செய்திடும் வேகமும் கூடுதலாகவே உள்ளது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முதலில் ஓர் ஆண்டிற்கு இலவசமாகப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெகு எளிதாகப் பதிந்து பெறும் வசதி தரப்பட்டுள்ளது. ஆண்டிவைரஸ் 2 1. பெயர்: Avast AVG Antivirus 8 Free Edition 2. நிறுவனம் : Grisoft Inc 3. பைல் அளவு: 47924 கே.பி 4. கட்டணம் : இலவசம் 5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ் 6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும் பல ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பு இது. ஒரு சில அலுவலகங்களில் பணம் கட்டி வேறு ஆண்டி வைரஸ் தொகுப்பு வாங்கினாலும் கம்ப்யூட்டரை இயக்குபவர்கள் தங்களுக்கு இதுதான் வேண்டும் என்று ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொகுப்பைப் பயன்படுத்துகையில் ஓரளவிற்கே சிஸ்டம் தரும் மெமரியைப் பயன்படுத்துவதால் பிரச்னை எதுவும் இதன் இயக்கத்தால் ஏற்படுவதில்லை. பைல்களை ஸ்கேன் செய்வதில் இந்த தொகுப்பு காட்டும் வேகம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலவசமாகவே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறந்த அம்சம். அதைப் போல இதன் அப்டேட்டுகளும் என்றைக்கும் இலவசமே. ஆண்டிவைரஸ் 3 1. பெயர்: Avira Anti Personal Edition 2. நிறுவனம் : Avira GmbH 3. பைல் அளவு: 24462 kb 4. கட்டணம் : இலவசம் 5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்\n6.இணையதளமுகவரி: இங்கே கிளிக் செய்யவும்\nஇந்த தொகுப்பிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். அவாஸ்ட் தொகுப்பு போல பல வகைகளில் இது வைரஸ் தொகுப்பிற்கு எதிரான பாதுகாப்பினை வழங்கி வருகிறது. பயன் படுத்துவோரை வழி நடத்த இந்த தொகுப்பு தரும் டயலாக் பாக்ஸ்கள் குறிப்பிடத் தக்கவையாகும். பைல்களை மிக வேகமாக ஸ்கேன் செய்கிறது. ஆனால் அடிக்கடி வரும் பாப் அப் விண்டோக்கள் சில சமயம் எரிச்சலைத் தருகின்றன. முழுவதும் என்றும் இலவசமாய் இயங்கும் தொகுப்பு இது. இணையத்தில் இன்னும் பல சிறந்த ஆண்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளன. வரும் காலத்திலும் நிறைய கிடைக்கலாம். ஆனாலும் எச்சரிக்கையுடன் புதிய தொகுப்பு���ளை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். எனவே தான் சோதிக்கப்பட்டு பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான மூன்று தொகுப்புகள் குறித்த விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 5:50\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nவால்மீகி மேடையில் இணையும் இசைஞானி-ஷங்கர்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\nமனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்\nஆட்டம் போட்டவர்களை அடக்கிய ஐ.பி.எல்\n'ஜிப்' அவிழ்த்த விவகாரம்: அக்ஷய் குமார் கைதாகி விட...\n: இளம் பெண்களின் புது டிரெண...\nஆண்கள் இனி அணிய வேண்டியதில்லையாம் \nவிண்டோஸ் விஸ்டா சிஸ்டம் : சில டிப்ஸ்\nசிறந்த இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகள்\nகத்தால கண்ணழகிக்கு அது பிடிக்காதாம் கேளுங்க\nதாஜ்மகாலின் மதிப்பு ஒரு ரூபாய்\nஆசினுக்கு சல்மானின் புது பரிசு\nநடிகை கார்த்திகாவுக்கு காதல் திருமணம்\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=642869", "date_download": "2018-06-24T13:01:09Z", "digest": "sha1:4WSW4Q4E6SWTSVWEVQ2KI4JTRTVBKJLO", "length": 20932, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "pothu news | களைகட்டுது முதல்வர் பிறநாள் விழா ஏற்பாடுகள்: வசூல் வேட்டையும் துவக்கம்| Dinamalar", "raw_content": "\nகளைகட்டுது முதல்வர் பிறநாள் விழா ஏற்பாடுகள்: வசூல் வேட்டையும் துவக்கம்\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 281\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 52\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி 76\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி 31\nமுதல்வர் ஜெயலலிதாவின், 65வது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க.,வினர் தடபுடலாக செய்து வருகின்றனர். பிப். 24ம் தேதி வரும் பிறந்த நாளுக்கு, இப்போதிருந்தே பணிகளைத் துவங்கிவிட்டனர். கட்-அவுட், பேனர்க��், அலங்கார வளைவுகளை அமைப்பதற்கு, பிளக்ஸ் பேனர்கள் தயாராகி வருகின்றன. இதுவரை, பயன்படுத்தப்படாத வாசகங்கள், முதல்வராக கடந்த ஒன்றேமுக்கால் ஆண்டில், ஜெயலலிதா செய்த சாதனைகள் ஆகியவை கட்-அவுட், பேனர்களில் இடம்பெற உள்ளன. பிளக்ஸ் பேனர்கள் அச்சடிப்புக்கு, பெருமளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக, பிரிண்டிங் பிரஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். தடபுடல் ஏற்பாடுகள் வாழ்த்து பேனர்களைத் தவிர, கோயில்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு இல்லங்களில் அன்னதானங்களும், பொதுமக்களுக்கு சிறப்பு விருந்துகளும் அளிக்கி ஏற்பாடு செய்து வருகின்றனர். கட்சியின் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வழக்கமாக, கட்சி நிகழ்வுகள் என்றால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் நடைபெறும். ஆனால், ஜெயலலிதா பிறந்த தினத்தை, மேல்மட்ட ஆணைகள் எதுவும் இல்லாமல், அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் தங்கள் விருப்பம் போல், கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பேனர்களில் எவருடைய புகைப்படமும் இடம்பெறக் கூடாது என்ற கட்சி உத்தரவால், கட்சி நிர்வாகிகளின் போட்டோக்கள் இல்லாமல், பேனர், கட்-அவுட்கள் தயாராகி வருகின்றன. பேனர் வாசகங்கள் காவிரி பிரச்னையில் ஜெயலலிதாவின் அணுகுமுறை, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றிபெ பொதுமக்களின் ஆதரவை நாடுவது, மத்திய அரசில் அங்கம் பெற்றுக்கொண்டு, தமிழக அரசுக்கு தி.மு.க., நெருக்கடி கொடுக்கிறது, அதை ஜெயலலிதா எப்படி முறியடிக்கிறார் போன்றவை, பேனர் வாசகங்களில் சிறப்பிடம் பெறுகின்றன. ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதில், கட்சி நிர்வாகிகள் இடையே கடும் போட்டியும் நிலவுகிறது. கட்சியின் அணித் தலைவர்கள் நேரடியாகவே, இப்போட்டியில் குதித்துள்ளனர். இதற்காக, அணியின் முக்கிய நிர்வாகிகளுக்கு, மறைமுக ஆணைகளையும் பிறப்பித்துள்ளனர். நகரின் முக்கிய பகுதிளில் வாழ்த்துக்களை இப்போத எழுதிவிட்டனர். பல இடங்களை, ரிசர்வ் செய்து, வேறுயாரும் பயன்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையையும் செய்துள்ளனர். வசூல் வேட்டை: முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, வர்த்தக பிரமுகர்கள், தொழில் அமைப்புகளிடம் வசூல் வேட்டைய���ம் நடப்பதாக கூறப்படுகிறது. தங்களது பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில், பிறந்தநாள் கொண்டாட்ட செலவுக்காக ஒரு தொகையை வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் சிலர் வசூலித்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர், தங்கள் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் உரிமையாளர்களை மிரட்டி, பணம் வசூலிக்கத் துவங்கியுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், சோழவரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்பினர், முதல்வர் பிறந்தநாள் பெயரில் வசூல் வேட்டை நடத்துவதாக கூறப்படுகிறது. சோழவரம் பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர், அமைச்சர் பெயரைச் சொல்லி தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.\n- நமது சிறப்பு நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஎல்லை தாண்டி ஆயுதம், போதை மருந்து, கால்நடைகள் கடத்தல் ... ஜூன் 24,2018 2\nதமிழகத்தில் கவர்னரின் ஆய்வு தொடரும் ஜூன் 24,2018 21\nஉலக மக்களை ஒருங்கிணைத்த யோகா: பிரதமர் பெருமிதம் ஜூன் 24,2018 20\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=546", "date_download": "2018-06-24T13:00:58Z", "digest": "sha1:MFISDATF2RUYSH4JSPABEP5HTSGLQHNA", "length": 12224, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ஸ்ரீ அன்னை\n* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும், நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாம் மாறி விடக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள்.\n* வெயிலும் கடுமையும் வந்தால் குளிரும் மழையும் வரக்காத்திருக்கிறது என்பதை அறிவீர்கள். துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள். துன்பத்தைத் தொடர்ந்து இன்பமும் வரத்தான் போகிறது என்பதை எண்ணி ஆறுதல் அடையுங்கள்.\n* வாழ்க்கையை மிகத் தீவிரமாக ஏற்றுக்கொள்ளும் மனிதர்களிடம் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற் றையும் எளிமையாக லேசாக ஏற்கத் தயாராகுங்கள்.\n* ஆண்டவன் லீலைகளில் மகிழ்ச்சி அடைபவன். ஆண்டவன் வைக்கும் சோதனைகளை எல்லாம் விளை யாட்டாகவே எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்டவனை உங்களின் நெருக்குமான தோழனாக ஏற்று இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n* சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உள்ளத்தில் இருக்கும் வேதனையையும், வீணான பயத்தையும் தூக்கி எறியுங்கள். வெற்றியும், மகிழ்ச்சியும், மனப்பக்குவமும் கிடைக்க இதுவே சிறந்த வழி.\nஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்\nஇது கூட அவசியம் தான்\n» மேலும் ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஸ்டாலின் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும் : பொன்.ராதா ஜூன் 24,2018\nமெகா கூட்டணி: ராகுல், கமல் ஆலோசனை ஜூன் 24,2018\n : லஷ்கர் இயக்கம், 'பூச்சாண்டி' ஜூன் 24,2018\n8 வழிச்சாலை திட்டத்திற்கு தாமாக நிலம் வழங்கும் விவசாயிகள்: முதல்வர் ஜூன் 24,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/22690-tvs-motors-and-royal-enfield-bike-rate-will-be-reduced-soon.html", "date_download": "2018-06-24T13:01:18Z", "digest": "sha1:IHQWE66Y4GBTA5IHW64S2WOX5JLUPRZ4", "length": 8328, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜிஎஸ்டி எதிரொலி: ராயல் என்ஃபீல்டு பைக் விலை குறைப்பு | TVS Motors and Royal Enfield Bike Rate will be Reduced Soon", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nஜிஎஸ்டி எதிரொலி: ராயல் என்ஃபீல்டு பைக் விலை குறைப்பு\nடிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனங்கள் தங்கள் பைக்குகள் விலையை குறைப்பதாக தெரிவித்துள்ளன.\nராயல்‌ என்ஃபீல்டு நிறுவனம் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆயிரத்து 600 ரூபாய் முதல் 2 300 ரூபாய் வரை குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் விலைக் குறைப்பின் அளவை வெளிய‌டவில்லை. பஜாஜ்‌‌‌ நிறுவ‌னம் ஏற்கனவே 4500 ரூபாய் வரை விலைக் குறைப்பை அறிவித்திருந்தது. ஃபோர்டு, ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகிய கார் நிறுவனங்களும் 10 ஆயி‌ரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை‌ விலைக்குறைப்பை அறிவித்துள்ளன. ஜூலை முதல் ஜிஎஸ்டி அமலாக உள்ள நிலையில் அதில் வாகனங்களுக்கு குறைவான வரி‌விதிக்கப்பட்டிருப்பதால் அதன் ப‌லனை‌ நிறுவனங்கள் மக்களுக்கு தரத் தொட‌ங்கியுள்ளன.\nநொடிப்பொழுதில் உயிர் தப்பிய மாணவர்கள்\nசிறுநீர் மூலம் செல்போனுக்கு சார்ஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெட்ரோலுக்கு வரிக் குறைப்பு கிடையாது - அருண் ஜெட்லி\nலாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\nமக்களின் 13 ஆயிரம் கோடி பணத்தை அரசு திருடுகிறது: ப.சிதம்பரம் காட்டம்\nதீபாவளிக்குள் தங்க‌ம் விலை சவரனுக்கு ரூ.2,500 வரை உயர வாய்ப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்\nநேற்று ஒரு பைசா... இன்று 7 பைசா...\nமத்திய அரசு குறைக்காவிட்டால் என்ன - பெட்ரோல் விலையை குறைத்து கேரள அரசு அதிரடி\nகச்சா எண்ணெய் விலை: ரஷ்யா, சவுதி அறிவிப்பால் சரிவு\nதொடர்ந்து 9வது நாளாக உயர்ந்த பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் கடும் அவதி\nRelated Tags : TVS Motors , Royal Enfield , Price , Reduced , டிவிஎஸ் மோட்டார்ஸ் , ராயல் என்ஃபீல்டு , பைக்குகள் , பஜாஜ்‌‌‌ நிறுவ‌னம் , பிஎம்டபிள்யூ\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய வீரர்களின் ரகசியம் \nஅமெரிக்காவில் ‘சர்கார்’ அமைக்கும் விஜய்\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nமரணமில்லா கவியரசருக்கு இன்று பிறந்தநாள்\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநொடிப்பொழுதில் உயிர் தப்பிய மாணவர்கள்\nசிறுநீர் மூலம் செல்போனுக்கு சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.raj360.com/newvideos.php?page=3", "date_download": "2018-06-24T13:06:08Z", "digest": "sha1:TCTBOMUQOSMN23JYCACP6R7XLGC2UE4M", "length": 27451, "nlines": 273, "source_domain": "www.raj360.com", "title": " New videos from Raj 360 - Page 3", "raw_content": "\nBigg Boss வீட்டில் கதறி அழுத ஜனனி ஐயர் காரணம் இதுதான்|Bigg Boss Tamil 2 6th day 23/06/2018\nவேண்டாமென்று கதறிய சிறுவர்கள் இந்த இளைஞர்கள் செய்ததை பாருங்க | TAMIL NEWS\nவேண்டாமென்று கதறிய சிறுவர்கள் இந்த இளைஞர்கள் செய்ததை பாருங்க | TAMIL NEWS இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க Subscribe : https://www.youtube.com/channel/UCxz8... Follow as on Facebook :\nVisit Website : http://www.tamilmass.in இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க Hi, Semma Kuthu உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங\nVisit Website : http://www.tamilmass.in இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க Hi, Semma Kuthu உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங\nபலருக்கு தெரியாத நடிகர் விஜய் -யின் மறுமுகம் | Latest Tamil News | Kollywood News | Cinema Seithigal இந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் .. வித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர்கள்..\nகணவன் கண் முன்பே மனைவியை கற்பழித்து கொன்று உடலை தின்ற கொடூரர்கள் | Tamil Latest News\nகணவன் கண் முன்பே மனைவியை கற்பழித்து கொன்று உடலை தின்ற கொடூரர்கள் | Tamil Latest News இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க Hi, Kollywood Gossips உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடி\nஎதிர்காலத்திலிருந்து வந்திருக்கும் முதல் மனிதர் | கால பயணி | Noah Time Traveler | Maya Tamil Facts\nஎதிர்காலத்திலிருந்து வந்திருக்கும் முதல் மனிதர், உலகின் முதல் கால பயணி, டைம் ட்ராவல் செய்து வந்திருக்கும் மனிதர், கால பயணம் உண்மையா பொய்யா எதிர்கால நிகழ்வுகளை தூக்கியமாக சொல்லும் அதிசயம். நோவா - டைம் ட்ராவலர். A Mysterious men known as NOVA who came from\nதள்ளு தள்ளுனு யானையை சொல்லிட்டு இவருக்கு நடந்ததை பாருங்க\nSee what happened to the person who is near with Elephant தள்ளு தள்ளுனு யானையை சொல்லிட்டு இவருக்கு நடந்ததை பாருங்க\n3 வயது குழந்தையின் உயிரை தனிஒருவனாக போராடி காப்பாற்றிய நாய்\n 3 வயது குழந்தையின் உயிரை தனிஒருவனாக போராடி காப்பாற்றிய நாய்\nஇரவில் தமிழ் நடிகைகள் செய்யும் காரியத்தை நீங்களே பாருங்க | Latest Tamil News | Kollywood News\nஇரவில் தமிழ் நடிகைகள் செய்யும் காரியத்தை நீங்களே பாருங்க | Latest Tamil News | Kollywood News | Cinema Seithigal இந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் .. வித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர\n18+ இன்டெர்வியூக்கு வந்த பெண்ணை...கற்பழித்த HR மேனேஜர் | Latest tamil news today\nநோக்குவர்மம் போல் இங்கு நடந்த கொடுமையை பாருங்க | Tamil News | Tamil Seithigal | Latest News\nகுங்கும பூவும் கொஞ்சும் புறாவும் நடிகையா இவர் நீங்களே பாருங்க | TAMIL NEWS\nகுங்கும பூவும் கொஞ்சும் புறாவும் நடிகையா இவர் நீங்களே பாருங்க | TAMIL NEWS இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க Subscribe : https://www.youtube.com/channel/UCxz8... Follow as on Facebook :\nதஞ்சை பெரியகோயில் வளாகத்தின் தரைத்தளம் சீரமைக்கும் பணி தீவிரம்: பழமையை பாதுகாக்கக் கோரிக்கை\nதஞ்சை பெரியகோயில் வளாகத்தின் தரைத்தளம் சீரமைக்கும் பணி தீவிரம்: பழமையை பாதுகாக்கக் கோரிக்கை: பழமையை பாதுகாக்கக் கோரிக்கை\nமு.க.ஸ்டாலின் கூறும் அந்த ‘சஸ்பென்ஸ்’ என்ன\nமு.க.ஸ்டாலின் கூறும் அந்த ‘சஸ்பென்ஸ்’ என்ன\nநேர்படப்பேசு நிகழ்ச்சியில் உருக்கத்தோடு கண்கலங்கிய பத்திரிகையாளர் #Teacher #TeacherStudent\nசேலம் 8 வழிச்சாலை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: தமிழிசை | #ChennaiSalem\nPuthu Puthu Arthangal: கமல், ராகுல் சந்திப்பு - கூட்டணி கணக்கா \nகமல், ராகுல் சந்திப்பு - கூட்டணி கணக்கா \nதமிழகத்திலேயே முதல் முறையாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி தொடக்கம்\nதமிழகத்திலேயே முதல் முறையாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர் Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil news updates: http://bit.ly/2vkVhg3 Nerpada Pesu: http://bit.l\nஆளுநரின் செயல்பாடுகள் ஸ்டாலினுக்கு எந்த வகையில் இடையூறு\nஆளுநரின் செயல்பாடுகள் ஸ்டாலினுக்கு எந்த வகையில் இடையூறு\nபெங்களூருவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஅரசின் எல்லா திட்டங்களையும் எதிர்க்கக் கூடாது: ஈவிகேஎஸ் | #Congress #EVKS\nPulan Visaranai: தொடரும் வேலைவாய்ப்பு மோசடி ஆதாரத்துடன் அம்பலம் | 23/06/2018\nNerpada Pesu: கமலின் சந்திப்புகள்: புதிய அணியின் தொடக்கமா மரியாதை நிமித்தமா\nசோனியா, ராகுலைச் சந்தித்த கமல்… பழைய புத்தகத்த��ப் புரட்டிப் பார்த்திருக்கிறார் கமல் – பொன்.ராதாகிருஷ்ணன் ட்ரம்பையும், கிம்மையும் கூட கமல் சந்திக்கட்டும் – ஜெயக்குமார் கமலின் சந்திப்புகள்: புதிய அணியின் தொடக்கமா மரியாதை நிமித்தமா\nPT Impact: யோகா மாணவருக்கு உதவ முன்வந்த ஓ.பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/27815", "date_download": "2018-06-24T12:51:40Z", "digest": "sha1:Z4XV3LMFLYYOCXNCJBAURKXRHM2XSY5H", "length": 7144, "nlines": 97, "source_domain": "www.zajilnews.lk", "title": "யாழில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் யாழில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு\nயாழில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு\nசாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரவன்புலவு பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி ஒன்று உள்ளிட்ட வெடிபொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதன் அடிப்படையில் பின்வரும் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n1. தற்கொலை அங்கி – 01\n2. கிளைமோர் குண்டு – 04\n3. TNT வெடிமருந்து அடங்கிய 03 பார்சல்கள் – 12Kg\n4. 9mm துப்பாக்கி ரவை பைக்கற்றுகள் 02 – 100 ரவைகள்\n5. கிளைமோர் வெடிகுண்டுக்கான மின்கலங்கள் – 02\nபொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே குறித்த வீட்டை சோதனைக்குள்ளப்பட்டு மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த வீட்டின் உரிமையாளரான 31 வயது நபர், அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியிருப்பதாக தெரிவித்த பொலிஸார், குறித்த நபரை தேடும் பணயில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும், குறித்த வெடிபொருட்கள் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டவை என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸார் இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleபொத்துவிலுக்கான தனியான வலயக் கல்விப் பணிமனையொன்றினை அமைக்கக் கோறி அமைச்சர் றிசாத் ஜனாதிபதிக்கு கடிதம்\nNext articleஹசன் அலியிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் கையளிக்கும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகாத��தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/28706", "date_download": "2018-06-24T12:52:17Z", "digest": "sha1:M66RJE3LSYEQNG645LFF2XILU4G3YGSN", "length": 6070, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப் - Zajil News", "raw_content": "\nHome Technology வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்\nவாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்\nமெசேஜ் ஆப்ஸில் முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள புதிய வசதியை அளித்துள்ளது.\nஉலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதுமைகளை அவ்வப்போது புகுத்தி வந்தது.\nவாட்ஸ் அப் குரூப் சாட்டில் 100 நபர்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற எண்ணிக்கையை 256ஆக உயர்த்தியது.\nஇதுபோல் பல மாற்றங்களை செய்து வந்தது. இந்நிலையில் தற்போது மறையாக்கம்(Encryption) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன் மூலம் நாம் ஒருவருக்கு அனுப்பும் தகவல், புகைப்படம், வீடியோ என எதுவானாலும் மறையாக்கம் செய்யப்பட்டே பகிரப்படும்.\nஇதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு அனுப்பப்படும் தகவல்களை யாரும் இடை மறித்து ஹேக் செய்ய முடியாது.\nஎனினும் இந்த வசதியை பெற வாட்ஸ் அப்பை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleபுதிய அமைச்சர்கள் பதவியேற்பு\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்ற டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்\nவட்ஸ்அப்பில் அதி���டி மாற்றங்கள்: பயன்படுத்த நீங்கள் தயாரா\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/viduthalai-rajendirans-article/", "date_download": "2018-06-24T13:11:02Z", "digest": "sha1:YCCAWJIOAU3Q5NTDPUGBUCHAFQ7I44SY", "length": 26916, "nlines": 161, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் கேரளத்தில் ஆகலாம்... தமிழகத்தில் கூடாதா?: விடுதலை ராசேந்திரன் | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nகைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு..\nஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை..\nஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..\nபிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..\nஇபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…\nகேரளத்தில் ஆகலாம்… தமிழகத்தில் கூடாதா\nதிருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக்கி சாதனை படைத்திருக்கிறது. இதில் ஆறு அர்ச்சகர்கள் ‘தலித்’கள் என்பது கூடுதல் சிறப்பு. “ஆகம விதிமுறைகளைப் பின்பற்றும் பெரும் கோயில்களில், பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக முடியும்; வேறு பிரிவினர் அர்ச்சகராவது, ஆகமங்களுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிரானது’ என, தமிழ்நாட்டு பிராமணர்கள் கூறிவருகிறார்கள்.\nதி.மு.க ஆட்சி, பெரியார் கோரிக்கையை 1970-ம் ஆண்டே ஏற்று சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. பார்ப்பனர்கள், உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாகச் சென்று சட்டத்தை முடக்கினார்கள். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, இதுகுறித்து ஆராய நீதிபதி மகராஜன் தலைமையில் 1979-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை, 1982-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக எந்தத் தடையும் இல்லை என்று சாஸ்திர ஆதாரங்களை விரிவாக எடுத்துக்காட்டியது.\nபிராமண அர்ச்சகர்கள் பூஜையின்போது மந்திரத்தைத் தவறாக உச்சரிப்பது, மாற்றிச் சொல்வது, வேத வழிபாடு உடைய ஸ்மார்த்த பிராமணர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலில் பூஜை செய்யும் மோசடிகள், முறையான பயிற்சியின்றிப் பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் என ஆகமத்துக்கு எதிராக நடைபெறும் பல்வேறு மாற்றங்களைப் பட்டியலிட்டது மகராஜன் குழு. முறையான பயிற்சி வழங்கும் அர்ச்சகர் பள்ளிகளைத் தமிழகம் முழுவதும் நிறுவ வேண்டும். இந்துசமய அறநிலையச் சட்டத்தில் பழக்கவழக்கம் என்பதை ஒழித்து திருத்தம் செய்ய வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் மத உரிமை வழங்கும் சரத்து 25-ஐ திருத்த வேண்டும் என அந்தக் குழு பரிந்துரை செய்தது.\nபிறகு 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியிலிருந்தபோது, `உரிய கல்விப் பயிற்சி பெற்ற எந்த `இந்து’வையும் இந்துக் கோயில்களில் அர்ச்சகராக்கலாம்’ என்ற அரசாணையைப் பிறப்பித்தது (23.05.2006). அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பணி நியமனத்தில் பழக்கவழக்கம், மரபு என்பவற்றை ஒழித்து அவசரச் சட்டம் ஆளுநர் ஒப்புதலோடு வெளியிடப்பட்டது (14.07.2006). இதற்கு ஏற்றவாறு இந்துசமய அறநிலையத் துறையின் 55-வது பிரிவு ஏற்கெனவே திருத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த அவசரச் சட்டம் சுட்டிக்காட்டியது. உடனடியாக மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கத்தினர் 1972-ம் ஆண்டு தீர்ப்பை அடிப்படையாக வைத்து தடையாணை பெற்றுவிட்டனர்.\nஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006-ம் ஆண்டில் போடப்பட்ட அரசாணையின் மூலம், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம் ம��்றும் தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் பூஜை முறைகள், பணியிலிருக்கும் அர்ச்சகர்களின் தகுதிகள் என விரிவாக ஆய்வுசெய்து தமிழக அரசுக்கு அறிக்கையாக சில பரிந்துரைகளைச் செய்தது. அதன்படி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவரங்கம் கோயில்களில் வைணவப் பயிற்சிப் பள்ளிகளும், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி கோயில்களில் சைவப் பயிற்சிப் பள்ளிகளும் அமைக்கப்பட்டன. மொத்தம் 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி முடித்து, 2008-ம் ஆண்டில் தீட்சையும் பெற்றனர். ஆனால் தமிழக அரசோ, மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கவில்லை.\nஇப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான பின்னணியில் 2002-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்துக்கு வந்த ஒரு முக்கிய வழக்கின் தீர்ப்பு இருந்ததைக் குறிப்பிட வேண்டும். அது கேரளாவில் ஆதித்தியன் என்கிற நம்பூதிரி தொடர்ந்த வழக்கு. நம்பூதிரிகள் மட்டுமே அர்ச்சகராக இருந்த ஒரு கேரள கோயிலில், ஈழவச் சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு (எ.ராஜேந்திர பாபு – துரைசாமி ராஜூ) இந்த வழக்கில் மிகச் சிறப்பான ஒரு தீர்ப்பை அளித்தனர்.\n“இந்திய அரசியல் சட்டம் வருவதற்கு முன், குறிப்பிட்ட ஒரு சாதியினரே அர்ச்சகராக வர முடியும் என்ற ஒரு பழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருந்தாலும், இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த பிறகு பழைய பழக்கவழக்கம் ( Custom and Usage ) எனக் காட்டி அரசியல் சட்டத்துக்கு எதிரான உரிமையைக் கோர முடியாது. அரசியல் சட்டத்தால் மனித உரிமைகள், சமூகச் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இதற்கு நேர் எதிரான வேறு உரிமைகள் ஏதும் இருக்க முடியாது. அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவோர் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும், அந்தச் சாதியின் பெற்றோர்களுக்குப் பிறந்திருக்க வேண்டும் என வற்புறுத்துவது அத்தியாவசியமானதல்ல. அப்படிச் செய்வதற்கு சட்டரீதியிலான அடிப்படையும் இல்லை” என்று உச்ச நீதிமன்றம் கூறி ஆதித்தியன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் சட்டத்தில் ‘பழக்கவழக்கம்’ என்ற பிரிவு நீக்கப்பட்டது.\nஇதே அடிப்படையில் கே���ளாவில் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியில் “கேரள தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள 1,248 கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் தகுதி அடிப்படையில் நியமிக்கலாம்” என மாநில அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இப்போது உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தேவஸ்வம் போர்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்று அவர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி ஆறு தலித்கள் உள்ளிட்ட பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகராக நியமித்துள்ளது. ஆணையாளர் இராமராஜ பிரசாத் இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார்.\nதி.மு.க. ஆட்சி 2006-ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஆதி சைவ சிவாச்சாரிகள் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாகச் சபை சார்பில் பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தாலும், தீர்ப்பில் குறிப்பிட்ட ஒரு வகுப்பினரே அர்ச்சகராக முடியும் என ஆகமங்கள் கூறுவதை நியாயப்படுத்தியதோடு, இதைத் ‘தீண்டாமை’யாகக் கருத முடியாது’ என்றும் கூறிவிட்டது (Agamas are not Violaiton of Right to Equality). பார்ப்பனர் அல்லாதார் கோயில்களில் அர்ச்சகராக முடியாது என்ற `கர்ப்பக்கிரக தீண்டாமையை’ அந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது. அர்ச்சகர் பயிற்சி முடித்த 206 மாணவர்களும் ஒன்பது ஆண்டுகளாக அர்ச்சகர் ஆக முடியவில்லை.\n“கேரளத்திலுள்ள இந்து கோயில்களும் கடவுள்களும், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக அரவணைக்கும். தமிழ்நாட்டில் உள்ள ‘இந்து கோயில்களும் இந்து கடவுள்களும்’ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாத எவரையும் ‘அர்ச்சகராக’ ஏற்றுக்கொள்ளாது” என்ன விசித்திரம் இதுதான் ஒற்றை ‘இந்து’க் கலாசாரமா\n– விடுதலை ராசேந்திரன் . திராவிடர் விடுதலைக் கழகம்\nviduthalai Rajendiran's Article அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திமுக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு\n : செம்பரிதி (2013 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையின் மீள் பதிவு)\nமாநிலத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத அரசு: சிவப்புச் சட்டையுடன் வந்து சீறிய ஸ்டாலின்\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தே��ுதிக மட்டுமே..\nதமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம்..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்.. https://t.co/FejO6lOcHK\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி.. https://t.co/YwhsT6n2iD\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்… https://t.co/hy4omTTLB8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-maruti-alto-bsvi-compliant-vehicle-launch-ahead-of-deadline-014382.html", "date_download": "2018-06-24T12:30:12Z", "digest": "sha1:BDCDOORZT6ODABTR2TZO3A2ZHB3GFNVM", "length": 13483, "nlines": 178, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் பிஎஸ் 6 எஞ்சின் விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முழு தகவல்கள்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் பிஎஸ் 6 எஞ்சின் விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்: முழு தகவல்கள்..\nஇந்தியாவில் பிஎஸ் 6 எஞ்சின் விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்: முழு தகவல்கள்..\nஉலகளவில் அதிக விற்பனை திறன் எட்டும் மாருதி சுஸுகி கார்களில் ஆல்டோ தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான ஆல்டோ கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nபிஎஸ்4 கொள்கையில் இயங்கும் 800 சிசி மற்றும் 1000 சிசி எஞ்சின்களில் வெளிவரும் இந்த கார், இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் சந்தையில் முன்னணியில் உள்ளது.\nவாகன எஞ்சின்கள் பிஎஸ் 6 விதியின் கீழ் இயங்கும் புதிய உத்தரவை மத்தியரசு பிறப்பித்துள்ளது. இதற்கு 2020ம் ஆண்டு வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதற்போது காலக்கெடு நெருங்கி வருவதால், மாருதி சுஸுகி ஆல்டோ காரில் பிஎஸ்6 விதியின் கீழ் இயங்கும் எஞ்சினை பொருத்துவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.\nஇதுப்பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா 2020 ஏப்ரல் முதல் பிஎஸ் 6 எஞ்சின் பெற்ற ஆல்டோ கார்கள் விற்பனைக்கு வரும் என மாருதி சுஸுகியின் மூத்த நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். கால்சி கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.\nஆல்டோவின் 800சிசி மற்றும் 1000சிசி திறன் பெற்ற பெட்ரோல் எஞ்சின்கள் பிஎஸ் 6 விதியில் இயங்கும். இதன் காரணமாக கார்பன் நைட்ரஸ் ஆக்சைடு நச்சுவாயு வெளியேறும் அளவும் மேலும் குறையும்.\nஆல்டோ காரில் பிஎஸ் 6 எஞ்சின் பொருத்தப்பட்ட பிறகு, மாருதி சுஸுகி தனது அனைத்து மாடல் கார்களிலும் பிஎஸ் 6 எஞ்சின் விதியை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் என தெரிகிறது.\nதவிர தற்போது விற்பனையாகும் விலையிலிருந்து பிஎஸ் 6 விதியின் கீழ் இயங்கும் புதிய ஆல்டோ கார்களின் விலை ரூ. 10, 000 முதல் ரூ. 20,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇந்தியாவில் விற்பனையாகும் மாருதி சுஸுகி ஆல்டோ கார்கள் ரூ. 2.51 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கி ரூ. 4.19 லட்சம் வரை விற்பனையில் உள்ளது. இங்கு விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதி��்பில் கொடுக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு மாருதி சுஸுகி நிர்வாகி ஆர்.எஸ். கல்சி தெரிவித்துள்ள தகவலில் ஆல்டோ காரில் மின்சார திறன் பெற்ற மாடல் வெளிவராது என தெரிவித்துள்ளார்.\nஆல்டோ காரை மின்சார ஆற்றலில் தயாரிக்கும் போது, அதனுடைய மொத்த கட்டமைப்புமே புதுமையாக மாற்றவேண்டும். இதற்கென மாருதி சுஸுகி பெரிய தொகையை ஒதுக்க நேரிடும்.\nமேலும், மாருதி சுஸுகி 2020ம் ஆண்டின் புதிய மின்சார கார் செக்மென்டை இந்தியாவில் வெளியிடுகிறது.\nஇவ்வேளையில் ஆல்டோ கார் மின்சார ஆற்றலில் வெளியிடுவதை பெரிய செலவீனமாக அந்நிறுவனம் கருதுகிறது.\n2000ம் ஆண்டில் இந்தியாவில் முதன்முறையாக கால்பதித்த ஆல்டோ கார் தொடர்ந்து 14 ஆண்டுகளாக இந்தியாவின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தியது.\nமாருதி சுஸுகி ஆல்டோ காரின் 800சிசி எஞ்சின் திறன் பெற்ற 47 பிஎச்பி பவர் மற்றும் 69 என்.எம் டார்க் திறனை வழங்கும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nஅதேபோல 1000சிசி பெட்ரோல் எஞ்சினை பெற்ற மாடல் 67 பிஎச்பி பவர் மற்றும் 90 என்.எம் டார்க் திறனை வழங்கும். இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nமாருதி சுஸுகி நிறுவனத்திற்கு உலகளவில் அதிகமான விற்பனை திறனை வழங்கும் மாடலாக இன்றும் இருப்பது ஆல்டோ ஹேட்ச்பேக் கார் தான்.\nஇதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள, ஆல்டோ காருக்கு பிஎஸ் 6 விதியை பெற்ற எஞ்சினை பொருத்தும் மாருதி சுஸுகியின் முயற்சி வரவேற்பையே பெற்று தரும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nமேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்திய வருகை விபரம்\nபுதிய வண்ணக் கலவையில்ல கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nவிவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2015/11/18/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-06-24T13:14:46Z", "digest": "sha1:DSROU22Z3ODE5WJ4HRZI7UD5AWQKABEB", "length": 17088, "nlines": 146, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "நூறு ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் பல்பு – நாமே தயாரி���்கலாம்….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ( பகுதி -6 – மோசடி மன்னர் ) -சிவராசன் தப்பிக்க சந்திராசாமி உதவியா …\nஒருவழியாக சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பால் தவிக்கும் மக்களுக்கு விடிவு பிறந்தது…… →\nநூறு ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் பல்பு – நாமே தயாரிக்கலாம்….\nசாதாரணமாக – மனிதன் தன் மூளையின் சக்தியில்\nபத்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறான் என்று\nசொல்வது வழக்கம். இது முழுவதுமாக உண்மை இல்லை என்றாலும்,\nசிந்தனைத்திறனை சாணை தீட்டினால் –\nமனிதன் வாழ்க்கையில் இயற்கையின் துணையுடனேயே\nபல அற்புதங்களை நிகழ்த்தி அன்றாட வாழ்க்கையை\nசௌகரியமானதாக செய்து கொள்ளலாம் என்பதை\nநிரூபிக்கின்றன இந்த இடுகையில் கொடுக்கப்பட்டிருக்கும்\nநண்பர் சைதை அஜீஸ் அவர்கள் ஒரு அற்புதமான,\nமிகவும் பயனுள்ள link-ஐ கொடுத்தார்.\nஅதனை பிடித்துக் கொண்டு தொடர்ந்து பயணம்\nசெய்ததில் பல செய்திகள் கிடைத்தன.\nமுதலில் நண்பர் அஜீஸ் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.\nமுதல் வீடியோ, பகல் நேரத்தில் –\nசூரிய சக்தியை பயன்படுத்தி, சாதாரண பிளாஸ்டிக் தண்ணீர்\nபாட்டிலை அடிப்படையாக வைத்துக் கொண்டு இயங்கும்\nபல்பு தயாரிக்கும் விதத்தை விளக்குகிறது.\nஇரண்டாவது வீடியோ – அதே பிளாஸ்டிக் பாட்டில் பல்பை\nதொழில் முறையில் சுலபமாக தயாரிப்பது எப்படி என்பதை\nவிளக்குகிறது. இந்த முறையில் ஒரு பல்பை நூறு ரூபாய்க்குள்\nதயாரித்து விடலாம். இதை குடிசைத்தொழிலாக மேற்கொண்டு,\nபலர் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்\nஎன்பதோடு, மின்சாரத்திற்காக பத்து பைசா கூட செலவழிக்காமல்\nமூன்றாவது வீடியோ – இதே பல்பை சூரிய சக்தி பேனல்\nஒன்றை சுலபமான் முறையில் தயாரித்து இணைப்பதன்\nமூலம் இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சம் பெறும்\nஇதனை கண்டு பிடித்தவர்கள் மிக எளிய சூழ்நிலையிலிருந்து\nவந்தவர்கள் என்பதை வீடியோவை பார்த்தாலே புரிந்து\nவீடியோ மூலம் அதை தெளிவாக விளக்குபவர்களுக்கும்\nநம் ஊர்களில் நிச்சயம் இதனை குடிசைத்தொழிலாக\nமேற்கொள்ளலாம். இந்த செய்தியை முடிந்த அளவு\nஅதிக மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு நண்பர்களை\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ( பகுதி -6 – மோசடி மன்னர் ) -சிவராசன் தப்பிக்க சந்திராசாமி உதவியா …\nஒருவழியாக சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பால் தவிக்கும் மக்களுக்கு விடிவு பிறந்தது…… →\n3 Responses to நூறு ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் பல்பு – நாமே தயாரிக்கலாம்….\n11:36 முப இல் நவம்பர் 18, 2015\n2:24 பிப இல் நவம்பர் 18, 2015\nடெக்னாலஜி மிகவும் பிராக்டிகலாக இருக்கிறது.\nநீங்கள் சொன்னது போல், இங்கு பாபுலர் ஆனால் –\nகடைத்தெருவில் ஈசியாக 150 ரூபாய்க்கு விற்று நல்ல லாபம்\nசம்பாதிக்க முடியும். சிறு தொழிலாக யார் வேண்டுமானாலும்\nஇதை செய்யலாம். one time investment – தனிப்பட்டவர்களுக்கும்\nலாபகரமானது. மின் தேவையும் கொஞ்சமாவது குறையும்.\nநம் மக்களுக்கு இன்னும் இது குறித்து\nதெரியவில்லை என்று நினைக்கிறேன். எதாவது தினசரி பத்திரிகையில்\nஇந்த செய்தியை எடுத்துப்போட்டால் பரவலாகத் எல்லாருக்கும் தெரியும்.\nஉங்கள் பகிர்ந்து கொள்ளலுக்கு நன்றி.\n3:41 பிப இல் நவம்பர் 18, 2015\nபகிர்தலுக்கு மிக்க நன்றி சைதை அஜீஸ் மற்றும் கா.மை அவர்களுக்கு. நான் இன்னும் வீடியோ பார்க்கவில்லை. பதிவு இதை செய்து பார்க்கத் தூண்டுகிறது. முயற்சித்துவிட்டு கருத்துகளைப் பகிர்கிறேன்.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nஉயர்ந்த மனிதர், மிக உயர்ந்த மனிதர் ஓ.பன்னீர்செல்வம் ....\nRaghavendra on பிரதமர் – முதல்வர் சந்தி…\nஆதி on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபிரதமர் – முதல்வர் ச… on பிரதமர் – முதல்வர் சந்தி…\nvimarisanam - kaviri… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nSelvarajan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nவெட்கங்கெட்ட ஸ்ரீரங்… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nseshan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nMani on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nAppannaswamy on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nindian_thenn__tamili… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசென்னையில் “பழைய சாத… on சென்னையில் “பழைய சாதம்…\nபுதியவன் on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nபிரதமர் – முதல்வர் சந்திப்பு சரி… ஆனால் இடையில் எதற்கு …. இவை….\nசென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-ignis-diesel-discontinued/", "date_download": "2018-06-24T12:50:13Z", "digest": "sha1:VTCMDY7J6ZZSQVIAXQJ3EWVRCX7NXNZF", "length": 10868, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி சுசூகி இக்னிஸ் டீசல் கார் உற்பத்தி நிறுத்தம்", "raw_content": "\nமாருதி சுசூகி இக்னிஸ் டீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\nஇந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்நியா நிறுவனத்தின், க்ராஸ்ஓவர் ரக மாருதி சுசூகி இக்னிஸ் காரின் குறைவான விற்பனை எண்ணிக்கை காரணமாக டீசல் எஞ்சின் பெற்ற மாடலின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடீலர்கள் வாயிலாக வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் , தற்காலிகமாக மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடலின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது. கடந்த 2017 யில் வெளியான இக்னிஸ் மாதந்தோறும் சராசரியாக விற்பனை எண்ணிக்கை 4000 பதிவு செய்து வருகின்றது.\nபோட்டியாளர்களை விட டீசல் வேரியன்ட் மாடல் ரூ. 6.32 லட்ம் முதல் 7.58 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் விலை கூடுதலாக உள்ளதால் பெரிதாக வாடிக்கையாளர்களை கவரவில்லை என்ற கருத்து நிலவுகின்றது.\nபெட்ரோல் வேரியன்ட் விலை குறைவாகவும் கூடுதலாகவும் வசதிகளை பெற்றுள்ளதால் வாடிக்கையாளர்கள் டீசல் மாடலை விட பெட்ரோல் வேரியன்ட்டை அதிகம் தேர்ந்தெடுப்பதனால் இக்னிஸ் டீசலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.\nMaruti Suzuki Maruti Suzuki Ignis இந்தியா மாருதி சுசூகி இக்னிஸ் மாருதி சுசூகி இந்தியா\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு வெளியானது\n2018 சுசூகி ஜிம்னி எஸ்.யூ.வி படங்கள் வெளியானது\nஜீப் காம்பஸ் பெட்ராக் விற்பனைக்கு வெளியானது\nடுகாட்டி லிங்க் ஸ்மார்ட்போன் ஆப் அறிமுகம்\nயமஹா ஏராக்ஸ் 155 இந்தியா வருகை ரத்து\nவிற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மே 2018\nகருப்பு நிறத்தில் கேடிஎம் RC 200 பைக் விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு வெளியானது\n2018 சுசூகி ஜிம்னி எஸ்.யூ.வி படங்கள் வெளியானது\n2019 கவாஸகி நிஞ்ஜா 1000 பைக் விற்பனைக்கு வெளியானது\nஜீப் காம்பஸ் பெட்ராக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/prevention-from-bye-pass-surgery-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95.48168/", "date_download": "2018-06-24T12:48:27Z", "digest": "sha1:CNBWTNYL4Q5PM5SHY5WMJU7FKCH74BIR", "length": 12567, "nlines": 382, "source_domain": "www.penmai.com", "title": "Prevention from Bye Pass Surgery - பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து க&# | Penmai Community Forum", "raw_content": "\nPrevention from Bye Pass Surgery - பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து க&#\nதன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.\nதன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.\nஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.\nமும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்\nபைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.\nநோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.\nஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா\nஇதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.\nஇருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய\n1 கப் எலுமிச்சை சாறு\n1 கப் இஞ்சிச் சாறு\n1 கப் புண்டு சாறு\n1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.\nஎல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள்.\nஇலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள்\n. நான்கு கப் மூன்றாக குறையும்\n. சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.\nநாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.\nநீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்...\nஉபயோகமான பகிர்வு நளினி, பகிர்வுக்கு நன்றி\nஎவ்வளவு நல்ல தகவல் ....பகிர்ந்தமைக்கு நன்றி நளினி\nதகவல் தந்தமைக்கு என் இதய பூர்வ நன்றி ...\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nPrevention of PCOD - பி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க\nPrevention of PCOD - பி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-eos-m-body-with-18-55-mm-lens-speedlite-90x-flash-mirrorless-camera-black-price-pfVsyX.html", "date_download": "2018-06-24T12:52:37Z", "digest": "sha1:FAPQTM2PRVEUVEZFXIMX4XBIOQM7CGI7", "length": 24810, "nlines": 481, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 34,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 225 மதிப்பீடுகள்\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் - விலை வரலாறு\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F5.6\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 4.3 fps\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18 Megapixels MP\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 60 sec sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Video Output (NTSC, PAL)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1,040,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720, 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 03:02\nவீடியோ போர்மட் MPEG-4, H.264\nகேனான் ஈரோஸ் ம் போதிய வித் 18 5 ம்ம் லென்ஸ் ஸ்பீட்லிட்டே ௯௦ஸ் பிளாஷ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்\n4.4/5 (225 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://salemnftebsnl.blogspot.com/2018/02/auab_26.html", "date_download": "2018-06-24T13:10:31Z", "digest": "sha1:HVWQ3E5CY5ONHALIK3B2PL6GKEUXJEXL", "length": 9848, "nlines": 68, "source_domain": "salemnftebsnl.blogspot.com", "title": "NFTESALEM", "raw_content": "\nமத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் உடன்...\nAUAB தலைவர்கள் சந்திப்பு - ஓர் பார்வை...\nநமது BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும்\nஅதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (AUAB) தலைவர்கள்\n24-02-2018 அன்று நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்\nமாண்புமிகு திரு. மனோஜ் சின்ஹா அவர்களை டெல்லி.,\nசஞ்சார் பவனில் சந்தித்து., நமது கோரிக்கைகள்\nமத்திய அரசு மற்றும் நிர்வாக தரப்பு சார்பாக...\nமத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மாண்புமிகு திரு.\nமனோஜ் சின்ஹா., DOT செயலர் திருமதி. அருணா சுந்தரராஜன்.,\nDOT சிறப்பு செயலர் திரு. N.சிவசைலம்., DOT இணை செயலர்\n(நிர்வாகம்) திரு. அமித் யாதவ்., DOT துணைப் பொது\nஇயக்குனர் (Estt) திரு. S.K.ஜெயின்.,\nCMD திரு. அனுபம் ஸ்ரீவஸ்தவா., இயக்குனர் (HR)\nதிருமதி. சுஜாதா ராய் ஆகியோரும்\nதொழிற்சங்க மற்றும் ஊழியர் தரப்பு சார்பாக...\nNFTE பொது செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்., BSNLEU.,\nபொது செயலர் தோழர். P.அபிமன்யு., SNEA......\nபொது செயலர் தோழர். N.D.ராம்.,\nAIGETOA பொது செயலர் தோழர். ரவி ஷில் வர்மா.,\nBSNLMS அகில இந்திய தலைவர் தோழர். மல்லிகார்ஜுனா\n ATM பொது செயலர் தோழர். S.D.சர்மா\nஇப் பேச்சுவார்த்தையில்., விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் முடிவுகள்:\n3-வது ஊதிய மாற்றம்: BSNL ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பிரச்சனை முறையாக விவாதிக்கப்பட்டு., Affordability என்ற நிபந்தனையில் இருந்து., BSNL-க்கு விலக்கு பெற்று., DPE மற்றும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு கொண்டு செல்லப்படும் என மத்திய அமைச்சர் உறுதி கொடுத்துள்ளார்.\nதுணை டவர் நிறுவனம்: துணை டவர் நிறுவனம் என்ற பெயரில் BSNL வசம் உள்ள 66000 டவர்கள் பறிக்கப்படுவது குறித்த ஊழியர் தரப்பின் நிலை விளக்கப்பட்டது. ஆனால்., துணை டவர் நிறுவனம் திரும்பப் பெறுவதில்., மத்திய அமைச்சர் எந்தவித உத்திரவாதத்தையும் தரவில்லை.\nஓய்வூதிய மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கும்., BSNL ஊழியர்களுக்கும்., ஓய்வூதியம் குறித்த விதிகள் ஒன்று என்பதாலும்., மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு., ஓய்வூதிய மாற்றம் செய்துள்ள நிலையில்., BSNL ஓய்வூதியர்களுக்கு உடனடியாக ஓய்வூதிய மாற்றம் செய்யப்பட வேண்டும். என்ற., நமது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்., BSNL ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றம் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு DOT செயலருக்கு உத்திரவிட்டார்.\nஓய்வூதிய பங்களிப்பு: DoP&T 2006 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள உத்திரவின் அடிப்படையில்., BSNL ஊழியர்களுக்கு வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில்., ஓய்வூதிய பங்களிப்பு பிடித்தம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு DOT செயலருக்கு உத்திரவிட்டார்.\nBSNL-க்கு 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு: BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றை வழங்குவதற்கு தேவையான., உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு., கூடிய விரைவில்., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.\nஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 58-ஆக குறைப்பது: BSNL ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 58-ஆக குறைக்கும் எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.\n2-வது ஊதிய மாற்றத்தில் விடுபட்ட பிரச்சனைகள்: 2-வது ஊதிய மாற்றத்தின் போது விடுபட்ட பல்வேறு பிரச்சனைகள்., நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளது. சுட்டிக்காட்டப்பட்டது. இப் பிரச்சனைகளின் மீது., DOT செயலர் தலையிட்டு., உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சர் உத்திரவிட்டுள்ளார்.\nAUAB கூட்டமைப்பின் கூட்டம்., FNTO சங்க...\nஅலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்..........\nபிரச்சனைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக......\nஅனைத்து சங்க தலைவர்களும்., தங்களின் திருப்தியை......\nதெரிவித்தனர். மேலும்., அனைத்து இயக்கங்களிலும்......\nபங்கேற்ற., அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=20335", "date_download": "2018-06-24T13:26:02Z", "digest": "sha1:FHEC2YNGARTAH6TSXA3ZGRMMMCXMTKZB", "length": 9257, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாசகர்கள் பேசுகிறார்கள் |", "raw_content": "\n3. அன்பு சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் எங்கள் அனுதின வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமாக உள்ளது. எங்களது குடும்ப ஜெபத்தில் இந்த தியானபுத்தகத்தை பயன் படுத்துகிறோம். உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்க���றோம்.\n4. சத்தியவசன காலண்டர் பெற்றுக்கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானப்புத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி 2016 ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை மறுபடியும் ஒருமுறை வெற்றிகரமாக வாசித்து முடிக்க ஆண்டவர் கிருபையாகத் துணைநின்று அருள்செய்தார் என்பதை மனநிறைவோடு தேவனுக்கு கோடானகோடி துதிகளை ஏறெடுத்து தெரிவிக்கிறேன். தினசரி சிறப்பான தியானங்களை மிக நேர்த்தியாகத் தயாரித்து வழங்கி வரும் ஊழியர்கள் அனவைருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.\n5. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானம் அதிக பிரயோஜனமாக உள்ளது. ‘விருத்தாப்பியம்’ புத்தகம் மிக அருமையாக இருந்தது. தேவன் ஊழியங்களை, தியானங்களை எழுதும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.\n6. சத்தியவசன ஊழியம், புத்தகங்கள் காலண்டர் யாவும் நன்றாக உள்ளது. தொடர்ந்து ஊழியம் மேன்மேலும் நன்றாக வளர்ச்சியடையவும், அநேகருக்கு ஆசீர்வாதமாக அமையவும் ஜெபிக்கிறோம். யாவரின் ஜெபத்தினால் மூத்தமகளின் திருமணம் சிறப்பாக நடந்தது.\n7. கர்த்தருடைய பெரிதான கிருபையால் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடிக்க கர்த்தர் உதவி செய்தார். 2017ஆம் ஆண்டும் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். எனக்கு 79 வயதாகிறது. வாசிக்கமுடிகிறது. ஞாபகம் வைக்கத்தான் முடியவில்லை. வசனங்களை எழுதிவைத்து அடிக்கடி வாசிப்பேன். மனப்பாடம் பண்ணினால் மறந்துவிடுகிறது. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானம் தினமும் வாசிப்பேன். அதிக பிரயோஜனமாக இருக்கிறது. சத்தியவசன இருமாத இதழ் உபயோகமாக இருக்கிறது. சத்தியவசன ஊழியங்களுக்காக அனுதினமும் ஜெபிக்கிறேன்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/12/blog-post_703.html", "date_download": "2018-06-24T12:29:09Z", "digest": "sha1:Q5ASVPPLAYTYG62PIF5R2MCJ7L4AI7CJ", "length": 57544, "nlines": 301, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மவ்லவி அதிரை எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின் வாழ்க்கை வரலாறு !", "raw_content": "\nஅதிரை சேர்மன் இல்லத் திருமணம்: விழா துளிகள் \nஅதிரை பகுதியின் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட...\nமுத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் த...\nஅமீரகத்தில் எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டிய...\nமச்சான், விருந்துக்கு ப��கலாம் வர்றீயா\nமவ்லவி அதிரை எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின்...\nஇந்திய வாலிபருக்கு துபாயில் மரண தண்டனை \nவாட்ஸ் அப்: உஷாராக இருங்கள்\nஎம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு \nஅதிரை சேர்மன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வருகை த...\n2015ல் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள் \nபட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு\n10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில்...\nஅதிரையில் 110 KVA துணை மின் நிலையம் அமைக்க முடிவு:...\nஅதிரையில் சாலை விபத்தில் கவுன்சிலர் முஹம்மது செரீப...\nமரைக்கா குளம் செய்த பாவமென்ன \nஅதிரை திமுக புதிய நிர்வாகிகளுக்கு பழஞ்சூர் K. செல்...\nஅதிரை திமுக அவைத்தலைவராக ஜே. சாகுல் ஹமீது தேர்வு \nதூய்மை பணியில் தன்னார்வ அதிரை இளைஞர்கள் \nஅதிரையில் பெண்களுக்கான 6 மாத தீனியாத் பயிற்சி வகுப...\nஅதிரையில் கிடப்பில் போடப்பட்ட மராத்தான் நெடுந்தூர ...\nசீனாவின் ஒரு குழந்தை திட்டம் அதிகாரபூர்வமாக முடிவு...\nமரண அறிவிப்பு [ ரஹ்மத் நாச்சியா அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் அவர்கள...\nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \nதுபாயில் நடந்த கிராத் போட்டியில் அதிரை சிறுவன் - ச...\nAAF: அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால...\nஅதிரை சேர்மன் இல்லத் திருமண விழா அழைப்பு \nஅதிரையில் 'கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' மாவட்ட துவக்க வ...\nஅமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்த அறி...\nபட்டுக்கோட்டையில் செல்போன் டவரில் ஏறி நின்று போராட...\nபாகிஸ்தான் கடல் காகங்கள் அதிரை வருகை \n [ கிஸ்கோ அப்துல் காதர் அவர்கள் ]\nபல்லபுரம் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவ வேண்டுகோள்...\nஅதிரையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நாள...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வெள்ள...\nஏர்வாடியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் போல...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nஏர்வாடி வாலிபர் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்திய ஆர...\nமரண அறிவிப்பு [ முஹம்மது மரியம் அவர்கள் ]\nசவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் ப...\n [ ஹாஜி முகைதீன் அப்துல் காதர் ]\nபல்லிளிக்கும் வண்டிப்பேட்டை - பட்டுக்கோட்டை ரோடு \nவெள்ளம் பாதித்த அதிரை பகுதிகளின் சாலைகளை சீரமைத்து...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 5 பேரிடம் போலீ...\n [ M.P சிக்கந்தர் அவர்களின் மகள் ]\nஏழை, பணக்காரர்களை பிரிக்கும் தடுப்பு சுவர்: சமூக ஆ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு க...\nபட்டுக்கோட்டையில் புதிய ஏஎஸ்பியாக அரவிந்த்மேனன் பொ...\nவங்கிகளுக்கு டிச 24 ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தொ...\nவேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி மற்றும் கண்காட்சி: ...\nநபிகள் நாயகம் பிறந்த தினம்: தஞ்சை மாவட்டத்தில் 24 ...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: பதற்றம் - போலீ...\nபட்டுக்கோட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர...\nதமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு\nஅமீரகத்தின் பசுமை: அல் அய்ன் சிட்டி\nதூய்மை-பசுமை-மாசில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: ம...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளி கல்விக்குழு தலைவரா...\nகாட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வருகை \nடன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்\nஅதிரை பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிக...\n [ ஹாஜி குழந்தை அப்பா அஹமது ஹாஜா அவ...\nசவுதி அரேபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்கு...\nமலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடக்...\nதூய்மையை வலியுறுத்தி திடக் கழிவு மேலாண்மை விளக்க ப...\nஅதிரை பேருந்து நிலையம்: அவசியமும், ஒத்துழைப்பும்\nஉம்ரா சென்ற அதிரையர் ஜித்தாவில் வஃபாத் ( காலமானார்...\nஅதிரையில் 2.50 மி.மீ மழை பதிவு \nஅதிரை பகுதிகளில் ரூ 50.10 லட்சம் மதிப்பீட்டில் சட்...\nமாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் ம...\nபள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை ...\nபிலால் நகர் வெள்ள தடுப்பு நடவடிக்கை: செடியன் குளம்...\nபட்டுக்கோட்டையில் டிச. 22-ல் சமையல் எரிவாயு நுகர்வ...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி வஃபாத்\nவிளையாட்டு போட்டிகளில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில போட்ட...\nரூ 9.9 லட்சத்தில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தார் சா...\nபட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசா...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nமின்சாரத்தை பயன்படுத்தி நீரை சேமிக்க உறுதியேற்க வே...\nஅதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மதுக்கூருக்கு பணியி...\nசிஎம்பி லேன் பகுதியில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தா...\nகுமுறும் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅமீரகத்தில் TNTJ அதிரை கிளை 2 கட்டங்களாக திரட்டிய ...\nசவூதியில் தத்தளித்த 6 தமிழர்களை மீட்டு தாயகம் அனுப...\nமரண அறிவிப்பு [ முத்து நாச்சியா அவர்கள் ]\nஅதிரையில் சிறிய ஜெட் விமானம் பறந்ததால் பரபரப்பு\nதனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு முந்திசெ...\nதூய்மை-பசுமை-சுகாதாரமான மாவட்டமாக உருவாக்குவது தொட...\nஅமெரிக்காவில் திடீர் சுகவீனமடைந்த அதிரை சகோதரர் நல...\nபுற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்க சவூதி பெண்கள் ...\n வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... ...\nமாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக மதிய...\nவங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பண மோசடி \nமுத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த சோகம்: உடல்நலம் பாதி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nமவ்லவி அதிரை எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின் வாழ்க்கை வரலாறு \nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த மவ்லவி எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து இலங்கை மௌலவி காத்­தான்­குடி பௌஸ் அதிபர், அல்­பலாஹ் குர்ஆன் மத்­ரஸா பாணந்துறை அவர்களால் தொகுக்கப்பட்ட கட்டுரை 'விடிவெள்ளி ஆன்லைன்' என்ற இணையதளத்தில் வெளியாகியது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கட்டுரையை நன்றியுடன் அப்படியே எடுத்து இங்கு மீள் பதிவு செய்கிறோம்.\nஇலங்­கையின் கிழக்கு மாகாணம் மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து தெற்­காக ஐந்து கிலோ மீட்­டர் தொ­லைவில் அடைந்­து­விடக் கூடிய அற்­பு­த­மான ஊரே காத்­தான்­கு­டி­யாகும்.\nஇவ்­வூரின் இலட்­ச­ணத்­துக்கு ஆணி­வே­ராக அமைந்த கல்வித் தாபனம் மத்­ர­ஸதுல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரி­யாகும். இக் கல்­லூரி 1955 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது.\nகாலியைப் பிறப்­பி­ட­மா­கவும் அட்­டா­ளைச்­சே­னையை வாழ்­வி­ட­மா­கவும் கொண்ட மர்ஹும் அப்­துல்லாஹ் ஆலிம் ஸாஹிப் அவர்கள் இதனை ஆரம்­பித்து வைத்­தார்கள். அன்று முதல் மார்க்க சட்­டங்­க­ளையும் அல்­குர்ஆன், அல்­ஹதீஸ், தப்ஸீர் விரி­வாக்கம் ஆகிய பாடங்­க­ளுடன் அரபு இலக்­கண, இலக்­கியம் அனைத்தும் பயிற்­று­விக்­கப்­பட்­டன.\nஇக் கல்­லூ­ரியின் ஆரம்ப அதி­ப­ராக காலியைச் சேர்ந்த மர்ஹூம் மௌலவி ஏ. அஹ்மத் ஆலிம் ஸாஹிப் அதன் பின்னர் அக்­கு­ற­ணையைச் சேர்ந்த மௌலவி எம்.ஏ.எம்.ஜே. ஸைனுல் ஆப்தீன் ஆலிம், காத்­தான்­கு­டியின் மூத்த உலமா மர்ஹூம் எஸ்.எம்.எம். முஸ்­தபா (கப்பல் ஆலிம்) ஆகியோர் பிரதி அதி­ப­ராகக் கட­மை­யாற்­றினர்.\nஅதன் பின்னால் அதி­ப­ராக தென் இந்­தியா அதிராம்பட்­டி­னத்தைச் சேர்ந்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. முஹம்­மது அப்­துல்லாஹ் (ரஹ்­மானி) அவர்கள் 1959 ஆம் ஆண்டு தனது கட­மையைப் பொறுப்­பேற்­றார்கள். இவர்­க­ளது அய­ராத முயற்­சி­யினால் காத்­தான்­கு­டியின் கண்­ணாக மத்­ர­ஸதுல் பலாஹ் விளங்க ஆரம்­பித்­தது.\n‘தப்ஸீர்” அல்­குர்ஆன் விரி­வாக்கம், ‘பிக்ஹு” மார்க்க சட்டக் கலை நுணுக்­கங்கள், ‘அகாயித்” சமய சித்­தாந்தம், ‘தஸவ்வுப்” பண்­பாட்டுக் கலை ‘உஸுல்” சட்ட மூலா­தாரம், ‘லுகத்” அரபு மொழி­ய­றிவு, ‘நஹ்வு” சொற்­பு­ணர்ச்சி இலக்­கியம் ‘ஸர்பு” சொல் இலக்­கண ஞானம்.\n‘இல்முல் பயான்” உரை இலக்­கண ஞானம், யாப்­பி­லக்­கணம், அள­வியல் பேச்சு நுட்ப ‘மன்­தி­கையும்'' இன்னும் இது போன்ற பல கலை­க­ளையும் தாமாக முன்­னின்று அப்­துல்லாஹ் (ரஹ்­மானி) ஆலிம் அவர்கள் அதி­ப­ராக போத­க­ராகப் பயிற்­று­வித்­தார்கள்.\nஇலங்கை அர­சாங்­கத்தின் கல்வி அமைச்­சினால் 17.11.1959 இல் இம் மத்­ரஸா பதி­யப்­பட்­டது. இதன் நிமித்தம் இதே ஆண்டு இக்­கல்­லூ­ரியில் மாண­வர்கள் தங்கிப் படிப்­ப­தற்­கான விடுதி வச­தியும் செய்­யப்­பட்­டது. இதன் பின்னால் நாட்டின் நாலா பகு­தி­க­ளி­லி­ருந்தும் மாண­வர்­களின் வருகை அதி­க­ரித்­தது. பயிற்­று­விப்­பு­களும் சீராக நடை­பெற்­றன.\nஇதற்­க­மைய மத்­ர­ஸதுல் பலாஹ்வின் முத­லா­வது பட்­ட­ம­ளிப்பு விழா 18.01.1962 இல் மிகச் சிறப்­பாக நடை­பெற்­றது. முழு காத்­தான்­கு­டியும் கண்டு களிக்கும் அள­வுக்கு ஊர்­வ­ல­மாக மௌல­விமார் அழைத்து வரப்­பட்­டது அந���த நாட்­களில் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­தது.\nஇலங்­கையில் முத­லா­வது அல்­குர்ஆன் மனன ‘ஹிப்ழ்” வகுப்பு மத்­ர­ஸதுல் பலாஹ்­வில்தான் முத­லா­வ­தாக 18.12.1971 இல் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இந்த வகுப்பை தென் இந்­தியா காயல் பட்­டி­னத்தைச் சேர்ந்த மர்ஹூம் மௌலானா, மௌலவி அல் ஹாபிழ் ரீ.எம்.கே. செய்யித் அஹ்மத் (முத்து வாப்பா) ஆலிம் அவர்கள் ஆரம்­பித்து வைத்­தார்கள்.\nஇந்த ‘ஹிப்ழ்’ பணிக்­காக அதிபர் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் சம்­மாந்­து­றையைச் சேர்ந்த மௌலவி ஹாபிழ் ஏ. ஹஜ்ஜி முஹம்மத் அவர்­களை நிய­மித்­தார்கள்.\nஅய­ராத முயற்­சியின் கார­ண­மாக 1975 ஆம் ஆண்டு அல்குர் ஆனின் 6666 வச­னங்­க­ளையும் மனனம் செய்த ஹாபிழ்கள் குழு பட்டம் பெற்று வெளி­யே­றி­னார்கள். இந்த ஹாபிழ்கள் எதிர்­கால நலன்­க­ருதி இதே மத்­ர­ஸாவில் மௌலவி பயிற்சி நெறி­யையும் எட்டு வரு­டங்கள் முடித்து வெளி­யே­றி­னார்கள்.\nமத்­ர­ஸதுல் பலாஹ் என்ற பெயரில் இயங்கி வந்த இக்­கல்­லூரி 1974 ஆம் ஆண்டு ‘நூறுல் பலாஹ்’ என்ற இரு­ப­தாண்டுப் பூர்த்தி விழா மலர் ஒன்றை வெளி­யிட்­டது. அப்­போது நான் இக்­கல்­லூ­ரியில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயில்­கின்றேன்.\nஎனது இலக்­கிய ஆர்­வத்தைப் பயன்­ப­டுத்தி ‘முத்­தான குர்ஆன் ’ என்ற கவி­தையை மல­ருக்கு எழு­தினேன். இம்­ம­லரின் ஆசி­ரி­ய­ராக மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹி செயற்­பட்டார்.\nஇந்த மலரின் பின்னர் ஏற்­பட்ட விழிப்­பு­ணர்வால் 1983 ஆம் ஆண்டு இக் கல்­லூ­ரி மத்­ர­ஸதுல் பலாஹ் என்ற பெயரை மாற்றி “ஜாமி­அதுல் பலாஹ்” எனும் பெயரில் உயர்­ க­லா­பீ­ட­மாக மாற்­றப்­பட்­டது.\nஇங்கு வெளி­யே­றிய மௌல­விமார் வெளி­நாட்டு ஜாமி­ஆக்­களில் கல்வி பயில்­வ­தற்கு இந்த ஜாமிஆ என்ற மாற்றம் முக்­கி­ய­மாகத் தேவைப்­பட்­டது.\nஇன்றும் பல்­நாட்டுப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஜாமி­அதுல் பலாஹ் மாண­வர்கள் உயர்­கல்வி பெற்று வெளி­யே­றி­யுள்­ளனர். அது மாத்­தி­ர­மன்றி இங்கு பட்­டம்­பெற்று வெளி­யே­றிய ஹாபிழ்கள் முஸ்லிம் நாடு­களில் நடை­பெற்ற அல்­குர்ஆன் போட்­டி­களில் பங்­கு­பற்றி பரி­சில்­களை சுவீ­க­ரித்­துள்­ளனர்.\nஜாமி­அதுல் பலாஹ்வில் தனி அரபை மாத்­திரம் பயிற்­று­விக்­காது அல் ஆலிம் பரீட்­சைக்­கு­ரிய பாடங்­களும் தமிழ், கணிதம், சமூகக் கல்வி, ஆங்­கிலம், உருது போன்ற மொழி­களும் பாடங்­களு���் பயிற்­று­விக்­கப்­பட்­டது.\nதற்­போது கல்வி விரி­வாக்­கலை மைய­மாகக் கொண்டு அர­சாங்க பாடத் திட்­டத்­தோடு இணைந்து தரம் 8 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதா­ரணம், க.பொ.த. உயர்­தரம் வரை வகுப்­புகள் நடத்­தப்­ப­டு­கின்­றன.\nமேல­தி­க­மாக கணனி செயற்­பாட்டு கருத்­த­ரங்­குகள், பயிற்­று­விப்­பு­களும் முறை­யாக நடை­பெ­று­கின்­றன.\nஒரு வரு­டத்தில் அரை­யாண்டுப் பரீட்சை வருட இறுதிப் பரீட்­சைகள் நடை­பெறும். கல்விக் காலம் முடி­யும்­போது மௌலவிப் பரீட்சைத் தகு­திகாண் உல­மாக்கள் மூலம் நடத்­தப்­ப­டு­கின்­றது.\nஅதிபர் மௌலானா மௌலவி எம்.ஏ. முஹம்மத் அப்­துல்லாஹ் ஆலிம் (ரஹ்­மானி) அவர்­க­ளுடன் வெளி­நாட்டு இஸ்­லா­மிய பட்­ட­தா­ரி­களும் பங்­கேற்­றனர்.\nஎகிப்து நாட்டைச் சேர்ந்த அல்­லாமா மௌலானா அஹ்மத் அப்துல் ஹமித், பாகிஸ்­தானைச் சேர்ந்த அல்­லாமா மௌலானா மக்சூத் அஹ்மத், மௌலானா நூர் இலாஹி போன்­ற­வர்­க­ளுடன் உப அதி­ப­ராக மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) யுடன் விரி­வு­ரை­யா­ளர்­க­ளாக மௌலவி பீ.எம்.எம். ஹனீபா (பலாஹி), மௌலவி ஏ.ஜீ.எம். அமீன் (பலாஹி), மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி), மௌலவி எம்.வை. ஸைனுதீன் (பலாஹி மதனி), மௌலவி எம்.எம். அப்துர் ரஹீம் (பலாஹி), மௌலவி ஏ.ஆர். நிஸார் (பலாஹி), மௌலவி எம்.எம். கலா­முல்லாஹ் (றஷாதி), மௌலவி எம்.ஐ. அப்துல் கபூர் (பலாஹி மதனி), மௌலவி ஏ.எம். அலியார் (பலாஹி றியாழி) ஆகி­யோ­ருடன் ஹிப்ழ் பிரி­வுக்­காக மௌலவி ஹாபிழ் ஏ.எஸ்.எம். ஜின்னாஹ் (பலாஹி), மெள­லவி ஹாபிழ் என்.எம். அப்துல் அஹத் (ஷர்கி) ஹாபிழ் எஸ்.எம். கலந்தர் லெப்பை போன்­ற­வர்­களும் புதிய பல முகங்­களும் தொண்­டாற்­றி­னார்கள்.\nஜாமி­அதுல் பலாஹ்வின் உயர்­ப­டி­யான முன்­னேற்­றத்­திற்குக் காரணமாக அன்றும் இன்றும் சிரமம் பார்க்­காது உழைத்த நிரு­வாக சபை­யி­னரைப் பாராட்­டாமல் இருக்க முடி­யாது.\nஇக்­கல்­லூ­ரிக்­காக உதவி செய்த உள்ளூர், வெளியூர் மக்­க­ளையும் காத்­தான்­குடி கல்வி உலகம் மறக்­க­மாட்­டாது என்­பது உண்மை.\nகாத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அதிபர் மௌலானா மௌலவி ‘ஷைகுல் பலாஹ்” எம்.ஏ. அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்கள் தென்­னிந்­தியா, தஞ்சை மாவட்டம் அதிராம் பட்­டி­னத்தில் 21.03.1932 இல் பிறந்­தார்கள்.\nஇவர்­களின் தந்தை அல்­லாமா அல்ஹாஜ் முகம்­மது அபூ­பக்கர் ஆலிம் ஆவார்கள்.\nஇப்­பெ­ரியார் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை மஹ­ர­கம மத்­ர­ஸதுல் கபூ­ரிய்யா அரபுக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றி­யுள்­ளார்கள்.\n1955 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை அட்­டா­ளைச்­சேனை ஷர்க்­கியா அரபுக் கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்றி பின்னர் இந்­தி­யாவில் கீழ்க்­கரை, காயல்­பட்­டினம் போன்ற இடங்­களில் கல்விப் பணி­யாற்­றி­னார்கள். இவர்கள் உலமாக் குடும்­ப­மாகும்.\nதந்தை அபூ­பக்கர் ஆலிம் ஷாஹிப் போன்று தன­ய­னான மௌலானா மௌலவி அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களும் ஆலி­மாக வெளி­வ­ரு­வ­தற்­காக சொந்த ஊர் அதிராம்பட்­டி­னத்தில் மத்­ர­ஸதுல் ரஹ்­மா­னிய்யா அரபுக் கல்­லூ­ரியில் சேர்ந்­தார்கள்.\nதந்தை அபூ­பக்கர் ஆலிம் அவர்­களின் ஆசி­யோடும் அன்புத் தாயார் நபீஸா உம்மா ஆகி­யோரின் துஆ­வோடும் பாட­சாலை வாழ்க்­கையைத் தொடர்ந்­தார்கள்.\nகல்­வி­மான்­க­ளான அல்­லாமா அஸ்­ஸெய்­யிது அலவி தங்கள் அஷ்­ஷைகு அஹ்­மது கபீர், அல்­லாமா முகம்­மது முஸ்­தபா (பாகவீ), மௌலானா மௌலவி எம்.எஸ்.எம். நெய்னா முஹம்­மது ஆலிம் போன்ற மேதை­க­ளிடம் கால்­ம­டித்து கல்வி பயின்­றார்கள். 01.04.1954 ஆம் ஆண்டு ரஹ்­மானி பட்­டத்­துடன் மத்­ரஸா வாழ்க்­கையை முடித்து வெளி­யே­றி­னார்கள்.\nஆரம்ப ஆசி­ரியர் பணியை அதிராம்பட்­டினம் அல் மத்­ர­ஸதுல் ஸலா­ஹிய்­யாவில் அதி­ப­ராகப் பதவி ஏற்று நான்கு ஆண்­டுகள் நல­மாக நடத்­தி­னார்கள். அதன் பின்னர் தனது தந்­தை­யுடன் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் 03.05.1958 ஆம் ஆண்டு இலங்­கைக்கு வந்து அட்­டா­ளைச்­சேனை அரபுக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றினார்.\nபின்னர் காத்­தான்­குடி மத்­ர­ஸதுல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரிக்கு தகுந்த விரி­வு­ரை­யாளர் தேவைப்­பட்­டதால் 13.10.1959 ஆம் ஆண்டு உப அதி­ப­ராக காத்­தான்­குடி மத்­ர­ஸதுல் பலாஹ்வில் கட­மையைத் தொடர்ந்­தார்கள். இவர்­களின் வரு­கையால் இக்­க­லை­யகம் அறி­வியல் ஒளி­பெற்றுத் திகழ்ந்­தது.\nஅப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அதிராம்பட்­டினம் செ.மு.க. நூறு முஹம்­மது மரைக்­காயர் அவர்­களின் புதல்வி உம்முல் பஜ்­ரி­யா­ அ­வர்­களை 02. 09. 1961 ஆம் ஆண்டு மண­மு­டித்­தார்கள்.\nஇந்த இனிய வாழ்வில் மூன்று ஆண் குழந்­தை­களைப் பெற்­றெ­டுத்­தார்கள். முறையே மூத்த புதல்வர் முஹம்­மது ரஹ்­ம­துல்லாஹ். அடுத்­தவர் முஹம்­மது முஸ்­தபா, மூன்றாம் மகன் முஹம்­மது பறக்­கத்­துல்லாஹ் ஆவார்கள்.\nநீண்ட நாட்­களின் பின்­னர்தான் தனது மனைவி, பிள்­ளை­களை அப்­துல்லாஹ் ஹஸ்ரத் பார்க்கச் செல்­வார்கள்.\nதொலை­பேசி வச­திகள் சீர் இல்­லாத காலத்தில் கடிதத் தொடர்­புடன் மாத்­திரம் தனது உற்றார் உற­வி­ன­ருடன் தொடர்பு வைத்து தனது வாழ்­நாளை ஜாமி­அதுல் பலாஹ்வின் சேவைக்­காக அர்ப்­ப­ணித்த அற்­புத மனி­தரின் இல்­லற வாழ்வின் பிந்­திய பக்கம் தனது அன்­புக்­கு­ரிய மனைவி பஜ்­ரிய்யா அவர்கள் இறை­யடி சேர்ந்­தார்கள்.\nமுஃமீன்கள் சோதிக்­கப்­ப­டு­வார்கள் என்­ப­தற்­கி­ணங்க சங்­கைக்­கு­ரிய உஸ்­தாத்னா ஷைகுல் பலாஹ் அல்­லாஹ்வின் சோத­னைக்­குள்­ளா­கிய போதும் சோர்ந்து போகாமல் தனது பிள்­ளை­களைக் கல்­வி­மான்­க­ளாக மாற்றும் முயற்­சி­யில் ஈடு­பட்­டார்கள்.\nதனது மூத்த புதல்வர் முஹம்­மது ரஹ்­ம­துல்­லாஹ்­வையும் இளைய புதல்வர் பறக்­கத்­துல்­லாஹ்­வையும் காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ்வில் கல்வி பயில வழி செய்­தார்கள். அதன் சிறப்­பாக 1991 ஆம் ஆண்டு ரஹ்­ம­துல்லாஹ் மௌலவி பட்டம் பெற்று பின்னர் வாழைச்­சேனை ‘குல்­லி­யதுன் நஹ்­ஜதில் இஸ்­லா­மிய்யா’ அர­புக் ­கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்­று­கின்றார். இவர் பன்­னூ­லா­சி­ரி­ய­ராகத் திகழ்­கின்றார்.\nஉஸ்­தாத்­னாவின் இரண்­டா­வது மகன் முஸ்­தபா. நீண்ட கால­மாக நோய்­வாய்ப்­பட்­டி­ருந்து அண்­மையில் தாருல் பகாவை அடைந்து விட்டார். மூன்­றா­வது மகன் முஹம்­மது பறக்­கத்­துல்லாஹ்.\nகொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இயங்கும் ‘ஜாமிஆ மதீ­னத்துல் இல்ம்” கல்­லூ­ரியில் அல்­ஹாபிழ் பட்டம் பெற்று காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ்வில் மௌலவி பட்டப் படிப்பைத் தொடர்ந்து இதே கல்­லூ­ரியில் போதனாசி­ரி­ய­ராகக் கட­மை­யாற்­று­கின்றார்.\nஉஸ்­தா­துனா அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட சோதனை என்­பது 55 வருட கால­மாக பெற்ற தாயை பிறந்த பொன்­னாட்டை உற்­றாரை, உற­வி­னரை, சுற்­றத்­தாரைப் பிரிந்து கடல் கடந்து வந்து கல்விப் பணி­யாற்­றிய அன்னார் சொந்த ஊரில் தங்­கிய காலம் கொஞ்­சம்தான். அப்­படி இருந்தும் அன்பு மனை­வி­யாரும் மர­ணித்து இறை­யடி சென்­று­விட்­டார்கள். வாழ்வே சோத­னை­யா­னது.\nஅப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­க­ளிடம் காணப்­பட்ட கல்­வியின் ஊற்று பரம்­பரை அறி­வி­யலின் தாக்­க­மாகும். இந்­திய நாட்டின் மலை­யாளப் பிர­தேச���் கொச்­சிப்­பட்­ட­ணத்தை தாய­க­மாகக் கொண்ட அஷ்­ஷைகு கோஜா அலவி அவர்­களின் பரம்­ப­ரையைச் சேர்ந்­த­வர்கள். இவர்­களே ஒரு பெரிய கல்வி மகா­னாகும்.\nஅது மாத்­தி­ர­மின்றி இந்­தியா தஞ்சை மாவட்டம் அதிராம் பட்­டி­னத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அறி­வுப்­பட்­ட­ணத்­தி­லேயே பிறந்­தார்கள். இங்கு அறி­ஞர்­களை மிகவும் மதிப்­பார்கள்.\nஅப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களின் பாட்­டனார் அல்­லாமா ஷேகு அப்துல் காதிர் சூபி அவர்­க­ளா­வார்கள். இவர்கள் ஆக்­கிய நூல்கள் தான் முஹிம்­மாதுல் முத்­அல்­லிமீன், அஹ்­ஸனுல் மவாஇழ், மஜ்­மூஉல் கவாயித் தோன்­ற­வை­யாகும்.\nஇந்த அற்­புத நூலா­சி­ரி­யரின் பேரன்தான் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் என்றால் அவர்­களின் அறிவின் கரு­வூ­லத்தைக் கேட்­கவும் வேண்­டுமா\nஇத்­த­கைய மதிப்­புள்ள ஊரின் மகான் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள், இலங்கை மண்ணில் ஆற்­றிய பணி­களைச் சமு­தாயம் மறந்­து­விட முடி­யாது.\nஎதையும் சமு­தா­யத்­துக்­காகச் சிந்­திக்­கின்ற தன்மை மௌலானா மௌலவி அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­க­ளிடம் காணப்­பட்­டது. தனக்­கென இல்­லாமல் பிற­ருக்­காக யோசிக்­கின்ற மனப்­பான்மை அவர்­களின் பரம்­பரை வழி­யாகும்.\nஇதனை சற்றுப் பார்ப்­போ­மானால் இலங்கைத் தலை­நகர் கொழும்பு 2 ஆம் குறுக்குத் தெரு சம்­மாங்­கோட்டார் ‘ஜாமிஉல் அழ்பர்’ பள்­ளி­வா­யலைக் கட்­டு­வ­தற்கு நிலம்­கொ­டுத்து அதனை அழ­காகக் கட்டி முடித்­த­வர்கள் அப்­துல்லாஹ் ஹஸ்­ரத்தின் பாட்­டனார் அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் அவர்­க­ளையே சாரும்.\nஇந்தப் பரம்­ப­ரை­யினர் இன்­று­வரை இப்­பள்­ளியை நிரு­வ­கிப்­பதும் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களும் இப்­பள்­ளியில் பிர­தான நிரு­வா­கி­யாக இருப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.\nமௌலானா மௌலவி அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் ஒரு அறி­வாளி மட்­டு­மல்ல ‘ஆபித்’ வணக்­க­வா­ளியும் ஆவார்கள்.\n12.12.1969 ஆம் ஆண்டு அன்புத் தாயுடன் ஹஜ்ஜுக் கட­மையை நிறை­வேற்­றிய அன்னார் பல ஹஜ்­ஜுக­ளையும் உம்­றாக்­க­ளையும் நிறைவு செய்­த­துடன் தஹஜ்ஜுத், வித்ர், லுஹா, அவ்­வாபீன் போன்ற தொழு­கை­க­ளையும் தவ­றாது தொழக்­கூ­டிய சிறந்த ஆபி­தா­வார்கள். அவர்­களின் அமல் அவர்­களின் அக­மா­கி­யது. இதுவே அவர்­களின் முகப் பிர­கா­ச­மா­கி­யது.\nஜாமி­யதுல் பலா­ஹுக்­காக இயக்­குன��் சபையில் உழைத்த முஹம்­மது காசிம் ஹாஜியார் அஷ்­ஷஹீத் அஹ்மத் லெப்பை ஜே.பி. , அப்துல் கபூர் ஆலிம் ஹாஜியார், எம்.ஐ.ஏ. முகைதீன் ஜே.பி. ,ஆதம் லெப்பை ஹாஜியார், இப்­றாஹீம் ஹாஜியார், இஸ்­மாயில் ஹாஜியார், முஸ்­தபா ஜே.பி. (காழியார்), எம்.பி. மஜீத் ஹாஜியார் ஜே.பி., அசனார் ஹாஜியார், அல்ஹாஜ் மௌலவி ஜுனைத் (பலாஹி), மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) , மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹி, அல்ஹாஜ் கே.எம்.ஏ.எம். சலீம் பீகொம், மௌலவி ஏ.எல்.எச். பது­றுத்தீன் பலாஹி, மௌலவி ஏ.எம். அலியார் (றியாழி),எம்.எஸ். அப்துல் அஸீஸ், கே.எம்.எம். கலீல், அல்ஹாஜ் எம். சம்சுத்தீன், ஈ,எல். முஸ்தபா, ஏ.எல். அப்துல் ஜவாத் பீ.ஏ. (சட்டத்தரணி), எம்.எல்.ஏ. முகைதீன், எம்.எஸ்.எம். அமீர், மௌலவி எம்.ஐ.எம். முபாறக் (பலாஹி), ஏ.எல். பதுறுத்தீன், என்.எம். எம். முபாறக், எம்.ஐ.எம். முனீர் ஆகியோருடன் இன்றைய ஜாமிஆ தலைவர் மௌலவி ஏ.எம். அலியார் (றியாழி), எஸ்.எல். அலியார் பலாஹி (காதி நீதிபதி), எம்.ஐ.எம். முகைதீன் ஹாஜியார் போன்ற உதவித் தலைவர்களுக்கும் நன்றி கூறி, துஆ செய்வதுடன் 2015 வரை ஜாமிஆவில் இருந்து வெ ளியேறிய 404 உலமாக்களுக்கும் 377 ஹாபிழ்களுக்கும் துஆ செய்து, ஸலாம் கூறி, ஞாபகம் வருவதும் போவதுமான நிலையில் காத்தான்குடி ஜாமிஆ அறையில் தொழுத வண்ணமும் ஓதிய வண்ணமும் துஆ செய்த வண்ணமும் அமல்களில் ஈடுபட்ட வண்ணமிருக்கிறார்கள்.\nமுழு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உதாரண புருஷரான அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் சேவையை அல்லாஹுத்தஆலா கபூல் செய்வானாக\nஅதிபர், அல்­பலாஹ் குர்ஆன் மத்­ரஸா பாணந்துறை\nபதிவுக்கு நன்றி என்று சாதாரணமாக சொன்னால் அது போதாது என்றே தோனுகிறது.\nபதிவு என்பது பலவகைகளாக இருந்தாலும், ஒரு சில பதிவுகள் காலத்தால் மறக்கவும் முடியாது, அதை மறைக்கவும் முடியாது.\nஅப்பேற்பட்ட பதிவுதான் இந்தப் பதிவு. இதன் சாராம்சத்தை பார்க்கும்போது, ஒரு மகத்துவம் விளங்குகிறது. விளங்கிய மகத்துவத்தை நம் வாழ்விலும் கொண்டு வர இதை படித்தவர்கள் அனைவரும் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.\nமுயற்சித்த பின் அதன்படி நடக்காதது,\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்த��ின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-2017/", "date_download": "2018-06-24T12:27:30Z", "digest": "sha1:ERLLFZEEDFZY3NIFRPAM4RIHFJVZ7SL2", "length": 4466, "nlines": 99, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "குளிர்கால ஒன்றுகூடல் 2017 - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2017 > குளிர்கால ஒன்றுகூடல் 2017\nகுளிர்கால ஒன்று கூடலை பற்றி ஆராய்வதற்கான எமது அடுத்த பொதுக்கூட்டம் எதிர்வரும் புரட்டாதி மாதம் 30ம் திகதி சனி மாலை 3:30 மணியளவில் திரு.திருமதி. ஸ்ரீசிவகாசிவாசி வீட்டில் ஆரம்பமாகும்.\nகலை நிகழ்ச்சிகள் பற்றியும் கலந்துரையாட இருப்பதால் அனைத்து தாய் மார்கள், பெற்றோர்கள், பழையமாணவர், நலன் விரும்பிகள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதுயர் பகிர்வோம் யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிட மாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா நல[...]\nகோடைகால ஒன்று கூடல் கனடா - 2018\nஇடைக்காடு மகா வித்தியால பழைய மாணவர் சங்கம் கனடா கிளை இவ் ஆண்டிற்கான இடைக்காடு மகா வித்தியாலய [...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் புவனேஸ்வரி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/228084/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-24T12:27:36Z", "digest": "sha1:2PDYDK7IGBGCHYXLVLR5T2CDNHA7XBVF", "length": 9340, "nlines": 47, "source_domain": "www.minmurasu.com", "title": "முத்தரப்பு டி20 தொடர் – வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா – மின்முரசு", "raw_content": "\nஅழப்போரன் தமிழன் : பல்பு வாங்கிய விஜய் ரசிகர்கள்\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nபிக்பாஸ் 2: ஐஸ்வர்யாவுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஹாரிக்\nஇது என்னடா விஜய் பிறந்த நாளுக்கு வந்த கொடுமை\nபலவிதமான முறையில் யோகாசனம் செய்யும் பிரபல நடிகை\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் - லட்சுமி மேனன்\nவங்கியில் லோன் கேட்ட விவசாயி மனைவியை பாலியல் உறவுக்கு அழைத்த வங்கி மேலாளர்; தூது சென்ற பியூனும் தலைமறைவு\nமாணவர்கள் பாசப் போராட்டம் நடத்திய அரசுப் பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை\nரசிகர்களுடன் இனி புகைப்படம் எடுக்கமாட்டேன் : அஜித் அதிரடி முடிவு\nமுத்தரப்பு டி20 தொடர் – வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமுத்தரப்பு டி20 தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #NidahasTrophy2018 #INDvBAN\nஇலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. கொழும்பு நகரில் இன்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்துடன் இந்தியா மோதியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு செய்தது.\nரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதானமாக ரன்கள் எடுத்த இந்த ஜோடி 10-வது ஓவரில் பிரிந்தது. 35 ரன்கள் எடுத்த நிலையில் தவான், ருபேல் ஹொசைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து சுரேஷ் ரெய்னா உடன் கைகோர்த்த ரோகித் அதிரடியாக ரன் குவித்தார்.\nஇரண்டு பேரும் அதிரடியாக ஆட இந்தியாவின் ரன் உயர்ந்தது. கடைசி ஓவரில் 30 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ரெய்னா ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து இந்தியா 176 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 61 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வங்காளதேச அணியில் ருபேல் ஹொசைன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.\nஇதையடுத்து 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அந்த அணியின் தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். லிட்டன் தாஸ் 7 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சவுமிய சர்கார் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி வந்த இக்பால் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் மூன்று விக்கெட்களையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அப்போது வங்காளதேசம் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்தது.\nஒரு முனையில் சிறப்பாக விளையாடிய முஷ்பிகுர் ரஹிம் அரைசதம் கடந்தார். அதன்பின் முஷ்பிகுர் ரஹிம் உடன், கேப்டன் மஹ்மதுல்லா ஜோடி சேர்ந்தார். மஹ்மதுல்லா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ரஹிம் உடன் ஜோடி சேர்ந்த சபீர் ரஹ்மான் நிதானமாக விளையாடினார். சபீர் ரஹ்மான் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மெய்தி ஹசன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nவங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. முஷ்பிகுர் ரஹிம் 72 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nஇந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக 16-ம் தேதி நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இலங்கை – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி 18-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும். #NidahasTrophy2018 #INDvBAN\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.raj360.com/newvideos.php?page=4", "date_download": "2018-06-24T13:05:42Z", "digest": "sha1:LY6EGTPTR5YF2FWT62MHOZEXMBPYSPYP", "length": 29954, "nlines": 272, "source_domain": "www.raj360.com", "title": " New videos from Raj 360 - Page 4", "raw_content": "\nNerpada Pesu: ஸ்டாலின், தமிழிசை கருத்துகள் : உண்மையா அரசியலா\nNerpada Pesu: ஸ்டாலின், தமிழிசை கருத்துகள் : உண்மையா அரசியலா\nAgni Paritchai: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது - அமைச்சர் பாண்டியராஜன் | 23-06-2018\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம் | Edward Joseph Snowden | கதைகளின் கதை\nஅன்புமணி vs விஜய்: சர்ச்சைகளை உருவாக்குவது யார்\nஅன்புமணி vs விஜய்: சர்ச்சைகளை உருவாக்குவது யார்\nட்விட்டர் மக்கள் தீர்ப்பு : திரைப்பட விளம்பரத்தில் சிகரெட் காட்சியை விஜய் பயன்படுத்தியிருப்பது\nட்விட்டர் மக்கள் தீர்ப்பு : திரைப்பட விளம்பரத்தில் சிகரெட் காட்சியை விஜய் பயன்படுத்தியிருப்பது\nபசுமை வழிச்சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு : தருமபுரியில் 7 பேர் தீக்குளிக்க முயற்சி\nகுட்கா விவகாரம் | செய்தியாளர்கள் கேள்வியை புறக்கணித்த விஜயபாஸ்கர்\nநாமக்கல் மருத்துவமனையில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி\nதமிழகத்திலேயே முதன்முறையாக நாமக்கல் மருத்துவமனையில் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos Connect with Website: http://www.news18tamil.com/ Like us @\nஐ.டி துறையில் இருக்கும் ஜேக்கப்பின் 9 ஏக்கர் பரப்பளவில் உள்ள இயற்கை விவசாய தோட்டம்\nஇன்றைய பயிர் தொழில் பழகு நிகழ்ச்சியில் அமெரிக்காவில் ஐ.டி.துறையில் பணிபுரியும் ஜேக்கப் அவர்களுடைய 9 ஏக்கர் பரப்பளவில் உள்ள இயற்கை விவசாய தோட்டத்தை பற்றின ஒரு சிறப்பு தொகுப்பை காண இருக்கிறோம். Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News1\nதிமுகவினர் 192 பேரைக் கைது செய்தது காவல்துறை இதை கண்டித்து சென்னையில் போராட்டம்\nஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos Connect with Website: http://www\nசைக்கிளில் சென்ற பிரபல நடிகையிடம் செல்போன் பறிப்பு\nசென்னையில் சைக்கிளில் சென்ற பிரபல நடிகையிடம் செல்போன் பறிப்பு.... சைக்கிளில் துரத்தி பிடிக்க முயன்ற போது, பைக்கில் தப்பிச்சென்ற கொள்ளையன்... Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos Connect with Website: http://www.n\nகாவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைப்பு தலைவராக நீர்வள தலைமை பொறியாளர் நியமனம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை போன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது, இதன்படி காவிரி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Subscribe to the News18 Tamil Nadu Videos :\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு\nதமிழக மாணவ காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பதவி ஏற்கும் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது, இதில் பங்கேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தற்போது பேசி வருகிறார், அதன் நேரலை காட்சிகள்\nநாம��்கல்லில் திமுகவினர் கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு\nநாமக்கல்லில் திமுகவினர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos Connect with Website: http://w\nபாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\n4 ஆண்டுகளாக நெல் சாகுபடியில் தமிழகம் முதலிடம்\nமு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தியது போலீஸ்\nஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே இருந்து திமுகவினர் இன்று பேரணியாக புறப்பட்டனர், இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். Subscribe to the News18 Tamil Nadu\nகமலின் கட்சியை பதிவு செய்தது தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட மாநில கட்சியாக அறிவிப்பு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது, மக்கள் நீதி மய்யம் என பெயரிடப்பட்டுள்ள கட்சியை பதிவு செய்வதற்காக அண்மையில் கமல்ஹாசன் டெல்லி சென்றிருந்தார். Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduV\nபிரபல ஆடிட்டரின் மகன் கொடூரமாக வெட்டி படுகொலை... மோதலுக்கான காரணம் என்ன\nசந்திரனுக்கு ரோவர் விண்கலத்தை அனுப்பும் மாணவர்கள் மனிதர்கள் வசிக்க வாய்ப்புள்ளதா என ஆய்வு\nதமிழகத்தை சேர்ந்த இளம் மாணவர்கள் சிறிய அளவிலான ரோவர் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos Connect with Website: http://www.news18tamil.com/ Like\nNews 18 Tamil Nadu is one of India's most watched Tamil news channel on YouTube. யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல் மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் புதிய அடையாளம்தான் ‘நியூஸ் 18 தமிழ்நாடு’. இருபதுக்கும் அதிக\nபாஜகவில் தலித்துகளுக்கு இடமில்லை | ப.சிதம்பரம் பகிரங்க குற்றச்சாட்டு\nகாலத்தின் குரல் இட ஒதுக்கீடு இல்லையென்றால்… பாஜகவில் தலித்துகளுக்கு இடமில்லை… ப.சிதம்பரம் பகிரங்க குற்றச்சாட்டு… அர்த்தமுள்ளதா அரசியலா பங்கேற்பு: குமரகுரு (பா.ஜ.க.) சிந்தன் (மார்க்சிஸ்ட்) கோபண்ணா (காங்கிரஸ்) ராமசுப்ரமணியன் (கல்வியாளர்) ஜென்ராம் - நெறியா\nநியூஸ்18 தமிழ்நாடு & புன்னகை நடத்திய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னையில் முதன்முறையாக அரிவாளால் வெட்டப்பட்டு இளைஞரிடமிருந்து செல்போன் பறிப்பு\nசென்னையில் முதன்முறையாக அரிவாளால் வெட்டப்பட்டு இளைஞரிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது, இதைப்பற்றின ஒரு சிறப்பு தொகுப்பை தான் இன்றைய க்ரைம் டைம் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம். Subscribe to the News18 Tamil Nadu Videos : http://b\n8 வழி சாலையை சமூக விரோதிகளே எதிர்க்கிறார்கள்...” - அமைச்சர் உதயகுமார் நேர்காணல்\nசென்னையில் குப்பை அள்ள ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் மீது முறைகேடு புகார்\nசமூக வலைத்தளங்களில் உங்கள் தரவுகளை பாதுகாப்பது எப்படி\nசமூக ஊடகங்களை பயன்படுத்தும் பெரும்பாலான மக்களுக்கு தங்களுடைய தரவுகள் எப்படி பயன்படுத்தப்படும் என்பது தெரியாது. உங்கள் கைபேசியில் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் செயலியோடு வேறு என்னவெல்லாம் பதிவிறக்கப்படும் தெரியுமா அடையாள திருட்டு என்றால் என்ன அடையாள திருட்டு என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/657/", "date_download": "2018-06-24T12:40:12Z", "digest": "sha1:JD3J4Q2AOT3DI3YVWCIQTSDLFY2N2CCJ", "length": 26025, "nlines": 199, "source_domain": "www.tamilkilavi.com", "title": "சினிமா | Tamil Kilavi", "raw_content": "\nபைரேட்ஸ் ஆப் தி கரீபியன் சலாசர்ஸ் ரிவென்ஜ் – திரை விமர்சனம்\nபிரிட்டீஷ் அதிகாரியான ஜேவியர் பார்டம் தனது படைகளுடன் கடற்கொள்ளையர்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து தகர்த்து வருகிறார். பார்டம் கால் பதித்த இடங்களில், கடற்கொள்கையர்கள் அனைவரும் அழிக்கப்படுகின்றனர். இவ்வாறாக நாயகன் ஜாக்...\nசம்பளத்தைவிட கதாபாத்திரம் முக்கியம்: ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனுஷ், விக்ரம் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் துல்கர்சல்மான், நிவின் பாலி ஆகியோருடன் நடிக்கிறார். என்றாலும், இவருடைய சம்பளம் உயரவில்லை என்று தகவல் வெளியானது. இதுகுறித்து...\nசத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா\nசிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியிருந்தார். நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் பல்வேறு...\nவிற்பனைக்கு வந்த பாகுபலி-2 சேலைகள்: வாங்குவதற்கு பெண்கள் ஆர்வம்\nசமீபத்தில் வெளியான ‘பாகுபலி-2’ திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாகியுள்ளது....\nதனுஷ் – கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது\nஇயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் – மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’. காதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை...\nஆரம்பமே அட்டகாசம் – திரை விமர்சனம்\nநாயகன் ஜீவாவின் அப்பா பாண்டியராஜன் சிறுவயதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்யமுடியவில்லை என்பதால் தனது மகனை சிறுவயதில் இருந்து காதலித்துதான் திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லியே வளர்க்கிறார். வளர்ந்து பெரியவனானதும்...\n`96′ படத்திற்காக விஜய் சேதுபதி, திரிஷாவை தேடும் படக்குழு\nமெட்ராஸ் என்டர் பிரைசஸ் எஸ்.நந்த கோபால் அடுத்து தயாரிக்கும் படம் ‘96’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக...\nபிரம்மாண்டமாக நடைபெற உள்ள `சங்கமித்ரா’ படத்தின் தொடக்க விழா\nஎஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது....\nஏலியன் கோவெனன்ட் – திரை விமர்சனம்\nபூமியிலிருந்து 2000 பேர் கொண்ட குழு ஒரு கிரகத்தை நோக்கி விண்வெளி கப்பலில் தனது பயணத்தை தொடருகிறது. அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியும் என்று கிடைத்த தகவலின்படி மனிதனின் கருமுட்டையை...\nஎன் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படவில்லை: சமந்தா\nநடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “நாக சைதன்யாவுக்கும் எனக்கும் இருக்கும் காதல் தெய்வீகமானது. ஒரு படத்தில், “பெண்கள் மன அமைதியை கெடுப்பவர்கள்” என்று நாக சைதன்யா வசனம் பேசி...\nசெல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nதனக்கே உரிய தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் இயக்குநர் செல்வராகவன். ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன்,...\nசூப்பர் ஸ்டாரை விமர்சித்த கஸ்தூரிக்கு ரஜினி ரசிகர்கள் தக்க பதிலடி\nநடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து 5 நாட்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் அரசியல் பிரவேசம் குறித்து அதிரடியான கருத்துக்களை வெளியிட்டார். அவர் பேசும்போது,...\n‘பாகுபலி-2’ உலக அரங்கில் தென்னிந்திய சினிமாவுக்கு புதிய அடையாளம்: ஏ.ஆர்.ரகுமான்\nஎஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் இப்படம் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தை...\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்திற்கு விலையுயர்ந்த பரிசளித்த அஜித் பட வில்லன்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (வயது 26). கடந்த 2012-ஆம் ஆண்டு குடும்ப பகை காரணமாக இவரது உறவுக்கார இளைஞர்கள் சிலர் இவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,...\nஅனுஷ்காவுக்கு திருமண தடை நீங்க கோவிலில் விசேஷ பூஜை\nநடிகை அனுஷ்கா 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. அனுஷ்காவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தும்,...\nநீண்ட இடைவெளிக்குப்பின் கதாநாயகியாக நடிக்கும் நமீதா\nதென்னிந்திய திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்த நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்குபின் வெள்ளித்திரையில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘மியா’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி...\nஇசை மட்டும் போதாது: புதிய முயற்சியில் இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்\nஇசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘லீமஸ்க்’ என்ற படத்தை ‘விர்சுவல் ரியாலிட்டி’ தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறார். அவரே இசை அமைக்கும் இந்த படம் ரோம் நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இசை அமைப்பாளராக...\nமண் மணம் கமழும் கதையில் நடிக்க விரும்புகிறேன்: ஜீவா\nஜீவா நடித்த `சங்கிலி புங்கிலி கதவதொற’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து நடிக்க விரும்பும் கதை பற்றி ஜீவா அளித்த பேட்டி…. தமிழ் சினிமா மாறியிருக்கிறது. ஒரு முழு...\nஇந்தியாவில் உள்ள எல்லா நடிகர், நடிகைகளும் பங்கேற்க உள்ள ஸ்டண்ட் யூனியன் பொன் விழா\nஸ்டண்ட் யூனியனின் பொன் விழாவையொட்டி பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிக்கு ஸ்டண்ட் யூனியன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் உள்ள எல்லா நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து,...\nவிஷ்ணுவிஷால்-கேத்தரின் பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்\nவிஷ்ணு விஷால், தற்போது புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்’ என்ற படத்தை தயாரித்து, நடித்திருக்கிறார். இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். விஜய் சேதுபதி கவுரவ...\nகுழந்தையை கடத்தியதாக நடிகை வனிதா மீது கணவர் திடீர் புகார்\nநடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் நடிகை வனிதா. இவர் டி.வி. நடிகர் ஆகாசை முதலில் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக வனிதா,...\nவித்தியாசமான ‘ஐடியா’ கொடுப்பவர் விஷால்: மிஷ்கின்\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’. இதுபற்றி கூறிய மிஷ்கின்…. “ இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் மிகபெரிய அளவில் பேசப்படும். ஒரு நாள் நானும்...\nசீனு ராமசாமியுடன் கைகோர்க்கும் சசிகுமார்\n‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ என்ற படத்தை...\nஎன்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா\nநாகர்ஜுனா தயாரிப்பில் நாகசைதன்யா- ராகுல் பிரீத்திசிங் நடித்துள்ள ‘ராரண்டோய் வேதுகா சுதம்’ பட அறிமுக விழா ஐதராபாத்தில் நடந்தது. இதையொட்டி நாகர்ஜுனா அளித்த பேட்டி…. “நாகசைதன்யா நடித்துள்ள இந்த படம்...\nஅமீர்கானின் `சத்யமேவ ஜயதே’ குறித்த கேள்விக்கு கமல் அதிரடி பதில்\nசமீபத்தில் எங்கும், எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம் பிக் பாஸ். இதன் முதல் பார்வை வெளியான நாளில் இருந்தே இது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மனதில் உருவாக்கியுள்ளது....\nபிரதமர் மோடி முன்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பிரியங்கா சோப்ரா\nஅரசு முறை பயணமாக 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி சென்றபோது நட���கை பிரியங்கா சோப்ரா அவரை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் முன்பு அவர் குட்டைப்...\nஎய்தவன் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு\nகலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘எய்தவன்’. ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். ‘பிச்சைக்காரன்’ நாயகி சாத்னா டைட்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், கிருஷ்ணா,...\nசென்னை அண்ணா நகரில் நடிகையின் செல்போன் பறிப்பு\nசென்னை அண்ணா நகரில் சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங்கிடம் மர்ம நபர்கள் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nபாய் பிரண்டு தலையில் உட்கார்ந்து லூட்டியடித்த எமிஜாக்சன்\nநடிகை எமி ஜாக்சன் தனது பாய் பிரண்டின் தலையின் உட்கார்ந்து இருக்கும் போட்டோவை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார்.\nபிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனையாக மாறிய வெங்காயம்\nஅழப்போரன் தமிழன் : பல்பு வாங்கிய விஜய் ரசிகர்கள்\nநான் நலமுடன் உள்ளேன்: தனுஷ் டிவிட்\nநடிகர் தனுஷ் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியானது.\nஎழுதி வாசி்பதால் சிலர் போல உணற்சிவசப்பட்டு பேசுவதில்லை – சுமந்திரனுக்கு விக்கி பதிலடி\nஎழுதிவைத்து வாசிப்பதால் உணற்சிவசப்பட்டு பேசவும், வழ வழ என்று நிண்டநேரம் பேசவும் தேவையில்லை என தான் உரைகளை எழுதிவைத்து...\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது குறித்த கவனயீர்ப்பு...\nதமிழர்களின் வரலாற்றுத் தடயங்களை உலகறியச் செய்ய முன் வரவேண்டும்\nதமிழர்களின் தொன்மை, இலக்கியம், வரலாறு ஆகியவற்றை உலகறியச் செய்யும் பணியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னெடுத்துச் செல்ல முன்வரவேண்டும்...\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nஇந்த வருட ஆரம்பம் முதல் இதுவரை 36 குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 46 பாதாளக் குழு உறுப்பினர்கள் கைது...\nஅநுராதபுரத்தில் 7 பாடசாலைகளுக்கு பூட்டு\nபொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரத்திலுள்ள 7 பாடசாலைகளை மூடவுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பா��சாலைகள்...\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2016/01/23/brigadier-kapil-amman/", "date_download": "2018-06-24T13:09:28Z", "digest": "sha1:XCXF33IJJL6PVYXOI4DX7TZGU6IJYCUU", "length": 27373, "nlines": 79, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான் « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nஎளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்\nதமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984 தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 வது பயிற்ச்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பயிற்ச்சி பெற்றார். இவர்கட்கான பயிற்ச்சியை முன்னாள் திருமலை தளபதி புலேந்திஅம்மான் அவர்கள் வழங்கினார். அதன் பின்னர்………\nதிருமலை வந்து புலேந்தி அம்மான் அவர்களுடன் இணைந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தினார் அங்குள்ள மக்களுடன் நல்லா உறவினை பேணி அவர்களின் உதவியுடன் திறமையாக செயற்பட்டார். திருமலை மக்கள் மனதில் இன்றும் கபிலம்மான் நிறைந்திருக்கிறார்.அவர் பழகிய மக்கள் எல்லோரும் அவரின் மனதினை பாராட்டுகிறார்கள். பின்னர் தலைவர் மணலாறு காட்டில் இருந்த பொழுது அவரின் பாதுகாப்பு பணியில் நின்றார். தலைவரின் உடலில் எந்த கீறும் வராமல் பாதுகாத்த பெருமை இவரையும் சாரும்.\n1990 இல் பொட்டு அம்மான் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக நியமிக்கபட்டார். அப்பொழுது துணை பொறுப்பாளராக தலைவர் அவர்களால் கபிலம்மான் நியமிக்க பட்டார்.இதில் நாம் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும் எதிரிக்கோ அல்லது பெரும்பாலான மக்களுக்கோ இவரின் முகாம் தெரியாது. அவ்வாறு தனது அடயாளம் யாருக்கும் தெரிய கூடாது என்று என்றும் விழிப்பாக இருப்பார் .இவ்வாறு மிகவும் திறமையாக பல வெற்றிகர தாக்குதல்களை எதிரியின் பகுதிக்குள் செய்தவர் . 1993 ம ஆண்டு அச்சுவேலி கதிரிப்பாய் வளலாய் போன்ற பகுதிகளிக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலுக்கு நிர்வாக பொறுப்பாக இருந்தவர்.தன்னுடன் இருந்த போராளிகளின் நலன்களில் அக்கறையாக இருந்து அவர்கட்கு ஏற்படும் துன்பங்களில் தானும் ஒருவனாக இருந்து அவர்கட்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு நல்ல பொறுப்பாளனாக இருந்தவர்.\nஅவ���ை தேடி அல்லது எதோ ஒரு தேவை கருதி தன்னுடைய முகாம் வரும் மக்களை அதற்காக அமைத்திருக்கும் இடத்தில் அமர வைத்து முதலில் அவர்கட்கு எதாவது அருந்த கொடுத்து விட்டு அதன் பின்னர் தன்னுடன் நிற்கும் ஒரு போராளியை அனுப்பி அவர்களின் வேண்டுதலை கேட்டு அதை நிவர்த்தி செய்யும் அந்த பண்பு அவரையே சாரும். சிலவேளைகளில் சில மக்கள் தங்களின் வறுமை நிலைமைகளை சொல்லும் போது அவர்கட்கு பண ரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ உதவி செய்வார். தேச துரோகிகள் என்று தண்டனை வழங்க பட்ட வர்களின் குடும்பங்கள் விடுதலை புலிகளினை ஒரு தவறான அமைப்பாக கருத கூடாது என்பதற்காக அவர்கட்கு தண்டனை வழங்கப்பட்டவர்களின் துரோக செயல் பத்தி தெளிவு படுத்தி வறுமையால் துன்பப்படும் குடும்பகட்கு பண உதவி செய்து நல்லா ஒரு நட்புறவுடன் வாழ்ந்தவர். எந்த மக்களும் இலகுவாக சந்திக்க கூடிய ஒருவர் என்றால் கபிலம்மான் தான் .\nமக்களால் அனுப்பப்படும் கடிதங்களை வாசித்து அவர்களின் குறைகளை அறிவதற்கு நேரடியாக தன்னுடைய போராளிகளில் ஒருவரை அவர்களின் வீட்டுக்கு அனுப்புவர் அதன் பின்னர் அவர்கட்கான அந்த முடிவை தன்னால் முடிந்தால் செய்வார் அல்லது அதை தலைவருக்கு அனுப்பி முடிவு காண்பார். இவ்வாறு மக்கள் எப்பொதும் அமைப்பின் மீது நல்ல ஒரு அவிப்பிராயம் இருக்கா வேணும் என்பதில் அக்கறையா இருப்பார். போராளிகட்கும் நல்ல ஒரு ஆலோசகராக அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகளை வழங்குவார். தன்னுடன் நிக்கும் போராளிகளின் வளர்ச்சியில் என்றும் அக்கறையா இருப்பார். தலைவரால் பாதுகாப்புக்கு போராளிகளை வைத்து கொள்ளுமாறு சொன்ன போது அதை விரும்பாமல் அதை மறுத்தவர். அதற்கு காரணம் கேட்ட போது எனக்கென ஒரு போராளி என்னுடன் நின்று என்னை பார்த்து கொள்ளும் வேலையே மட்டும் செய்வான். அவன் வளருவதற்கான எந்த வழியும் இருக்காது எனவே அது எனக்கு வேண்டாம. என்று இறுதி வரை வாழ்ந்தவர்.\nஇப்படித்தான் ஒரு முறை வேலை விடயமாக செம்மலை சென்ற போது தன்னுடன் இரண்டு போராளிகளை அழைத்து சென்றார்.இடையில் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் வாகனம் ஒன்றில் வந்துகொண்டிருந்தார். இவரை கண்டதும் வாகனத்தை நிறுத்தினார். கபிலம்மான் வாகனத்தில் இருந்து இறங்கிய போது பின்னால்இருந்த மேஜர் எழிலரசன் என்ற போராளி உடனே இறங்க�� அவருக்கு பின்னால சென்றான் . திரும்பி பார்த்த கபிலம்மான் ”நில்லு ஏன் இப்ப பின்னால வாறாய் போய் வாகனத்தில் இரு பார்ப்பம்” என்று தனக்கு தானே பாதுகாப்பு என்று வேற யாரும் தனக்காக தங்களது நேரத்தினையும் வீணாக்க கூடாது என்பது அவரின் பெரும் தன்மை. தலைவர் அவர்கள் மூத்த தளபதிகளுக்கு பிஸ்டல்வழங்கினார் அதனை தனது இடுப்பில் என்றும் அணிந்ததில்லை எங்கு போனாலும் கொண்டும் செல்வதில்லை. இவ்வாறு என்றும் எளிமையாக வாழ வேண்டும் என்பது அவரின் கொள்கை .\n2000 இல் மட்டக்களப்பில் மற்றும் தென்னிலங்கையில் இருந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தி விட்டு ஈழம் திரும்பிய மற்றுமொரு தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள் வெளியக பொறுப்பாளராக நியமிக்க பட்டார். இவ்வேளை சாள்ஸ் அவர்களின் நிர்வாகத்தில் சில மாதங்கள் பணி செய்தார். அதன் பின்னர் தனியாக வெளியக வேலைகளை செய்தார். இவ்வேளை இவருக்காக புதிய பிக்கப் வாகனம் கொடுக்கபட்டது .ஆனால் அந்த வாகனத்தில் அவர் சென்ற நாட்களே குறைவு. வேலை ரீதியாக பயன்படுத்தியவர்களின் தயார் படுத்தலுக்காகவே அந்த வாகனம் பயன்படுத்த பட்டது அதிகம். அவரின் முகாமில் இருந்து தனது வீடு செல்வதானால் கூட மிதி வண்டியில் அல்லது போராளிகளினை கொண்டு சென்று விடும் படி கேட்டு செல்வார். வாகனத்தை தனது விட்டுக்கு கொண்டு போனதே இல்லை. ஒருமுறை யாரிடம் உதவி கேட்காமல் நடந்தே வீடு சென்றவர்.இவாறு பல தடவை .யாருக்கும் தன்னால் கஷ்டம் இருக்கா கூடாது என்பது அவரின் எண்ணம்..\nஉண்மையில் அவர் வாழ்ந்த வீடு மிகவும் சின்னது. ஓலையால் மேயப்பட்டது. அவருக்கு பலர் பல தடவை உங்களின் வீட்டை கொஞ்சம் பெரிதாக்கி ஓலைய விட்டு சீட் போடலாம் அல்லது ஓடு போடலாம். இவ்வாறு சொன்னவர்கள் அவரின் நண்பர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் .தாங்கள் நிதி உதவி செய்கிறோம். நண்பன் என்ற ரீதியில் அதற்கு அவர் சொன்ன விளக்கம் நான் மக்களுக்காக போராட வந்தவன் இறுதிவரை அவர்கட்காக போராடி சாக போறவன். இறுதிவரை எளிமையாக வாழவே விரும்புகிறேன் ஏனென்றால் நான் அப்படி ஆடம்பரமாக வாழ்ந்தால் அது எமது அமைப்பின் பணமாக மக்கள் கருத நேரிடும் அப்படி அவர்கள் கருதுவது பிழையும் அல்ல. ஏன் மீது யாரும் எந்த குறையும் சொல்ல கூடாது அதற்கு நான் சந்தர்பம் கொடுக்க மாட்டன். என்று பதிலளித்தார் கபில���்மான்.\nஇவ்வாறுதான் ஒரு முறை லண்டன் இல் இருந்து அவரின் நண்பன் ஒருவர் வந்தார் முகாம் வந்தவர் நீண்ட நேரமாக பேசிவிட்டு போகும் போது சிறு தொகை பணத்தை அவரிடம் கொடுத்து இதை உங்கள் போராளிகளின் முகாம் தேவைகட்கும் மேலும் கொஞ்சம் பணத்தை கொடுத்து இது நண்பனாக உங்கள் தனிபட்ட தேவைகட்கு என்று சொல்லி கொடுத்தார் .எல்லாவற்றையும் வாங்கிய அம்மான் ஒரு போராளியிடம் கொடுத்து இவற்றை எல்லாம் கணக்கில் எழுதி முகாம் செலவுக்கு பாவியுங்கள் என்று கூறினார். நண்பனுக்கு மிகவும் சந்தோசம் என்ன அம்மான் என்னும் நீங்க மாறவே இல்லை என்று கூறி விட்டு சென்றார். இப்படியாக வாழ்ந்த பெரு மனிதன் கபிலம்மான். என்னும் நிறைய சொல்லலாம் வார்த்தைகள் இல்லை.\nகபிலம்மானுக்கு அழகான பெண் குழந்தை அவரின் சிரிப்பு எல்லாம் அந்த குழந்தையில் தான் காணலாம் போராளிகளின் சிறு பிள்ளைகள் பராமரிப்பதற்காக தளிர் எனும் இடம் உள்ளது அங்கே எப்போதும் காலையில் கொண்டுபோய் விடனும் பெரும்பாலான போராளிகளின் பிள்ளைகள் எதோ ஒரு வாகனத்தில் வருவார்கள். இதை அவதானித்த பிள்ளை கபிலம்மானிடம் ”அப்பா எல்லா பிள்ளைகளும் வாகனத்தில் வருகிறார்கள் நான் மட்டும் மிதிவண்டியில் தான் போகிறன் ஏனப்பா என்னையும் உங்கட வாகனத்தில் கொண்டுபோய் விடலாம் தானே” என்று கேட்டது அதற்கு அம்மான் ” இல்லை அது உதுக்கெல்லாம் பாவிக்க கூடாது நீங்க மிதி வண்டியிலே போங்கோ பிறகு நாங்கள் ஒரு வண்டி வாங்குவம்” என்று சொல்லி சமாளித்து விட்டார் . அவ்வாறு என்றைக்கும் தனது சுகபோகங்கட்கு இயக்க சொத்தை பாவித்து இல்லை. எளிமையாக வாழ்ந்தவர்\nஅவரின் வீரம் செறிந்த தாக்குதல்களை பாதுகாப்பு கருதி பிரசுரிக்க முடியாது மக்கள் மகிழ்ந்த பல தாக்குதல்களை செய்து விட்டு இப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த வீரன் .தளபதி இறுதி சமரில் இவரின் பயணம் பாதுகாப்பாக அமைந்து விட்டதா இல்லையா என்பது தெரியாது. அவரின் இன்றைய நிலை தெரியவில்லை இருந்தும் அவருக்கு பிரிகேடியர் என்ற அந்த உயரிய நிலையை வழங்குவதில் பெருமை அடைகின்றோம்.\nகபிலம்மானின் அந்த உயரிய பண்பு வீரம் விடுதலையை பெற்று தரும் ………………\nஜனவரி 23, 2016 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், வீரவரலாறு, வைகாசி மாவீரர்கள்\t| ஈழமறவர், ஈழம், வீரவரலாறு, வைகாசி மாவீரர்கள்\n« முன்னையது | அட��த்தது »\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-24T13:13:44Z", "digest": "sha1:HSSYDA34KNIOVQISL2VWO5V4A3ZTYSHL", "length": 9429, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:விளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய விளையாட்டுவீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (7 பக்.)\n► துடுப்பாட்டக்காரர்கள் குறுங்கட்டுரைகள்‎ (117 பக்.)\n\"விளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 96 பக்கங்களில் பின்வரும் 96 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2012, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-24T13:15:32Z", "digest": "sha1:YQROMJKCWKPMTGGGOYYFZOSTLKUXWRUV", "length": 8689, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரொனால்டு பிசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுள்ளியியல், மரபியல், பரிணாம உயிரியல்\nஉரொதம்ஸ்டட் ஆய்வு, இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம், அடிலெயிட் பல்கலைக்கழகம், பொதுநலவாய அறிவியல், தொழில் ஆய்வு நிறுவனம்\nகோன்வில் கேயசு கல்லூரி, கேம்பிரிட்சு\nசர் ரொனால்டு ஐல்மர் பிசர் (Sir Ronald Aylmer Fisher) அல்லது ஆர். ஏ. பிசர்,[1] 17 பெப்ரவரி 1890 – 29 சூலை 1962) என்பவர் ஆங்கிலேய புள்ளியியலாளரும், உயிரியலாளரும் ஆவார். இவர் மெண்டலின் விதிகள், ��யற்கைத் தேர்வு ஆகியவற்றை இணைக்க கணிதத்தைப் பயன்படுத்தினார். இதன் மூலம் நவீன பரிணாமப் பகுப்பு எனப்படும் படிவளர்ச்சிக் கொள்கையின் புதிய டார்வினியத் தொகுப்பைக் கண்டுபிடிக்க முடிந்தது. இவர் ஆரம்பக் காலத்தில் பிரபலமான இனவாக்க மேம்பாட்டு ஆய்வாளராக இருந்தார். பிழைக்கொள்கைகளில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். இதனால் அவர் புள்ளியியல் தொடர்பான கணக்குகளை சோதனை செய்ய நேரிட்டது. 1915-1919 இடைப்பட்ட காலத்தில் அவர் கணித ஆசிரியராகவும், இயற்பியல் ஆசிரியராகவும் விளங்கினார். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பரவல்படி பகுப்பாய்வு மற்றும் சமவாய்ப்புச்சோதனை மாதிரிகளை ஆராய்ந்தார். நவீன புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.\nநாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2017, 18:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.com/2014/03/", "date_download": "2018-06-24T13:02:10Z", "digest": "sha1:YAT3RLCX72EZWLCZMSO4LBELSLJ3VQTX", "length": 193668, "nlines": 1132, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : March 2014", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபுதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்க 09.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடைசி தேதி : கடைசி தேதி மே 2.\nபுதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ம் தேதி நடக்கிறது. இதற்கு 19.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) புதுச்சேரியில் உள்ளது. நாட்டின் மிக உயர்ந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 150 இடங்கள் உள்ளன. இதற்கு தனி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசு நிறுவனம் என்பதால் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) உரிய இடஒதுக்கீடுகள் உண்டு. வரும் கல்வியாண்டுக்கான (2014-15) எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு ஜிப்மர் கல்வி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் படித்தவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதியுடையவர். இதற்கான நுழைவுத்தேர்வு புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்பட நாடு முழுவதும் 36 மையங்களில் வரும் ஜூன் 8-ம் தேதி நடைபெறுகிறது.\nஎம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் ஜிப்மர் இணையதளத்தில் (www.jipmer.edu.in) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 2. அன்று மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவக் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nJoint Entrance Examination (Main) - 2014 Hall Ticket Download | மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஏப்ரல் 6-ஆம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.-மெயின்) நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.-மெயின்) நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஎன்.ஐ.டி., ஐஐடி, ஐ.ஐ.எஸ்.இ.ர். (ஐசர்) போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.\nஇதில் ஜே.இ.இ.-மெயின் தேர்வின் எழுத்துத் தேர்வு ஏப்ரல் 6-ஆம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 150 நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.\nதொடர்ந்து கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு ஏப்ர��் 9,11,12 மற்றும் 19-ஆம் தேதிகளில், மொத்தம் 281 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடைபெறும்.\nஇந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www.jeemain.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.\nதேர்வர்கள் முதலில் அவர்களுடைய கல்வித் தகுதி விவரங்களை இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். பின்னர், நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.\nநுழைவுச் சீட்டுகள் தேர்வர்களுக்கு நேரடியாக அனுப்பப்படமாட்டாது.\nநுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 8506061072, 8506061073, 8506061075, 8506061076, 8506061077 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது.\nஇந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 1.5 லட்சம் இடங்களில் வருபவர்கள் மே 25-ஆம் தேதி நடைபெறும் ஜே.இ.இ. (அட்வான்ஸ்ட்) தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nTAMIL G.K 1061-1080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு\nTAMIL G.K 1061-1080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு\n1061. இந்திய வரலாறு | 1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம்-\n1062. இந்திய வரலாறு | பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய்-\n1063. இந்திய வரலாறு | பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார்-\n1064. இந்திய வரலாறு | இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி-\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nTAMIL G.K 1041-1060 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு\nTAMIL G.K 1041-1060 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு\n1041. இந்திய வரலாறு | சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது-\n1042. இந்திய வரலாறு | ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை-\n1043. இந்திய வரலாறு | எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் பணியாற்றினார்கள்-\n1044. இந்திய வரலாறு | தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர்-\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதுறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்க��� விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.| தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை.\nதுறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.| தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nடி.என்.பி.எஸ்.சி. சிறப்பு குரூப்-4 தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு\nடி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) ஆகிய பதவிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி சிறப்பு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் பணியில் சேர்ந்து விலகிய மற்றும் நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்ப 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப் பட்டுள்ளன. அவர்கள் எழுத்துத் தேர்வு மதிப்பெண், தொழில்நுட்ப கல்வித்தகுதி, காலிப்பணியிடம் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந் தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு ஏப்ரல் 1-ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடக்கும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு அனுப்பப் பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களது அனைத்து மூலச் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட நகல் சான்றிதழ்கள், 2 போட்டோ ஆகிய வற்றை கலந்தாய்வுக்கு வரும் போது தவறாமல் கொண்டுவர வேண்டும். மேலும் இது மாற்றுத் திறனாளி களுக்கான கலந்தாய்வு என்பதால் உரிய மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழில் ஊ���த்தின் தன்மை, ஊனத்தின் விழுக்காடு மற்றும் பணிகளை திறம்பட செய் வதற்கு ஊனம் தடையாக இருக்காது என்ற சான்றையும் அவசியம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பத்துடன் இச்சான்று இணைக்கப்பட்டிருந்தால் தற்போது அது தேவையில்லை. கலந்தாய்வுக்கு வரத் தவறினால், மறுவாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு விஜயகுமார் கூறியுள்ளார். ஊனத்தின் விழுக்காடு மற்றும் பணிகளை திறம்பட செய்வதற்கு ஊனம் தடையாக இருக்காது என்ற சான்றையும் அவசியம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896) தொழில் முன்னோடிகள் | என்னிடம் இருக்கும் ஆயிரம் ஐடியாக்களில் ஒன்றே ஒன்று மட்டுமே சரியானதாக இருந்தால்கூட, நான் திருப்திப்படுவேன். - ஆல்ஃபிரெட் நோபல் ஆகஸ்ட் 6, 1945. ஜப்பானின் ஹிரோஷிமா நகரம். உலகின் முதல் அணுகுண்டை வீசுகிறது அமெரிக்கா. நாசம், நம்பவே முடியாத நாசம். 90,000 கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாகச் சாய்ந்தன. 70,000 பேர் உடனே இறந்து போனார்கள். 70,000 பேர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல கதிர்வீச்சு நோய்களுக்கு ஆளாகி மரணமடைந்தார்கள். ஆகஸ்ட் 9, 1945. நாகசாகி நகரம். அமெரிக்கா இரண்டாவது அணுகுண்டை வீசுகிறது. 40,000 பேர் உடனே மரணம். 30,000 பேர் கதிர்வீச்சு நோய்கள் வந்து உயிர் இழந்தார்கள். 75,000 பேர் காயமடைந்தார்கள். அணுகுண்டின் மூலாதாரம் டைனமைட் என்னும் ரசாயன வெடி மருந்து. இதைக் கண்டுபிடித்து இத்தனை உயிர்க்கொலைக்கும் காரணமாக இருந்த அந்த ரத்தக் காட்டேரி யார் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மனிதகுல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் மாமேதைகளுக்கு உலகம் தரும் மாபெரும் கவுரவம் நோபல் பரிசு. அறிவுக்குக் கிரீடம் சூட்டும், உலகின் மாபெரும் அங்கீகாரமான இந்தப் பரிசை ஏற்படுத்தியவர் அன்பே வடிவமானவராக இருக்கவேண்டும். யார் அந்த மனித தெய்வம் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மனிதகுல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் மாமேதைகளுக்கு உலகம் தரும் மாபெரும் கவுரவம் நோபல் பரிசு. அறிவுக்குக் கிரீடம் சூட்டும், உலகின் மாபெரும் அங்கீகாரமான இந்தப் பரிசை ஏற்படுத்தியவர் அன்பே வடிவமானவராக இருக்கவேண்டும். ய���ர் அந்த மனித தெய்வம் அதிர்ச்சி அடையாதீர்கள். அந்தக் கடவுளும் காட்டேரியும் ஒருவரேதான். அவர்தான் ஆல்ஃபிரெட் நோபல். ஆல்ஃபிரெட் நோபல் 1833 - ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் பிறந்தார். அவர் அப்பா இமானுவேல் பழைய கட்டிடங்களை இடிக்கும் கான்ட்ராக்டர். இதற்கான வெடிமருந்துகள் தயாரித்தார். பிசினஸில் பெருநஷ்டம் வந்தது. திவால் நோட்டீஸ் கொடுத்தார். அவருக்கு நான்கு குழந்தைகள். ஆல்ஃபிரெட் மூன்றாமவர். ஒவ்வொரு நாளும் அரை வயிற்றுச் சாப்பாடு. ராத்திரி சீக்கிரமே அம்மா வீட்டு விளக்குகளை அணைத்துவிடுவார். எண்ணெய் வாங்கும் பணத்தை மிச்சப்படுத்துவதற்குத்தான். ஆல்ஃபிரெட் சிறுவயதிலேயே சீக்காளி. பாதிநாள் பள்ளிக்கூடம் போகமாட்டான். அம்மாதான் பாடம் சொல்லிக் கொடுப்பார். உடல்நலக் குறைவால், பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் தங்கள் விளையாட்டுக்களில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தனிமை, சோகம், இவைதாம் அவன் வாழ்க்கை. ஆல்ஃபிரெடின் நான்காம் வயதில் அவன் அப்பாவுக்கு ரஷ்யாவில் வேலை கிடைத்தது. மனைவியையும், குழந்தைகளையும் ஸ்வீடனில் விட்டுவிட்டுப் போனார். ஊர்ப் பெண்களுக்கு ஆடைகள் தைத்துக்கொடுத்து அவன் அம்மா குடும்பத்தை ஓட்டினார். ஆல்ஃபிரெட் பள்ளிக்கூடம் போனான். அந்தச் சிறுவயதிலேயே அபாரப் பொறுப்பு. எப்போதும் படித்துக்கொண்டேயிருப்பான். ஆல்ஃபிரெடின் ஒன்பதாம் வயதில் அப்பா வின் சம்பளம் ஓரளவு உயர்ந்தது. எல்லோரை யும் ரஷ்யாவுக்குக் கூட்டிக்கொண்டு போனார். வாழ்க்கையில் அடிபட்ட அவர் ஒரு பாடம் கற்றுக்கொண்டிருந்தார் - பணம் வரும், போகும். ஆனால், யாராலுமே நம்மிடமிருந்து பறிக்க முடியாத நிரந்தரச் செல்வம் அறிவு. அறிவும், திறமையும் இருந்தால், எந்தப் பாதாளப் படுகுழியிலிருந்தும் மீண்டு வரமுடியும். தன் நம்பிக்கையை மகன்கள் மனதில் ஆழமாகப் பதியவைத்தார். செலவு அதிகமாக இருந்தபோதிலும், தனிப்பட்ட ட்யூஷன் மாஸ்டர்கள் வைத்தார். மூன்று மகன்களும் நன்றாகப் படித்தார்கள். அவர்களில், ஆல்ஃபிரட் ஒருபடி மேல். தாழ்வு மனப்பான்மையால், பிறருடன் பழகாத அவன் எப்போதும் புத்தகமும் கையுமாகத் திரிவான், நள்ளிரவில் தூக்கம் கண்களைத் தழுவும் வரை படிப்பான். அதிலும், வேதியியல் படிப்பது அவனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அப்பா கையில் கொஞ்சம் பணம் வந்துவிட்டால், பிசினஸ் தொடங்க மனம் துறுதுறுக்கும். இயந்திரங்கள், வெடிமருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கினார். ஆல்ஃபிரட் உட்பட எல்லா மகன்களும் அப்பாவுக்குத் தோள் தந்தார்கள். அதிர்ஷ்டக் காற்றும் வீசியது. மகன்கள் தன் பிசினஸை தொடர்ந்து நடத்தி இன்னும் உயரங்களுக்குக் கொண்டுபோகவேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். தொழில் பயிற்சிக்காக, ஆல்ஃபிரெட்டை பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பினார். முதலில் பாரிஸ். நைட்ரோகிளிசரின் என்னும் ரசாயனம் தீவிர சக்தியோடு வெடிக்கும் தன்மை கொண்டது, ஆனால், எப்போது, எப்படி வெடிக்கும் என்று தெரியாது. ஸோப்ரெட்டோ என்னும் விஞ்ஞானி நைட்ரோகிளிசரின் பற்றி ஆராய்ச்சிகள் செய்துவந்தார். ஆல்ஃபிரெட் அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். வயது 17. மனதில் காதல் உணர்ச்சிகள் அரும்பத் தொடங்கின. அலுவலகத்தில் ஒரு அழகிய இளம்பெண்ணச் சந்தித்தார். ரத்தத்தில் ஊறிய தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் தடுத்தன. ஆனால், தன்னிடம் ஒரு ஜீவனாவது அன்பு காட்டாதா என்னும் பல வருட ஏக்கம் தாழ்மை உணர்வுகளை வென்றது. அவளிடம் பழகத் தொடங்கினார். நட்பு இறுகியது. அவர் காதல் என்று நினைத்தார். அவளுக்கோ இது நட்புதான். இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டாள். இதைவிடச் சோகம், சில மாதங்களில் நோய் வந்து மரணமடைந்தாள். ஆல்ஃபிரெட் நெஞ்சம் சுக்கு நூறானது. இனிமேல் தன் வாழ்க்கையில் காதலுக்கும், கல்யாணத் துக்கும் இடமில்லை, தான் தனிமரம்தான் என்று முடிவெடுத்தார். ரஷ்யா திரும்பினார். ஒரே குறிக்கோள், நைட்ரோகிளிசரின் பயன்படுத்தி வெடிமருந்துகள் தயாரிக்கவேண்டும், பணம் குவிக்கவேண்டும். நைட்ரோகிளிசரின் ஆராய்ச்சியில் தீவிர மாக இறங்கினார். அப்போது வந்தது ஒரு மரண அடி. 1853 - 56 காலகட்டத்தில் கிரிமியப் போர் நடந்தது. ரஷ்யா ஒரு பக்கம், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஒட்டாமான் பேரரசு மறுபக்கம். நோபல் குடும்பத்தின் தொழிற்சாலைகள் ரஷ்யாவுக்கு ராணுவத் தளவாடங்கள் சப்ளை செய்தார்கள். போர் முடிந்தது. ரஷ்யா தோல்வி கண்டது. சப்ளைக் கான பணம் நோபல் குடும்பத்துக்கு வரவில்லை. அப்பா இமானுவேல் மறுபடியும் திவால் ஆனார். சொந்த ஊரான ஸ்வீடன் திரும்பினார். ஆல்ஃபிரெடும் அப்பாவோடு வந்தார். வசதி இல்லை என்பதற்காகக் கனவுகளை மறக்க அவர் தயாராக இல்லை. வீட்டு அடுக்களையில் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். வங்கியில் கடன் வாங்கினார், சோதனைக் கூடம் தொடங்கினார். 1864. வயது 31. சோதனைக் கூடத்தில் மருந்துக் கலவை வெடித்தது. ஒட்டுமொத்தக் கூடமும் பற்றி எரிந்தது. ஆல்ஃபிரெடின் தம்பி உட்பட ஆறு பேரின் கருகிய உடல்கள் மட்டுமே மிஞ்சின. அப்பா இமானுவேலுக்கு உடல் வலது பாகம் பாதிக்க ப்பட்டது. ஆல்ஃபிரெட் சிறு காயங்களோடு தப்பினார். ஆனால், ஊரே அவரைச் சைத்தானின் பிரதிநிதியாகப் பார்த்தது. ஆபத்தான பொருட்கள் தயாரிக்கும் அவருடைய பரிசோதனைச்சாலை ஊரில் இருக்கக்கூடாது என்று நகரசபை தடை விதித்தது. ஆல்ஃபிரெட் ஒரு வழி கண்டுபிடித்தார். சிறிய கப்பலை விலைக்கு வாங்கினார். நகரின் வெளியே ஒரு ஏரியில் நிறுத்தினார். அங்கே ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். மூன்றே வருடங்கள். 1867 - இல் நைட்ரோகிளிசரின், ஒருவிதக் களிமண், இன்னும் சில மூலப்பொருட் கள் கலந்தார். டைனமைட் என்னும் வெடிமருந்து உருவானது. அன்றைய எல்லாத் தகர்ப்பு சாதனங்களைவிட மிக அதிக சக்தி கொண்டதாக இருந்தது. சுரங்கங்கள், கட்டட இடிப்புகள் ஆகிய துறைகளிலிருந்து ஆர்டர்கள் குவிந்தன. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, போர்க்களங்களில் நாச வேலை களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஒரு காலகட்டத்தில் ஆல்ஃபிரெட் 90 - க்கும் அதிகமான ஆயுதத் தொழிற்சாலைகளின் அதிபராக, ஐரோப்பாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். 1888-ல் ஆல்ஃபிரெடின் தம்பி மரணமடைந் தார். பிரெஞ்சு நாளிதழ்கள் ஆல்ஃபிரெட் மறைந்துவிட்டதாகத் தவறாகப் புரிந்துகொண் டார்கள். அஞ்சலி எழுதினார்கள் - ``அப்பாவி மக்களை அதிசீக்கிரமாகக் கொன்று குவிக்கும் வழிகளைக் கண்டுபிடித்துச் செல்வம் குவித்த மரண வியாபாரி டாக்டர் ஆல்ஃபிரெட் நோபல் மரணமடைந்தார்.” வரலாற்றில் தன் பெயரை மரண வியாபாரியாகப் பதிக்க அவர் விரும்ப வில்லை. தொடங்கியது பிராயச்சித்தம். நோபல் அறக்கட்டளை தொடங்கினார். தன் சொத்தின் 94 சதவீதத்தை எழுதிவைத்தார். பிறந்தன நோபல் பரிசுகள். slvmoorthy@gmail.com\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nயூ.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வுக்கு (Civil Service Prelims) சில நாட்களே உள்ளன. ஐந்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்குபெறும் இந்தத் தேர்விலிருந்து 12 ஆயிரம் மாணவர்களை யூ.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் தேர்வு செய்கிறது. ஐந்து லட்சம் போட்டியாளர்களா என மலைப்பாக இருக்கிறதா 25,000-க்கும் குறைவான மாணவர்களே இந்தத் தேர்வை சிரத்தையுடன் எதிர்நோக்குகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். முதல்நிலைத் தேர்வில் முக்கியமாகச் சோதிக்கப்படுவது மன உறுதியும் தன்னம்பிக்கையும்தான். அதனால் தன்னம்பிக்கை தளராமல் மனஉறுதியோடு இந்தத் தேர்வுக்குத் தயாராக வேண்டும். 100 வினாக்களைக் கொண்ட ஜெனரல் ஸ்டடீஸ் (General Studies) தேர்வின் மொத்த மதிப்பெண் 200. இதில் 110 மதிப்பெண் பெற்றாலே தகுதி பெறுவது உறுதி. ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. (OBC, SC, ST) வகுப்பின ருக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் சற்றுக் குறைவாக இருக்கும். இரண்டாம் தாள் தகுதித் தேர்வு மட்டுமே என்பதால் அதில் 33 சதவீதம் எடுத்தாலே போதுமானது. இந்தத் தேர்வுக்காகத் தயாராகும் இளைஞர்களுக்கு இதோ சில எளிமையான குறிப்புகள். பாடத்திட்டம் பற்றிய கலந்தாய்வு:-\nநடப்புச் செய்திகளைப் பற்றிய அறிவாற்றல் மிகவும் முக்கியமானது. நாளிதழ்களைத் தொடர்ந்து வாசிப்பது அவசியம். அதே போல நடப்புச் செய்திகளின் தொகுப்பாகத் தயாரிக்கப் படும் குறிப்பேடுகளைப் படிக்கலாம். இது தொடர்பாகப் பலவிதமான குறிப்பேடுகள் உள்ள. இவற்றில் எது சிறந்தது என குழப்பமடையத் தேவையில்லை.\nஅத்தனை சட்டப் பிரிவுகளை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்னும் பயம் இங்கு எழலாம். அடிப்படை உரிமைகள் மற்றும் அரசின் வழிகாட்டுக் கொள்கைகள் (Fundamental Rights and Directive Principles of State Policy) தொடர்பான சட்டப் பிரிவுகள் அனைத்தையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டியது அவசியம். இது தவிர மற்ற பிரிவுகளின் அர்த்தங்களை சரியாகப் புரிந்துகொண்டாலே போதுமானது. அரசியல் சாசன சட்டத் திருத்தம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். மாநில, மத்திய அரசு, Commission (Financial Commission), Constitutional Offices, Statutory bodies பற்றி தெரிந்திருப்பது அவசியம்.\nஎண்களும் புள்ளியியலும் மட்டும் பொருளாதாரம் அல்ல. அதிலும் இத்தேர்வுக்குப் பொருளாதாரம் சார்ந்த கருத்தியல்களைப் புரிந்துவைத்திருப்பதுதான் முக்கியம். உதாரணமாக, Balance of Payments பகுதியில் வரும் Current Account Deficit எவ்வளவு என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியமல்ல. Current Account Deficit-ன் ஏற்ற இறக்கத்தால் பொருளாதாரம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும்.\nஇந்திய வரலாற்றில் 18-��் நூற்றாண்டு முதல் இந்திய சுதந்திரம்வரை (1947) அலசி ஆராய்ந்து படிக்க வேண்டும். குறிப்பாக பண்டைய மற்றும் மத்திய கால இந்திய வரலாற்றைத் தேர்வு செய்து படித்தால் போதுமானது.\nசமீப காலமாக வரலாற்றின் இந்தப் பகுதிக்கு இந்தத் தேர்வில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தப் பகுதியில் மிக முக்கியமாகப் படிக்க வேண்டியவை புத்த மதம், சமணம், கலை மற்றும் கட்டிடக்கலை, ஓவியங்கள், சூஃபி மற்று பக்தி இயக்கம், நாட்டுப்புறக் கலையும் கலாச்சாரமும், இந்திய இசை, சாஸ்திரிய நடனம் மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும்.\nபுவியியலின் அடிப்படை கருத்துகளான ஜியோ மார்ஃபாலஜி, கடலியல், வானிலையியல் மிக முக்கியமானது. வானிலை, பருவநிலை மாற்றம் குறித்து தெளிவான புரிதல் அவசியம். இது குறித்து நடத்தப்படும் சர்வதேசக் கருத்தரங்குகள், இதை எதிர்கொள்ள முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தெரிந்து வைத் திருத்தல் அவசியம். உலக வரைபடத்தில் முக்கியப் பகுதிகள், நாடுகள் மற்றும் அவற்றின் எல்லைகள் குறிப்பாக மத்திய அமெரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா, அண்டார்க்டிக் கடல் பிரதேசம், மத்திய ஆசியா, காஸ்பியன் மற்றும் கருங்கடல் பகுதி, பால்டிக் கடல் பிரதேசம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.\nசுற்றுச்சூழல் மற்றும் நீர்வாழ் உயிரிகளின் சூழல் அமைப்பு\nஇந்திய சதுப்பு நிலங்கள், உயிரிகோளக் காப்புக்காடு (Biospere Reserves), புலிகள் சரணாலயம் மற்றும் இவ்விடங்களின் புவியியல் மற்றும் உயிரினங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக அருகிவரும் உயிரினங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nஅரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள்\nஅரசின் பல்வேறு துறைகளின் இணையப் பக்கங்கள் மூலமாக அதன் விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். இதற்கென நூல்கள் கிடைப்பது சிரமம்.\nதேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இதுவரை படிக்காமல்விட்டதை தேடி படிப்பதா அல்லது நன்றாக படித்ததை மீண்டும் படித்து சரிபார்ப்பதா என்கிற குழப்பம் எழலாம். எவ்வளவு புதிய விஷயங்களை தெரிந்து கொண்டாலும் முதல் நிலை தேர்வுக்கு நிச்சயம் கைகொடுக்கும். அதே நேரத்தில் ஏற்கெனவே படித்ததை மீண்டும் நன்றாக படிப்பது நல்லது.\nதவறான பதிலுக்கு மதிப்பெண் குறைப்பு\nதவறாகப் பதில் அளித்தால் மதிப்பெண் கள் குறைக்கப்படும் என்பதால் நூறு சதவீதம் சரி என நம்பிக்கை உள்ள கேள்வி களுக்கு மட்டுமே விடை அளிப்பது நல்லது.\nவினாத்தாளின் மொத்த பக்கங்கள் 40-க்கும் குறைவாக இருந்தால் கால அளவு அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க போதுமானதாக இருக்கும். 45 பக்கங்களுக்கு மேல் இருந்தால் கால அளவில் சற்று பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அனைத்து வினாக்களின் நீளம் ஒன்று போல இருக்காது. ஒரு மணி நேரத்தில் 52 வினாக்கள் விடையளித்திருக்க வேண்டும். அதே வேளையில் வினாத்தாளில் சரிபாதி பக்கங்கள் கடந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் விடையைத் தேர்ந்தெடுத்தவுடன் ஓ.எம்.ஆர். தாளில் (OMR Sheet) பதிவு செய்துவிடவும். முற்றிலும் விடை தெரியாத வினாக்களுக்கு அதிக நேரம் செலவிட வேண்டாம். உரிய இடைவெளியில் வினாக்களின் சரியான எண்களில் ஷேட் (shade) செய்துள்ளோமா என்று உறுதிசெய்கொள்வது அவசியம்.\nதேர்வு நாளன்று சோர்வடையாமல் இருப்பது அவசியம். ஆகவே, கடைசி இரண்டு நாட்கள் அதிகம் சிரமப்படாமல் படியுங்கள். தேர்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் எண்ணெய் அதிகம் இல்லாத சத்தான உணவைச் சாப்பிடுங்கள். தேர்வு மையத்தில் பிற மாணவர்கள் படிப்பதைப் பார்த்துப் பதற்றம் கொள்ளாதீர்கள். உங்களுடைய கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து மனஉறுதியுடன் தேர்வை எழுதுங்கள். கட்டுரையாளர்: குடிமைப் பணித் தேர்வுகள் பயிற்சியாளர் மற்றும் பணிவாழ்க்கை வழிகாட்டி, பெங்களூர்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nLabels: # ARTICLES, வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\nகிரிகோர் மெண்டல் | ஆஸ்திரிய ஆராய்ச்சியாளர்\nகிரிகோர் மெண்டல் | ஆஸ்திரிய ஆராய்ச்சியாளர்\n>> மரபியலின் தந்தை என்று போற்றப்படும் ஆஸ்திரிய ஆராய்ச்சியாளரும், தாவரவியலாளருமான கிரிகோர் யோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) பிறந்த தினம் இன்று (ஜூலை 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\n>> ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் (இன்றைய செக் குடியரசு) ஏழை விவசாயக் குடும்பத்தில் (1822) பிறந்தார். பெற்றோரும் சகோதரியும் இவரது படிப்புச் செலவுக்காகக் கடுமையாக உழைத்தனர்.\n>> இவரும் தோட்ட வேலை உள்ளிட்ட வேலைகள் மூலம் வருமானம் ஈட்டினார். படிப்பிலும் சிறந்து விளங்கினார். 1843-ல் ஒரு மடாலயத்தில் மதக்கல்வி பயி��்று பாதிரியார் ஆனார். மடாலய அதிகாரி உதவியுடன், வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதம், அறிவியல் பயின்றார்.\n>> ஒரு பள்ளியில் இயற்கை அறிவியல் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். இயற்கையை, தாவரங்களை மிகவும் நேசித்தார். ‘ஒரே குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகள் ஏன் ஒரே சாயலாக உள்ளன ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் ஏன் ஒரே மாதிரி உள்ளன ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் ஏன் ஒரே மாதிரி உள்ளன’ என்பது போன்ற கேள்விகள் சிறுவயதிலேயே இவருக்குள் எழுந்தன.\n>> இவை குறித்து ஆராய முடிவெடுத்தார். மடத்தின் தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபுப் பண்புகளை ஆராய்ந்தார். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மடத்தின் ஊழியர்கள் இவரது ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்தனர்.\n>> குட்டையான - உயரமான செடிகளை இனக்கலப்பு செய்து வளர்த் தார். தன் ஆராய்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் கவனமாகப் பதிவு செய்தார். புதிய செடிகளின் உயரம், இலைகளின் தோற்றம், பூக்களின் நிறம், விதைகளின் வீரியம், செடிகளின் ஆரோக்கியம் ஆகிவற்றை கூர்ந்து கவனித்து புள்ளி விவரங்களை சேகரித்தார். இதற்காக 8 ஆண்டுகள் பாடுபட்டு, 28,000 செடிகளை வளர்த்தார்.\n>> செடிகளின் நிறம், தோற்றம், உயரம் ஆகிய குணாம்சங்களில், மரபியல் கூறுகள் என்ற அடிப்படை அலகுகள் இருப்பதை அறிந்தார். மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுவதைக் கண்டறிந்தார்.\n>> இவற்றை விளக்க 2 விதிகளை உருவாக்கினார். இவை ‘மெண்டலின் விதிகள்’ எனப்படுகின்றன. பொஹீமியாவில் உள்ள ப்ரன் இயற்கை வரலாற்று சங்கத்தில் 1865-ல் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். 3 ஆண்டுகள் கழித்து மற்றொரு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.\n>> உயிரினங்கள் அனைத்திலும் மரபுத் தொடர்ச்சி உள்ளது. அதற்கு மரபணுக்கள்தான் காரணம். வீரியம் அதிகம் உள்ள மரபுக் கூறின் பண்பு அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது என்பதை இக்கட்டுரைகளில் விளக்கியிருந்தார். ஆனாலும், இவரது ஆராய்ச்சி களின் முக்கியத்துவம் அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை.\n>> பாதிரியாராக இருந்துகொண்டே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். 1868-ல் மடாலயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனாலும், ஓய்வு கிடைக்கும் போதெல்லா���் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தேனீக்களில் கலப்பினத்தை உருவாக்கினார். வானியல், பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.\n>> உயிர் அறிவியலின் அடிப்படையைக் கண்டறிந்தவர், மரபியலின் தந்தை என்று போற்றப்படும் கிரிகோர் யோஹன் மெண்டல் 62-வது வயதில் (1884) மறைந்தார். இவர் மறைந்து வெகுகாலத்துக்குப் பிறகே இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றன.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nLabels: # ARTICLES, கிரிகோர் மெண்டல்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nதெய்வீகச் சிறப்புகள் நிறைந்த இத்தலத்தின் பெருமாள், தேசூர் மாடவீதிகளில் தன் தேவியரோடு திருவீதி உலா வருவதற்காக திருத்தேர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிருத யுகத்தில் மகரிஷிகளுக்கும் கிட்டாத பெரும் பேறு இக்கலியுகத்தில் பக்தர்களின் இல்லம் தேடி பரமன் திருத்தேரில் காட்சி அளிப்பதின் மூலம் கிடைக்கின்றது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nLabels: # ARTICLES, தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nதேசிய தகுதி, நுழைவுத் தேர்வு நடப்பதால் 2-ம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைப்பு\nதேசிய தகுதி, நுழைவுத் தேர்வு நடப்பதால் 2-ம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைப்பு\nமருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு காரணமாக, தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான 2-ம்கட்ட கலந்தாய்வு ஒன்றரை மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடந்தது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n68 ஆண்டுக்கு முன்பே பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\nபெண் கல்விக்கு ஆதரவான குரல்கள் தற்போது அனைத்து தளங்களில் இருந்தும் ஒலித்து வரும் நிலையில், 68 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்விக்கு வித்திட்டவர் வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனரான வி.எல்.எத்திராஜின் 125-வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1890-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி வேலூர் தொட்டபாளையத்தில் லட்சுமணசாமி முதலியார்-அம்மாயி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் எத்திராஜ். அவரது தந்தை லட்சுமணசாமி முதலியார் ஆரம்பத்தில் அரக்கோணம் ரயில்வே பணிமனை ஸ்டோர் கீப்பராக இருந்து ரயில்வே கான்ட்ராக்டராகவும், பின்னர் சிவில் என்ஜினியரிங் கான்ட்ராக்டராகவும் உயர்ந்தவர். எத்திராஜின் சகோதரர்களான கோவிந்தராஜ், வரதராஜ் ஆகியோர் தந்தையைப் பின்பற்றி கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டனர். ஆனால், எத்திராஜுக்கு தந்தையின் தொழில் ஈர்க்கவில்லை. தனக்கென தனிப்பாதையை ஏற்படுத்த விரும்பினார். தந்தை மறைவுக்குப் பிறகு, சென்னை மாநிலக் கல்லூரியில், கல்லூரி புதுமுகப் படிப்பில் (பியுசி) சேர்ந்தார். அப்போது அவரது தர்க்கவியல் ஆசிரியராக இருந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆவார். முதல் தலைமை வழக்கறிஞர் பாரிஸ்டர் படிப்புக்காக தனது 18 வயதில் லண்டன் சென்ற எத்திராஜ், அண்ணன் கோவிந்தராஜின் உதவியால் 4 ஆண்டுகளில் சட்டப் படிப்பை முடித்து பாரிஸ்டர் ஆனார். அதேஆண்டு குடும்பத்தினருக்கு தெரியாமல் கேத்லீன் என்ற ஆங்கிலப் பெண்ணை மணம் முடித்ததால் பிரச்சினை எழுந்தது. 1913-ம் ஆண்டு சென்னை திரும்பிய எத்திராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை வெற்றிகரமாக தொடங்கி, ஆங்கில வழக்கறிஞர்களுக்கு இணையாக ஜொலிக்கத் தொடங்கினார். எத்திராஜின் அசாத்திய சிறப்பு குணங்கள் இந்திய, ஆங்கில வழக்கறிஞர்கள் மத்தியில் அவருக்கென தனி மதிப்பை ஈட்டித்தந்தது. 1937-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இப்பணிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் கல்லூரி தொடக்கம் வழக்கறிஞராக 47 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த எத்திராஜ் ஏராளமாக பணம் சம்பாதித்தார். விலையுயர்ந்த உடைகள், கார்கள் மீது பிரியம் கொண்ட எத்திராஜ், ‘பெரிய திட்டம் ஒன்றுக்காக பணத்தை சேமித்து வருவதாக’ நன்கொடை கேட்டு வருவோரிடம் கூறிவந்தார். பெண் கல்வி மீது தீராத அக்கறை கொண்ட எத்திராஜ், பெண்களுக்கென தனியாக கல்லூரியைத் தொடங்க முடிவு செய்தார். அந்த காலகட்டங்களில் பெண்களுக்கான தனி கல்லூரி என்பது நினைத்துப்பார்க்க முடியாத விஷயமாக இருந்தது. எத்திராஜ் கண்ட கனவுப்படி, 1948-ம் ஆண்டு ஜூலை 2-��் தேதி ராயப்பேட்டை ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக 98 மாணவிகளுடன் எத்திராஜ் மகளிர் கல்லூரி உருவானது. 1951-ல் நிரந்தரமாக தற்போதைய இடத்துக்கு மாறியது. மாணவிகள் படிப்பில் மட்டுமின்றி கல்வி அல்லாத இதர செயல்பாடுகளில் பங்கெடுப்பதையும் ஊக்கு வித்தார். தனக்காக யாரும் காத்திருப்பதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. தோட்ட வேலையிலும் இயற்கையை ரசிப்பதிலும் எத்திராஜுக்கு அதிக ஆர்வம் உண்டு. கல்லூரி வளாகத்தில் பரந்து, விரிந்து வளர்ந்து நிற்கும் மரங்களே அதற்குச் சாட்சி. தவிர டென்னிஸ் விளையாடுவார். கர்நாடக இசைப்பிரியர். உடல்நலக்குறைவால் 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ல் மரணம் அடைந்தார் எத்திராஜ். எத்திராஜின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவரது குடும்ப வழியைச் சேர்ந்தவரும், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தற்போதைய தலைவருமான வி.எம்.முரளிதரன், “தனது திறமையை சின்ன வயதிலேயே எத்திராஜ் உணர்ந்துகொண்டார். சட்டம் படிக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் எப்படியோ உருவாகியிருக்கிறது. காரணம் முன்மாதிரி என்று கருதுவதற்கு அவரது குடும்பத்தில் வழக்கறிஞர் யாரும் கிடையாது. அவர் வழக்கறிஞர் தொழிலில் அதிக பணம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்ந்தாலும், அவரது மனதில் ஏதோ ஒரு திட்டம் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால், வெளியே யாருக்கும் அது தெரியவில்லை. தனது சொத்துக்களை விற்று மகன்களுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டு என்பதற்காக மகளிர் கல்லூரியை தொடங்கினார். கார், ஆடம்பர வாழ்க்கை என்று ஒருவகையில் இருந்தாலும் மற்றொரு வகையில் கலை, இசை, இயற்கை மீது ஆர்வம், சமய ஈடுபாடு ஆகிய மென்மையான உணர்வுகளும் அவருக்குள் இருந்துள்ளன” என்றார். வெறும் 98 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட எத்திராஜ் மகளிர் கல்லூரி தற்போது 8 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவிகளுடன் ஆல்போல் தழைத்து வீறுநடை போட்டு வருகிறது. வி.எல்.எத்திராஜ்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nLabels: # ARTICLES, பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சி-டெட்) முடிவு வெளியிடப்பட்டது.\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடந்தது. அகில இந்திய அளவில் நடத் தப்பட்�� இத்தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 8 லட்சத்து 26 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதினர். தேர்வு எழுதிய அனைவ ரின் விடைத்தாள்களும் கடந்த 16-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், தேர்வு முடிவு சனிக் கிழமை வெளியிடப்பட்டது. www.ctet.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வர்கள் தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. தகுதித்தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்பவில்லை. மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளி கள் உள்ளிட்ட பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nC. E-டிக்கெட் முன் பதிவு\n1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n2) விமான பயண சீட்டு\n1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nE. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\nF. கணினி பயிற்சிகள் (Online)\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\nG. பொது சேவைகள் (Online)\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\nஇனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\nH. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\nH. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\nபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\nK. விவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\nதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\nN. திட்டம் மற்றும் சேவைகள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nO. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\nதினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\n7)அழகு, ஆரோக்கியம் மற்றும் வியத்தகு தகவல்களுக்கு http://www.vidhai2virutcham.com\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபாலகங்காதர திலகர்  விடுதலைப் போராட்ட வீரர்\nபாலகங்காதர திலகர்  விடுதலைப் போராட்ட வீரர்\n‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் (Bal Gangadhar Tilak) பிறந்த தினம் இன்று (ஜூலை 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:  மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் (1856) பிறந்தவர். தந்தை, பள்ளி துணை ஆய்வாளர். புனேயில் ஆரம்பக் கல்வி பயின்றார். கணிதம், சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கினார். புனே டெக்கான் கல்லூரியில் 1877-ல் பட்டம் பெற்றார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்��ள் | READ MORE | CLICK HERE\nவெப்பம் மிகுந்த ஆண்டாக 2016 பதிவு ஐ.நா வானிலை முகமை அறிவிப்பு\nவெப்பம் மிகுந்த ஆண்டாக 2016 பதிவு ஐ.நா வானிலை முகமை அறிவிப்பு\nமுந்தைய பதிவை எல்லாம் முறியடித்து 2016 வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகி உள்ளது என்று ஐ.நா வானிலை முகமை தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் தொழிற் சாலை மற்றும் வாகன மாசு காரணமாக உலகம் முழுவதும் வானிலையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் பாரீஸில் நடந்த பருவ நிலை மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதான செட்டில்மென்ட் யாருக்குச் செல்லுபடியாகும்\nதான செட்டில்மென்ட் யாருக்குச் செல்லுபடியாகும்\nஎன் பெயர் முருகதாஸ். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். என் அப்பாவின் அப்பா வாங்கிய சொத்து (1970-1975) வாங்கியவரின் பெயரிலேயே உள்ளது. மாற்றம் செய்யவில்லை. அவர் 1980-ம் ஆண்டு இறந்துவிட்டார். இறப்புச் சான்றிதழ் இல்லை. தற்பொழுது பட்டாவை என் தந்தை பெயருக்கு மாற்றம் செய்வது எப்படி நாங்கள் கடந்த 30 வருடம் அங்கயேதான் இருக்கிறோம். வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சார இணைப்பு, குடும்ப அட்டை என அனைத்தும் ஒரே முகவரி. என் தந்தை தாய் இருவரும் படிப்பறிவு இல்லாதவர்கள். இதனைப் பயன்படுத்தி (வி.எ.ஓ.) 10,000 ரூபாய் கேட்கிறார். நாங்கள் அன்றாடம் தினக்கூலி செய்து பிழைப்பு நடத்துபவர்கள். தயவுசெய்து விளக்கம் அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். - முருகதாஸ்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2A தொகுதிக்கு கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 29 -ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2A தொகுதிக்கு கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 29 -ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வி.சோபனா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.\nஅதன் விவரம்: அரசின் பல்வேறு துறைகளில் எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பணிகள் குரூப் 2ஏ பிரிவின் கீழ் வருகின்றன. 2 ஆயிரத்து 269 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி 6 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு மே 18 -ஆம் தேதி நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிந்து, மே 16 -ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, குரூப் 2ஏ எழுத்துத் தேர்வு மே 18 -ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 29 -ஆம் தேதி நடைபெறும் என்று தனது அறிவிப்பில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சோபனா தெரிவித்துள்ளார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nகுரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.\nகுரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த சுமார் 12 லட்சம் பேரின் மதிப்பெண் விவரங் கள் அடங்கிய ரேங்க் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி. இணையதளத் தில் வெளியானது. காலியிடங்க ளின் எண்ணிக்கை 5,853 ஆக அதிகரிக்கப்பட்டது.\nதேர்வில் வெற்றி பெற்று கலந் தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் விவரம் ஏதும் வெளியிடப்பட வில்லை. வழக்கமாக தேர்வு முடிவை வெளியிடும்போது, தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுவிடும். இந்தமுறை அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்படாததால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்டது.\nஅதன்படி, பொது தரவரிசையில் முதல் 6 ஆயிரம் இடங்களுக்குள் இடம்பெற்றிருப்பவர்கள் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலந்தாய்வு, வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. 28-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கும் ஏப்ரல் 1 முதல் பொது தரவரிசையில் இடம்பெற்றிருப்பவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். முதல் நாளில் கலந்தாய்வு, மறுநாள் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மே 8-ம் தேதி முடிவடையும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதுகலை ஆசிரியர் பணிக்கு, கனிமொழி என்பவர், விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், கனிமொழியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 'முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை' என, காரணம் கூறப்பட்டது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின், பிளஸ் 2 படிப்பில், கனிமொழி, தோல்வியுற்றார். அதன் பின், சென்னை பல்கலைகழகத்தின், திறந்தவெளி பல்கலையில், பி.ஏ., தமிழ் பட்டம் பெற்று, ரெகுலர் படிப்பில், பி.எட்., பட்டமும் பெற்றார். பின், அண்ணாமலை பல்கலையில், ரெகுலர் படிப்பில், எம்.ஏ., பட்டம் பெற்றார். இதன் பின், பிளஸ் 2 தேர்வை, தனியாக எழுதி, தேர்ச்சி பெற்றார். 'பட்டப் படிப்பு முடிப்பதற்கு முன், பிளஸ் 2 முடிக்காததால், ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் கூறப்பட்டது. வாரியத்தின் முடிவை எதிர்த்தும், முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுத்து, நியமிக்க வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில், கனிமொழி, மனுத் தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி, நாகமுத்து விசாரித்தார்.\nகனிமொழி சார்பில், வழக்கறிஞர், தாட்சாயணி ரெட்டி ஆஜரானார். நீதிபதி, நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே, ஜோசப் இருதயராஜ் என்பவர் தொடுத்த வழக்கில், 'பட்டப் படிப்பு முடித்த பின், பிளஸ் 2 படித்ததை, பரிசீலிக்கலாம்' என, இரண்டு நீதிபதிகள் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. எனவே, கனிமொழியின் விண்ணப்பத்தை நிராகரித்ததை ஏற்க முடியாது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், மனுதாரர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் பணியில் நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், பரிசீலிக்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள், இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டு உள்ளார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nகருவிலேயே குழந்தையை ஊட்டமாக வளர்க்க... சில சிறப்பு உணவுகள் மரபு மருத்துவம்\nகருவிலேயே குழந்தையை ஊட்டமாக வளர்க்க... சில சிறப்பு உணவுகள் மரபு மருத்துவம்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.\nஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இப்போது நடைபெற்று வருகிறது. ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் 5 மையங்களில் நாளொன்றுக்கு 1,500 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தமிழக அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் 46 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி ���ெற்றுள்ளனர்.\nதகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என சுமார் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதித்தேர்வு மூலம் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளில் மட்டும் 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், நிரப்பப்பட உள்ள காலியிடங்களோ 14 ஆயிரம் மட்டும்தான். 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் எந்தெந்தப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் இடஒதுக்கீடு நிலை குறித்த விவரமும் இன்னும் தெரியவில்லை.\nஒட்டுமொத்தமாக பார்த்தால் 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஒரு சில பாடங்களில் அதிகம் பேர் இருந்தால் அங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே வேலை கிடைக்கும். அதேநேரத்தில், ஒருசில பாடங்களில் காலியிடங்கள் அதிகமாக இருந்து, தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் வெற்றி பெற்றிருக்காவிட்டால் அங்கு காலியிடங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. பட்டியல் வெளியீடு இந்நிலையில், தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனை வரும் தெரிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு என பகுதி வாரியாக பட்டியலிட்டு வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.\nஇந்தப் பட்டியல் வெளியான பிறகே, தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களில் எந்தெந்த கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, எந்தெந்த பாட ஆசிரியர்களுக்கு, எந்தெந்த இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வேலை கிடைக்கும் என்பது உறுதியாக தெரியவரும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nநீரிழிவுக்கு அற்புத மருந்து வெந்தயம்\nநீரிழிவுக்கு அற்புத மருந்து வெந்தயம்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவீட்டுக் கடன் தொ���ையை அதிகரிக்க என்ன வழி\nவீட்டுக் கடன் தொகையை அதிகரிக்க என்ன வழி\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஉள் அலங்காரத்துக்குச் செலவு எவ்வளவு\nஉள் அலங்காரத்துக்குச் செலவு எவ்வளவு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஇரத்த உற்பத்திக்குச் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇரத்த உற்பத்திக்குச் சாப்பிட வேண்டிய உணவுகள் உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.. பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். உடலில் உள்ள ���ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.. பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.. பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்(27.7.2016) இன்று.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று.\nராமேஸ்வரத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, தேசத்தின் உன்னத தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். புகழ்பெற்ற அறிவியல் அறிஞராகவும், ஒட்டுமொத்த தேசத்தின் அன்புக்குரிய குடியரசுத் தலைவராகவும் இருந்த கலாம், இளம் தலைமுறைக்கு உத்வேகமூட்டும் ஊக்க சக்தியாகவே இறுதிவரை இருந்தார். தனது வாழ்வே, தான் விட்டுச் செல்லும் செய்தி என்றே நம்பினார். அவரது வாழ்வும், எழுத்துகளும், இளைஞர்களிடம் அவர் ஆற்றிய உரைகளும் லட்சியப் பாதையில் பயணித்த முன்னோடி நமக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nLabels: # ARTICLES, அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nதமிழக அரசுப் பணியில் 2,342 வி.ஏ.ஓ. காலியிடங்களை நிரப்ப ஜூன் 14-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எ���்.சி. அறிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை http://tnpscexams.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.\nவரும் ஜூன் 14-ம் தேதி இதற்கான தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை http://tnpscexams.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிராம நிர்வாக அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்க்கு ஏப்ரல் 17ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசுப் பணியில் 2,342 வி.ஏ.ஓ. காலியிடங்களை நிரப்ப ஜூன் 14-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. வி.ஏ.ஓ. என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அதிகாரி பணியில் 2,342 காலியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் 14-ல் தேர்வு கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு தகுதி உடையவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் ஜூன் 14-ம் தேதி அன்று நடத்தப்பட இருக்கிறது.\nஇந்த தேர்வில், பொது அறிவு பகுதியில் 75 கேள்விகள், வி.ஏ.ஓ. நடைமுறைகள் தொடர்பாக 25 கேள்விகள், திறனாய்வு பற்றிய 20 வினாக்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 80 வினாக்கள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். நேர்முகத்தேர்வு கிடையாது எழுத்துத்தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வு ஏதும் கிடையாது. ���ேர்வில் வெற்றிபெற்றாலே வி.ஏ.ஓ. வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விவரங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஏப்ரல் 15 கடைசி நாள் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் (நள்ளிரவு 11.59 மணி வரை) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை ஏப்ரல் 17-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n“கபாலி படத்துக்காக, ரஜினிகாந்த் 24 மணி நேரம் உழைத்தார்” வெற்றி விழாவில், பட அதிபர் தாணு பேச்சு\n‘கபாலி’ படத்தின் வெற்றி விழாவில் பட அதிபர் எஸ்.தாணு, டைரக்டர் ரஞ்சித், நடிகர்கள் கலையரசன், ஜான் விஜய், நடிகை ரித்விகா மற்றும் படக்குழுவினர். “கபாலி படத்துக்காக, ரஜினிகாந்த் 24 மணி நேரம் உழைத்தார்” என்று பட அதிபர் எஸ்.தாணு கூறினார். வெற்றி விழா ரஜினிகாந்த் நடித்து, திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தின் வெற்றி விழா, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில் பட அதிபர் எஸ்.தாணு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- “இன்று காலை நான் ரஜினிகாந்தை சந்தித்தேன். அப்போது அவரிடம் நான் பழைய நினைவுகளை எல்லாம் யோசித்துக் கூறிக்கொண்டிருந்தேன். நான் தயாரித்த ‘தெருப்பாடகன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசும்போது, “நானும், தாணுவும் சேர்ந்து ஒரு படம் பண்ணப் போகிறோம்” என்று சொன்னார். 24 மணி நேர உழைப்பு அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது விரைவில் குணம் அடைய வேண்டும் என்று ராகவேந்திரா சாமிக்கு விரதம் இருந்தேன். அதற்கு பலன் கிடைத்தது. ரஜினிகாந்த் குணமாகி திரும்பி வந்தார். திடீரென்று ஒருநாள் அவர் என்னை அழைத்து, “நாம் ஒரு படம் பண்ணலாம்” என்றார். அவரும், நானும் ஒன்றாக அமர்ந்து டைரக்டர் ரஞ்சித்திடம் கதை கேட்டோம். ரஞ்சித் கதை சொல்��ி முடித் ததும், நான் எழுந்து நின்று கைதட்டினேன். அவரை ரஜினி காந்த் அணைத்துக் கொண்டார். ‘கபாலி’ படம் தயாரிப்பில் இருந்தபோது, ரஜினிகாந்த் 24 மணி நேரம் உழைத்தார். அதிகாலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்த அவர் மறுநாள் காலை 7 மணிக்கு சென்றார். வசூல் அப்போது அவரிடம், “இப்படி உழைத்தால் உடல் நலம் என்ன ஆவது” என்று கேட்டேன். அதற்கு அவர், “எல்லோரும் ஆர்வமாக உழைக்கிறார்கள். இப்படியே போகலாம்” என்று கூறினார். உடல் நலம் சரியில்லாதபோது கூட, அவர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். ‘கபாலி’ படத்தின் வசூல், ஒரு பிரமாண்டம். சென்னை நகரில் மட்டும் 6 நாட்களில் ரூ.6 கோடி வசூல் செய்து இருக்கிறது. நாளை, அது ரூ.7 கோடி ஆகிவிடும். இது, ஒரு மிகப்பெரிய சாதனை. டைரக் டர் ரஞ்சித்தை அழைத்து, இன்னொரு படம் எனக்கு இயக்கி தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.” இவ்வாறு எஸ்.தாணு பேசினார். விழாவில் டைரக்டர் ரஞ்சித், நடிகர்கள் கலையரசன், ஜான் விஜய், நடிகை ரித்விகா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nநேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியிடங்களுக்கு 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nநேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியிடங்களுக்கு 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜூன் 8-ம் தேதி நடக்கிறது. மெயின் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் 11 பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.\nதமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 9 காலியிடங்களும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் களுக்கு 2 காலியிடங்களும் உள்ளன. டி.என்.பி.எஸ்.சி. தகவல் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 12-ம் தேதியுடன் முடிவடைந்தது.\nடி.இ.ஓ. தேர்வுக்கு சுமார் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார். 11 காலியிடங்களுக்கு 22 ஆயிரம் பேர் போட்டி போடுகிறார்கள். முதல்நிலைத் தேர்வு டி.இ.ஓ. தேர்வு என்பது முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு என இரு நிலைகளை உள்ளடக்கியது.\nமுதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடத்தப்படுகிறது. இதிலிருந்து அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு 550 பேர் தேர்வு செய்யப்படுவர். மெயின் தேர்வில் 2 பொதுஅறிவு தாள்களும் (தலா 300 மதிப்பெண்) கொள்குறி வகையிலான கல்வியியல் தாளும் (300 மதிப்பெண்) இடம் பெறும். இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் 11 பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nநேர்முகத் தேர்வு அனுபவம் என்னை உருவாக்கிய நூல்கள் | யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்| ஒரு வருடம் மட்டுமே படித்து முதல் முயற்சியிலேயே யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்தவர் கே.கார்த்திக். 2011 பேட்ச்சில் ஐ.பி.எஸ். பெற்றவருக்குக் கேரள மாநிலப் பிரிவு கிடைத்துள்ளது. பாலக்காடு மாவட்ட ஆலத்தூரின் ஏ.எஸ்.பி., திருச்சூர் நகர காவல்துறை துணை ஆணையர், கேரள ஆளுநரான நீதிபதி ஆர்.சதாசிவத்தின் ஏ.டி.சி., திருச்சூர் மாவட்ட ஊரகக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகிய பணிகளில் இருந்தவர் தற்போது வயநாடு மாவட்ட எஸ்பியாகப் பதவி வகிக்கிறார்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் துறிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். தந்தை கண்ணன் அடிப்படையில் விவசாயி. தமிழக அரசின் வனத்துறையில் கார்டு பணியில் இருக்கிறார். கார்த்திக் படிப்பில் படுசுட்டி. பிளஸ் டூவில் 1111 மதிப்பெண் எடுத்து சென்னையில் எலக்ட்ரானிக்ஸ் பி.இ. படித்தார். துறிஞ்சாபுரம் கிராமத்துக்குக் கிடைத்த மூன்றாவது பொறியாளர் இவர். 2008-ல் எல் அண்ட் டி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்து வேலையை ராஜினாமா செய்தார். சென்னையில் உள்ள தமிழக அரசின் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டில் சேர்ந்து கடுமையான பயிற்சி எடுத்து முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ். ஆகத் தேர்வுபெற்றார். “படிப்பு மட்டும்தான் கைகொடுத்து நம்மை வளர்த்துவிடும்னு அப்பா அடிக்கடி என்கிட்ட சொல்லுவார். நான் கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறி மாவட்ட ஆட்சியர் ஆகி சமூகத்துக்கு சேவை செய்யணுங்குறது அவரோட கனவு. பி.இ. இறுதியாண்டு படிக்கும்போது முதன்முதலில் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆர்வம் எனக்கு வந்துச்சு. ஆனால் உடனடியாக அதில இறங்காமல் வேலையில் சேர்ந்தேன். சொல்லப்போனால் நான் வேலை செய்த பத்து மாதங்களில்தான் என்னுடைய வேலையை மேற்பார்வையிட்ட உயர் அதிகாரிகளைப் பார்த்து வியந்து யூ.பி.எஸ்.சி. மீது மேலும் ஈர்ப்பு உண்டானது” என்கிறார் கார்த்திக். விருப்பப் பாடம் எடுத்ததன் பின்னணி விருப்பப் பாடமாகப் புவியியலையும் பொது நிர்வாகத்தையும் தேர்ந்தெடுத்து எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார் கார்த்திக். சிறு வயது முதல் நிலம், வானிலை போன்றவற்றில் ஆர்வம் இருந்ததால் புவியியலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அரசுப் பணிக்குப் பொது நிர்வாகம் தெரிந்துவைத்திருப்பது அவசியம் எனக் கருதி அதையும் தேர்ந்தெடுத்தார். அண்ணா இன்ஸ்டிடியூட்டில் பெற்றதை விடக் கூடுதலான பயிற்சி தேவைப்பட்டதால், பொது நிர்வாகத்தில் தயாராக சென்னை கணேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஆறு மாதங்கள், புவியியலில் தேர்ச்சி பெற சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நான்கு மாதங்கள் பயின்றார். இரண்டாம் நிலைத் தேர்வுக்காக பிரத்யேகப் பயிற்சி ஏதுமின்றித் தானாகப் படித்தார். தினந்தோறும் 12 மணி நேரம் படித்திருக்கிறார். இதில் என்ன படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது எனவும் அவர் முக்கியமாகத் தெரிந்துவைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 13 மாதங்கள் செய்த இடைவிடாத உழைப்பால் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்தது. நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., உதயசங்கர் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நடத்திய மாதிரித் தேர்வுகளில் கிடைத்த பயிற்சி போதுமானதாக இருந்தது. ஐ.பி.எஸ். ஆனவுடன்… கார்த்திக் ஐ.பி.எஸ். ஆக கம்பீரமாக நடைபோடத் தொடங்கிய சில மாதங்களில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது கேரள ஆளும் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் தேர்தல் முறைகேடு மற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விடுவிக்க சிபாரிசு செய்யப்பட்டது. இதற்காக, கார்த்திக்கிடம் போனில் பேசியதாகக் கூறப்படுபவர், மாநிலத்தின் மிக முக்கியமான பொறுப்பை வகித்தவர். ஆனால் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியாமல், நிதானமாகப் பேசியிருக்கிறார் கார்த்திக். குற்றவாளியை விடுவித்தால் ஏற்படும் விளைவு, அதனால் அவரது கட்சிக்கும் ஏற்படும் இழப்புகள் போன்றவற்றை கார்த்திக் எடுத்துரைத்திருக்கிறார். இதைக் கேட்டு தன் கோரிக்கையை வாபஸ் பெற்றுள்ளார் அந்தப் பிரமுகர். இதுபோன்ற சமயங்களில் திரைப்பட நாயகன் போல் ஏட்டிக்குப் போட்டியாகவும், சவாலாகவும், கோபமாகவும், அதிகாரத் தொனியிலும் பேசாமல் நம் அறிவைப் பயன்படுத்தி அவர்களிடம் பொறுமையாக எடுத்துரைத்தால் கடமையைச் செய்ய முடியும் என்பது கார்த்திக்கின் நம்பிக்கை. நேர்முகத் தேர்வு என்பது ஒருவரது திறனை அறிந்துகொள்ளும் தேர்வு. இதில் குடும்பம், கிராமம், ஊர், வாழ்க்கை, அரசாங்கம் என நமக்குச் சம்பந்தப்பட்ட அனைத்தையும் குறித்துக் கேள்விகள் கேட்கப்படும். உதாரணமாக, நீங்கள் விவசாயம் செய்திருந்தால் தேசிய அளவில் விவசாயத்தின் நிலை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அதில் நிலவும் பிரச்சினைகளையும் முன்னேற்றங்களையும் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர் அதன் பொருளாதார நிலை என்ன அதன் பொருளாதார நிலை என்ன இப்படிப் பலவற்றை அறிந்திருக்க வேண்டும். தற்போதைய நிகழ்வுகள் குறித்தும் கேள்விகள் இருக்கும். இதை எதிர்கொள்ள அன்றாடம் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களைத் தவறாமல் வாசிப்பது அவசியம். ஒரு நிர்வாகியாக இருக்கும்போது எழும் பிரச்சினைகளுக்கு நாம் காணும் தீர்வு என்ன என்பதையும் சோதிப்பார்கள். இந்த நேர்முகத் தேர்வு என்பது சில நிபுணர்களுடனான உரையாடலாகத்தான் இருக்கும். இதில், பயம் இல்லாமல், தயங்காமல் பதிலளிக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதைச் சுற்றிப் பல துணைக் கேள்விகளும் பத்து நிமிடங்கள் கேட்கப்பட்டன. நான் முதலில் செய்த வேலையில் அகல ரயில் பாதை பணியில் இருந்ததால் ஆங்கிலேயர் காலத்தில் அத்திட்டம் எப்படி முன்னெடுக்கப்பட்டது போன்ற கேள்விகளையும் கேட்டார்கள். அத்தனைக்கும் நான் பதில் அளித்தேன் 6முதல் பிளஸ் டூ வரையிலான சி.பி.எஸ்.இ. பாட நூல்களில் உள்ள வரலாறு, அறிவியல், புவியியல் பாடங்களை முழுமையாகப் படிப்பது அவசியம். இவற்றைப் படிக்காமல் நேரடியாகப் பேராசிரியர்களின் நூல்களைப் படிப்பதில் பலனில்லை. l ஸ்பெக்ட்ரம் பதிப்பகத்தின் ‘ஃபேசட்ஸ் ஆஃப் இந்தியன் கல்சர்’ (Spectrum Publishers’ Facets of Indian Culture) l ‘இந்தியாஸ் ஸ்டிரகிள் ஃபார் இண்டிபெண்டன்ஸ்’- பிபின் சந்திரா (Indian Struggle for Independence - Bibin Chandra) l ‘ஃபிஸிக்கல் ஜியாக்ரஃபி’- சவிந்த்ரா சிங், (Physical Geography by Savindra Singh)\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nபுதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ந...\nதுறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு : 2014- ஆம் ஆண...\nடி.என்.பி.எஸ்.சி. சிறப்பு குரூப்-4 தேர்வு - மாற்ற...\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nகிரிகோர் மெண்டல் | ஆஸ்திரிய ஆராய்ச்சியாளர்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nதேசிய தகுதி, நுழைவுத் தேர்வு நடப்பதால் 2-ம் கட்ட...\n68 ஆண்டுக்கு முன்பே பெண் கல்விக்கு வித்திட்ட எத்தி...\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சி-டெட்) முடிவு வெ...\nபாலகங்காதர திலகர்  விடுதலைப் போராட்ட வீரர்\nவெப்பம் மிகுந்த ஆண்டாக 2016 பதிவு ஐ.நா வானிலை மு...\nதான செட்டில்மென்ட் யாருக்குச் செல்லுபடியாகும்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2A தொகுதிக்கு கீழ் வரும்...\nகுரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்ட...\nபட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ...\nகருவிலேயே குழந்தையை ஊட்டமாக வளர்க்க... சில சிறப்...\nதகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிர...\nநீரிழிவுக்கு அற்புத மருந்து வெந்தயம்\nவீட்டுக் கடன் தொகையை அதிகரிக்க என்ன வழி\nஉள் அலங்காரத்துக்குச் செலவு எவ்வளவு\nஇரத்த உற்பத்திக்குச் சாப்பிட வேண்டிய உணவுகள்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாம...\nதமிழக அரசுப் பணியில் 2,342 வி.ஏ.ஓ. காலியிடங்களை நி...\n“கபாலி படத்துக்காக, ரஜினிகாந்த் 24 மணி நேரம் உழைத்...\nநேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியி...\nதமிழகத்தில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட ...\nபிளஸ் 2 கணித தேர்வில் தவறான கேள்வி: மதிப்பெண் வழங்...\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nபிளஸ் 2 விடைத்தாள்களை மார்ச் 20-ஆம் தேதிக்குப் பிற...\nமக்களவைத் தேர்தலையடுத்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்...\nகடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.ச...\nபகுதி நேர, பி.இ., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம்...\nதொடங்கின பிளஸ்–2 தேர்வுகள் | 8,26,117 மாணவ–மாணவிக...\nதுறை தேர்வுகள் அறிவிப்பு : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மா...\n���ரசு அதிகாரிகளின் ஊதிய நிர்ணயத்தில் உள்ள குறைபாடுக...\nஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர...\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகள் சன...\nஅஞ்சல்துறையில் அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பக உ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகி...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colombomail2day.blogspot.com/2016/04/blog-post_83.html", "date_download": "2018-06-24T12:27:01Z", "digest": "sha1:5F2I5TUEWGGMZQ6ROBAEFFKQXPRNB3GR", "length": 7916, "nlines": 34, "source_domain": "colombomail2day.blogspot.com", "title": "COLOMBO MAIL TODAY: கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்புகள் அதிகரிக்கும் என துவாரகா சங்கராச்சாரியார் பேச்சால் புதிய சர்ச்சை!", "raw_content": "\nகோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்புகள் அதிகரிக்கும் என துவாரகா சங்கராச்சாரியார் பேச்சால் புதிய சர்ச்சை\nமராட்டிய மாநிலம் அஹமத் நகரில் புகழ்பெற்ற சனி சிங்னாபூர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே திறந்தவெளி பகுதியில் அமைந்துள்ள கருவறையில் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த தடைக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராடி வந்தனர்.\nஇந்த பாலின பாகுபாடு தொடர்பாக பூமாதா படை அமைப்பினர் மராட்டிய ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சனி பகவான் கோவில் கருவறையில் நுழைய பெண்களுக்கு அனுமதி வழங்கி கடந்த 1-ந்தேதி தீர்ப்பளித்தது.\nஇதனால் மகிழ்ச்சியடைந்த பெண்கள் சனி பகவான் கோவில் கருவறையில் சென்று வழிபாடு நடத்தினர். மேலும் இந்த கோவில் கருவறைக்குள் நுழைய பெண���களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என கோவில் நிர்வாகமும் சமீபத்தில் அறிவித்தது.\nஇந்த நடவடிக்கைக்கு இந்துத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக துவாரகா-சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஹரித்வாரில் ஆன்மிக பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் இதுகுறித்து கூறியதாவது:-\nமராட்டிய மாநிலத்தில் உள்ள சனி பகவான் கோவில் கருவறைக்குள் நுழைந்தது குறித்து பெண்கள் வெற்றிக்களிப்பில் மிதக்க வேண்டாம். இந்த செயலை செய்ததற்காக தம்பட்டம் அடித்துக்கொள்வதை அவர்கள் நிறுத்த வேண்டும்.\nசனி வழிபாடு பெண்களுக்கு நல்லதல்ல. சனி பகவானை வழிபடுவது அவர்களுக்கு துரதிர்ஷ்டத்தையே கொண்டு வரும். சனி பகவான் கோவில் கருவறைக்குள் நுழைந்ததால் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு போன்ற குற்றங்கள் அதிகரிக்கும்.\nசனி சிங்னாபூர் கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைந்திருக்கக்கூடாது. அதற்கு பதிலாக ஆண்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை பெண்கள் நிறுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் இந்த பொருட்களால் தான் கற்பழிப்பு போன்ற குற்றங்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.\nஇவ்வாறு சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறினார்.\nஅவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியினரும், பெண்கள் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்களில் ஒருவரான பிருந்தா கரத் கூறுகையில், ‘இத்தனை ஆண்டுகளாக சனி பகவான் கோவில் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்படியானால் கற்பழிப்பு போன்ற குற்றங்களை பெண்கள் இதுவரையிலும் அனுபவிக்கவில்லையா இதற்கு ஸ்வரூபானந்த் சரஸ்வதி பதிலளிப்பாரா இதற்கு ஸ்வரூபானந்த் சரஸ்வதி பதிலளிப்பாரா’ என்று கேள்வி எழுப்பினார்.\nஇரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் உள்ள எமது ம...\nஸியோனிஸ அமைப்பில் இணைந்த பாகிஸ்தானியரான நூர் தஹரி\nபீகாரில் ஹிந்துத்துவா - முஸ்லிம்கள் இடையே மோதல் –...\nகைரியா அதிபரின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் அச்சுற...\nகோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்புகள் அதி...\nசம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் மக்களின் கருத்...\nஅமெரிக்காவின் அறிக்கைக்கு வெ��ுவிரைவில் பதில் அளிக்...\nஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரில் தரையிறக்கி திடீர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manthiran.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-06-24T12:47:15Z", "digest": "sha1:QOV4APHDY3LXMZHSHE5SOCFZEMDYTQJQ", "length": 4584, "nlines": 114, "source_domain": "manthiran.blogspot.com", "title": "மந்திர ஆசைகள்: ச்சோ ஸ்வீட் ....", "raw_content": "\nவிடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு\nஇந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி\nஅழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநித்தியானந்தா ,\"ர\" நடிகை மற்றும் பலர்\nரஜினி -ஒரு மனுசன்டா ...\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ...\nநான் பொண்ணு பார்க்க போறேன் ....\nவயது வந்தவர்கள் மட்டும் ..\nநான் கடவுள் இல்லை .....\nரஜினி -ஒரு மனுசன்டா ...\nநான் ஏன் காதலிக்க கூடாது \nஅரக்க குணம் ,இரக்க மனம்\nகாதலும் கற்று மற (6)\nஓஒ நல்லா தான் போஸ குடுக்குறாங்க\n11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:23\n11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:26\n11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:13\n11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:26\n11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:54\n14 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podhuppaattu.blogspot.com/2006/01/4.html", "date_download": "2018-06-24T13:03:21Z", "digest": "sha1:JRN4BKJN2IP4SLLJD6SZC3FBMQMOCPQO", "length": 17994, "nlines": 156, "source_domain": "podhuppaattu.blogspot.com", "title": "பாடுகின்றேன் பொதுப்பாட்டே!: 4. பிறத்தமை தீங்குசொல்லாத் தெளிவும்!", "raw_content": "\nபயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்க பாடுகின்றேன் பொதுப்பாட்டே\n4. பிறத்தமை தீங்குசொல்லாத் தெளிவும்\nதமிழ்மணத்தில் நிலவும் பிரச்சனைக்கும் வள்ளலார் அழகா இந்தப் பாட்டில் ஒரு வரி சொல்லிருக்கார்.\nஆகவே எனக்கு மிகவும் திருவருட்பாக்களில் ஒன்றை குமரனின் பதிவில் சொன்னது போல, அருமையான கருத்துகளை உள்ளடக்கிய இப்பாடலை வலையேற்றியிருக்கிறேன்.\nஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத\nதிடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்\nநீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள\nநிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று\nசீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே\nதிரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் ��ந்துநின்\nதாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nகேட்பதில் சிக்கல் ஏதும் இருப்பின் [\n//ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத இயல்பும்//\nஒரு பொருளை எனக்கு தானமாக கொடுங்கள் என்று நான் யாதொருவரிடமும் போய் \"ஈ\" (யாசகமாக கொடு) என்று மன்றாடக்கூடிய நிலையும், அப்படிக் கேட்பதையே என் இயல்பாக கொள்ளாமையும்\n//என் னிடம்ஒருவர்ஈ திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல் இடுகின்ற திறமும்//\nஎன்னிடம் ஒருவர் வந்து ஒரு பொருளை தானமாக தந்துதவுங்கள் என்று கேட்கும்போது அவர் கேட்பதை மறுக்காமல், கேட்கும் பொருளை அளித்துதுதவ வேண்டும் என்று நிலைதவறாத, உறுதியான கொள்கையும்\n//இறையாம் நீஎன்றும் எனைவிடா நிலையும்//\nயாவர்க்கும் இறைவனான நீ என்னை மறவாமல், எந்நேரமும் என்னருகில் இருந்து அருளக் கூடிய உன்னத நிலையும்\n//நான் என்றும்உள நினைவிடா நெறியும்//\nநான் ஒரு நொடிகூட உள்ளத்தால் உன்னை மறவாமல், எந்நேரமும் உன்னையே சிந்தையில் வைத்து போற்றிப் பாடக் கூடிய பக்தி நெறியும்\n//அயலார் நிதிஒன்றும் நயவாத மனமும் //\nஅடுத்தவர்களின் பொருள் மீது பேராசைப் பட்டு, அதனை கவர வேண்டாம். அதனை திருட வேண்டும் என்ற எண்ணம் கூட வாராத நல்ல மனமும்\n//மெய்ந் நிலைநின்று நெகிழாத திடமும்//\nமெய்யானாதான உனை அடையும் வழியிலிருந்து என்றென்றும் பிறழாமல், மனம் தளராமல் இருக்கக்கூடிய உறுதியும்\n//உலகில்சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே\nஅடுத்தவரை சீ, பேய், நாய் என்று இகழ்சொற்களால் தூற்றாமல் இருக்கக்கூடிய தெளிவான, அன்பான சிந்தனையும்இதில் பிறத்தமை என்று அர்த்தம் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதென் கருத்து.ஒருவரின் பிறப்பைக் கொண்டு அவரை வன்சொற்களால் இகழாத அன்பான சிந்தனையும்\n//திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக் காளாக்குவாய்//\nஉறுதியாய் இவையெல்லாவற்றையும், அவற்றுடன் கூட முக்கியமாக சத்தியத்தையே என்றும் பேசும் தன்மையும், உடற்தூய்மையுடன் சேர்த்து மனத்தூய்மையும் எனக்கு அருளிச்செய்து, உன் அழகிய தெய்வீகத் திருவடிகளை அடையக் கூடிய தகுதியை உடையவனாக என்னை செய்வாய்யார் இவையெல்லாம் தந்தருள வேண்டும்\n//தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே//\nசென்னையிலிருக்கும் கந்தக்கோட்டத்தமெனும் போற்றப்படற்குரிய(வளர்) தலத்தில் அனைவரும் புகழ, என் தாயின் ஸ்தானத்தில் நிற்கும் கந்தவேளே\n//தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே\nதனக்குள்ளேயே எல்லாமுமாய் நிற்கும் மணியேஉன்னையே நினைத்து, தம்முள் இழுத்து, நிறுத்தியிருப்போர்க்கு முடிவில்லாமல் அருளும் சைவ மணியேஉன்னையே நினைத்து, தம்முள் இழுத்து, நிறுத்தியிருப்போர்க்கு முடிவில்லாமல் அருளும் சைவ மணியேஆறுமுகத்தை உடைய என் தெய்வமணியே\nமிக அருமையான பாடல். தங்களின் விளக்கங்களும் தெளிவாக உள்ளன.\nமிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா..\nதவறிருப்பின் தயவு செயுது சுட்டிக்காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஇராமநாதன், மிகவும் அருமையாக வந்திருக்கிறது. முதல் முயற்சியே சிறப்பாக அமைந்தமைக்கு எனது வாழ்த்துகள்.\nஇப்பத்தானே கொ.ப.சே ஆரமிச்சிருக்கேன். இந்த மாதிரி விளக்கம் சொல்றதெல்லாம் நமக்கு ரொம்ப புதுசு.\nநீங்க சொல்றா காமெடியும் கலந்து எழுதினா இன்னும் நிறைய பேரச் சென்றடையும். சந்தேகமில்லை. கண்டிப்பா முயற்சி செய்யறேன்.\nமணிப்பிரவாளம் சரியா வருமான்னு தெரியல. பேச்சுத்தமிழ்லேயே தொடருவது நல்லதுன்னு எனக்கு தோணுது.\nஇராம்ஸ். மேல ரெண்டு மூனு பேரு சொல்லிட்டாங்க. அதனையே நானும் வழி மொழிகிறேன். உங்க கிட்ட இந்த விளக்கத்தை வெளிய கொண்டு வர நான் பட்ட கஷ்டம் எனக்குத் தானத் தெரியும் :-) விளக்கம் சொல்லுங்கன்னவுடனே என்ன அற்புதமா சொல்லியிருக்கீங்க. இத ஆரம்பத்துலேயே செஞ்சிருந்தா நான் தொண்டைத் தண்ணி வத்தக் கத்தியிருக்கத் தேவையில்லையில்ல ஒரு தடவைக்கு நூறு தடவை வேற சொல்லவச்சீங்களே... :-)\nசரி. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அடிசனல் எண்ணங்கள்...\n////என் னிடம்ஒருவர்ஈ திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல் இடுகின்ற திறமும்//\nஎன்னிடம் ஒருவர் வந்து ஒரு பொருளை தானமாக தந்துதவுங்கள் என்று கேட்கும்போது அவர் கேட்பதை மறுக்காமல், கேட்கும் பொருளை அளித்துதுதவ வேண்டும் என்று நிலைதவறாத, உறுதியான கொள்கையும்\nஉறுதியான கொள்கை மட்டுமன்று. கொடுக்கணும்ங்கற எண்ணம் மட்டும் இருந்தா முடியுமா அதுக்குரிய வக்கு இருக்க வேணாம் அதுக்குரிய வக்கு இருக்க வேணாம் அதைத் தான் கேக்கிறார். என்கிட்ட அவங்க கேக்குறதைக் குடுக்கக் கூடிய வக்கும் வேணும்ன்னு.\n////மெய்ந் நிலைநின்று நெகிழாத திடமும்//\nமெய்யானாதான உனை அடையும் வழியிலிருந்து என்றென்றும் பிறழாமல், மனம் தளராமல் இருக்கக்கூடிய உறுதியும்\nஇது சிறப்பான விளக்கம். இன்னொன்னும் இங்க சொல்லலாம். உண்மையை எந்த நிலையிலும் சொல்லி எத்தனைத் துன்பம் வந்தாலும் அரிச்சந்திரம் போல் என்றும் நெகிழாத திடமும் கேக்குறார்.\n////திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக் காளாக்குவாய்//\nதிரம் என்பது ஸ்திரம் என்ற வடமொழிச் சொல் எனக்கொண்டு நன்றாய் விளக்கம் தந்திருக்கிறீர்கள். நல்ல விளக்கம்.\nஅம்புட்டுத் தான். தொடர்ந்து எழுதுங்கப்பு. நாங்களும் வந்து தொடர்ந்து தொந்தரவு பண்றோம்.\n//ஒரு தடவைக்கு நூறு தடவை வேற சொல்லவச்சீங்களே//\nஅந்த சூப்புன்னா நூறுதடவை சொல்லவேணாம். ஆனா நீர்\n//என்கிட்ட அவங்க கேக்குறதைக் குடுக்கக் கூடிய வக்கும் வேணும்ன்னு.\nஇதுவும் சரிதான். ஆனால், பொருள் வேண்டுமென்று கேட்கும் தொனியில் இருப்பதான் அதை விட்டுவிட்டேன். இருந்தாலும் நீங்கள் சொல்வதை மறுக்க முடியாது.\n//உண்மையை எந்த நிலையிலும் சொல்லி எத்தனைத் துன்பம் வந்தாலும் அரிச்சந்திரம் போல் என்றும் நெகிழாத திடமும் கேக்குறார்.\nஹூம். சரியாத்தான் இருக்குது. எல்லாத்துக்கும் ஒரு alt விளக்கம் வச்சிருக்கீரே.\nதிரமென்றால் தமிழிலும் உறுதியென்று தான் பொருள் வரும் என்று நினைத்திருந்தேனே\n//நாங்களும் வந்து தொடர்ந்து தொந்தரவு பண்றோம்.\n7. கந்தர் அநுபூதி - கடவுள் வாழ்த்து (காப்பு)\n4. பிறத்தமை தீங்குசொல்லாத் தெளிவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35860", "date_download": "2018-06-24T12:51:56Z", "digest": "sha1:IAOEG3A4PCYKD757SDWNQCC3M74VRTC2", "length": 77959, "nlines": 155, "source_domain": "puthu.thinnai.com", "title": "இருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.\nஇன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை ���ந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”\nமுன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.\n“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”\nடாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.\nகப்பல் அணு மின்சக்தி நிலையம் கடற்தள ஆயில் கிணறு நிறுவ மின்சாரம் பரிமாறுகிறது\nமுன்னுரை: 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் 50 வருடங்களுக்கு உலக மின்சாரத் தேவையாய் அணுப்பிளவு மின்சக்திதான் [Fission Power] மின்சாரம் பரிமாறப் போகிறது என்பது ஆசிரியர் கருத்து. அதற்குள் அணுப்பிணைவு [Fusion Power] முன்னோடி மின்சக்தி நிலையம் இயங்கி வணிக ரீதியில் உற்பத்தி நிலையங்கள் உலகில் நிறுவகமாகும் என்று எதிபார்க்கப் படுகிறது. இப்போது 30 உலக நாடுகள் இன்னும் 450 அணுமின் நிலையங்களை இயக்கி வருவதுடன் 11% அளவு மின்சாரத்தைப் பரிமாறி வருகின்றன. மேலும் 60 புதிய அணுமின் நிலையங்கள் உலகில் கட்டப்பட்டு வருகின்றன. அடுத்து 30 உலக நாடுகள் புதிய அணுமின் நிலையங்கள் கட்டலாமா என்று சிந்திக்கின்றன. அமெரிக்காவிலே திரிமைல் ஐலண்டு அணு உலை விபத்து, ரஷ்யாவிலே தீவிர செர்நோபிள் அணு உலை வெடிப்பு, ஜப்பானிலே புகுஷிமா அணு உலை வெடிப்புகள் சுனாமி யால் நேர்ந்தாலும், உலக நாடுகள் பாடங்கள் கற்றுக் கொண்டு, துணிந்து மீண்டும் அணுப்பிளவு சக்தியைப் பயன்படுத்தவே முன்வந்துள்ளன.\nசைனாவில் புதிய மிதப்பு அணு மின்சக்தி நிலையங்கள் கட்டுமானத் திட்டங்கள்\n21 ஆம் நூற்றாண்டில் சைனாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டு பேரளவு மின்சக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய 37 அணு மின்சக்தி நிலையங்கள் இயங்கி 32.4 கிகாவாட் [ 32400 மெகாவாட்] மின்சாரம் தற்போது உற்பத்தி செய்கிறது. அத்துடன் புதியதாய் 20 அணு மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அடுத்து சைனா 20 மிதப்பு அணு மின்சக்தி நிலைய��்களைக் கப்பல் மீது கட்டத் திட்டமிட்டுள்ளது. மிதப்பு அணுமின் நிலையங்கள் கடலில் பயணம் செய்து ஆயில் ஆழ்கிணறுகள் தோண்டவும், சுவைநீர் தயாரிக்க உப்பு நீக்கி நிலையங்கள்கள் ஆக்கவும், அபாய பூகம்ப / சுனாமி/ சூறாவளி மழையடிப்புக் காலங்களில் கடற்கரைப் பகுதி / தீவுகளில் அவசர மின்சாரம் பரிமாறவும் பயன்படுகின்றன். 2017 அக்டோபரில் சமீபத்தில் ஹர்ரிக்கேன் பேய்மழை பெய்து பியோட்டரிகோ தீவில் மின்சாரமின்றி பல நாட்கள் மக்கள் பெருந்துயருற்றார். வல்லரசான அமெரிக்காவிடம் மிதப்பு மின்சக்தி நிலையங்கள் இல்லாமல் பியோட்டரிகோ பட்ட துயரை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.\nசைனா மிதப்பு அணுமின் நிலையங்கள் நிறுவ 150 மில்லியன் டாலர் திட்டத்தைத் தனியார் தொழிற்துறைக் கூட்டுறவில் [Chinese Shipyards & Electric Machinery Companies, Nuclear Reactor Suppliers] நிறைவேற்றப் போகிறது. முதலில் 2020 இல் இயங்கப் போகும் ACPR50S REACTOR அணு உலை 200 மெகாவாட் வெப்பசக்தி, [60 மெகாவாட் மின்சக்தி] தரும் திட்டம் 2016 ஜனவரியில் ஆரம்ப மானது. அடுத்து 2015 இல் உடன்பாடான ACP100 REACTOR 450 MWt வெப்பசக்தி [140 மெகாவாட் மின்சக்தி ]மாடல் திட்டம் இணை யாக ஆரம்பிக்கப் போகிறது.\nமிதப்பு அணுமின் சக்தி 10 மெகாவாட் நிலையத் திட்டத்தை முதலில் 1967 இல் துவங்கியது அமெரிக்க இராணுவத்துறை. அது 1968 முதல் 1975 வரை பனாமா கால்வாய்ச் சீரமைப்புக்கு மின்சாரம் பரிமாறியது. அடுத்து ரஷ்யா 2010 இல் 21,000 டன் கப்பலில் 70 மெகாவாட் அணுமின் நிலையத்தை நிறுவத் துவங்கியது. அது 2018 – 2019 ஆண்டுகளில் இயங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இவற்றுக்கு [SMR – SMALL MODULAR REACTOR] [எஸ்ஸமார்] சிற்றரங்கு அணு உலைகள் என்னும் பெயரும் உள்ளது. விலை மிகையான இந்த மிதப்பு அணு உலைகளின் மின்சார யூனிட் விலை மதிப்பீடு : டாலர் 135 / MWh. இம்மாதிரிச் சிற்றரங்க மிதப்பு அணுமின்சக்தி நிலையங்கள் இந்திய / தமிழகக் கடற்கரைப் பகுதி நகரங்களின் அவரசரத் தேவைக்கு மின்சக்தி பரிமாறவும், உப்பு நீக்கிச் சுவைநீர் தயாரிக்கவும் பயன்படும்.\nகூடங்குளம் அணுமின் உலைகள், உப்பு நீக்கி நிலையங்கள்\n“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”\nமுன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.\n“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”\nடாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.\n‘அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம் ‘\nஅமெரிக்க ஆக்கமேதை, தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]\nசெர்நோபிள் ஒரு விதி விலக்கு நிபுணருக்கும், மூடருக்கும் ஒரு மதி விளக்கு \nநெருங்காது நீங்காது தீக்காய்வார் போல\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை. அணுசக்தி நிலையத்தையும், உப்பு நீக்கி இராசயனச் சாலையையும் கூடங்குளத்தில் அமைக்க வேண்டா மென்று நிறுத்தக் கையில் செருப்புடனும், தடியுடனும் முன்கூட்டியே வர அசுரப் பட்டாளத்தை ஏற்பாடு செய்தது, விடுதலைப் பூமியில் ஓர் அநாகரீகப் போராட்டமே ஆக்கப்பணி புரியும் அரசாங்கப் பணியாளரை அவமானப் படுத்தி நாச வேலைகள் புரிகின்றன அழிவுப்பணி புரியும் ஆவேச எதிர்க்கட்சிகள். அணு உலைகளில் விபத்துக்கள் நேரா என்னும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்பது வியப்பாக உள்ளது. அமெரிக்காவில் 9/11 விமானத் தற்கொலைத் தாக்கல்களுக்குப் பிறகு விமானப் பயணம், இரயில் பயணம், கப்பல் பயணம், அணு உலைகள், தொழிற்சாலைகள் அனைத்திலும் மனிதப் பாதுகாப்பு என்பதே கனவாகி, கதையாகி, கற்பனையாகிப் போனது. மில்லியன் கணக்கில் தினமும் பயணம் செய்யும் மொம்பை மின்சார இரயில்களில் எவரெல்லாம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வண்��ியில் ஏறி நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறார் ஆக்கப்பணி புரியும் அரசாங்கப் பணியாளரை அவமானப் படுத்தி நாச வேலைகள் புரிகின்றன அழிவுப்பணி புரியும் ஆவேச எதிர்க்கட்சிகள். அணு உலைகளில் விபத்துக்கள் நேரா என்னும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்பது வியப்பாக உள்ளது. அமெரிக்காவில் 9/11 விமானத் தற்கொலைத் தாக்கல்களுக்குப் பிறகு விமானப் பயணம், இரயில் பயணம், கப்பல் பயணம், அணு உலைகள், தொழிற்சாலைகள் அனைத்திலும் மனிதப் பாதுகாப்பு என்பதே கனவாகி, கதையாகி, கற்பனையாகிப் போனது. மில்லியன் கணக்கில் தினமும் பயணம் செய்யும் மொம்பை மின்சார இரயில்களில் எவரெல்லாம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறார் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை விட, மக்கள் அனுதின ஊதியத்துக்குப் பயன்படுத்தும் இரயில் பயணங்களில் ஆபத்துக்கள் மிகையாகிப் பெருகி விட்டன \nஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.\n1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.\nஅதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன. ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன. இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6% இயங்கி வருபவை 20 அணுமின் நில���யங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.\nஅணுமின்சக்தி தேவையான தீங்கு என்று உலக நாடுகள் தெரிந்தே பயன்படுத்தி வருகின்றன. அதன் பயன்பாட்டை இப்போது முழுவதும் நீக்க முடியாத, மீள இயலாத நிலைக்கு நாம் வந்து விட்டோம். அணு உலை விபத்துக்களில் கற்கும் பாடங்களைக் கையாண்டு அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பது என் கருத்து. வேறு மின்சக்தி உற்பத்திச் சாதனங்கள் எதிர்காலத்தில் வரும்வரைப் பேரளவு பயன்தரும் அணுமின் சக்தி நிலையங்கள் உலகில் பாதுகாப்பாய் இயங்கிவரும்.\nஅணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொதுமக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன. மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப் படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிர்ப்பந்த விதி இதுதான்: பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும். வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும். செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை. பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள். செர்நோபிள் ஒரு விதிவிலக்கு நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு \nகடலும், கடற்சார்ந்த பகுதிகளுக்கு நீர் முடக்கம் ஏற்பட்டால், கடல் வெள்ளத்தின் உப்பை நீக்கிக் குடிநீராக்குவது ஒன்றும் புதிய விஞ்ஞான முறை யில்லை. ஜப்பான் போன்ற தீவுகளிலும் மற்றும் அரேபிய நாடுகளிலும் உப்பு நீக்கி இரசாயனச் சாலைகள் எண்ணற்றவை சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. அனுதினமும் ஆயிரக் கணக்கான டன்னளவில் குடிநீர் கடலிலிருந்து சுவைநீராகத் தயாரிக்கப் படுகிறது. உப்பு கலந்த எச்சநீர் மீண்டும் கடலில்தான் பாய்ச்சப் படுகிறது. இவற்றிலிருந்து வெளியாகும் இராசயனப் பொருட்களால் மீனினம் சேதாரம் அடையலாம் என்றோர் அச்சம் சிலரிடம் உள்ளது. ஆனால் நமக்குக் குடிக்க, புழங்க கடற்பகுதிகளில் குடிநீர் பேரளவு தேவைப்படும் போது இந்த வழியைத் தவிர்த்து வேறு வழிகள் ஏதேனும் உள்ளனவா செத்துப்போன மீன்களை விட்டுவிட்டுச் சற்று தூரம் சென்று உயிருள்ள நல்ல மீன்களை பிடித்துக் கொள்ள மீனவருக்குச் சொல்லித் தர வேண்டுமா செத்துப்போன மீன்களை விட்டுவிட்டுச் சற்று தூரம் சென்று உயிருள்ள நல்ல மீன்களை பிடித்துக் கொள்ள மீனவருக்குச் சொல்லித் தர வேண்டுமா நமக்கு முதலில் வேண்டியது நீர்வளம். அதற்கு அடுத்தபடிதான் மீனினம். அப்படி வேறு வழிகள் இருப்பினும் நீர் வெள்ளத்தைக் கொண்டு வரச் சிக்கனச் செலவில் சாதிக்க முடியுமா என்றும் கணக்குப் பார்க்க வேண்டும்.\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் பலரிடம் பீடக் கணினிகளும், மடிக் கணினிகளும், காதில் செல்பேசிகளும் நம்முடன் அனுதினம் சல்லாபித்துக் கொண்டுள்ள போது மின்சக்தி குன்றிப் போனால் என்னவாகும் என்று நான் விளக்க வேண்டியதில்லை. சூழ்வெளி, உயிரினப் பாதுகாப்பளிக்கும் எந்த மின்சக்தி உற்பத்தியும் நமக்குக் கொடைதான். அணுசக்தி நிலையங்களிலிருந்து கிரீன் ஹௌஸ் வாயுக்கள் [CO2, SO2, & Nitrous Gases] வெளியாவ தில்லை. அவை கூடங்குளத்தில் தேவையில்லை என்று பாமர மக்களின் கைகளில் செருப்பை மாட்டி, சுற்றுச் சூழல் ஆய்வலசல் பற்றி உரையாட வந்த விஞ்ஞானிகளின் வாயை மூடியது நாகரீகச் செயலில்லை. அரசியல் மூர்க்க வர்க்க எதேச்சவாதிகளின் பி���்போக்குத் தன்மை அது.\n இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு. அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம். புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம். கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர், மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை. அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும். அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஏழாம் விரல் முளைத்த விந்தைகளைப் பற்றிப் புகாரிடலாம். உலகத்திலே இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர், மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை. அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும். அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஏழாம் விரல் முளைத்த விந்தைகளைப் பற்றிப் புகாரிடலாம். உலகத்திலே இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும். நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன். இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள். அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறா��். எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஏழாவது விரல் முளைக்க வில்லை. ஆகவே அசுரன் போன்ற அணுசக்திப் பொறிநுணுக்க வாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nபாரதத்தில் அணுசக்தி எச்சக் கழிவுகள் மீளியக்க முறையில் பயன்படுத்தப்பட்டு புளுடோனியம் பிரித்தெடுக்கப் படுகிறது. அந்தப் புளுடோனியம் அணு ஆயுதங்களுக்கும், வேகப்பெருக்கி அணு உலைகளுக்கும் பயன்படுத்தப் படுவதால் அரசாங்கம் கதிர்க்கழிவு புதைப்பு விபரங்களை << தேசீயப் பாதுகாப்பு இரகசியமாக >> [National Security Secret] வைத்துள்ளது. தெருவில் போவோனுக்குத் << தேசீயப் பாதுகாப்பு >> என்று சொன்னால் என்ன புரியும் ஆனால் எப்படி கதிரியக்கக் கழிவுகள் பாதுகாப்பாக புதைபட வேண்டும் என்ற விஞ்ஞானப் பொறி நுணுக்கங்கள் இந்திய அணுசக்தித் துறையகத்திடம் உள்ளன. பொதுநபருக்கு வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும் அரசியல் அமைச்சர்களின் மூலமாக முயன்றால் விபரங்கள் கிடைக்கலாம் என்பது என் கருத்து. பிரம்மாண்டமான அணு உலைகள் கட்டும் போது, பாதுகாப்பாக வேலை செய்தாலும் மனித அல்லது யந்திரத் தவறுகளால் மனிதருக்கோ, கட்டுமானச் சாதனங்களுக்கோ விபத்துகள் நேர பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றால் விளையும் விளைவுகளால் மரணம் ஏற்படாத வரை அவற்றை அரசு மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத குற்றமில்லை. அரசியல் கட்சிகளுக்குள் அனுதினமும் நிகழும் கைச் சண்டைகள், வாய்ச்சண்டைகள் எல்லாம் வெளிப்படையாக எவரெல்லாம் முரசடித்து வருகிறார்கள்\nமேற்காணும் கட்டுரையில் உள்ள சில அநாகரீகத் தற்கொலை மிரட்டல்கள், தாக்கல்கள்\n<< கோட்டாறைச் சேர்ந்த பரமார்த்தலிங்கம் பேசுகையில், “அணுமின் திட்டத்தை நிறுத்தாவிட்டால் தினமும் 3 பேர் வீதம் தீக்குளிப்போம்” என்றார். உடனே “அணு உலை வேண்டாம்’, “அணு உலை வேண்டாம்’ என அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே திட்டத்தை ஆதரித்து இந்திய கலாசார நட்புறவுக் கழகத் தலைவர் ராமையா பேசுகையில், அணு உலையால் ஆபத்து வராது என்றும் இதனால் பல நன்மைகள் உண்டும் என்றும் தெரிவித்தார். ஆதரவாகப் பேசிய இராமையாவை அடிக்க பெண்கள் செருப்புகளுடன் பாய்ந்தனர். >>\n<< இடிந்தகரையைச் சேர்ந்த என். சுரேஷ் என்பவர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளரான ஆன்டன் கோமஸ் ஆட்சேபம் தெரிவித்தார். உடனே, அரங்கிற்குள் இருந்தவர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவித்துப் பேசியவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு குறிப்பெடுத்த இளைஞர் ஒருவருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அந்த இளைஞரைத் தாக்கினர். போலீஸார் அந்த இளைஞரை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். ஆதரவாகப் பேசிய இளைஞருக்கு பெண்களின் செருப்படியும் அடி, உதைகளும தாராளமாகக் கிடைத்ததன. >>\n<< இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் விஞ்ஞானி லால்மோகன் பேசுகையில், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார். பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய் பேசுகையில், “அணு உலைக் கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என்றும், விபத்து நடக்காது என்பதற்கான உத்தரவாதம் இல்லை” என்றும் தெரிவித்தார். >>\n<< அதற்குப் பதிலளித்து இந்திய அணுமின் கழகத் திட்ட இயக்குநர் (மும்பை) எஸ்.கே. அகர்வால் பேசுகையில், கழிவுப் பொருள்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார். அப்போது எதிர்ப்பாளர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இவ்வாறு அவ்வப்போது எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்ததால் அரங்கில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் திடீரென்று கூட்டம் முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இவ்வாறு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அரைகுறையாக நடந்து முடிந்தது. இப்படியாக பல இலட்சம் மக்களின் எதிர்காலம் குறித்த இந்த மக்கள் கருத்தாய்வானது வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் நடந்து முடிந்தது >>\nநீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்\n2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக்குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”.\n“இன்றுள்ள [2004] உலக ஜனத்தொகை 6 பில்லியனில் 3 பில்லியன் மக்கள் கட்டுப்பாடுள்ள அல்லது பற்றியும் பற்றாத நீர் வசதியுடன் வாழ்கின்றனர் உலக மக்கள் தொகையில் 33% போதிய சுகாதாரப் புழக்க நீரின்றியும், 17% மாசுக்கள் மண்டிய நீரைப் பயன்படுத்தியும் வருகிறார் உலக மக்கள் தொகையில் 33% போதிய சுகாதாரப் புழக்க நீரின்றியும், 17% மாசுக்கள் மண்டிய நீரைப் பயன்படுத்தியும் வருகிறார் 2025 ஆண்டுக்குள் ஜனப்பெருக்கு 8 பில்லியனாக ஏறி, அவர்களில் ஒரு பில்லியனுக்கு மட்டுமே போதிய நீர் வசதி இருக்கப் போகிறது 2025 ஆண்டுக்குள் ஜனப்பெருக்கு 8 பில்லியனாக ஏறி, அவர்களில் ஒரு பில்லியனுக்கு மட்டுமே போதிய நீர் வசதி இருக்கப் போகிறது இரண்டு பில்லியனுக்கு மாசு மறுவற்ற நீர் வசதி வாய்க்கப் போவதிலை இரண்டு பில்லியனுக்கு மாசு மறுவற்ற நீர் வசதி வாய்க்கப் போவதிலை ஐந்து பில்லியன் மக்களுக்குச் சுகாதார நலனுக்குப் பயன்படும் புழக்கநீர் கிடைக்கப் போவதில்லை ஐந்து பில்லியன் மக்களுக்குச் சுகாதார நலனுக்குப் பயன்படும் புழக்கநீர் கிடைக்கப் போவதில்லை இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு வழிகளைக் காண நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும்”.\nநீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்\nஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர். கடல்நீரைப் புதுநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 7500 இப்போது இயங்கி வருகின்றன அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர். கடல்நீரைப் புதுநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 7500 இப்போது இயங்கி வருகின்றன பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது. அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.\nஇந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்பாடாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்புநீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனியிழந்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்���ீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப்படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன்படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.\n2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப் படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெருநிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.”\nகல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளிவரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளளவாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day] இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது.\n2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார் இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்\nசென்னைப் நீர்ப்பஞ்சத்தைத் தீர்க்கத் தற்போது இந்தியாவின் கைவசம் இருக்கும் ஒரே ஒரு வழி, கடல் வெள்ளத்தில் கனல்சக்தி மூலம் உப்பை நீக்கிச் சுவை நீராக்கும் முறை ஒன்றுதான் பரிதிக்கனல் வெப்பத்தைப் பயன்படுத்தியோ, கனல் மின்சார நிலையம் அல்லது அணு மின்சார நிலையத்தின் டர்பைன் வெளிக்கழிவு வெப்பத்தை உபயோகித்தோ, கடல்நீரைக் குடிநீராக்கும் மாபெரும் உப்புநீக்கி நிலையங்கள் மூன்று அல்லது நான்கு சென்னையின் நீண்ட கடற்கரையில் உடனே நிறுவப்பட வேண்டும்.\nபாரதத்தில் நீர்ப் பற்றாக்குறை, நீர்ப் பஞ்சத்தைக் குறைக்க ஜீவ நதிகள் செத்த நதிகளுடன் சேர்க்கப் பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஓடும் நதிகளின் நீரை, அண்டை மாநிலத்தில் ஓடாத நதிகளுக்குப் பங்கீடு செய்ய மாநில அரசுகள் முன்வர வேண்டும். கடற்கரைப் பகுதிகளில் உப்புநீக்கி துறையகங்கள் அணுமின் சக்தி நிலையங்களுடனும், அனல் மின்சக்தி நிலையங்களுடன் கூடவே கட்டப்பட வேண்டும். இந்த இமாலயத் திட்டங்கள் நிறைவேற மத்திய அரசும், மாநில அரசுகளும் மெய்வருந்திப் பணிபுரிய முன்வர வேண்டும்.\nயந்திர யுகத்திலே மனிதரின் பயிற்சியும் சாதனங்களின் செம்மைப்பாடும்\nயந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவ���ளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்பு களை” [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும். செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறு களைக் குறைத்துவிடும். அதுபோல் சீரான சாதனங்களும் விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும். ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.\nயந்திர யுகத்திலே தம்மைப் பிணைத்துக் கொண்ட உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டிலே தனித்தியங்க முடியாத நிலையில் ஏதோ ஒரு தொப்புள் கொடி இணைப்பால் மாட்டிக் கொண்டுள்ளன செர்நோபில் விபத்தை ரஷ்யா விரும்பியும் ஒளித்து வைக்க முடியவில்லை செர்நோபில் விபத்தை ரஷ்யா விரும்பியும் ஒளித்து வைக்க முடியவில்லை அந்த விபத்தால் வெளியாகிப் பரவிய கதிரியக்கப் பொழிகள் கிழக்கே ஜப்பான் வரையிலும், மேற்கே கனடா வரையிலும் படிந்து விட்டன. ஆஃபிரிக்காவில் தோன்றிய எயிட்ஸ் காமநோய் பரவிச் சென்று உலகில் தாக்காத நாடெதுவும் இல்லை அந்த விபத்தால் வெளியாகிப் பரவிய கதிரியக்கப் பொழிகள் கிழக்கே ஜப்பான் வரையிலும், மேற்கே கனடா வரையிலும் படிந்து விட்டன. ஆஃபிரிக்காவில் தோன்றிய எயிட்ஸ் காமநோய் பரவிச் சென்று உலகில் தாக்காத நாடெதுவும் இல்லை 2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் மூர்க்கர் பட்டாளம் வாஷிங்டன், நியூ யார்க் நகரங்களைத் தாக்கியதின் எதிரொலி இப்போது உலக நாடுகள் அனைத்தையும் பயத்துள்ளே தள்ளி விட்டிருக்கிறது. பறக்கும் ஜம்போ ஜெட் விமானம் 737 ஒன்றில் பழுது நேர்ந்து விபத்து ஏற்பட்டு அனைவரும் மரித்தால் அதை வாங்கிப் பயன்படுத்தும் எல்லா உலக நாடுகளும் அதிர்ச்சி அடைகின்றன. யந்திர யுகம் ஒரு போக்கில், ஒரு திசையில் செல்வது. அதற்குப் பின்னோக்கிச் செல்லும் உந்து சக்தி கிடையாது \nதொழிற்புரட்சிக்குப் (1780-1850) பிறகு மின்சக்தி நிலையங்கள் பெருகி அதன் ஆற்றலில் இயங்கும் யந்திரங்கள் ஆயிரக் கணக்கில் ஈசல்கள் போல் தோன்றன. அவற்றில் முக்கியமாக எரி ஆயிலில��� இயங்கும் வாகனங்கள், விமானங்கள், ஏவுகணைகள், அண்ட வெளிக் கப்பல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கடந்த நூறாண்டு களாக செம்மையாக இயங்கி வரும் கார் வாகனங்களின் தொழில் நுட்பம் சீராக்கப்பட்டு முதிர்ச்சி நிலை அடைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. அவற்றைப் போல் கோடிக்கணக்கான பேர் அனுதினமும் பயணம் செய்யும் ஆகாய விமானங்களும் சீராக்கப்பட்டு அவற்றின் தொழில் நுட்பமும் முதிர்ச்சி நிலை பெற்றுள்ளதை யாரும் எதிர்த்துச் சொல்ல முடியாது. அந்த வழிமுறையில் உலக நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக 900 மேற்பட்ட அணு உலைகள், அணு ஆய்வு உலைகள், அணுமின் உலைகள் ஆகியவற்றை நிறுவி அனுபவம் அடைந்து, தற்போது 400 மேற்பட்ட அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக அனுதினமும் மின்சாரத்தை பரிமாறி வருகின்றன. அவற்றின் இயக்கங்களைக் கண்காணிப்பதோடு, அவற்றில் விளையும் அபாய நிகழ்ச்சிகளையும் நேராக உளவிப் பதிவு செய்து மற்ற நாடுகளுக்கும் 1957 ஆண்டு முதல் பகிர்ந்து வருவது, ஆஸ்டிரியாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency (IAEA)].\n1986 இல் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பு உலக நாடுகளைப் பேரளவில் அதிர்ச்சியில் தள்ளியது. அதனால் உலகெலாம் பரவிய கதிரியக்கப் பொழிகளால் பல நாடுகள் பாதகம் அடைந்தன. அவ்விதம் கவலைப்பட்ட நாடுகள் ரஷ்யாவின் செர்நோபில் விபத்தைத் தீவிர உளவுகள் செய்து தங்கள் அணுமின் உலைகளிலும் பெருத்த மாற்றத்தையும், பயிற்சி முறைகளையும் செம்மைப்படுத்தினார்கள். அதன் விளைவாக 1989 இல் உலக அணு உலை இயக்குநர்கள் அனைவரும் ஒன்று கூடி “உலக அணுமின் உலை இயக்குநர் ஐக்கியப் பேரவையை” WANO [World Association of Nuclear Operation] நிறுவகத்தை ஏற்படுத்தி அணு உலை இயக்கங் களைப் பகிர்ந்து கொண்டார்கள். அத்துடன் உலக நாடுகளின் WANO குழுவினர் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அணுமின் உலைகளுக்கு விஜயம் செய்து, அதன் பாதுகாப்பான இயக்கங்களை உளவிக் கண்காணிப்பும் செய்து தரப்படுத்தியும் வருகிறார்கள்.\nmodule=displaystory&story_id=40409022&format=html [ உப்பு நீக்கி நிலையங்கள் Desalination Plants – கடல் நீரிலிருந்து குடிநீர் – திண்ணைக் கட்டுரை]\n[கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]\n[செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா \nSeries Navigation தொடுவானம் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனைநெய்தல்-கிழவற்கு உரைத்த பத்து\nதொட���வானம் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை\nஇருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.\nநேற்றைய நாளுக்கு ஏக்கம் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nPrevious Topic: நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்து\nNext Topic: என் விழி மூலம் நீ நோக்கு \nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2015/08/RAC-Indian-railway.html", "date_download": "2018-06-24T12:36:20Z", "digest": "sha1:KAWZ4IAME2LRE4JRHFQLYZUDETGX4XET", "length": 27542, "nlines": 167, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: ஆர்.ஏ.சி - கோவை டூ சென்னை", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nஆர்.ஏ.சி - கோவை டூ சென்னை\n'சீனு சத்தியமா சொல்றேன் உங்களுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகாது, ஆர்.ஏ.சி தான் கிடைக்கும்' கடுந்தவம் புரிந்த முனிவர் ஒருவர் சாபம் கொடுப்பது போல் கூறினார் ஆவி. ஒரு காவி வஸ்திரமும், கையில் கமண்டலமும் கொடுத்தால் ஆவியை இன்றைய தலைமுறை சாமியார்களுக்கு போட்டியாக உருவாக்கிவிடலாம் அவ்வளவு பொருத்தமாக இருக்கும் அந்த அவதாரம் அவருக்கு.\n'அப்டில்லா இல்ல பாஸ், கண்டிப்பா பெர்த் கிடைக்கும்' என்றேன். 'நம்பிக்க அதானே எல்லாம்' என்று நொடிக்கு நொடி கூறும் 'கல்யாண்' பிரபுவின் தொனி இருந்தது என்னிடம்.\n'யோவ் நான் தான் சொல்றேனுல்ல கிடைக்காதுன்னு' என்றார் அழுத்தமாக. என்ன நினைத்து அப்படிக் கூறினாரோ தெரியவில்லை. அதுபோலத்தான் நடந்தது. பத்து நாற்பதுக்கு சென்னையை நோக்கிக் கிளம்பும் சேரன் விரைவு வண்டியைப் பிடிக்க பத்து மணிகெல்லாம் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டேன். ஆவிக்கு சிலபல குடும்ப கட்டாயங்கள் இருந்ததால் அவர் வாயிலில் இருந்தபடியே டாட்டா காட்டிவிட்டு கிளம்பிவிட்டார்.\nகோவை ரயில் நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் ஆர்.ஏ.சி கிடைத்த வருத்ததில் சோகமாக நடந்து கொண்டிருந்தேன். கூடவே இரண்டு நாள் அலுப்பு வேறு. இரண்டு நாள் கோவை பயணத்தில் இரண்டு நாளும் சுற்றிக்கொண்டே இருந்தேன். சரியான ஓய்வும் இல்லை. இரவு எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் காலை ஒன்பது மணி வரைக்குமாவது உறங்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டு. நேற்றோ காலை ஆறுமணிக்கே எழுந்திருக்கச் செய்துவிட்டார்கள். அந்த அசதி வேறு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. தோளில் ஒரு சுமையையும் கண்ணின் இமைகளில் கும்பகர்ணனையும் சுமந்து கொண்டு தள்ளாடிக் கொண்டிருந்தேன். கடைசிவரைக்கும் s1 வந்தபாடில்லை. இறைவன் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு பொத்தானை அமுக்க வேறொரு மூலையில் இருந்து 'போகும்பாதை தூரம் இல்லை' பாடல் எசப்பாட்டு பாடியது.\nபின்னால் திரும்பிப் பார்த்தேன் 'கொஞ்சம் வழிவிட்டுப் போகோணும், அங்கயும் இங்கயும் அல்லாடிட்டே போவக்கூடாது' என்றபடி முறைத்துவிட்டு நகர்ந்தார் ஒரு பெரியம்மா. என்னைக் கடக்கும் போது 'பாப்பா பாப்பா இந்த பைய கொஞ்சம் வாங்கு' என்றார். சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியப்பா வந்து அந்தப் பையை வாங்கிகொள்ள 'பாப்பா மெல்ல நட, வேகமா நடக்க முடியல' என்றார் பெரியம்மா. இப்போது பாப்பா மெல்ல நடக்கத் தொடங்கினார். பாப்பாவின் முகத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினேன்.\nரயிலின் எந்தப் பெட்டியிலுமே பெயர்ப்பட்டியல் ஒட்டப்படவில்லை. ஆர்.ஏ.சி என்பதால் என் அருகில் அமரப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆணா பெண்ணா, முதியவரா என ஓராயிரம் கேள்விகள். அருகில் அமரப்போகிறவரைப் பொறுத்துதான் தூங்கப்போவது பெர்த்திலா இல்லை தரையிலா என்பதை முடிவு செய்யமுடியும். தரையில் சயனத்தை விரிப்பதும் அவ்வளவு எளிது இல்லை. அதற்கும் ஓராயிரம் தடைகளை உண்டு. மழைக்காலம் என்றால் தரை முழுவதும் சகதி அப்ப்யிருக்கும். லோயர் பெர்த்தில் இரண்டு பக்கமும் பெண்கள் என்றால் ஒன்றும் செய்யமுடியாது உட்கார்ந்தத நிலையில் தவம் செய்ய வேண்டியது தான்.\nரயில் கிளம்பும் வரையிலும் என் இருக்கைக்கு வந்திருக்க வேண்டிய பங்காளி வந்திருக்கவில்லை. ஒருவேளை வரவேயில்லை என்றால் எவ்வளவு சந்தோசமாயிருக்கும். அசதி கண்ணுக்கு வெளியேயும் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்க உறங்கிவிட்டேன். அருகில் ஒரு நபர் அவர் வீட்டில் பேயைப் பார்த்த கதையை தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. தூக்கம் மெல்ல என்ன ஆரோகணிக்க யாரோ என்னை உதைப்பது போலவும், பந்தாடுவதைப் போலவும் இருந்தது. கனவெல்லாம் இல்லை, என்னோடு இத்தனை நேரமும் என்னோடு போராடிக் கொண்டிருந்தது டிடிஆர் தான். ஐடியை எடுத்து நிட்டினேன். பார்த்துவிட்டு 'பெர்த் கிடைச்சா தாரேன்' என்றார். எப்போது ஆர்.ஏ.சி கிடைத்தாலும் டிடிஆர் நகரும் முன்னே அவரிடம் சார் பெர்த் என்று கெஞ்சாத குறையாக க���ட்பது வழக்கம். அவரும் வழக்கம் போல ' என்ன கேக்காதீங்க, ஆண்டவனக் கேளுங்க' தொனியில் ஒருபார்வை பார்ப்பார்.\nஅன்றைக்கு ஒருவர் டிடிஆரிடம் பெர்த் கேட்கப் போய் செமத்தியாக வாங்கிக்கொண்டார். 'எங்க வேலைய செய்ய விடுங்க சார். பெர்த் இருந்தா அத பேஸஞ்சர்ஸ்க்கு அலர்ட் பண்ண வேண்டியது எங்க கடம' என்று தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டார். ஏண்டா கேட்டோம் என்ற விரக்தியில் அந்த நபர் வழிந்துகொண்டே தன் இருக்கையில் அமர, அந்த டிடிஆரின் பின்னால் வேறொரு கூட்டம் தொங்கிக் கொண்டிருந்தது.\nஇப்போது என் நிலைமையைப் பார்த்த டிடிஆர் அவராகவே பெர்த் கிடைத்தால் தருகிறேன் என்று கூறிவிட்டார் போலும். தூக்குத் தண்டனைக் கைதியிடம் உங்க கடைசி ஆச என்ன என்பார்களே அதைப்போல டிடிஆரிடம் 'என் சீட்ல வேற யாரு சார் வாராங்க, வருவாங்களா' என்றேன். சார்ட்டைப் பார்த்தவர் திருப்பூர்ல வருவார்ப்பா என்றார். அதுவரைக்கும் தான் தெரியும் அடுத்த சில நிமிடங்களில் உடல் மீண்டும் பயங்கரமாகக் குலுங்கியது. எழுந்து பார்த்தால் திருப்பூரில் பங்காளி நின்று கொண்டிருந்தார். எழுந்து அவருக்கு இடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்து கொண்டேன்.\nசீட்டில் செட்டிலாகியவர் மெல்ல தன் திருவிளையாடலை ஆரம்பித்தார். சுற்றும் முற்றும் பார்த்தவர் கைகால்களை நீட்டி படுத்துவிட்டார். என் மடியில் கால்களைப் போடாத குறை. சரி நல்ல விசயம் தானென்று நானும் கிடைத்த இடத்தில் கால்களை நீட்டி படுத்துவிட்டேன். நான் படுத்த அடுத்த நிமிடத்திலேயே எழுந்தவர் என்னை எழுப்பி படுக்கக் கூடாது என்றார். ஆசாமி இந்தி. அரைகுறை ஆங்கிலத்தில் பேசினார். 'நீ படுத்தா நானும் படுப்பேன்' என்றேன். நான் வயசானவன் நான் தான் படுப்பேன் என்றார். ஆளைப் பார்த்தால் ஆவிக்கு அண்ணனைப் போல் இருந்தார். வயது முப்பதைந்திற்குள் இருக்கும். 'நீ படுக்கக் கூடாது' என்றார். முறைத்தேன். மீறி பேசினால் 'போலிசக் கூப்புடுவேன்' என்று கத்தியிருக்கலாம். உட்கார்ந்த்தபடியே பயணிக்க ஆரம்பித்தார்.\nஎனக்கும் தூக்கம் கண்ணைக் கட்டியது. ஜன்னலில் தலையை சாய்த்தேன். அந்தக் கண்ணுக்குள் ஈரம் கசிந்திருக்க வேண்டும். மெல்ல ஒரு ஓரமாக சாய்ந்து படுத்து, எனக்கும் படுப்பதற்கு இடம் விட்டார். மனுஷன் நல்ல உல்லாசமாக வளர்ந்தவன் போல. ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒருமுறைய���ம் என்னை எழுப்பிவிட்டு உருண்டு கொண்டார். அவர் உருண்டதும் கிடைக்கும் இடத்தில் படுத்துக் கொண்டேன்.\nதிடிரென்று இரவில் எழுப்பினார். மணி ஒன்றைக் கடந்திருந்தது. என்ன என்றேன். தூக்கம் வரல என்றார். சரி என்றபடி நான் படுத்துக் கொண்டேன். எழுப்பிவிட்டார். என்ன என்றேன். படுக்கக் கூடாது என்றார். நான் படுத்துவிடாதபடி மொத்த இடத்திலும் தன் கால்களைப் பரப்பிக் கொண்டார். 'யோவ் உன்னோட பெறுத்த இம்சயாப் போச்சு' என்றபடி ஜன்னலில் தலைசாய்த்து உறங்கத் தொடங்கினேன். கொஞ்ச நேரத்தில் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. தன் கால்களை நீட்டி கடையை விரித்தார். நானும் நீட்டினேன். உருளும் போதெல்லாம் உறக்கத்தைக் கலைத்தார். உறக்கம் கலைந்து மீண்டும் உறங்கினேன். நல்ல தூக்கத்தில் என்னைக் கொலையே செய்தாலும் உங்களை மன்னித்து விடுவேன். (உபயம் சாரு :-) அதனால் அவரோடு அவரோடு சண்டை இடும் மனநிலையில் இல்லை. எனக்குத் தேவை தூக்கம்.\nமணி நான்கரையை கடந்திருக்கும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். தூங்க வேண்டும் என்றேன். 'எனக்கு முதுகுவலி இருக்கு பையா, தூக்கம் வரல' என்றார். 'எனக்கு தூக்கம் வருது' என்றேன். சரி படுத்துக்கோ, ஆனா என் சீட்ட தாண்டி வரக்கூடாது என்று எல்லையைக் காண்பித்தார். என்னுடலை நான்காக மடித்து வளைத்து உடலைக் குறுக்கினேன். அந்த இடத்தில் சரியாக செட்டானது. இம்மி அளவும் உடல் வெளியே செல்லவில்லை. 'சீனு நீ ரொம்ப சின்ன பையனா இருக்க என்பார்கள்'. டிசைன் அப்படி என்பேன். இப்போது இடம் கொடுத்தது அந்த டிசைன் தான். கையை தலைக்கு வைத்து நிம்மதியாக உறங்கத் தொடங்கினேன்.\nசற்றுநேரத்தில் பங்காளியின் கால் என் மீது பட்டது. எழுந்து பார்த்தால் என்னைப் போல் படுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். முடியவில்லை. தூக்கிய தலையை அப்படியே கையில் வைத்து 'வதனமே சந்திர பிம்பமோ' என மீண்டும் ஆரம்பிக்க 'பையா பையா' என்றார் பங்காளி. கண்களை லேசாகக் குறுக்கி பார்த்தேன் முகத்திற்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தார். மூடிக்கொண்டேன். எழுந்தால் தான் பிரச்சனை. ஏதாவது கிறுக்குத்தனம் செய்வார் என்று கண்களைத் திறக்கவேயில்லை. ஒருவழியாக இந்த ஜெனமத்து ஆர்.ஏ.சி பிரச்சனை தீர்ந்தது.\n'யோவ் யார்யா அது லைட்டப் போட்டது' என்று ஒரு குரல் எங்கிருந்தோ வர பங்காளி லைட்ட�� அனைத்துவிட்டார். ஒருவேளை இப்போது அவர் முகத்தைப் பார்த்திருந்தால் மந்தையில் இருந்து தொலைந்து போன ஆட்டைப் போல் முழித்துக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த பத்து நிமிடத்திற்கு சப்தத்தையே காணோம். என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்காக கண்களைத் திறந்தால் பெட்டியை இழுத்துக்கொண்டு எங்கோ சென்று கொண்டிருந்தார். வேறெங்கேனும் பெர்த் கிடைத்திருக்கக் கூடும் என்று நினைக்கிறன். எப்படியோ எனக்கு பெர்த் கிடைத்துவிட்டது. கிடைத்திருக்காவிட்டாலும் இனி தொல்லை இல்லை, ஏன்னா டிசைன் அப்படி. வதனமே சந்திர பிம்பமோ.\nதொடர்புடைய பதிவுகள் : ,\nLabels: அனுபவம், ரயில் பயணங்கள்\n இம்சையைக் கூட இத்தனை சுவாரஸ்யமாக எழுதி அசத்தி விட்டீர்கள் ஆவியின் சாபம் பலித்துவிட்டதே\nஉங்களுக்குச் சொன்னது ஆவில்ல...அப்ப நடக்காம இருக்குமா.....இந்த ஆர் ஏ சி ரொம்பவே தொல்லைங்க...சுவாரஸ்யம்..சரியான போட்டி போல அந்த ஆளோட....ஹஹஹ்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 21 August 2015 at 21:31\nபெய்லியர் மாடல் என்று உற்பத்தியை நிறுத்தி இருப்பாரோ :)\nSide Berth-ல் தனியாக படுத்துக் கொள்வதே பெரிய அவஸ்தை. இதில் RAC ஆக இருந்து இரண்டு பேராக இருந்தால்\nSide Berth-ல் தனியாக படுத்துக் கொள்வதே பெரும் அவஸ்தை - குறிப்பாக என்னைப் போன்று உயரமானவர்களுக்கு இதில் RAC- ஆக இருந்து இரண்டு பேரும் என்றால் மரண அவஸ்தை. ஒரு சமயம் இப்படி நானும் அவஸ்தைப் பட்டதுண்டு இதில் RAC- ஆக இருந்து இரண்டு பேரும் என்றால் மரண அவஸ்தை. ஒரு சமயம் இப்படி நானும் அவஸ்தைப் பட்டதுண்டு இதில் இன்னுமொருவர் பெரும் சரீரம் இதில் இன்னுமொருவர் பெரும் சரீரம் இப்படிஒரு நாள் இரண்டு இரவுகள் [தில்லியிலிருந்து சென்னை வரும் வரை RAC - Confirm ஆகாமல் இப்படிஒரு நாள் இரண்டு இரவுகள் [தில்லியிலிருந்து சென்னை வரும் வரை RAC - Confirm ஆகாமல்\nநீங்கள் வேதனை அனுபவித்திருந்தாலும் அதனையும் ஸ்வாரசியமாகச் சொல்லி இருக்கீங்க சீனு\nஒவ்வொரு பயணமும் நமக்கு பல வாழ்க்கைப் பாடங்களையும் அனுபவங்களையும் தருகிறது\nநான் என்று அறியப்படும் நான்\nதனி ஒருவன் - திரையனுபம்\nதலைவாரிப் பூச்சூடி உன்னை - குறும்படம்\nஆர்.ஏ.சி - கோவை டூ சென்னை\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nபிர்லா கோளரங்கம் - சென்னை\nஜஸ்ட் ரிலாக��ஸ் - 24/07/2013\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\nஆர்.ஏ.சி - கோவை டூ சென்னை\nஅன்புள்ள அரசியல்வாதிகளுக்கு - ஓர் அவசரகால கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/46924", "date_download": "2018-06-24T12:49:23Z", "digest": "sha1:JCYY5ADIJKBF5KIKO7DOO7735GRM254F", "length": 9037, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஆய­துல்லா அலி கொமைனி முன்­வைத்­துள்ள குற்­றச்­­­சாட்­டுக்கள் உண்­மைக்குப் புறம்­பா­னவை: உலக நாடுகள் கண்­ட­­னம் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ஆய­துல்லா அலி கொமைனி முன்­வைத்­துள்ள குற்­றச்­­­சாட்­டுக்கள் உண்­மைக்குப் புறம்­பா­னவை: உலக நாடுகள் கண்­ட­­னம்\nஆய­துல்லா அலி கொமைனி முன்­வைத்­துள்ள குற்­றச்­­­சாட்­டுக்கள் உண்­மைக்குப் புறம்­பா­னவை: உலக நாடுகள் கண்­ட­­னம்\nசவூதி அரே­பியா தொடர்பில் ஈரா­னிய ஆன்­மிகத் தலைவர் ஆய­துல்லா அலி கொமைனி முன்­வைத்­துள்ள கருத்­து­க­ளுக்கு முஸ்லிம் உலக நாடுகள் தமது கண்­ட­­னத்தை வெ ளியிட்­டு­ள்­ள­ன.வளை­குடா நாடுகளின் ஒத்து­ழைப்பு கவுன்சிலின் பொதுச் செய­லா­ளர் அப்துல் லதீ­க் அல் ஸயானி வெளியிட்­டுள்ள அறிக்­கை­யில், கொமை­­னியின் குற்­றச்­­­சாட்­டுக்கள் உண்­மைக்குப் புறம்­பா­னவை.\nஇவ்­வா­றான வார்த்­தைகள் சாதா­ரண முஸ்­லி­மி­ட­­மி­ருந்து கூட வெ ளிப்­படக் கூடாது. ஆனால் இஸ்­லா­மியக் குடி­ய­ரசு என்று தம்மை அழைத்­துக் கொள்ளும் நாட்டின் ஆன்­மிகத் தலை­வ­ரி­ட­மிருந்து இவை வெ ளிப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­யன எனத் தெரி­­வித்­துள்ளார்.\nஅத்­துடன் உலக முஸ்­லிம்­களின் புனித ஹஜ் கட­மையையும் இரு புனித தலங்­க­ளையும் கொச்­சை­ப்­ப­டுத்­தும் செயற்­பாடே இது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.\nஇதே­வேளை ஈரானின் இந்தச் செயற்­பாட்டை வன்­மை­யாகக் கண்­டித்து சவூதி வெ ளிவி­வ­கார அமைச்சர் அடேல் அல் ஜுபைர் தமது அர­சாங்­கத்தின் இய­லா­­மை­க­ளி­லி­ருந்து ஈரான்­ மக்­களின் கவ­னத்­தை திசை திருப்­பவே இவ்­வாறான கருத்­துக்­களை கொமைனி வெ ளியி­டு­வ­தாக தெரி­வித்­துள்­ளார்.\nஇரு புனித தல­ங்­க­ளையும் சவூதி அரே­பிய அர­சா­ங்கம் நிர்­வகிக்கக் கூடாது என்றும் சர்­வ­தேச குழு­வொன்று பொறுப்­பேற்க வேண்டும் என்றும் ஈரான் ஆன்­மிகத் தலைவர் கொமை­னி விடுத்த அழைப்பை ­எகிப்தின் அல் அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழகத்தின் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­கள் கவுன்­சில் நிரா­க­ரித்­துள்­ள­து.\nஅதே­ேபான்று பாகிஸ்தான் இஸ்­லா­மாபாத்திலுள்ள இஸ்­லா­மிய நிறு­வ­னங்­க­ளின் தலை­மை­களின் ஒன்­றி­யமும் இதனைக் கண்­டித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­து.\nPrevious articleசைபீரியாவில் சிவப்பாக உருமாறிய நதி\nNext articleபுரிந்துணர்வுடனான சகஜ வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்: பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/03/blog-post_7313.html", "date_download": "2018-06-24T12:34:58Z", "digest": "sha1:LNNIVSZVIEDMGYN4X3ZIP7UYGSGDCALQ", "length": 12855, "nlines": 134, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் !", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\n ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள்அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிகமேலான நன்மையுடையதாகும். (அல் குர்ஆன்-62:9)\nபின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்துவெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வைஅதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (அல் குர்ஆன்-62:10)\nமாமனிதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nசூரியன் உதிக்கும் நாட்களில் மிகச் சிறந்தது ஜுமுஆ நாளாகும்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n\"நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள்நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்தநாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள்நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.\nஎன அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.\n\"ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத்தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்துஅங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்குவிதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடிமவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலானபாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.\"\nஎன ஸல்மான் பார்ஸி (ரலி) அறிவித்தார்.\n\"ஜும்அ நாள் வந்துவிட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டுமுதலில் வருபவரையும் அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவுசெய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும்அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும் அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போலவுமாவார்கள். இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டிவிட்டுச் சொற்பொழிவைக்கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.\"\nஎன அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.\n\"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் 'வாய்மூடு' என்றுகூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.\"\nஎன அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின��� மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஇதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nகுவைத் நாட்டில் ஒரு புதிய சுனாமி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் குணங்களும்\nமுஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத...\nஉங்கள் தொகுதியின் வேட்பாளரின் பின்னணியை அறிய\nமஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..\nஅரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை\nகுடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி\nதேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்\nவெளியேறும் ரகசியம்; உள்ளே வரும் 'ரகசிய' நோய்\nபால்காரியின் மகள் - ஜனாதிபதியின் மருமகள்\nஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற ...\nசிகரெட் புகைப்பதால் ஏற்படும் சிக்கல்கள்\nஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\nஎம்.எல்.ஏ.ன்னு சொன்னா நம்ப மறுக்கிறாங்க.\nதமிழக முஸ்லிம்களின் பலம் ....\nகாதலர் தினத்தில் கண்ட அதிர்ச்சி\n10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட.\nகல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்\nஎந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை\n1500 பேருக்கு வேலை வாய்ப்பு: இண்டிகோ விமான நிறுவனம...\nகனவை நினைவாக்க களம் இறங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=108&Itemid=1091", "date_download": "2018-06-24T12:22:26Z", "digest": "sha1:SDZ4KJU7532OQHPIJOQDHXDA7O6IIC7S", "length": 9484, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "ஆண்-பெண் பாலியல்", "raw_content": "\nHome குடும்பம் ஆண்-பெண் பாலியல்\n1\t நறுமணம் வீசும் பூங்காவனம் 84\n2\t ஆண் குறி பற்றிய விரிவான விளக்கம் 162\n4\t ஒரு துளி ஆறடி உயரமுள்ள மனிதனாக உருமாறும் அதிசயம் 225\n5\t கட்டுப்பாடுகள் அற்ற உறவு முறை 1324\n7\t பாலியலை சமநிலைப்படுத்தும் வாழ்வியல் 760\n8\t கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன\n9\t ஒரே மாதிரியான உறவு தான் ஒன்று ஆரோக்கியத்தையும் மற்றொன்று விபரீதத்தையும் ஏற்படுத்துகிறது ஒன்று ஆரோக்கியத்தையும் மற்றொன்று விபரீதத்தையும் ஏற்படுத்துகிறது\n10\t சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான 12 வழிகள்\n11\t விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி\n12\t அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும் 1201\n13\t வயாக்ராவுக்கு சவால் விடும் தர்பூசணி\n14\t ஆணும் பெண்ணும் சமமல்ல\n15\t திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள்: இப்ப��ிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன...\n16\t பசி, தாகம் போன்றவற்றை தணிப்பது போன்றதல்ல பாலியல் உணர்வுகளை தணித்துக்கொள்வது\n17\t காதலுக்கும் காமத்துக்கும் வரம்புண்டா\n19\t தாத்தா பாட்டிகளின் பாலுணர்வுகளும் செயற்பாடுகளும் 1613\n20\t பாலுறவு என்பது இரண்டு உடல்கள் சேர்வது மட்டும் அல்ல இரண்டு இதயங்களும் சேர்வதும் தான் இரண்டு இதயங்களும் சேர்வதும் தான்\n21\t மனிதத்தன்மை கொண்ட பாலுறவு 880\n22\t பிஞ்சிலே பழுப்பது ஏன்\n23\t பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருக்கின்றன 787\n24\t ஆண்களின் சபலம் ஒரு அவலம்\n25\t சுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும் என்ன தீர்வு\n26\t கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\n27\t ''வயாகரா''வில் அப்படி என்ன தான் இருக்கிறது...\n28\t கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...\n29\t செக்ஸ் அடிமையா நீங்கள்....\n30\t பாலியல் விருப்பம் இனிய இன்பங்களுள் தலையானது\n31\t உறக்கத்துக்கு ஏங்கும் உடம்பு ஒருபோதும் உடலுறவுக்கு தயாராய் இராது\n32\t குடும்ப உறவுகள் மிகவும் சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறது\n33\t உடலுறவு - மனித வாழ்வின் ஆரம்பப் புள்ளி (3) 2155\n34\t உடலுறவு - மனித வாழ்வின் ஆரம்பப் புள்ளி (2) 1321\n35\t ஆண்-பெண்களிடம் நிலவும் செக்ஸ் நம்பிக்கைகளும் அதற்கு மாறான மருத்துவ இயல் உண்மைகளும்\n36\t உடலுறவு - மனித வாழ்வின் ஆரம்பப் புள்ளி (1) 2558\n38\t பாலுறவில் ஏற்படும் பாதிப்புகள் 1642\n39\t சந்ததிகளை இழக்கும் அழிவுப் பாதையில் மனித இனம்\n40\t சொல்லித்தெரிவதில்லை எனும் \"கலை\" சிலருக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும் 3576\n41\t ''தம்பதியருக்குள் உடலுறவு'' ஏன் அவசியம்\n42\t உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன\n43\t ஆண்களுக்கு பாலியல் ஆலோசனைகள் 12 3393\n44\t மிருக உணர்ச்சியா ‘அது’\n தம்பதிகள் தனிப்பட்ட முறையில் பேசியே தீர்வு கணடு விடலாம்\n46\t ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் குற்றங்கள் குறையும் என்பது வெறும் பிதற்றலே\n47\t முன்விளையாட்டும் ஓர் சுன்னத்தே அலட்சியப்படுத்த வேண்டாம் (இ.பா.06) 3201\n48\t பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (2) 4131\n49\t பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (1) 7290\n50\t கணவன் மனைவி - பாலியல் இயற்கை மருத்துவக் குறிப்புகள் 17368\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-24T13:19:28Z", "digest": "sha1:MYP266GTXUAYXGN2I7QBTWB24GDPW7HJ", "length": 8934, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "எதிர்ப்புகளை மீறி விருது பெற்ற கேணி பட இயக்குனர்! | Sankathi24", "raw_content": "\nஎதிர்ப்புகளை மீறி விருது பெற்ற கேணி பட இயக்குனர்\nதமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து படம் இயக்கி பல எதிர்ப்புகளை சந்தித்த கேணி பட இயக்குனருக்கு விருது கிடைத்துள்ளது.\nதமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் \"கேணி\". பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும்.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும் என ஏராளமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குனர் எம் ஏ நிஷாத்.\nப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் தயாரிப்பில், தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளுமே வெளியாகி இருந்த இந்தப்படத்தில் கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சினை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குனர்.\nதமிழகத்தில் பத்திரிக்கையாளர்களின் பாராட்டு மழையில் நனைந்த போதிலும், தமிழகத்திற்கு ஆதரவான கருத்துக்கள் இப்படத்தில் நிறைந்திருந்ததால் கேரளத்தில் சில இடங்களில் எதிர்ப்பு நிலவியது.\nஎல்லோரது பாராட்டுக்களையும் பெற்ற இப்படத்திற்கு, கேரள அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் எம்.ஏ.நிஷாத்-திற்கு சிறந்த கதை ஆசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்திற்கான நீதியை தனது திரைப்படத்தின் வாயிலாக பேசிய ஒரு இயக்குனருக்கு எதிர்ப்புகளை மீறி கேரள அரசு விருது அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nமன்சூர் அலிகானை கைது செய்வதா\nஎஸ்.வி.சேகர் போன்ற நபர்களை கைது செய்யாமல் மன்சூர் அலிகானை கைது செய்வதா\n11 வருடங்கள் கழித்து இப்போது தான் அவர் நடித்து வெளிவந்த இரும்புத்திரை படம் மிகப் பெரிய வசூல் படமாக அமைந்துள்ளது\nஅப்பா' படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கப் போவதாக சமுத்திரக்கனி\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nதிருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார்.\nசினிமாதான் என்னுடைய உயிர்- ஜி.வி.பிரகாஷ்\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று 3 வயதில் பாடல் மூலம் சினிமாவில்\nதமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது\nசீனு ராமசாமி தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது என்று வருத்தம் தெரிவித்தார்.\nதமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தும் சாய் பல்லவி\nமலையாள படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில்\nதாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிக்கிறோம்\nநடிகர் சூர்யா, பயிரிடுபவர்களுக்கும், தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிப்பதாக கூறினார்.\nசமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த இசை ஆல்பத்தை மகேஷ் இயக்கி இருக்கிறார்.\nவிமர்சனம் என்பதே இங்கு இல்லை\n‘காளி’ படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2017/11/01/22671/", "date_download": "2018-06-24T13:04:31Z", "digest": "sha1:TNT2BB7NUDZOJOI6PD2UDCBFG2ICDMXV", "length": 8451, "nlines": 70, "source_domain": "thannambikkai.org", "title": " கரும்பின் தோற்றமும் வளர்ச்சியும் - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » கரும்பின் தோற்றமும் வளர்ச்சியும்\nபொதுவான பெயர் – கரும்பு\nகுடும்ப பெயர் – கமினெசியே (Gaminaceae)\nசமஸ்கிருத பெயர் – க்சு (Iksu)\nஅறிவியல் பெயர் – சக்ரம் அஃபிஸிநேரம் (Saccharum officinarum)\n(Gana) என்னும் பெயரால் இந்தியாவில் அழைக்கப்படுகின்றது.\nகரும்பு முதன்முதலில் கண்டறியப்பட்ட இடம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும்.\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கரும்புவகை சக்ரம்பார்பொரி (Saccharum Barberi).\nநியு க��நியாவில் (New Guinea) கண்டுபிடிக்கப்பட்ட கரும்பு வகை சக்ரமெடூல் (Sacchurum Medule)\nபிற நாடுகளில் கரும்பின் வளர்ச்சி\n8 – ஆம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடல், மெசபடோமியா, எகிப்து, வடஆப்ரிக்கா, மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அரேபியர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.\n10 – ஆம் நூற்றாண்டில் மெசபடோமியாவில் கரும்பு பயிர் செய்யாத இடமே இல்லை என்று கூறுமளவுக்கு மாறியது.\nஸ்பெயின் நாட்டினரால் அமெரிக்காவிற்கு முதல் விவசாயப் பயிராக கரும்பு அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்தியாவிலிருந்து கரும்புப் பயிரினை, பெர்சியா மற்றும் அரேபிய நாட்டினர் எடுத்துச் சென்றனர்.\nகி.மு.1766 – இல் சீனர்கள் இந்தியாவில் இருந்து கரும்பினை தங்களது நாட்டிற்கு எடுத்துச் சென்று பயிரிட்டு வளர்த்தனர். மேலும், இந்தோனேசியாவில் இருக்கும் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் கரும்பு உற்பத்தி செய்வதற்கு இது வழிவகை செய்தது.\nஉலகில் கரும்பு உற்பத்தி செய்யும் நாடுகள்\nகரும்பு உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் சீனாவும் வகிக்கின்றன.\nஇந்தியாவில் கரும்பு உற்பத்தியில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் முதல் மூன்று இடத்திலும், தமிழகம் நான்காவது இடத்திலும் உள்ளது.\nஇந்திய வேளாண்மை உற்பத்தியில் கரும்பு இரண்டாம் இடம் வகிக்கிறது.\nஇந்தியாவில் அதிகமாக கரும்பு உற்பத்தி செய்வதால் பூர்வீகம் இந்தியாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உலகளவில் கரும்பு உற்பத்தி 5 சதவிகிதம் என்றால் இந்தியாவின் பங்கு 1 சதவிகிதம் ஆகும்.\nசுமார் 40 மில்லியன் கரும்பு உற்பத்தியாளர்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனார் மேலும், கரும்பு ஆலைகளில் அதைச்சார்ந்த தொழில்களின் மூலம் 3.5 இலட்சங்களுக்கு மேலான வேலைவாய்ப்புக்களை இத்தொழில் ஏற்படுத்தித்தருகிறது.\nஇந்தியாவில் கரும்பு உற்பத்தி பணப்புழக்கத்திற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக அமைகிறது.\n2014 – 15 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் இருந்து சூடான், சோமாலியா, அமெரிக்கா, ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகின்றது.\nதமிழக அளவில் விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு கரும்பு பயிரிடப்படுகிறது.\nச��ந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்\nநவம்பர் மாத உலக தினங்கள்\nநெஞ்சம் குளிர்ந்த நிறைவான வாழ்த்து \nஉள்ளே பார் உன்னை தெரியும்..\nவிரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்\nசுவாமி விவேகானந்தரின் வெற்றிச் சிந்தனைகள்\nவெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்\nமுதலில் அடிவாரத்தை தொடுவோம், பின்னர் சிகரத்தை தொடலாம்.\nவெற்றி உங்கள் கையில்- 47\nவாழ நினைத்தால் வாழலாம் – 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enthiran.net/tag/raji/", "date_download": "2018-06-24T13:02:10Z", "digest": "sha1:PLYUOABNAT5223ROSIM6LBQJ7MS7SR6J", "length": 4961, "nlines": 90, "source_domain": "www.enthiran.net", "title": "Raji | 2.0 – Rajini – Enthiran Movie", "raw_content": "\nஸ்லம்டாக் மில்லியனரை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மானும், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனராம். ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர் ஆகிய பெரும் பெயர்கள் எந்திரன் படத்தில் இணைந்துள்ளன. இதற்கு உச்சமாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், ஸ்லம்டாக் மில்லியனருக்கு அடித்ததை விட அட்டகாசமான இசையை இதில் ரஹ்மான் கொடுக்கவுள்ளாராம். மேலும் ஒலிப்பதிவிலும் நவீனங்களைப் புகுத்துகிறாராம் ரசூல் பூக்குட்டி. இருவரும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.nachikulamtntj.com/", "date_download": "2018-06-24T12:22:44Z", "digest": "sha1:CR3OUJKRMQMK6LD7TVPRTL3QUY5F2KGM", "length": 10673, "nlines": 142, "source_domain": "www.nachikulamtntj.com", "title": "நாச்சிகுளம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....\nகோடைகால பயிற்சி முகாம்-நிறைவு நிகழ்ச்சி 17-5-2017\nமின்குறை தொடர்பாக முதல்வர் தனி பிரிவிற்கு புகார்\nதமிழக முதல்வர் அவர்களுக்கு, இறைவனின் சாந்தி உண்டவாதாக…\nதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம் கிராமத்தில் தொடர்ச்சியாக மின்வினியோகம் சீராக இல்லை. 140 அல்லது 150 அளவில் தான் மின் வினியோகம் வருகிறது. இதனால், மின்பொருட்கள் பழுதடைவதும், வீடுகளில் மின்சாரம் இருந்தும் தண்ணீர் மோட்டார் போன்ற மின் சாதனங்கள் இயக்க முடியாமலும் குறிப்பாக தண்ணீர் பஞ்சமும் உண்டாகும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.\nபெரிய பள்ளிவாசல் (ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி) அருகில் உள்ள மின்மாற்றியின் மின் வினியோக அளவை மாற்றி அல்லது கூடுதலாக ஒரு மின்மாற்றியை அமைத்து எங்கள் பகுதி மக்களின் மின் பற்றாக்குறையை சரி செய்ய ஆவணம் செய்யுமாறும்.\nஉதயமார்த்தாண்டபுரம் ஊராட்சிக்கு என தனி (லையன் மேன்) மின் ஊலியரை நியமிக்கவும். லையன் மேன் இல்லாத காரணத்தால், அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்ப்படும் போது அதை சரி செய்ய யாரும் இல்லா நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு இரண்டு கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடிவடிக்கை எடுக்கவும்.\nகோடைகால பயிறிசி முகாம் நிறைவு நிகழ்ச்சி\nதிருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 17.5.2017 அன்று மாணவ,மாணவிகளுக்கான கோடைகால பயிறிசி முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nமேலும் இதில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 23.1.17 அன்று பீட்டா அமைப்பை கண்டித்து 20 போஸ்ட்டர் ஒட்டப்பட்டது.\nதிருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 22.1.17 அன்று இரத்தான முகாம் நடைபெற்றது.இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.\nதிருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 21.1.17 அன்று இரத்தான முகாம் சம்பந்தமாக வாகன விளம்பரம் செய்யப்பட்டது.\nதிருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 20.1.17 அன்று இரத்தான முகாம் சம்பந்தமாக கிளை அலோசனை கூட்டம் நடைபெற்றது.\nதிருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 14.1.2017 அன்று மழை தொழுகை நடைபெற்றது.\nஇன்ஷா அல்லாஹ்... இறைவன் நாடினால், நாச்சிகுளத்தில் இரத்ததான முகாம்...\nமாவட்ட இணையத்தில் நமது கிளை செய்திகளை பார்க்க\nஇயற்கை சீற்றங்கள் தரும் படிப்பினைகள்\nகிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள்\nசுயநலத்திற்காக திருமணம் புத்தம் அச்சிடப்பட்டதா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/31176-india-defeat-australia-by-seven-wickets-in-the-fifth-odi.html", "date_download": "2018-06-24T12:38:54Z", "digest": "sha1:6YQ4KP7O23WDZZPO6B4XPZMLPW4RCG4L", "length": 10595, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோகித் சர்மா அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி | India defeat Australia by seven wickets in the fifth ODI", "raw_content": "\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nபிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nரோகித் சர்மா அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\nரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் வார்னர் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஇதனையடுத்து 243 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ரோகித் சர்மாவும், ரகானேவும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. ரகானே 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர், ரோகித் சர்மாவும் கேப்டன் விராட் கோலி இணைந்தார். கோலி நிதானமாக விளையாட ரோகித் சர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டார். சீரான வேகத்தில் ரன்களை சேர்த்து வந்த சர்மா 94 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிக���ில் சர்மாவின் 14-வது சதம் ஆகும்.\nதொடர்ந்து அதிரடியாக விளையாடிய சர்மா 109 பந்துகளில் 125 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 5 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். சர்மாவை தொடர்ந்து கோலி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேதர் ஜாதவ்(5), மணிஷ் பாண்டே(11) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4-1 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.\nஏரியைத் தூர்வாரி விவசாயிகளுக்கு உதவிய ‌மக்கள், தன்னார்வலர்கள்\nஊருக்குள் புகுந்த கரடியை விரட்ட பொதுமக்கள் முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய வீரர்களின் ரகசியம் \n\"உலகின் மிகப் பெரிய வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி\" : மோடி\nஆஸி.யை ’வொயிட்வாஷ்’ ஆக்கும் முனைப்பில் இங்கிலாந்து\nராதாவை சிரிக்க வைத்து அழகுபார்த்த விராட் கோலி\nநடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை\nஏமாற்றியது இந்திய ஏ அணி: இங்கிலாந்து லயன்ஸ் வெற்றி\n“வெளிநாடு போய்விட்டால் நான் வேறு ஆள்” - விராட் கோலி கலகல பேட்டி\nவங்கி ஏடிஎம்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nRelated Tags : ரோகித் சர்மா , சதம் , இந்தியா வெற்றி , இந்திய அணி , ஆஸ்திரேலியா , ஒருநாள் தொடர் , India , Fifth ODI , ODI , INDvAUS\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய வீரர்களின் ரகசியம் \nஅமெரிக்காவில் ‘சர்கார்’ அமைக்கும் விஜய்\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nமரணமில்லா கவியரசருக்கு இன்று பிறந்தநாள்\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏரியைத் தூர்வாரி விவசாயிகளுக்கு உதவிய ‌மக்கள், தன்னார்வலர்கள்\nஊருக்குள் புகுந்த கரடியை விரட்ட பொதுமக்கள் முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bajaj-auto-ready-to-roll-out-qute-in-3-6-months/", "date_download": "2018-06-24T13:04:39Z", "digest": "sha1:3IXLX7FWV5HWAS773SH27NSVYZTBTJFG", "length": 12238, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் பஜாஜ் க்யூட் விற்பனைக்கு வருகின்றது", "raw_content": "\nஇந்தியாவில் பஜாஜ் க்யூட் விற்பனைக்கு வருகின்றது\nமூன்று சக்கர ஆட்டோ வாகனங்களுக்கு மாற்றாக குவாட்ரிசைக்கிள் ரக மாடலாக வடிவமைக்கப்பட்ட பஜாஜ் க்யூட் மாடலை 6 ஆண்டுகளுக்கு பிறகு சந்தையில் பஜாஜ் ஆட்டோ தீவரமான முயற்சியை எடுத்து வருகின்றது. இந்திய சந்தையில் குவாட்ரிசைக்கிள் மாடலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2012 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக உற்பத்தி நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட RE60 ,தற்போது க்யூட் என்ற பெயரில் 10க்கு மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. குறிப்பாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ முயற்சிகள் பாதுகாப்பு சார்ந்த காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போனது.\nஇந்த வருடத்தின் ஆரம்ப மாதங்களில் உச்சநீதி மன்றம் , குவாட்ரிசைக்கிள் மாடல்களுக்கு என பிரத்தியேக பாதுகாப்பு சட்ட விதிகளை கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து விரைவில் புதிய விதிமுறைகள் அடுத்த சில வாரங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது. எனவே பஜாஜ் க்யூட் சந்தைக்கு மூன்று முதல் 6 மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.\nஐரோப்பா , ஆப்பரிக்கா , லத்தின் அமெரிக்கா , ஆசியாவில் உள்ள சில நாடுகள் என மொத்தம் 16 நாடுகளுக்கு பஜாஜ் க்யூட் ஏற்றுமதி செய்ய உள்ளது. பஜாஜ் ஆர்இ60 என்ற பெயருக்கு பதிலாக க்யூட் (QUTE) என பெயரிட்டுள்ளது.\nரூ.1.50 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிளில் 13.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4ஸ்பார்க் பிளக்குகளை கொண்ட 216சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 19.6 என்எம் ஆகும்.\nபஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் மைலேஜ் லிட்டருக்கு 35கிமீ ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 70கிமீ ஆகும். 2.75 மீட்டர் நீளம் கொண்ட க்யூட் குவாட்சைக்கிள் பூட்ஸ்பேஸ் 44 லிட்டர் மற்றும் 4 இருக்கைகளை பெற்றுள்ளது.\nடுகாட்டி லிங்க் ஸ்மார்ட்போன் ஆப் அறிமுகம்\nயமஹா ஏராக்ஸ் 155 இந்தியா வருகை ரத்து\nவிற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nடுகாட்டி லிங்க் ஸ்மார்ட்போன் ஆப் அறிமுகம்\nயமஹா ஏராக்ஸ் 155 இந்தியா வருகை ரத்து\nவிற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மே 2018\nகருப்பு நிறத்தில் கேடிஎம் RC 200 பைக் விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு வெளியானது\n2018 சுசூகி ஜிம்னி எஸ்.யூ.வி படங்கள் வெளியானது\n2019 கவாஸகி நிஞ்ஜா 1000 பைக் விற்பனைக்கு வெளியானது\nஜீப் காம்பஸ் பெட்ராக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/canada/04/149611", "date_download": "2018-06-24T12:37:23Z", "digest": "sha1:FE4RFPAKA4DBPAZ5PBSHXK2FJJIFY7VO", "length": 8596, "nlines": 76, "source_domain": "canadamirror.com", "title": "தங்கள் முதல் குழந்தையை கொண்டாடும் முன்னாள் கனடிய யு.எஸ். ஹாக்கி பெண் போட்டியாளர்கள்! - Canadamirror", "raw_content": "\nமாமி - மருமகள் சண்டை ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்..\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் 45 பேர் பலி…\nசவுதி அரேபிய பெண்கள் தடையின்றி வாகனம் ஓட்டலாம்….\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தாயை தேடி வந்த மகள் மீண்டும் நாடு திரும்பிய சோகம்\nஇத்தாலி தேர்தலில் குதித்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினர்..\nசட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்\nஈழத்து பெண்ணின் உச்சம் தொட்ட சாதனை பெருமை கொள்ளும் ஈழத்து மக்கள்..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்\nஎத்தியோப்பிய குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலி\n தற்போதைய நிலை என்ன தெரியுமா.\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். உடுப்பிட்டி, ஜெர்மனி Hanover\nயாழ். கருங்காலி, காரைநகர், கனடா\nயாழ். அல்வாய், லண்டன் Southall\nதங்கள் முதல் குழந்தையை கொண்டாடும் முன்னாள் கனடிய யு.எஸ். ஹாக்கி பெண் போட்டியாளர்கள்\nஹாக்கி பிரபல்யங்களும் முன்னாள் போட்டியாளர்கள் இருவருமான கரொலின் குயெலெட் மற்றும் ஜூலி ச�� தங்களது பெண்குழந்தையை வரவேற்றுள்ளனர்.\nஇக்குழந்தை லிவ் சு-குயெலெட்டின் வருகை ருவிட்டர மூலம் உலகிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎப்போதும் மிகப்பெரிய பெண் ஹாக்கி வீராங்களைகள் என கருதப்பட்ட குயெலெட் மற்றும் சு இருவரும் பல தடவைகள் ஓருவருக்கொருவர் மோதியுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.\n38வயதுடைய குயெலெட் கனடிய ஹாக்கி அணியின் தலைவராக இருந்து சோச்சி ஒலிம்பிக் வெற்றி மற்றும் நான்கு ஒலிம்பிக் தங்க பதக்கங்களையும் வென்றவர்.கிளாக்சன் கோப்பை போட்டியிலும் தங்க பதக்கம் வென்றதுடன் உலக ஹாக்கி சம்பியனாகவும் வந்தவர்.\nசு 35வயது நான்கு தரம் ஒலிம்பிக் வென்றவர். குளிர்கால விளையாட்டுக்களில் உலக சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை. அத்துடன் 2011 முதல் 2013வரை யு.எஸ். தேசிய பெண்கள் ஹாக்கி அணியின் கப்டனாக இருந்தவர்.\nஇவர்களது 13வது வயதில் ஒருவருக்கு ஒருவர் எதிராக விளையாடியவர்கள். இருவரும் 13 இலக்கத்தை அணிந்திருந்தவர்கள்.\nஇந்த சோடிகள் தற்போது கனடிய பெண்கள் ஹாக்கி அணி தோழர்கள்.\nசோசல் மீடியாவில் ஹாக்கி விசிறிகள் குழந்தை பிறந்த செய்தியை கொண்டாடினர்.\nகரொலைன் குயெலெட் கனடா மற்றும் சு ஜூலி யு.எஸ். ஒலிம்பிக் போட்டியாளர்கள் இருவரையும் அனைவரும் வாழ்த்தினர்.இரு வெவ்வேறு அணிகளின் தலைவிகள் இன்று ஒரு குழந்தையின் பெற்றோர்கள்.\nஓரின சேர்க்கையாளர்கள் தொழில் ரீதியாக விளையாடுவது குறித்து பெண்கள் ஹாக்கி அதன் உள்ளுணர்வு குறித்து பாராட்டியது.\nஇந்த குழந்தை லிவ் ஹாக்கி மட்டையை பிடிக்குமானால் எந்த தேசிய அணிக்காக விளையாடும் என்ற ஒரு ஒரு கேள்வி எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53195-topic", "date_download": "2018-06-24T13:06:23Z", "digest": "sha1:M44YXTVHW3M6U76L7FECXBP7Q4U3D3IY", "length": 12845, "nlines": 148, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "போடி, நீ தான் லூசு…!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடி��்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nபோடி, நீ தான் லூசு…\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: பயனுள்ள தகவல்கள்\nபோடி, நீ தான் லூசு…\nஇது ஆமைக்கறி ஃபிரைட் ரைஸ்\nஅப்ப ‘ஸ்லோ ஃபுட்னு சொல்லு…\nபோடா, நீ தான் லூசு…\nபோடி, நீ தான் லூசு..\nஎன்னது கூச்சல், …நான் ஒருத்தன் இருக்கிறதை\nஓவர் ஸ்பீடுல புக் பண்ணி ஒருத்தன்கிட்டே\nமாமூல் வாங்கினது மனசுக்குள்ளே குறுகுறுக்குதா, ஏன்\nஅவன் ஓட்டிக்கிட்டு வந்த்தது ரோடு இஞ்சினாச்சே\nஏன் நகைக்கடைக்குள்ளே புகுந்து திருடினே\nதங்கம் விற்கிற விலைக்கு வாங்கவா முடியும்,\nஅந்த கட்சி ஆபிஸ் முன்பு கடை போட்டேன்,\nRe: போடி, நீ தான் லூசு…\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: பயனுள்ள தகவல்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்ல��ம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t65871-topic", "date_download": "2018-06-24T13:03:57Z", "digest": "sha1:UQ7IMSIXP3HC5UAGEZTAXQS5L7FECBZJ", "length": 22321, "nlines": 352, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சொல்லரத புரிஞ்சுக்கங்க.....", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம���.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒருவன் ரோட்டுல கார் ஓட்டிக்கிட்டு போனான்.....\nஅதே ரோட்டுல ஒரு பெண் அவனோட எதிர் திசையில கார் ஓட்டிக்கிட்டு போயிட்டிருந்தாள்...\nஇரண்டு பேரும் சந்திக்கும் நேரத்தில் அவன் கார் கதவை திறந்து கழுதை என்று கத்தினான்...\nஉடனே அந்த பெண் திரும்பி குரங்கு என கத்தினாள்...\nபிறகு இரண்டு பேரும் அவர் அவர் வழியில் சென்றனர்..\nஅந்தப் பெண் ரொம்ப சந்தோசமா ஒரு வளைவில் திரும்பினால்................\nகதை கூறும் நீதி :\nஇந்த பெண்களே இப்படித்தான்... நாம என்ன சொல்ல வரோம் என்பதையே புரிந்து கொள்ள மாட்டார்கள்.\nபெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....\nஇன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க\nபெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....\nஇன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க\nஒரு வேல அந்த புள்ள கரெக்டா தான் சொல்லிருக்குமோ\nபெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....\nஇன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க\nநிச்சயமா அது ஒரு நாள் நடக்கும் :suspect: :suspect:\nபெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....\nஇன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க\nபெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....\nஇன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க\nநிச்சயமா அது ஒரு நாள் நடக்கும்\nஎங்க வீட்டிலே பூரி கட்டை இல்லை.... அதை வாங்கும் ஐடியாவும் இல்லை ...\nபெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....\nஇன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க\nஅவரு ஏற்கனவே பூரி கட்டையைல் அடி வாங்கி கொண்டுதான் இருக்கிறார்..\nபெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....\nஇன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க\nஏன் பூரி கட்டை உங்கள் வீட்டில் இல்லயா......\nபெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....\nஇன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க\nபூரிக்கட்டை இல்லன்னா என்ன கை இருக்குல்ல அதாலயே மண்டைல நங்குன்னு கொட்டு வாங்குவீங்க\nஏன் பூரி கட்டை உங்கள் வீட்டில் இல்லயா......\nநாங்க சப்பாத்தி பிரஸ் உபயோகிக்கிறோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/3", "date_download": "2018-06-24T12:39:27Z", "digest": "sha1:7ONOTC4DBUXZKRK4TGNZNFRO3E5OYMB5", "length": 16792, "nlines": 163, "source_domain": "tamilmanam.net", "title": "கவிதை", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nவலிப்போக்கன் | அரசியல் | கவிதை | சமூகம்\nஒருவர் சொன்னார. வாகன ஓட்டிகள் இடது பக்கமாகவே போக வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும் இது போக்குவரத்து விதி ...\nDeepak | கவிதை | காதல் | பதிவு\nஒளி கொஞ்சம் கூராய் கிழித்து எம் சிரத்தை பழித்து வலியில் வீழ்த்தி செல்கிறதாம் மருத்துவர் சொல்கிறார் என்னை கொல்லும் வலியின் காரணி ஒளி தானென ...\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் ...\nADHI VENKAT | அனுபவம் | ஆதி வெங்கட் | ஓவியம்\nராஜா சந்திரசேகர் | கவிதை\nமலைப்பிரசங்கம் செய்தவர்கள் மலையை அபகரித்துக்கொண்டு போய் விட்டார்கள் நாங்கள் கூழாங்கற்கள் ...\nAnanthi (அன்புடன் ஆனந்தி) | கவிதை\nஇமை தூங்கும் நேரம் என் இதயத்துள் ஈரம் மொழி பேசா பாவை வெண் முகிலாகும் போர்வை.. ...\nAbilash Chandran | கவிதை | மனுஷ்யபுத்திரன் | மொழியாக்கம்\nஇந்த நகரத்தை இடித்து விடுங்கள் – மனுஷ்ய புத்திரன்\nவினவு செய்திப் பிரிவு | கவிதை | தலைப்புச் செய்தி | Deforestation\nநான்கு வழிச்சாலை - எட்டுவழிச்சாலை - பதினாறு வழிச்சாலை - நரகத்திற்குப்போக இருபத்திநான்கு வழிச்சாலை சேலம் எட்டு வழி பசுமைச்சாலை குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை சேலம் எட்டு வழி பசுமைச்சாலை குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை\nநாடு என்பது...... வளர்ச்சியின் பொருட்டு வயல்களை ...\nகலக்கல் காக்டெயில் - 187\nகும்மாச்சி | அரசியல் | கவிதை | சமூகம்\n கண்ணாத்தா கொள்ளையடிச்சுதுன்னு தீர்ப்பு சொன்ன குன்ஹாவை எப்படி எல்லாம் வச்சு செஞ்சீங்க அடிமைஸ்......இப்போ ஆத்தா கொள்ளைடிச்ச பணத்தைதான் தினகரன் பதினெட்டு அல்லக்கைகளுக்கு கொடுத்ததா ஒரு டயர் ...\nஅது என் மூளையைச் சாப்பிட முயல்கிறது. அதை என்னால் உணர முடியும். அதன் சாத்தான் தன்மையை . அதை சாத்தான் போல என்று யாரும் யூகித்து விட முடியாது. ஏனெனில் அது ஒரு தேவதையின் உடல் ...\nஅது என் மூளையைச் சாப்பிட முயல்கிறது. அதை என்னால் உணர முடியும். அதன் சாத்தான் தன்மையை . அதை சாத்தான் போல என்று யாரும் யூகித்து விட முடியாது. ஏனெனில் அது ஒரு தேவதையின் உடல் ...\nஎதிரி ஏந்தியிருப்பதினும் வலியதும் நவீனமானதுமென்று நான் ஏந்தியிருப்பதோ ஜிகினாத்தாள் சுற்றிய அட்டைக்கத்தி காற்றில் சுழற்றினும் கைப்பிடி உடையும் உறையுள் செருகினும் முனையது மழுங்கும் சாணை ...\nபிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் \nவினவு செய்திப் பிரிவு | கவிதை | தலைப்புச் செய்தி | 56 இன்ச்\n\"பிக்பாஸ் எதிரிகளைப் பார்த்து கேலியாக சிரிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார். இப்போது பிக் பாஸ் இல்லத்தின் சுவர்களெங்கும் தன்னைப்பற்றிய கேலிச்சித்திரங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு... ...\nநாற்கர தங்கம் எண்கோணம் ஆக்கி எஞ்சியதும் ஏப்பம் மலையும் குடைவோம் வளர்ச்சியில் கழியும் மீன் உயிரும், ...\nசூழ்ச்சியில் நிற்பாய் சூழல் அழிப்பாய் மூச்சைக் கெடுப்பாய் முதலீட்டில் கொழுப்பாய் பேச்சில் எடுப்பாய் பேரிகை முழக்காய் அடிப்படை ...\nNagendra Bharathi | கவிதை | கோயில் | நாகேந்திரபாரதி\nஇளமை இறைவன் -- கோயில் பிரகாரத்தில் கூடி விளையாடியோரும் கோயில் குளத்திலே குதித்து நீச்சல் அடித்தோரும் கோயில் தேர் வடத்தை குதூகலமாய் இழுத்தோரும் ...\nதினமும் ஒரு கவிதை : நிலவும் நீயும் நானும் – ...\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் | இயற்கை | கருவெளி ராச.மகேந்திரன் | கவிதை\nஅன்புடையீர், ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் உங்களோடு இணைந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி. தினமும் ஒரு காணொளி கவிதையாக “நாலு சொல்லில்” புத்தகம் வெளியிடப்பட்டது நீங்கள் அறிந்ததே. ...\n“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (1)\nAbilash Chandran | இலக்கியம் | கவிதை | ஹைக்கூ\nகசாப்பு கடைக்காரர் - ஆகா ஷாஹித் அலி\nAbilash Chandran | ஆகா ஷாஹித் அலி | கவிதை | மொழியாக்கம்\nஜமா மஸ்ஜிதின் அருகில் உள்ள ...\nஅ ன்பே நீ கேட்டாய் என்று நெக்லஸ் வாங்கி ...\nDeepak | கவிதை | காதல் | பதிவு\nவில்லாய் வரைந்த புருவம் இடையில் ஓர் சந்தன கீற்று இந்த அழகு அவளிற்கு இன்னும் வர்ணனை எதற்கு ஐம்மொழி செல்வியின் கண்களில் விழுந்திட ...\n“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (2)\nAbilash Chandran | இலக்கியம் | கவிதை | ஹைக்கூ\nஉனக்கு நேரமில்லை உதவிட தோணவில்லை எனக்கு வருத்தமில்லை எதற்கும் அழுத்தமில்லை கணக்கில் பிழையில்லை ...\n எனக்காக, ஏக்கத்திற்காக எதிர்வினையாக, மனவினையில். அதிர்வினை ...\nதிறமையானவர், திருப்பம் நிறைந்தவர். உரிமையானவர், உலகம் உணர்ந்தவர். உப்பிலா இலக்கிய நிரலில் ஒப்பிலா நெறிகள், படைத்தவர். உள்ளடக்கத்தில் ஓங்கி உயர்ந்தவர், ஒருமை ஒதுக்கி ...\n“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (4)\nAbilash Chandran | ஆல்பர்ட் காம்யு | இலக்கியம் | கவிதை\n“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (3)\nAbilash Chandran | இலக்கியம் | கவிதை | பாஷோ\nராஜா சந்திரசேகர் | கவிதை\nகுழந்தை கை அசைவின் தூரிகை பாவத்தில் பிரபஞ்சத்திற்கு கிடைக்கிறது ஓவியம்\nவலிப்போக்கன் | 8வழி பசுமைச்சாலை கொடூரம் | அரசியல் | கவிதை\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெங்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் ...\n“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (6)\nAbilash Chandran | இலக்கியம் | கவிதை | ஹைக்கூ\n“ ரசம் களன்ற கண்ணாடி ...\n“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (5)\nAbilash Chandran | இலக்கியம் | கவிதை | ஹைக்கூ\nஹைக்கூவில் எப்படி கருத்து சொல்வது கூடாதோ அப்படியே ஒப்��ீடு , ...\nஇதே குறிச்சொல் : கவிதை\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment Gallery General IEOD India Movie Gallery Review Sports Tamil Cinema Technology Uncategorized Video World அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இலக்கியம் கட்டுரை கவிதை சமூகம் செய்திகள் தமிழ் தமிழ்நாடு நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/10707/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-06-24T13:12:38Z", "digest": "sha1:GG5PRWKTPJ4RUQOW5HPTMLQ7ADYKMCIF", "length": 9369, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "10 வருடங்களின் பின் இலங்கை அணி மே.இ.தீவுகளிடம் சந்தித்த தோல்வி - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » 10 வருடங்களின் பின் இலங்கை அணி மே.இ.தீவுகளிடம் சந்தித்த தோல்வி\n10 வருடங்களின் பின் இலங்கை அணி மே.இ.தீவுகளிடம் சந்தித்த தோல்வி\nவரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் …\nஇலங்கை- சீனா இடையிலான பேச்சுக்களில் தடங்கல்\nசெய்தி பொய்யென்கிறார் இலங்கை ஜனாதிபதி\nஇலங்கை கைதியிடம் போலீசார் விசாரணை\nடெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்தும் முதலிடம், 6 ஆம் இடத்தில் …\n10 வருடங்களின் பின் இலங்கை அணி மே.இ.தீவுகளிடம் சந்தித்த தோல்வி News 1st – Tamil (செய்தித்தாள் அறிவிப்பு)சொதப்பிய இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்கள்: அபார வெற்றி பெற்ற … Lankasri (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தேல்வி In4Net (கிண்டல்) (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)Full coverage\nதெற்காசியாவின் தங்க கடத்தல் மையமாக மாறிய இலங்கை\nஇலங்கை: ‘இன்புளுவென்சா ஏ’ வைரஸ் தாக்கம்\nஇலங்கை கிரிகட் சபைக்கான தேர்தல் ஒத்திவைப்பு\n2 ஆயிரம் தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை அட்டூழியம்\nபோர்க் குற்ற புகார்கள்: சந்திக்க தயாராகிறது இலங்கை ராணுவம்\nஅன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.com/2017/03/", "date_download": "2018-06-24T12:59:57Z", "digest": "sha1:BK2QAFH7CJ55C52HILF3Y5POQEWZDSPO", "length": 149297, "nlines": 753, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : March 2017", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nசான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது | ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை\nசான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது | ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை | அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்காக சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நியமனத்தில் அதிகாரிகள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சான்றிதழ் சரிபார்த்தல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து கடந்த 2015-ம் வருடம் மே மாதம் 31-ந்தேதி எழுத்து தேர்வை நடத்தியது. 1900 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் அனைவரும் எடுத்த மதிப்பெண்கள் விவரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டது. அதை அரசு தேர்வுகள் இணைய தளத்தில் காணலாம். மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒருவர் நியமனத்திற்கு 5 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படுபவர்கள் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:- கடும் நடவடிக்கை ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையாக செய்யப்பட உள்ளது. ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறி யாராவது பணம் கேட்டால் கொடுக்கவேண்டாம். அவ்வாறு மோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வக உதவியாளர் நியமனத்தில் முதன்மை கல்வி அதிகாரி அல்லது யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nESLC RESULT 2017 | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.\nஜனவரி 2017 எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடல் | 04.01.2017 முதல் 09.01.2017 வரை நடைபெற்ற எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல் | என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 554 உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வழங்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீதம் இடங்களை மட்டும் கொடுத்தால் போதும். தனியார் கல்லூரிகள் வைத்திருக்கும் 35 சதவீத இடங்களை அந்த கல்லூரியே நிரப்பிக் கொள்ளலாம். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு 2 லட்ச���் இடங்கள் உள்ளன. 1 லட்சம் இடங்கள் 1 லட்சம் மாணவ-மாணவிகள் தான் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் கடந்த ஆண்டு சேர்ந்தனர். இந்த வருடமும் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் இன்றி உள்ளனர். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு குறைவுதான். சாதாரண கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் அந்த கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க தனியார் நிறுவனங்கள் வருவதில்லை. அதன் காரணமாக என்ஜினீயரிங் படிப்பை விட கலை அறிவியல் படிப்பில் நிறைய பேர் சேருவார்கள் என்று தெரிகிறது. கலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஏப்ரல் 2-வது வாரம் கலந்தாய்வு முறையில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு போலவே கலந்தாய்வு நடைபெறும். ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 தேர்வு முடிவு 12-ந் தேதி வெளியாகிறது. அதன்பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஎழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது\nஎழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் விரைவில் அறிவிப்பு வெளியாகிறது | எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 2,100 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தகுதி தேர்வு இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இருந்தது. ஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துதேர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- விரைவில் அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத்தேவை இல்லை. தற்போது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1,000 பணியிடங்கள் கூடுதலாக உருவாகும். இதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி.பயிற்சியில் சேர ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் ஏப்.12-ம் தேதி வழங்கப்படும். தேர்வு ஏப்.20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி | சங்கர் ஐஏஎஸ் அகாடமி, மத்திய சமூக நீதி அமைச்சகம் ஆகியவை இணைந்து தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியை மத்திய சமூக நீதி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்காக செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் தலா 50 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். மாத உதவித் தொகையும் உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கும் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும�� நடைபெறும். பின்னர் சான்றிதழ் சரிபார்த்து தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சியில் சேர ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் ஏப்.12-ம் தேதி வழங்கப்படும். தேர்வு ஏப்.20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044 43533445, 64597222, 45522227 மற்றும் 9444166435 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். www.shankariasacademy.com என்ற இணையதளத்தையும் காணலாம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nநீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு\nநீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு | நீட் தேர்வுக்கு படிக்க ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே பாடப் புத்தகங்கள் உள்ளன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழி களில் பாடப் புத்தகங்கள் இல்லாத தால், தாய்மொழியில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்பு களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத் தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு கடந்த ஆண்டு ஆங்கி லத்தில் மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளன. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நீட் தேர்வுக்கு படிப்பதற்கான பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில ��ொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லை. இதனால் மாநில மொழிகளான தங்களுடைய தாய்மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேண்டாம் நீட் தேர்வு இது தொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ - SDPGA) மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது: நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு படிப்பதற்கான சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே உள்ளன. அப்படி இருக்கும் போது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களால் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும். படிப்பதற்கு பாடப் புத்தகங்களே இல்லாமல், தமிழில் தேர்வு எழுதலாம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. நீட் தேர்வால் மாநில மொழிகளில் தேர்வு எழுத உள்ள கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார். நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து\nபிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து | பிளஸ்-2 கணித தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். கடினமாக இருந்தது பிளஸ்-2 தேர்வு தமிழ் முதல் தாளுடன் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவினருக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. முக்கிய தேர்வான கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நேற்று நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணித தேர்வை எழுதிய மாணவ-மாணவிகள் கூறியதாவது:- கணித தேர்வில் 40 ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதானவையாக இருந்தன. 6 மதிப்பெண் கேள்விகள் 10 கொடுக்கப்பட்டிருந்தன. அதில் கட்டாயம் பதில் அளிக்க வேண்டிய கேள்வி மட்டும் கடினமாக இருந்தது. அந்த கேள்வி பாடத்திட்டத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படாமல் சுற்றிவளைத்து கேட்கப்பட்டு இருந்தது. அதனால் நாங்கள் பெரும்பாலானவர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. 10 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் எளிமையாகத்தான் இருந்தன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 20 பேர் பிடிபட்டனர் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு எடுத்த மாணவர்களுக்கு நேற்றுடன் பிளஸ்-2 தேர்வு முடிந்தது. தேர்வு முடிந்ததையொட்டி மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ணப்பொடி பூசி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். உயிரியியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவுகள் எடுத்த மாணவர்களுக்கு 31-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. கணிதத்தேர்வில் காப்பி அடித்ததாக 6 பேரும், விலங்கியல் தேர்வில் காப்பி அடித்ததாக 14 பேரும் பிடிபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், சேலம், கடலூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரும் என அந்த 20 பேரும் பிடிபட்டனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.\nவேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nஉங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா\nஅரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா\nஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள்\nஅனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST (WWW.FINDTEACHERPOST.COM) ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். முற்றிலும் இலவசமான பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. முற்றிலும் இலவசமான இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.www.findteacherpost.com க்கு ஆசிரியபட்டதாரிகளின் ஆதரவு தொடர்ந்து பெருகிவருகி���து. ஆம். 22 மாதங்களில் 38000 க்கும் மேல் ஆசிரிய பட்டதாரிகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 2000 க்கும் மேலானோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவியர்கள் உடனே பதிவு செய்ய வேண்டுகிறோம். (இறுதியாண்டு மாணவர்கள் B.Ed., படிப்பையும் சேர்த்தே பதிவு செய்யவும். ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள். நேர்காணல் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம்.இதுவரை நேர்காணல் பற்றிய அழைப்பு கிடைக்காதவர்கள் இந்த தளத்தின் வாயிலாக சுயப்பதிவு (Self Enrolment) செய்து கொள்ளவும். ON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும்.இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும் உடனே பதிவு செய்யவும்இச்சேவை முற்றிலும் இலவசம்\nNOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nJIPMER ADMISSION 2017-2018 | JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017\nJIPMER ADMISSION 2017-2018 | JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு...விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது | ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை, சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது. இதுகுறித்து மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இலவச பயிற்சி சைதை துரைசாமியை தலைவராகக் கொண்டு இயங்கும் மனிதநேய பயிற்சி மையம், மத்திய-மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்வதற்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இவ்வாறு அளிக்கப்பட்ட இலவச பயிற்சிகளில் கலந்துகொண்டு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகள் முதல் பல்வேறு வகையான பணிகளில் 2,838 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது இந்த மையம் 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளின் முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை உடனடியாக தொடங்கி 2018-ம் ஆண்டு மே மாதம் வரை நடத்த இருக்கிறது. நுழைவுத்தேர்வு இந்த பயிற்சிக்கான தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக, மனிதநேயம் தமிழகத்திலுள்ள 32 மாவட்டத்தின் தலைநகரங்களில் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி நடைபெறும். நுழைவுத் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படும். இந்த தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் எல்லாதரப்பு மாணவர்களும் எழுதும் வகையில், அடிப்படை பொதுஅறிவு சார்ந்தவையாகவே இருக்கும். இந்த வினாக்களுக்கு விடையளிப்பதற்கு அதிகபட்ச கூடுதல் திறமை தேவையில்லை. மாணவர் தேர்ந்தெடுப்பில் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு உண்டு. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவ-மாணவியர்களும் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். கடைசி தேதி இந்த பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.sai-d-ais.com என்கிற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளப் பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017 ஆகும். 22.4.2017 முதல் அனைத்து மாணவர்களும், நுழைவுத் தேர்வுக்கான தங்களின் அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) மேற்கண்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது ச���ீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெற முடியாதவர்கள், தங்களது புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதிச் சீட்டாகும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 2435 8373, 9840106162. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை ஏப்ரல் 3 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்..\nஅலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | அரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்கள் பொது, தாழ்த்தப்பட்டோர் (ஏ), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3 இடங்களும், கோவை, திருச்சி ஆகிய மண்டல அலுவலகங்களில் தலா ஒரு பணியிடம் என உள்ள இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.1.2017 அன்றைய நிலையில், பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வயது வரையிலும், பட்டியல் இனத்தவருக்கு 18 முதல் 35 வயது வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு 18 முதல் 32 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதி, பிறந்த தேதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன்கூடிய, அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையுடனான விண்ணப்பத்தை, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் \"அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயலாளர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரி சாலை, சென்னை-6' என்ற முகவரிக்கு ஏப்ரல் 3 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nAIIMS-PATNA RECRUITMENT 2017 | AIIMS-PATNA அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு...விரிவான விவரங்கள்...\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nTNOU RECRUITMENT 2017 | தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு...விரிவான விவரங்கள்...\nTNOU RECRUITMENT 2017 | தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு...விரிவான விவரங்கள்...\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nLab Assistant Screening Test Result 2015 - Revenue District wise Details | அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.\nஅரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது | அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும். இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும். மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது 'வெயிட்டேஜ்' அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வ��ுமாறு:- வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும். வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும், 8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும். இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. பணி அனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும். அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூ���ம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nG.O NO 51 - VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு\nவரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு | திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜரத்தினம் என் பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், திருக்குறளில் இடம் பெற்றுள்ள அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அர சுக்கு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்.26-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர் நீதி மன்றத்தின் உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நல் லொழுக்க வகுப்பில் அறத்துப்பால், பொருட்பால் பகுதியில் குறிப்பிட்ட குறள்களைக் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: திருக்குறளில் உள்ள 108 அதிகாரங் களையும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது ஆய்வின் அடிப்படையில் திருக் குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதி காரங்கள் நீங்கலாக, அறத்துப் பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங் களில் உள்ள அனைத்து குறள்களையும் கணக்கிட்டு நன்னெறிக் கல்விக்கான பாடத்திட் டத்தை வகுத்துள்ளது. அந்தக் குழு பரிந்துரை செய்த நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் 2017-18-ம் கல்வி ஆண்டிலிருந்து பயிற்றுவிக்கப் படும். உலகப் பொதுமறையான திருக் குறளில் இடம்பெற்றிருக்கும் நன் னெறிக் கருத்துகளின் அடிப்படை யில் நீதிக் கதைகள், இசைப்பாடல் கள், சித்திரக் கதைகள், அனிமேஷன் படங்கள் மற்றும் இணையவழி திருக்குறள்களை நவீனமு���ையில் உருவாக்கி வெளியிடுமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கு நரும், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநரும் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. உயர் அதிகாரி தகவல் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, \"ஒவ்வொரு வகுப் புக்கும் 15 அதிகாரங்கள் பாடத் திட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன\" என்றார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற டெல்லியில் விஜயபாஸ்கர் முயற்சி.\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற டெல்லியில் விஜயபாஸ்கர் முயற்சி | 'நீட்' மசோதா தொடர்பாக நேற்று மீண்டும் டெல்லி வந்த தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர்களைச் சந்தித்து பேசினார். மருத்துவக் கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழக மாணவர்கள் விலக்கு பெறும் வகையில் 2 சட்டத் திருத்த மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தின் பொதுப்பட்டியலில் 'கல்வி' இடம் பெற்றுள்ளதால் இந்த மசோதாக் களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவது அவசியம். இதற்காக தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் தற்போது மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்களிடம் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவற்றுக்கு ஒப்புதல் பெறுவது தொடர்பாக, தமிழக சுகாதார அமைச்சர் சி.விஜய பாஸ்கர் நேற்று டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரைச் சந்தித்து பேசினார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் விஜயபாஸ்கர் கூறும் போது, \"முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து விடும் என நம்புகிறேன். இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயன்று வருகிறோம். இந்த மசோதா மத்திய சட்ட அமைச் சகத்தின் கருத்து கேட்டு அனுப்பப் பட்டுள்ளது. எனவே இத்துறை யின் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் சந்தித்து பேசினேன்\" என்றார். \"உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதிலும் 'நீட்' தேர்வு நடைபெறுகிறது. அதில் தமிழகத் துக்கு மட்டும் விலக்கு அளித்தால் அது, நீதிமன்ற அவமதிப்பாகி விடும்\" என்று விஜயபாஸ்கரிடம் மத்திய அமைச்சர் நட்டா அச்சம் தெரிவித்துள்ளார். இதைப்போக்கும் வகையில் தமிழகத்தில் இருந்து சம்பந்தப் பட்ட ஆவணங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு நட்டாவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. இதே ஆவணங்கள், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடமும் தரப்பட்டுள்ளன. இவற்றின் மீது மத்திய அரசு ஆலோசனை செய்து, ஓரிரு நாட்களில் தனது பதிலை தமிழக அரசிடம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அமைச்சர்களை விஜய பாஸ்கர் சந்தித்தபோது, தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுரை ஆணையர் முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nநாடு முழுவதும் 2,200 மையங்களில் நீட் தேர்வு. தமிழகத்தில் 8 நகரங்களில் நடக்கிறது என சிபிஎஸ்இ அறிவிப்பு.\nநாடு முழுவதும் 2,200 மையங்களில் நீட் தேர்வு. தமிழகத்தில் 8 நகரங்களில் நடக்கிறது என சிபிஎஸ்இ அறிவிப்பு | தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாமக்கல், வேலூர் ஆகிய 8 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் மே 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே 7-ம் தேதி நடக்க உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இத்தேர்வுக்கு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 10 மொழிகளில் தேர்வு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 80 நகரங்களில் தேர்வு நடத்தப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 23 நகரங்கள் இப்பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத���து, நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. கடந்த ஆண்டு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு 8,02,594 பேர் விண்ணப்பித்தனர். 7,31,223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 71,371 பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு தாங்களாகவே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தின. இதில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த ஆண்டில் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் கலந்தாய்வு மூலமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை நடத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nகறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்படுவீர்கள் வருமான வரித்துறை எச்சரிக்கை\nகறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்படுவீர்கள் வருமான வரித்துறை எச்சரிக்கை | கறுப்புப் பணத்தை பற்றி தெரிவியுங்கள் இல்லையெனில் பின்னர் வருத்தப்படுவீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. மேலும் அனைத்து வகையான டெபாசிட் பற்றிய தகவல்கள் வருமான வரித்துறையினரிடம் இருப்பதாகவும் கூறியுள்ளது. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் பிரதான் மந்திரி காரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் விவரங்களையும் கறுப்புப் பணத்தையும் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. இது தொடர்பான விளம்பரம் அனைத்து செய்திதாள்களிலும் வெளியாகியுள்ளது. கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த பிறகு, கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுகளை வெள்ளையாக்கிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) என்ற திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் மூலம் கணக்கில் வராத தொகையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக வங்கியில் டெபாசிட் செய்து 50 சதவீதம் வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த தொகையை வெள்ளையாக்கிக் கொள்ளலாம். மொத்த தொகையில் 25 சதவீத தொகையை நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத டெபாசிட்டாக வைத்திருக்க வேண்டும். இந்த தொகை பாசனம், வீடு, கட்டுமானம், ஆரம்பகல்வி மற்றும் ஆரம்ப சுகாதாரத்துக்கு பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்த கறுப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வரி செலுத்தி வெள்ளையாக்கிக் கொள்ள மார்ச் 31-ம் தேதி கடைசி நாளாகும். இதையொட்டி வருமான வரித்துறை நாட்கள் குறைவாக இருக்கிறது. உடனே உங்களது கறுப்புப் பணத்தை பற்றிய விவரங்களை தெரிவியுங்கள் என்று எச்சரித்துள்ளது. மேலும் கறுப்பு பணத்தையும் சொத்துகளையும் ஒப்படைத்தவர்களின் விவரங்கள் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று வரித்துறை கூறியுள்ளது. கறுப்புப் பணம் வைத்திருப் பவர்கள் உடனே இந்த திட்டத்தின் கீழ் தகவலை தெரிவித்து விட வேண்டும் என்றும், இல்லையெனில் பினாமி சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று வருமான வரித்துறை சமீபத்தில் எச்சரிக்கை செய்திருந்தது. மேலும் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றி மத்திய அமலாக்கத்துறை யினரிடமும் சிபிஐ வசமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித் திருந்தது. ``ஒரு தனிமனிதரோ அல்லது நிறுவனமோ பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் கறுப்பு பணத்தை ஒப்படைத்தால் அவர்களது வருமானத்தில் 49.9 சதவீதம் அபராத வரியாக செலுத்த வேண்டும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் தெரிவிக்காமல் வருமான வரித்தாக்கல் செய்யும் போது கறுப்புப் பணம் பற்றிய விவரம் அளித்தால் 77.25 சதவீதம் அபராத வரியாக செலுத்த வேண்டும்'' என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் கறுப்புப் பண விவரங்களை அறிவிக்காமல் சோதனையின் மூலம் கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு கணக்கில் வராத பணத்தை ஒப்படைத்தால் 107.25 சதவீத வரி மற்றும் அபராதமும் செலுத்த வேண்டும். சோதனையின் போது கணக்கில் வராத பணத்தை ஒப்படைக்கவிட்டால் மிக அதிக தொகை அபராதமும் 137.25 சதவீதம் வரியும் செலுத்த வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு உணவ��த் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு\nஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு | ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பட் ஜெட் மீதான விவாதத்தின்போது இது தொடர்பாக நடைபெற்ற விவாதம்: கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்): ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட் கள் வழங்கப்படவில்லை. பல இடங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பங்களை வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் என தவறாக குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். அமைச்சர் காமராஜ்: ரேஷனில் அனைத்துப் பொருட்களும் தட்டுப் பாடின்றி வழங்கப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தோடு போட்டிபோட முயன்ற சத்தீஸ்கர் மாநிலம் தோல்வி அடைந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட் டணி ஆட்சி காலத்தில் இருந்து தமிழகத்துக்கான மண்ணெண் ணெய் ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப் பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்: காங்கிரஸ் ஆட்சியில் மண் ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக் கப்பட்டதை நான் மறுக்கவில்லை. ஆனால், அன்றைய முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், உணவு அமைச் சர் எ.வ.வேலுவை டெல்லிக்கு அனுப்பியும் கூடுதல் மண்ணெண் ணெயை பெற்றார். இதனால் ரேஷன் கடைகளில் தட்டுப் பாடின்றி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. அமைச்சர் காமராஜ்: காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில்தான் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத் துக்கான மானியம் நிறுத்தப்பட் டது. அந்த சுமையையும் ஏற்றுக் கொண்டு பொதுவிநியோகத் திட்டத்தை ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தினார். வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். ரேஷன் கடை களில் அத்தியாவசியப் பொருட் கள் வழங்கப்படாததைக் கண் டித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மு.க.ஸ்டாலின்: அமைச்சர் காமராஜ்: ரேஷன் கடைகள் ���ுன்பு பெண்கள் போராட் டம் நடத்தவில்லை. திமுகவினர் தான் போராட்டம் நடத்தினர். மு.க.ஸ்டாலின்: ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தியதை நிரூபித் தால் அதனை ஏற்றுக்கொள்ள அமைச்சர் தயாரா தமிழகத்தில் நான்கரை கோடி பெண்கள் உள்ளனர். அவர்களின் எத்தனை பேர் போராடினார்கள் என சொல்ல முடியுமா தமிழகத்தில் நான்கரை கோடி பெண்கள் உள்ளனர். அவர்களின் எத்தனை பேர் போராடினார்கள் என சொல்ல முடியுமா அமைச்சர் காமராஜ்: மு.க.ஸ்டாலின்: உண்மை என்ன என்பதை மக்கள் அறிவார்கள். இவ்வாறு விவாதம் நடை பெற்றது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதிய ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று (24.03.2017) வெளியீடு.\n7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதிய ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று வெளியீடு | அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதையொட்டி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 31 ஆயிரத்து 844 பேர் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதியவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவெண் மற்றும் பிறந்த தேதியை www,dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்து தாம் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று (24.03.2017) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வினை சுமார் 8 லட்சம் பேர் எழுதுதினார்கள். இதில் ஒரு காலிஇடத்திற்கு 5 பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படாவிட்டால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும் என்பதினால் எழுத்துத் தேர்வினை எழுதிய சதீஷ் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன் கடைந���லை பணிகளுக்கு நேர்முகத் தேர்வு தேவையில்லை. எழுத்துத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம். தேவைப்பட்டால் நேர்முகத் தேர்வு நடத்தலாம். அதில் வரும் மார்க் இரண்டையும் சேர்த்து மொத்தமாகக் கணக்கிட்டு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம் என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பல நாட்களாக ரிசல்ட் எப்ப வரும் என்று தேர்வு எழுதியவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். சமீபத்தில் டி.பி.ஐ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து இன்று (24.03.2017) ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்விற்காக முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரியில் சென்றுப் பார்க்கலாம். dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in என்ற இணையதள முகவரியில் சென்றுப் பார்க்கலாம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n5-ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறில்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம்.\n5-ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறில்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதற்கு புற்றீசல்போல பெருகியுள்ள லெட்டர்பேடு ஆசிரியப் பயிற்சி கல்வி நிறுவனங்களே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி நிர்வாகம் நடப்பு கல்வியாண்டில் பிஎட் பாடப்பிரிவில் மாணவர்களி்ன் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிதாக எம்எட் பாடப் பிரிவை தொடங்கவும் அனுமதி கோரியிருந் தது. ஆனால் இதற்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து அந்த கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரிய பய��ற்சி கல்லூரிகளுக்கு இயந்திரத்தனமாக அனுமதி கொடுக்கிறது. ஆனால் அதைப்பற்றி தமிழக அரசு எந்த அக்கறையும் கொள்வதில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியப் படிப்பை முடித்து வெளிவரும் ஆசிரியர்களின் கல்வித்தரம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறு இல்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. புற்றீசல்போல பெருகியுள்ள எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத லெட்டர்பேடு கல்வி நிறுவனங்களும், அங்கு பயிலும் ஆசிரியர்களுமே இதற்கு முக்கியக் காரணம். தமிழகத்தில் திறமையான, தகுதியான ஆசிரியர்களின் எண் ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதனால்தான் தமிழக மாணவர்கள் பிற மாநில மாணவர்களோடு கல்வியில் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி வணிக ரீதியிலான தொழி லாக மாறிவிட்டதற்கு வரன்முறை இல்லாத கல்வி நிறுவனங்களும் ஒரு காரணம். இதை இப்போதே அதிகாரிகள் ஒழுங்குபடுத்த வில்லை எனில் ஆசிரிய பட்டதாரி களின் எண்ணிக்கையும் பெருகி அவர்களும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்க நேரிடும். எனவே இந்த வழக்கில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். நாட் டில் எத்தனை ஆசிரியப் பயிற்சி கல்லூரிகள் உள்ளன ஆசிரியப் படிப்பை முடித்துவிட்டு வேலையில் லாமல் காத்திருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படிப்பு முடித்தவர் கள் எத்தனை பேர் ஆசிரியப் படிப்பை முடித்துவிட்டு வேலையில் லாமல் காத்திருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படிப்பு முடித்தவர் கள் எத்தனை பேர் இன்னும் எத் தனை ஆசிரியப் பயிற்சி கல்லூரி கள் தேவை இன்னும் எத் தனை ஆசிரியப் பயிற்சி கல்லூரி கள் தேவை என்பன உள்ளிட்ட 10 கேள்விகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக மும் விரிவாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27-க்கு தள்ளிவைத்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5.84 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5.84 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதம்: கோவி.செழியன் (திமுக): எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது, ஏழை மாணவர்களுக்கு மாநகராட்சி பள்ளிகளில் இலவச கணினி பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அதை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தினார். இவ்வாறாக தந்தையும், மகனும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். கடந்த 4 ஆண்டுகளில் 32 லட்சம் மாணவர் களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உருவாக்கப்பட்டது. அதன்கீழ், இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதை பின்பற்றி உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவும், மடிக்கணினி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், ஓராண்டு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின் நிதிநிலையை காரணம் காட்டி நிறுத்தி விட்டார். ஆனால், தமிழகத்தில் 32 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நேற்று விவாதம் நடந்தது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.\nதனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவர் நீதிபதி டி.வி.மாசிலாமணி | தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் மாணவர்களி���ம் அதிக கட்டணம் வசூலிக் கப்படுவதை ஒழுங்குபடுத்தும் வகை யில் கடந்த 2009-ம் ஆண்டு கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனியார் பள்ளிகளின் உள்கட் டமைப்பு வசதிகளை ஆய்வுசெய்து ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் தனியார் பள்ளி களுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப் படும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது புகார் செய்யவும், அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவராக பணியாற்றி வந்த நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலுவின் பதவிக்காலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 30-ல் முடிவடைந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக புதிய தலைவர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். நீதிபதி மாசிலாமணி, பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதை தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரி குலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செய லாளர் கே.ஆர்.நந்தகுமார் வரவேற் றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தலை வர் நியமிக்கப்படவில்லை. இப்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடவடிக்கை எடுக்கலாம் கட்டணக் குழுவின் புதிய தலைவரான நீதிபதி டி.வி.மாசிலாமணி, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவினங்கள் உயர்ந் துள்ளதையும், கட்டிடச் சான்று, உறுதிச் சான்று, தீயணைப்புத் துறையினர் சான்று, அங்கீகாரம், பல்வேறுவிதமான சான்றிதழ்கள் வாங்குவதற்கு செலவு, காப்பீட்டு கட்டணம், இவற்றை எல்லாம் கணக்கில்கொண்டு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்குமேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது தாராளம���க நடவடிக்கை எடுக்கலாம்\" என்றார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nசான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் ...\nESLC RESULT 2017 | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் வி...\nஎழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரிய...\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்...\nநீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழ...\nபிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி க...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி...\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்.,...\nஅரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவி...\nTNOU RECRUITMENT 2017 | தமிழ் நாடு திறந்த நிலை பல்...\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற டெ...\nநாடு முழுவதும் 2,200 மையங்களில் நீட் தேர்வு. தமிழ...\nகறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்...\nஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு உணவுத் துறை ...\n7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதிய ஆய்வக உதவியாளர் த...\nஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று (...\n5-ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவ...\nதமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5.84 லட்சம் மாணவர்கள...\nதனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவ...\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று (வ...\nதமிழகம் முழுவதும் ஏப்ரல் 6, 7 தேதிகளில் எஸ்எஸ்எல்ச...\nPGTRB | வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிதா...\n10-ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் மதிப்பெண் சான்றித...\nபுதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எ...\n‘நீட்’ தேர்வு விவகாரத்தில் விலக்கு அளிக்க வலியுறு...\nவீடு வாங்க பிஎப் கணக்கில் இருந்து 90% பணம் எடுக்கல...\nதமிழக அரசு பட்ஜெட் 2017 | 100 உயர்நிலைப் பள்ளிகள் ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படிய...\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 ...\nபிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர...\nவங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுக்க...\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்...\nஉதவி பொறியாளர் பணிக்கு வெளிப்படையான நேர்காணல் மின...\nஅரசு பள்ளிகளில், 1,111 ஆசிரியர்கள் நியமனத்துக்கு, ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி 6 பாடங்கள் அடுத...\nNET 2017 | நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைச...\nஎம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்க...\nதகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு ...\n‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா:...\nதமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை த...\nடிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணம் உயர்வு தமிழக அரசு உத்...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொ...\n17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம் | பள்ளிக்க...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பம்...\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2510 பணியிடங்கள் ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது வி...\nபாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்பு கணக்குகளில் குறைந்த...\nஇ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் ...\nஏப்ரலில் நடைபெறவுள்ள தகுதித்தேர்வு மூலம் 3 ஆயிரம் ...\nTRB & LAB ASST | ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 3 ஆயி...\nதமிழக அரசின் பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு ஒரு வா...\nபொதுத் தேர்வுகள் குறித்து புகார் செய்ய கட்டுப்பாட்...\n‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆக...\nபிளஸ்-2 தேர்வு நாளை (02.03.2017) தொடங்குகிறது. 9 ல...\nஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை...\nஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் ...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/udal-edai-athikarikka-unavugal/", "date_download": "2018-06-24T13:16:18Z", "digest": "sha1:MQ6GYRRW3PPTJEKZYXTMQDIXRJUEZJY7", "length": 10633, "nlines": 141, "source_domain": "pattivaithiyam.net", "title": "எடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்|udal edai athikarikka unavugal |", "raw_content": "\nஎடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்|udal edai athikarikka unavugal\nவிரும்பிய உணவையெல்லாம் விரும்பிய நேரங்களில், விரும்பிய அளவுகளில் சாப்பிட்டு, சாப்பிட்டு இன்று பலர் உடல் எடையுடன் காணப்படுகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் தாக்குவதால், ஆண், பெண் இருவருக்கும் இன்று உடல் எடையை குறைப்பதுதான் சவால் ஆக உள்ளது.\nஆனால் வேறு சிலர், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறோமே, எப்படி குண்டாவது என புலம்பியபடி இருக்கின்றனர். உணவு பழக்க வழக்கங்களால் மட்டுமே, உடல் எடையை அதிகரிக்க முடியும். கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை சாப்பிடுவதன் வாயிலாக, கட்டாயம் உடல் எடையை அதிகரிக்க முடியும். வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட்டுடன் தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான, 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.\nஅனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரியும். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடை அதிகரிக்கும். அனைவரும் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது.\nஉடல் ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்கவும், சில பவுண்ட் உடலுக்கு தேவைப்படுகிறது. ஆகவே, தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும். தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பாண் வாங்கும் போது, கோதுமை பாணினை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.\nகாலையில் சாப்பிட ஓட்ஸ் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான ரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும். பழங்களை விட தயிரில், 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும். வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்ல, குறைந்தது, 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.\nகார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2004_04_01_archive.html", "date_download": "2018-06-24T12:57:24Z", "digest": "sha1:UB4KPOLOTNNKZKZSRS6ID3F5ND4WBKHG", "length": 61037, "nlines": 643, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 04/01/2004 - 05/01/2004", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஅப்படியே சென்னையை சுற்றி வந்தால் அடேங்கப்பா\n\"கூட்டணி கச்சிங்களோட மாரடிச்சி போரடிச்சி போச்சி.குடுத்தா முழுசா குடுங்க இல்லனா வேண்டாம்\" இது வாஜ்பாய்-பாவம் மனுஷ்ன் அன்சு வருசம் அனல்ல இருந்திருக்காரு\n\"முழுசா கெடச்சா நீ எதுக்கு நானே இருக்கேன்\" இது அத்வானி.\nபிஜேபி ஜெயிச்சா... மூணு மாசம் தான் வாஜ்பாயி.........,அப்புறம் அத்வானிதேன்.பட்சி சொல்லுது.வாஜ்பாய் மறுத்திருக்கார்.\nபிரதமராய் இளைஞர் வேணும் இது பெரியங்(க்)கா வாய்ஸ்.ராகுல சொல்லுதோ.\nராகுல் இன்னும் கல்யாணமே பண்ணலை எதிர் கச்சிகனாலயா (வெளி நாட்டு பொண்ணாமே).\nயாரு எதிர்க்கா இலங்கை தமிழரை.வைகோவு ரொம்ப பேசி கெடுக்கிறா தன்னைதானே.தமிழனை எ���ிர்க்கும் தான் தமிழனல்லனு \"அவாளுக்கு\" தெரியும்.\nபாபா இப்பொ தெருவுக்கு வர்ரது சுத்த சுயநலம் போல தோனுது.நதி நீரெல்லாம் சும்மா சால்ஜாப்புனு பட்சி சொல்லுது.\nபட் பட்சி தீவிர பாஷா ரசிகன்.ஆமா.\nபல் அறிஞர்களின் மரியாதைகளையை அள்ளிக்கொண்டு\nசுதந்திரமான ஒரு சமூகத்தையோ உருவாக்கி\nஉன் வாழ்வால் இன்னொரு உயிர் நிம்மதியாய் மூச்சுவிடுகிறது என்றால்\nஅதுவே உன் வாழ்வின் வெற்றியாகும்\nwww.microsoft.com போன்ற வெப் சைட்கள் என்ன Operating System ல் ஓடுகின்றது.என்ன வெப் செர்வர்ல் ஓடுகிறது (IIS or Apache),யார் ஓனர்,என்ன IP,எவ்வளவு நேரமாக ஓடுகின்றது என தெரிய ஆசையா.இங்கு வாருங்கள்.\nஉங்களுக்கு ரொம்ப தெரிந்த மாநில முதல்வர் ஒருவர் விவசாயம் தொழில் செய்கிறாராம்.யாருப்பா அது\nபகரினில்விமானம் இறங்கும்போதே ஒரு வித்தியாசமான உணர்வு.என்னடா கடல்லயா விமானத்தை இறக்க போகிறார்கள் என்று.\nஒரு குறும்தீவு இது.சுற்றி கடல்.\nநடுவே கண்ணாடி மாளிகைகள் அடுக்கடுக்காய்.\nஇருமருங்கிலும் செயற்கையாய் பச்சை ஆக்கியிருக்கிறார்கள்.\nஅரபு நாடென்றாலும் ரொம்ப கெடுபிடியில்லை.அழகிய நங்கைகள் நவ நாகரீக உடைகளில் ஆங்காங்கே.\nசந்தேகித்தால் முழு பயணப்பெட்டியையும் விமானநிலயத்தில் சோதிக்கிறார்கள்,போதை வஸ்துக்களுக்காக.\nஅப்பப்போ ஏதாவதொரு திருவிழா நடந்துகொண்டேஇருக்கிறது.\nஇங்கிருந்து தரைவழியாகவே பொய்விடலாம் சௌதி அரேபியாவுக்கு.எட்டும் தூரம்.\nபகரின் கடல் தீவிலிருந்து சௌதிஅராபிய நிலப்பரப்புக்கு நீண்ட கடல்மேல் பாலம் அமைத்திருக்கிறார்கள்.\nசுற்றிலும் கடலைபார்த்த படியே பயணிக்கலாம்.\nநடுவில் சௌதியில்நுழையும் போது கெடுபிடி ஆரம்பிக்கிறது.\nசூழலில் ஒருவித மான இறுக்கம் வந்துவிடும்.\nவெட்டு ஒன்று துண்டு இரண்டு.\nஉங்கள் பயணபெட்டிகள் சுத்தமாய் அலசப்படும்.எதைவேண்டுமானாலும் அவர்கள் குப்பையாய் தூக்கி எறியலாம்.\nபெண்கள் முழு பர்தா அணிய துவங்கிவிடுகின்றனர்.கருப்பாய் முழுநீள அங்கி அவ்ளோதான்.\nவாகனங்களெல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட பழம் பெரும் வாகனங்கள்.\nபெரும்பாலான வாகனங்களில் பலபெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாய் குந்தியிருக்கிறார்கள்.\nபாகிஸ்தானியரும்,பங்ளாதேசியர்களும்.மற்றும் இந்தியர்களும் ஏறெடுத்துக்கூட பார்ப்பது இல்லை.\nஎல்லோருக்கும் சட்டமும்,விதிகளும் நடப்பு ந��லவரங்களும் நன்கு தெரிகிறது.\nமுழு பரிசோதனைக்கு பின் சௌதிக்குள் நுழைகின்றோம்.\nஅநேக ஏன் எல்லா முஸ்லீம்களுக்கும் அது ஒரு புனிதமான கனவு பிரதேசம்.\n\"டேய் நீ ரொம்ப குடுத்துவச்சவன்\" என என் இஸ்லாமிய தோழி சொன்னது நினைவுக்கு வந்தது.\nநீண்ட பரந்த சாலைகள்.இருபுறமும் குப்பைகள்.\nஅல்கோபார்,தமாம் என்று அந்த பயணம் தொடர்கிறது.\nகுடும்பம் குடும்பமாய் வாழ்கிறவர்கள் பாக்கியசாலிகள்.அதுவும் முஸ்லிமாய் இருந்தால் மிக்க நலம்.\nஎல்லாமே இரண்டு இரண்டு.பெண்களுக்கொரு மார்க்கெட் .ஆண்களுக்கொரு மார்க்கெட் இப்படியாக.\nதனியாக வேலை செய்யும் ஆண்கள் பெரிய மூடப்பட்ட சுற்று சுவர்களுக்குள் வசிக்கிறார்கள்.\nஒவ்வொரு காம்ப்பவுண்டும் ஒரு உலகம்.\nஅராம்கோ-பெட்ரோல் கம்பனி.பெரும்பாலான தொழில்கள் இதை சார்ந்தே இருக்கின்றன.\nசாலைகளில் பெண்களை காண முடிவதில்லை.\n) இருக்க அப்பப்போ பகரின் வந்து செல்கிறார்கள் பலர்.இதில் சௌதியர்களும் உட்பட.\nநம்மஊர் ஆட்கள் ஒராண்டோ அல்லது ஈராண்டோ கழித்து விடுமுறையில் இந்தியா போக பகரின் வரும் போது அங்கு நுழைந்ததும் அவர்கள் சந்தோசம் பார்க்க வேண்டுமே மகிழ்ச்சி தெளிவாய் தெரிகிறது.\nநவநாகரீக பெண்களையும் சிட்டென காரில் பறக்கும் பெண்களையும் உற்று பார்க்கிறார்கள்.ஒருகணம் சிறு பெருமூச்சுவிட்டு இதயம் அடங்குகிறது.ஒருகாலத்தில் ஆடிய ஆட்டமென்ன இப்பொ இது தான் நம் வாழ்கை.இப்படித்தான் எழுதியிருக்கிறது.இப்படிதான் நாம்\nபயணித்தாகவேண்டும் என்று அவர்கள் நினைப்பது போல் தோன்றும்.\nஜவகர்லால் நேரு ரொம்ப மோசமாமே\n*எல்லா ஆணும் ஒரு நாள் கல்யாணம் பண்ணியே ஆகவேண்டும்.பின்னே என்ன சிலர் மட்டும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாய் இருக்கலாமா\n*பிரம்மாச்சாரிகள் கட்டாயம் அதிகம் வரிகட்ட வேண்டும்.பின்னே அநேகர் நொந்து போய் இருக்கும் போது இவர்கள் மட்டும் சந்தோஷமாய் இருப்பது நியாயமல்ல-ஆஸ்கார் வைல்ட் (மனுஷன் அனுபவபட்டிருக்கார்)\n*தீவிரவாதம் பற்றி நான் கவலைப்படுவதில்லை.எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடமாகிறது-ஸாம் கினிசன்\n*உங்கள் மனைவியின் பிறந்த நாள் நினைவுக்கே வருவதில்லையா.அதை நினைவில் வைக்க ஒரு எளிய வழியுள்ளது.ஓரு முறை மறந்து பாருங்கள். :)\n*திருமணமானவன் ஆயுள் அதிகம் என்பதெல்லாம் உண்மை அல்ல.ஆயுள் அதிகம் போல் தோன்றுகிறது.��வ்வளவுதான்.\n*ஒரு ஆண் தனியாய் இருக்கும் வரை அவன் முழுமை அடையாதவன்.திருமணம் ஆனவுடன் சகலமும் முடிந்துபோய்விடுகிறது.\n*பணத்துக்காக கல்யாணம் பண்ணாதே.இப்போதெல்லாம் சுலபத்தில் கடன் (அட்டை)கிடைக்கிறது.\n*கார் கதவை மனைவிக்கு ,கணவன் திறந்து விடுகிறான் என்றால் ஒன்றை புரிந்து கொள்.ஓன்றில் கார் புதுசு.இல்லை மனைவி புதுசு.\n*காதலுக்கு கண்ணில்லை.கல்யாணம் கண்ணை திறந்து விடுகிறது.\n*பெண்துணை இல்லாத ஆண்,சைக்கிள் இல்லாத மீன் போல-யூ2\n*இரண்டு விதத்தில் பெண்ணைவிட ஆண் கொடுத்து வைத்தவன்.தாமதமாக திருமணம் செய்கிறான்,சீக்கிரமாய் செத்துப்போகிறான் -ஏச்.எல்.மென்கென்\n*பிரம்மச்சாரிகளுக்கு பெண்களைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது.இல்லை என்றால் அவர்களும் திருமணம் செய்திருப்பார்களே-ஏச்.எல்.மென்கென்\n*நானும் எனது மனைவியும் இருபதுவருடங்கள் சந்தோசமாய் வாழ்ந்தோம்.அப்புறமாய் இருவரும் சந்தித்தோம்.- ரொட்னெய் டய்ன்செர்பீல்ட்\n*ஒரு நல்ல மனைவி தான் தவறு செய்யும் போது தன் கணவனை மன்னித்து விடுகிறாள்.-மில்டொன் பெர்லெ\n*மகிழ்வான மணவாழ்வின் ரகசியம்,இன்னும் ரகசியமாகவேயுள்ளது- கென்ன்ய் யங்மன்\n*உன்மனைவியை எவனாவது திருடினால் விட்டுவிடு.அப்படி தான் சரியாய் பழிவாங்கவேண்டும்.\n*கடந்த இருவருடமாக என் மனைவியிடம் நான் பேசவில்லை.அவளை ஏன் நான் தடுக்க வேண்டும்.\n*என் பெண்நண்பி என்னை கவர்ச்சியாய் இருக்க சொன்னாள்.இன்னும் இரு பெண்நண்பிகளை சேர்த்துக்கொண்டேன்\n*கிரெடிட் அட்டை காணாமல் போன என் நண்பன் போலீஸில் புகார் செய்யவேயில்லை.மனைவியைவிட குறைவாய் தான் அத்திருடன் செலவளிக்கிறானாம்\n*கல்யாணம் என்னும் கல்லூரியில் ஆண் தன் Bachelors பட்டத்தை இழக்கிறான்.பெண் தன் Masters பட்டத்தை பெறுகிறாள்.\nமுதலாம் ஆண்டு ஆண் பேசுகிறான் பெண் கேட்கிறாள்\nஇரண்டாம் ஆண்டு பெண் பேசுகிறாள் ஆண் கேட்கிறான்\nமூன்றாம் ஆண்டு இருவரும் பேசுகிறார்கள் பக்கத்து வீட்டார் கேட்கின்றார்கள்.\n*\"எல்லாமேஇருந்தது.கைநிறைய பணம்,தேவதை போல ஒரு பெண்,அழகிய வீடு..ஊப்ஸ்..எல்லாமே ஒரே நாளில் போய்விட்டது.\"\n\"என் மனைவி அதை கண்டுபிடித்துவிடடாள்\"\n*ஒருவன் சொன்னான் \"என் மனைவி ஒரு தேவதை.\"\nஇன்னொருவன் சொன்னான் \"நீ அதிஷ்டகாரன்.என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறாள்\"\nநாம எல்லோருமே ரொம்ப ஆசையாய் எதிர்பா��்க்கிறது.அதை எந்த புண்ணியவான் கண்டு பிடிச்சானோ தெரியலை.சூரியனை வைத்து நாள் கண்டுபிடித்தான் சந்திரனை வைத்து மாதம் கண்டுபிடித்தான்.எதை வைத்து வாரம் கண்டுபிடித்தான்.யாராயிருந்தாலும் அவன் வாழ்க.(யூதர்கள் ஒவ்வொரு ஏழாம் நாளும் ஓய்வு இருப்பது வழக்கம் - சாப்பாத் என்கிறார்கள்.அதிலிருந்து வந்திருக்கலாம்).\nசனி,ஞாயிறு என முழு உலகமே WEEKEND கொண்டாடும்போது அரபு உலகம் வியாழன்,வெள்ளி என WEEKEND கொண்டாடுகிறது.வாரம்முழுவதும் வார இறுதிக்காக கா.....த்திருந்து வந்ததும் கொண்டாடி தள்ளிவிடுகிறோம்.\nTOMORROW வருமா யாருக்கு தெரியும்.\nஇனிமேல் நீங்களும் கூட முழுசாய் கொண்டாடுங்க.\n போவோமா ஊர்கோலம் என்று ஊர் சுற்ற போறீங்களா\nஎப்போதும் வலது பக்கமாகவே காரை ஓட்டுங்க.ஏன்னா\nஒரே இரவில் பறந்து போய்\nபிறர் தூங்கிக்கொண்டிருக்கும் போது கால்கடுக்க ஏறிக்கொண்டிருந்தார்கள்\nயார்கிட்டேயாவது சேர்ந்திருந்தா, ரகசியமா பேசினா, போன்ல கொஞ்சினாதானே தப்பா ரெண்டு தகவல் பரவிக் கிசுகிசு கிளம்பும் ஆனா, நம்மைப் பத்தி எதுவும் கிசுகிசு வரமாட்டேங்குதேனு எனக்கே கவலையா இருக்கு. எதை யாவது எழுதுங்க... மனசைப் புண்படுத்தாம, ‘அட ஆனா, நம்மைப் பத்தி எதுவும் கிசுகிசு வரமாட்டேங்குதேனு எனக்கே கவலையா இருக்கு. எதை யாவது எழுதுங்க... மனசைப் புண்படுத்தாம, ‘அட’னு சிரிக்கிற மாதிரி எழுதுங்க... ‘கிசுகிசு’ ரொம்ப ஜாலியான விஷயம். ப்ளீஸ்... என்னைப் பத்தியும் ஏதாச்சும் எழுதுங்க’னு சிரிக்கிற மாதிரி எழுதுங்க... ‘கிசுகிசு’ ரொம்ப ஜாலியான விஷயம். ப்ளீஸ்... என்னைப் பத்தியும் ஏதாச்சும் எழுதுங்க\nஅட இப்டி சொல்றது யாருங்கண்ணா\nஉண்மையில் சிறுவயதில் பார்ப்பனவெல்லாம் ஆச்சரியமாய் தோன்றும்.சில கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.பலவற்றிக்கு விடை கிடைக்காது.நமது கற்பனையில் எதாவது நினைத்து முடித்திருப்போம்.உதாரணமாக மின்னல் கண்ணைபிடுங்கிக்கொண்டு போய் விடும் என்று சொல்லி மழைகாலங்களில் கண்ணைமூடிக்கொண்டு முடங்கிக்கிடந்தது.மின்சாரம் தொட்டால் அது நம்மை இழுத்துக்கொண்டு போய்விடும்.எங்கே EB அலுவலகத்துக்கு.இப்படியாக பல.இப்படிப்பட்ட உங்கள் சிறுவயது எண்ணங்களை இங்கே நீங்கள் பதிவிக்கலாம் மற்றும் படிக்கலாம்.http://www.iusedtobelieve.com/\nஒரு சின்ன ஆசை.இது எப்படி வேலை செய்கிறது என்று கண்டுபிடிக்கவேண்டும்.���தாரணமாய் ஆகாய விமானம்.அது எப்படித்தான் பறக்கிறது இப்படியாக ஏன்,எப்படி என பல கேள்விகள் எழும்பினால் இங்குவாருங்கள் உங்கள் அநேக கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.http://www.howstuffworks.com/\nஇணயத்தில் உலாவரும் வதந்திகளுக்காகவே இங்குஒரு அருங்காட்சியகம் வைத்திருக்கிறார்கள்.நேரம் கிடைத்தால் அப்படியே ஒரு சுற்று போய்வாருங்கள் .\nபுதிதுபுதிதாக தொழில்நுட்பங்களும்,தொழில்நுட்ப சொற்களும் முளைக்கின்ற காலம் இது.WiFi,iPOD,CRM என்று எதாவது யாராவது சொன்னால் பயந்து விடாதீர்கள். இருக்கவே இருக்கிறது இங்கே அனைத்து சொற்களுக்கும் அழகாக விளக்கம் அளிக்கிறார்கள்.\nஎதிர்த்த வீட்டுகாரர் ஏன் தன் வீட்டுக் கதவு \"அழைப்பு மணி\"யை கழற்றி எடுத்துக் கொண்டிருக்கிறார்\nஅவர் நோபெல் (No bell) பரிசு வாங்க முயற்ச்சிக்கிறாராம்.\nசதாகாலமும் இப்படியே இருப்போம்......Lets be always as it is\nஇது ஒரு மழைக் காலம்\nஆனால் இந்தமுறை ஒரு சின்ன நிம்மதி\nஅது அந்த இளைஞர்களின் புதுமதி\nஅந்த காந்தியை திட்ட இறக்கிவிடப்பட்டது இந்த காந்தி\nமரியாதையாய் பேசி இன்றோ வருண் எல்லார் மனதிலும் ஓங்கி\nதொடை நடுங்கி தலைகள் மத்தியில்-குடும்ப\nபடை திரண்டு பாக் போய் கலக்கியது பிரியங்கா\nபேசத் தெரியாத பெரிசுகள் பைத்தியமாய் பேட்டிகொடுக்கிற போது\nபுதிதாய் வந்த ராகுல்என்னமாய் விடைக்கிறான்\nவேஷ்டி வேஷம் இல்லாத இளைய மாறனை எல்லோருக்கும் பிடிக்குது\nஇளைய கல்பனா சாவ்லாக்கள் அநேகம்\nவயதானவர்களெல்லாம் கொஞ்சம் இளைஞனுக்கு வழி விடுங்கள்\n(இதை எழுதியது பழுத்த காங்கிரஸ்காரனோ அல்லது பிஜேபிவாலாவோ அல்ல.ஒரு இளைஞன்.ஆனாலும் இன்றைய இந்திய IT எழுச்சிக்கு ராஜீவும்,அயல்நாட்டு முதலீடுகளுக்கு மன்மோகனும் முக்கியகாரணமானவர்கள் என நம்புபவன்.யாரோ தான் பண்ணினதாய் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.அதை அப்படியே KEEP IT UP பண்ணியதில்,பாக்கிஸ்தான் கூடாலான உறவில் நம்ம வாஜ்பாய் கலக்கீட்டார்.உண்மையிலேயே INDIA SHINING மாதிரி(\nமைக்ரொசாப்ட் பில்கேட்ஸ் இப்போது உலகின் முதல் பணக்காரர் இல்லையாம்.அந்த இடத்தை வேறொருவர் பிடித்துவிட்டாராம்.யாரது\nஇன்றைய தேதியில் DVD தட்டுகள் மிகப் பரவலாக எல்லோருக்கும் இன்றி அமையாததாகிவிட்டது.நல்ல தரமான ஒலி ஒளியுடன் கூடிய பல பழைய,புதிய திரைப்படங்கள் சந்தையில் DVD-யாக சூடாக விற்பனையாகின்றன.வீட்டு திரைக்கூடங்களில் DVD தட்டுகள் முழு திரை தாக்கத்தையும் அளிக்கிறது.(அதாவது Surround,DTS,DigitalDolphy,Wide Screen என இன்னும் பல இத்தியாதிகளுடன்).இன்னொறு விஷயம் DVD என்றாலே திரை படங்கள் மட்டும் என்றல்ல,இசை மற்றும் மென்பொருள் தகவல்கள் கூட சேமித்து வைக்கலாம்.\nஇங்கே சில கொசுரு தகவல்கள் DVD பற்றி உங்களுக்காக.\n-ஒரு சாதரண DVDயால் 7 CD அளவு தகவல் வைத்திருக்கமுடியும்.\n-ஒரு சாதரண DVDயால் 133 நிமிட உச்ச தெளிவான ஒலியுடன் கூடிய ஓட்டபடம்,8 மொழிகளில் 5.1 channel Dolby digital surround sound-டோடு வைத்துக்கொள்ளலாம்.கூடவே 32 மொழிகளில் எழுத்துவிளக்கமும்(subtitle) வச்சுக்கலாம்.\n-ஒற்றை அடுக்கு DVD தட்டு முழு நீள திரைப்படம் ஒன்றை ஒரே நேர் கோட்டில் இட்டால் 7.5 மைல்கள் போகுமாம்.\n-DVD-ல் ஓட்டப்படம் MPEG2 முறையில் உள்ளது\n-DVD-யிலுள்ள சில முக்கிய கோப்பு வகைகள்\n-DVD-ல் ஓட்டப்படம் 4:3 முறையிலோ (சாதாரண தொலைகாட்சிக்காக)அல்லது 16:9 (அகன்ற திரை தொலை காட்சி) முறையிலோ இருக்கும்.\n-DVD-ல் UDF மற்றும் ISO-9660 file systems (கோப்புமுறை) பயன்படுத்துகிறார்கள்.\nரொம்ப ஆன்மீகத்தனமான (Religious-ஆன) விலங்கு எது\nயானை-அதுக்கு தான் மதம் பிடிக்குமே.\nஉயர்ந்து வளர்ந்திருக்கும் அடர்ந்த மரக் காடுகள்\nமுடிவாய்க் கண் மூடிவிடும் முன்\nஒரு அமெரிக்கரின் இந்திய அனுபவம்\nசினிமா மட்டுமல்ல இப்போது டிவியும் டைவெர்ஸ் செய்கிறது.இது என்ன புதிரா இல்ல புனிதமா\nதகவல்திங்கள்-7-பிரபல வாகனங்களும் அதன் பிறப்பிடமும்\nபிரபல வாகனங்களும் அதன் பிறப்பிடமும்\nஏப்ரல் ஒன்றாம் தேதி எல்லோரும் ரொம்ப களைப்பாய் இருந்தார்கள்.ஏன்\n31 நாள் மார்ச் பண்ணியிருந்ததால்.\nஇங்கே தினசரிகளில் இஸ்ரேல்,பாலஸ்தீன பிரச்சனைகளைத் தவிர வெறெதுவும் செய்தி இல்லை.வானொலிகளும் இஸ்ரேல்,பாலஸ்தீனம் -ஈராக்,அமெரிக்கா விசயங்களையே திரும்ப திரும்ப ஒலிக்கின்றன.மற்றபடி சுயபிரதேசம் பற்றிய செய்திகளெல்லாம் இருட்டடிப்பு தான்.யாருக்கு தைரியம் இருக்கு.உள்ளதை உள்ளபடியே எழுத.\nஇந்தியர் என்றால் ரொம்பபேருக்கு இளக்காரம்.மேற்க்கத்திய வெள்ளைதோலைக் கண்டால் ரொம்ப மரியாதை.அவன் தப்பு தப்பாய் பண்ணினாலும் கண்டுகிறது இல்லை.நம்மவர்கள் தும்மினாலும் சிறை பிடிக்கிறார்கள்.அதே வெள்ளையர்கள் அப்பக்கமாய் சற்று மறைந்தால் இவர்கள் காரி துப்புகிறார்கள்.முன்புகொடுத்தது பயத்தினால் கொடுத்த மரியாதை போலும்.\nஐரோப்பியர்கள் எண்ணை கண்டுபிடித���து கொடுத்திருக்கிறார்கள்.அமெரிக்கரின் ஈராக் ஆட்டம் அனைவருக்கும் தெரியும்.அதனால் அவர்களுக்கு நல்ல மரியாதை இங்கு.\n.இங்கு வெள்ளையன் ஒருத்தனுக்கு நெறி கட்டினால் அவன் நாடு ஒடோடிவருகிறதே.\nமேலும் இவர்களுக்கு சொந்தமாய் படை பலம் இல்லை.இராக் மாதிரி எவனாவது ஆக்கிரமிக்க வந்தால் வெள்ளையர் தான் காப்பாற்ற வேண்டும்.\nஅதற்காக இந்தியரை ஏன் இளக்காரமாக்கவேண்டும்.சொல்லப்போனால் இப்பிரதேசத்தை கட்டி எழுப்பியவர்கள் இந்தியர் தான்.இன்றைய தேதியிலும் நம் பங்களிப்பு மிக மகத்தானது.ஆனால் நாம் எப்பொழுதுமே நம்மை பலமாய் காட்டிக்கொண்டது இல்லை.பேட்டை ரௌடிக்கு தானே இக்காலங்களில் மரியாதை.சாதுக்களை எந்த நாய் கண்டுக்க போகிறது.\nஇதனால் தான் லேடென்களும்,உசேன்களும் இங்கு பிரபலம்.லேடெனுக்கும்,உசேனுக்கும் எல்லொருமே இங்கு விசிறிகள்.\nஅமெரிக்கபானம் என பெப்சியை உதறுபவர்கள்.ஆனால் அமெரிக்க இறக்குமதி கார் ஏறி மெக்டொனால்ட் போய் சாப்பிடுவார்கள்.பயன்படுத்தும்ஆப்பரேடிங் ஸிஸ்டம் விண்டோஸ்.\nநம்ம ஆட்கள் கெட்டிக்காரர்கள்.வந்தோமா சம்பாதித்தோமா.போனோமா என்று.எவர் இளக்காரங்களையும் கண்டுகிறதில்லை.எனென்றால் நமக்கொரு காலம் வருகின்றது.ஓரு காலத்தில் செல்வம் கொழித்த நாடுதான் நம்மூர்.ஏதொ\nதொழில்புரட்சி காலத்தில் நம்மவர்கள் தூங்கிவிட்டிருந்தோம்.இல்லை இல்லை அடிமைதனத்தில் சிக்கியிருந்தோம்.அதிலிருந்து\nவிடுபட போராடிக்கொண்டிருந்தோம்.இப்போது உழைப்பால் உயர்ந்து கொண்டுள்ளோம்.இனி நாம் மனித வளத்தால் உலகை கொள்ளையடிப்போம்.ஆனைக்கொரு காலம்.பூனைக்கொரு காலம்.நிச்சயமாக.\n(பட்டென தோன்றியது.ஏதோ நாடு மத இன துவேசத்திலோ,வெறியிலோ எழுதியதுஅல்ல.வருத்தியிருந்தால் மன்னிக்கவும்)\nமேலும் கல்காரி சிவாவின் சுவாரஸ்யமான அரேபிய அனுபவங்கள் இங்கே.கட்டாயம் படிக்க வேண்டியது.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதகவல்திங்கள்-7-பிரபல வாகனங்களும் அதன் பிறப்பிடமும்...\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dmk-party-members-blame-support-parties-117120700006_1.html", "date_download": "2018-06-24T12:43:14Z", "digest": "sha1:J7HKJTNVFWMUOMXLUDALX4HNBYLAYCQJ", "length": 12485, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "காலை வாரும் ஆதரவு கட்சிகள் - விரக்தியில் மருதுகணேஷ்? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 24 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் திமுக வேட்பாளர் மருதுகணஷுடன் பிரச்சாரத்திற்கு செல்லாததால் அவர் விரக்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.\nஆர்.கே.நகர் தேர்தலில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுகவிற்கு விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. எனவே, பெரும் பலத்துடன் திமுக இந்த தேர்தலில் களம் இறங்குகிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை பயன்படுத்தி ஆர்.கே.நகரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஸ்டாலின் கணக்குப் போடுகிறார். மேலும், போலி வாக்காளர்கள் நீக்கம், சொந்த ஓட்டு வங்கி, கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் ஓட்டு, தினகரன் பிரிக்கும் அதிமுக ஓட்டு ஆகியவை திமுகவிற்கு சாதகமாக உள்ளன.\nஅந்நிலையில், மருதுகணேஷ் ஏற்கனவே தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். ஆனால், பிரச்சாரத்தை தொடங்கும் போது, உடன் வரும் ஆதரவு கட்சிகளின் நிர்வாகிகள், போகப் போக கழண்டு விடுகின்றனராம். மேலும், செல்லும் போது தங்கள் கட்சி கொடிகளை திமுக தொண்டர்களிடம் கொடுத்து விட்டு சென்று விடுகின்றனராம். இதனால், திமுக வேட்பாளர் மருது கணேஷ் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nவிடுலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமான ஓட்டு வங்கி உள்ளது. ஆனால், அந்த கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்திற்கு வந்தால்தான் ஓட்டுகளை அறுவடை செய்ய முடியும். எனவே, அக்கட்சியின் தலைவர்கள் தொகுதிக்கு வந்து திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என திமுக த���ண்டர்கள் கூறி வருகின்றனர்.\nஇயக்குனர் கவுதம்மேனன் சென்ற கார் லாரி மீது மோதி விபத்து\nவிஜய் படத்தில் ஓவியாவுக்குப் பதில் ஜூலி\nயாரிடம் மனு கொடுக்க வேண்டும் என்பதை கூட தெரியாமல் இருக்கும் விஷால்\n இன்று முடிவை அறிக்கிறது தேர்தல் ஆணையம்\nடெல்லியில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/06/03/21212/", "date_download": "2018-06-24T13:02:15Z", "digest": "sha1:D4QTIKYUW5C7XBESUYHVE7I7LOFHZWMM", "length": 15709, "nlines": 65, "source_domain": "thannambikkai.org", "title": " நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும் - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்\nநெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்\nதேடிச் சோறு நிதம்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பலர்\nவாடப் பலசெயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப்பருவம் எய்திக் – கொடும்\nகூற்றுக்கு இரையெனப் பின்மாயும் – சில\nவேடிக்கை மனிதரைப்போல – நான்\nவீழ்வேன் என நினைத் தாயோ\nஎன்ற பாட்டுப் புலவன் பாரதி கனல் கக்கும் கவிதை வரிகளைக் கொட்டி வைத்தவன். ஆனாலும் வறுமையோடு இவனும் வாதிட்டிருக்கிறான்.\nஒருவர் முன்னேறாமல் இருப்பதற்கு வறுமை ஒரு காரணமாக எப்போதும் இருந்ததில்லை; இருப்பதுமில்லை. வெற்றி எண்ணங்களின் அலைவரிசையில், வெற்றி எண்ணங்களை உருவாக்கி, அதை அடைய முயற்சி செய்யாததே உண்மையின் காரணம். ஏழையாகப் பிறந்தது குற்றமல்ல; ஏழையாக இறப்பேன் என்பதே மாபெரும் குற்றமாகும்.\nபணம் சம்பாதிப்பதுடன் இணைந்து வேறு ஒரு உயரிய நோக்கம் உங்களுக்குள் இருக்குமானால் நீங்கள் தேடும் பணம் உங்கள் மடியில் வந்து விழுந்து கொஞ்சும். அந்தப் பணத்திற்காக அலைந்து திரிய வேண்டிய அவசியமே இல்லை.\nஎடிசன் உலகிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்ற எண்ணியதால் அவர் வாழ்க்கை ஒளிவிளக்கானது; பணமழையும் இவரிடமே பத்திரமாய் கொட்டியது. உலகின் ஒவ்வொருவரிடமும் ஒரு கணினி இருக்க வேண்டுமென்று பில்கேட்ஸ் நினைத்தார்; பணம் முகவரியை விசாரித்துக் கொண்டு அவர் வீட்டுக் கதவைத�� தட்டியது. உலக பணக்கார அலைவரிசையில் இன்றளவும் இவர் பேரும் சேர்ந்தே வாசிக்கப்படுகிறது.\nஉங்கள் வருமானம் குழாய்த் தண்ணீரைப் போன்றது. இதில் பணம் கொட்டு கொட்டுவென்று கொட்டினால் தான் சரிப்படும் என்பது சரியில்லை. அதில் எவ்வளவு நீங்கள் பிடித்து வைத்துக் கொள்கிறீர்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் இதுதான் ஒரு ஏழை பணக்காரன் ஆகும் இரகசியப்புள்ளிகள். யார் இந்தப் புள்ளியை நோக்கி காயை நகர்த்துகிறார்களோ அவர்களுக்கே பணமழை பெய்யும் பாதை திறக்கும்.\n‘வறுமையைக் கண்டு பயந்து விடாதே; திறமை இருக்கு மறந்து விடாதே’ என்றபாடல் வரிகளே இதற்குச் சான்று காட்டி கூத்தாட வைக்கும். உலகின் முதல் ஆங்கில அகராதியை தொகுத்த சாமுவேல் ஜான்சன் வறுமையில் வாழ்ந்த ஒரு புத்தக வியாபாரியின் மகனாக பிறந்தாலும் உலகம் போற்றும் இலக்கிய மாமேதையாகத் திகழ்ந்தார். இலக்கியம் வாழ்க்கை வசந்தத்தை அவருக்கு வாரிக்கொடுத்தது. இலக்கிய வீதியில் தெறித்து விழுந்த இந்தி நட்சத்திர நாயகனை இன்றளவும் சிகர சிம்மாசனத்தில் நிறுத்தி வைத்து அழகு பார்க்கிறது.\nமனதில் வளமையை, செழுமையைப் பற்றிய எண்ணங்களை எண்ணினால் நம்பிக்கையுடன் சிந்தித்தால், அவை நம்மிடம் படைப்பாற்றலை உண்டாக்கி செல்வ வளத்தை ஆயிரமடங்காய் அதிகரிக்கச் செய்துவிடும். வறுமை இதற்கு ஒரு தடையல்ல. செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், உயர்வையும் நம்பிக்கையுடன் சிந்திக்கும் பழக்கமே தலைவிதியை முதல் விதியாய் முகிழ்க்கச் செய்யும்.\nஎந்த வயதிலும் சாதிக்கலாம்; வறுமையைப் போல் வயதும் ஒரு தடையல்ல. சாதிக்க வேண்டும் என்ற ஒரு நெருப்புக்குளியலைத் தம் இருப்புக்கூட்டில் நடத்த வேண்டும். ஹென்றிக் இப்சன் நார்வே நாடு தந்த நல்ல கவிஞர்; நாடக ஆசிரியர். இவரையும் வறுமை தழுவிக்கொள்ள துடித்தாலும், நாடகம் என்னும் நந்தவன வயல்களாம் மனதின் மனங்களில் உலகம் உள்ளவரை உச்சரிக்கப்படும். தம் 30 வயதில் வாழ்வு முடிந்தது என்று இப்சன் நினைத்தாலும் கவிதைகளில் களிநடனம் புரிந்தான்; இதய வாசல்களின் கதவுகளைத் திறந்தான்; கவிதையாகவே வாழ்ந்தான்; கவிதையில் வாழ்ந்தான். மரித்தான் என்பதை எழுத என் பேனாக்கிறுக்கி எழுத மறுக்கிறான். பொருளாதாரத் தடையை நினைக்காமல் உயர்ந்த இலட்சியத்தை உள்ளுக்குள் தேர்வு செய்து முயற்சியை மட்டுமே ம��தலீடாகக் கொண்டால் வாழ்க்கையும் மாறும்; வளமும் சேரும்.\nஷேக்ஸ்பியர் குதிரை லாய மேற்பார்வையாளரின் மகன். ஷேக்ஸ்பியர் இலக்கியம் தந்த கொடை; ஆங்கில இலக்கியத்தின் அடையாளம்; மனித மனங்களின் இதயத்துடிப்பு அமர காவியங்களை அவனிக்கு கொடுத்தவர்; இந்த நாடகத்தின் நயாகரா நீர்வீழ்ச்சியை உலகம் கொண்டாடி மகிழ்கிறது.\nஒன்பது வயதில் வறுமையின் கிடுக்கிப்பிடியில் சிக்குண்டு, பதினொரு வயது என்று கூறி இசைக்குழுவில் இணைந்த சார்லிசாப்ளினை ‘நடை சரியில்லை நடிக்க வராதே’ என்று தடைவிதித்தாலும், எதிர்காலத்தில் மக்களின் மனதில் மயக்கத்தை ஏற்படுத்திய நகைச்சுவை நடிகராகவும், இயக்குநராகவும் திரைப்படம் மாற்றியது என்பது திரைப்படம் தந்த வரலாற்று உத்தரவு.\nமெழுகுவர்த்தி செய்து விற்கும் வியாபாரியின் மகனாகப் பிறந்த பெஞ்சமின் ஃப்ராங்ளின் மக்களுக்காக தானே உருகினார் என்பதை வரலாறு கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறது. மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தார். மின்னலில் மின்சாரம் இருப்பதை பறைசாற்றினார். இயர்புக் இப்படி பலப்பல கண்டுபிடிப்பு. விஞ்ஞானியாகவும், அமெரிக்க இராஜதந்திரியாகவும் உயர்ந்தார்; மக்களின் மனங்களில் நிறைந்தார். வறுமையை தூர ஓட்டினார். நான்கு மொழிப்புலமை. இவர் அரசியலின் அதிசயமாக திகழ்ந்தார் என்பது இவரிடமிருந்து வந்த மன உறுதியே என்பதை வரலாற்று உண்மைகள் தெளிவுப்படுத்துகிறது. தடைகளையும், உடன் குறைகளையும் வைத்து எண்ணி வருந்தாமல் உழைப்பது ஒன்றே இலட்சியம்’ என்பதை மனித மனங்களுக்கு சொல்லி வைப்போம்.\nஇத்தாலி நாட்டில் ஒரு மீனவரின் மகனாகப் பிறந்த கரிபால்டி, புரட்சிப் பூபாளம் பாடிய எரிமலைக் குழம்பு. இந்த அக்னி நெருப்புதான் பிற்காலத்தில் இத்தாலியை அடைகாத்தது; அர்த்தப்படுத்தியது. உலக வரலாற்றை எழுதி முடித்த ஒரு பெரிய சரித்திர ஆசிரியரிடம் மனித வரலாற்றில் அவர் அறிந்த மிகச்சிறந்த பாடம் எது என்று கேட்டார்கள். அவர் சொன்னார், “எப்போது வானம் இருள்படர்ந்து மிகக் கறுப்பாகிறதோ, அப்போது நட்சத்திரங்கள் தலைகாட்டுகின்றன.”\n நல்லது தான் விதையாக விழித்துவிடு\n நல்லது தான் பலகிளைகளாக துளித்துவிடு\n நல்லது தான் எரிமலையாய் எழுந்து விடு\nஎன்ற கவிதாசன் கைபிடிப்போம்; சிகரசிம்மாசனத்தில் இடம் பிடிப்போம்\nமுதல் மதிப்ப��ண் சாதனை மங்கைகள்\nமதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு\nஇளம் பருவத்தில் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள்\nநெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்\nஎண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2012/07/blog-post_6495.html", "date_download": "2018-06-24T12:51:35Z", "digest": "sha1:U37AXUOA7RITBL63UJDOWSU22M45WBDO", "length": 8616, "nlines": 133, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: ஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி\nஜிமெயிலைதான் நம்ம நிறைய பேர் பயன்படுத்துவோம்,ஏனென்றால் ஜிமெயில் தரும் வசதிகள் அப்படி. மேலும் ஒரு சூப்பர் வசதி ஜிமெயிலில் சேர்த்திருகிறார்கள்.இது ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைத்திருபவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும். நம்மில் சிலர் ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைச்சுருப்போம்,நம்ம அதிகம் பயன்படுத்துற ஜிமெயில் கணக்கிலிருந்து, மற்ற கணக்கை Link செய்து மெயில் Compose செய்து அனுப்பலாம். கீழே படங்களை பார்த்தால் தெளிவாக புரியும்.\nமுதலில் உங்கள் மெயின் ஜிமெயில் கணக்குக்குள் நுழைந்து கொள்ளுங்கள்.\nமெயின் ஜிமெயில் கணக்குக்குள் சென்று settings,Account and Import,Send mail from another address கிளிக் செய்யவும்.\nஇங்கு எந்த ஈமெயிலை லிங்க் செய்ய வேண்டுமோ அதை தந்து Next step கிளிக் செய்யவும்.\nSend verification கிளிக் செய்யுங்கள்\nஅடுத்து VERIFICATION CODE கேட்கும். அதற்கு நீங்கள் எந்த ஈமெயில் கணக்கை லிங்க் செய்ய தந்தீர்களோ அதற்கு Verification ஈமெயில் வரும்.\nவேலை முடிந்தது.பிறகு உங்கள் மெயின் கணக்குக்குள் நுழைந்து மெயில் Compose பண்ணினால் அங்கு புதுசாக ஒரு From : Dropdown வந்திருக்கும் அதில் நீங்கள் கேட்ட ஈமெயில் கணக்கு வந்திருக்கும். நீங்கள் அந்த கணக்குக்குள் நுழையாமலே இந்த கணக்கிலிருந்தே அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்பலாம்.\nஅதிகம் பயன்படுத்தாத சில கணக்கை லிங்க் செய்து கொள்ளுங்கள்.சில சமயம் அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்ப தேவை இருந்தால்,மெயின்\nகணக்கிலிருந்தே நீங்கள் மெயில் அனுப்பி கொள்ளலாம்.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 10:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nகைதாகிறார் \"போதை' ராகுல் சர்மா\nஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி\nஷங்கர் படத்தில் பவர் ஸ்டார்\nRecycle பின்லிருந்து செய்த கோப்புகளை எப்படி மீட்டெ...\nSkype வீடியோ கோல்களை பதிந்து கொள்ள இலவச மென்பொருள்...\nகணனிக்கான இலவச ரீக்கவ்ரி போர்ட்டபிள் மென்பொருள்\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=683706", "date_download": "2018-06-24T13:06:53Z", "digest": "sha1:MUIOKDLKMU77VKW7QYJJ4FDFV2TB633R", "length": 14600, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "பழநி வட்டாரத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஓட்டுப்பதிவு| Dinamalar", "raw_content": "\nபழநி வட்டாரத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஓட்டுப்பதிவு\nபழநி : பழநியில் இரண்டு கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடந்தது.\nபழநி வட்டார கூட்டுறவு 34 கூட்டுறவு சங்கங்களுக்கான முதல் கட்டத் தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 32 சங்கங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டு சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்த முடிவானது. பழநி சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், கூட்டுறவு சங்கங்களான, டிடி412 பழநி ஊராட்சி ஒன்றிய பொது பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கம், மொத்த ஓட்டுகள் 283, இதில் 266 ஓட்டுகள் பதிவானது.\nஏபி4 பழநி சரக கூட்டுறவு சங்க பணியாளர்கள் சிக்கன நாணயச் சங்கத்தில் மொத்த ஓட்டுகள் 352, இதில் தபால் ஓட்டுகள் 3 உட்பட 309 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு சங்கத்திலும் 11 உறுப்பினர்களுக்கு, தலா 22 பேர் போட்டியிடுகின்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதி.மு.க., சாலை மறியல்: மாவட்டத்தில் 120 பேர் கைது ஜூன் 24,2018\nஆம்னி பஸ்களுக்கு 'ஆப்பு'; 'டபுள் டெக்கர்' டாப்பு\nமடிப்பு நுண்ணோக்கி பயன்படுத்த பயிற்சி டெங்கு கொசு ... ஜூன் 24,2018\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுக��ள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2014/07/", "date_download": "2018-06-24T12:31:12Z", "digest": "sha1:NRC5XL46UQ2YTZKGO7AIELWWUUETUF6P", "length": 9682, "nlines": 70, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "July 2014 - IdaikkaduWeb", "raw_content": "\nகோடைகால ஒன்றுகூடல் 2014 – கனடா\nகோடைகால ஒன்றுகூடல் 2014 – கனடா\nவருடா வருடம் நடைபெறுகின்ற எமது கோடைகால ஒன்றுகூடல் இம்முறையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் திட்டமிட்டபடி நடைபெற இருப்பதால் எல்லோர் வசதி கருதியும் மீண்டும் ஒருமுறை அறியத்தருகின்றோம்.\nமேலும் பூர்வாங்க வேலைகள் அனைத்தும் அனைவரினதும் ஒத்துழைப்புடன் திட்டமிடப் பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடலானது எமது அனைத்து வேலைகளையும் சற்று நிறுத்தி ஊரவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சுக நலன்கள் விசாரித்து, எமது பாரம்பரிய விளையாட்டுக்களை கண்டுகளித்து நாமும் பங்கு பற்றி எமது சிறார்களின் சிறந்த எதிர் காலத்தினைக் கட்டி எழுப்புவதே இதன் நோக்கம்.\nஅன்றையதினம் வெதுப்பிய உணவுவகைகள்(BBQ), சிற்றுண்டிகள், தேனீர், குளிர்பானம் மற்றும் காலை உணவும் பரிமாறப்படும். மற்றும் சிறுவர்களுக்கான பழம் பொறுக்கல் தொடக்கம், காற்பந்து விளையாட்டு, ஓட்டப்போட்டிகள், கயிறு இழுத்தல் என்பனவற்றோடு Trophy வழங்கலும் நடைபெறும்.\nஇவ் வருடத்திற்கான Trophy, காலம் சென்றவர்களான திரு. திருமதி. நமசிவாயம் அவர்களின் நினைவாக, இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையினால் வழங்கப்படவுள்ளது.\nகாற்பந்து மற்றும் சிறு குழந்தைகள், புதிதாக பதிவு செய்பவர்கள் தமது பதிவுகளை நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்குமுன் விளையாட்டிற்கு பொறுப்பானவர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nஇம்முறை PAPER CUPS, FORM PLATES ஒருமுறை பாவித்தபின் எறிகின்ற பொருட்கள் போன்ற கழிவுகளின் பாவனைக் குறைப்பை கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்காக சில விசேடமான நடைமுறைகளை செய்யவேண்டியுள்ளது இதனை மைதானத்தில் தெளிவாக அறிவுறுத்தப்படும் அதனை பின்பற்றி நடக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எமது மேலதிகமான கழிவுகளை நிகழ்வின்பின் விட்டுச் செல்வோமாயின் மேலதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.\nநிகழ்ச்சிகள் காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7:00 மணிக்கு நிறைவடையும். குறித்த நேரத்தில் திறம்பட நடாத்தி முடிக்க இருப்பதனால் பெற்றோர்களிடமிருந்தும் வயது வந்த மாணவர்களிடமிருந்தும் அலுவலர்களை இந்த செயற்குழு அன்புடன் எதிர்பார்க்கின்றது.\nகட்டணங்கள் : குடும்பம் $35\nதிரு கந்தையா வேலுப்பிள்ளை (சின்னண்ணை)\nஇடைக்காடு இத்தியடியை (தெருவடி) பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திரு கந்தையா வேலுப்பிள்ளை (சின்னண்ணை) 30. 06. 2014 அன்று இடைக்காட்டில் காலமானார். அன்னார் காலம்சென்ற கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் திரு பொன்னம்பலம் மற்றும் காலம்சென்ரவர்களான நாகமணி, நடராசா, ஆறுமுகம், பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரருமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 01. 07. 2014 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nதகவல்: பொ. கந்தவேல் – கனடா\nதுயர் பகிர்வோம் யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிட மாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா நல[...]\nகோடைகால ஒன்று கூடல் கனடா - 2018\nஇடைக்காடு மகா வித்தியால பழைய மாணவர் சங்கம் கனடா கிளை இவ் ஆண்டிற்கான இடைக்காடு மகா வித்தியாலய [...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் புவனேஸ்வரி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/category/portfolio/", "date_download": "2018-06-24T12:35:13Z", "digest": "sha1:6RFZBOVFUWAYODBFAXXGATLKRTREKJCU", "length": 7629, "nlines": 70, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "Portfolio Archives - IdaikkaduWeb", "raw_content": "\n“நித்திரையில் இருக்கும் தமிழா, உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு.”\n/ இ.ம.வி பழைய மாணவர் சங்க\nஅவதிப் பொதுமை இங்கே அவதி எனும் பதம்; எதனையும் ஆராய முற்படாத அவசரம் என்பதாக அர்த்தப் படுகிறது. ;கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் போய்- தீர விசாரித்தறிவதே மெய்; என்ற முதுமொழி ,\nதுயர் பகிர்வோம். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் பாலசிங்கம்(கோழிப்பண்ணை பாலசிங்கம்) அவர்கள் இன்று 16/11/2015 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்-கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின்\nமனம் நிறைந்த இன���ய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள். 2015 இடைக்காடு பழையமாணவர்\nகனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2015\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2015 11.10.2015 அன்று கூடிய இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடாவின் நிர்வாகசபைக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்திற்கிணங்க, வழமைபோல் இவ்வாண்டும் 25.12.2015 அன்று மாரிகால ஒன்றுகூடலை நடாத்துவதென்றும்\nஇலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு தெரிவு (SRILANKA OVERSEAS SERVICE – SLOS GRADE – III) இலங்கையின் அதியுயர் நிர்வாக சேவையான “இலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு” எமது கிராமத்தைச் சேர்ந்த திரு\nதுயர் பகிர்வோம். யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா இளையதம்பி அவர்கள் இன்று 06-10-2015 செவ்வாய்க்கிழமை தனது 91 ஆவது வயதில் சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சின்னாச்சி தம்பதிகளின்\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா நிர்வாகசபைக்கூட்டம் மேற்படி எமது சங்கத்தின் நிர்வாகசபைக்கூட்டம், இவ்வாண்டுக்கான மாரிகால ஒன்றுகூடல் பற்றியும் வேறுபல விடயங்கள் பற்றியும் கலந்துரையாடு வதற்காக கூடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலம் :\nதுயர் பகிர்வோம் யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிட மாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா நல[...]\nகோடைகால ஒன்று கூடல் கனடா - 2018\nஇடைக்காடு மகா வித்தியால பழைய மாணவர் சங்கம் கனடா கிளை இவ் ஆண்டிற்கான இடைக்காடு மகா வித்தியாலய [...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் புவனேஸ்வரி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/12/blog-post_11.html", "date_download": "2018-06-24T12:54:52Z", "digest": "sha1:A6RXDIIHROMLOHYJTCFHI3FPYZHW2BHX", "length": 6705, "nlines": 137, "source_domain": "www.sfipuducherry.com", "title": "வில்லியனூர் கரிக்கலாம்ப்பாக்கம் மாணவர்கள் சாலை மறியல்: | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nவில்லியனூர் கரிக்கலாம்ப்பாக்கம் மாணவர்கள் சாலை மறியல்:\nகரிக்கலாம்பாக்கம் . சாலை மறியல் . போராட்டம்\nபுதுவை வில்லியனூர் கரிக்கலாம்பாக்கம் வழியாக நெட்டப்பாக்கம் மற்றும் பாகூர் செல்லும் மாணவர் சிறப்பு பேருந்துகள் கடந்த 01-12-2011 முதல் இயக்கப்படாததை கண்டித்து இன்று காலை 12-12-2011 இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் மற்றும் ஹரிஹரன் தலைமையில் சுமார்60க்கும் மேற்பட்ட மாணவர்களும்\nபொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில்\nகலந்து கொண்டனர்.இப்போராட்டம் நடைபெறுவதை அறிந்த அத்தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.ராஜவேலு இந்திய மாணவர் சங்க செயலாளரிடம் இரண்டு நாட்களுக்குள் அப்பகுதியில் பேருந்துகளை முறையாக இயக்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.எனினும் இரண்டு நாட்களுக்குள் பேருந்துகள் இயக்காவிட்டால் அனைத்து பகுதி மாணவர்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என இந்திய மாணவர் சங்கம் சார்பாக அமைச்சரிடம்தெரிவிக்கப்பட்டது.இப்போரட்டதிற்கு ஆதரவாக\nகரிகலாம்பாக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் சண்முகம்,கிளை தலைவர் ஹரி மற்றும் ரத்னவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/kural/index.php?lan=&cat=41", "date_download": "2018-06-24T12:38:57Z", "digest": "sha1:YRESK32YSJTF2YJ7A7W52P5JWH3UA3LX", "length": 7159, "nlines": 106, "source_domain": "www.tamilcanadian.com", "title": "Thirukkural", "raw_content": "\nHome :: திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: கல்லாமை\n401 - அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய\nநிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.\n402 - கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்\nகல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.\n403 - கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்\nகற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.\n404 - கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்\nகல்வி கற்காதவனுக்கு இயற்கையா��வே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.\n405 - கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nகல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.\n406 - உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்\nகல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.\n407 - நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்\nஅழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.\n408 - நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே\nமுட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.\n409 - மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்\nகற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.\n410 - விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.com/2018/03/", "date_download": "2018-06-24T12:49:17Z", "digest": "sha1:PFHGI3NZFNBGDF33U7RELLU2GWJRHAS2", "length": 198081, "nlines": 807, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : March 2018", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nஇந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பம்\nஇந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பம்\n​இந்திய ரயில்வே மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையாக உள்ளது. தற்போது ரயில்வேயில் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்ஜின் டிரைவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தச்சர்கள், ரயில்பாதை கண்காணிப்பு ப���ியாளர்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான பணிகளுக்காக ஏறத்தாழ 90 ஆயிரம் பணியிடங்களுக்கு புதிய பணியாளர்களை ரயில்வே தேர்வு செய்ய உள்ளது. இந்த 90 ஆயிரம் இடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மாதம் விளம்பரம் செய்தது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் 31-ம் தேதி (இன்று) கடைசி நாள். இந்நிலையில் ரயில்வே அதிகாரிகள் எதிர்பார்க்காத வகையில் இதுவரை இரண்டரை கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவர் அஷ்வனி லோஹானி கூறுகையில், ''கடந்த 2 ஆண்டுகளாக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. பணியில் இருந்து ஏராளமானோர் ஓய்வு பெற்ற நிலையில், புதியவர்களை தேர்வு செய்ய முடிவு செய்தோம். 90 ஆயிரம் பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியானவர்களை தேர்வு செய்வது சவாலான பணிதான். என்றாலும் திறமையானவர்களை தேர்வு செய்வோம்'' என்றார். இரண்டரை கோடி பேர் என்பது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையைவிட அதிகம். 90 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு ஒன்றில் அரசு உதவி பெறும் பள்ளி நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மாதனூரி்ல் உள்ள அரசு உதவிபெறும் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், கிளார்க், அலுவலக உதவியாளர், இரவுநேர காவலாளி ஆகிய பணியிடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நியமனங்கள���க்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் கல்வித்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்காததால் 4 பேரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால் இவர்கள் 4 பேரும் ஊதியம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனத்துக்கு உரிமை உள்ளது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், மனுதாரர்களின் நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்துக்குள் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபுதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி\nபுதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும் | புதிய பாடத்திட்டத்தில் ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக��கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும். மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல் படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்த அளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை பிளஸ்-2 பொருளாதாரத்துக்கு ஏப்ரல் 25-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும்\nவினாத்தாள் வெளியான விவகாரம்: தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை பிளஸ்-2 பொருளாதாரத்துக்கு ஏப்ரல் 25-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும் | தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 12-ம் வகுப்புக்கான பொருளாதார தேர்வு கடந்த 26-ந்தேதி நடந்தது. இதைப்போல 10-ம் வகுப்பு கணித தேர்வு 28-ந்தேதி நடந்தது. இந்த 2 தேர்வுகளுக்கான வினாத்தாளும், தேர்வு தொடங்குவதற்கு முன்னரே வெளியானது. இதை உறுதி செய்த சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம், 2 தேர்வுகளையும் ரத்து செய்தது. இந்த 2 பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. அதன்படி ரத்துசெய்யப்பட்ட 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி நடைபெறுவதாக மத்திய இடைநிலை கல்வி செயலாளர் அனில் ஸ்வரூப் நேற்று கூறினார். அதேநேரம் 10-ம் வக��ப்பு கணித தேர்வுக்கான மறுதேர்வு குறித்து அவர் கூறுகையில், '10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான மறுதேர்வை பொறுத்தவரை, அந்த வினாத்தாள் கசிவானது டெல்லி மற்றும் அரியானாவுடனேயே மட்டுப்படுத்தப்பட்டது. எனவே மறுதேர்வு நடத்துவதாக இருந்தால் இந்த 2 மாநிலங்களில் மட்டுமே நடத்தப்படும். அது குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். அப்படி மறுதேர்வு நடத்துவதாக இருந்தால், அது ஜூலை மாதத்தில் நடத்தப்படும்' என்றார். இதைப்போல இந்தியாவுக்கு வெளியே நடத்தப்படும் தேர்வுக்கான வினாத்தாள் எதுவும் கசியவில்லை என்று கூறிய அனில் ஸ்வரூப், எனவே அங்கும் மறுதேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் தெரிவித்தார். உள்நாடு மற்றும் வெளிநாடு வினாத்தாள்களுக்கு இடையே வேறுபாடுகள் உண்டு எனவும் அவர் கூறினார். இதற்கிடையே தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நேற்று ஒரு சுற்றறிக்கை வந்தது. சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், 'தமிழகத்தில் 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை' என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கு உருவாக்கப்பட்டு உள்ள தேசிய திறனாய்வு நிறுவனத்துக்கு (என்.டி.ஏ.) முதல் இயக்குனராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான வினீத் ஜோஷியை மத்திய அரசு நியமித்து உள்ளது. தற்போது சி.பி.எஸ்.இ., ஏ.ஐ.சி.டி.இ. போன்ற அமைப்புகள் நடத்தி வந்த மேற்படி நுழைவுத்தேர்வுகளை இனிமேல் இந்த தேசிய திறனாய்வு நிறுவனமே நடத்தும். இதற்காக சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அமைப்புகளை தேர்வு நடத்தும் பொறுப்பில் இருந்து விடுவிப்பதுடன், மாணவர்களின் திறன்களை கண்டறியும் வகையில் தேர்வுகளில் அதிக நம்பகத்தன்மை, தரநிலை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை என்.டி.ஏ. மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு\nவிடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு | தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன் நிருபர்களிடம் கூறியதாவது:- 2009-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 7-வது ஊதியக்குழுவில் எந்த வித நடைமுறையும் பின்பற்றாததால் ஒரே பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை விட முதுநிலை பட்டதாரிகள் மொத்த ஊதியம் ரூ.200 குறைவாக இருந்தது. 8-வது ஊதியக்குழு அமல்படுத்திய பின் பட்டதாரி ஆசிரியர்களை விட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.3 ஆயிரம் குறைவாக பெறுகிறார்கள். இந்நிலையை போக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு கொடுப்பது போல அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரத்து 150 வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் 12-ந் தேதி முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபுதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை\nபுதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை 'லேமினேசன்' செய்ய அரசு ஆலோசனை | புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை 'லேமினேசன்' செய்ய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி புதிய பாடப்புத்தகங்களின் சி.டி.யை அனுப்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் மற்றும் செயலாளர் பழனிசாமி இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- படங்கள் அதிகரிப்பு வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை வழங்க ஏதுவாக 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங���களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள புத்தகத்தைவிட அதிக பக்கங்கள் இருக்கும். நிறைய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். 9 மற்றும் 11-ம் வகுப்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான பாடங்கள் உள்ளன. பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கும் முன்பாக அனுப்பப்பட்டுவிடும். லேமினேசன் பக்கங்கள் அதிகமாக இருப்பதால் புத்தகங்கள் பிரிந்துபோகாமல் இருக்க முன்பைவிட கனமான, பளபளப்பான அட்டையால் பைண்டிங் செய்யப்படுகிறது. புத்தகங்களை 'லேமினேசன்' செய்தால் பக்கங்கள் பிரிந்துபோகாது என்பதால் லேமினேசன் செய்து வழங்கலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅடுத்த ஆண்டு முதல் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் புதிய வசதி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nஅடுத்த ஆண்டு முதல் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் புதிய வசதி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல் | தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரிக்கும் பாட புத்தகங்களில் அடுத்த ஆண்டு (2019-20) முதல் கருப்பு மற்றும் வெள்ளை சதுர வடிவிலான \"கியூ ஆர் கோடு\" என்ற புதிய வசதி இடம்பெறும் என்றும், நவீன கேமரா செல்போன் மூலம் அந்த கியூ ஆர் கோடை பயன்படுத்தி பாடங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் படித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், 2017-18-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டி சுமை ரூ.6,600 கோடியை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.4½ லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் ரூ.7½ லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கான வட்டி சுமையை அரசு ஏற்கும் என்று கூறினார். மேலும் கல்விக்கடன் பெறும் மாணவர்கள், படிப்பை முடிக்கும் காலத்துடன் மேலும் ஒரு ஆண்டு வரை கடனுக்கான வட்டி தொகையை செலுத்தவேண்டியது இல்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nRTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nRTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ், நலிவடைந்தவர்களின் குழந்தைகளை சிறுபான்மை இல்லாத தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக இலவச மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக அந்த பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும். அவ்வாறு பள்ளிகளில் சேர அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே மாதம் 18-ந்தேதி கடைசிநாள் ஆகும். தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க விரும்புவோர், ஆன்லைன் மூலம் ( www.dge.tn.gov.in ) விண்ணப்பிக்க வேண்டும். வட்டார வளமையங்கள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரி, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், சென்னை மாவட்டம், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர் என்ற முகவரிக்கு வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல்\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல் | அட்டை வடிவிலான பஸ் பாஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புத்தக வடிவிலான பஸ் பாஸ் வழங்கக்கோரியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். படம்: க.ஸ்ரீபரத்G_SRIBHARATH சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கே.நந்தகுமார் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதுவரை யில் சிறப்பாசிரியர் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலே நடைபெற்று வந்தது. தற்போதுதான் முதல்முறையாக போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அட்டவணையின்படி, தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். தேர்வு முடிந்து, உத்தேச விடைகளும் (கீ ஆன்சர்) வெளியிடப்பட்டு, 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை. இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி சிறப்பாசிரியர் தேர்வெழுதிய சுமார் 200 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த திங்களன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிறப்பாசிரியர் தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமாரிடம் கேட்டபோது, \"தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும்\" என்று தெரிவித்தார். எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் பட்சத்தில், `ஒரு காலியிடத்துக்கு 2 பேர்' என்ற விகிதாச்சாரத்தில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்பிக்க ஒரே விண்ணப்ப படிவம் தமிழக அரசு அறிவிப்பு\nஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்பிக்க ஒரே விண்ணப்ப படிவம் தமிழக அரசு அறிவிப்பு | தமிழக அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய மோட்டார் வாகன விதி 1989-ன்படி விதித்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தத்தில் முகவரி மற்றும் வயது சான்றாக 'ஆதார் அட்டை' சமர்ப்பிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர் பழகுனர் உரிமம், புதிய ஓட்டுனர் உரிமம், உரிமத்தில் விலாச மாற்றம் மற்றும் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றிற்கு வெவ்வேறு படிவங்கள் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது, தற்போது அந்த அனைத்து பணிகளையும் ஒரே படிவத்தில் (படிவம்-2) பூர்த்தி செய்ய திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் பொதுமக்கள் ஒரே படிவத்தில் பூர்த்தி செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.66 லட்சம் மோசடி சென்னையில் கணவன்-மனைவி கைது\nவேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.66 லட்சம் மோசடி சென்னையில் கணவன்-மனைவி கைது | அரசு பள்ளிகளில் தற்காலிகமாக வேலைபார்க்கும் பள்ளி ஆச���ரியர்களிடம் பணி நிரந்தரம் செய்வதாக கூறி ரூ.66 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டனர். பாலகுமார்-கலையரசி சென்னை திருமுடிவாக்கத்தை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 47). இவரது மனைவி கலையரசி (35). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ள இவர்கள், வீடுகளில் உள் அலங்காரம் செய்யும் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தனர். இவர்கள் இருவர் மீதும் விழுப்புரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற ஆசிரியர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- ரூ.66 லட்சம் மோசடி நான் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை செய்து வருகிறேன். என்னை போல தமிழகம் முழுவதும் ஏராளமானோர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். பாலகுமாரும், அவரது மனைவி கலையரசியும் தங்களுக்கு கல்வித்துறை உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், தற்காலிக ஆசிரியர் வேலையை நிரந்தரமாக்கி தருவதாகவும் கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி நானும், தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் 75 ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து ரூ.66 லட்சம் பணம் வசூலித்து, பாலகுமாரிடம் கொடுத்தோம். அவர் எங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணையை பெற்றுத்தரவில்லை. ரூ.66 லட்சத்தையும் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி\nவினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி | வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சி.பி.எஸ்.இ. தேர்வு கடந்த 5-ந் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10-வது வகுப்பு தேர்வும், 12-வது வகுப்பு தேர்வும் தொடங்கின. 10-வது வகுப்பு தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 10-ம் வகுப்பு தேர்வுகள், நேற்றுடன் முடிவடைந்தன. 12-வது வகுப்பு தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். வினாத்தாள் வெளியானது கடந்த 26-ந் தேதி, 12-வது வகுப்புக்கு பொருளாதார தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, வினாத்தாள் வெளியானதாக வாட்ஸ்-அப்பில் செய்தி பரவியது. ஆனால், அதை சி.பி.எஸ்.இ. மறுத்தது. தாங்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் சரிபார்த்து விட்டதாகவும், வினாத்தாள் வெளியாகவில்லை என்றும் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று 10-ம் வகுப்பு இறுதி தேர்வாக கணித தேர்வு நடந்தது. வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவ- மாணவிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த தேர்வின் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக செய்தி பரவியது. மறுதேர்வு இதை சி.பி.எஸ்.இ.யும் உறுதி செய்துள்ளது. மேற்கண்ட 2 தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்கு மறுதேர்வு நடத்தப் படும் என்றும் அறிவித்தது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுபாட்டு அதிகாரி கூறியிருப்பதாவது:- சில குறிப்பிட்ட தேர்வுகளில் நடந்த நிகழ்வுகளை சி.பி.எஸ்.இ. கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, சி.பி.எஸ்.இ. தேர்வுகளின் புனிதத்தன்மையை கட்டிக் காக்கவும், மாணவர்களுக்கு நியாயம் வழங்கவும் 10-வது வகுப்பு கணிதம், 12-வது வகுப்பு பொருளாதாரம் ஆகிய தேர்வுகளை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெறும் தேதியும், இதர விவரங்களும் இன்னும் ஒரு வாரத்தில் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.நீதீமீ.ஸீவீநீ.வீஸீ) அறிவிக்கப்படும். இவ்வாறு சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கூறியுள்ளார். அதிர்ச்சி அதே சமயத்தில், 2 தேர்வுகள் மீண்டும் நடத்தும் அறிவிப்பைக் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்களால், இதை ஜீரணிக்க முடியவில்லை. சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:- நாங்கள் கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதினோம். யாரோ செய்த தவறுக்காக, மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் வினாத்தாளை வெளியிட்டவர்களை கடுமையாக தண்டிக்கட்டும். ஆனால், செய்யாத தவறுக் ���ாக மாணவர்களும் தண்டிக்கப்படுவது, துரதிருஷ்ட வசமானது. 10-ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்தது. பெரும்பாலானோர் நன்றாக எழுதினோம். இனிமேல், மறுதேர்வு வினாத்தாள் எப்படி இருக்குமோ தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். சில மாணவர்கள், கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்வதற்காக, ரெயில் டிக்கெட் பதிவு செய்து வைத்திருந்தனர். மறுதேர்வு அறிவிப்பால், அவர்கள் ஊருக்கு செல்வது கேள்விக்குறியாகி உள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, வினாத்தாள் வெளியானதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- மாணவர்களும், பெற்றோரும் தேர்வுக்கு எப்படி கஷ்டப்பட்டு தயாராகி இருப்பார்கள் என்று எனக்கு தெரியும். எனவே, வினாத்தாள் வெளியானது கவலை அளிக்கிறது. டெல்லியில் ஒரு கும்பல், ஏதோ திட்டத்துடன், வேண்டுமென்றே இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான டெல்லி போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அக்கும்பல் பிடிபட்டு, சட்டப்படி தண்டிக்கப்படும். எனது அமைச்சகமும் உள்மட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளது. திங்கட்கிழமையில் இருந்து, உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய நடைமுறை புகுத்தப்பட உள்ளது. எனவே, இனிமேல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகாது. இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் மோடி பேசியது பற்றி கேட்டதற்கு, \"மோடிக்கு எல்லா தகவல்களையும் கொடுத்துள்ளேன். மன உளைச்சல் இல்லாத தேர்வுமுறை பற்றி மோடி எப்போதுமே விவாதிப்பார். அவருக்கு இது முக்கியமான பிரச்சினை\" என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nசித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு\nசித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து ��த்திய மந்திரிசபை முடிவு | டாக்டர் தொழில் புரிய தகுதி தேர்வு நடத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதுபோல், சித்தா உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. கடும் எதிர்ப்பு இந்திய மருத்துவ கவுன்சிலில் முறைகேடுகள் நடப்பதால், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் மசோதா, கடந்த ஜனவரி 2-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எம்.பி.பி.எஸ். படித்து முடித்தவர்கள், டாக்டர் தொழில் புரிவதற்கான உரிமம் பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், கிராமப்புறங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, சித்தா (ஆயுஷ்) ஆகிய மாற்றுமுறை மருத்துவர்கள், 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற படிப்பை முடித்த பிறகு, ஆங்கில மருத்துவம் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த புதிய விதிமுறைகளுக்கு நாடு முழுவதும் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளும் ஆட்சேபனை தெரிவித்தன. இதனால், அம்மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நிலைக்குழுவின் ஆய்வு அறிக்கை, கடந்த 20-ந் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், டாக்டர் தொழில் புரிவதற்கான உரிமம் பெற தகுதி தேர்வு நடத்தும் முறையை கைவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வை ஒரேமாதிரியான தேர்வாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. படிப்பு முடிந்து வெளியேறும் தேர்வு என்பதால், இந்த தேர்வு, 'தேசிய வெளியேறும் தேர்வு' என்று அழைக்கப்படும். அத்துடன், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் பணிபுரிய இத்தேர்வு ஒரு திறனறி தேர்வாகவும் கருதப்படும். ஆயுஷ் மருத்துவர்களுக்கு தடை மேலும், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், 'பிரிட்ஜ் கோர்ஸ்' முடித்து விட்டு, ஆங்கில மருத்துவம் பார்க்க அனுமதிக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய மு���ிவு எடுக்கப்பட்டது. கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் முடிவை மாநில அரசுகளிடமே விட்டுவிட தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், போலி டாக்டர்களுக்கு ஓராண்டு வரை ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தில், மாநில அரசு பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 3-ல் இருந்து 6 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட முடிவுகளை செயல்படுத்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் திருத்தம் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nGO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nதேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம்உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை, டி.ஆர்.பி., மற்றும்டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின் போது, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல, அரசு தேர்வுத்துறை நடத்தும் தேர்வுகளில் விடைத்தாள் திருத்தத்தையும் மேற்கொள்கின்றனர்.இந்த பணிகளுக்கு அரசு வழங்கும் மதிப்பூதியம், பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தியில் இருந்தனர். ஊதியத்தை உயர்த்தாவிட்டால், விடைத்தாள் திருத்தம் செய்ய மாட்டோம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்துவது மற்றும் தேர்வு மேற்பார்வை பணிக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு.\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு. | 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்ைற அச்சி���ும் பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு 100 தலைப்புகளில் 1.70 கோடி பாடநூல் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் தொடங்கியுள்ளது. பிராந்திய மொழிகளிலும் பாடப்புத்தகம் அச்சிடப்படுகிறது. இந்த புதிய புத்தம் வழவழப்பான அட்டை, திடமான தாளில் பல நிறங்களில் படங்கள் என்று மாணவர்களை கவரும் வகையில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்துக்கான புத்தகத்தை பொறுத்தவரையில் பாடப்புத்தகங்கள் எண்ணிக்கையில் 1 முதல் 3 வரை இருக்கும். பாடப்புத்தகங்களின் உள்ளே இடம் பெறும் பாடங்களுக்கு ஏற்ற பல நிறங்களில் படங்கள் அச்சிடப்படுகிறது. அதற்கு அருகில் 'கியூ ஆர்' எனப்படும் 'கியூக் ரெஸ்பான்ஸ் கோட்' அச்சிடப்படுகிறது. அந்த படங்கள் குறித்து கூடுதல் தகவல் வேண்டும் மாணவர்கள் அந்த கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து செல்போனில்பார்த்தால் அந்த படங்கள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும், முப்பரிமாணத்தில்(3டி) அந்த படத்தையும் பார்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல் சில இடங்களில் இணைய தளங்களின் லிங்க்-கும் குறிப்பிடப்படும். அதைக் கொண்டு மாணவர்கள் அந்த இணைய தளத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும், 9, 10, பிளஸ் 1 வகுப்பு பாடப்புத்தகங்களில், ஆங்காங்கே, மேற்படிப்பு குறித்த தகவல்களும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மே மாதம் இரண்டாவது வாரத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பணி முடிந்ததும் மே இறுதி வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று சேரும். வழக்கம் போல பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் சுமார் 4.50 கோடி அச்சிடும் பணியும் நடக்கிறது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை | தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 8 ஆயிரம் மாணவர்கள், நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடி பயிற்சியும், மீதமுள்ள 6 ஆயிரம் மாணவர்களுக்கு மின்னணு முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நேரடி பயிற்சி பெறும் 2 ஆயிரம் மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு | பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன்மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இம்மாதம் 31-ம் தேதியுடன் பான்கார்டு, ஆதார் எண் இணைப்புக்கு இறுதிக் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன்காலக்கெடு நீட்டிப்பு என்பது 4-வது முறையாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், கருப்புபணம், ஊழல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் வருமானவரி செலுத்துவோர் அனைவரும் வரிமானவரி ரிட்டன் தாக்கலின் போது, பான்கார்டுடன், ஆதார் எண்ணையும்இணைத்து தாக்கல்செய்வது கட்டாயம் என்று அறிவித்தார். இது கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அத��்பின் 4 கட்டங்களாக ஆதார் எண், பான்கார்டு இணைப்பு காலக்கெடு நீட்டக்கப்பட்டது. இந்நிலையில், இறுதியாக இம்மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் வருமானவரி செலுத்துபவர்கள், பான்கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாரோடு இணைக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே இம்மாதம் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணோடு இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தீர்ப்பு வரும் வரை காலக்கெடுநீட்டிப்பு தொடரும் என்று அறிவித்தது. இதனால், வேறு வழியின்றி, மத்திய அரசும், பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்கும் முடிவுக்கு வந்துள்ளது.இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், வருமானவரி செலுத்துபவர்கள் பான் கார்டுடன்ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் வருமானவரி ரிட்டனில் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக 65 கோடி பான்கார்டுகள் இருக்கும் நிலையில்,அதில் 33 கோடி பான்கார்டுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல் | வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்.1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும் என ஆணையர் கூறி உள்ளார். நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் முருகேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு துறைகளும் பங்கேற்று அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்த முனைந்து வருகிறது. இதன் பொருட்டு வருங்கால வைப்புநிதி நிறுவனமும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காகிதமில்லாத பரிவர்த்தனையை வழங்க முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக அனைத்து வைப்புநிதி சந்தாதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது யு.ஏ.என் எண்ணை செயல்படுத்திய பிறகு வங்கிக்கணக்கு, ஆதார் எண் மற்றும் பான் எண்ணை (வ.வை.நி.நி.) உறுப்பினர் தளத்தின் மூலம் சமர்ப்பித்து தனது நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபரின் டிஜிட்டல் ஒப்பம் மூலம் வரும் 31.3.2018க்குள் செயலாக்கம் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் சிரமங்களோ அல்லது குறைபாடோ இருப்பின் வைப்புநிதி அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் முதல் கட்டமாக கோரிக்கை விண்ணப்ப படிவங்கள் வரும் 1.4.2018 முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர சந்தாவை உரிய காலத்தில் செலுத்தி நிலுவையில்லா நிறுவனம் என்ற நிலையை அடைவதற்காக தனிக்குழு உதவி ஆணையர் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களில் வைப்பு நிதி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கண்காணித்து செயல்படுத்த தவறும் நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கையான வங்கிக்கணக்கு முடக்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஜப்தி செய்தல், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தல் ஆகியவை தொடர்ந்து எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இதுநாள் வரை பி.எப். சட்டதிட்டங்களுக்குள் தங்களை இணைத்து கொள்ளாத தகுதியான நிறுவனங்கள் உடனடியாக இதில் இணைத்து தொழிலாளர்களின் நலனைக் காப்பதில் உறுதுணையாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான விவரங்களை தெரிவிக்க விருப்பப்பட்டால் நாகர்கோவில் வைப்பு நிதி மக்கள்தொடர்பு அதிகாரியிடம் தகுந்த ஆதாரங்களுடன் கோரிக்கை மனு வாயிலாக தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து உறுப்பினர்கள், சந்தாதாரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களையும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை வ��டுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுகிற வகையில் அமைந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் சிறந்த முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள இது வாய்ப்பாக இருக்கும். இது திருப்பூர் மக்களுக்கு பெரும் உபயோகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு \" பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இதனால் பெற்றோரும், மாணவ-மாணவிகளும் கவலை படவேண்டியது அவசியம் இல்லை\" என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்\nபிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு வேண்டும் - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள் | தற்பொழுது பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாத சூழல் உள்ளது. இதனால் இவர்களை இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இது குறித்து பேசிய கல்வியாளர்கள், \"நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு முன் கூட்டியே அறிவித்தது. ஆனால் இதற்கான ஏற்பாடுகளில் திறமையாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை. மாணவர்களை எவ்வாறு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்ற எந்த வழிகாட்டுதலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. கேள்வித்தாள் எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரி முன்கூட்டியே வழங்கப்படவில்லை. மிகவும் காலதாமதாகவே கேள்வித்தாள் மாதிரி வழங்கினார்கள். இதனை பயன்படுத்தி மாணவர்களை புதிய தேர்வு முறைக்கு தயார் செய்வதில் பல்வேறுவிதமான சிரமங்கள் இருந்தன. இதனால், தற்பொழுது பிளஸ் 1 மாணவர்கள் பெரும் சிரமத்துடன் தேர்வை சந்தித்துள்ளார்கள். எனவே மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ள தமிழக அரசு, பிளஸ் 1 மாணவர்களை இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்\" என்றனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை\nதூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை | 'தூய்மை இந்தியா' திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில், \"பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். அவர்கள் கல்வி வளர்ச்சி பெறவும் உதவும். எனவே இதை விருப்பப்பாட தேர்வாக 100 மணி நேரம் அல்லது 15 நாட்களுக்கு அருகிலுள்ள கிராமம் அல்லது குடிசைப்பகுதியில் மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடச் செய்யலாம். இதற்கு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கலாம்\" என்று கூறியுள்ளார். நாட்டிலுள்ள 38,000 கல்லூரிகள் மற்றும் 8,000 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் தூய்மை இந்தியா பாடத்தை கோடை விடுமுறையில் அறிமுகப்படுத்தவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது. இதை அமலாக்குவதும் வேண்டாம் என தவிர்ப்பதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் முடிவை பொறுத்தது. எனினும் இது சுயநிதிக்கல்லூரி மற்றும் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்களில் அரசு தலையிடும் முயற்சியாக கருதப்படுகிறது. இது குறித்து 'தி இந்து'விடம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சி.பி.பாம்ரி கூறும்போது, \"பல்கலைக்கழகத்தின் கல்வி நிர்வாகத்தில் அரசு நேரடியாக தலையிடும் செயல் இது. அரசின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வளர்க்கும் அமைப்பாக கல்வி நிறுவனங்கள் இருக்க முடியாது\" என்றார். தூய்மை இந்தியா போன்ற சில திட்டங்களில் சிறப்பு மதிப்பெண் அளித்தால் ஒழிய மாணவர்கள் அதில் கவனம் செலுத்தாத நிலையும் உள்ளது. எனவே யுஜிசி-யின் இந்தப் பரிந்துரையை வரவேற்கும் பேராசிரியர்களும் உள்ளனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். நீர்மோர் பந்தல் திறப்பு ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையம் எதிரில் அ.தி. மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளின் தகுதிக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 38 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இதையொட்டி வரி செலுத்துபவர்களுக்காக சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரி பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் கணக்குகளை தாக்கல் செய்வதை நிறுத்தியவர்கள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில், வருமான வரி செலுத்தி அதேசமயம், 2016-17 மற்றும் 2017-18-ம் மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்களுக்கு, அதை நினைவூட்டும் வகையில், வருமான வரித்துறை கடிதங்களை அனுப்பி இருந்தது. இந்த கடிதங்களை பெற்ற வருமான வரி செலுத்தியோர், வருமான வரித்துறையிடம் விளக்கம் கேட்டும், வழிகாட்டு உதவி வழிமுறைகளை கோரியும் பதில் அளித்துள்ளனர். அவர்கள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்வதற்கு வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். வருமான வரி செலுத்தியவர்கள் குறிப்பாக, சுய வேலைவாய்ப்பு அல்லது ஊதியம், ஓய்வூதியம் மூலம் வருமானம் பெறுபவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதை தூண்டும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 31-ந்தேதி கடைசி நாள் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயகார் பவன் அலுவலகம், ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். கட்டிடம் மற்றும் மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையில் செயல்பட்டு வரும் ஆயகார் சேவை மையங்களில் வருகிற 26-ந்தேதி (நாளை) முதல் 31-ந்தேதி வரை காலை 9.15 மணி முதல், மாலை மணி 5.45 வரை வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம். வருமான வரி கணக்குகளை வருகிற 31-ந்தேதிக்கு பின்னர் எந்த வகையிலும் தாக்கல் செய்யமுடியாது. மேலும் விவரங்கள் மற்றும் விளக்கங்களை வருமான வரித்துறையின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தை 044-28338014, 044-28338314 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்\nஅ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அம்மா கல்வியகம் சார்பில் நடந்த நீட் தேர்வு இலவச கையேடு வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியபோது எடுத்தபடம். அருகில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் உள்ளனர். சென்னை, மார்ச்.24- அ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேடுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு கையேடு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அம்மா கல்வியகம் சார்பில் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு இலவச கையேடுகள் வழங்கப்பட்டன. இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நீட் தேர்வு உள்பட அனைத்து விதமான தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில் அ.தி.மு.க. சார்பில் இலவச கையேடுகள் வழங்கியிருக்கிறோம். அம்மா கல்வியகம் ( www.ka-lv-iy-a-g-am.in) என்ற இணையதளத்தில் இந்த புத்தகத்தை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இது மாணவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் இருக்கும் என்றார். 3½ லட்சம் பேர் பதிவு ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, 'மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த ஜெய��லிதா பாடுபட்டார். இதற்காக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தார். கல்வித்தாயாக ஜெயலலிதா விளங்கினார். தற்போது இந்த அரசும் மாணவர்களுக்காக பாடுபட்டு வருகிறது. பல்வேறு வங்கிகளில், நிறுவனங்களில் வேலையில் சேர உரிய பயிற்சி அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சியை ஜெயலலிதா கொண்டு வந்தார். இளைஞர்கள் சுய தொழில் தொடங்க நல்ல சூழல் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது. அம்மா கல்வியகம் மூலம் பிளஸ்-2 மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது வரையில் இந்த இணையதளத்தில் 3½ லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அதிக மதிப்பெண்களையும் பெற்று உள்ளனர். உயர் படிப்புகளிலும், அரசு தேர்வுகளில் வெற்றி பெறும் வகையிலும் கையேடு வழங்கப்பட்டு இருக்கிறது' என்றார். மாணவர்கள் இந்த கையேடுகளை பதிவிறக்கம் செய்ய அம்மா கல்வியகம் இணையதளத்திற்குள் சென்று அங்கு தங்கள் பற்றிய விவரங்களை முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு பாடங்களை அவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. மாதவன் ஏற்படுத்திய பரபரப்பு இதற்கிடையே, ஜெ.தீபாவின் கணவர் மாதவன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு மதியம் வந்தார். அவர் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, ஓராண்டை நிறைவு செய்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறவே வந்துள்ளேன் என்று தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்று விட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அங்கு வந்த மாதவன் முதல் மாடிக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபணிக்கொடை ரூ.20 லட்சம் வரை வரிவிலக்கு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nபணிக்கொடை ரூ.20 லட்சம் வரை வரிவிலக்கு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது பணிக்கொடை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் பணிக்கொடை தொகை யில் வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயரவுள்ளது. வரிவிதிப்புக்கு உட்படாத பணிக்கொடை தொக��யை உத்தரவு மூலம் அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ள அரசுக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடந்த 2 வாரமாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணிக்கொடை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் எவ்வித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த 15-ம் தேதி ஒப்புதல் அளித்தது. 7-வது ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வந்த பிறகு மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கொடை தொகை வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவர ஊழியர் சங்கங்கள் அரசிடம் வலியுறுத்தி வந்தன. பணிக்கொடை சட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் பணிக்கொடை வரிவிலக்கு உச்சவரம்பை ரூ. 20 லட்சமாக மத்திய அரசு இனி உயர்த்தி அறிவிக்க முடியும். 10 மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களுக் கும் இந்த சட்டத்திருத்தம் பொருந்தும். அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அமைப்பு சார் துறைகளில் பணியாற்றும் 20 லட்சம் ஊழியர்களும் பலன் பெற முடியும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10TH STD ALL SUBJECTS - MOBILE APP\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10TH STD ALL SUBJECTS - MOBILE APP 40 வருடங்களாக கல்வி சேவையில் வீறு நடை போட்டுவரும் சுரா புக் நிறுவனம், காலத்திற்கேற்ப பல புது முயற்சிகளை எடுத்து மாணவ சமுதாயத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. இதன்படி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அனைத்துப்பாடங்களையும் எங்கும் எப்போதும் எந்நேரமும் பயின்றிட ஏதுவாக ஒரு எளிய ஆன்ராய்ட் செயலி(Mobile App) உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. 10th Std All Subjects என்னும் இந்த செயலி(APP) ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இச்செயலியின் மூலம் அனைத்து பாடங்களையும் பாடவாரியாக பயன்றிடலாம். மேலும் மாதிரிவினாத்தாள்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் தாங்களாகவே பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும் அரசு பொதுத் தேர்வுகளின் வினா விடைகள் உடனுக்குடன் இச்செயலியின் மூலம் அவர்கள் பெற்றிடலாம். இச் செயலி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த துணைவனாக இருக்கும். எனவே இதனை தரவிறக்கம் செய்து அனைவரும் பயனடையுங்கள். Link: https://play.google.com/store/apps/details\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\nதனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு | தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த, மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் கே.ஹக்கீம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக நீதிபதி எம்.சிங்காரவேலு இருந்தார். அப்போது 2017-2018 கல்வி ஆண்டுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு முதல் 2021 வரை கல்வி ஆண்டுகளுக்கான கட்டணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணம் இன்னும் அறிவிக்கப்படாததால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களிடம் இஷ்டத்துக்கு கட்டணம் வசூல் செய்வதில் ஈடுபட்டு வருகின்றன. இதில் வெளிப்படைத்தன்மையை பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிப்பதில்லை. எனவே 2018 முதல் 2021 வரை கல்வி கட்டணம் அறிவிக்கும்வரை தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும். கல்வி கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்க தனியார் பள்ளி கல்வி கட்டண குழுவுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகத்தில் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். விசாரணை முடிவில், தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து ஏப்ரல் 30-ந் தேதிக்குள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் 25 SET/NET முடித்தவர்களையும், 18 M.Phil/Ph.D முடித்தவர்களையும் தேர்வு செய்தது. ஆனால், 2009 ல் யூ.ஜி.ஸி SET/NET ஐ குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்து, அறிவிக்கை வெளியிட்டது. முன்னதாக நீதி மன்றம், ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட 43 உதவி பேராசிரியர்களில் (25 நபர்கள் SET/NETமுடித்தவர்கள், 18 நபர்கள் M.Phil/Ph.D முடித்தவர்கள்) 18 நபர்கள் SET/NET முடிக்காத, M.Phil/Ph.D முடித்தவர்களின் தேர்வு செல்லாது என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, 25 நபர்களின் தேர்வை மட்டும் நீதி மன்றம் அங்கீகா¢த்தது. இந்த வழக்கின் மேல் முறையீட்டில், யூ.ஜி.ஸி July 2016 ல் அன்று, உதவி பேராசி¡¢யர் குறைந்தபட்ச தகுதியில் மாற்றம் செய்து, யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) வெளியி¢ட்டது. அதி��் 2009 ல் கொண்டு வரப்பட்ட விதியானது, அதாவது, July11, 2009 அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விதியானது, July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களுக்கு பொருந்தாது என்றும் July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள SET/NET தேர்வுகளிலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக்காட்டி, இந்த யூ.ஜி.ஸி வரைவு 2016 (4வது மாற்றம்) புதிய விதியின் படி, மீண்டும் அந்த 18 நபர்களின் தேர்வையும் நீதி மன்றம் உறுதி செய்ததுடன், தேர்ச்சிப் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லுரிகளில் இந்த July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களை உதவி பேராசி¡¢யர் பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்க வேண்டும். இதேபோல், யூ.ஜி.ஸி & உயர் நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ள இந்த நிலையில், டி.ஆர்.பி மூலம் அரசு கலை & அறிவியல் கல்லூ¡¢களில் நிரப்படவிருக்கும் காலி உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில், இந்த விதி, July 11, 2009 ற்கு முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களையும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்க வேண்டும். எனவே, July 11, 2009 ற்கு முன் M.Phil முடித்தவர்களுக்கு 5 மதிப்பெண்ணையும், Ph.D முடித்தவர்களுக்கு, தற்போது வழங்கப்படும் 9 மதிப்பெண்ணையும், டி.ஆர்.பி நிர்ணயிக்க வேண்டும், என்கிறார்கள் கல்வியாளர்கள். | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்.\nபாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும் | மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஏற்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்யும் என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், உபேந்திர குஷ்வாஹா அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:திறன் மேம்பாடுதற்போதைய கல்வி முறையானது, மாணவர்களை, தகவல்களை சேகரிப்பவர்களாகவே மாற்று��ிறது. வாழ்க்கைக்கு உகந்த வகையில், அதில் மாற்றம் செய்து, உடற்பயிற்சி கல்வி, திறன் மேம்பாடு, ஒழுக்க நெறி பாடங்கள் போன்றவை சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் கல்விச் சுமையை, 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.முடிவுகல்வி என்பது பொது அதிகாரப் பட்டியலில் உள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாநிலங்களில்உள்ளதால், புதிய பாடத்திட்டங்களை ஏற்பது குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யட்டும்.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது. கே.வி.,க்களுக்கு தரவரிசையாலோக்சபாவில் மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறைஇணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, 'பல்கலைகள், கல்லுாரிகளைப் போல, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் தரத்தின் அடிப்படையில் பட்டியலிடும் திட்டம் ஏதும் இல்லை' என்றார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஎஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து\nஎஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து | எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு கணிதத்தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், கணிதத்தேர்வு எளிதாகவும் இல்லை, கடினமாகவும் இல்லை என தெரிவித்தனர். எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வும் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே தமிழ் முதல் தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தமிழ் 2-ம் தாள் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களிடம் தேர்வு குறித்து கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:- தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது. முதல் தாளை ஒப்பிட்டு பார்க்கையில் 2-வது தாள் மிக எளிதாக இருந்தது. படித்த கேள்விகள் தான் வந்திருந்தன. பல கேள்விகள் திருப்புதல் தேர்வுகளில் இருந்து கேட்கப்பட்டன. அதனால் அனைத்து கேள்விகளும் நாங்கள் எதிர்பார்த்தது தான். பாடத்தின் உள்ளே இருந்து 2 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவையும் எளிதாக தான் இரு���்தன. இவ்வாறு அவர்கள் கூறினர். எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வில் காப்பி அடித்ததாக விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேரும், திருச்சி மாவட்டத்தில் 2 பேரும், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் பிடிபட்டனர். மொத்தத்தில் 24 பேர் பிடிபட்டனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில்\nபிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில் | பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில் | பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா என்பதற்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் வினாத்தாளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வினாக்கள் அவர்கள் படித்ததாகவோ, எதிர்பார்த்ததாகவோ இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமபட்டு தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதிய மாணவிகள் பலர் அழுதுகொண்டே வெளியே வந்தனர். தேர்ச்சி பெறுவோமா என்பதற்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் வினாத்தாளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வினாக்கள் அவர்கள் படித்ததாகவோ, எதிர்பார்த்ததாகவோ இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமபட்டு தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதிய மாணவிகள் பலர் அழுதுகொண்டே வெளியே வந்தனர். தேர்ச்சி பெறுவோமா என்பதே சந்தேகமாக இருப்பதாக மாணவர்கள் சிலர் தெரிவித்தனர். கருணை மதிப்பெண் வழங்கினால் தான் தேர்ச்சி அடைய முடியும் என்றும் மாணவர்கள் கூறினார்கள். பிளஸ்-1 கணித தேர்வு கடினமாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்படுமா என்பதே சந்தேகமாக இருப்பதாக மாணவர்கள் சிலர் தெரிவித்தனர். கருணை மதிப்பெண் வழங்கினால் தான் தேர்ச்சி அடைய முடியும் என்றும் மாணவர்கள் கூறினார்கள். பிளஸ்-1 கணித தேர்வு கடினமாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்ப��ுமா என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:- கேள்விகள் சரியாகத்தான் கேட்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பிளஸ்-1 தேர்வில் கணித பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது. 90-க்கு 90 மதிப்பெண்கள் எடுப்பது தான் சிரமம். இவ்வாறு அவர் கூறினார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு\nபிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு | மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவுள்ளதாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.பி.ஓ. சுரேஷ் தலைமை வகித்தார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கே.பி.ஓ. சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:-இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.போதிய திட்டமிடுதல், அனுபவம் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் இந்தத் தேர்வு மிகுந்த குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் கோடை விடுமுறையில் மே 19-ஆம் தேதி வரை திருத்துவதற்கான அட்டவணை கல்வித் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டால் ஆசிரியர்களின் கோடை விடுமுறை பாதிக்கப்படும். மேலும் கடும் வெயில் காலத்தில் விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்ற சூழல் இருக்காது. எனவே, தமிழக தேர்வுத் துறை மொழிப்பாட ஆசிரியர்களை உடனடியாக தேர்வுப் பணியிலிருந்து விடுவித்து உடனடியாக பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் இறுதிக்குள் முடிவடையும். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்காவிட்டால் வரும் மே 1-ஆம் தேதி முதல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் பி.மனோகரன், பொருளாளர் எம்.ஜம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nஇந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களு...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்கள...\nபுதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ...\nதமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத...\nவிடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறு...\nபுதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் 1, 6, ...\nஅடுத்த ஆண்டு முதல் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி ...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் ம...\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெள...\nஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்...\nவேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்...\nவினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. ...\nசித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனும...\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள ...\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்...\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறைய...\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆ...\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும்...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு - அரச...\nதூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்...\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது ...\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நா...\nஅ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு இண...\nபணிக்கொடை ரூ.20 லட்சம் வரை வரிவிலக்கு நாடாளுமன்றத்...\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10TH ST...\nதனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏப்ரல் 30-ந் தேதிக்க...\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உ...\nபாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு ...\nஎஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந...\nபிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படு...\nபிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க ...\nஅனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி \nமாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய ...\nதமிழகத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு ...\nபள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விதி பின்பற்றப்பட...\nஅண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62 உயர்கல்வி நிறுவனங்களு...\nசி.பி.எஸ்.இ. கேள்விகள் போல இருந்தன. பிளஸ்-1 கணித த...\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 7-ஆம் தேதி திற...\nDEE - தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்ற...\nDGE - விடைதாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் வருவ...\nமருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம்...\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது தமிழ் முதல் ...\nஅரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது\nகல்விக் கடனை திரும்பச் செலுத்த உதவும் கேரள அரசின் ...\nபிளஸ் 2 தேர்வு மதிப்பீட்டில் தொழிற்கல்வி பாடங்களுக...\nஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உரிய பதவியில் குரூப்-1 அதிகா...\nTNPSC குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு\nஇனி யூ-டியூபில் பாடமும் படிக்கலாம்\nதமிழக பட்ஜெட் : 2018-2019-ம் ஆண்டில் 100 நடுநிலைப்...\nபிளஸ்-2 பொதுத்தேர்வு கணக்குபதிவியல் வினாத்தாள் முன...\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தி...\nநாளை (15.03.2018) தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு...\nM.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்க...\nசிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பில் இ-பப்ளிஷிங், மல்டி மீட...\nசென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இளநிலை, ம...\nபி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம் அமைக்க வேண...\nதனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருவார்...\nTNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச அறிமுக வகுப்பு\nமலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி\nஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவ...\nwww.cbseneet.nic.in | எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் ப...\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணி\nதிருச்சி ‘பெல்’ நிறுவனத்தில் 918 பயிற்சிப் பணியிடங...\nதமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு 6...\nதமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்...\nஅரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆய...\nகோடை வெயிலை பொறுத்து பள்ளிக்க��டங்களுக்கு விடுமுறை ...\nதமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்க...\n14 பொறியியல் கல்லூரிகளை மூட அனுமதி கேட்டு, அண்ணா ப...\nமெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரிய...\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேத...\nஅண்ணா பல்கலைக்கழக பி.இ. படிப்பு. வெளிநாடு வாழ் மாண...\nமத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் ‘கிய...\nபோட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருமாவளவன்...\nஅரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்\nதமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியத...\nசட்டப் பேரவையில் 2018-19 நிதியாண்டுக்கான தமிழக பட்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தற்போதைய 5 ச...\nTNPSC Group-II A தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தர...\nஅரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ண...\nதமிழகம், புதுச்சேரியில் முதல்முறையாக பிளஸ் 1 பொதுத...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/world/04/149693", "date_download": "2018-06-24T12:41:01Z", "digest": "sha1:UIMUX2WDD6IDFPB4MIAMXEZC75S5X4QR", "length": 7735, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "மூன்றாம் உலகப்போர் தொடர்பில் முக்கிய தகவல்... - Canadamirror", "raw_content": "\nமாமி - மருமகள் சண்டை ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்..\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் 45 பேர் பலி…\nசவுதி அரேபிய பெண்கள் தடையின்றி வாகனம் ஓட்டலாம்….\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தாயை தேடி வந்த மகள் மீண்டும் நாடு திரும்பிய சோகம்\nஇத்தாலி தேர்தலில் குதித்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினர்..\nசட்ட விரோதமாக ஆட்களை கடத���துவோர் பற்றி விபரம் தரவும்\nஈழத்து பெண்ணின் உச்சம் தொட்ட சாதனை பெருமை கொள்ளும் ஈழத்து மக்கள்..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்\nஎத்தியோப்பிய குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலி\n தற்போதைய நிலை என்ன தெரியுமா.\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். உடுப்பிட்டி, ஜெர்மனி Hanover\nயாழ். கருங்காலி, காரைநகர், கனடா\nயாழ். அல்வாய், லண்டன் Southall\nமூன்றாம் உலகப்போர் தொடர்பில் முக்கிய தகவல்...\nஅமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் நீடிப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்புள்ளது என அமெரிக்க முன்னாள் ராணுவ தளபதிகள் தெரிவித்துள்ளனர்.\nவடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்ற நிலையில் இதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவடகொரியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பானை அணு குண்டுகளை வீசி அழித்துவிடுவோம் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு சீனாவும் ரஷ்யாவும் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றன.\nஇந்தநிலையில் வரும் கோடை காலத்துக்கு முன்பாக அமெரிக்கா, வடகொரியா இடையே போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்புகள் உள்ளன எனவும் இது 3-ம் உலகப்போராக வெடிக்கும் அபாயம் உள்ளது எனவும் அமெரிக்க ராணுவத்தின் ஓய்வு பெற்ற சிரேஸ்ட தளபதி ரிச்சர்ட் ஏங்கல் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை வடகொரியாவுடன் போர் மூண்டால் என்னென்ன விளைவு கள் ஏற்படும் என்பது குறித்து அமெரிக்க ராணுவம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது எனவும் அநேகமாக இந்தப் பிரச்சினைக்கு வரும் கோடை காலத்துக்கு முன்பாக தீர்வு காணப்படும் எனவும் மற்றுமொரு ஓய்வுபெற்ற சிரேஸ்ட தளபதியான பேரி மெக்காப்ரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132171-topic", "date_download": "2018-06-24T13:11:35Z", "digest": "sha1:H2HCLZPXDG6T2NHMQMXYIGRALXM2FP3I", "length": 19807, "nlines": 258, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த ��ட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nமேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது\nமேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான\nதீர்மானத்தை அம்மாநில சட்டசபையில் மாநில\nசட்டசபைத்துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜி நேற்று தாக்கல்\nமேற்கு வங்காளத்தின் பெயர் வங்காள மொழியில் ‘பங்களா’\nஎன்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’\nஎன்றும் மாற்றப்படுவதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.\nகுரல் ஓட்டெடுப்பில், தீர்மானத்துக்கு 189 எம்.எல்.ஏ.க்கள்\nஆதரவும், 31 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.\nஇதனால், தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.\nசட்டசபையில் பேசிய முதல்–மந்திரி மம்தா பானர்ஜி,\n‘பங்களா என்ற பெயர் வரலாற்று பின்னணி கொண்டது’\nமேலும், பெயர் மாற்றத்துக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல்\nபெறுவதற்காக, மத்திய அரசை வற்ப���றுத்துவோம் என்றும் அவர்\nகூறினார். இந்த பெயர் மாற்றத்துக்கு பா.ஜனதா எதிர்ப்பு\nதெரிவித்தது. காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.\nஇடதுசாரி உறுப்பினர்கள் தீர்மானத்தில் திருத்தம் கோரினர்.\nRe: மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது\nபங்களாதேஷ் என்று ஏற்கனவே ஒரு நாடு உள்ளது . மேற்கு வங்காளத்தை பங்களா என்று மாற்றினால் பெயர்க் குழப்பம் ஏற்படும் . தபால்கள் இடம் மாறிச் செல்ல வாய்ப்புண்டு .\nRe: மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது\nபங்களா அவ்வளவு பொருத்தமாக இல்லையே\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது\nஅம்மா , கோல்கட்டா போனால் ,\nசிறுதாவூர் பங்களா பயணம் என்று சொல்லலாமா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது\n@M.Jagadeesan wrote: பங்களாதேஷ் என்று ஏற்கனவே ஒரு நாடு உள்ளது . மேற்கு வங்காளத்தை பங்களா என்று மாற்றினால் பெயர்க் குழப்பம் ஏற்படும் . தபால்கள் இடம் மாறிச் செல்ல வாய்ப்புண்டு .\nEast Bengal நம்மிடையே இல்லாதபோது நாம் எதற்கு தேவையில்லாமல் West Bengal என்று நம் மாநிலத்தை சொல்லிக்கிட்டு இருக்கணும் என்று தான் Bengal என்று மாற்றியுள்ளார்கள்\nRe: மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t41992-topic", "date_download": "2018-06-24T13:30:00Z", "digest": "sha1:4KBQDBJOZCJT4MI3FKQIRJASSFBX5QO7", "length": 25686, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கம்பனின் பிரபலமாகாத சிகரங்கள்", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஇராமாயணத்தில் சில கதாபாத்திரங்கள் பெயரளவில் மட்டுமே அறியப்படுபவர்கள். உதாரணத்திற்கு சுமத்திரையும், சத்ருக்கனனும். இவர்களால் இராமாயணத்தில் எந்தத் திருப்புமுனையும் கிடையாது. இவர்கள் அதிகம் பேசியதும் இல்லை. அதிகம் பேசப்பட்டதும் இல்லை. ஆனால் கம்பன் இது போன்ற கதாபாத்திரங்களையும் ஓரிரு இடங்களில் குறிப்பிட்டால் கூட அவர்களைத் தன் கவிநயத்தால் சிகரங்களாக உயர்த்தி விடுகிறான்.\nசுமத்திரை தசரதனின் மூன்றாம் மனைவி, இலக்குவன் சத்ருக்கனனின் தாய் என்று மட்டுமே பலரும் அறிவார்கள். அவள் பட்டத்தரசியுமல்ல, கடைசி மனைவியானாலும் கணவனின் தனியன்பிற்குப் பாத்திரமானவளும் அல்ல. பட்டத்தரசி கோசலை. தசரதனின் தனியன்பிற்குப் பாத்திரமாக இருந்தவள் கைகேயி. இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான பெண்மணிகள் பொறாமையாலும், மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் சுமத்திரை வித்தியாசமானவள்.\nகைகேயி வரத்தால் இராமன் காட்டுக்குச் செல்லத் தயாரானான். சீதை 'நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு' என்று உடன் செல்லத் துணிகிறாள். சுமத்திரை பெற்ற மகன் இலக்குவனும் அண்ணனைப் பின் தொடரத் தீர்மானிக்கிறான். இலக்குவன் தாயிடம் விடை பெற வரும் போது சுமத்திரை சொல்லும் வார்த்தைகள் நெஞ்சை உருக்குபவை.\n\"ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ்வயோத்தி\nமாகாதல் இராமன் அம்மன்னவன்; வையம் ஈந்தும்\nபோகா உயிர்த்தாயர் நம் பூங்குழல் சீதை: என்றே\n இனி இவ்வயின் நின்றலும் ஏதம்\" என்றாள்.\n(அந்த வனம் உனக்கு இந்த அயோத்தியாக இருக்கட்டும். இராமனை மன்னன் தசரதனாக எண்ணிக் கொள். உன் தாய்களின் நிலையில் சீதைக் காண். இந்த மனநிலையில் இங்கிருந்து புறப்படு. இனி இங்கு நீ நிற்பது கூடத் தவறு).\n'அவனாவது தந்தையின் வாக்கைக் காப்பாற்ற காட்டிற்குப் போகிறான் நீ ஏன் அங்கு போக வேண்டும் நீ ஏன் அங்கு போக வேண்டும்' என்ற விதத்தில் பேசினாலும் அந்தத் தாய் சொல்வதைக் குறை சொல்ல முடியாது. ஆனாலும் அப்படிச் சொல்லாமல் நீ போகாமல் இருந்தால் தான் தவறு என்று சொன்ன மனதைப் பாருங்கள். மேலும் தாய் என்று தன் ஒருத்தியை மட்டும் சொல்லாமல் பன்மையில் சொல்லி கோசலையையும், கைகேயியையும் கூடசேர்த்துக் கொண்ட பண்பைப் பாருங்கள். அடுத்த பாடலில் சுமத்திரை இன்னும் ஒரு படி மேலே போகிறாள்.\nபின்னும் பகர்வாள் \"மகனே இவன் பின் செல், தம்பி\nஎன்னும் படியன்று. அடியாரினும் ஏவல் செய்தி\nமன்னும் நகர்க்கே அவன் வந்திடில் வா\nமுன்னம் முடி\" என்றவள் வார்விழி சோர நின்றாள்.\n(\"மகனே இராமன் பின் தம்பியாகப் போகாதே. சேவகனை விட அதிகமாய் அவனுக்கு சேவை செய். மீண்டும் இந்த நகருக்கு அவன் வந்தால் வா அவன் வர முடியாதபடி அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் அவனுக்கும் முன்னால் உன் உயிரை விட்டு விடு\" என்றவள் மகனிடம் இப்படிச் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டதே என்ற துக்கத்தில் விழிகளில் அருவியாக கண்ணீர் வழிய நின்றாள்).\nஇராமனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ற வார்த்தையைக் கூட அவள் சொல்லத் துணியவில்லை. அன்றேல் என்ற சொல்லில் சூட்சுமமாகவே தெரிவிக்கிறாள். 'முன்னம் முடி' என்று சொல்லியவுடன் இப்படி சொல்லி விட்டோமே என்ற துக்கத்தில் துயருடன் நிற்பதை கம்பன் நம் கண் முன்னல்லவா கொணர்கிறான்.\nஇரண்டே பாடல்களில் நம் மனதில் சிகரமாக உயரும் சுமத்திரையின் பேச்சை பின்பு இராமாயணத்தில் வேறெங்கும் நாம் கேட்பதில்லை.\nஅடுத்ததாக சத்ருக்கனன். சொன்ன நாளில் இராமன் அயோத்திக்குத் திரும்பாததைக் கண்ட பரதன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராகிறான். தனக்குப் பின் அயோத்தியின் அரசனாக முடி சூட்டிக் கொள்ளும்��டி சத்ருக்கனனை வேண்டுகிறான்.\nஅதைக் கேட்ட சத்ருக்கனனின் நிலையை கம்பர் அழகாகச் சொல்கிறான். சத்ருக்கனன் காதுகளைப் பொத்திக் கொள்கிறான். நஞ்சை உண்டது போல் மயங்கி நிற்கிறான். மாபெரும் துயரத்துடன் பரதனைக் கேட்கிறான். \"நான் உனக்கு என்ன பிழைத்துளேன்\" நான் உனக்கு என்ன தவறு செய்தேன் என்று இப்படி எல்லாம் சொல்கிறாய் என்று மருகி நின்றவன் அடுத்து சொல்வது மிக அழகான பாடல்.\nகான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போவானைக் காத்துப் பின்பு\nபோவானும் ஒரு தம்பி; போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா\nஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது\n(காட்டை ஆள நாட்டை விட்டுப் போகிறவனைக் காவல் காக்க பின் தொடர்ந்து போனவன் ஒரு தம்பி. சென்ற அண்ணன் வரவேண்டிய நாளில் வரவில்லை என்று உயிர் விட ஏற்பாடு செய்தவன் ஒரு தம்பி. இப்படிப்பட்டத் தம்பிகள் இருக்கும் போது நான் மட்டும் வெட்கமில்லாமல் இந்த அரசை ஆள்வதா நன்றாகத் தான் இருக்கிறது என்று இகழ்வாகச் சொல்கிறான் சத்ருக்கனன்.)\nஇன்றைய அரசியலில் பதவிக்காகத் தம்பிகள் செய்கின்ற பகீரதப் பிரயத்தனங்களைப் பார்க்கையில் அந்தத் தம்பிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் அல்லவா பரதனுக்காவது தாயின் வரம் நெஞ்சில் முள்ளாய் உறுத்துகிறது என்று கூடச் சொல்லலாம். ஆனால் சத்ருக்கனனுக்கு அந்தக் காரணமும் சொல்ல முடியாது. அவன் இராமனின் தம்பிகளில் தானும் குறைந்தவன் அல்ல என்று காட்டுகிறான் அல்லவா\nசிறிய கதாபாத்திரங்களையும் மிக அழகாகக் காட்டி மனதில் என்றென்றும் நிறுத்தும் கம்பனின் கவித் திறமைக்கு இந்த இரண்டு கதாபாத்திரங்களே சான்று.\nRe: கம்பனின் பிரபலமாகாத சிகரங்கள்\nகம்பனின் கவித் திறனும், உங்களின் எழுத்துத் திறனும் சேர்ந்து மிரட்டும் கட்டுரையை படிக்கப் படிக்க மனதில் மகிழ்சி எழுகிறது\nசிறந்த கட்டுரையை வழங்கியதற்கு நன்றி அண்ணா\nRe: கம்பனின் பிரபலமாகாத சிகரங்கள்\nநல்ல கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி\nRe: கம்பனின் பிரபலமாகாத சிகரங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hishalee.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-06-24T12:23:33Z", "digest": "sha1:6KH4CMW2YU7T5QDBLEK4GP3K7HIMVQQB", "length": 11276, "nlines": 179, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : விவசாயம் காப்போம் !", "raw_content": "\n போகாது ஞாயமா பாத்தா விலைக்கு வென போகும் \nஆம் ஏழைகளை வளர விடாமல் இன்று வரையிலும் சாயம் போய் கொண்டிருக்கிறது அரசாங்கம் ,\nஎந்த தொழில் செய்தலும் வரி ,உரிமை, காப்பீடு என்று இழப்பை சரி செய்துகொள்ள முடியும் அனால் விவசாயத்தில் அவ்வாறு சாத்தியம் இல்லை ஏன் என்றால் இது இயற்கை சம்மந்தப்பட்டது\nஅதனால் தான் லாபமோ நஷ்டமோ விதைத்தவனையே சாரும் இதனால் தான் அவனால் அந்த இழப்பில் இருந்து மீள முடியாமல் இன்று அவல நிலைக்கு தள்ளப்பட்டு விடடான்\nஒரு வேளை கார்ப்ரேட் காரர்களுக்கு நம் விவசாய பூமியை கொடுத்து விட்டு அவன் சொன்ன ரேட் க்கு அரசி பருப்பு இப்படி வாங்கிக்கொண்டே இருந்தால் சுமார் 5 வருடத்தில் அவன் தான் கோடிஸ்வரன் .\nஆனால் காலம் காலமாக விவசாயம் செய்யும் ஏழைக்கு கடன் தான் \"தெருக்கோடி \"\nஇந்த நிலை மாற வேண்டும் என்றால் விவசாயத்தை காப்போம் \nஎப்படி நீங்கள் தான் சொல்ல வேண்டும் \nஅட நம்ம cashlessIndia இருக்கே இப்ப இருக்குற கடனை எல்லாம் தள்ளுபடி செய்ஞ்சிட்டு மறுபடியும்\nஅப்படியே நல்ல படியா விவசாயம் முடிஞ்சி ஒரு % மேல இருந்த அவங்க கடன் தொடரும் ஒரு % கீழ இருந்த கடனை தள்ளுபடி செய்யும், வாவ் பின்ன என்ன நாம எல்லோரும் நல்ல சோறு சாப்பிடலாம் \nவிதை வாங்குறத்தில் இருந்து அறுவடை காலம் வரை card மூலமே எல்லா செலவையும் கணக்கு பார்த்து கடனை அடைச்சு மிச்ச மீதி எவ்வளவு என்று பார்த்தால் தெரியும் விவசாயின் பொறுமை \nஇப்ப மோடியே யோசிப்பாரு தப்பு கணக்கு போட்டுட்டமோனு \nபரிவை சே.குமார் 10:44:00 AM\nஇங்க அரசியல் பேசுறவனெல்லாம் விவசாயியை கேவலமாப் பேசுறான்... அவனுக்கு விவசாயியையும் தெரியாது விவசாயமும் தெரியாது... கார்டு இல்லா பரிவர்த்தனை விவசாயிக்கு எப்படி பயன்படும். நல்ல பகிர்வு.\nஆம் அண்ணா மற்ற எந்த தொழிலுக்குமே ஆரம்பம் முதல் செலவு வரை கூட்டி கழித்து விலையை நிர்ணயம் செய்கிறார்கள் (ஆள் கூலி உள்பட ) நம் விவசாயத்தில் அப்படி இல்லை ஒரு வருடம் விளைச்சல் இருந்தால் ஒரு வருடம் இருக்காது அந்த செலவையும் வரவையும் எப்படி ஈடுகட்ட முடியும் அதனால் தான் விவசாயி முன்னேறாமல் இன்று போராடிக்கொண்டு இருக்கிறான்\nவிதைத்தவன் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் ஒரு வருடம் நஷ்டம் இருந்தால் அதை சேர்த்து அடுத்த வருடத்தில் ஈடுகட்டும் அளவிற்கு விலையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது என் கருத்து\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 57\nஎழுவாய் பயனிலை இருந்தும் ஏதுமற்று கிடக்கிறது நம் காதல் இலக்கணம்\nவிதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 49\nநாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு\n போகாது ஞாயமா பாத்தா விலைக்கு வென போகும் சயமெல்லாம் போகாது ... ...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nபாவேந்தர் பாரதிதாசன் 125ஆவது பிறந்தநாள் விழா\nகவிசூரியன் மின்னிதழ் ஏப்ரல் 2017\nகொலுசு மின்னிதழ் ஏப்ரல் 2017\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2009/12/blog-post_5057.html", "date_download": "2018-06-24T12:45:09Z", "digest": "sha1:73UOLHIF57UQBJEPOIUJBCO73NX27THD", "length": 20150, "nlines": 431, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: ஹேய் பேபி பேபி...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை\nமூன்று முழுசாக சொல்ல கூட வேண்டாம்\nரொம்ப பெருசாக பார்க்கக் கூட வேண்டாம்\nகல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில்தான்\nநான் கேட்கும் பாடம் என்ன\nஉன் நெஞ்சம் அறியும் அறியும்\nமல்லிகா ஐ லவ் யூ\nமல்லிகா ஐ லவ் யூ\nஓஹோ மல்லிகா ஓ மல்லிகா\nநெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ\nமல்லிகா மல்லிகா ஓஹோ மல்லிகா\nஓ மல்லிகா சொல் சொல்\nஓ ஏகாந்த மேகம் என்னை கேட்டதே\nஅசைகின்ற மின்னல் அவள் எங்கே என்றுதான்\nநடை பாதை பூக்கள் என்னை கேட்டதே போ\nமலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான்\nமலையோரம் நானும் சென்றால் அவள் எங்கே என்றே கேட்கும்\nஇவை யாவும் கேட்கும் போது நான் கேட்க கூடாதா\nமல்லிகா ஐ லவ் யூ\nஹேய் மல்லிகா ஐ லவ் யூ\nஓஹோ மல்லிகா ஓ மல்லிகா\nநெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ\nஉன்னை தொட்டு பார்த்த அந்த நேரமே\nபட்டாம்பூச்சி கூட்டம் பூக்கலாக மாறுதே\nஉன்னை கண்ட காற்று அந்த மோகத்தில்\nவெயில் கால நதியாய் வெப்பமாக மாறுதே\nபனி தேசம் போல மாறும்\nஇவை யாவும் மாறும் போது\nகல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில்தான் நீயும் நீயும்\nநான் கேட்கும் பாடம் என்ன\nஉன் நெஞ்சம் அறியும் அறியும்\nமல்லிகா ஐ லவ் யூ\nஹேய் மல்லிகா ஐ லவ் யூ\nஓஹோ மல்லிகா ஓ மல்லிகா\nநெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ\nமல்லிகா ஐ லவ் யூ\nஹேய் மல்லிகா ஐ லவ் யூ\nஓஹோ மல்லிகா ஓ மல்லிகா\nநெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nபெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி பனி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஅடடா மழைடா அட மழைடா...\nதந்தானே தந்தானே அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா மாறி மாறி மழை அடிக்க ...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்...\nகேட்க கேட்க மனதை சொக்க வைக்கும் வைரமுத்துவின் பாடல் வரிகள் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப��� பூச்சிகளின் மேல் ஓ...\nவெண்மேகம் பெண்ணாக உருவானதோ இந் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்ல...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nபுலி உறுமுது புலி உறுமுது\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nஉன்னை காதலி என்று சொல்லவா...\nஎன் காதல் சரியோ தவறோ...\nஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க...\nஎன் காதல் சொல்ல நேரம் இல்லை...\nஅடடா மழைடா அட மழைடா...\nமுதல் முறை உன்னைப் பார்த்த போதே...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nதுளி துளி துளி மழையாய் வந்தாளே...\nஒரு மாலை இளவெயில் நேரம்...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nசங்கத்தில் பாடாத கவிதை ...\nஎன் சோனாலி சோ சோனாலி...\nலட்சம் வார்த்தைகள் லட்சம் வார்த்தைகள்...\nரோஜா ரோஜா ரோஜா ரோஜா...\nஓ மாரியா ஓ மாரியா...\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2015/07/", "date_download": "2018-06-24T12:33:59Z", "digest": "sha1:ORPQVSKVIVDHFO2PJO53X6MFDCT5RUEM", "length": 28652, "nlines": 117, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "July 2015 - IdaikkaduWeb", "raw_content": "\nகேட் “” காது “” கள்\nஒருகாதால் வாங்கி மறு காதால் விட வேண்டிய சங்கதிகள் பலவும் எம்மைச் சுற்றி உள்ளன, ” முதுகின் பின்னால் எழும் விமர்சனங்களில்” அதிகமானவை அத்தகையனவே பெரும்பாலும் முகத்துதிக்கு மயங்குபவர் தமது முகத்திற்கு முன்னால் காட்டமான கருத்தெதையும் எதிர்கொள்ள நேரிடுகின்ற சந்தர்ப்பங்களில், அதனைச் செவிமடுப்பதனைத் தவிர்த்துக் கொள்வர். அப்போது அவர் காதுகள் கேட் “காது ” களாகி விடும், பொதுவில் இது இயல்பே \nஆனால், இந்நிலையானது சில சமயங்��ளில் விபரீதங்கள் எதனையும் அறிந்துகொள்ள முடியாத இருளுக்குள் அவர்களை அமிழ்த்தி விடக்கூடும் . அவ்விதம் செவி வழியாக தெரியவருகின்ற ஒரு பாரதூரமான கருத்து அல்லது தகவலின் உண்மைத்தன்மையை, உடனுக்குடன் பரிசீலித்து அதற்குரிய பரிகாரம் தேடப்படாத விடத்து பின் விளைவுகள் மோசமாவதற்கு இடமிருக்கின்றது………………. எடுத்துக் காட்டாக………………\nவெளியூரில்- வெளிநாட்டில் கல்வி பயிலும்- தொழில் புரியும் அல்லது தேடும் “இளைஞர்” ஒருவரின் நடத்தைப் பிறழ்வுகள் பற்றிய தகவல் அவரின் குடும்ப உறவுகளுக்கு காற்று வாக்கில் கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது வெறும் வதந்தியாக இருக்கலாம்; இன்னும் குழப்ப அனலில் கூதல் காய்பவரின் சில்மிக்ஷக் கூத்தாகவும் கூட இருக்கலாம் அதற்காக- இச் செய்தியானது விசுவாசப் பொறுப்புடனா அல்லது விசமக் காழ்ப்புடனா கசிந்துள்ளது, என்றெலாம் தமக்குள்ளே விவாதித்துக் கொண்டிருந்தால் – அது காலத்தையே விரமாக்கும். இந்தத் தயக்க இடைவெளியில், அங்கிருக்கும் நிலைவரங்கள் தீவிரமடைந்து போய்விடுவதற்கு நிறையச் சாத்தியமுள்ளது.\nஇந்தத் தவற் சூத்திரதாரி எவரோ அவர் தனிப்பட்ட ரீதியில் ஒழுங்கீனர் என்று பெயர் எடுத்திருக்கக்கூடும். இந்தக் கட்டத்தில் அது ஒரு பொருட்டே அல்ல குறித்த தகவலின்நிஜ சொரூபம்தான் அக்கறைப்பட வேண்டிய- அவசரம் காட்டத்தகுந்த அவசியவிடயமாகும். குற்றம் சுமந்திருக்கும் தமது அந்த உறவின் எதிர்கால சுபீட்சத்தில்தான் சம்பந்தப்பட்ட குடுப்பத்தினரின் முழுக்கவனமும் குவிக்கப்பட வேண்டும். அவர்கள் சடுதியாக்க் களத்திலிறங்கி அடி முதல் நுனி ஈறாக ஆராய வேண்டும் இதுவே அர்ப்பணிப்புடனான முதன்மைப் பணியாகும்.\nஎடுத்த எடுப்பில் அந்த உறவினை நேரடி விசாரணைக்குட்படுத்தல் ஏற்புடையதன்று, அவர் உண்மையான அப்பாவி ஆயின் இவ்வித நெருக்குவாரம் அவர் மன நிலையில் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். குற்றம் உண்மையாக இருக்கும் பட்சத்திலோ-தம்மவர் விழிப்படைந்து விட்டனர் என அறிந்ததும் , முன்னெச்சரிக்கையாக தமக்கெதிரான சாட்சியங்களையும் தடயங்களையும், கலைப்பதில் அவர் மும்முரமாவார், ஒரு பொய்யைமேவுவதற்கு ஒராயிரம் பொய்களை உற்பத்தியாக்கும் முனைப்பில் அவர் இறங்குவார். தம்மை நியாயப்படுத்திக் கொள்வதற்���ு எப்படியெல்லாமோ கபட தந்திரங்களைக் கையாண்டு, தமது காலத்தையும் கைப்பொருளையும் எல்லைமீறிச் செலவிடும் நிலைக்கு அவர் பரிதாபகரமாகத் தள்ளப்படுவார்.\nஎனவே, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் வீனான வினைக்கு ஆளாகமல் இக் குடும்பமானது உரிய காலத்தில் மதி நுட்ப நிதானத்துடன் செயற்பட்டால் மாத்திரமே இவ் வகையான வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரலாம். இதனை விடுத்து, துரதிட்ட வசமாக- தமது வாரிசு மீதான கண்மூடித்தனமான பாசமானது, மெய்மையின் தரிசனத்திற்கு கண்களைத் திரையிட்டு நிதர்சனத்தின் குரலையும் கிரகிக்க முடியாபடி இவர் காதுகளைக் கேட்” காது ” களாகவே ஆக்குமாயின் -குறுகிய காலக் கழிவில்,இந்தக் குடும்பத்தின் நியாயபூர்வ நம்பிக்கைகள் பலவும், எண்ணியிருந்த எதிர்பார்ப்புக்கள், பிறவும் பாழாகும்\nஇவர்தம் இயல்பு வாழ்வும், சமூக மதிப்பும் தலைகீழாகும்\nதிரு.தம்பு கந்தசாமி அவர்கள் 19.07.2015 அன்று இறைபதம்அடைந்தார். இவர் தங்கம்மாவின் அன்புக் கணவரும். சிவபாக்கியம்.சின்ராசு.தனேஸ்வரன்(ஈசன்).ஈஸ்வரி\nஆகியோரின் அன்புச் சகோதரனும்.கேசவராஜ்.சிகாதரன்.கஜந்தினி ஆகியோரின் பாசமிகு அப்பாவும். ராஜகுமாரி. பிறேமவதனி. தனேஸ்வரன் ஆகிஆயாரின் மாமனாரும். நிதுர்சன். தனுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவரின் இறுதிக்கிரகைகள் 20.07.15 அன்று அவரது இல்லத்தில்(இடைக்காட்டில்) நடைபெறும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nவாழ்ந்து கெட்டவர் வரிசைக்கு வந்து விட்டவர், பழைய கதைகள் பலவற்றைத தம்முள்ளே பரிமாறிக்கொள்வதில்\nபெரிதும் சுகங்காண்பர். அநேகமாக அந்திம காலத்தை அண்மித்துக் கொண்டிருப்பவர் தாம் இவ்விதமாகவும் ஆறுதலைத் தேடிக்கொள்வர்.\nதமது சமகால அநாதரவு நிலையை, ஏதிலிகளாகப் பிறரை எதிர்பார்த்திருக்க வேண்டிய ஏக்கத்தை மற்றும் சுய இரக்கத்தை எல்லாம் மறக்கவும் மறைக்கவும் இதனூடே முயல்வர், மன ஓர்மத்துடனான சுய மரியாதையை இன்னும் இழக்கதிருக்கும் திட சித்தரே இதிற் சித்தி எய்துவர். தமது வீழ்ச்சியின் கர்த்தர் தாம் அல்லர் என்கின்ற தீர்க்கமான குற்றவுணர்ச்சி ஏதுமற்ற தன்னம்பிக்கை சார்ந்தே அவர் தம் போக்கு அமைந்திருக்கும்,\nஇந் நிலைப்பாடின் நியாய வலுவை , குறித்த நபரின் கடந்த காலத்து நடப்புகளை நன்கூன்றிக் கவனித்தறிந்து தெளீந்தவர்களால்தான் மதிப்பிட இயலும். எவ்வாறாயினும் இவர்களிற் பெரும்பாலனோர்க்கு உளவளத்துணை என்பது அவசியம் அதற்கு மேலாக சமூக ஒத்துழைப்பும் அத்தியாவசியமானதாகும்.\n“காய்த்த மரம் தான் கல்லெறி வாங்கும்,”\nஎன்பதில்லை, காயப்பட்டோ, நோயுற்றோ, முதுமையினாலோ ஊனமடைந்திருக்க கூடிய எந்தப்பிராணியும் கல்லெறிபடுவதற்குச் சாத்தியமுண்டு. ஆம், சிறுத்தைப்புலியின் வலிமையானது சிறுத்து விட்டால் , சிறு எலி கூட அதன் மீதேறிச் சிறுநீர் கழிக்கும், தான். இக் கூற்றுகள் நடைமுறையில் இயல்பானவைகளாக இருக்கலாம். மனிதாபிமான மிக்க மனிதரைப் பொறுத்தவரை, உகந்த மாற்று மார்க்கங்களினால் இந் நிலைகளை மாற்றி அமைக்க முடியும். முன்னர் “ சுற்றஞ் சூழ சுகபோக வாழ்வியற்றியவர்கள் இப்போது அன்றாட சீவனோபாயத்திற்கே அல்லாட நேர்வது, அவர்களின் முன்னைய துர் நடத்தைகள், கெட்ட சகவாசங்கள், ஊதாரிச் செலவினங்கள், வீம்பான ஆடம்பரங்கள், .. போன்ற பலவீனங்களின் விபரீத விளைவே என எழுந்தமானமாக- ஒட்டு மொத்தத்தில் இவர்களை ஒதுக்கி வைத்தல் ஆகாது, ஏளனத்துடன் அணுகி அவமானப்படுத்துவதும் தகாது, மரத்தால் விழுந்தவரை மாடேறி மிதித்தாற்” போலவும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக”வும் அமையும்.\nஇப்படியான ஒருவரின் மரணம் நிகழ்ந்த பின் ஆர்ப்பாட்டமாகத் துக்கம் அனுட்டிப்பதிலோ, அஞ்சலி விழாக்கள் நடாத்துவதிலோ எந்த அர்த்தமுமில்லை, நடைப்பிணமாக வாழ்ந்த காலத்தில் அவரை அலட்சியப்படுத்திவிட்டு, பாடையில் உயிரற்ற பிணமாக “அது” பயணிக்கும்போது “கோடையின் நிழல் தருவாகத் திகழ்ந்தவரே இவர்” என்று கொண்டாடுகின்ற வரட்டுச் சம்பிரதாயங்களால் ஆகப் போவது தான் என்ன\nஇத்தகையோருக்கு உபகாரம் உவப்பதற்கு மனமோ இடமோ இல்லையெனில், உபத்திரவம் கொடுக்காது இவர்களை இவர்பாட்டில் இருக்க விடலாம். இன்னும் வற்றிப்போகாத ஈர நெஞ்சுடையோர் சிலரேனும் இவர்கட்குக் கைகொடுத்துதவக்கூடும்.\nசொந்தத் தினவுகளைச் சொறிந்தவாறே இவர்கள் அதிற் கிறங்கட்டும் ஆற அமர அமர்ந்து தமது பழைய காயங்களைத் தடவி ஆற்றியபடி அமைதியாய் உறங்கட்டும் ஆற அமர அமர்ந்து தமது பழைய காயங்களைத் தடவி ஆற்றியபடி அமைதியாய் உறங்கட்டும்\nபணம்…..இன்றைய உலகில் எம்மை வாழவைக்கும் உயிரில்லாத, ஒரு உயிருள்ள ஜீவன்.\nகவலைய���ல்லாமல், மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ்வதற்கு, அயலவர்கள், மனைவிமக்கள், உறவிர், ஊரவர் எம்மை மதிப்பதற்கு, சமூகத்தில் ஓர் அந்தஸ்து கிடைப்பதற்கு, எல்லாமே எம்மிடமுள்ள பணதின் அளவைக்கொண்டுதான் தீர்மானிக்கப் படுகின்றது\nஇப்படியன பணத்தை பலரும் பலவாறு கூறியுள்ளார்கள்..\nகாசேதான் களவுளடா., கடவுழுக்கும் இது தெரியுமப்பா.\nகைக்கு கைமாறும் பணமே உன்னைக்கைப்பத்த நினைக்குது மனமே.\nகழுத்துவரைக்கும் பணம் இருந்தால் நீ அதற்கு எசமான்., கழுத்திகு மேலே பணம் இருந்தால் அது உனக்கு எசமான்.\nஅளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்.\nஉன்னிடம் பணம் இல்லாவிடால் உன்னை மற்றவர்களுக்கு தெரியது, உன்னிடம் பணம் இருந்தால் உனக்கு மற்றவர்களைத்தெரியாது..\nஇப்படி ஒரு விசித்திரமான பொருள்தான், பணம்.\nஉயிரில்லாத பணம் உயிருள்ள மனிதனைப் பாடாய்ப் படுத்துகின்றது.\nபணம் என்ன பணம், இன்றுவரும் நாளை போகும்.,பணத்தை என்றும் சம்பாதிதுக் கொள்ளலாம். ஆனால் குணம் தான் முக்கியமானது என வாய் கிழியக்கத்தினாலும் நடைமுறையில் பணத்துக்கு இணையாக ஏதுமில்லை. பணத்தி தேடி யார்தான் ஓடுவதில்லை\nபணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்\nஇப்படியான பணத்தை எங்கே தேடுவது\nஒகோவென்று சம்பதிப்போர் கடனில் தத்தளிக்கும்போது குறைவான வருமானம் பெறும் சிலர் ஓகோவென்று இருக்கிறார்களே, அது எப்படி\nவரவு எட்டணா, செலவு பத்தணா என்றால் எப்படி பணத்தினை மீதப்படுத்தமுடியும்\nகுருவியின் தலையில் பனங்காயை வைத்தால் .. அதோ கதிதான்.\nஎம் தராதரத்தை எண்ணுவதில்லை, வரட்டுக் கெளரவம் கொடிகட்டிப்பறக்கிறது.\nஎன் நண்பன் ஒரு கார் வைத்திருந்தால் நான் இரண்டுகார் வயத்திருக்கவேண்டும்.\nஎன்தம்பி வீடுவாங்கிவிட்டால் நான் அதைவிடப்பெரிதான வீடு வாக்கவேண்டும்.\nபகட்டுக்காக பிறந்தநாள் கொண்டாட்டம், பூப்புனிதநீராடட்டு விழா, தகுதிக்கு மிஞ்சிய ஆடம்பரத் திருமணம், வீட்டில் ஏற்கனவே எல்லாம் இருந்தும், கழிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக கடன் பட்டுஆடம்பரப்பொருட்களை வாங்கி வீட்டில் குப்பைகளை நிரப்பி விடுகின்றோம்.\nஎமது நாட்டில் கடனற்ற நிம்மதியான வாழ்வு வாழ்ந்த நாம் கனடா வந்துகடன்காரர் ஆகிவிட்டோம். காரணம் பணத்தாசை, வரவுக்குமிஞ்சிய செலவு.\nகடனை அடைக��கவேண்டுமென்பதற்காக இரவு பகல் பாராது ஒரு வேலைகு இரு வேலை. மனைவிகூட வீட்டில் இருக்கமுடியவில்லை. பிள்ளைகளுடன் பொழுதைக்கழிக்க முடியவில்லை. கடன் பட்டு வாங்கிய வீட்டில் படுத்துறங்க நேரமில்லை.\nநித்திரையைத் தொலைத்துவிட்டோம். நிம்மதியை இழந்துவிட்டோம்.\nசரி, குறைவாகச் செலவழிப்போம், சிக்கனமாக இருப்போம் என்பதற்காக மலிவானதை வாங்கி மறுநாளே குப்பைக்கூடையை நிரப்பிவிடுகின்றோம் .பிள்ளயார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக..\nசிக்கனம் முக்கியம், புத்திசாலித்தனம் அதிவிடமுக்கியம்.\nதன் நிலை அறிந்த மனிதன் ஊரவரைப்பற்றிக் கவலைப்படுவதிலை. அவன் நிம்மதியாக உறங்குகிறான், அவன் கதவை கடன்காரன் தட்டுவதில்லை.\nதன்நிலை அறியாதவன், ஊதாரித்தனமானவன், உறக்கத்தை தொலைத்து நிற்கிறான். கடன்காரன் அவன் உடன்பிறப்பாகி விடுகின்றான்.\nஇப்போதெல்லம் எவரும் கடிதம் எழுதுவதில்லை., அதற்கான தேவை இல்லாது போய்விட்டது.\nஅப்போதெல்லம் கைபேசிகள் இல்லை. எல்லாவற்றுக்கும் கடிதம்தான்.\nதபால் உறை மலிவானது, தபால் அட்டை அதைவிட மலிவானது.\nஅவர் ஒரு சிக்கனவாதி, கடிதம் போடுவதற்கு தபாலகம் போனார்., விசாரித்தார். தபாலுறை 15 சதம், தபாலட்டை 10 சதம். ஒரு தபாலட்டையை வாங்கி கடிதம் எழுதினார். இடம் போதவில்லை .இன்னொரு அட்டையைவாங்கி எழுதி முடித்தார்.\nஐந்து சதம் மிச்சம்பிடிக்கப்போய் ஐந்து சதம் மேலதிக நட்டம் ஏற்பட்டுவிட்டது.\nஉரியவருக்கு ஒரு தபாலட்டை மட்டுமே கிடைத்தது, மற்றது கிடைக்கவில்லை.\nகடிதம் கிடைத்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை.\nசிக்கனம் தேவை, புத்திசாலித்தனமான சிக்கனம் தேவை.\nபொன் கந்த்வேல்- கனடா 04.7.2015\nதுயர் பகிர்வோம் யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிட மாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா நல[...]\nகோடைகால ஒன்று கூடல் கனடா - 2018\nஇடைக்காடு மகா வித்தியால பழைய மாணவர் சங்கம் கனடா கிளை இவ் ஆண்டிற்கான இடைக்காடு மகா வித்தியாலய [...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் புவனேஸ்வரி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://netkoluvan.blogspot.com/2012/08/", "date_download": "2018-06-24T12:51:06Z", "digest": "sha1:QB7B5K6WH7FCYQZK4QSOXR467P6P4ZBY", "length": 56671, "nlines": 239, "source_domain": "netkoluvan.blogspot.com", "title": "நெற்கொழு தாசன் : August 2012", "raw_content": "\nமானம் காக்கும் நாய்கள் (உருவகக்கதை )\nசந்தியில் இருந்து மூன்றாவது வீடுதான் அதனுடைய வசிப்பிடம்.என்றுமே அது தான் அங்கே இருப்பதாக நினைப்பதில்லை. தன்னுடைய வீட்டிலதான் மற்றவர்கள் இருப்பதாக எண்ணியிருந்தது. வீட்டில் அங்கே இங்கே என்று திரியும்போது எப்பவாவது கண்ணாடியில் தன் முழு உருவத்தையும் கண்டுவிட்டால் காணும். அன்று முழுக்க அந்த தெருவெல்லாம் ஒரே களோபரம்தான். சிலுப்பிக்கொண்டு திரிவதிலும், சின்ன சின்ன சத்தங்களைகொடுத்தும்,திரும்பிப்பார்த்தும், மற்றவர்களை ஏங்கவைப்பதில் அளவில்லாத சந்தோசத்தை அடைந்துகொள்ளும்.\nதேய்ந்து வளர்ந்து தேய்ந்து .............\nதாவாரத்தில போட்டிருந்த வாங்கிலை நித்திரை வராமல் படுத்திருந்த துரையர், தலையணையை இழுத்து ஆட்டி சரிசெய்து, வசதியாக கழுத்தையும் கொஞ்சம் இழக்கி ஒரு நிம்மதியான படுக்கைக்கு தயாரானார். வயதுகளும் வரவரநித்திரையும் வருதில்லை, அப்பா வைரவா காளியாத்தா என தனக்குள் சொல்லியபடி,நேரம் என்ன இருக்கும் என பார்ப்பதுக்காக தன் வழமையான பாணியில மேல பார்த்தார். கூரையின் ஓட்டைகளின் இடையால பல இடங்களில் சந்திரனின் வெளிச்சம் தெரிந்தது. பனையோலையால் வேயப்பட்டிருந்த கூரை, தான் காலாவதியாகிவிட்டதாக சொல்லிக்கொண்டிருந்தது. தினமும் அந்த கூரைகளை பார்ப்பதாலோ என்னவோ துரையருக்கு பௌர்ணமி நிலவு ஓட்டைகள் ஊடாகதன் கரங்களை அனுப்பி தடவிக்கொடுப்பதை அனுபவிக்க முடியவில்லை.மாறாக,எரிச்சல்தான் வந்தது. எல்லாம் நாளையோடு அடைபட்டுவிடும்தானே,எத்தனை நாளைக்குதான் மேயாமல் இருப்பது. வெயில் மழை என எல்லாம் வெளியாலை விழுகிறதை விட வீட்டுக்குள்ளை தானே கணக்க விழுகிறது. அதுவும் காணாதென்று புருனைசிலந்தி,பூரான் என எல்லாம் உதில தானே கிடந்து விழுதுகள். பூரான் பூச்சிகளின் நினைவு வந்ததும் எட்டி உள்ளே பார்த்தார் துரையர்.\nமண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் மகள் கடுமையாக படித்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் ஒருவித நிம்மதியுடன்,\nஆழ்ந்து மூச்சினை இழுத்துவிட்டார்.உவள் பிள்ளை படுக்க சொன்னாலும் படுக்காமல் எந்தநேரமும் படிப்பு படிப்பு என கிடந்தது சாகிறாள்.என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இவள் இருந்திருந்தாலும் பரவாயில்லை நேரகாலத்துக்கு என்ன என்ன தேவையோ அதை செய்திருப்பாள்.ஒரு அப்பனா நான் செய்யகூடியதெல்லாம் செய்யுறன்தான் இருந்தாலும் பிள்ளையின்ற தேவையெல்லாம் எனக்கு விளங்குமோ, அதுகும் ஒன்றும் சொல்லாது அம்மாவை மாதிரியே இருக்கிறாள். திடீரென்று தன்னையறியாமல் தாயின் தன் நினைவுகளால் தூண்டப்பட்ட துரையர் கண்களை நெரித்து மூடி நெற்றியை கையால் இறுக்கி பிடித்தார்.இந்த வயதிலும்,எவ்வளவு கரைச்சலை, சோகத்த துக்கத்த கண்ட எனக்கே எப்பவோ நடந்த அம்மான்ர இழப்பு தாங்க முடியாதபோது,பாவம் பிள்ளை எப்படி தாங்கி இருப்பாள்,அதுவும் நினைக்க முடிக்க முதல் நடந்ததை.யோசித்த துரையர்,மகள்மீது இன்னும் இன்னும் பரிவையும் பாசத்தையும் கொட்டி அவளின் மன மகிழ்வுக்காக,எதையும் செய்யும் நிலைக்கு தன்னை மேலதிகமாக மேருகேற்றிக்கொடார்.\nஉந்த சனியன் பிடிச்ச நிலவு மனுசனை படுக்கவிடாது போல,கண்ணுக்கை விழுகுது என்,புறுபுறுத்தபடி பிரண்டு படுத்தவருக்கு தண்ணி குடிக்கணும் போல இருந்தது. தண்ணி எடுப்பதற்காக குசினிக்கை போக எழுந்தார். பலமான இருமல் ஒன்று சொல்லாமல் கொள்ளாமல் வந்து விழுந்தது. இருமல் சத்தத்தால் கவனம் கலைந்த ரேவதி, அப்பா இன்னும் படுக்கவில்லையா விடிய வீடு மேயவேனும் என்று சொன்னனியள் முளிச்சிருந்திட்டு எப்படி மேல ஏறி இறங்க போறியள்,சும்மா அங்கை இங்கை திரியாமல் படுங்கோவன்.நேரகாலத்துக்கு படுக்காமல் பிறகு சும்மாஅங்கைநோகுது இங்கைநோகுது என்றுதொனதொனக்க போறிங்கள்.மகளின் வார்த்தைகளையும் அதில் ஒலித்த பாசநெகிழ்வையும் உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல்,நீ இன்னும் படுக்கலையோ என்னத்த படிக்கிறியோ சாமம் சாமமாக முழிச்சு உந்த படிப்பால ....எப்படி படிப்பை குறை சொல்வது என தெரியாமல் வார்த்தைகளை முடிக்க முடியாமல் திண்டாடினார்.தந்தையின் தளம்பலை உணர்ந்த ரேவதி, அப்பா எப்படி எண்டாலும் உந்த கிளறிக்கல் சோதனையில பாஸ் பண்ணினால் எனக்கு வேலைதருவாங்கள்.என்னைப்பற்றி யோசிக்காதையுங்கோ உந்த பிரச்சனை களையெல்லாம் தாண்டி உயிரோட வந்த எனக்கு நித்திரை குறைஞ்சா உயிரென்ன போடுமா என்ன என்று கூறி முடித்தாள்.அவளது வார்த்தைகளில் இருந்த பிடிவாதம் கலந்த சலிப்பு துரையரின் முகத்தில் மோதியது.மண் குடத்தை சரித்து மளமளவென்று தண்ணியை குடித்தவர்,பிள்ளை இவன் செல்வம் விடியக்காத்தாலை வந்திடுவான்.மடத்தில பொடியளுக்கும் சொன்னனான்,அவங்களும் வந்திடுவாங்க நீ நேரத்துக்கு படு என்று கடமைக்காக கூறினார்.மடத்தடி பொடியளும் வருவாங்கள்,என்ற தந்தையின் குரல் ரேவதி மனதில் புது அதிர்வுகளை உண்டாக்கியது.ம்ம்ம் சிலவேளை தீபனும் வரக்கூடும்என வாய் முனுமுனுக்க,மனமோ என்ன சில வேளை அவன் கட்டாயம் வரணும் என வேண்டியது.ஒருவித பூரிப்புடன் ஆறைக்குள் நுழைந்தாள் ரேவதி.மகள் உள்ளே போனதை அவதானித்த, துரையர் அல்லாடிக்கொண்டிருந்த மனதுடன் நின்ற இடத்திலேயே நின்றார்.வானத்தில் முழுநிலவு முற்றத்தில் நின்ற பூவரசின்நிழலை காலால் மிதித்துக்கொண்டிருந்தவர் எதோ ஒரு உணர்வு உந்தித்தள்ள நிலவொளியில் வந்து நின்றார்.\nமுழு நிலவு வெளிச்சத்தில் நிமிர்ந்து வீட்டை பார்த்தார். மிகவும் அமைதியான அந்தநேரத்தில் மனதில் எண்ணரேகைள் விரியத் தொடங்கியது. மூன்றுஅறை வீட்டுக்கு அத்திவாரம் போட்ட காலம் முதல் சுவர் எழுப்பி, கோப்பிசம்போட வளவில நின்ற உயரிகளை எல்லாம் தறித்து பின் அந்த பனையடிகளை பார்க்கையில் எதோ ஒன்றை இழந்துவிட்டதுபோல கவலைப்பட்டதும்,கோப்பிசம் போட்டு, ஓடு எடுக்க லோறிகார மணியத்திடம் ஓடர் குடுத்ததும் பின் சண்டைகள் தொடங்கி ஒரு மண்ணும் வராமல் போக ஒன்றும் செய்யேலாம அப்படியே விட்டுவிட்டதும்,வெயில் பட்டு வளைமரம் வெடிக்குதென மேத்திரி அக்கினைபன்னியதால் ஓலை வெட்டி மெய்ந்ததும்,போனாபோகுதெண்டு நிலம் இழுக்காமல் குடிபுகுந்ததும் வரிசையாக வந்தது.வீடு முழுக்க முடிக்காமல் வீடுக்குள் சமைக்க கூடாதென இவளின் பிடிவாதத்தால் புறிம்பா ஒரு கொட்டில்குசினியை போட்டு சமைத்ததும்,வீடும் முடிக்காமல்,வீட்டில சமைக்காமலும் மனைவி இறந்துபோனதும்,நின்றபடிதுரையரின் மனதில் நினைவுப்படமாய் ஓடியது.மௌனமாய் சிலநிமிடங்கள் கழிய தலையை உதறிக்கொண்ட துரையர்,இனிமேலும் நித்திரைகொள்ளாமல் இருந்தா விடிய வீடு மேஞ்ச மாதிரித்தான்,சரிவராது எப்படியும் படுக்கவேண்டியதுதான்.என நினைத்துக்கொண்டவராக தான் படுத்திருந்த கட்டிலை நோக்கி நடந்தார். கட்டில் போர்வையை சரிப்படுத்திவிட்டு படுக்க சரிந்தார், அந்தகணத்தில் வாசலில் படுத்திருந்த நாய் குலைக்கதொடங்கியது.அட உந்த கோதாரி விளுவான்கள் நேரம்காலம் இல்லாமல் உதாலதிரியுறாங்கள்.வீடு மேஞ்சு முடிச்சுட்டு வேலியையும் ஒருக்கா வடிவா திருத்திவிடவேனும்,என தனக்குள் சொல்லியபடி கண்ணை மூடிக்கொண்டார் உறக்கத்தினை அழைப்பதற்காக.\nஅதிகாலை கண்விழிக்கவில்லை ஆதவன்.மெல்லிய குளிர்,புல்லினங்களின் மகிழ்சிக்குரல்கள்.அரண்டு எழும்பிய துரையர் கண்களை கசக்கிவிட்டு உற்று நோக்கினார் முற்றத்தை.விடியுதுபோல என சொல்லிக்கொண்டு எழும்பவும் செல்வம் சைக்கிளை கொண்டு உள்ளே வரவும் சரியாய் இருந்தது.வந்திட்டிய செல்வம் வா வா,இப்பதான் நானும் முழிச்சன்.எங்கையடா இரவு நித்திரையும் வரல்ல.....என இழுக்கவும்,ம்ம்ம் காணும் துரைஅண்ணை,வா வெயில் வரமுதல் வேலைதொடங்குவம், நித்திரை நாளைக்கும் கொள்ளலாம் தானே.என கூறி அவசரப்படுத்தினான் செல்வம்.டே, பொறுடா வாயெல்லாம் கசகசக்குது, ஒரு தேத்தண்ணி போட்டுகுடிச்சுட்டு தொடங்குவம் என்றபடி துரையர் தட்டியில் கழுவி வைத்திருந்த கேத்திலை எடுத்தார்.அப்பா விடுங்கோ நான் போட்டு தல்லாம், என்றுகொண்டு,அவிழ்ந்த கூந்தலை அள்ளி கொண்டை போட்டபடி வெளியாலை வந்தாள் ரேவதி. மாமா அப்பர் இரவு முழுக்க நித்திரை இல்லை. என்று செல்வத்திடம் கூறி தன்சார்பாக ஏதாவது சொல்லட்டும் என நிறுத்தினாள்.கொப்பர் வீடு மேயாமல் எங்க தூங்குவார்,அதவிடு உன்ர கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு நீயும் நித்திரை இல்லைபோல பிள்ளை. ம்ம்ம்ம் ஒரு அலுவலை நினைச்சுக்கொண்டு படுத்தா இப்படித்தான்.சரிசரி வெயில் வந்தா கரைச்சல் கொஞ்சம் கொஞ்சமா தொடங்குவம அண்ணை, என்றுவிட்டு பொடியளிட்டை சொன்னனி தானே வருவங்கள் தானே,என கேள்வியையும் சேர்த்து முடித்தான் செல்வம்.ஓமடா,ஒரு எட்டு மனியளவில வருவாங்கள் எண்டு நினைக்கிறன் சொல்லியபடி கத்தியினை எடுத்து இந்தா பிடி செல்வம் முதல்ல வெட்டி எல்லாத்தையும் இறக்குவம்,பிள்ளை தட்டுமுட்டு சாமான் எல்லாம் ஒதுக்கி ஓரமா வச்சிட்டாதானே, என கேட்டார். குசினிக்குள் இருந்தபடியே ஓம் அப்பா எல்லாம் நேற்றே எடுத்து வசிட்டன் ,கொஞ்சம் இருங்கோ தேத்தன்னி முடிஞ்சுது.குடிச்சிட்டு நில்லுங்கோ. என்றாள் ரேவதி.அவளுக்குள் எட்டுமணி எப்ப வரும் தீபன் வருவானாஇந்த கோலத்தில பார்த்தா என்ன நினைப்பான்,எப்படி அவங்களுக்கு முன் எப்படி நிக்க போறன்,போன்ற சிந்தனைகளே ஓடிக்கொண்டிருந்தது.\nரேவதி,அழகிதான்.வறுமையும்,கல்வியும் அவளை இன்னும் புடம் போட்டிருந்தன.அதட்டியோ அருண்டோ போகாத ஒரு தன்மையில் அவளின் பேச்சுக்களும் நடத்தைகளும் இருக்கும்.எவர��லும் எந்த ஒரு அவசாட்டும் சொல்லமுடியாத நிலையில் தன்னை வைத்திருக்கிறாள். உதவிகள் செய்வதிலும் சரி,அரவணைத்து போவதிலும் சரி தன்னால் இயன்றவரை விட்டுக்கொடுப்புடன் இருப்பாள்.அமைதியான சுபாவமுடைய அவளுக்குள்ளும் ஒரு காதல் இருந்தது .யாருக்கும் தெரியாமல்.வெளியாலை சொன்னா வளப்பு சரியில்லை என்று தந்தையை பழிப்பார்கள் என்ற நினைப்பும், இயல்பாகவே பெண்களுள் இருக்கும் தயக்க உணர்ச்சியும் அணை போட்டு வைத்திருந்தது அவளின் ஆசைகள்மீது.இருந்தாலும் அவளையும் மீறி இடையிடையே தீபனின் நினைவுகள் வெளிவந்து விடுவதும் மிகுந்த பிரயாசைப்பட்டு அடக்கி கொள்வதுமாக இருந்தாள்.எங்காவது தீபன் அவளை ஏறெடுத்து அன்பாக பார்த்தால் போதும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவனை கட்டிப்பிடிக்கணும் போல தோன்றும்.ரேவதியை பொருத்தவரை தீபனுக்குள் என்ன இருக்குதோ என்ற கவலை எல்லாம் கிடையாது.தான் அவனை காதலிக்கிறேன் அதுமட்டும்தான் அவளுக்கு தெரியும்.இன்றைய பொழுது அவளுக்கு இரட்டை சந்தோசமா இருந்தது. ஒன்று மேயாமல்கிடந்தவீடு மேயப்படுகிறது அடுத்தது அதை மேய்பவர்களில் தீபனும் ஒருவன்.அது ஒரு சொல்லமுடியாத இன்ப உணர்வாக இருந்தது அவளுக்கு.\nபிள்ளை உதிலநிக்காத,ஓலை வெட்டிவிட்டன் தள்ள போறன் என்ற செல்வத்தின் குரலைகேட்டு சடாரென்று விலத்தினாள். ரேவதி ஓடிப்போய்கடையில பாண் சொல்லிவச்சனான், வேண்டிகொண்டுவா, பிந்திப்போனா சிலநேரம் ஆருக்கும் குடுத்திடுவான், என்ற தந்தையின் குரலால் இயல்புக்குவந்தவள்,பாணுக்கு என்ன குடுக்கிறது என கேட்டாள் தகப்பனை.அந்த கேள்வியில் பாணா அவங்களுக்கு கொடுப்பது என்ற தயக்கம் இருந்தது.பொடியளுக்கு தெரியும் தானே வீடு மேயேக்கை சாப்பாடு அப்படி இப்படிதான் இருக்குமென்று.பாணுக்கு சாம்பலை கிம்பலை இடிக்கலாம் நீ போய் வேண்டிவா,அப்படியே இவன் செல்வத்துக்கு ஒரு கட்டு பீடியும் வேண்டிவா என்றார்.பிள்ளை நீ உதெல்லாம் வேண்டவேண்டாம் பாணை மட்டும் வேண்டி வா காணும், என செல்வம் சொன்னான்.கடைக்கு போக தயாராகினாள் ரேவதி.வயர் பின்னல் பாக்கை எடுத்து கான்ரிலில் கொழுவிக்கொண்டு வெளியாலை சைக்கிளை உருட்டிக்கொண்டு போகவும். முன் படலையை தள்ளிக்கொண்டு தீபனுடன் இன்னும் ஐந்துபேர் உள்வந்தார்கள்.எப்படி அவர்களை கடந்தாள்,சைக்கிளில் ஏறி சந்தி முகாமை கடந்து கடையடிக்கு போனாள் என்றே தெரியாது அவளுக்கு, ஆனால் கடையடியில நிற்கிறாள்.ஒரு மிதமான உணர்வால் உடல் முகம் எல்லாம் போழிவுற்றதுபோலஇருந்தது அவளுக்கு. பாணை வேண்டிக்கொண்டு வீட்டுக்கு திரும்பியவள் மிக மும்முரமாக எல்லோரும் வேலையில் இருப்பதை அவதானித்தாள்.எல்லோருக்கும் தேநீர் போடுவதற்காக குசினிக்குள் நுழைந்தவளை பக்கத்து வீட்டு ஆச்சியம்மாவின் குரல் வெளியாலை இழுத்தது.\nஎடியேய் வீடு மேயுறதெண்டால் சொல்லப்படாத,நான் வந்திருப்பன் தானே உதவிக்கு,என்ன பிள்ளையோ,தனிய என்னசெய்வாய். என்று கொண்டு விரைந்து வந்த ஆச்சியம்மாவை கண்டதும் ரேவதிக்கு ஒரு நின்மதி பிறந்தது.என்னடா இஞ்சாலை சத்தமா கிடக்கு எண்டு எட்டிப்பார்த்தா குறுக்காலை போவாங்கள் கூரையில இருக்கிறாங்கள்.அப்பதான் தெரியும் வீடு மேயுறதெண்டு.வேளைக்கு சொல்லதெரியாதையடி உனக்கு, என்று நெருடிய ஆச்சியம்மாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சும்மா சிரித்துக்கொண்டு நின்றாள் ரேவதி. துரையர் சொல்லணும் என்றுதான் நினைச்சன் மறந்துபோனனை என்று கூரை மேலிருந்து குரல் கொடுத்தார். மேச்சல் தொடங்கி வேகமடைந்தது.ஒருபக்கம் ஆச்சியம்மாவின் உதவியோடு சாமபல் இடித்து,பாணை துண்டுதுண்டாக வெட்டி தேத்தனியையும் போட்டுவிட்டு தகப்பனிடம் கூறினாள் ரேவதி,இறங்கி சாப்பிடும்படி.செல்வம் இறங்கடா,தம்பியவை இறங்குங்கோ,பாணை திண்டிட்டுதொடங்குவம் என்று\nஅழைத்தார்.இறங்கியவர்கள்கைகாலைகழுவிக்கொண்டுவந்தார்கள் சாப்பிட தீபன்மட்டும் கைகால் கழுவாமல் பாணுக்கு பக்கத்தில இருந்திட்டான். பார்த்த ரேவதிக்குபத்திக்கொண்டுவந்தது.கைகால்கழுவுறபழக்கம் இல்லையாக்கும், ஆளைப்பார் அவற்றசொட்சும் சிவப்புரீசேட்டும் உதுகளையும் தோய்க்கிறானோ இல்லையோ நெடுக உப்பிடியே தானே திரியுறான். மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.பாசமோ, கோபமோ என்று புரியாத ஒரு ஏச்சாக இருந்தது அவளுக்கும் அது.\nஎகத்தாள பேச்சுகளும்,செல்வத்தின் நக்கல் கதைகளும்,கிழே இருந்து ஓலை எறிபவன் வேணுமென்று செல்வத்தை நோக்கி எறிவதும், மற்றவர்களின் சிரிப்புமாகநடந்து கொண்டிருந்தது மேச்சல். அவனைப்பாத்து கட்டு அவனைப்பாத்து கட்டு என்ற செல்வத்தின் குரல் தீபனின் வேலைசெய்யும் திறமையை பாரட்டுவதாகவே பட்டது ரேவதிக்கு. ம��ியம் ஒருமணிளவில் மேச்சலை முடித்து இறங்கினார்கள் எல்லோரும். செல்வம் மட்டும் ஓலையோன்றை கொளுத்திப்போட்டு, வீடுபத்தி எரியுதடா வீரபத்திரா ஓடிவந்து நூராடா,என கத்தி தானே நூர்த்துப்போட்டு இறங்கினான். ஆச்சியம்மாவும் ஓடியோடி எல்லாம் கூட்டி துப்பரவாக்கி கொண்டு நின்றா.இறங்கி தாங்கள் மேய்ந்த வீட்டினை சுற்றி பார்த்து சந்தோசத்துடன் கதைத்தார்கள் தீபனும்,மற்றவர்களும். புறப்பட தயாரானபோது,தம்பியவை நில்லுங்கோடா,என்றபடி அருகில் வந்த துரையர் காசினை எடுத்து உதில கொத்துரொட்டிஏதும் வேண்டிசாப்பிடுங்கோ என்று நீட்டினார். சொல்லிவைத்தது போல ஒன்றாக மறுத்தனர் அவர்கள்.உதென்ன சும்மா இருங்கோ, எங்களுக்கு என்ன, மடத்தில சும்மா இருக்கிற நேரத்துக்கு இதிலவந்து உதவியை செய்து போட்டுபோறம்.நீங்கள் எண்டாவென்றால், வேண்டாம் வேண்டாம். செல்வண்ணை சொல்லுங்கோ,என மறுத்துவிட்டு புறப்பட ஆயத்தமாகினர் தீபனும் மற்றவர்களும்.அந்த நேரத்தில் தீபன் ரேவதியை பார்த்த பார்வையில் ரேவதிக்கும் புரிந்தது அவனுக்குள்ளும் காதல் இருப்பதை.மடத்துக்கு போகுதுகள், என மனதுள் நினைத்துக்கொண்டவள், அவனின் பார்வைகளால் பூரித்துப்போயிருந்தாள்.\nஅதே மகிழ்வுடன் வீட்டினுள் நுழைந்தாள் ரேவதி. புதிய ஒலைவாசமும் அதன் வெண்மையான நிறமும்,உள்ளெங்கும் நிறைந்திருந்த ஒரு மங்கலான இருளும் அவளை மிதக்கவைத்தன. நிமிர்ந்து பார்த்தவள் வானம் தெரியாததால் மகிழ்ந்து சிரித்துக்கொண்டாள் என்ன ஆத்தா சந்தோசமாஎன்று கேட்டபடிவந்த தந்தையை பார்த்தள்.மிகவும் களைத்துப்போய் உடம்பெல்லாம் ஒலைத்துகள்களும்,தூசுக்களுமாய் இருந்தது. பார்க்க பாவமாய் இருந்தது.அப்பா வெளியாலை போகவில்லையோ என்றுகேட்டாள்.துரையருக்கும்விளங்கியது மகளின் கேள்வி,நெடுகஎசுரபிள்ளையே குடிக்க போகவில்லையோ என்று கேட்குது.மெல்லிதாய் உதடுகளில் சிரிப்பினை வைத்துக்கொண்டு செல்வம் நிக்கிறான் ஒருக்கா போய் வருவமெண்டு உன்னிட்ட சொல்லதான் வந்தனான்.என்றார். அதுதானே பார்த்தேன்.சரி சரி நான் வீட்டை கூட்டி துடைக்கிறன் மிகக்கேடாமல் கெதியா வாங்கோ,நானும் ஒருக்கா கடைக்கு போகணும் என கூறி அனுப்பினாள்.கடைகோ,பார்த்து போ பிள்ளை சந்தியில கவனம்,என்றபடி செல்வத்தையும் அழைத்துக்கொண்டு புறப்பட தயாரானார்.ஆச்சியம்ம���வும் புறப்பட்டு விட்டிருந்தா ஆடுகளுக்கு குலை வெட்டனும் என்று சொல்லிவிட்டு.\nவாடிக்கை கள்ளை முடித்து அதுக்கும் மேலாக கொஞ்சம் எடுத்து குடித்துக்கொண்டிருந்தனர் துரையரும்,செல்வமும்.ஒரு கட்டத்தில் பாட்டுகளும் புலம்பல்களும் வரத்தொடங்கியது,செல்வத்தின் வாயிருந்து.டேய் செல்வம் காணுமடா வாடா போவம் என்று துரையர் சொன்ன போது மணி ஆறைத்தாண்டி கொண்டிருந்தது.அண்ணா நீ சொன்னா கேட்பன்,வா போகலாம் என செல்வம் தள்ளாடி எழுதபோது கட்டியிருந்த சாரம் இளகிநின்றது.இறுக்கி கட்டிக்கொண்ட செல்வம் வா போவம் என நடக்கத்தொடங்கினான் முன்னால். அவனுக்கு உலகமே தள்ளாடுவது போல தெரிந்திருக்கும்.இருவரின் சைக்கிளும் முகாம் இருக்கும் இடத்தைகடந்து முடக்கால திரும்பிய போதில் எட்டத்தில கூட்டமாய் சனங்கள் அல்லகொள்ள பட்டு அங்குமிங்குமாய் நின்றிருந்தார்கள்.என்ன என்று பார்க்க துரையரும் செல்வமும் அருகில் சென்றனர்.அவர்களை கண்ட ஆச்சியம்மா உரத்து அழத்தொடங்கினாள். துரையரின் கைகளை பிடித்துக்கொண்டனர் சிலர்.என்னவோ நடந்து போச்சு என்பது மட்டும் விளங்கியது துரையருக்கு. என்னடா விடுங்கோடா,எதுக்கு என்னை பிடிக்கிறியள் என உரத்து சத்தமிட்டபடி பிடித்தவர்களை உதறி தள்ளிவிட்டு முன்னே கூட்டமாய் இருந்த இடத்தை நோக்கி போனார்.அங்கே,இடிந்தவீட்டின் பின் பக்கமாக மலசலக் கூடகுழியின்மேல்,ஆடைகளால் கைகள் கட்டப்பட்டுவாயில் துணி திணிக்கப்பட்டு கிடந்தாள் ரேவதி. தொடைகளில் இருந்து வழிந்து பரவி இருந்த இரத்தம் அவள் பெண்மை சிதைக்கப்பட்டு இருந்ததை சொல்லியது.கண்கள் இருட்ட அருகில் நின்றவனை இறுக்கி பிடித்துக்கொண்டார் துரையர்.\nபக்கத்து முகாமிலிருந்து நாய் ஒன்று குரைக்கும் ஒலி பரவத்தொடங்கியது காற்றில், இருளோடு கலந்து.\nகோப்பிசம்:வசிப்பிடங்களில் ஓடு போடுவதற்காக இணைக்கப்படும் மரங்கள்.\nநாக்கின் வறட்சி மீது படிந்த\nகற்பித்தல் கற்றல் என்ற வன்வரைவுகளைதாண்டி, ஒரு இயல்பான இணக்கத்துடன் அல்லது விட்டுக்கொடுத்தலுடன் மாணவர்களின் தன்மையை,தேவையை,தகுதியை உணர்ந்து உள்வாங்கி தான் சார்ந்த துறையில் அந்த மாணவர்களை எவ்வகையில் ஊக்குவித்தார் என்பதிலேயே ஒரு ஆசிரியரின் பணித்தகுதி அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தான் சார்ந்திருக்கு���் சமூகத்தின் ஒவ்வொரு படிநிலைகளையும்,வளர்வுகளையும் தம் செயற்பாடுகளால் மெருகேற்றி அந்த சமூக அமைப்பை கட்டிக்காத்தலும் கூட ஆசிரியர்களையே பெரும்பாலும் சார்கிறது.ஒரு செயற்திறன் மிக்க ஆசிரியர் எவ்வாறு சமூகத்தை கையாளுவார்,அந்த ஆசிரியரை சமூகம் எவ்வாறு கையாளும் என்பதனை பல சந்தர்ப்பங்களில் அனுபவமூடாக கண்டிருப்போம். அவ்வாறானதொரு அழகியல் அனுபவம் பேராசான் திரு. சின்னையா அழகேந்திரராஜா அவர்களின் பிரிவுபசார விழாவின் படங்களை பார்த்தபோதில் ஏற்பட்டது.\nதிரு சின்னைய அழகேந்திரராஜா ஆசிரியர் அழைத்துவரப்படுகிறார்.\n33 வருடங்கள் ஆசிரியராக,1979 ல் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில் ஆரம்பித்த பணி 2012ல் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தில் 16வருடங்கள் ஒரே மகாவித்தியாலயத்தில் செயலாற்றி பிரதி அதிபராக ஓய்வினை பெற்றிருக்கிறார்.\nபிழையோ சரியோ அதனை சட்டென்று எடுத்துக்கூறி,முகங்களுக்காக அடங்கி போகாத ஒரு மனிதனாக, முரண்பாடுகள் எழுந்தாலும் அடுத்த கணமே அவற்றை விலக்கி வைத்து உறவாடும் பண்பாளனாக,பலவற்றை கற்றுத்தத்திருக்கிறார் சமூகம் சார்ந்த நடவெடிக்கைகளில்.சிறியவர் பெரியவர் என்றில்லாமல் அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கு இவரைத்தவிர வேறுயாரிடமும் கண்டதில்லை.பொதுவாக எங்களது ஆசான்களை பெயரோடு சேர் என்று தான் இணைத்து சொல்லுவோம்.பயம் கலந்த மரியாதை அங்கே இருக்கும். நல்லாசான் திரு அழகேந்திரராஜா அவர்களைமட்டும் வாத்தியார் என்று அழைப்போம்.அதில் பயமிருக்காது அன்பு நிறைந்திருக்கும்.\nஆசானும் அவர்தம் பாரியாரும் அதிபர் சிறி நடராஜா (இடதுபக்கம் )\n33 வருடங்கள் மாணவ சமூகத்துக்காக செயலாற்றிய ஆசான்,இனி தான் சார்ந்து நிற்கும் சமூகத்தின் வளர்வுக்கும், எழிச்சிக்கும் பெரும் செவையாற்ற,அவருக்கு வல்லமைகளையும், நீண்ட நலத்தினையும் கொடுத்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.\nபிரியாவிடை நிகழ்வில் ஆசான் (படஉதவி பதிவர் வல்லைவெளி )\nஎமது கிராமத்தின் பெருமகனின் பணி ஓய்வினை முன்னிட்டு தொண்டைமானாறு விரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய சமூகத்தால் நடாத்தப்பட்ட பிரிவுபசார நிகழ்வை பதிவு செய்த வல்லைவெளி (http://vallaivelie3.blogspot.fr/2012/07/blog-post.html) பதிவருக்கு எம்உறவுகள் சார்ந்த நன்றிகள்.\nஅரவணைக்க கரம் விரித்த போதெல்���ாம்\nசித்தனோ என்று திகைக்க வைத்தவன்.\nநிகழ்வுகளின் வழியில் பயணங்களை, இயல்புதாண்டி குற்ற உணர்வுடன் தொடரும் ஒரு சாதாரண பயணி .\nஎம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்\nஒரு கோழிக் கள்ளனின் ஒப்புதல் வாக்குமூலம்...\nஎனக்கு கவிதை வலி நிவாரணி --- திருமாவளவன் (நேர்காணல்)\nமானம் காக்கும் நாய்கள் (உருவகக்கதை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/salman-khan-race-3-movie-first-look-poster-release", "date_download": "2018-06-24T13:02:34Z", "digest": "sha1:SX2Y4BBFOMY4YWZYZU4ZSCAA5OSZNCN2", "length": 8775, "nlines": 78, "source_domain": "tamil.stage3.in", "title": "சல்மான் கானின் ரெஸ் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்", "raw_content": "\nசல்மான் கானின் ரெஸ் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசல்மான் கானின் ரெஸ் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 19, 2018 13:05 IST\nநடிகர் சல்மான் கானின் ரேஸ் 3 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .\nஇந்தி நடிகரான சல்மான் கான் நடிப்பில் இறுதியாக 'டைகர் சிண்டா ஹேய்' படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலையும் குவித்து வந்தது. அதிரடி படமான இந்த படத்தில் நாயகியாக கத்ரீனா கைப் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் 'ரெஸ் 3' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் உள்ள அபு தாபியில் 35 நாட்கள் நடக்க உள்ளது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் சல்மான் கான், அணில் கபூர், ஜாக்லின் பெர்னாண்டஸ், டைசி சா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை சல்மான் கான் தனது சல்மான்கான் பிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் எஸ் டயூரணிவுடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.\nஇந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. இந்த படத்தை ABCD 2, பாஜிராவ் மஸ்தானி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரெமோ டி சவுசா இயக்க உள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதத்தில் வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து சல்மான் கான் நடிகர் மற்றும் இயக்குனரான பிரபு தேவாவுடன் இணைந்துள்ளார். இந்த படம் ''தபாங்' படத்தின் மூன்றாம் பாகமாக உருவாக உள்ளது.\nநடிகர் சல்மான் கானின் ரேஸ் 3 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nசல்மான் கானின் ரெஸ் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசல்மான் கானின் ரெஸ் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/royal-enfield-introduce-thunderbird-x-accessories/", "date_download": "2018-06-24T13:05:35Z", "digest": "sha1:YLADICKJU2YNM5EJPO4TTDSZGKGOHXRA", "length": 14305, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு X ஆக்சசெரீஸ் அறிமுகம்", "raw_content": "\nராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு X ஆக்சசெரீஸ் அறிமுகம்\nசமீபத்தில் ராயல் என்ஃபீல்ட் வெளியிட்டிருந்த தண்டர்பேர்டு 350X மற்றும் தண்டர்பேர்டு 500X ஆகிய இரு மாடல்களுக்கு ஒரிஜினல் என்ஃபீல்ட் ஆக்சசெரீஸ் கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆக்சசெரீஸ்கள் என்ஃபீல்டு டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.\nராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு X\n117 ஆண்டுகால என்ஃபீல்டு வரலாற்றில் முதன்முறையாக அலாய் வீல், டீயூப்லெஸ் டயர் ன்ன நவீனமயாக வெளியான தண்டர்பேர்டு எக்ஸ் வரிசையில் பல்வேறு துனைக்கருவிகளை ரூ. 900 முதல் ரூ.9500 வரையிலான மாறுபட்ட விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.\nகுறிப்பாக இந்த மாடல்களுக்கு அலுமினிய கேஸ்ட் அலாய் வீல், துனி���ால் ஆன பெனியர் பாக்ஸ், எஞ்சின் கார்டு, பின்புற பேக் ரெஸ்ட் ஆகியவை வெளியிடபட்டுள்ளது. ஒவ்வொரு பாகங்களின் விலை விபரத்தை அறிந்து கொள்ள பார்வையிடுங்கள் ; royal enfield\n117 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக 9 ஸ்போக்குகளை பெற்ற அலாய் வீல் வழங்கப்பட்டு கூடுதலாக ட்யூப்லெஸ் டயரினை வழங்கியுள்ளது. மேலும் எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்கில் கூடுதலாக பகல் நேரத்திலும் எரியும் வகையிலான எல்இடி ரன்னிங் விக்கினை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டர் இருபிரிவு அமைப்புடன் வழங்கப்பட்டுள்ளது.\nதண்டர்பேர்ட் 350X மாடலில் சிவப்பு (Roving Red) மற்றும் வெள்ளை (Whimsical White) ஆகிய இரு நிறங்களும், தண்டர்பேர்டு 500X மாடலில் நீலம் ( Drifter Blue) மற்றும் ஆரஞ்சு (Getaway Orange) ஆகிய இரு நிறங்களை பெற்றிருக்கும்.\nஎஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் உட்பட மெக்கானிக்கல் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் வழங்கப்படாமல் , முன் மற்றும் பின் டயர்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் ஏபிஎஸ் தொடர்ந்து வழங்கப்படாமல் உள்ளது.\nதண்டர்பேர்ட் 350X பைக்கில் 19.8 bhp பவரை வெளிப்படுத்தும் 350சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 28 NM டார்கினை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.\nதண்டர்பேர்ட் 500X பைக்கில் 27.2 bhp பவரை வெளிப்படுத்தும் 500சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 41 NM டார்கினை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கிறது.\nஇந்தியாவில் க்ரூஸர் ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களில் அவென்ஜர் 220 குறைந்த சிசியில் கிடைத்து வரும் நிலையில் நேரடியான போட்டியாளாராக யூஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் விளங்குகின்றது.\nசந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களுடன் கூடுதல் விருப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தண்டர்பேர்டு எக்ஸ் பைக் சாதாரண மாடலை விட ரூ.8000 வரை கூடுதலாக விலை நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.\nராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X – ரூ. 1.72 லட்சம்\nராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X – ரூ. 2.18 லட்சம்\nRoyal Enfield ThunderBird X தண்டர்பேர்டு 350X தண்டர்பேர்டு 500X ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு X வணிகம்\nயமஹா ஏராக்ஸ் 155 இந்தியா வருகை ரத்து\nகருப்பு நிறத்தில் கேடிஎம் RC 200 பைக் விற்பனைக்கு வெளியானது\n2019 கவாஸகி நிஞ்ஜா 1000 பைக் விற்பனைக்கு வெளியானது\nபுதிய நிறத்தில் மஹிந்திரா ���ோஜோ XT300 பைக் வெளியானது\nடுகாட்டி லிங்க் ஸ்மார்ட்போன் ஆப் அறிமுகம்\nயமஹா ஏராக்ஸ் 155 இந்தியா வருகை ரத்து\nவிற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மே 2018\nகருப்பு நிறத்தில் கேடிஎம் RC 200 பைக் விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு வெளியானது\n2018 சுசூகி ஜிம்னி எஸ்.யூ.வி படங்கள் வெளியானது\n2019 கவாஸகி நிஞ்ஜா 1000 பைக் விற்பனைக்கு வெளியானது\nஜீப் காம்பஸ் பெட்ராக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/indian-2-latest-update/", "date_download": "2018-06-24T13:03:20Z", "digest": "sha1:C2RYTPHP3TU6ZQGQIXWJ5DHRUTMFWNOO", "length": 6875, "nlines": 76, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியன்-2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.! பக்க மாஸ் தகவல் - Cinemapettai", "raw_content": "\nHome News இந்தியன்-2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன்-2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nகமல் நடித்த இந்தியன் படம் 1996 ல் வெளிவந்த திரைப்படம் இந்த திரைப்படத்தை ஷங்கர் தான் இயக்கினார், படத்தில் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்தார் மேலும் சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள்.\nஇந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சில் அறிவித்தார் கமல் ஹாசன் அதன் பின்பு எந்த அறிவிப்பும் வரவில்லை, மேலும் முதல் பாகம் வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. இதன் இரண்டாம் பாகம் நின்றுவிடும் என பலர் கூறினார்கள்.\nஅப்படி பேசியவர்கள் ஆனைவரும் வாய் அடைக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வந்துள்ளது, படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது இந்த படத்திற்கு ஐதாரபாத் ப்லீம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு அங்கு தொடங்கும் என கூறப்படுகின்றது.\nPrevious articleஉலகமே ஆவலுடன் எதிர்பார்த்த Avengers: Infinity War படத்தின் ட்ரைலர்.\nNext articleஇளசுகளை சுண்டிழுக்கும் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்.\nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nநித்யா மேனன் நடிப்பில் நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ள “பிராணா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \n“நான் நலமுடன் இருக்கிறேன்��� விபத்துக்கு பின் தனுஷ் பதிவிட்ட ட்வீட் \nநடிகையர் திலகம், இரும்புத்திரை வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய சண்டக்கோழி 2 டீம் \nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தின் மாஸான இரண்டு நாள் வசூல் விவரம் இதோ.\nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nவிஜயை எந்த மாநில மக்கள் அதிகம் தேடியது தெரியுமா\nசிஎஸ்கேவை ஆட வைத்த தல அஜித்.. வெளியான சுவாரசிய தகவல்\nஅஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட மாஸ் வசனத்துடன் அசுரவதம் ட்ரைலர்.\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nசூப்பர்ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை…ரஜினிகாந்த் அதிரடி\nகமலுடன் விக்ரம் இணையும் படத்தின் முக்கிய அப்டேட்\nதோழரும் இவரே… இன்ஸ்பிரேஷனும் இவரே… யாரை சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்\nகளைகட்டிய ஆர்யா வீடு… கல்யாணத்திற்காக குவிந்த எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35865", "date_download": "2018-06-24T12:43:13Z", "digest": "sha1:7ENOSRT7WQ63CESTJBSKMF6JTXLTK6OY", "length": 27184, "nlines": 117, "source_domain": "puthu.thinnai.com", "title": "நறுமுகையும் முத்தரசியும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“ஏய் முத்துலட்சுமி… இந்தச் சாக்கடை எத்தன நாளா அடைச்சிக்கிட்டு இருக்கு. சொன்னாத்தான் செய்வீயா\n“என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா… நீ பாக்கமாட்டீயா\n“என்ன இல்லம்மா நொள்ளம்மா. சாக்கடையை ஒழுங்காக் கிளீன்பண்ணு”\n“ஒடம்பு முடியலம்மா நாளக்கிச் செய்றேம்மா”\n“அதுவரிக்கும் நாத்தம் குடலத்தின்னனுமா. கொசு வேற முட்டப்போட்டு டெங்கு சிக்கன்குனியான்னு நோய் வருதுங்கறாங். இப்பவே செய்யு” என்று கடும்உத்தரவு பிறப்பித்துவிட்டுக் கூடத்துக்குள் போனாள் திலகா.\nஅந்த வீட்டில் முத்துலட்சுமி இரண்டு மூணு வருஷமா வீட்டுவேலை பார்க்கிறாள். வீட்டுவேலை செய்கிற எல்லாப் பெண்களின் கணவன்களைப் போலவே அவளுடைய கணவனும் வேலை எதற்கும் போகாமல் அவள்கிட்டேய பணம்வாங்கிக் குடிப்பதுதான் தினப்பலன்.\nகாலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு வந்துவிட வேண்டும். வாசல் தெளித்துக் கோலம் போட வேண்டும். வீட்டுக்கு முன் வாசல் வழியாக அவள் வரக்கூடாது. பின்வாசல் வழியாகத்தான் வரவேண்டும். முந்தியநாள் பயன்படுத்திய பத்துப்பாத்திரங்களை எல்லாம் கழுவ வேண்டும். பாத்திரத்தில் ஏதாவது ஒட்டி இருந்தால் வீட்டம்மாவின் கடுஞ்சொல் சுடுஞ்சொல் எல்லாம் மனசைப் பாடாய்ப்படுத்தும். “ஏம்மா இப்படி ஏசுறீங்கன்னு” கேட்டால் அந்த நேரமே வேலை போய்விடும்.\nமரம் செடி கொடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்ற வேண்டும். தினமும் வீடு முழுவதும் பெருக்கி லைசால் நனைத்த நூல்பஞ்சால் தரைமுழுவதையும் துடைக்க வேண்டும். என்னதான் தரையைச் சுத்தமாகப் பெருக்கித் துடைத்தாலும் “என்ன நறநறன்னுது” என்று கேட்பார் வீட்டய்யா செல்வம். ஞாயிற்றுக்கிழமை என்றால் ஒட்டடை வேறு அடிக்க வேண்டும். வீட்டய்யா டிரைவர் வைத்திருக்கவில்லை. போர்ட்டிகோவில் இருக்கும் அவருடைய பழைய காரையும் அவள்தான் தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.\nமாதம் 1 ஆம் தேதிதான் அவளுக்கும் சம்பள நாள். எந்த 1ஆம் தேதியிலும் அவள் கைநீட்டிச் சம்பளம் வாங்கியதில்லை. இன்று சம்பளம் தருவாங்க இன்று சம்பளம் தருவாங்கன்னு பல நாள்கள் எதிர்பார்த்துத் தலைசொறிந்து நிற்பாள். வீட்டய்யாவோ வீட்டம்மாவோ அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவளாகவும் சம்பளம் கேட்க மாட்டாள். “கேட்டா தப்பா நெனச்சுக்குவாங்களோ”ன்னு அவளுக்குப் பயம். ஏழு எட்டுத் தேதியில்தான் சம்பளம் தருவார்கள். சில மாதங்களில் பதினொன்று பன்னிரண்டு தேதிகூட ஆயிடும்.\nசாக்கடையைச் சுத்தம் செய்துவிட்டு வந்தாள்.\nஓர் உயர் அதிகாரி போன்ற தோரணையில் தோட்டத்துக்கு வந்து ஆய்வு செய்தாள் வீட்டம்மா. “கழிதண்ணி ஏன் வேஸ்டா போவுது. அத வாழமரத்துக்குப் பாய்றமாரி வாய்க்கா பண்ணிவுடு” என்று சொன்னாள். அதையும் செய்தாள்.\nவீட்டுக்குப் பின்புற ஜன்னல் விளிம்பில் அவளுக்கென வைத்திருந்த டம்ளரில் காபி ஊற்றிவிட்டு உள்ளே போனாள் வீட்டம்மா.\nஅங்கேயே குத்துக்காலிட்டு அதைக் குடித்தாள். அதுதான் அவளுக்கு கர்த்தர் இளைப்பாறுதல் தரும் நேரம். கொஞ்சம் காபி ஸ்டிராங்கா இருந்தா தேவலை என நினைத்தாள்.\nஇளைப்பாறுதலை முடிவுக்குக் கொண்டுவர உள்ளே இருந்து அழைப்பு வந்தது.\n“இந்த டைனிங் டேபிள் கீழே காபி சிந்திடுச்சு. அதைச் சுத்தமா துடைச்சிட்டுப் போ”\nஇப்போது அவள் நிறைமாத கர்ப்பிணி. பெரிய டைனிங் டேபிள் அது. காபி ஆறாக ஓடி ஒருபுறம் இருந்து மறுபுறம் எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்கு. அவளால் குனிந்து நிமிருவது சிரமாக இருந்தது. அப்படியே தரையோடு உட்கார்ந்து உள்ளே நுழைந்து துடைத்தாள்.\nதானும் ஒரு பெண்ணாக இருந்தும் வீட்டம்மா கர்ப்பிணி என்று அவள் மீது இரக்கப்படவில்லை. எல்லா வேலையையும் வாங்கினாள்.\nசமையல்கட்டிலிருந்து வந்த வீட்டம்மா, “ஃபிரிஜ்ல தக்காளி இல்ல… இப்பத்தான் பாத்தேன். ரொம்ப அர்ஜெண்ட்.ஓடிப்போய் தெருமுனையில இருக்கற கடையில ஒருகிலோ தக்காளி வாங்கிட்டு வா. சீக்கிரம் வா.\nநடக்கவும் முடியாம இருக்கிற அவள் எப்படி ஓடிப்போய் ஓடிவருவாள்\nஐம்பது ரூபாய்த் தாளை வாங்கிக்கொண்டு பின்வாசல் வழியே வந்து வீட்டைச் சுற்றி வெளியே வரும்போது நாய்க்குச் சோறு வைக்கிற தட்டில் கால்வைத்து விழப்போனவள் நல்ல வேளையாக கேட் கிரிலைப் பிடித்துச் சுதாகரித்துக்கொண்டாள். அப்போது சரிந்த முந்தானையைச் சரிசெய்த படியே கடையை நோக்கி முடிந்தவரை விரைந்தாள்.\nஅந்த வீடே மகிழ்ச்சியில் திளைத்தது. அன்றுதான் லக்னோவில் உள்ள தன் மகளுக்குப் பெண் குழந்தை பிறந்தது எனத் தொலைபேசியில் தகவல் வந்தது. ஆமாம் செல்வம் தாத்தாவாகிவிட்டார். அவர் ஒரு பெரிய எழுத்தாளர். மேடைப் பேச்சாளர். அவரின் கிடுக்கிப்பிடியில் சிக்காத அரசியல்தலைவர்களே இல்லை. தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் பங்குபெறுவார்.\nசெல்வத்திடம் மாப்பிள்ளை பேசினார். “பொண்ணு அனுஷ நட்சத்திரத்துல பொறந்திருக்கா. ந, நி, நு, நே என்ற எழுத்துகளில் தொடங்கும் ஒரு நல்ல பேரைச் சொல்லுங்க மாமா” என்றார்.\nஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்ததுபோல் உடனடியாக “நறுமுகை” என்று சொல்லி, அருகிலிருந்த தன்மனைவியைப் பார்த்து குறுநகை செய்தார்.\n“டிவி சீரியல்ல பிரியமானவளில் வரும் ஒரு குழந்தையோடப் பெயர்தான் அது. என்னமோ புதுசா நீங்களே கண்டுபிடிச்சிட்டமாரி கெத்தா பாக்றீங்க” என்று போட்டு உடைத்தாள் அவருடைய மனைவி திலகா.\nதனக்குப் பேத்தி பிறந்ததையும் அக்குழந்தைக்கு நறுமுகை எனப் பெயர்சூட்டி இருப்பதையும் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் சேதி பரப்பினார்.\n5.5 இஞ்ச் சைசில் இருந்த ஆண்டிராய்ட் போனில் என்ன கமெண்ட்ஸ் வருகிறது எத்தனை லைக் வருகிறது என்பதைப் பேர��வலோடு பார்த்துக்கொண்டிருந்தார். இடையிடையே முகநூலில் வாழ்த்துரைத்த அத்தனை பேருக்கும் ஏற்கனவே காப்பி பண்ணித் தயாராக வைத்திருந்த “நெஞ்சினிக்கும் நன்றி” என்பதை பேஸ்ட் பண்ணியபடி இருந்தார்.\nநறுமுகை என்று தமிழ்ப்பெயர் வைத்ததற்காகவே நிறைய வாழ்த்துகள் குவிந்தன. பாராட்டியவர்களில் எத்தனை பேருடைய குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் இருந்திருக்கும் என்று நீங்கள் கேள்வி கேட்டால் என்னிடத்தில் பதில் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் பெயர் வைப்பதே சாதனை ஆகிவிட்டது என்பது மட்டும் புரிகிறது.\nசிலர் அவருடைய வீ்ட்டுக்கே அகர்வால் ஸவீட்பாக்ஸோடு வந்து பாராட்டிவிட்டுப் போனார்கள். அப்படி வந்த ஒவ்வொருவருக்கும் கையடக்கத் திருக்குறள் நூலை வழங்கினார். அது அவருடைய வழக்கமும் கூட.\nஅப்பொழுதுதான் கவனித்தார். அந்தக் கூடத்தில் பொருட்கள் கலைந்திருந்தன. பெருக்காமல் இருந்ததற்கான அடையாளமாகத் தரையில் பழைய பேப்பர்கள் சிதறிக் கிடந்தன.\n வீடே குப்பையா கிடக்குது. குழந்தை பிறந்த சேதி கேட்டு நிறைய பேரு வராங்க. அவங்க என்ன நெனப்பாங்க\n“அவ நேத்திலிருந்து வரலைங்க. சொல்லிட்டும் போவல அந்தக் கழுதை. நானேதான் எல்லா வேலயையும் செஞ்சிக்கிட்டிருக்கேன்.”\n“அவ வருவான்னு நா நெனக்கல. வேற ஆளத்தான் பாக்கணும்.”\nஅப்போது ஜெகதீசன் ஒரு சால்வையைக் கொண்டுவந்து அவருக்குப் போர்த்தினார். “தாத்தாவாயிட்டீங்க பாராட்டுகள்” என்றார்.\n“தாத்தா ஆவது கூட ஏதோ ஒரு பெரிய பதவியைப் பிடிச்சிட்ட மாதிரி நெனைக்கிறாங்க. விட்டா தெருவுல ட்யூப் லைட் கட்டி மைக் வச்சு கொடி தோரணம் கட்டி கட்அவுட் செய்து விழாவே நடத்திடுவாங்க போலிருக்கே” என்று உங்களுக்குத் தோன்றலாம்.\n“ஜெகதீசன் உங்களால எனக்கொரு வேல ஆகணுமே”\n“சொல்லுங்க ஸார். என்ன வேலென்னாலும் செஞ்சிடலாம்”\n“இல்ல… நம்ம வீட்ல வேலக்காரி நின்னுட்டா. ஒரு நல்ல வேலக்காரி கிடச்சா நல்லாருக்கும்.”\n“அதுக்கென்னங்க…. நம்ம ஆறுமுகங்கிட்ட சொல்லிடுறேன். உடனே ஏற்பாடு பண்ணிடுவான்.”\n“வேலக்காரின்னா பிராமணாளா இருந்தா தேவல.”\n“வேலக்கி பிராமணாள் யாரும் வரமாட்டாங்கய்யா.”\n“தெனமும் பேப்பர்ல வீட்டு வேலைக்குப் பிராமணப்பெண் தேவைன்னு வெளம்பரம் வருதே…”\n“வெளம்பரம் வரும். ஆனா பிராமணப்பெண் வரமாட்டாங்க”\n“அப்படின்னா பிள்ளைமார் ���ெட்டிமார்ல மட்டும் ஆளப் பாருங்க.”\n“நிறைய ஆள் இருக்காங்க ஸார் இதுக்கு ஏன் கவலப்படுறீங்க. நாளக்கியே பாருங்க ஒங்க வீட்ல நீங்க கேட்டமாரியே வேலக்காரி இருப்பா”\nசொன்னபடியே அடுத்த நாளே அவர் வீட்டுக்கு புதுவேலைக்காரப்பெண் வந்துவிட்டாள். புது துடைப்பம் ஒன்றை எடுத்துக்கொடுத்து வேலையைத் தொடங்கி வைத்தார் வீட்டம்மா திலகா.\nபேத்தி பிறந்ததைவிடவும் பேத்திக்கு நறுமுகை என்று பெயர் வைத்ததால் அவருக்குக் குவிந்த பாராட்டுகளில் மகிழ்ந்து தலைகால் புரியாமல் இருக்கிறார் செல்வம்.\nஇன்றும் அவர் முகநூலில் மூழ்கி இருக்கிறார். பேத்தி நறுமுகை பிறந்ததால் இன்னும் அவருக்கு வாழ்த்து கமெண்டுகளும் லைக்குகளும் தொலைபேசி அழைப்புகளும் வந்தபடியே இருக்கின்றன.\n“திலகா இங்க வாயேன். இந்தக் கமெண்ட்ஸ் பாரேன்.”\n“மேடை வேறு வாழ்க்கை வேறு என்றில்லாமல் கொள்கைப் பிடிப்போடு தமிழில் பெயர் வைத்த தங்களைத் தமிழ்த்தாயே நன்றியோடு வாழ்த்துகிறாள்.”\nஅடுத்து அன்று காலையில் வந்த அவரது கட்சி நாளிதழில் வெளியான விளம்பரத்தையும் காட்டினார். அதில் மைக் முன்னால் கைநீட்டிப் பேசுவது போன்ற செல்வத்தின் படம் பளிச்சென இருந்தது.\nநறுமுகை எனப் பேத்திக்குப் பெயர்சூட்டி\nநம்தமிழை வாழ வைத்த எங்கள் வழிகாட்டி\nசெல்வம் அவர்களை வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறோம் என்று கவிதைபோல எழுதி இருந்தார்கள்.\nஅவளும் அதைப் படித்துவிட்டு “இந்தப் புகழ்ப்போதை எப்போதான் தெளியுமோ உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு உள்ளே போக முனைந்த போது “அம்மா…” என்று குரல் கேட்டது.\nவேண்டா வெறுப்பாய் அவரைப் பார்த்து “என்ன…” என்று அழுத்திக் கடுமையாகக் கேட்டாள்.\n“முத்துலட்சுமிக்குக் கொழந்த பொறந்திருக்கு. அதான் வேலக்கி வர முடியல. சொல்லிட்டுப் போலாம்ன்னுதான்…”\nஎந்த எதிர்வினையும் இல்லாமல் இருந்தாள் திலகா.\n“கொழந்தைக்கு முத்தரசின்னு பேரு வச்சிருக்கோம்மா. இந்தாங்கம்மா சாக்லெட்டு எடுத்துக்குங்க”\nஇதைக் கேட்டவாறே வெளியே வந்த செல்வம் காட்டமாகச் சொன்னார்.\n“முத்துலட்சுமியை இன்னமே வேலக்கி வரவேணாம்ன்னு சொல்லு. நாங்க வேற ஆள வச்சிக்கிட்டோம். கெளம்பு… கெளம்பு…”\nSeries Navigation மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி\nஉணவு மட்டுமே நம் கையில்\n‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) யின் 2 கவிதைகள்\nஒரு மழைக் கால இரவு\nசனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.\nநீங்காத நினைவுகள் – சிறுகதைத் தொகுப்பு பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்\nவளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ : இயற்கையில் தோய்ந்த இனிய பாடல்கள்\nதொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.\nமேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி\nPrevious Topic: என் விழி மூலம் நீ நோக்கு \nNext Topic: தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-06-24T12:24:05Z", "digest": "sha1:UHMY26Z46CPD3Z6BLWK325BNYIXT5PBQ", "length": 17187, "nlines": 98, "source_domain": "thamilone.com", "title": "பரட்டைக்காட்டுக்கு கரட்டி ஓணான் பஞ்சவர்ணக்கிளி | Thamilone", "raw_content": "\nபரட்டைக்காட்டுக்கு கரட்டி ஓணான் பஞ்சவர்ணக்கிளி\nதட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டம் என்றொரு பழமொழி நம் தமிழ்மொழியில் உண்டு.\nசிறுவயதில் இப் பழமொழியைப் படித்தபோது அதன்பொருளை விளங்குவதில் கடினம் இருந்தது. காரணம் உதாரணங்களை கண்டறிய முடியவில்லை.\nஆனால் இப்போது இந்தப் பழமொழியின் பொருள் அப்படியே உள்வாங்கப்படுகிறது. காரணம் வடக்கு மாகாண சபையில் உள்ள சில உறுப்பினர்கள் ஆடுகின்ற ஆட்டமே இதற்கு நல்ல உதாரணமாக இருப்பதால்.\nவடக்கு மாகாண சபையின் செயற்பாட்டைக் குழப்புவதில் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மிகமோசமான-அடாவடித்தனமான முறையில் செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் வட க்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கு எதிர்ப் புத் தெரிவிக்கும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் அமைந்திருப்பது உறுதியாகியுள்ளது.\nஅதிலும் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மிக உன்னதமான உரை ஒன்றை பிரதமர் ரணில், பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இருந்த அரங்கில் ஆற்றியிருந்தார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய இந்த உரை உலகத்தமிழினம் முழுமையினதும் கவன த்தை ஈர்ப்புச் செய்திருந்தது.\nஇதனால் ஆத்திரமடைந்த; இலங்கை அரசுக்கு ஆதரவான; வன்னிப்போரில் மகிந்த ராஜபக்ச ­ வெற்றி பெற வேண்டும் என அல்லும் பகலும் பாடுபட்டவர்கள் என இனங்காணப்பட்ட; வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பில் இருக்கக்கூடிய நான்கு, ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் முதலமைச்சராக இருந்தால் அது தமிழினத்துக்குப் பலமாக அமையும் என்ற அடிப்படையில், அவருக்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டு வருவதில் கடுமையாக முயற்சி செய்கின்றனர்.\nஇவர்களின் நடவடிக்கையால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழர் அரசு என்ற அடிப்படையில் அமையப் பெற்ற வடக்கு மாகாண சபையில் இருந்து கொண்டு மாகாண சபையை குழப்புவதற்கு இவர்கள் செய் கின்ற சதித்திட்டம் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரும் துரோகத்தனமாகும்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களுக்கான உரிமையை அரசு உரியவாறு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பது இவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது என்பதை தமிழ் மக்கள் நிச்சயம் அவதானிப்பர்.\nஇதேவேளை வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களாக இருந்து கொண்டு, முதலமைச்சர் விக் னேஸ்வரனுக்கு எதிராகத் தொடர்ந்தும் செயற்பட்டு வரும் வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பின்- தமிழரசுக் கட்சி சார்ந்த சில உறுப்பினர்கள் தொடர்பில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபொறுப்புடன் நடக்க வேண்டிய சபை உறுப்பினர்கள் சபையில் சண்டித்தனக்காரர்களாக குழப்பம் விளைவிப்பவர்களாக நடந்து கொள்வது அவ்வளவு நல்லதல்ல என்பதை சம்பந்தப்பட்ட உறுப்பின ர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும்.\nஇதைச் செய்யாமல் விட்டால், பரட்டைக்காட்டுக்கு கரட்டி ஓணான் பஞ்சவர்ணக் கிளி என்பதாக நிலைமை ஆகிவிடும். இந்நிலைமை ஏற்பட்டால் தமிழ் மக்கள் உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவர்.\nநீங்கள் தெரிவு செய்தவர்களின் செயற்பாட்டை அவதானியுங்கள்\nதேர்தலில் வாக்களிப்பதோடு எங்கள் கடமை முடிந்து விடுகிறது என்ற நினைப்பை மக்கள் கொண்டி ருப்பதால்தான் மக்கள் பிரதிநிதிகள் தமக்கு வாக்களித்த மக்களை மறந்து விடுகின்றனர்.\nவாக்களிப்பது மட்டுமே எங்கள் உரிமை என்பதாக நிலைமை இருந்தால், இந்த யு���த்தில் தமிழினம் விமோசனம் பெறமுடியாது.\nஎனவே நாங்கள் வாக்களித்த பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள் அவர்களின் பணி என்ன தேர்தலில் வெற்றியடைந்த பின்பு எத்தனை தடவைகள் மக் களைச் சந்திக்க இவர்கள் வருகின்றனர் போன்ற விடயங்களைக் கவனிப்பதுடன் பாராளுமன்றத்தில்; மாகாண சபையில் இந்த உறுப்பினர்கள் எந்தளவு தூரம் நாகரிகமாக நடந்து கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.\nமக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எது செய்தாலும் அது சரி என்றோ; இவர்கள் தொடர்பில் ஊடகங்கள் தெரிவிப்பவைதான் உண்மையானவை என்றோ மக்கள் நினைத்தால், அது மிகப்பெரும் கேட்டைத் தரும். எனவே தங்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டை மக்கள் நேரடியாக அவதானிக்க வேண்டும்.\nதமது பிரச்சினைகள் தொடர்பில் தங்கள் பிரதிநிதிகளை சந்தித்து மக்கள் முறையிட முடியுமா அதற்கான ஏற்பாடுகள் உண்டா என்பன பற்றியும் மக்கள் அறிவது மிகமிகக் கட்டாயமானதாகும். இதற்கு மேலாக ஊடகங்களில் வருகின்ற செய்திகள், கட்டுரைகள் தொடர்பில் மக்கள் மெய்ப்பொருள் காணவேண்டும்.\nஎப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்\nஅப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறார் வள்ளுவர்.\nஆக, பக்கச்சார்புடைய ஊடகங்கள் பலதையும் கூறிக்கொள்ளும். அதுபற்றி மக்கள் அலட்டிக் கொள்ளாமல் எது உண்மை ; எது பொய்; எது கற்பனை என்பவற்றை கண்டறியும் போது ஊடகங்களும் நிச்சயம் நடுவுநிலைத்தன்மைக்கு வந்தாக வேண்டும்.\nஆகையால் அனைத்து செம்மைக்கும் அடிப்படை மக்கள் விழிப்பாக இருப்பதுதான். மக்களை விழிப்பு நிலையில் வைத்திருப்பதற்கு மக்கள்அமைப்புகள் கடுமையாகப் பாடுபடவேண்டும். நேற்றையதினம் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தன்னை மிகமோசமான வார்த்தைப் பிர யோகங்களால் திட்டினார் என்று மிகுந்த கவலையுடன் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, போரின் இறுதியில் படையினரால் கூட்டிச் செல்லப்பட்டு காணாமல் போன ஒரு போராளியின் மனைவிக்கு இதுவே கதி என்றால், அதிலும் மாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவரே அவரைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டினார் எனில், இவர்களின் பதவி எதற்கானது இவர்களால் மக்களுக்கு ஏற்படக் கூடிய நன்மை என்ன இவர்களால் மக்களுக்கு ஏற்படக் கூடிய நன்மை என்ன என்பது பற்றி அரசியல் தலை மைகள் சிந்திக்கவும் பெண்கள் அமைப்புகள் கவனம் செலுத்தவும் தயாராக வேண்டும்.\nகூடவே ஊடகங்கள் யார் பக்கமும் சாராமல், காணாமல்போன ஒரு போராளியின் மனைவியை -வடக்கு மாகாண சபையின் உறுப்பினரை, இன்னொரு உறுப்பினர் தகாத வார்த்தையால் திட்டினாரா என்பதை இருதரப்பிடமும் கேட்டறிந்து அவற்றை வெளிப்படுத்த வேண்டும். இதைப் பக்கச் சார்பற்று நீதியோடும் நடுநிலையோடு செய்வது கட்டாயமானதாகும்.\nஇவற்றுக்கும் மேலாக, தங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றி சிந்திக்கவேண்டியவர்கள் தமிழ் மக்களே அன்றி வேறு யாருமிலர்.\nஆக, எச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தங்களுடன் தொடர்புபட்ட அனைத்துத் தளங்களிலும் விழிப்பாக இருப்பதென்பது அவசியமாகும். அப்போது தான் மக்கள் பிரதிநிதிகள் தமக்குரிய கடமைகளை-பொறுப்புக்களை உணர்ந்து அதற்கு ஏற்றால்போல் செயற்படுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2016/07/", "date_download": "2018-06-24T12:35:39Z", "digest": "sha1:HGSW5RVAWIKOUR2TKLATOBM72ODDSOGP", "length": 13285, "nlines": 115, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "July 2016 - IdaikkaduWeb", "raw_content": "\nஅன்பான இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும்\nஇடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த பத்து நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar (இலங்கை ரூபா.114,000/=) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.\nமேற்படி ரூபா.1,140,000/= (ரூபா. பதினொரு இலட்சத்து நாற்பதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇவ்வாறான நிதிப்பங்களிப்பினை எமது ஊர் மற்றும் புலம்பெயர் நலன்விரும்மிகளிடம் இருந்து கிடைக்கப்பெறும் பட்சத்தில் நிதியத்தின் செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்ல முடியும்.\nஎமது நிதிய செயற்றிட்டங்கள் மற்றும் தற்போதய செயற்பாடுகள் பற்றிய விபரங்களை எதிர்வரும் வாரங்களில் அறியத்தரப்படும்.\nஅனைவரது ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் வேண்டிநிற்கின்றோம்.\nதிரு நடராஜா குமரேசபசுபதி மலர்வு 19/06/1934 உதிர்வு12/07/2016 (ஓய்வுபெற்ற கூட்���ுறவு பயிற்சி கல்லூரி அதிபர், ஓய்வுபெற்ற பொது முகாமையாளர், பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், நீர்வேலி)\nஅச்சுவேலி, இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வரணி, கட்டைப்பிராய், Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு நடராஜா குமரேசபசுபதி அவர்கள் 12/07/2016 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா(முத்து வாத்தியார்)-கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான காசிநாதர்(முத்தையா)-நாகம்மா (வரணி) ஆகியோரின் பாசமிகு மருமகனும் காலஞ்சென்ற யோகேஸ்வரி(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும் பவன்(Australia), கிரிதரன்(USA), ருசாந்தி(UK) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் மதிவதனி, பவானி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் சுவாதி, கபிலன், நிஷாந்த், நந்தனா, கீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்\nசெல்வநாயகி, சிவபாக்கியம், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற பொன்மலர் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ராஜேஸ்வரி, பரநிருபசிங்கம் தர்மகுலசிங்கம், சிவராசசிங்கம் பாஸ்கரலிங்கம் சசிதேவி காலஞ்சென்ற கமலவேணி,கந்தசாமி, வசந்தி, காலஞ்சென்ற தவராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, சொய்சாபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி கிருஷ்ணர் அவர்கள் இன்று 11/07/2016 திங்கள்கிழமை இறைபதம் அடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கதிர்காமு, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் திரு. கிருஷ்ணர் அவர்களின் அன்பு மனைவியும் மலர்விழி, புவனச்சந்திரன், ரவீந்திரன் செல்வவிழி ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுதாகரன், சுதர்சினி, அருந்ததி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆருஜன், அனுஜன், அன்பினி ஆகியோரின் அன்பு பேர்த்தியும்\nகாலஞ்சென்ற சிவஞானம், செல்வநாயகம், அன்னபாக்கியம், காலஞ்சென்ற இளையதம்பி, இராசம்மா, தங்கராசா ஆகியோரின் அன்புச்சகோதரியும் இராசமணி, தங்கம்மா, காலஞ்சென்ற இராசையா, தங்கம்மா, காலஞ்சென்ற ஜெயாஇந்திரா, சிவயோகநாயகி, ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவர்.\nஅன்னாரின் இறுதிகிரியைகள் வியாழக்கிழமை இடம்பெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதிரு. புவனச்சந்திரன் + 1 647 9078068 (Canada)\nதுயர் பகிர்வோம் யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிட மாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா நல[...]\nகோடைகால ஒன்று கூடல் கனடா - 2018\nஇடைக்காடு மகா வித்தியால பழைய மாணவர் சங்கம் கனடா கிளை இவ் ஆண்டிற்கான இடைக்காடு மகா வித்தியாலய [...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் புவனேஸ்வரி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-06-24T12:56:26Z", "digest": "sha1:APUAVUXVV7OFXAGB6SFWQUJYGC5NR2DH", "length": 11354, "nlines": 80, "source_domain": "www.supportaiadmk.org", "title": "குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்:முதலமைச்சருக்கு விருதாளர்கள் நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச்...\nகுடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்:முதலமைச்சருக்கு விருதாளர்கள் நன்றி\nசென்னை கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nநீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கர், கோ.சீனிவாசன், ரிஷி, முகமது யூனுஸ் ஆகிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் காசோலையும், ரூ.5 ஆயிரம் மதிப்பு���்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.\nவெள்ளத்தின்போது 1,500 பேரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர்: சென்னையில் அண்மையில் மழை-வெள்ளத்தின்போது தன்னார்வத் தொண்டு அமைப்புகள், உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்டோரின் உதவியுடன் பெத்தேல் நகரிலுள்ள இஸ்லாமிய நூருன் அமின் பாடச் சாலையில் தங்கியிருந்த 3 பெரியவர்கள், 18 சிறார்கள் உள்ளிட்ட 1,500 பேரை காப்பாற்றியதற்காக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கருக்கு அண்ணா பதக்கம் அளிக்கப்பட்டது.\nகர்ப்பிணியைக் காப்பாற்றிய முகமது யூனுஸ்: சென்னையில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,500 பேரை பத்திரமாக மீட்டு, 300 பேரை பாதுகாப்பான இடங்களில் சூளைமேட்டைச் சேர்ந்த முகமது யூனுஸ் தங்க வைத்தார். ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி சித்ராவை மருத்துவமனையிலும் சேர்த்தார். அப்போது, தனக்கு பிறந்த குழந்தைக்கு யூனுஸ் என பெயரை சித்ரா வைத்துள்ளார்.\nகடலில் மூழ்கிய தம்பதியை காப்பாற்றிய..: இதேபோல், மெரினா கடலில் அடித்துச் செல்லப்பட்ட குணசேகரனையும், அவரது மனைவி பிரபாவையும் ஆலந்தூர் வட்டம் நங்கநல்லூரைச் சேர்ந்த கோ.சீனிவாசன் பத்திரமாக மீட்டதற்காகவும் இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.\nமரத்துண்டின் உதவியுடன் 3 பேரை காப்பாற்றிய இளைஞர்: நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருமுல்லைவாசல் கடற்கரையில் குளித்தபோது, பெரிய அலையால் அடித்துச் செல்லப்பட்ட அமிருதீன், சகாபுதீன், ஷமீர் பாரிஸ் ஆகியோரை இளைஞர் ரிஷி சிறிய மரத் துண்டின் உதவியுடன் காப்பாற்றினார்.\nஅதிராம்பட்டினம் அபுபக்கருக்கு கோட்டை அமீர் பத்தகம்: மத நல்லிணத்துக்காகப் பாடுபட்டு உயிர் நீத்த கோட்டை அமீரின் பெயரிலான மத நல்லிணக்கப் பதக்கத்தையும், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும் தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த எம்.பி.அபுபக்கருக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.\nரம்ஜான் மாதத்தில் 40 நாள்களுக்கும் அனைத்து தரப்பைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏழை-எளிய மக்களுக்கு உணவு அளித்தும், அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சுமுகமாக நடத்துவதற்கும் உதவியும் புரிந்துவருவதற்காக இந்தப் பதக்கம் அளிக்கப்பட்டது.\n3 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம்: மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தியதற்���ாக தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கு.ராஜேந்திரன், நாகப்பட்டினம்-புதுப்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சு.ராமமூர்த்தி, தருமபுரி-ஏரியூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ம.ராஜூ ஆகிய 3 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தையும், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/50988", "date_download": "2018-06-24T12:48:08Z", "digest": "sha1:AK6WGDQKWZNCSAIANXK5AXW5MXCI4DCS", "length": 8106, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஜனாதிபதியின் கருத்துகள் நல்லாட்சி சிந்தனைக்கு எதிரானவை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஜனாதிபதியின் கருத்துகள் நல்லாட்சி சிந்தனைக்கு எதிரானவை\nஜனாதிபதியின் கருத்துகள் நல்லாட்சி சிந்தனைக்கு எதிரானவை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் கூட்டமொன்றில் கூறிய கருத்துகள் குறித்து NFGG கடும் அதிருப்தி தெரிவிக்கிறது.\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியன அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும், சிலரது இரகசிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.\nகடந்த காலங்களில் ஊழல், மோசடிகளிலும், அதிகார துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டோரைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதியின் கருத்துகள் துணைபோய் விடக் கூடாது என்ற அச்சம் காரணமாகவே NFGG இந்த அதிருப்தியை வெளியிடுகிறது.\nஅத்துடன், ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்களும் அணுகுமுறையும், நல்லாட்சி சிந்தனைக்கும் நடைமுறைகளுக்கும் மாற்றமானவை என அது மேலும் தெரிவித்துள்ளது.\nமுன்னர் மதிப்புக்குரிய சோபித தேரர் தலைமையில் இயங்கிய சமூக நீதிக்கான தேசிய இயக்கமும் (NMSJ) பிரஜைகள் முன்னணியும் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்களைக் கண்டித்துள்ளன.\nஅவற்றின் நிலைப்பாட்டுடன் NFGG யும் உடன்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற NMSJ கூட்டத்தில், அரசாங்கத்தின் இதுபோன்ற தவறான அணுகுமுறைகளை கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டபோது, அதற்கு NFGGயும் உடன்பட்டிருந்தது.\nபேரளவிலான நல்லாட்சி அல்ல, உண்மையும் நேர்மையும் நிலவும் அர்த்தபூர்வமான நல்லாட்சியே (Meaningful Good Governance) நாட்டுக்கு உடனடித் தேவையாக உள்ளது என NFGG மேலும் தெரிவித்துள்ளது.\nPrevious articleஅரசியலமைப்பு மாற்றம் மற்றும் புதிய தேர்தல் முறை குறித்து மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தொடராக நடத்த (NFGG) நடவடிக்கை.\nNext articleதரவரிசையில் அசார் அலி முன்னேற்றம்\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/60948-cute-nainikas-smart-moment-on-theri-audio-launch.html", "date_download": "2018-06-24T12:58:38Z", "digest": "sha1:CIM5D6CFSHK64UB5T5CFKUXJ3R25FDOY", "length": 23568, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? தெறியில் அப்ளாஸ் அள்ளிய க்யூட் ஏஞ்சல் நைனிகா! | Cute Nainika's Smart moment on Theri audio Launch", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `கிரிக்கெட் உலகின் சொத்து’- ஆப்கன் வீரர் ரஷீத் கானைப் பாராட்டிய பிரதமர் மோ��ி `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்\n`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம்\nவிஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க தெறியில் அப்ளாஸ் அள்ளிய க்யூட் ஏஞ்சல் நைனிகா\nதெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையின் சத்யம் திரையரங்கில் கோலாகலமாக நடந்தது. விஜய், அட்லீ, மகேந்திரன், கலைப்புலி தாணு, எமி ஜாக்சன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, மீனா , மீனாவின் மகள் பேபி நைனிகா என பலரும் கலந்துகொண்டனர். மேடையின் முதலும் முக்கிய விருந்தினராக ஏறியவர் நைனிகா. மீனாவுடன் மேடையேறிய நைனிகாவுக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்புகளைக் கொடுத்து , கைதட்ட. எல்லாருக்கு வணக்கம் என்றவர் , மைக்குடன் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தார்.\nதொகுப்பாளினி ரம்யா மீனா மேடம் உங்களுக்கு மட்டும் எப்படி வயசே தெரியாம இருக்கீங்க. உங்க இளமையோட ரகசியம் என்ன என்றால் வழக்கம் போலவே வெட்கப்பட்டு சிரிக்க, நீங்க விஜய்யுடன் ஆடிய நடனத்தை இன்னமும் நாங்கள் மறக்கவில்லை. நீங்கள் சொல்லுங்கள் விஜய் பற்றி, விஜய்யுடன் நடிக்காமல் போனது உங்களுக்கு எப்படி இருந்தது. என்ற போது உண்மையில் விஜய்யுடன் நான்கு ஐந்து படங்களில் நடிப்பதற்காக வாய்ப்பை இழந்தேன்.\nஅப்போது கைநிறைய படங்கள், அதுதான் காரணம் . விஜய்யிடம் அவரது காமெடி சென்ஸ் பிடிக்கும், பேசவே மாட்டாரு பேசினாலும் ���றுக்குனு பேசிடுவாரு. என்ற மீனாவிடம், நீங்கள் எப்படி ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க என்பது போல் அப்படியே நைனிகாவுக்கு சொல்லிக்கொடுக்க, அவரும் விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க எனக் கேட்டார். அதற்கு விஜய் எழுந்து கையசைத்து இதோ என்பது போல் சைகை செய்ய ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.\nஅட்லீ பேசுகையில் எனக்கு ஒரு நான்கு வயதுக் குழந்தை அதுவும் விஜய்க்கு மகளாக, 40 சீன்கள் அந்தக் குழந்தை வரப் போகிறது பல மாதங்கள் போராடி, யோசித்து எதுவும் சிக்காமல் இருந்த வேளை என் மனைவி பிரியா மொபைலில் ஒரு புகைப்படத்தைக் காட்டி இந்த பாப்பா எப்படி இருக்கிறார் என்றார். என்ன மீனா மேடம் சின்ன வயசுப் போட்டோவா என்றால் இல்லை அவங்களோட பொண்ணு போட்டோ இவரைக் கேளுங்களேன் என ஐடியா கொடுத்ததாகச் சொன்னார். மேலும் விஜய், மகேந்திரன் சார் செட்டுக்கு வந்தால் நாங்களெல்லாம் பதறுவோம், ஆனால் நைனிகா வந்தால் விஜய்யே, பதறி விடுவார். திடீரென அங்கிள் ஐயம் ஃபீலிங் ஸ்லீப்பி என போய் அமர்ந்து கொள்வார். நான் போய் பொறுமையாக இங்க பாரும்மா அங்க நிக்கறது விஜய் அங்கிள், அதோ அவரு ஜார்ஜ் அவரு கோவக் காரரு, லைட்டு போனா எடுக்க மாட்டாரு, என்றவுடன் ஆர் யூ ஆங்ரி வித் மீ அங்கிள் என்பார், இல்லை என்றவுடன் புரிந்துகொண்டு ஒரே டேக்கில் நடித்துவிட்டு போய் அமர்ந்து கொள்வார்.\nஅதே நைனிகா கடைசியில் இசைத்தட்டு வெளியீடு செய்தபோது அனைவரும் மேடையில் ஏற , நைனிகாவோ மிகக் கச்சிதமாக மேடையில் போடப்பட்டிருந்த சிறிய மேடையில் ஏறி அழகாக நின்றுகொண்டார். பின்னணியில் என்ன நடக்கிறது என்பதைக் கூட பார்க்காமல் கிரே கலர் ஹை நெக் தை லெங்த் காக்டெயில் உடை, மற்றும் சில்வர் நிற ஷூக்கள் சகிதமாக தனது உடையோடு விளையாடிக்கொண்டிருந்தார்.\nஅப்போது இசைத்தட்டு நைனிகாவின் கைகளில் கொடுக்கப்பட அந்த இசைத்தட்டை போர்த்தியிருந்த துணியை அவிழ்க்க பலரும் ஏதேதோ முயற்சி செய்தபோது அழகாக ரிப்பனை உருவி துணியை அவிழ்த்து விட்டார் நைனிகா. உண்மையைச் சொன்னால் விஜய், அட்லீ, மகேந்திரன் என அனைவரையும் மேடையில் மறக்கச் செய்துவிட்டார் அந்த குட்டி ஏஞ்சல். அம்மாவை விட பெரிய உயரங்கள் தொட வாழ்த்துகள்.\nஇதோ இப்போதே ஜிஃப் இமேஜுகளைக் களத்தில் இறக்கி நைனிகாவுக்கு வரவேற்புகளைக் கொடுத்துவிட்டனர் ரசிகக் கண��மணிகள்\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nதிரு பழனிசாமி... வளர்ச்சிக்காக உங்கள் நிலத்தை சதுர அடி 350-க்கு கொடுப்பீர்கள\nபிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்\nநாலு ஃபைட், ரெண்டு ட்விஸ்ட், கொஞ்சம் த்ரில்... இது மம்மூட்டியின் மசாலா சினிம\nடோல் பூத் இல்லாத வழி... பார்க் செய்த இடம்.... கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும்\nபீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்... தடியால் எழுப்பிய போலீஸ்\n`சாம்பியன்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டுமெனத் தெரியும்' - நிரூபித்த ஜெர்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nவிஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க தெறியில் அப்ளாஸ் அள்ளிய க்யூட் ஏஞ்சல் நைனிகா\nவிஜய் சொன்ன குட்டிக்கதை - தெறியில் ப்ரீ அட்வைஸ்\n2000 நடிகர்களுக்கு உணவளித்த ஹன்சிகா\n - தெறி ஆடியோ வெளியீட்டில் அட்லி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/benefits-cloud-computing-ccsp-certification/", "date_download": "2018-06-24T13:03:15Z", "digest": "sha1:2EJDB5IHG72YSWEG6REEASIXG53FY6J6", "length": 24761, "nlines": 331, "source_domain": "itstechschool.com", "title": "கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் CCSP சான்றிதழ் நன்மைகள் - ஐ.டி. டெக் ஸ்கூல்", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட��ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nகிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் CCSP சான்றிதழ் நன்மைகள்\nஉத்தரவாத கிளவுட் பாதுகாப்பு தொழில்முறை சான்றிதழ்-அதன் கூறுகள் மற்றும் நன்மைகள்\nகோல் மற்றும் நிச்சயமாக நன்மைகள்\nகிளவுட் கம்ப்யூட்டிங் கிளவுட் கம்ப்யூட்டிங்கின் சக்தியை பயன்படுத்தி தங்கள் வணிக இலக்குகளை நிறைவேற்றவும் மற்றும் வணிக மையத்தில் மேல் கையை அதிகரிக்கவும் உலகெங்கிலும் கணிசமான மற்றும் சிறிய அளவிலான தொடர்புகளுடன் தாமதமாக முடிக்கத் தொடங்கியுள்ளது.\nஉத்தரவாத கிளவுட் பாதுகாப்பு தொழில்முறை சான்றிதழ்-அதன் கூறுகள் மற்றும் நன்மைகள்\nகோல் மற்றும் நிச்சயமாக நன்மைகள்\nகூகிள் கிளவுட் பிளாட்ஃபார்ம் மூலம் சிறந்த சிறந்த பயிற்சி பாடநெறிகள்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nவெளியிட்ட நாள்22 ஜூன் 2018\nசைபர் பாதுகாப்பு நிபுணர்களின் தேவை\nவெளியிட்ட நாள்19 ஜூன் 2018\nDevOps - ஐடி இன்டஸ்ட்ரீஸ் இன் எதிர்காலம்\nவெளியிட்ட நாள்15 ஜூன் 2018\n CCNA பற்றி நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nவெளியிட்ட நாள்14 ஜூன் 2018\nவெளியிட்ட நாள்13 ஜூன் 2018\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/paththu-endrathukkulla-song-teaser-released-037121.html", "date_download": "2018-06-24T13:08:42Z", "digest": "sha1:J2GE4YNOLUDUUZCE764CMHMPE624YPPK", "length": 9010, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கானா கானா.... இது 'பத்து எண்றதுக்குள்ள' பாட்டு டீஸர்! | Paththu Endrathukkulla song teaser released - Tamil Filmibeat", "raw_content": "\n» கானா கானா.... இது 'பத்து எண்றதுக்குள்ள' பாட்டு டீஸர்\nகானா கானா.... இது 'பத்து எண்றதுக்குள்ள' பாட்டு டீஸர்\nவிஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் - சமந்தா நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்தின் பாடல் காட்சி டீசர் இன்று வெளியானது.\nகானா கானா... என்று ஆரம்பிக்கும் இந்த கலர்ஃபுல் பாடலில் விக்ரமுடன் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் தெலுங்கு திரையுலகின் அதிரடி கவர்ச்சி நாயகி சார்மி.\nஇதுகுறித்து படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"ஆவலைத் தூண்டும் டீசர், மயக்கும் இசை, கண்ணைப் பறிக்கும் அருமையான காட்சி அமைப்பு, நெருப்பு போல் ஜொலிக்கும் விக்ரம், பார்பவர்களின் மனதை மயக்கும் சமந்தா என்ற ஒரு வெற்றிப் படத்துக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய 'பத்து என்றதுக்குள்ள' திரைப் படத்தின் 'கானா கானா' பாடலின் டீசர் இன்று வெளி ஆகிறது. விக்ரமுடன் இணைந்து திரையே தீப்பிடிக்கும் அளவுக்கு ஆடியிருப்பவர் நடிகை சார்மி. இந்தப் பாடல் 'பத்து என்றதுக்குள்ள' படம் என்றால் விறு விருப்புக்கு பஞ்சம் இல்லை என்ற நம்பிக்கைக்கு ஊக்கம் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனத்தினர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nபத்து எண்றதுக்குள்ள Vs நானும் ரவுடிதான்\nபத்து எண்றதுக்குள்ள... 1000 காட்சிகள்\nமீண்டும் எஸ்.பி.பி... இந்த ராசியாவது ரஜினிக்கு கை கொடுக்குமா பார்க்கலாம்\n'தவிச்ச வாய்க்கு தண்ணியில்ல'... கண்ணீரை சொல்லும் காவிரி தண்ணீர் பாடல்... அவசியம் பாருங்க\nசெம கருத்தை ஜாலியாக சொல்லும் 'ஜீரோ தாண்டா ஹீரோ' பாடல்\nஒரு பாட்டுக்கு எவ்வளவு தரப்படுகிறது \nவிஜய் ரசிகர்களுக்கு ஒன்னு இல்ல, இரண்டு இல்ல 3 ட்ரீட் #HBDThalapathiVIJAY\nமகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்\nஇந்த வீடியோவை பார்த்தால் ரஜினியே குபீர்னு சிரித்துவிடுவார்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/10/blog-post_94.html", "date_download": "2018-06-24T13:05:44Z", "digest": "sha1:54FWVQSKB436OW7WH6BIOJP4TSVUEXLL", "length": 16645, "nlines": 262, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "‘முனைவர்’ வேண்டாம்! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், அக்டோபர் 06, 2016 | அதிரை அஹ்மத் , பட்டம் , முனைவர் , வேண்டாம் , PhD\nசில மாதங்களுக்கு முன், பொது முகநூலில் நான் பதிவு ஒன்றை இட்டிருந்தேன். அதன் சுருக்கம் இதுதான்:\nபல்கலைக் கழகங்களில் முதுகலைப் படிப்புகளுக்குப் பின் ஆய்வு செய்து பெறும் Ph.D. பட்டத்திற்கு இணையான தமிழ்ச் சொல் ‘முனைவர்’ என வழங்கப்பெற்று வருகின்றது. இதுபற்றிப் பலவாறு நான் சிந்தித்ததுண்டு. இறுதியில், தமிழகராதியை எடுத்துப் பார்த்தபோது, ‘முனைவர்’ என்ற சொல்லுக்கு, ‘பகைவர்’, ‘முனிவர்’, ‘அருகன்’, ‘கடவுள்’, ‘பித்தன்’ என்றெல்லாம் பொருத்தமற்ற பொருள்கள் இடம்பெற்றுள்ளதைக் கண��டு வியப்பும் வெறுப்பும் அடைந்தேன்.\nஅதனடிப்படையில் முகநூல் அன்பர்களைச் சிந்திக்கச் செய்ய முடிவு செய்து, அந்தப் பதிவை இட்டிருந்தேன். என் முகநூல் தொடர்பு வட்டம் சிறியது. அதனால், சிலரே தம் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். ஆனால், எனது இணைப்பிலுள்ள ஒருவர் தனது பரந்த முகநூல் அன்பர் பட்டியலைச் சென்றடையுமாறு அதனைத் தன் முகநூலில் மறு பதிவிட்டிருந்தார்.\nஅப்போதுதான், மிகப்பலர் அது பற்றிய தம் கருத்துகளைப் பதித்திருந்தனர். அதைக் காண எனக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அன்பர்கள் இட்ட கருத்தாடல்களுள் ‘ஆய்வறிஞர்’ எனும் சொல் மிகப் பொருத்தமாக இருந்தது. என்ன செய்வது\nஇந்நிலையில் ஒரு நாள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஒய்வு பெற்ற பேராசிரியரும், ‘அந்த’ப் பட்டத்தைப் பெற்றவருமான கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களிடம், அவர்களின் வீட்டுக்குச் சென்று, இது பற்றி உரையாடல் செய்தபோது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன் ஒய்வு பெற்றுச் சென்ற பேராசிரியர் ஒருவர்தான் ‘முனைவர்’ என்ற சொல்லைப் பரிந்துரை செய்தார் என்ற தகவலைக் கூறினார்.\nஅதையடுத்து, பொருத்தமென்று நான் முடிவு செய்த ‘ஆய்வறிஞர்’ என்ற சொல்லைப் பற்றிப் பேராசிரியரிடம் கூறினேன். “ஊம்.... அதைவிட இது பொருத்தமாகத்தான் இருக்கிறது” என்று என் கருத்துடன் இயைந்தார்\n‘முனைவர்’ எனும் சொல் வேண்டாம்; ‘ஆய்வறிஞர்’ என்பதே மிகப் பொருத்தமானது என்று நான் பரிந்துரை செய்தால், கல்வியாளர்கள் ஏற்பார்களா அவர்கள் சரியெனக் கருதி, “ஆம்” என்றால், அடி விழுமோ அவர்கள் சரியெனக் கருதி, “ஆம்” என்றால், அடி விழுமோ மறுத்து, “இல்லை” என்றால், இடி விழுமோ மறுத்து, “இல்லை” என்றால், இடி விழுமோ\nதமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள் சிந்திக்கட்டும்\nஆய்வறிஞர் என்ற வார்த்தை முனைவர் என்பதைவிட விளக்கமான பொருளைத் தருகிறது என்பது என் கருத்து.\nReply வெள்ளி, அக்டோபர் 07, 2016 6:59:00 முற்பகல்\nஆய்வு அறிஞர் என்பதே பொருத்தமான சொல்லாக தெரிகிறது\nReply வெள்ளி, அக்டோபர் 07, 2016 7:10:00 முற்பகல்\nஇப்படி ஒழுங்குப்படுத்த வேண்டியவை பல தற்காலத் தமிழ் மொழியில் உள.\nஅல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.\n'ஆய்வறிஞர்' அழகிய பட்டம் (ஆய்ந்த அறிஞர் எனும் அர்த்தம் கொடுக்கும்பட்சத்தில்)\nReply வெள்ளி, அக்டோபர் 07, 2016 8:52:00 முற்பகல்\nஆய்வறிஞர் என்பது பொருத்தமாக தெரிகிறது.\nReply வெள்ளி, அக்டோபர் 07, 2016 10:52:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஉளத்தூய்மை : (மூலம்: சூரத்தல் இஃக்லாஸ்)\nபொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 060\nஸ்டெடி ரெடி அப்புறம் புடி \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 059\nபடித்த, பார்த்த, கேட்ட, நினைத்த'வைகள்' - ஒன்று \nதொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம் - அதிராம்பட்டின...\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர்கிறது... 14\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 058\nகவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-9\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 057\nஇஸ்லாம் மார்கத்திற்கு ஐரோப்பாவின் கடன்\n’என் பெயர் இஸ்லாம்’ - காணொளி உரை\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t107371-2014", "date_download": "2018-06-24T13:26:56Z", "digest": "sha1:6XSLCAO6MD34S6IYO6P2X46O5766IWUV", "length": 18405, "nlines": 258, "source_domain": "eegarai.darkbb.com", "title": "2014ம் ஆண்டில் வரும் அபூர்வமான நாட்கள் !", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு ��ினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\n2014ம் ஆண்டில் வரும் அபூர்வமான நாட்கள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\n2014ம் ஆண்டில் வரும் அபூர்வமான நாட்கள் \n• 2014ம் ஆண்டு ஜனவரி 1 மற்றும் டிசம்பர் 21ம் தேதிகளில் இரண்டு முறை அனுமன் ஜெயந்தி வருகிறது.\n• 2014 ஆங்கில புத்தாண்டில் அமாவாசை இருந்தது போல தமிழ்ப்புத்தாண்டில் (ஏப்ரல் 14) பவுர்ணமி தினமாகும்.\n• சித்திரை மாதம் கடைசிநாளில் சித்ரா பவுர்ணமி வருகிறது.\n• ஜனவரி 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி சனிக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.\n• ஜனவரி மாதமும், மார்ச் மாதமும் 2-முறை அமாவாசை தினம் வருகிறது.\n• ஜனவரி 30ம் தேதி அமாவாசை தினத்தன்று திருவோணமும் வருகிறது.\n• ஜனவரி 11ம் தேதி ஏகாதசி தினத்தன்று கிருத்திகையும் வருகிறது.\n• பிப்ரவரி மாதம் 27ம் தேதி பிரதோஷம் தினத்தன்று சிவராத்தி, திருவோணம் ஆகியவையும் சேர்ந்துள்ளது.\n• ஏப்ரல் மாதம் 3ம் தேதி சதுர்த்தி தினத்தன்றே கிருத்திகையும் வருகிறது.\n• மே மாதம் அமாவாசை தினத்தன்று கிருத்திகை தினமும் சேர்ந்துள்ளது.\n• ஆகஸ்டு மாதம் 10ம் தேதி பவுர்ணமி தினத்தன்று திருவோணமும் உள்ளது.\n• அக்டோபர் மாதம் 11ம் தேதி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று கிருத்திகை தினமும் வருகிறது.\n• நவம்பர் மாதம் 27ம் தேதி சஷ்டியும், திருவோணமும் சேர்ந்து வருகிறது. அதேபோன்று நவம்பர் 20ம் தேதி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வருகிறது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 2014ம் ஆண்டில் வரும் அபூர்வமான நாட்கள் \nRe: 2014ம் ஆண்டில் ��ரும் அபூர்வமான நாட்கள் \nRe: 2014ம் ஆண்டில் வரும் அபூர்வமான நாட்கள் \nRe: 2014ம் ஆண்டில் வரும் அபூர்வமான நாட்கள் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 2014ம் ஆண்டில் வரும் அபூர்வமான நாட்கள் \nRe: 2014ம் ஆண்டில் வரும் அபூர்வமான நாட்கள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t42687-topic", "date_download": "2018-06-24T13:28:28Z", "digest": "sha1:4S6LG5ZMLFKOH56544BS7GSIBEYMA7XE", "length": 12920, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..!", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ��ண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nபண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nபண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..\n10 கோன் - 1 நுண்ணணு\n10 நுண்ணணு - 1 அணு\n8 அணு - 1 கதிர்த்துகள்\n8 கதிர்த்துகள் - 1 துசும்பு\n8 துசும்பு - 1 மயிர்நுணி\n8 மயிர்நுணி - 1 நுண்மணல்\n8 நுண்மணல் - 1 சிறுகடுகு\n8 சிறுகடுகு - 1 எள்\n8 எள் - 1 நெல்\n8 நெல் - 1 விரல்\n12 விரல் - 1 சாண்\n2 சாண் - 1 முழம்\n4 முழம் - 1 பாகம்\n6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)\n4 காதம் - 1 யோசனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T12:39:00Z", "digest": "sha1:GLZQDN3ZZNVGY2Q7BAH6W2YYTJHNVFDQ", "length": 2457, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "தொழிநுட்பம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : தொழிநுட்பம்\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment Gallery General IEOD India Movie Gallery Review Sports Tamil Cinema Technology Uncategorized Video World அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இலக்கியம் கட்டுரை கவிதை சமூகம் செய்திகள் தமிழ் தமிழ்நாடு நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/02/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1305814.html", "date_download": "2018-06-24T12:53:24Z", "digest": "sha1:BBECFJNT3TNV7AZOPMPPYPFL4VVIQC2N", "length": 9986, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் நிஷிகோரி-கிர்ஜியோஸ் மோதல்- Dinamani", "raw_content": "\nமியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் நிஷிகோரி-கிர்ஜியோஸ் மோதல்\nமியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ஜப்பானின் நிஷிகோரியும், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸும் மோதுகின்றனர்.\nஅமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நிஷிகோரி தனது காலிறுதியில் 4-6, 6-3, 7-6 (3) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கேல் மான்பில்ûஸ தோற்கடித்தார். இருவருமே முன்னணி வீரர்கள் என்பதால் இந்த ஆட்டம் 2 மணி, 29 நிமிடங்கள் நீடித்தது.\nவெற்றி குறித்துப் பேசிய நிஷிகோரி, \"இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்தபோது, சரிவிலிருந்து மீள்வது கடினம் என்று நினைத்தேன். ஆனால் அப்போது ஒரு புள்ளியை பெறுவதற்கு முயற்சித்தேன். நினைத்தபடியே ஒரு புள்ளியை பெற்ற பிறகு வெற்றிப் பாதைக்கு திரும்பினேன்' என்றார்.\nமற்றொரு காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் கிர்ஜியோஸ் 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.\nஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் கிர்ஜியோஸ், வெற்றி குறித்துப் பேசுகையில், \"அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.\nஅரையிறுதியில் நிஷிகோரியுடன் மோதவிருப்பது குறித்துப் பேசிய கிர்ஜியோஸ், \"உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான நிஷிகோரியுடன் மோதவிருப்பது எனக்குள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர் வியக்கத்தக்க வகையில் பந்தை திருப்பியடிக்கும் ஆற்றல் பெற்றவர். மிக வேகமாக கால்களை நகர்த்தி ஆடக்கூடியவர். எனவே அவருடனான ஆட்டம் கடும் சவாலாக இருக்கும்' என்றார்.\nமகளிர் ஒற்றையர் அரையிறுதியில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-2, 7-5 என்ற நேர் செட்களில் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை வீழ்த்தினார்.\nஅசரென்கா தனது இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை சந்திக்கிறார். குஸ்நெட்சோவா தனது அரையிறுதியில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்விட்சர்லாந்தின் டிமியா பேசின்ஸ்கையை தோற்கடித்தார்.\nஇறுதி ஆட்டம் குறித்துப் பேசிய அசரென்கா, \"அதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். குஸ்நெட்சோவா திறமையான வீராங்கனை. எனவே இறுதி ஆட்டம் கடும் சவாலாக இருக்கும். அதை சந்திக்க நான் தயார்' என்றார்.\nஅசரென்காவும், குஸ்நெட்சோவாவும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் இருவரும் தலா 4 வெற்றிகளைப் பெற்றுள்ளனர். கடைசியாக மோதிய 3 ஆட்டங்களில் ஒரு செட்டைக்கூட இழக்காமல் அசரென்கா வென்றுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2017/07/", "date_download": "2018-06-24T12:37:39Z", "digest": "sha1:CFG65F2F7OODTRVBWQHK7VL2EU5J5LY5", "length": 7885, "nlines": 77, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "July 2017 - IdaikkaduWeb", "raw_content": "\nதிரு சின்னையா நடராஜதுரை (ஓய்வுநிலை தபாலதிபர்\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் பண்டாரவளை, சுன்னாகம், மட்டக்களப்பு,கொழும்பு ,அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்த திரு சின்னையா நடராஜதுரை அவர்கள் நேற்று 08/07/2017 தனது 88 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவில் காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா – லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும் நிர்மலா, சர்மினி, குகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜொஹான், அஞ்சலி, ஷானியா, நடாஷா ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற பொன்னம்மா கந்தையா, செல்வரத்தினம் அருளானந்தம், சிவகாமி இராமச்சந்திரன் (சிவம் Teacher, ஓய்வு நிலை ஆசிரியை), பரமேஸ்வரி வெற்றிவேல்(ஓய்வு நிலை ஆசிரியை),காலஞ்சென்ற Dr. கந்தசாமி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், திரு சுந்தரலிங்கம் (Retired Postal Divisional Superintendent – Manner) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஇத்தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதகவல்: கந்தசாமி மனோகரன் – பெறாமகன் (UK)\nகோடை கால ஒன்று கூடல் 2017\n2017ம் ஆண்டிற்கானகோடைகால ஒன்று கூடல் ஆவணி மாதம் 26ம் திகதி அன்று\nஅமைந்துள்ள Milliken Park ல் நடை பெறும் என அறியத் தருகிறோம்.\nகாலை உணவு 9.00 -11.00 மணி வரை\nகால் பந்து குழு 1 10.00 மணி முதல் 11.00 மணி வரை\nகால் பந்து -குழு 2 11 மணி முதல் 12.00 மணி வரை\nமதிய உணவு- 12 மணி முதல் – 1.00 மணி வரை\nவிளையாட்டுகள் (பரிசில்களுக்கான) 1.00 மணி முதல் 4.00 மணி வரை\nதேநீர் இடைவேளை00 மணி முதல் 4:30 மணி வரை\nவினோத உடையில் பங்களிக்க விரும்பும் சிறார்கள் July 25 2017 இற்கு முன் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் . அத்தோடு உங்களது பிள்ளைகளை பெற்றோர்களே தயார்படுத்த வேண்டும்.பங்கு பற்றும் பிள்ளைகளுக்கு மட்டும் விசேட பரிசில்கள் வழங்கப்படும்.\nபரிசில் வழங்குதல்00 மணி முதல் 6.30 மணி வரை\nபிற்குறிப்பு : மடிக்கும் கதிரையை கொண்டுவாருங்கள். உதவியாய் இருக்கும்\nஅடுத்த செயற்திட் ட பொதுக்கூட்டம் எதிர்வரும் August 5, 2017 சனிக்கிழமை 3 மணியவில் திரு.திருமதி. சிவலோஜினி ஸ்ரீசிவகாசிவாசி இல்லத்தில் நடைபெறும்.\nதுயர் பகிர்வோம் யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிட மாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா ந���[...]\nகோடைகால ஒன்று கூடல் கனடா - 2018\nஇடைக்காடு மகா வித்தியால பழைய மாணவர் சங்கம் கனடா கிளை இவ் ஆண்டிற்கான இடைக்காடு மகா வித்தியாலய [...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் புவனேஸ்வரி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/kural/index.php?lan=&cat=44", "date_download": "2018-06-24T12:35:38Z", "digest": "sha1:BOGCNNAHVMQUYJJ7USUHSSGXKEMICO4M", "length": 7125, "nlines": 106, "source_domain": "www.tamilcanadian.com", "title": "Thirukkural", "raw_content": "\nHome :: திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: குற்றங்கடிதல்\n431 - செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்\nஇறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.\n432 - இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nமனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.\n433 - தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nபழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.\n434 - குற்றமே காக்க பொருளாகக் குற்றமே\nகுற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.\n435 - வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nமுன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.\n436 - தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்\nமுதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்\n437 - செயற்பால செய்யா திவறியான் செல்வம்\nநற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.\n438 - பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்\nஎல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.\n439 - வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க\nஎந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈ.டுபடக் கூ��ாது.\n440 - காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nதமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_145409/20170913172947.html", "date_download": "2018-06-24T12:48:26Z", "digest": "sha1:LRME2Y6NNTVIF3MEQTI5YQ26ZVO4H6Q5", "length": 7109, "nlines": 73, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடியில் பழமையான இரு மரங்கள் இடமாற்றம்", "raw_content": "தூத்துக்குடியில் பழமையான இரு மரங்கள் இடமாற்றம்\nஞாயிறு 24, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் பழமையான இரு மரங்கள் இடமாற்றம்\nதூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் கூடைப் பந்தாட்ட மைதானம் அமைப்பதற்காக 25 ஆண்டுகள் பழமையான இரு மரங்கள் வேறு இடத்திற்கு மாற்றி நடப்பட்டது.\nதூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் கூடைப் பந்தாட்ட மைதான புதிதாக அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளுக்காக அப்பகுதியில் இருந்த 25 ஆண்டுகள் பழமையான இரு புங்கை மரங்கள் பாதுகாப்பான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளும், எஸ்ஓடி (Save Our Thoothukudi) அமைப்பினரும் இணைந்து இரு மரங்களை வெட்டி வீழ்த்தாமல் அப்படியே வேறு இடத்திற்கு மாற்றி நட்டனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்ஓடி ஒருங்கிணைப்பாளர் துரை செய்திருந்தார்.\nஎன் அன்பு மாப்பிள்ளை திரு. ஜேக்கப் விஜயகுமார் கம்பீரமாக பணிபுரிகிறார். நற்பணி சிறக்க வாழ்த்துக்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுப்பாக்கி சூட்டில் பாதித்தவர்களை ஏன் பார்க்கவில்லை : இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கேள்வி\nசிலுக்கன்பட்டியில் விவசாயிகள் மீது பொய்வழக்கு : தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை கண்டனம்\nதர்மபுரம் சேகரத்தில் திருமண்டல உறுப்பினர்கள் தேர்வு\nதுாத்துக்குடியில் சிபிசிஐடி போலீசார் 2ம் நாளாக ஆய்வு\nமர்மஉறுப்பை அறுத்து இளைஞர் கொடூர காெலை : தட்டார்மடம் போலீஸ் விசாரணை\nவனத்திருப்பதி கோயிலில் 1-ம் தேதி வருஷாபிஷேக விழா\nடயோசீசன் தேர்தல் : மூக்குப்பீறி சேகரத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/100%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-24T13:11:34Z", "digest": "sha1:PONEICX24ZWROYWITLHV3IS3BO5RNY7V", "length": 13807, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் 100வது செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nகைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு..\nஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை..\nஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..\nபிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..\nஇபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…\n100வது செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா\nஇந்தியா தனது 100வது செயற்கைகோள் மற்றும் 2018ம் ஆண்டின் முதல் செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nஇந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து வர்த்தக ரீதியிலான ராக்கெட்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கார்டோசாட் 2 சீரிஸ் ரக செயற்கைக்கோள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது.\nஇந்த பி.எஸ்.எல்.வி. சி40 ராக்கெட்டில் இந்தியா-3, அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து, கொரியா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் செயற்கைக்���ோள்கள் 28 என்று மொத்தம் 31 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. செயற்கைக்கோள் வரிசையில் கார்டோசாட் 2, 7வது செயற்கைக்கோள். 710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியின் இயற்கை வளங்களை படமெடுத்து அனுப்பும் வகையில் தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்த செயற்கைகோள், ஏவப்பட்ட 2 மணிநேரம் 21 நிமிடத்தில் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 505 கி.மீ உயரத்தில் புவியின் வட்டப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறுகையில், இஸ்ரோ பல தலைவர்களை கடந்து வந்துள்ளது. புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள கே.சிவனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.\nPrevious Post100வது செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா Next Postஹெச்.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துார���..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்.. https://t.co/FejO6lOcHK\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி.. https://t.co/YwhsT6n2iD\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்… https://t.co/hy4omTTLB8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/kovai-toxic-gas-attaclk-3-labour-kill/", "date_download": "2018-06-24T13:13:09Z", "digest": "sha1:2F33UBNAZOR4UX7E7WMOUA73IR6O4XKA", "length": 17355, "nlines": 154, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் கோவையில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nகைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு..\nஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை..\nஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..\nபிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..\nஇபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…\nகோவையில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு..\nகோவையில் தங்கநகை தயாரிப்பு தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 50). இவர் பாதர்ரேண்டிவீதியில் ‘ஸ்ரீபத்மராஜா ஜூவல்லரி’ என்ற பெயரில் தங்���நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு 16 பேர் வேலை பார்க்கின்றனர்.\nஇங்கு நகை தயாரிக்கும் போது தங்கத்தை சுத்தப்ப டுத்துவற்காக கெமிக்கல் பயன்படுத்துவார்கள். அந்த கெமிக்கலுடன் தங்க துகள்கள் சேர்ந்து வெளியேறும். அவை அங்கு அமைக்கப்பட்டுள்ள 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ‘சின்டெக்ஸ்’ தொட்டிக்கு செல்லும். 6 மாதத்துக்கு ஒரு முறை இந்த தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரில் இருந்து தங்க துகள்களை பிரித்து சேகரிப்பது வழக்கம் என கூறப்படுகிறது.\nஅதன்படி நேற்று நள்ளிரவு இத்தொழிற்சாலையின் ‘சின்டெக்ஸ்’ தொட்டியை சுத்தம் செய்வதற்காக வேடப்பட்டியை சேர்ந்த கவுரிசங்கர்(21), ரத்தின புரியை சேர்ந்த ஏழுமலை(23), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (28) ஆகியோர் சென்றனர். இவர்களுக்கு மொத்த சம்பளமாக ரூ.7 ஆயிரம் பேசப் பட்டிருந்ததாக தெரிகிறது.\nமூன்று பேரும் நள்ளிரவு12 மணிக்கு ‘சின்டெக்ஸ்’ தொட்டியை சுத்தப்படுத்த தொடங்கினர். அதில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விட்டு சிறிது ஓய்வெடுத்தனர். பின்னர் தொட்டிக்குள் இருக்கும் தங்கதுகள்களை பிரித்து எடுப்பதற்காக அதிகாலை 1.30 மணி அளவில் மீண்டும் வேலையை ஆரம்பித்தனர்.\nஇதற்காக கவுரிசங்கர், ஏழுமலை ஆகிய இருவரும் தொட்டிக்குள் இறங்கினர். அப்போது எதிர்பாராதவித மாக வி‌ஷவாயு தாக்கி இருவரும் மயங்கி விழுந்தனர். வெகு நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேக மடைந்த ராதாகிருஷ்ணன் தொட்டியை பார்த்த போது இருவரும் மயங்கிக் கிடப்பதை பார்த்து சத்தம் போட்டார். அங்கு பணியில் இருந்த காவலாளியான ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்த சூர்யா(23) ஓடி வந்தார். அவர் இருவரையும் மீட்பதற்காக தொட்டிக்குள் இறங்கிய போது அவரையும் வி‌ஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் பலத்த சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அந்நிறுவன ஊழியர்கள் அங்கு ஓடி வந்தனர். இதுகுறித்து தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தொட்டியை கவிழ்த்து 3 பேரையும் வெளியே எடுத்தனர். இதில் கவுரிசங்கர், ஏழுமலை ஆகிய இருவரும் சம்பவஇடத்திலேயே இறந்தனர்.\nசூர்யா மயக்கத்தில் இருந்தார். தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ��ங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அதிகாலை 4.30 மணிக்கு அவர் இறந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious Postசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா திருவிழா: இலங்கை தமிழர்களுக்கு அனுமதி.. Next Postகலைஞரின் குறளோவியம் - 10 (குரலோவியமாக...)\nஅரசியல் பேசுவோம் – 6 – எம்.ஜி.ஆர் இடி அமீனாகப் பார்க்கப்பட்டது ஏன் : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்�� : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்.. https://t.co/FejO6lOcHK\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி.. https://t.co/YwhsT6n2iD\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்… https://t.co/hy4omTTLB8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/info/useful-info/", "date_download": "2018-06-24T12:41:50Z", "digest": "sha1:G73FRUGNDT4S3PWCFPI6SR5Z2TX43OJM", "length": 13761, "nlines": 91, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "பயனுள்ள தகவல்கள் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > தகவல் / புத்தகம் > பயனுள்ள தகவல்கள்\nகேஸ் சிலிண்டர் விபத்துக்களை தவிர்க்க\nகேஸ் சிலிண்டர் விபத்துக்களை தவிர்க்கவும், கேஸ் பயன்பாட்டை அதிகரிக்கவும் யோக பிரியா மார்க்கெட்டிங் நிறுவனம் கிங் பியூஸ் என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கேஸ் கசிவால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதிலும்...\nஅரசு 108 ஆம்புன்ஸ் சேவையில் ட்ரய்வர் மற்றும் உதவியாளர் வேலை வாய்ப்பு\nஉயிர்காக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற விரும்புவோருக்கான வேலை வாய்ப்பு முகாம், சென்னை அடுத்த, திருவள்ளூரில் நடக்கிறது. தமிழகத்தில் உயிர்காக்கும் அவரச சேவைக்கான, 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராகவும், ஓட்டுனராகவும் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம், வரும், 12ம் தேதி...\nஉடலில் வெயில் பட்டால் புற்றுநோய் வராது: ஆய்வில் தகவல்\nஉடலில் வெயிலே படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. லண்டனில் புற்று நோய்களுக்கும், சூரிய ஒளிக்கும் உள்ள தொடர்பு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். 100 நாடுகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு...\nதகவல் அறியும் உரிமை சட்டம் வழிகாட்டி கையேடு\n தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். சட்டம் எதற்கு\nதற்போதைய நாட்காட்டி பற்றிய வரலாறு (history of Gregorian Calender)\nகிரெகொரியின் ��ாட்காட்டி (Gregorian calendar) என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ்...\nபொழுதுபோக்கிற்காக இணையத்தை பயன்படுத்துபவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்\nஅமெரிக்காவில் யார் யார் எதற்காக இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக பியூ ஆய்வு மையம் பொதுமக்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 2,250-க்கும் அதிகமானவர்களிடம் தொலைபேசி மூலம்...\nமுஸ்லீம் மாணவர்கள் கவனத்திற்கு... அரசு விளம்பரம்\nசிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் சார்பாக நாளிதள் ஒன்றில் வெளியிடப்பட்டள்ள இந்த விளம்பரம் இமெயில் மூலம் பெறப்பட்டது. அதன் சாரம்சம் வருமாறு. சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்க கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது அதை இப்பபோது ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும் பதிவு செய்ததை புதிப்பித்துக் கொள்ளவும் வழிவகை...\nராகிங் பற்றி தகவல் தர புதிய சேவை எண் - இராமநாதபுரம் எஸ்.பி தகவல்\nராக்கிங் கொடுமைக்கு எதிராக \"ஹெல்ப்லைன்' எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பொறியியல், கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் \"\"ராக்கிங்'' என்ற பெயரில் கேலி செய்யப்படுகின்றனர். இதனால் மாணவ, மாணவியர் தற்கொலைகள், கல்லூரி விட்டு வேறு கல்லூரிக்கு செல்லுதல், படிக்க இயலாமை போன்றவை...\nகல்வி உதவித்தொகை சம்மந்தமான அரசின் அறிவிப்பு மற்றும் அதற்கான விண்ணப்பங்கள்\nதமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறையின் சார்பாக சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கான கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11,12, ITI, PolyTechnic, இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகள், ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி...\nஇணையதளத்தில் தமிழ்நாடு அரசு பதிய பாட புத்தகங்கள்\nசமச்சீர் கல்வியை ரத்து செய்ததால் பழைய பாடத்திட்டம்தான் அமலுக்கு வரவிருக்கிறது. புத்தகங்கள் அச்சிட்டு வெளிவர தாமதம் ஆவதால், அவைகளை இணையதளத்தில் இருந்து எடுத்து கொள்ளும் வசதியை தமிழக அரசு செய்திருக்கிறது. கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம். https://www.textbooksonline.tn.nic.in தகவல்...\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/IMSI", "date_download": "2018-06-24T12:21:32Z", "digest": "sha1:GI6BPT3S4R4AZPZ2RSRNXIR2QILFIV44", "length": 5152, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "IMSI - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசர்வதேச செல்பேசி பயனர் எண்\nஒவ்வொரு கைக்கருவிக்கும் ஒரு அடையாள எண் இருப்பதைப்போல ஒவ்வொரு சிம் அட்டைக்கும் ஒரு தனி எண் உண்டு. சர்வதேச செல்பேசிப் பயனாளர் அடையாள எண் (International Mobile Subscriber Identity ,IMSI ) என்றிதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த எண்ணிற்கும் , செல்பேசி எண்ணிற்கும் (Mobile Number) ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் நெட்வொர்க்கிலிருந்து கைக்கருவிக்குத் தகவல் பரிமாற்றம் நிகழ்கையில் இந்த எண் கொண்டே உங்கள் செல்பேசி எண் அடையாளம் காணப் படுகிறது. (உள்ளங்கையில் உலகம், எழில்)\nஆதாரங்கள் ---IMSI--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-feb-02/series/114936-sivamagudam.html", "date_download": "2018-06-24T12:34:56Z", "digest": "sha1:RSVBTWCRKC652AKLIA7PHMOGRH53G7AA", "length": 19346, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "சிவமகுடம் - 8 | Sivamagudam - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்.. `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால் `உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்' -அசத்தும் ஆஞ்சல் கங்வால் `உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன்\n`அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை `மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆய்வாளர் எச்சரிக்கை `மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்\n`விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம் `மழை வேண்டி அமைச்சர் தலைமையில் தவளைகளுக்குத் திருமணம்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம் `மழை வேண்டி அமைச்சர் தலைமையில் தவளைகளுக்குத் திருமணம்’ - ம.பியில் விநோதம் பண்ருட்டியில் தொழிலதிபர் கடத்தல் - சினிமா பாணியில் நடந்த சம்பவம்’ - ம.பியில் விநோதம் பண்ருட்டியில் தொழிலதிபர் கடத்தல் - சினிமா பாணியில் நடந்த சம்பவம்\nசக்தி விகடன் - 02 Feb, 2016\nஇசை விழாவும், ஸ்வர்ண பாத்திர சமர்ப்பணமும்\nதடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 12\nஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்\nபாதை இனிது... பயணமும் இனிது..\nபன்மடங்கு பலம் தரும் ரதசப்தமி\nஉச்சிஷ்ட கணபதிக்கு மகா கும்பாபிஷேகம்\nவினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம் - பூஜை\nஹலோ விகடன் - அருளோசை\nசிவமகுடம் - 1சிவமகுடம் - 2சிவமகுடம் - 3சிவமகுடம் - 4சிவமகுடம் - 5சிவமகுடம் - 6சிவமகுடம் - 7சிவமகுடம் - 8சிவமகுடம் - 9சிவமகுடம் - 10சிவமகுடம் - 11சிவமகுடம் - 12சிவமகுடம் - 13சிவமகுடம் - 14சிவமகுடம் - 15சிவமகுடம் - 16சிவமகுடம் - 17சிவமகுடம் - 18சிவமகுடம் - 19சிவமகுடம் - 20சிவமகுடம் - 21சிவமகுடம் - 22சிவமகுடம் - 23சிவமகுடம் - 24சிவமகுடம் - 25சிவமகுடம் - 26சிவமகுடம் -27சிவமகுடம் - 28சிவமகுடம் - 29சிவமகுடம் - 30சிவமகுடம் - 31சிவமகுடம் - 32சிவமகுடம் - 33சிவமகுடம் - 34சிவமகுடம் - 35சிவமகுடம் - 36சிவமகுடம் - 37சிவமகுடம் - 38சிவமகுடம் - 39சிவமகுடம் - 40சிவமகுடம் - பாகம் 2 - 4சிவமகுடம் - பாகம் 2 - 5சிவமகுடம் - பாகம் 2 - 6சிவமகுடம் - பாகம் 2 - 7சிவமகுடம் - பாகம் 2 - 8சிவமகுடம் - பாகம் 2 - 9சிவமகுடம் - பாகம் 2 - 10சிவமகுடம் - பாகம் 2 - 11\nஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்\nகாலம் அலாதியானது. அதன் சிருஷ்டிப்பில் சில நிகழ்வுகள் கவிஞர்களின் கற்பனையைத் தூண்டும் சித்திரங்களாகத் திகழ்ந்தால், பல நிகழ்வுகள் அவர்களின் கற்பனைக்கும் எட்டாத விசித்திரங்களாகவே திகழும்.\n உச்சரிப்பில் இரண்டும் ஏறக்குறைய ஒன்றுபட்டாலும் பொருளில் பெரிதும் வேறுபடும்.\nஒழுங்குடனோ ஒழுங்கற்றோ ஏதேனும் ஒரு வரையறைக்குள் அடங்கிவிடுவது சித்திரம். எல்லைகள் ஏதுமின்றி எந்த வரையறைக்குள்ளும் அடங்கிவிடாத விஷயங்களைக் குறிப்பது விசித்திரம். இரண்டு�\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t37778-topic", "date_download": "2018-06-24T13:10:25Z", "digest": "sha1:QYV5UZIDUHFC4ZXE62HJLOURWZN6RMYE", "length": 18260, "nlines": 140, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சேலத்தில் கண்ணைத் தோண்டி எடுத்து வாலிபர் கொடூர கொலை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேலத்தில் கண்ணைத் தோண்டி எடுத்து வாலிபர் கொடூர கொலை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nசேலத்தில் கண்ணைத் தோண்டி எடுத்து வாலிபர் கொடூர கொலை\nசேலம் தாதகாப்பட்டியை அடுத்து பொம்மணசெட்டி காடு பகுதி உள்ளது. இங்கு சவுடேஸ்வரி திருமண மண்டபம் உள்ளது. இதன் அருகே ஏராளமான வீடுகள் உள்ளன. அந்த வீடுகளுக்கு பக்கத்தில் காலி இடம் உள்ளது.\nஇந்த காலி இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வைத்து உள்ளனர். இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இந்த காலி இடத்தில் வைத��து வாலிபர்கள் மது அருந்துகிறார்கள். மேலும் இந்த காலி இடத்தின் ஒரு பகுதியை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துகிறார்கள்.\nஇன்று காலை அந்தப் பகுதி மக்கள் காலைக் கடனை கழிக்க சென்றபோது அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.\nஅந்த வாலிபரின் வலது கண் தோண்டி எடுக்கப்பட்டு இருந்தது. அவரது உடல் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. அவர் பிணமாகக் கிடந்த காலி இடம் அருகே உள்ள தெருமுனையில் அவரை கொலை செய்து விட்டு இந்த காலி இடத்தில் கொண்டு வந்து போட்டு பிளாஸ்டிக் கழிவுகளை அவரது உடலில் போட்டு தீவைத்து எரித்து உள்ளனர்.\nஇந்தக் கொடூரக் கொலையில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை. கொலை செய்யப்பட்டவர் யார் என்று அடையாளம் தெரிந்தால்தான் கொலையாளிகளும் யார் என்று தெரிய வரும். கொலை செய்யப்பட்டவர் ரவுடியாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். பழிக்குப் பழி வாங்க இந்தக் கொலை நடந்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.\nஇந்தக் கொலை குறித்து தகவல் கிடைத்தும் சேலம் மாநகர துணை கமிஷனர் பாபு, சேலம் டவுன் உதவி கமிஷனர் ரவிசங்கர், அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர் கொளஞ்சியப்பன் தலைமையில் கைரேகை நிபுணர்களும் வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சேலத்தில் கண்ணைத் தோண்டி எடுத்து வாலிபர் கொடூர கொலை\nஇது வேறயா #. #.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேலத்தில் கண்ணைத் தோண்டி எடுத்து வாலிபர் கொடூர கொலை\nRe: சேலத்தில் கண்ணைத் தோண்டி எடுத்து வாலிபர் கொடூர கொலை\nஉலகெங்கும் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முடியவில்லை `# `#\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சேலத்தில் கண்ணைத் தோண்டி எடுத்து வாலிபர் கொடூர கொலை\n*சம்ஸ் wrote: உலகெங்கும் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முடியவில்லை `# `#\nஅதற்காகத்தான் நாங்கள் உங்களிடம் அடிக்கடி சேனையுடன் இணைந்திருங்கள் என்று சொல்வது (*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேலத்தில் கண்ணைத் தோண்டி எடுத்து வாலிபர் கொடூர கொலை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2012/09/", "date_download": "2018-06-24T13:04:41Z", "digest": "sha1:2S5KZLWYIGZYGRQYMG4XHZE3GWGKRAD2", "length": 10712, "nlines": 100, "source_domain": "horsethought.blogspot.com", "title": "September 2012 ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nஇங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நாட்களில் சென்னை மவுண்ட் ரோடில் மரங்கள் இருந்திருக்கின்றன. திருச்சி மலைக்கோட்டை உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பசுமை கொஞ்சுகிறது. (இப்போது போய் எடுத்துப் பார்த்தால் வித்தியாசம் தெரியும்.) மக்கள் தொகையைப் பெருக்கியும். விஞ்ஞான வளர்ச்சியினால் வசதிகளை அதிகரித்தும் நாம் இழந்தது இயற்கையின் பசுமையை. ஹும்ம்ம்\nஇது மதுரை மாநகரின் தோற்றம் - 1798ல்\nமதுரையின் மற்றொரு தோற்றம் 1860ல்\nசென்னை மவுண்ட் ரோடுதான் இது 1905ல்\nசென்னையில் மன்றோ சிலையின் தோற்றம் 1905ல்\nதிருச்சி வேறொரு கோணத்தில் 1895ல்\nதிருச்சியின் மற்றொரு கோணம் 1890ல்\nபழைய படங்களைப் பார்த்தீங்களா. ரசிச்சீங்களா... என்ன தோணுதுன்னு கீழ சொல்லிட்டுப் போங்க. ஆர்வமா காத்திருக்கேன் நான்\nஇங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நாட்களில் சென்னை மவுண்ட் ரோடில் மரங்கள் இருந்திருக்கின்றன. திருச்சி மலைக்கோட்டை உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பசுமை கொஞ்சுகிறது. (இப்போது போய் எடுத்துப் பார்த்தால் வித்தியாசம் தெரியும்.) மக்கள் தொகையைப் பெருக்கியும். விஞ்ஞான வளர்ச்சியினால் வசதிகளை அதிகரித்தும் நாம் இழந்தது இயற்கையின் பசுமையை. ஹும்ம்ம்\nஇது மதுரை மாநகரின் தோற்றம் - 1798ல்\nமதுரையின் மற்றொரு தோற்றம் 1860ல்\nசென்னை மவுண்ட் ரோடுதான் இது 1905ல்\nசென்னையில் மன்றோ சிலையின் தோற்றம் 1905ல்\nதிருச்சி வேறொரு கோணத்தில் 1895ல்\nதிருச்சியின் மற்றொரு கோணம் 1890ல்\nபழைய படங்களைப் பார்த்தீங்களா. ரசிச்சீங்களா... என்ன தோணுதுன்னு கீழ சொல்லிட்டுப் போங்க. ஆர்வமா காத்திருக்கேன் நான்\nஇம்முறை ஜோக்குகளைவிட சில துணுக்குகளைப் பதிவிடலாம் என்ற எண்ணத்தில் இங்கே தந்திருக்கிறேன். இவை சுவாரஸ்யமா இல்லையா என்பதை நீஙகள் தான் சொல்லணும்...\nஇம்முறை ஜோக்குகளைவிட சில துணுக்குகளைப் பதிவிடலாம் என்ற எண்ணத்தில் இங்கே தந்திருக்கிறேன். இவை சுவாரஸ்யமா இல்லையா என்பதை நீஙகள் தான் சொல்லணும்...\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nintro MGR Must Read இலக���கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2011/", "date_download": "2018-06-24T12:49:20Z", "digest": "sha1:4LDNWO3BZSRD47IYQDX3W77OBEP32NDU", "length": 32759, "nlines": 608, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: 2011", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nகாதல் இல்லயே சாதல்...... smd safa,\nநீ இன்றி - நான்\nபூவுக்குள் தேவதை.. smd safa smohamed\nஎன் அழகு தேவதை ............\nமனதுக்குள் சாறல்....... smd safa,\nஎன் மனதின் உள்ளே -சாரல்\nஎன் உள்ளம் காயம் பட்டது\nவாழ்க்கை வாழ்வதற்கே....... smd safa\nகவிதை நடை smd safa,\nசுகமான சுமை smd safa,\nஎன் இதயம் கூடஒரு சுமை தாங்கி தானுன்\nஅந்த சுமையும் சுகமே அதை நீ தந்ததால்.\nபச்சை, நீல வண்ணங்களில் மயிலாகிறாய்…\nகனவுலகத்தில்அவள் smd safa smohamed\nஇந்த உலகத்தில் நான் இல்லை,\nகை பிடித்து நடந்து செல்கிறேன்\nஅது உண்மையா , என்று\nமேகத்தின் நடுவில் - ஒரு\nவெளிச்சம் அள்ளி வீசுவதை - காண\nஉன் முகத்தில் நிலவை காண்கிறேன்\nநிலவில் உன் முகத்தை காண்கிறேன்\nநான் உன்னை உரசினால் மட்டும்\nஅந்த கால மோகன் பாடல்களாம்\nஎங்களுக்கு உணர்சிகளை ப்ரோக்ராம் செய்து\nஇதுபோல் நட்பை - என்\nஇமைகளின் கண்ணீர் சொல்லும் - நான்\nசரி செய்ய நீ துடித்தாய்..\nஎனை அணைத்து நீ அழுதாய்..\nஎன் மூச்சு காற்றில் கலந்துவிட்டாய்..\nஉன்னை போல் நண்பன் இங்கு யாருக்குண்டு.. இதுபோல் கர்வம் என் நட்புக்குண்டு..\nநன்றி என்று சொல்லிவிட நமக்குள் என்ன நட்பா\nஅதினும் பெரிதப்பா.. கவிதைகள் உலகம் smdsafa.net\nஅவள் நான் அந்தி மாலை\nஒரே வானம் ஒரே மனம்... கவிதைகள் உலகம் smdsafa.net\nதொலைந்து போனது என் கவிதைகள்... smdsafa smohamed\nஎங்கே தொலைந்து போயின என் கவிதைகள்...\nஎங்கு தொலைந்து போயின இன்று.\nஇல்லை உன் வழிதடம் தேடி\nஇருதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் தேடிப்பார்த்துவிட்டேன்....\nவரிகள் தொலைந்தது என்றால்.. வார்த்தைகள் எங்கு போயின...\nஉவமையாய் இருந்த, பூக்களும் தென்றலும் வானவில் மழையும்,\nநிலவும் கூட மறுத்துவிட்டன. வரிகளுக்கு வரிகள் நான் வர்ணித்த\nவண்ணத்துபூச்சிகள் கூட சொல்ல மறுக்கின்றன.\nவாய்கால் ஓடைகளும், கரை ஓர சின்ன மீன்களிடம்\nகூட கேட்டுப்பார்த்துவிட்டேன். எங்கே தொலைந்து போயின\nஎங்கே தொலைந்து போயின என் கவிதைகள். தயவு செய்து நீயாவது சொல்லிவிடு.\nசிற்பிக்குள் அடுக்கி வைக்கப்பட்ட முத்துக்கள்\nஅவளது பல் வரிசை ...\nஆலமரக் கொழுந்தின் மென்மை போன்ற\nமிருதுவான அவளின் கன்னங்கள் ....\nஅவளை மறக்க நினைத்தாலும் நினைக்க தூண்டும்\nஎன் காதல சொல்ல தான் அவ இல்ல\nகோடி கோடி யா அவள\nபத்தி நான் எழுதுற கவிதை\nஉன்ன பத்தி வேற யாரோடவும்\nவந்து ஒரு பதில் சொல்லி போடி\nஎன்ன கொஞ்சம என்கிட்டே தந்துட்டு போடி\nநொடி பொழுதில் என்னை தாக்கிய மின்னல்\nஅவள் வந்து போன தடம் பார்த்து காத்திருக்கிறேன்\nமறந்தேன் கேட்க மறந்தேன் அவள் பெயரை\nஇல்லை நான் அவளுக்கா காத்திருப்பது வீணோ\nஏனோ நான் மட்டும் தானோ அவளை பார்க்க\nகாதல் வரம் கேட்க துடிக்கிறேன்\nஉலகம் சுற்றும் வாலிபன்.. smdsafa smohamed\nஉலகம் போற்றும் வாலிபனாக தான் ஆசை.\nஉன்னை காணும் முன்பு வரை..\nஉலகம் சுற்றும் வாலிபனாகி விட்டேன்..\n* நீயே என் உலகம் ஆகி விட்டதால் *\nஉலோகம், காகிதம் என்றாலும் - இந்த\nஉலகை இயக்கும் இன்னொரு இறைவன் \nநோக்கம் மாற்றப்பட்டது உன் காதலால்.\nமுன்பு நான் என் தோட்டத்தில்\nஅன்பே நான் உன்னை காதலிக்கிறேன்\n( மதிக்கபடுவதில்லை, மிதிக்கப்படுகின்றன )\nஒரு நாள் எனக்காய் வாராயோ.... smdsafa smohamed\nஇரவு எனும் காட்டிற்குள் ............\nதனிமைச் சிறை தந்து போனாயே.\nவானமழையும் வாராது, வையகமும் குளிராது..-நீ\nவரும் நாளேண்ணி நித்தம் ஒரு நினைவு கொண்டேன்\nஎன் காதல் என்றும் உன்னோடு\nஎனக்காய் வாராயோ ஒரு நாள்\nஎன்னவளின் விழிகள் smdsafa smohamed\nஅது ஒரு பொன் மாலை நேரம்,\nகாதலை அவளிடம் சொல்லிய மறுநாள்,\nஎதிர்பார்ப்புடன் காத்திருந்தேன் என்னவளின் வருகைக்காக,\nஎப்போதும் என்னை ஓரக்கண்னால் பார்த்து பேசி சிரிக்கும் அவளது விழிகள் இன்று ஏனோ கற்களின் மீது காதல் கொண்டு இருந்தது...\nஎப்போதும் என்னை ஏமாற்றும் அவளின் பூவிதழ்களோடு இன்று அவளின் பால்விழிகளும்\nவிழி ஏதும் பேசாமல், இதழ் ஏதும் பேசாமல் அவள் என்னை கடந்து போய் விட்டாள்....\nஅவள் ஸ்பரிசம் பட்ட தென்றல் என்னை பார்த்து ஏளனமாய் நகைத்து கொண்டு இருந்தது.....\nஎன் உயிர் தோழர்கள் smdsafa smohamed\nசூ ரி ய ன்:\nமத்தியில் கருணை காட்ட கெஞ்சவைப்பவன்\nபிரிய மனமில்லா ஈர்ப்பவனும் அவனே \nஅந்தரங்க அறை முதல் இடபிங்கலை சுற்றி\nசுழுமுனை தட்டி என் சுயத்தை உணர்ந்தவன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nகாதல் இல்லயே சாதல்...... smd safa,\nபூவுக்குள் தேவதை.. smd safa smohamed\nமனதுக்குள் சாறல்....... smd safa,\nவாழ்க்கை வாழ்வதற்கே....... smd safa\nகவிதை நடை smd safa,\nசுகமான சுமை smd safa,\nகனவுலகத்தில்அவள் smd safa smohamed\nதொலைந்து போனது என் கவிதைகள்... smdsafa smohamed\nஉலகம் சுற்றும் வாலிபன்.. smdsafa smohamed\nஒரு நாள் எனக்காய் வாராயோ.... smdsafa smohamed\nஎன்னவளின் விழிகள் smdsafa smohamed\nஎன் உயிர் தோழர்கள் smdsafa smohamed\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-24T12:36:09Z", "digest": "sha1:XAZSNHA5U7OH2RKECVJVEOJSNJY6362T", "length": 8442, "nlines": 184, "source_domain": "marabinmaindan.com", "title": "ஜனநாயக சமையல் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nதின்ன எலையை கழுவிக் கழுவி\nஅத்தனை உண்மைகளையும் அழகாய்ப் பரிமாறி விட்டீர்கள்\n. \"தின்னு முடிச்ச மிச்சத்தைத்��ான்\nதேசம் என்கிறான்\" …. ஆஹா .. கூத்து பட்டறை கலைஞர் களிடம் இந்த கவிதை கிடைத்தால் விழிப்புணர்வை ஊட்டும்வீதி நாடகம் போட்டு விடுவார்கள்.\nஎதிர்கட்சிகளிடம் கிடைத்தால் ஆளும் கட்சியின் கதி அவ்வளவுதான். எதற்கும் காப்பி ரைட் வாங்கி விடுங்கள்\nஅபிராமி அன்பரோடு புத்தாண்டுத் துவக்கம். காலையில் முதல் வேலையாக உங்கள் பந்தியில் உட்கார்ந்தேன்,இல்லீங்க கை மட்டும்தான் கழுவினேன்.\nபுத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லும் வழி இதுவே.அதற்காக இந்த கருத்துரை.\nகாலையில் பொதிகை நிகழ்ச்சி பார்த்தேன்\n\"தின்ன எலையை கழுவிக் கழுவி\nதேசம் என்கிறான்'நல்லா சொன்னிங்க .\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\nஅபிராமி அந்தாதி – 8\nஅபிராமி அந்தாதி – 7\nஅபிராமி அந்தாதி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nநாஞ்சில்நாடன் ஒரே ஆளெனில் ந... டைட்டில் சாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=42&t=2736&sid=36ebd12ca01800c85402e258b15e2fbe", "date_download": "2018-06-24T13:26:14Z", "digest": "sha1:3IJCPQIJESCBYAC2LCJTNVIITJWXTN6Q", "length": 29365, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:30 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:42 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜன��ரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2018-06-24T12:57:10Z", "digest": "sha1:TUT5FUSMPPMVUPS4AWDTTU33W25XVFC7", "length": 44908, "nlines": 186, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: புதிய பாடத்திட்டம்: இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்", "raw_content": "\nபுதிய பாடத்திட்டம்: இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா\nஅகரமுதல 215, கார்த்திகை 17- கார்த்திகை 23, 2048 / திசம்பர் 03 – திசம்பர் 09, 2017\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 திசம்பர் 2017 கருத்திற்காக..\nபுதிய பாடத்திட்டம் : இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா\nதமிழக அரசு புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரைவாக அறிமுகப்படுத்துவது ஏன் மத்திய அரசின் பொதுத்தேர்விற்காக இவ்வாண்டுத் திட்டமாகக் குறித்துள்ளனர் எனில், கல்வியாண்டு முடிந்த சூழலில் எவ்வாறு புகுத்துவர் என்று தெரியவில்லை.\nபாடத்திட்ட வரைவை 22.05.2017 அன்று வெளியிட்டிருந்தாலும் இணையத்தளத்தில் தொடக்கத்தில் முகப்புப்பக்கம் மட்டும் வந்து உரிய எதைச் சொடுக்கினாலும் முகப்புப் பக்கமே மீண்டும் வந்த நிலைதான் இருந்தது. பள்ளித் தலைமையாசிரியர்கள் சிலரிடம் வினவியபொழுது அவர்களும் இதே நிலைதான் என்றனர். சில பள்ளிகளில், “தளத்தில் காணமுடியும் என்ற பொழுது இணையம் வேலை செய்யவில்லை எனவே இதுகுறித்து ஒன்றும் தெரியவில்லை” என்றனர். ’’ஆகா, ஓகோ என்று அவர்களே பாராட்டிக்கொண்டு சிறிய மாற்றம் மட்டும் செய்துவிட்டுக் கல்விப்புரட்சி என்பர்’’ என்றனர் ஆசிரியர்கள் சிலர்.\nஇப்பொழுது சில நேரங்களில் இணையத்தளத்தில் பாடத்திட்ட வரைவு காணப்படுவதால், வரைவைப் பார்க்க முடிந்தது. தனித்தனிப் பாடமாகச் சொல்வதெனில் விரிவாகப் போகும். எனவே, சுருக்கமாகச் சிலவற்றைக் பார்ப்போம். அதற்கு முன்பு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி-\nபயிற்சி நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள். உங்களது அறிவிப்புகளும் வரைவுக் குறிப்புகளும் பிழைகளுடன் உள்ளன. இயக்குநர் என்பதுகூட இயக்குனர் என்றுதான் உள்ளது. முதலில் உங்கள் அறிவிப்பையும் குறிப்புகளையும் பிழையின்றி வெளியிடுங்கள் என வேண்டுகிறோம்.\n”தமிழ் நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாமும் தமிழ் ��ொழியில் நடத்த வேண்டும் என்பது பொருள்” எனப் பாரதியார் விளக்குகிறார். மேலும், அவர் ’’நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்’’ என்கிறார். எனவே, முதலில் அனைத்து நிலைகளிலும் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தும் தமிழ்வழிக்கல்வியை அறிமுகப்படுத்துவதே உண்மையான கல்வி மேம்பாட்டிற்கும் அறிவு வளர்ச்சிக்கும் துணைநிற்கும். ஆங்கிலவழிக்கல்வியை நடைமுறைப்படுத்திக் கொண்டு பாடத்திட்ட முறையைமட்டும் மாற்றி என்ன பயன் இருப்பினும் இருக்கின்ற பாடத்திட்டத்திற்கேற்ற கருத்துகளைப் பார்ப்போம்.\nதமிழ்ப்பாடத்திட்டத்தில் முதலில் மெய்யெழுத்தும் பிறகு உயிரெழுத்தும் இடம் பெறுவதாகப் பாடநூலைப்பார்த்த ஒருவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். (1,6,9,12 ஆம் வகுப்பு மாதிரி நூல்கள் வெளியிட்டுள்ளதாகவும் பள்ளிகளுக்கு இன்னும்வரவில்லை என்றும் பள்ளிகளில் கூறுவதால் அதனைப் பார்க்க இயலவில்லை.) உயிரெழுத்து, ஆயுத எழுத்து, மெய்யெழுத்து என்ற வரிசையில்தான் சொல்லித்தரவேண்டும். கிரந்த எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கில் சொல்லித்தரப்படக் கூடா. செவ்வியல் இலக்கியங்களுக்கு முதன்மை அளிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இருத்தல் வேண்டும்.\nஅயலகத்தமிழ்ப்படைப்புகள் ஒரு பாடமேனும் இருக்க வேண்டும்.\nஆங்கிலம் முதலான பிற மொழிப்பாடங்கள் அனைத்திலும் தமிழ்மொழிச்சிறப்பு, தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழ்நாகரிகச் சிறப்பு, தமிழ்ப்பண்பாட்டுச்சிறப்பு, தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள்குறித்த பாடங்கள் இடம் பெற வேண்டும். இவை தொடர்பான உரையாடல் பயிற்சிகளும் இடம் பெற வேண்டும். தமிழ்ப்பாடல் வரிகளையும் மேற்கோள்வரிகளையும் மொழி பெயர்க்கப் பயிற்சி அளித்தல் வேண்டும்.\nகீழ்வாயிலக்கம், மேல்வாய்இலக்கம் முதலான தமிழ் எண்ணலளவைகள், நிறுத்தலளவை, முகத்தலளவை, பெய்தல் அளவை, நீட்டலளவை , வழியளவை, நிலவளவை, தெறிப்பு அளவை(கால வாய்ப்பாடு) எனத் தமிழ் அளவைகள் கற்பிக்கப்பட வேண்டும்.\nகாக்கைப்பாடினியார் எழுதிய கணக்குநூல் முதலான மறைந்து போன தமிழ் நூல்கள், பிற கணக்கு நூல்கள் பற்றிய விவரங்கள் பாடங்களில் இடம்பெற வேண்டும்.\nகணக்கதிகாரத்திலிருந்தும் கணக்குகள் இடம் பெற வேண்டும்.\nபயிரியலில் வ��ட்டுத் தோட்டத்தில் விளையும் காய்கனிகள், கீரைவகைகள் இடம் பெற வேண்டும். இவைபோல், அறிவியல் துறைகள் தொடர்பான அனைத்துப்பாடங்களிலும் பயிர்களுக்கு உயிர் உண்டு என்பதுபோன்ற தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் அறிவியல் உண்மைகள் இடம் பெற வேண்டும். காய், கனி, பூ, தண்டு, வேர் முதலானவற்றைப்பற்றிய பாடங்களில் தமிழ்கூறும் அவற்றின் மருத்துவப் பயன்களையும் குறிக்க வேண்டும். மாணாக்கர்கள் ஊட்டமாக வளரவும் நலமாக வாழவும் இத்தகைய கல்வி உதவியாய் அமையும்.\nகிரேக்கர், ஆரியர், முதலான பிறநாட்டார்போல் கோள்களை உயிருள்ள பிறப்பாகக் கருதாமல் அவற்றின் தோற்றம், விரைவு, தன்மை முதலானவற்றின் அடிப்படையில் பெயர்சூட்டியுள்ள வானறிவு, காற்றில்லாப்பகுதி உள்ளதை அறிந்த வான் மண்டில அறிவு, வானூர்தி, ஆளில்லா வானூர்தி, வானக்குடை(பாராச்சூட்டு), இயந்திர யானை (உரோபோ), தாழிமரம்(போன்சாய்), அணுவியலறிவு, புவியின் வடிவம், சுழற்சி, ஐந்திணைப் பாகுபாடு முதலான புவியியல், கவரிமா, அன்னப்பறவை, அசுணமா, இருதலைப்புள், புலம்பெயர் பறவைகள், [வலசைப் பறவைகள் -migration birds, வம்பப்புள்- immigration bird, வதிபறவை -non-transit bird], எனப் பலவாறான பறவையியல், உயிரினங்களுக்கு அறிவியல் உண்மை அடிப்படையில் பெயர் சூட்டியுள்ளமை, காந்தத்திறன், புவிஈர்ப்புத்திறன், மழையியல், முகிலியல், உளவியல், மகப்பேற்றறிவு முதலான மருத்துவ அறிவு என எண்ணிறந்த அறிவியல் உண்மைகளைப் பழந்தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். உரைநடையில் இல்லாமல் செய்யுளில் உள்ளமையால் இவற்றைக் கற்பனை என்ற ஒதுக்கக்கூடா. இவை தமிழ்ப்பாடங்களில் இல்லாமல் அறிவியல் பாடங்களில் இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் அறிவியல் அறிவு மாணாக்கர்களிடம் மேலோங்கும்.\n“மன்பதை முதலில் தோன்றிய இடமே குமரி நாடாகும்.” எனவே, இந்திய வரலாறு என்பது தெற்கேஇருந்து தொடங்கப்பெற வேண்டும் என்பது ஆய்வறிஞர்கள் கருத்து. இதற்கிணங்கப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும் என்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தமிழக வரலாறு புறக்கணிக்கப்டுகிறது. தொடக்க இந்தியா என்னும் பாடத்தில் பிற்பட்ட ஆரிய வரலாறு முதன்மையாகக் கற்பிக்கப்படுகிறது. வேதகாலப் பண்பாடு என்பது முறையற்ற உறவுகளிடையே முறையற்ற வழியில் பிறந்த���ர்களைப்பற்றியனவே அவ்வாறிருக்க அறநெறி சார்ந்த தமிழக வரலாறு பின்தள்ளப்டுவது சரியல்ல.\nபிற்காலச் சோழர்கள்பற்றி மட்டும் பாடம் இடம் பெறுகிறது. ’இந்தியப்பண்பாட்டில் பேரரசுகளின் கொடை’ என்னும் பாடத்தில் அயலவர்களான வடநாட்டு ஆட்சியர்கள்பற்றித்தான் குறிப்பு உள்ளது. அங்கும் தமிழக மூவேந்தர்கள், கடையெழுவள்ளல்கள் முதலானவர்கள்பற்றி ஒன்றும் இல்லை.\nஉலகப்போர் பற்றியெல்லாம் படிக்கின்றோம். தமிழ்நாட்டில் 7 போர்கள் நிகழ்ந்துள்ளன. இவையும் பாடத்தில் இடம் பெற வேண்டும்.\nஇணைக்கல்வித்திட்டத்தில் உடற்பயிற்சி, இசை, ஓவியம், தையல் ஆகியன உள்ளன.\nஉடற்பயிற்சியில் 3ஆம்வகுப்பில் கண்ணாமூச்சி ஆட்டம் உள்ளது. ஒற்றையா இரட்டையா, நொண்டியாட்டம், பாண்டியாட்டம், குலைகுலையாய் முந்திரிக்காய், ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, காற்றாடி, பந்தாட்டம், வழுக்குமரம் ஏறுதல், நீச்சல், தட்டாமாலை, தட்டாங்கல், சடுகுடு, ஊஞ்சல், சிலம்பாட்டம், தற்காப்புக்கலை முதலான பல மரபு விளையாட்டுகளும் தொடக்கவகுப்பிலிருந்தே இடம் பெற வேண்டும். மாணாக்கர்கள் எம்மொழி வழி பயின்றாலும் கட்டளைகளும் சொல்லப்படும் எண்களும் தமிழிலேயே இருத்தல் வேண்டும்.\nபாடத்திட்டத்தல் ஓகம்(யோகம்) இடம் பெற்றுள்ளது. ஆனால் இருக்கைகள் பெயர்கள் தமிழில் குறிக்கப் பெறவில்லை. இவையும் தமிழில்தான் குறிக்கப் பெற வேண்டும்.\nஇசைக்கான பாடம் 6 ஆம் வகுப்பில் இருந்துதான் உள்ளது. பாடுவதற்கும் ஆடுவதற்கும் வரைவதற்கும் மழலைப்பருவம் ஏற்றதுதான். அதற்கேற்ப எளிய பாடல்கள் முதல் வகுப்பிலிருந்தே வாய்வழிச் சொல்லித்தரவேண்டும். அஃதாவது எழுத்துப்பயிற்சி தேவையில்லை. தமிழ் வாழ்த்துகள், திருக்குறள், அறநெறிப்பாடல்கள் சொல்லித்தரப்பட வேண்டும்.\n6 ஆம் வகுப்பில் இருந்து இசைப்பாடம் இணைப்பாடமாக உள்ளது. மாலை வாரம் இரு முறையேனும் அனைவரும் கற்கும் வண்ணம் இசை வகுப்புகள் இருத்தல் வேண்டும்.\nசீர்காழி மூவரில் முத்துத்தாண்டவர்பற்றி மட்டுமே பாடம் உள்ளது. அருணாசலக் கவிராயர், மாரிமுத்தா(ப்பிள்ளை) ஆகிய மற்றுமிருவர்பற்றியும் பாடம் இடம் பெற வேண்டும். இவர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் ’ஆதி மும்மூர்த்திகள்’ என்ற வராற்றுப்பிழையுடன் குறிக்கக்கூடாது. தியாகராசர் முதலான கருநாடக மும்மூர்த்திகளை விட மூத்தவர்கள் ��ன்பதற்காக இவ்வாறு கூறுவது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருக்கும் தமிழிசை வரலாற்றை மறைப்பதாக அமையும்.\nதொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களில் உள்ள இசைப்பாடல்களும் பாடங்களில் இடம்பெற வேண்டும்.\nகலைச்சொற்கள் அனைத்தும் ஏறுநிரை, இறங்கு நிரை என்பன போன்று தமிழில் குறிக்கப் பெறாமல், ஆரோகணம், அவரோகணம் என(க் கிரந்த எழுத்துகளைப்பயன்படுத்தி)ப் பிற மொழிச்சொற்களாக இடம் பெற்றுள்ளன. பாடம் தமிழிசைபற்றித்தான் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். தக்கத் தமிழிசைவாணரைக் கொண்டுபாடம் வகுக்காவிட்டால் இப்படித்தான் நிகழும்.\nதமிழிசைக்கருவிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றையும் அறியும் வகையில் பாடத்திட்டம் இருத்தல் வேண்டும்.\nதமிழ்நாட்டில் இசை என்றால் தமிழிசைதான் என்பதை மனத்தில் கொண்டால் தமிழிசை அறிமுகம், வளர்ச்சி, தமிழ்ப்பாடல்கள் பாடமாகும்.\nதமிழ்நாட்டு விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள், பூக்கள் என வீட்டுச்சூழலிலும் நாட்டுச் சூழலிலும் அமைவனவற்றை வரைய பயிற்சி அளிக்க வேண்டும்.\n7 ஆம் வகுப்பில் வாழ்த்து அட்டை உருவாக்கமும் 10 ஆம் வகுப்பில் விளம்பர அட்டை உருவாக்கமும் இடம் பெற்றுள்ளன. தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள் அவர்களின் கைவண்ணங்களுக்கேற்ப வாழ்த்து அட்டைகள், விளம்பர அட்டைகள் உருவாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும்.\nகோவில்களுக்கு அழைத்துச் சென்று இசைத்தூண்கள், கலைச்சிற்பங்கள் ஆகியவற்றை வரையவும் பழக்க வேண்டும். தமிழ்க்கலைகள் ஓவியமாக அமைவதற்கான பயிற்சி அளித்தல் வேண்டும்.\nபூத்தையலில், ஓவியத்தில் குறிக்கப்பெற்ற ஓவியங்கள் இடம்பெறும் வகையில் தையல் பயிற்சி அளிக்க வேண்டும்.\nகலைப்பொருள்கள் உருவாக்குவது தொடர்பான பாடங்களும் வேறு சிலவும் தமிழில் குறிக்கப் பெறவில்லை. எல்லா இடங்களிலும்தமிழ்தான் இடம் பெறவேண்டும்.\nமேனிலை வகுப்பிற்கான சிறப்புத்தமிழில் தொழில்நுட்பத்தமிழ் இடம் பெற்றுள்ளது பாராட்டிற்குரியது. தமிழ் விசைப்பலகை அறிமுகம், பாடமாக உள்ளது. கணிணி உலகில், தொடக்கத்திலேயே அறியும் வாய்ப்புள்ள கணிணியியலை- அதற்கான விசைப்பலகையை– மேனிலை வகுப்பில் கற்றுத்தருவது என்பது வேடிக்கையாக உள்ளது.\nபொதுநிலையிலேயே கணிணியின் தொடக்கப்பாடங்கள் இடம்பெற வேண்டும். மேனிலை வகு��்பில் கணிணி தொடர்பான கலைச்சொற்கள், கணிணிக்கல்விதான் இடம் பெற வேண்டும்.\nதொடக்கநிலையில் விசைப்பலகைபற்றிய பாடம் இடம் பெறும் பொழுதும் தட்டச்சு விசைப்பலகையும் இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் அரசு தொடர்பான பணி வாய்ப்பு கிட்டும்.\nஅலகு 6 இல் அரசியல் சிந்தனையில் பிளேட்டோ, அரிசுடாடில், சாணக்கியர், மாக்கியவல்லி முதலனவர்களுடன் திருவள்ளுவர் இடம் பெறுகிறார். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் செவியறிவுறூஉ முதலான துறைகள் அரசியல் கருத்துகள் அடங்கியவையே நீர்நிலைகளை உருவாக்கவும் வரிவிதிப்புமுறை பற்றியும் அரசர்க்குப் புலவர்கள் கூறும் அறிவுரைகள், அரசியலிலும் பொருளியலிலும் இடம்பெற வேண்டியவை அல்லவா நீர்நிலைகளை உருவாக்கவும் வரிவிதிப்புமுறை பற்றியும் அரசர்க்குப் புலவர்கள் கூறும் அறிவுரைகள், அரசியலிலும் பொருளியலிலும் இடம்பெற வேண்டியவை அல்லவா அறநெறி இலக்கியங்களில் அரசு நெறிகளும் இடம் பெற்றுள்ளன. எனவே, தமிழ் இலக்கியங்கள் கூறும் அரசியலறிவியல் கருத்துகள் அரசியலறிவியல் பாடங்களில் இடம்பெற வேண்டும்.\n11 ஆம் வகுப்பில் ’தமிழகப்பண்பாடும் அறிவியலும்’ என்னும் பாடத்திட்டம் உள்ளது. இதிலுள்ள பல கருத்துகள் வரலாற்றுப் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட வேண்டும்.\nஇப்பாடத்திட்டத்தில் தொல்காப்பியம் கூறும் அறநெறிகள், சங்க இலக்கியம் கூறும் அறநெறிகள் சேர்க்கப்பட வேண்டும். சங்கக் கால விழுமியங்கள் என்னும் தலைப்பு இருந்தாலும் சங்க இலக்கிய அறநெறி தனித்தலைப்பில் கற்றுத்தரப்பட வேண்டும்.\nஅலகு 10 இல் காந்தியடிகள் அறக்கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகப்பண்பாட்டில் இவ்வாறு சேர்ப்பது தவறு. சாதி வேறுபாடற்ற, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறிதான் தமிழர் நெறி. காந்தியடிகள் ’’சாதிப்பாகுபாடுதேவை, ஆனால் வேறுபாடு காட்டக்கூடாது’’ என்றவர். அவர் தமிழ்நாட்டவருமல்லர். ஆதலின் அவரது கருத்துகள் தமிழகப்பண்பாட்டில் அமையா. (இந்தியப் பண்பாட்டில் சேர்க்கலாம்.)\nமாறாக, வாடிய பயிரைக்கண்ட பொழுதெல்லாம் வாடிய வள்ளலார் அற நெறி சேர்க்கப்பட வேண்டும்.\nமறுமலர்ச்சிப்பாடல்கள வழி உணர்த்தப்படும் பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவுச் சிந்தனை முதலானவை சேர்க்கப்பட வேண்டும்.\n’’தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்’’. என்னும் கொள்கையுடைய ஐயா வைகுண்டர் தீண்டாமைக்கு எதிராகப் போராடிய நாராயணகுரு, தந்தை பெரியார், முதலானவர்களின் கொள்கைகளும் நீதிக்கட்சிகள், திராவிட இயக்கம் முதலானவற்றின் மறுமலர்ச்சிப் போராட்டங்களும் இடம்பெற வேண்டும்.\nவிருப்பப்பாடமாக அமையும் அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இவை இடம் பெற்றிருந்தாலும் வரலாற்றுப் பாடத்திட்டத்திலும் இடம் பெறவேண்டும். அப்பொழுதுதான் அனைத்து மாணவர்களும் வரலாற்றினை அறிவர்.\n. இந்தியநாகரிகமும் பண்பாடும் என்பனவற்றில் பெரும்பகுதி தமிழக நாகரிகமும் பண்பாடும்தான் என்கிறார் கவிஞர் இரவீந்திரநாத்து தாகூர். ஆனால், இப்பாடத்தில் தமிழக நாகரிகமும் பண்பாடும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.\nமகாபாரதமும் இராமாயணமும் சங்கக்காலத்திற்கு முற்பட்டவை அல்ல. (இதை விளக்கினால் பெரிய கட்டுரையாகிவிடும்.) “வியாசர், வேதங்களை நான்கு கூறாகப் பிரிக்கும் முன்னரே தொல்காப்பியம் இயற்றப்பட்டது’’ என்கிறார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். தொல்காப்பியருக்குப்பிற்பட்டவர் புத்தர். புத்தர் காலத்திற்குப் பிற்பட்டது இராமாயணக் காலம். அதற்கும் பிற்பட்டது மகாபாரதக்காலம். இவ்வாறிருக்க, ஆரியர்களின் பொய்யுரைகளை நம்பி வேதங்களை முற்பட்டதாகக் காட்டி நம்நாட்டு மாணவ மன்பதையையும் தவறான வரலாற்றுப் புதைகுழியில் தள்ளுவது சரியல்ல.\nநெசவும் ஆடை வடிவமைப்பும் என இரு பாடத்திட்டங்கள் உள்ளன. நெசவுக்கலையில் தமிழர்கள் பண்டுதொட்டே சிறந்துள்ளனர். பஞ்சு, பட்டு, மயிர் முதலானவற்றில் ஆடை நெய்தல், கால நிலைக்கேற்ற உடை, உள்ளங்கையில் அடக்கும்வண்ணம் மடிக்கத்தக்க சேலை, ஆவிபோல் மெல்லிய ஆடை, பூத்தையல் ஆடைகள் எனப் பல்வகைகளில் சிறந்துள்ளனர். எனவே, இவை பாடங்களில் இடம் பெற வேண்டும்.\nபொதுவாக எல்லா வகுப்பிலும் புத்தகத்தைப் பார்த்து எழுதும் ஒரு தாள் இருக்க வேண்டும். அதில் தமிழின் எல்லா வகைச் சிறப்பும் இடம் பெற்றிருக்க வேண்டும. தங்கள் கருத்துநடையில் எழுதுவதற்காக இரு வினாக்கள் இடம் பெற வேண்டும். சுருக்கக்குறிப்பினை விரித்து எழுதும் வகையிலும் விரிவாக உள்ளதைச் சுருக்கி எழுதும் வகையிலும் ஒவ்வோர் வினா இருக்க வேண்டும். பார்த்து எழுதுவதற்குத்தான் இவை என்றாலும் தத்தம் நடையில் எழுதுவதால் எழுத்தாற்ற��் வளரும். பிற வினாக்கள் உள்ளது உள்ளவாறு அல்லது தத்தம் நடையில் எழுதும் வகையில் இடம் பெற வேண்டும்.\nபள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் ஊர்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு அழைத்துச் சென்று மரபு முறை, கலை, பண்பாடு முதலானவற்றை மாணவர்கள் அறியச் செய்ய வேண்டும். கட்டுரை, பேச்சுப்பயிற்சி, ஓவியம் முதலானவற்றை இவ்வுலா அடிப்படையில் அமைக்க வேண்டும்.\nபெரும் முயற்சிகளின் அடிப்படையில்தான் பாடத்திட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழியச்சிந்தனை இல்லா ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கியமையாலும் இந்தியத் திட்டத்தை அடியொற்றி உருவாக்கப்பட்டுள்ளமையாலும் தவறுகள் நேர்ந்துள்ளன. 1947 இல் இந்தியா விடுதலை ஏற்பட்ட பொழுது இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். அப்பொழுது தவற விட்ட நாம், 1967 இலிலாவது இவ்வாறு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அப்பொழுது தமிழியச் சிந்தனையாளர்கள் ஆட்சியில் அமர்ந்தாலும் ஆரியச் சிந்தனையாள அதிகாரிகளே தொடர்ந்தமையால் கல்விப்புரட்சி ஏற்படவில்லை. இப்பொழுது நல்வாய்ப்பு கிட்டியுள்ளது. எனவே, மண்மணம் கமழும் கல்வித்திட்டத்தை உருவாக்குமாறு துறைஅதிகாரிகளையும் அரசையும் வேண்டுகிறோம்.\nபணித்தேர்வுகளுக்கேற்ற வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், அரசு பணித்தேர்வுகளுக்கான தேர்வுகளைத் தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டுப்பாடத்திட்டத்தில் இடம் பெறும் பாடங்கள் இந்திய அளவிலான பிற பாடத்திட்டங்களில் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n“தமிழ் நாட்டில் தேசியக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் மொழியை முதன்மையாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி ஆங்கிலம் மூலமாகவும் தமிழ் ஒருவிதத் துணை மொழியாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை.” என்றார் பாரதியார். அவர் மறைந்து 100 ஆண்டை எட்ட உள்ள இக்காலத்திலும் அக்கனவு நனவாக்கப்படாமல் எத்தகைய புதிய கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தியும் பயனில்லை என்பதை அரசு உணர வேண்டும். இல்லையேல் அவ்வாறு உணருவோர் அரசுக்கட்டிலில் அமர்வார்கள்\nகேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு\nமாடல்ல மற்றை யவை. (திருவள்ளுவர், திருக்குறள் 400)\nதாய்மொழிவழி-தமிழ்மொழிவழிக்கல்வியே நமக்குக் கேடற்ற செல்வம் என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். அத்தகைய செல்வத்தை நாம் பெற அரசு துணை நிற்க வேண்டும்.\nஇதழுரை :அகரமுதல 215, கார்த்திகை 17- கார்த்திகை 23, 2048 / திசம்பர் 03 – திசம்பர் 09, 2017\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 5:00 AM\nநடைமுறைப் புத்தாண்டில் நனிசிறந்து வாழியவே\nதிமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்\nஅதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி\n ஆனால் …… இலக்குவனார் திர...\nதினகரன் வெற்றி பெற்றால் தேர்தல் செல்லாது என்பார்கள...\nதமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா\nதினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணைய...\nதமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்...\nஇந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்\nபுதிய பாடத்திட்டம்: இந்தியச்சார்புத் திட்டம் வேண்...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 3/3 – இலக்குவன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/10/blog-post_14.html", "date_download": "2018-06-24T12:40:58Z", "digest": "sha1:UQ3QMIMGWY2KPDVEUML3W427AKGRSYH3", "length": 24673, "nlines": 216, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சர்வதேச முதியோர் தின விழா !", "raw_content": "\nஅபுதாபியில் சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டுவோருக...\nஉயிருக்குப் போராடிய குழந்தையை காப்பாற்றிய நிஜ ஸ்பை...\nமரண அறிவிப்பு ( 'மீடியா மேஜிக்' நிஜாம் தகப்பனார் ஹ...\nTNTJ ( அமீரகம், அதிரை ) அமைப்பின் முக்கிய அறிவிப்ப...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டுப் போட்டி...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்கா...\nநிவாரண உதவிகளைக் கொண்டு செல்ல டிரைவரில்லா வாகனம் அ...\nஅமீரகத்தில் நவம்பர் 1 முதல் மீண்டும் பெட்ரோல் விலை...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nஅமீரகத்திலிருந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திர...\nஉலக குடும்பவியலில் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம் ...\nபட்டுக்கோட்டையில் டீக்கடை ஊழியர் வெட்டிக்கொலை \nதிருவனந்தபுரத்திலிருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்த...\nஆளில்லா குட்டி விமானங்கள் ஊடுருவியதால் துபாய், ஷார...\nஅமீரக மனிதநேய கலாச்சார பேரவை செயற்குழு கூட்டத்தில்...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் க...\nதுபாயில் நடந்த அமீரக TIYA வின் பொதுக்குழு கூட்டம் ...\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அவசியம்: ந...\nஅஜ்மான் கடற்கரை கண்காணிப்பில் ���திநவீன குட்டி விமான...\nபுனித கஃபாவை நோக்கி ஏவுகணை வீசிய ஹவுத்தி ஷியா பயங்...\nமாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன திறனாய்வ...\nஅதிரையில் தீபாவளி பண்டிகை உற்சாகக்கொண்டாட்டம் \nஅதிரை பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசைக் கண்ட...\nதனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம...\nதுபாயில் சென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் முதல்வர...\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nதுபாய் - அபுதாபி இடையேயான ஹைப்பர்லூப் போக்குவரத்து...\nதுபாயில் வருகிறது தோட்டங்கள் சூழ்ந்த 'சிட்டிலேண்ட்...\nராணுவத்தில் சேர உதவும் சைனிக் பள்ளியின் மாணவர் சேர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு குற...\nமின்னொளியில் ஜொலிக்கும் செடியன் குளம் \nஅதிரையில் பட்டாசு விற்பனை கடைகளில் போலீசார் திடீர்...\nகயிறு மற்றும் கயிறு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி ...\nபட்டுக்கோட்டையில் நாளை (அக். 27) மின்நுகர்வோர் குற...\nரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நிர்ண...\nஅதிரை பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசைக்கண்டி...\nஇரண்டு முறை பிறந்த குழந்தை – ஓர் மருத்துவ அதிசயம் ...\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மற்றும் பேர...\nதுபாயில் நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திர்ஹத்திற்க...\nதுபாய் பழைய வில்லாக்களில் புதிய தீ எச்சரிக்கை கருவ...\nமத்​திய அர​சில் 5134 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ...\nஅபுதாபியில் தொழிலாளர்களுக்கு மோசமான வசிப்பிடங்கள் ...\nதுபாயில் நடந்த தொழிலாளர்களுக்கான ஓட்டப் போட்டி \nஅதிரையில் அதிகபட்சமாக 2.80 மி.மீ மழை பதிவு \nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஒரு ந...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 'நன்மை தரும் பூச்சிகள்...\n25 வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராத உலகிலேயே க...\nதுபாய் கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பால் தனித்தீவ...\nபாகிஸ்தானின் திடீர் பிரபலம் சினிமாவில் நடிக்க மறுப...\nஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி பெற...\nசவுதியில் தொழிலாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் ...\nமரண அறிவிப்பு ( ஹாஜி ஹாபிழ் பி.மு.செ அஹமது அனஸ் ஆல...\nஅதிரையில் விளம்பரப் பதாகைகள் அகற்றம் \nதுபாயில் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வ...\nநம்பிக்'கை' நட்சத்திரம் 15 வயது கண்மணி சசி \nஅபுதாபி டேக்ஸிகளில் இலவச வைபை சேவை \nஇட்���ி மாவுக்கு அமெரிக்காவில் மவுசு... பறக்கப் போகு...\nஉலகின் நீண்ட தூர நான் - ஸ்டாப் விமான சேவை - ஏர் இந...\nதுபாய் மெட்ரோ பயணிகளுக்கு நற்செய்தி \nஉதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு:மாவட்ட...\nமரண அறிவிப்பு ( ஹாஜி எம்.அப்துல் சுக்கூர் அவர்கள் ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற து...\nமரண அறிவிப்பு ( ஜெஹபர் சாதிக் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( கே.எம் சரபுதீன் அவர்கள் )\nஉரிமம் இன்றி பட்டாசுக் கடை நடத்தக் கூடாது: மாவட்ட ...\nஅதிராம்பட்டினத்தில் பொதுசிவில் சட்டம் விழிப்புணர்வ...\nவிளை நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய விதிக்கப்பட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இந்திய ஆங்கில இலக்கிய ...\nஸ்பெயினில் 62 வயது முதிய பெண்ணுக்கு 3 வது குழந்தை ...\nஇடைத்தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள 327 வங்கிகளின...\nஇதே நாளில் அடுத்த 4 வருடங்களில் துபாய் எக்ஸ்போ நடை...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இரத்த வகை கண்டறிதல் மு...\nகேரளாவில் அமீரகத்தின் 2வது துணை தூதரகம் இன்று திறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் TNPSC குரூப்-IV இலவச ப...\nபேரனைக் கொன்று நேர்மையை நிலை நாட்டிய சவுதி மன்னர்....\nதுபாயில் பெண் குழந்தைக்கு தவறாக வழங்கப்பட்ட ஆண் கு...\nஅதிரையில் தொலைத்தொடர்பு கேபிள் துண்டிப்பால் பொதுமக...\nமேலத்தெருவில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்: அப்புற...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மொழிபெயர்ப்பு சிறப்பு ...\nதிருமண அறிவிப்பு [ இடம்: ஆஸ்பத்திரி தெரு, புதுப் ப...\nதுபாயில் சில்லறை கடைகளில் பொருட்களை வாங்க இனி 'நோல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஇரக்கமுள்ள மக்கள் அதிக வாழும் நாடுகள் பட்டியலில் 3...\nபுது டெல்லியில் அமீரக விசா சேவை மையம் திறப்பு \nதுபாய் நிஸ்ஸான் கார்களில் ஆபத்து கால SOS சமிக்ஞை க...\nகால்களால் உணவை எடுத்து உண்ணும்; கையில்லா குழந்தை \nதஞ்சை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே வாச...\nதுபாயில் ரோபோ போலீஸ் உட்பட பலவகை ரோபோக்கள் அறிமுகம...\nதுபாய் தொழில்நுட்ப ஜீடெக்ஸ் கண்காட்சியில் புதிய ரே...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்களுக்கான 'மன அழு...\nதொழிலாளர்களுக்கு உதவும் பிலிப்பைன்ஸ் உத்தியை இந்தி...\nசவூதியில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிர...\nஅமீரகத்திற்கான புதிய இந்திய தூதராக நவ்தீப் சிங் சூ...\nகாதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் த...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nதுபாயில் பிரதான 12 இடங்களில் இலவச வைபை சேவை \nஎடிஹாட், எமிரேட்ஸ் விமானங்களில் சாம்சங் நோட் 7 மொப...\nதுபாயில் 2017 முதல்; இன்ஷூரன்ஸ் கார்டுகளுக்கு பதில...\nதஞ்சை ரயில் மறியல் போராட்டத்தில் அதிரை திமுகவினர் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nசர்வதேச முதியோர் தின விழா \nதஞ்சாவூர் பெசன்ட் லாட்ஜ் கூட்ட அரங்கில் சமூக நலத்துறை சார்பாக சர்வதேச முதியோர் தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் தலைமையில் இன்று (14.10.2016) நடைபெற்றது.\nமுதியோர் தின விழாவில் முதியோர்களுக்கான மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து மற்றும் 90 வயதிற்கு மேற்பட்ட சுமார் 120 முதியோர்களை கௌரவித்து, பேச்சு போட்டி, பாட்டுப் போட்டி, வேகநடை போட்டி, இசை நாற்காலி போட்டி, நடன போட்டி, மெதுவாக நடத்தல் போட்டி, பந்து விளையாட்டிப் போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது,\nஇன்றைய தினம் உலக அளவில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்படுகிறது. முதியோர்கள் நலமுடன் வாழ தமிழக அரசால் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், முதியோர்கள் உடல்நிலை காப்பதற்காக மருத்துவ காப்பீடு திட்டம், முதியோர் இல்லம், முதியோர்களுக்கான மருத்துவ முகாம் போன்ற திட்டங்கள் முதியோர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nமேற்கத்திய நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதம் முதியோர்கள் உள்ளனர். நமது நாட்டில் முதியோர்களின் ���தவிகிதம் மேற்கத்திய நாடுகளை விட குறைவாக உள்ளது. வாரிசுகளை நல்ல முறையில் வளர்த்து கடைசி காலத்தில் கைவிடப்பட்டாலும், நமது அரசால் அனைத்துவிதமான உதவிகளும் முதியோர்களுக்கு செய்யப்பட்டு வருகிறது.\nமுதியோர்களின் நலனுக்காகவும், முதியோர்களை காப்பதற்காகவும் மாவட்டத்தில் கடுவெளி ஸ்ரீ வெங்கடேஸ்வரா முதியோர் இல்லம், சித்திரக்குடி பகல்நேர விடுதி, பூதலூர் ஆர்.வி.பகல்நேர விடுதி, தஞ்சாவூர் மார்கிரேட் பகல்நேர விடுதி, தஞ்சாவூர் விக்டோரியா முதியோர் இல்லம், தஞ்சாவூர் பாரதமாதா முதியோர் இல்லம், போன்ற முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.வெ.பாக்கியலெட்சுமி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் டி.ராஜ்குமார், சமூகநலத்துறை கண்காணிப்பாளர் பூரணச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grannytherapy.com/tam/", "date_download": "2018-06-24T12:58:48Z", "digest": "sha1:BJKFRUJBZZR6QDXXEUPEFJVFHABIIZQP", "length": 14487, "nlines": 198, "source_domain": "www.grannytherapy.com", "title": "பாட்டி வைத்தியம், இயற்கை மருத்துவம், கை வைதியம்,granny therapy,grannytherapy,patti vaithiyam,pattiyvaithiyam,kai vaithiyam,kai vaidyam,Paati kai vaithiyam,simple paati vaithiyam,siddha vaidyam,Tamil siddha vaidyam,Granny Medicine,Herbal Granny,Traditional Medicine,Alternative Medicine,Food medicine,Indian herbal,Tamil medicine,Indian traditional medicine,Ayurveda medicine,Ayurvetha medicine,Ayurveda vaithiyam,Ayurveda,Siddha,ayurveda medicine,ayurveda treatment,siddha medicine,siddha treatment,tamil medicine,tamil treatment,tamil vaithiyam,tamil maruthuvam,vaithiyam,maruthuvam,tamil patti vaithiyam", "raw_content": "\nகேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.\nமணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.\nமணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.\nஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.\nகுடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:\nமணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.\nமணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.\nமணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.\nஇத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம்.\nநீர் பிரம்மி செடியில் ஆல்கலாய்டுகளும், குளுக்கோசைடுகளும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.\nநீர் பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.\nநீர் பிரம்மி இலையை நிழலில் உலர்த்தி கஷாயம் தயார் செய்து அருந்தினால் நரம்பு தளர்ச்சி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மேலும் சிறுநீர் பெருக்கம் ஏற்படும்.\nநீர் பிரம்மி இலையை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.\nநாீர் பிரம்மி வேரை அரைத்து நீர் சேர்த்து கொதிக்க வைத்து நெஞ்சில் தடவினால் ���ோழைக்கட்டு நீங்கும்.\nநீர் பிரம்மி இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களின் மீது ஒற்றடமிட்டுஅதன்மீது வைத்துக் கட்டினால் வீக்கங்கள் கரையும்.\nஇத்தகைய மருத்துவக்குணங்களைக்கொண்ட நீர் பிரம்மி செடியை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.\nமருதம் இலையை அரைத்து ஒ‌ரு கிராம் அளவு எடுத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர நாட்பட்ட வயிற்று வலி குணமாகும்.\nவெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.\nதாழம்பூவை சிறியதாக நறுக்கி நீர் விட்டு காய்ச்ச வேண்டும்.\nநீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பாகுபாதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.\nஇதேபோன்று தாழம்பூ வேரினை பயன்படுத்தியும் செய்யலாம்.\nஇவ்வாறு தாழம்பூ மணப்பாகினை அருந்துவதால் உடல்சூடு தணியும். பித்தம் குறையும் அதிகளவில் சிறுநீர் வெளியாவதை தடுக்கலாம்.\nதாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வந்தால் அம்மைநோய் வராமல் தடுக்கலாம்.\nதாழம்பு வேரினை கொண்டு தயாரித்த மணப்பாகினை உட்கொள்வதால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.\nஅலர்ஜி பிரச்சனையால் ஏற்ப்படும் முகவீக்கத்தை எப்படி...\nமுகத்தில் சுருக்கங்கள் குறைய வழிகளை கூறவும்...\nதொப்பை குறைக்க என்ன வழி....\nநான் நத்தர்சா 27 வயது .நான் இரவு பல் தைத்து உறங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20170515215644.html", "date_download": "2018-06-24T12:52:35Z", "digest": "sha1:DSJVE4ICB5CKUWZWTWCS33DDC3U56KTJ", "length": 5714, "nlines": 63, "source_domain": "www.kallarai.com", "title": "திரு கனகரட்ணம் ஜெயபாலன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 26 செப்ரெம்பர் 1955 — இறப்பு : 15 மே 2017\nயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stranda, Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ஜெயபாலன் அவர்கள் 15-05-2017 திங்கட்கிழமை அன்று Oslo வில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரராசசேகரம் ஞானசவுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற தேவிகா அவர்களின் அன்புக் கணவரும்,\nகிஷோர், துஜிக்கா, மிதுர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசிறிபாலன்(நோர்வே), தேவபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகேசவராஜா(இந்தியா), கோகுலதாஸ்(இந்தியா), ரஞ்சனா(கனடா), தேவகாந்தன்(லண்டன்), முரளிதரன்(லண்டன்), நவநீதராஜா(லண்டன்), சிவசாயிராம்(லண்டன்), எழிலரசி(நோர்வே), மாலினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதில்லைராஐன்(கனடா) அவர்களின் அன்புச் சகலனும்,\nபுஸ்பராணி, சசிதாமணி, குமுதினி, ராஜினி, பத்மசோதி, அஐந்தா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,\nநிகேர்தனா(நோர்வே), கோபனா(நோர்வே), காருண்யா(நோர்வே), பிரவினா(இலங்கை), விக்கினப்பிரியன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 16/05/2017, 05:00 பி.ப — 07:00 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 18/05/2017, 05:00 பி.ப — 07:00 பி.ப\nதிகதி: வெள்ளிக்கிழமை 19/05/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: வெள்ளிக்கிழமை 19/05/2017, 12:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ssrajamouli-20-04-1737235.htm", "date_download": "2018-06-24T12:34:06Z", "digest": "sha1:PMEEOPJDW6PLJ7QDEHCWO6LUNPLNBIIV", "length": 7819, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலிக்கு எதிர்ப்பு காட்டும் கன்னடர்கள்- அவர்களுக்காக ஒரு வீடியோ வெளியிட்ட ராஜமௌலி - SSRajamouli - பாகுபலி-2 | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலிக்கு எதிர்ப்பு காட்டும் கன்னடர்கள்- அவர்களுக்காக ஒரு வீடியோ வெளியிட்ட ராஜமௌலி\nபிரம்மாண்டத்தின் உச்சமாக ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படம் உருவாகி இருக்கிறது. படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து வரும் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.\nஆனால் இந்த படத்தை நாங்கள் எங்கள் மொழியில் வெளியிட விடமாட்டோம் என பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர் கன்னடர்கள். காரணம் நடிகர் சத்யராஜ் மேல் அவர்களுக்கு இருக்கும் கோபம். படக்குழுவினரும் அவர்களுடன் பல பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇறுதியாக இயக்குனர் ராஜமௌலி இப்பிரச்சனை குறித்து கன்னடத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சத்யராஜ் பல வருடத்திற்கு பேசியிருக்கி���ார். இந்த படத்தை நீங்கள் தடை செய்வதால் அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இப்படத்திற்காக பல லட்சம் மக்கள் உழைத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.\n▪ 27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா\n▪ மீண்டும் ராஜமவுலி உடன் இணையும் பிரபாஸ்\n▪ ராஜமௌலி படம் நாவலில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா- படக்குழு மீது வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்\n▪ ரஜினிக்கு ஏற்றவாறு கதை அமைந்தால் கண்டிப்பாக அவரை இயக்குவேன்: எஸ்.எஸ்.ராஜமௌலி\n▪ என்னால் எதுவும் பேச முடியவில்லை- பாகுபலி-2 தனுஷ் ரியாக்‌ஷன்\n▪ பாகுபலி A முதல் Z வரை இத்தனை பிரமாண்டத்திற்கு என்ன காரணம்- ஸ்பெஷல்\n▪ பாகுபலி-2 தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா. வசூல் வருமா\n▪ பாகுபலி 2 படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது\n▪ கன்னடர்களுக்கு ராஜமௌலி கடும் கண்டனம்\n▪ ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n• நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் புகார் கொடுத்த இளம் நடிகை\n• தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை\n• கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n• பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n• சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/05/12/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-06-24T12:36:43Z", "digest": "sha1:LCALKMNMLCNLJREH3WIXH3GA43TWYI6L", "length": 14967, "nlines": 185, "source_domain": "tamilandvedas.com", "title": "ஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை (Post No.3900) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை (Post No.3900)\nஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை\nஜப்பான��ச் சேர்ந்த பெரிய ஜென் மாஸ்டர் ஹோஷின் (Hohin) சீனாவில் சில காலம் வாழ்ந்து வந்தார்.பின்னர் அவர் ஜப்பானின் வடகிழக்குப் பகுதிக்குத் திரும்பினார்.\nஒரு நாள் ஜப்பானில் தனது சீடர்களுக்குத் தான் சீனாவில் கேட்ட கதை ஒன்றைக் கூறலானார்.\nஇது தான் அந்தக் கதை;\nடோகுஃபு (Tokufu) என்பவர் ஒரு பெரிய ஜென் மாஸ்டர். மிகுந்த வயதாகி முதுமையின் பிடியில் அவர் இருந்தார். ஒரு வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் நாள் தன் சீடர்களை அழைத்த அவர், “நான் அடுத்த வருடம் உயிரோடு இருக்க மாட்டேன். ஆகவே நீங்கள் அனைவரும் எனக்கு நல்ல விருந்து வைக்க வேண்டும்” என்றார்.\nஅவர் சும்மா வேடிக்கையாக அந்த வார்த்தைகளைச் சொல்கிறார் என்று அனைத்து சீடர்களும் நினைத்தனர். என்றாலும் அந்த மாஸ்டரை அனைவருக்கும் பிடிக்கும். பெரிய மனது படைத்த சிறந்த மாஸ்டர் அவர்.\nஆகவே ஒவ்வொரு சீடரும் முறை போட்டுக் கொண்டு அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அவருக்கு விருந்து வைத்தனர்.\nஅடுத்த ஆண்டு பிறந்தது. அனைவரையும் அழைத்த டோகுஃபு, “நீங்கள் அனைவரும் எனக்கு நல்ல விருந்து வைத்தீர்கள். நாளை மதியம் பனி பொழிவது நின்றவுடன் நான் போய் விடுவேன்” என்றார்.\nசீடர்கள் அனைவரும் சிரித்தனர். அவருக்கு வயதான காரணத்தால் ஏதேதோ சொல்கிறார் என்று அவர்கள் நினைத்தனர். குறிப்பாக முதல் நாள் இரவில் பனி பொழியவில்லை. நல்ல பனி இல்லாத வானம் இருந்தது. ஆகவே அவர் சொல்வதை அவர்கள் நம்பவில்லை.\nஆனால் திடிரென்று அன்றைய இரவில் பனி பொழிய் ஆரம்பித்தது. மறு நாள் பகலில் அவரைக் காணவில்லை. சீடர்கள் அனைவரும் தியான மண்டபத்திற்கு ஓடோடிச் சென்றனர்.\nஅங்கே அவர் இறந்து நிர்வாண நிலையை அடைந்திருந்தார்.\nஇந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய மாஸ்டர் ஹோஷின் தொடர்ந்து கூறினார்: “ ஒரு ஜென் மாஸ்டருக்குத் தான் எப்போது “போகப் போகிறோம்” என்பதைச் சொல்ல வேண்டுமென்கிற அவசியம் இல்லை. ஆனால் அவர் நிஜமாகவே சொல்ல வேண்டுமென்று நினைத்தால் அதைச் சொல்லலாம்” என்றார்.\nசீடர்களில் ஒருவர், “உங்களால் அப்படிச் சொல்ல முடியுமா\n“முடியுமே” என்று கூறிய ஹோஷின்,”உங்களுக்கு இன்றிலிருந்து ஏழாம் நாள் என்னால் போக முடியும் என்பதைக் காண்பிக்கிறேன்” என்றார்.\nசீடர்களில் ஒருவரும் அவர் சொல்வதை நம்பவில்லை. அவர் கூறியதை பெரும்பாலானோர் மறந்தே விட்டனர்.\nஆனால் ஏழாம் நாளன்று அனைவரையும் அவர் அழைத்தார்.\n“ஏழு நாட்களுக்கு முன்னர் நான் உங்களிடம் உங்களை விட்டுப் போய் விடுவேன் என்று கூறி இருந்தேன். போவதற்கு முன்னர் கடைசிக் கவிதை எழுதுவது சம்பிரதாயமாகத் தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஆனால் நானோ ஒரு கவிஞனும் இல்லை; எழுத்துக்களை அழகுற எழுதும் எழுத்தோவியரும் இல்லை. ஆகவே உங்களில் யாரேனும் ஒருவர் நான் சொல்லும் கடைசிக் கவிதையை எழுதுங்கள்” என்றார்.\nஅவர் வேடிக்கையாக இதைச் சொல்கிறார் என்று நினைத்த சீடர்கள், தங்களில் ஒருவரை அவர் சொல்வதை எழுதச் சொன்னார்கள்\nஅவரைப் பார்த்த ஹோஷின்,” நீ தயாரா\n“ஆமாம், ஐயா” என்றார் சீடர்.\nஇத்தோடு நிறுத்தினார் அவர். சாதாரணமாக ஒரு கவிதை நான்கு வரிகளைக் கொண்டதாக இருத்த மரபு.\nஇப்போது ஒரு வரி குறைகிறது.\nசீடர் அவரை நோக்கி, “மாஸ்டர், இன்னும் ஒரு வரி வேண்டும்” என்றார்.\nசிங்கத்தை ஜெயிக்க நினைக்கும் ஒருவன் போடும் கூக்குரலான “கா” என்ற கர்ஜனைச் சொல்லை அவர் உதிர்த்தார்.\nஅத்தோடு அவர் மூச்சும் நின்றது.\nசீடர்கள் பிரமித்து விக்கித்து நின்றனர்.\nPosted in சமயம், சமயம். தமிழ்\nTagged கடைசிக் கவிதை, ஜென் மாஸ்டர்\nசெய்தக்க அல்ல செயக்கெடும் –புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (Post 3899)\nதராசு உவமை: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-3 (Post No.3901)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2013/08/02/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-189-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-24T12:25:45Z", "digest": "sha1:47FAA35QZZAWPVVQ56VH3FKK4KLWS22O", "length": 8700, "nlines": 124, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "வழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nபடம் : வழக்கு எண் 18/9\nஇசை : ஆர். பிரசன்னா\nபாடலாசிரியர் : நா. முத்துக்குமார்\nஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே\nஉந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா\nஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே\nஉந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா\nமன கதவு திறந்திடுமா மோதி நானும் பார்க்கிறேன்\nபழகிடுமா விலகிடுமா கனவிலும் நினைவிலும்\nஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே\nஉந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா\nஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே\nஉந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா\nமுதல்முறை மழைமேகம் எந்தன் வாசல் மேலே\nமனம் இன்று ஈரமாகி பாரமாகுதே\nஇதழ்வரை வரும்வார்தை உந்தன் பார்வையாலே\nஇடம்விட்டு தடம்மாறி தூரம் போகுதே\nதனிமையில் தீயினை தீண்டி தீண்டி நானே\nகாயத்தோடு வாடும் நேரத்தில் விழிகளில் வரமென\nஎதிரில் நீயும் வந்தாய் வாழதோன்றுதே\nஉன் முகம் பார்க்கையில் கண்ணிலே தாய் முகம் வருவது ஏனடி\nஉன்னிடம் என்ன நான் வேண்டுகிறேன்\nஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே\nஉந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா\nதோடாமலே தொட்டு பேசும் மூச்சுகாற்றின் வாசம்\nவிடாமலே என்னை இங்கு கூறுபோடுதே\nபடாமலே பட்டுபோகும் பட்டு போன்ற கேசம்\nஎழாமலே என்னை வீழ்த்தி வென்றுபோகுதே\nஉறவுகள் பிரிவேன வாழ்ந்து வந்தபோது\nவானவில்லை காட்டிபோகிறாய் எரிமலை நடுவினில்\nஉனக்கென தந்திட என்னிடம் உயர்ந்தது எதுவும் இல்லையே\nஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே\nஉந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா\nஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே\nஉந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mani-ratnam-to-direct-young-hero/", "date_download": "2018-06-24T12:56:28Z", "digest": "sha1:DU7USZODHVGJPDP7JTNGRZHRVQBF2E3R", "length": 6883, "nlines": 74, "source_domain": "www.cinemapettai.com", "title": "மணிரத்னம் இயக்கத்தில் மற்றொரு ஸ்டாரின் மகன் - Cinemapettai", "raw_content": "\nமணிரத்னம் இயக்கத்தில் மற்றொரு ஸ்டாரின் மகன்\nஇந்திய திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பாத நடிகர், நடிகைகளே இல்லை என்று கூறலாம். உலக அழகி ஐஸ்வர்யாராய் முதல் பல பிரபலங்களும், பிரபலங்களின் வாரிசுகளும் மணிரத்னம் படத்தில்தான் அறிமுகமாகியுள்ளனர்.\nசிவகுமார் மகன் சூர்யா மணிரத்னம் தயாரித்த ‘நேருக்கு நேர் படத்திலும், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் ‘கடல்’ படத்திலும், மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ‘ஓகே கண்மணி’ படத்திலும் அறிமுகமாகியுள்ள நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான ராம்சரண்தேஜா, மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nகார்த்தி, அதிதிராவ் நடிப்பில் ‘காற்று வெளியிடை’ படத்தை இயக்கி வரும் மணிரத்னம் இந்த படத்தை முடித்தவுடன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராம்சரண்தேஜா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ள இந்த படம் ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleராமேஸ்வரம் வந்த கர்நாடகா பக்தர்களுக்கு பூரண கும்ப மரியாதை\nNext articleஆண்டவன் கட்டளையில் விஜய் சேதுபதியின் கேரக்டர் என்ன\nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி ���ர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nநித்யா மேனன் நடிப்பில் நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ள “பிராணா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \n“மங்கை மான் விழி அம்புகள்” படத்தின் ‘யார் இவள்’ வீடியோ பாடல் \n“நான் நலமுடன் இருக்கிறேன்” விபத்துக்கு பின் தனுஷ் பதிவிட்ட ட்வீட் \nநடிகையர் திலகம், இரும்புத்திரை வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய சண்டக்கோழி 2 டீம் \nமாஸ் அர்ஜுன் – கெத்து விஷால்: “யார் இவன்”, “அதிரடி” வீடியோ பாடல்கள்.\nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nவிஜயை எந்த மாநில மக்கள் அதிகம் தேடியது தெரியுமா\nசிஎஸ்கேவை ஆட வைத்த தல அஜித்.. வெளியான சுவாரசிய தகவல்\nஅஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட மாஸ் வசனத்துடன் அசுரவதம் ட்ரைலர்.\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nசூப்பர்ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை…ரஜினிகாந்த் அதிரடி\nகமலுடன் விக்ரம் இணையும் படத்தின் முக்கிய அப்டேட்\nதோழரும் இவரே… இன்ஸ்பிரேஷனும் இவரே… யாரை சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiparasakthigoshala.blogspot.com/2013/01/blog-post_1.html", "date_download": "2018-06-24T12:50:37Z", "digest": "sha1:4QTPEHJUO5F722HGKGX2NCZMVPRXCUC4", "length": 7828, "nlines": 89, "source_domain": "annaiparasakthigoshala.blogspot.com", "title": "அன்னை பராசக்தி கோசாலை : வட இந்தியாவில் இருந்து பசுக்களை கொண்டு வருவது என்?", "raw_content": "\nபசுவை வாழவைக்கவும் வளர்க்கவும் என்ற இலட்சியத்துடன்\nவட இந்தியாவில் இருந்து பசுக்களை கொண்டு வருவது என்\nவட இந்தியாவில் கிடைக்கும் நாட்டு பசுக்களே சாஸ்த்திரத்தில் உரைத்த தெய்வீகமான பசு வகையாகும். பாற்கடல் அமிர்தம் கடையும் நேரம் வெளியான நந்தா,சுபத்ரா,சுரபி,சுசீலா,பகுளா என்ற 5 வகை தெய்வீக தன்மையுடைய புனித பசுக்களே இப்புவி மக்களின் நன்மைக்காக தோன்றியவை.தேவர்கள் இந்த 5 வகை பசுக்களையும் ஜமதாக்னி, பரத்வாஜர்,வசிஷ்டர்,அசிதா,கெளதமா போன்ற முனிவர்களுக்கு வழங்கினர் இந்த வகை பசுக்கள் மக்களின் அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்யும் தன்மையுடையது என்வே நாம் பசுக்களை காமதேனு என்று அழைக்கிறோம் ( பவிஷ்யபுராணம் உத்ரபர்வா 69 அத்தியாயம்த்தில் பகவ���ன் ஸ்ரீகிருஷ்ணா யுதிஷ்ட்ரரிடம் உரைக்கிறார் மேலும் பசுக்களில் நான், சுரபி என்று பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்\nஎவனொருவன் பசுவையும் எள்ளையும் நியம விதிகளின் படி தகுதியான அந்தணருக்கு தானமாக வழங்குகிறானோ அவன் வினைகளின் பலனான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதில்லை\nபால் பசுவை தானம் செய்யும் ஒருவன் எல்லாவிதமான ஆபத்திலிருந்தும் பாவ விளைவுகளிலிருந்தும் விடுதலை பெறுகின்றான் (காவோ உபநிஷத்)\n”நமோ ப்ராமண்ய தேவாய கோ-பிராமன்ய கிதாய ச ஜெகதிதாய கிருஷ்ணாய கோவிந்தாய நமோ நமஹ “\nSource :யாசகர் விபூஷண கிருஷ்ணதாஸ் Gorakshyam Trust\nPosted by மீ.ராமச்சந்திரன் at 5:41 PM\nபசுவின் பால் அருந்தினால் எய்ட்சை தடுக்கலாம் (\nபசுக்கள் நடமாடும் இயற்கை உரதொழிற்சாலை\nபசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி: ...\nராஜ ராஜ சோழன் செய்த - தோஷ நிவர்த்திக்கான \" கோ பூஜை...\nஇந்தியாவில் உள்ள மாட்டு இனங்கள்\nகுழந்தை பாக்கியம் அருளும் கோமா\nநாம் அறிந்த மூலிகை தாவரங்களும் அறியாத மருதுவக் குண...\nநாம் அறிந்த மூலிகை தாவரங்களும் அறியாத மருத்துவக் க...\nஇசையை ரசிக்கும் பசுக்கள் அதிகம் பால் கறக்கும்\nஇந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல்\nயாகம் செய்யும்போது பசுவின் பயன்பாடு\nபசுவின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சிறந்த கிருமி...\nபசு பற்றி 50 தகவல்கள்\nபசுவை பற்றி ஸ்வாமி ஓம்கார் at சாஸ்திரம் பற்றிய தி...\nகால்நடைகள் :: மாடு வளர்ப்பு :: இனங்கள்\nபால் பொருட்கள் & மூத்திர வகைகள் - பண்புகள் & பயன்க...\n“தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்” – ஒரு விளக்கம்\nதசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்”\nவட இந்தியாவில் இருந்து பசுக்களை கொண்டு வருவது என்\nதேசிய பசு வதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2018/04/", "date_download": "2018-06-24T13:10:49Z", "digest": "sha1:SCBLYYZOVP4LOIJIQDEFOKOLQ3VOPXBG", "length": 5789, "nlines": 118, "source_domain": "appamonline.com", "title": "April 2018 – Antantulla Appam Ministries", "raw_content": "\n“கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்” (சங்.115:12). கர்த்தர் யார் யாரை ஆசீர்வதிப்பார் இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார் என்று 115-ம் சங்கீதம் 12,13-ம் வசனங்களிலே வாசிக்கிறோம்.\n“தேவரீர் எங்க��ுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்” (சங். 67:2). ஆசீர்வாதத்துக்காக ஏங்காதவர்கள் யார் இருக்கிறார்கள் வறண்ட நிலம், மழைக்காக ஏங்குகிறது. பிள்ளைகள், பெற்றோரின் அன்புக்காக ஏங்குகிறார்கள். வேலையாட்கள், தங்கள் எஜமானின் பாராட்டுக்காக ஏங்குகிறார்கள்.\n“பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்” (சங். 65:4). “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்” என்று சொன்னபோது, தாவீதினுடைய உள்ளத்தில் பெரிய சந்தோஷம் உண்டானது. ஆம், அங்கே “நான் திருப்தியாக போஷிக்கப்பட போகிறேன். தேவனை ஆடிப்பாடி துதிக்கப்போகிறேன்.\n“என் கன்மலையும் என் கோட்டையும் நீரே, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழி காட்டி, என்னை நடத்தியருளும்” (சங். 31:3). சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் தேசத்திலே இலங்கைத் தமிழர்கள் மத்தியிலே ஊழியம் செய்துகொண்டிருந்தேன். அந்த ஊழியம் முடித்தபிறகு, அடுத்தக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2010/03/blog-post_05.html", "date_download": "2018-06-24T12:39:32Z", "digest": "sha1:5EAT37LI3LX7K6XXNOC5TESK7A2SFXSI", "length": 20185, "nlines": 395, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்...\nகேட்க கேட்க மனதை சொக்க வைக்கும் வைரமுத்துவின் பாடல் வரிகள்\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்\nதுளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்\nகுருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்\nஅதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்\nகல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே\nபதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்\nதுளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்\nகுருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்\nஅதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்\nஒரு வாசமில்லாக் கிளையின் மேல்\nநறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே\nதுளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே\nமின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்\nமேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே\nகல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே\nபதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்\nதுளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்\nகுருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்\nஅதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்\nகால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே\nவாய்பேசும் நீதான் எட்டாவது அதிசயமே\nவான் மிதக்கும் உன் கண்கள்\nபால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே\nநகம் என்ற கிரீடமும் அதிசயமே\nகல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே\nபதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்\nதுளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்\nகுருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்\nஅதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்\nபாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nபெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி பனி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஅடடா மழைடா அட மழைடா...\nதந்தானே தந்தானே அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா மாறி மாறி மழை அடிக்க ...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\n���ரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்...\nகேட்க கேட்க மனதை சொக்க வைக்கும் வைரமுத்துவின் பாடல் வரிகள் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓ...\nவெண்மேகம் பெண்ணாக உருவானதோ இந் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்ல...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nசிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை...\nஇன்று நான் தனி ஆள் ஆனேன்...\nயாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே ...\nஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் ...\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்......\nதொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/08/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-06-24T12:54:36Z", "digest": "sha1:Q4RPS5K7PZQDUYDUWFT4LUCFU73CYGYM", "length": 2609, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "பாடலாசிரியர் சினேகனின் பேச்சால் கோபமடைந்த இளையராஜா – Fulloncinema | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபாடலாசிரியர் சினேகனின் பேச்சால் கோபமடைந்த இளையராஜா – Fulloncinema\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=194", "date_download": "2018-06-24T12:47:26Z", "digest": "sha1:DVI3D6YMRJDUA46QJ27ASYMGR73LZR6W", "length": 6490, "nlines": 113, "source_domain": "tamilnenjam.com", "title": "குருநாதன் குரு – Tamilnenjam", "raw_content": "\nBy குருநாதன் குரு, 1 வருடம் ago மார்ச் 29, 2017\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், ஆ.நடராஜன்\nஎத்திசையும் முழங்கிடுவோம் என்பதில், B Thendral\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், பெண்ணியம் செல்வக்குமாரி\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், KarumalaiThamizhazhan\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-06-24T12:49:03Z", "digest": "sha1:IOFIFL2OYMEWUDZGWDVFTX3S3VVCQZJT", "length": 4439, "nlines": 75, "source_domain": "thamilone.com", "title": "நம்ம ஊர் பஸ் போல வராதுப்பா..! சூரியின் தாய் | Thamilone", "raw_content": "\nநம்ம ஊர் பஸ் போல வராதுப்பா..\nநடிகர் சூரி, கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர். ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டவர். ஏழ்மையான சாதாரண குடும்பத்தில் பிறந்த நடிகர் சூரி, இன்று தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் காமெடி நடிகர்.\nஅவரது வங்கி பேலன்சும் தினமும் எகிறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சூரியின் தாயார் இதுவரை விமானப் பயணம் மேற்கொண்டது இல்லை.நடிகர் சூரிக்கு தனது தாயாரை ஒரு நாளாவது விமானத்தில் அழைத்து சென்று விட வேண்டுமென்ற ஆசை. தனது தாயாரிடம் பேசி அவரை விமானத்தில் அழைத்து செல்ல முடிவு செய்தார்.\nஅதன்படி ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தில் சூரியும் அவரது தாயாரும் விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் மேற்கொண்டனர். அதனை புகைப்படமாக எடுத்து சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபயணத்தின் போது, ''அம்மா விமானப்பயணம் எப்படியிருக்கு' னு சூரி கேட்க..., \" என்ன இருந்தாலும் நம்ம ஊர் பஸ் போல வராதுப்பா...\" னு பதில் வந்திருக்கு. அப்போது சூரியின் அருகில் நின்றிருந்த பைலட் தெறிச்சு ஓடிட்டாராம்' னு சூரி கேட்க..., \" என்ன இருந்தாலும் நம்ம ஊர் பஸ் போல வராதுப்பா...\" னு பதில் வந்திருக்கு. அப்போது சூரியின் அருகில் நின்றிருந்த பைலட் தெறிச்சு ஓடிட்டாராம். இதெல்லாம் சூரி ஸ்டேட்மெண்ட்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jainworld.com/JWTamil/jainworld/neelakesi/neelakesi.asp?page=1&title=6", "date_download": "2018-06-24T12:26:54Z", "digest": "sha1:Q4UQIPG363GUD6SQIKG5D7Q3K4KZNJ74", "length": 3822, "nlines": 39, "source_domain": "jainworld.com", "title": "Neelakesi", "raw_content": "[----- நீலகேசி உரை -----] 1. தர்ம உரை 2. குண்டலகேசி வாதம் 3. அர்க்க சந்திர வாதம் 4. மொக்கல வாதம் 5. புத்த வாதம் 6. ஆசீவக வாதம் 7. சாங்கிய வாதம் 8. வைசேடிக வாதம் 9. வேத வாதம் 10. பூத வாதம்\n[-----கதைச் சுருக்கம் -----] 1. நூன்முகம் 2. நூலாசிரியர் 3. நீலகேசி உரையாசிரியர் 4. நீலகேசி என்ற பெயரும் கதை மரபும் 5. இலக்கியப் பண்பு 6. அறிவியற் பண்பு 7. கொல்லாமை நெறி 8. சமணர் வாழ்வியல் - ஒழுக்கமுறை\n[----சமய பேத விளக்கம்----] 1. சமண கோட்பாடுகள் 2. புத்த சமயம் 3. ஆசீவக நெறி 4. சாங்கிய வாதம் 5. வைசேடிக வாதம் 6. வேத வாதம் / மீமாம்சை 7. பூத வாதம்\nகண்ணார் சிறப்பிற் கபில புரங்கடந்து\nவிண்ணாறு செல்வாள் வியன்மலைபோற் றோற்றத்தாள்\nஉண்ணால் வினையு மொருவி யொளிர்மேனி\nயெண்ணா துணர்ந்தானை யேத்தத் தொடங்கின��ள்.\nஅங்கம் பயந்தா னறைந்த சுதக்கடலுள்\nபங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லுளவோ\nபங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லேபோற்\nபுங்கவன்றன் சேவடியைச் சேராத பூவுளவோ.\nபூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுள்\nசார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ\nசார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்\nறீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளவோ.\nபுலவ னுரைத்த புறக்கேள்வி சாரா\nதுலக நவின்றுரைக்கு மோத்தெங் குளதோ\nவுலக நவின்றுரைக்கு மோத்தேயு மன்றிப்\nபலவும் பகர்வாப் பயந்தனவே யன்றோ.\nஅலரோடு சாந்த மணிந்தெம் மிறைவர்\nமலரடியை யல்லதியா மற்றறிவ தில்லை\nமற்றறிவ தில்லாத வெம்மை மலரடிகண்\nமுற்றவே செய்து முடிவிற்க மன்றே.\nபுனையுலகிற் காதிய புங்கவ னார்த\nமிணையடியை யல்லதியா மின்புறுவ தில்லை\nஇன்புறுவ தில்லாத வெம்மை யிணையடிக\nடுன்புறவி லக்கதியுட் டோற்றுவிக்கு மன்றே.\nஉரை ஆசீவக வாதம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/date/2018/01/14", "date_download": "2018-06-24T12:27:31Z", "digest": "sha1:BW6RG4AD6MPKOIXD63AZWCYMTCKRM7ZG", "length": 12483, "nlines": 156, "source_domain": "kalkudahnation.com", "title": "14 | January | 2018 | Kalkudah Nation", "raw_content": "\nஅடுத்த வருடம் கல்குடாவில் 4200 பேருக்கு வேலைவாய்ப்பு – பிரதியமைச்சர் அமீர் அலி.\n(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) எங்களால் முடிந்தளவு கல்குடா பிரதேசங்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை மக்களாகிய நீங்கள் எங்களிடம் கேட்காமலேயே செய்திருக்கின்றோம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில்...\nதனது அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகும் முஸ்தபா லோயார்\nஇன்றைய அரசியல் விளையாட்டில் மிகவும் தந்திரமாக விளையாடுபவர்களால் மாத்திரமே நீண்ட நேரம் விளையாட முடியும். எங்கு அடித்தால், எது விழும் என்பதில் மிக கவனமாகவும் இருக்க வேண்டும். தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,...\n​மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தினால் “அடையாளம்” நூல் வெளியீடு\nமாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவனல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் மற்றும் ஜும்ஆ பள்ளிவாசல்களின் வரலாற்று சுருக்கம் அடங்கிய “அடையாளம்” நூல் நேற்று...\nபிரபல எழுத்தாளர் ஜரீனா முஸ்தபாவின் கணவர��� காலமானார்\n(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பிரபல எழுத்தாளர் வெலிவிட ஜரீனா முஸ்தபாவின் கணவர், முஸ்தபா ஹாஜியார் வயது (61) இன்று (14) காலமானார். பிரபல வர்த்தகரான ஆரியாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 4 பிள்ளைகளின் தந்தையாவார். இவரது ஜனாஸா இன்று (14) அஸர்...\nதடைகளை முறியடித்து நாவிதன்வெளி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநாவிதன்வெளி பிரதேசத்தில் நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்த குடிநீர் வழங்கல் திட்டத்தை, சிலர் தங்களது தேர்தல் பிரசாரங்களுக்காக தேர்தல் ஆணையாளரிடம் கூறி இடைநிறுத்தி வைத்துள்ளனர். அப்பாவி மக்களுக்கு குடிநீர் வழங்குவதை அரசியலாக்கும் முயற்சியை முறியடித்து,...\nமுஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது தொழுகை நடாத்துவதுடன் முற்றுப் பெறுவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் மார்க்கத்தின் வழிகாட்டல் இருக்கின்றபோது பள்ளிவாசல்களின், உலமாக்களின் வகிபாகமும் இருக்கத்தான் செய்கின்றது. முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் பள்ளிகளை...\nவியாபார அரசியல் நடாத்துபவர்களுக்கு உள்ளுராட்சி தேர்தல் நல்ல பாடமாக அமையும்\n(பாறுக் ஷிஹான்) எமது யாழ் முஸ்லீம்களின் வாழ்வுரிமை பறிப்பதற்காக அரசியல் வியாபாரங்களை தற்போது செய்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மக்கள் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் நல்ல பாடத்தை கற்பிப்பார்கள் என சமூக சேவகர் கே.எம்...\n2020 ல் இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை பிரதமராக நியமிக்க திட்டம் இராஜாங்க அமைச்சா் சுஜீவ தெரிவிப்பு\n(அஷ்ரப் ஏ சமத்) 2020ல் பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவை ஜனாதிபதியாக்கிவிட்டு பிரதம மந்திரி பதவியை முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை அமா்த்துவதற்கும் இராஜாங்க அமைச்சா் சுஜிவ சேரசிங்க - இம்தியாசிடம் அரைகூவல்...\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்குடா முஸ்லிம்கள் ஒற்றுமைப்படாமல் விட்டால் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்து விடுவோம்- பிரதியமைச்சர் அமீர் அலி\nமனிதனைச் செழுமைப்படுத்தும் மார்க்கமாக புனித ஹஜ் அமைந்துள்ளது-வாழ்த்துச் செய்தியில் மத்திய மாகாண சபை உறுப்பினர்...\nவாழைச்சேனை அல் – இக்பால் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்கள் வரவேற்பு “கால்கோல் விழா”\nஆட்சிக் கவிழ்ப்பு ச��ழ்ச்சியில் முஸ்லிம்கள் சிக்கிவிட்டதாக பாகிஸ்தான் உயர்மட்டம் கவலை வெளியிட்டது..\n2004 இரும்புத் தக்கியா மீதான கிரனைட் தாக்குதல் விவகாரம்\nதுறைமுக அமைச்சர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் – பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு என்கின்றார் அமைச்சர்\nகுருநாகலையில் ஆடைத்தொழிற்சாலை திறப்பு விழா-அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி\n1000 கோடி ரூபா கல்குடா குடிநீா்த்திட்ட விஷேட கலந்துரையாடல் அமா்வு-பொது மக்களுக்கான திறந்த அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayanam.blogspot.com/1999/", "date_download": "2018-06-24T12:33:30Z", "digest": "sha1:K4KGBKOKDVPUHRDTIJGA4YSV2WHCNQ2U", "length": 239854, "nlines": 1536, "source_domain": "nayanam.blogspot.com", "title": "நயனம்: 1999", "raw_content": "\nசிலம்பு மடல் - 20 மதுரை மாநகர்\nகாவிரிக்கரையில் மாதவியைப் பிரிந்து, பின்னர் அக்காவிரி வாழ் சோழ நாட்டையும் பிரிந்து, தற்போது கண்ணகியையும், இவ்வையத்தையும் தன் கரையில் பிரியப் போகும் கோவலனை நினைத்துத்தான் வையை அழுதிருக்க வேண்டும் அவ் வையை நதியைக் கடந்து மதுரை சேர்ந்ததும் கோவலன், காவுந்தி அடிகளிடம் தன் மனைவியைப் பாதுகாக்கச் சொல்லிவிட்டு நகர வாணிகம் பற்றியறிய புறப்படுகிறான்;\nஅதன்முன் கண்ணகிக்கு துன்பம் நேருமாறு நடந்து கொண்டதை எண்ணி கலங்குகிறான். ஊர் பெயர்ந்தாலே துன்பம்தான். ஆனால் இவனோ முன் பின் அறியா நாட்டுக்குள் மனைவியையும் அழைத்துக் கொண்டு ஏழ்மையாய் வந்து நிற்கிறான். முதன் முதலாய் வேற்று நாட்டுக்கு வாழப்போகும் மனிதன் இந்நாளும் அடையும் துன்பங்களைத்தான், அச்சங்களைத்தான் அன்று கோவலனும் பெற்றிருந்தான்.\nவாழ இடம் இல்லை; பொருளீட்ட வகையில்லை சுற்றி நிற்க சுற்றம் இல்லை சுற்றி நிற்க சுற்றம் இல்லை\nஒரே ஒரு ஆறுதல் அவனுக்கு அங்கும் அவன் பேசிய அதே மொழி.அதுவும் அன்னைத் தமிழ் நாடே அங்கும் அவன் பேசிய அதே மொழி.அதுவும் அன்னைத் தமிழ் நாடே தமிழ் மட்டுமே அவனை அரவனைத்துக் கொண்டது.\nஇன்று, புலம் பெயர்ந்த தமிழர்களால், போய்வர தமிழருக்கு நாடிருப்பது போல\nகோவல-கண்ணகி சோழ நாடு நீங்கி பாண்டிய நாடு சேர்ந்தபோதும் பின்னர் கண்ணகி மட்டும் மதுரை நீங்கி சேர நாடு சேர்ந்தபோதும் எங்கும் குடியுரிமைத் தேவைகள்(Passport, Visa, Immigraion ) இருந்திருக்கவில்லை\nஇன்று அமெரிக்க அய்ரோப்பிய நாடுகள் மற்றும் சில தூர கிழக்கு நாடுகள் கொண்டுள்ள புரிந்த���ணர்வைப்போல\nசேரமாயும், சோழமாயும் பாண்டியமாயும் இன்ன பிறவாயும் தமிழகம் அந்த காலத்தைய குறைந்த போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகளுக்கு ஏற்றவாறு பிரிந்திருந்தாலும் தமிழ்த்தேயமாய் இணைந்திருந்ததின் பயனே அது\nஒரு நாள் நேரத்தில் உலகையே சுற்ற முடிந்த இந்த காலத்தில் உலகுவாழ் தமிழர்களை எங்கும் காணமுடிவது அதே தமிழ்த் தேயத்தை சிந்தையில் மலரச் செய்கிறது.\n\"காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி\n'நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி\nநறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த\nதொல்நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு\nஎன்நிலை உணர்த்தி யான்வருங் காறும்\nபாதக் காப்பினள் பைந்தொடி ஆகலின்\nஏதம் உண்டோ அடிகள்ஈங்கு' என்றலும் ......\"\n(அறியாத் தேயத்து=முன் பின் அறியா நாட்டில்)\nஎன்று மேற்கண்டவாறு கோவலன் அடிகளிடம் வேண்ட; தீவினை ஊட்டும் (மற) செயல்களை நீக்கி அறச் செயல்களைச் செய்வீர் என்று \"நாவென்ற குறுந்தடியால் வாய் என்ற பறையை அறைந்து\" அறத்துறை மாக்களாகிய நாங்கள் எவ்வளவு சொன்னாலும் உறுதியான அறிவில்லா மனிதர்கள் அதன்படி நடக்காமல் பின்னர் தீவினை வந்து சேர்ந்ததும் வருந்துகின்றனர் என்று அடிகளும் வருத்தப்படுகிறார்.\n\"கவுந்தி கூறும்; 'காதலி தன்னொடு\nதவம்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்\nமறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்என்று\nஅறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி\nநாக்கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்\nயாப்புஅறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்\"\nமேலும் அடிகள், \"நீ மட்டும் அல்ல; உன் போல் பலர் தீச்செயல் காரணமாக மனைவியுடன் நாட்டை விட்டு வெளிப்போந்து துயருற்றனர்; நீ நாடு மாறி உறும் துன்பங்கள் போலவே இராமன் சீதையுடனும், நளன் தமயந்தியுடனும் நாடு நீங்கித் துயருற்றனர்\n\"தாதை ஏவலின் மாதுடன் போகிக்\nகாதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்...\"\n(தயரதன் ஏவலால் சீதையுடன் காடு போன இராமன் )\n\"வல்லாடு ஆயத்து மண்அரசு இழந்து\nமெல்இயல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன்....\"\n(வல்=சூது; நளன் சூதாடி நாட்டைத் தோற்று\nதமயந்தியுடன் காடு போனது )\nஒருபுறம் வருத்தம்; மறுபுறம் உற்சாகத்தோடு மதுரை மூதூரை உலாவிப் பார்க்கிறான் கோவலன். காண்கிறான் முதலில் பரத்தையர் வீதியை;\nஇக்காதையின் பாதிக்கு பரத்தையர் காதை என்று இளங்கோவடிகள் பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ��ரத்தையரை ஆராய்வோர்க்கு திரளாகச் செய்திகள் உண்டு; புகார் பரத்தையரை மதுரை பரத்தையரோடு ஒப்பிட்டும் பார்க்கலாம்.\nகாலை முதல் இரவு வரை பரத்தையரின் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், கார், கூதிர்,முன்பனி,பின்பனி,இளவேனில் மற்றும் முதுவேனில் காலங்களில் அவர்களின் உடைகள் மற்றும் ஒப்பனை வேறுபாடுகளின் விளக்கம் பல செய்திகளைத் தருவதாக அமைந்திருக்கிறது.\nமதுரை மாநகரில், பரத்தையர் வீதி, அரசப் பரத்தையர் வீதி, கலைஞர்கள் வாழ்ந்த இரு பெரும் வீதிகள், அங்காடி வீதி,மணிக்கல் வீதி, பொன் கடை வீதி, அறுவை வீதி (பருத்தி, எலி மயிர், பட்டு ஆகியவற்றால் நெய்யப்பட்ட துணிகள் விற்கப்படும் வீதி), கூலவீதி (தானியங்கள், பாக்கு, மிளகு போன்றவை விற்கப்படும் வீதி), இவை யாவையையும் கோவலன் சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் கண்ணகியும் காவுந்தியும் இருந்த புறஞ்சேரிக்கு மீள்கிறான்\nஅனைத்து வீதிகளிலும், இந்த மணிக்கல் வீதியில் விற்கப்பட்ட ஒன்பது வகை மணிகள் பற்றிய குறிப்புக்கள் சிறப்புவாய்ந்தவை.\nகாகபாதம், களங்கம், விந்து, இரேகை என்ற நான்கு குற்றங்களும்\nஇன்றி, நுட்பமான முனைகளையும், நால்வகை நிறத்தையும், நிறை ஒளியையும் கொண்டவை வயிர மணிகள். வயிரத்தில் வகைகள் வெண்மை, செம்மை, பொன்மை, கருமை என நான்காகச் சொல்லப்பட்டிருக்கிறது.\n\"காக பாதமும் களங்கமும் விந்துவும்\nஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா\nநூலவர் நொடிந்த நுழைநுண் கோடி\nநால்வகை வருணத்து நலம்கேழ் ஒளியவும்....\"\nகீற்று, மாலை, இருள் என்னும் மூன்று குற்றங்கள் இல்லாது பசுமையான நிறத்தையும், இளங்கதிரின் ஒளியை உடையது.\n\"ஏகையும் மாலையும் இருளொடு துறந்த\nபாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும்...\"\nபதுமம்(சிவப்புக்கல்) , நீலம், விந்தம்(குன்றுமணி நிறம்), படிதம்(கோவைப்பழ நிறம்) என்று நால்வகையான, விதிமுறை மாறாத மாணிக்க மணிகள்:\n\"பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்\nவிதிமுறை பிழையா விளங்கிய சாதியும்....\"\nபூச மீனின் வடிவமும், பொன்னைத் தெளிய வைத்தைப் போன்ற நிறமும் கொண்டது:\n\"பூச உருவின் பொலம் தெளித்தனையும்\"\nகுற்றமற்ற ஞாயிற்றின் ஒளி போலவும் தெளிந்த தேன்துளி போன்ற நிறத்தையும் கொண்டது:\n\"தீதுஅறு கதிர்ஒளித் தென்மட்டு உருவவும்\"\nஇருளைத் தெளிய வைத்தாற் போன்ற நீலமணிகள்.\nமஞ்சள் சிவப்பு என்ற இரு நிறங்கள் கலந்தது.\nமேற்க���்ட மானிக்கம், புருடராகம்,வைடூரியம்,நீலம்,கோமேதகம் ஆகிய ஐமணிகளும், ஒரே பிறப்புடையது/தோற்றத்துடையது ஆனால் ஐந்து வேறுபட்டவனப்பினை உடையவை.\nஇலங்குகதிர் விடூஉம் நலம்கெழு மணிகளும்\"\nகாற்று, மண், கல், நீர் என்பவற்றால் ஏற்பட்ட குற்றங்கள் சிறிதும் இல்லாமல், தெளிந்த ஒளியுடையனவும், வெள்ளியையும் செவ்வாயையும் (கோள்கள்) போல வெண்மையும் செம்மையும் உடையனவும், திரட்சியுடையவவுமான முத்துக்கள்.\n\"காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்\nதோற்றிய குற்றம் துகள்அறத் துணிந்தவும்\nசந்திர குருவே அங்கா ரகன்என\nவந்த நீர்மைய வட்டத் தொகுதியும்..\"\nநடுவே துளையுடையனவும், கல்லிடுக்கிற்பட்டு வளைந்தனவும், திருகுதல் பெற்றனவும் என்னும் குற்றங்கள் நீங்கிய கொடிப்பவளங்கள்.\n\"கருப்பத் துளைவும் கல்லிடை முடங்கலும்\nதிருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்...\"\nஇப்படியான ஒன்பது வகை மணிகளும் ஆங்கு விற்கப்படுதலை கோவலன் கண்டான்.\nசிலம்பு மடல் - 19 மாதவியைப் புரிதல்\nவேட்டுவக் குமரியின் கொற்றவைக் கோலம் நீங்கிய பின்னர் மதுரைசேர் நடையைத் தொடர்ந்தனர் கோவல-கண்ணகி-காவுந்தி அய்யை. கதிரவன் கடுமை அதிகம் ஆதலால் இரவின் மென்மையைக் கண்ணகியின் காலடிகளுக்குக் கொடுக்கும் பொருட்டு, கடந்தனர் காதங்களை இரவுகளில்; ஒரு காலை, சேர்ந்தனர் முப்புரிநூலோர் மட்டும் வாழ்ந்த ஊர்தனை.\nபாதுகாப்பான இடமொன்றில் பெண்மணிகளை இருத்தி நீர் பெற்றுத் திரும்பச் செல்கிறான் கோவலன் கண்டனன் தன்னைத் தேடித் திரிந்த கோசிகன் என்பானை\nஅரிய மாணிக்கத்தை இழந்து விட்ட பெரிய நாகம் சுருங்கிப்போய் கிடப்பது போல, உன் பெருஞ்செல்வத் தந்தையும் தாயும் முடங்கிப் போய்விட்டனர் உன்னைக் காணாமல்; அறிவாய்\n\"இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்\nஅருமணி இழந்த நாகம் போன்றதும்....\"\nஉயிர் பிரிந்த உடலென்றாகிப்போயினர் உன் சுற்றத்தார்; உணர்வாய்\n\"இன்உயிர் இழந்த யாக்கை என்னத்\nதுன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்....\"\nஇராமனைப் பிரிந்து வாடிய அயோத்தி மக்களைப் போல புகார்வாழ் மக்கள் யாவரும் நின் பிரிவால் வருத்தமுற்றிருக்கின்றனர்;\n\"அரசே தஞ்சம்என்று அருங்கான் அடைந்த\nஅருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்\nபெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்.....\"\nதான்தந்த திருமுகத்தை நீ வாங்கவும் மறுத்ததால�� வாடிக்கிடக்கிறாள் மாதவி; வெறுத்தாளில்லை\n\"என் கண்ணின் கருமணியான கோவலற்குக்\" காட்டென மீண்டும் ஒரு முடங்கலை என்னிடம் கொடுத்தனுப்பியிருக்கிறாள்\n\"கண்மணி அணையாற்குக் காட்டுக என்றே\nமண்உடை முடங்கல் மாதவி ஈந்ததும்.....\"\nஎன்று சொல்லி கோவலனிடம் மாதவியின் மடல்தனைத் தருகிறான் கோசிகன்\nமாதவிபால் அளவுகடந்த அன்பு வைத்திருந்த கோவலனுக்கு அவளின் சிறு துளி வார்த்தைகளில் ஏற்பட்ட ஏமாற்றத்தால், சந்தேகத்தால் ஏற்பட்ட விளைவுகளினால்,\nகோவலனைச் சுற்றிய தாய், தந்தை, காதலி, சுற்றம், மக்கள் என அனைவருக்கும் கோவலன் பால் இருந்த அன்பினால், அவன் பிரிவினால் ஏமாற்றமும் துன்பமும் நிகழ்ந்து விட்டிருக்கிறது.\nஅன்பிருந்தால்தானே ஒருவரின் பிரிவின்பால் பிறருக்குத் துன்பம் தரும் அது இல்லாவிடில் பிரியும்வரை வாழ்ந்த வாழ்க்கை வண்டிப்பயண நட்புபோன்றதுதானே\nகண்ணகியைப் பிரிந்த, மாதவியையும் பிரிந்த இரு குற்றத்தை இவன் செய்தான். ஆனால் காதலியர் இருவரையும் சேர்த்து அவனை அறிந்தோர் யாவரும் அவன் பால் அன்பு காட்டுமளவிற்கு பண்பாளன்தான் கோவலன்\nபிரிந்து போன போழ்தும் பழைய தொடர்பை நினைத்துப் பேணுதல் நல்ல சுற்றத்தார் பண்பு என்பதைத்தான் வள்ளுவரும் சொல்கிறார்.\n\"பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்\nஅந்த நல்ல சுற்றத்தைப் பெற்ற கோவலன் நல்ல பண்பாளனாகத்தான் இருந்திருக்கிறான்.\nபொருள் கொடுத்து உதவல், இனியவை கூறல் என்று வள்ளுவப் பெருந்தகை சொன்ன இலக்கணத்தின்படி கோவலன் வாழ்ந்துதான் இருந்திருக்க வேண்டும்\n\"கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின், அடுக்கிய\nஇல்லையேல் அவன் பிரிவால் பெருஞ்சுற்றம் முழுமையும் ஏன் துயருற வேண்டும் \nபெருஞ்செல்வப் பெற்றோர்கள் மற்றும் அன்பு காட்ட அடுக்கிய சுற்றத்தார் ஆயிரம் இருந்தும், தான் நொடித்துப் போனதும் உடுத்த உடுக்கையுடன் பொருள்தேட பிற நாடு சென்ற தன்மானம் படைத்தவன் கோவலன்\nபிறர் பொருள் நாடா பேராண்மையான்\n மாதவியின் மடலைப் படிக்குமளவிற்கு அவன் உறுதி தளர்கிறது\nதாம் ஏமாந்துவிட்டோ ம், பொருளிழந்து விட்டோ ம் என்று தாழ்வடைந்திருந்த மனத்திற்கு, தன் சுற்றம் பற்றி கோசிகன் சொன்னது இதமாக இருந்திருக்க வேண்டும்\nஉறவுகளின் ஏக்கங்கள் உணர்வுகளை ஆட்கொள்கிறது ஆறுதல் தருகிறது ஆறுதல்கள் மனித வாழ்வின் தேவைகள்தானே\nஆறுதல்கள் அவன் மனத்தில் தெளிவுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும் தன் தவறால் குறையாத உறவுகளின் அன்பு அவன் மனதில் அமைதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்\nமாதவி அனுப்பிய மடலில் மண்ணால் இலச்சினை வைத்திருந்தாள் அதில் அவள் ஒற்றைக் கரு மயிர் ஒன்றையும் ஒட்டி வைத்திருந்தாள் அதில் அவள் ஒற்றைக் கரு மயிர் ஒன்றையும் ஒட்டி வைத்திருந்தாள் அதைத் தொட்டுப்பார்த்த போது, காற்றிலே அது அசைந்து அவன் கைகளிலே பட்டபோது, அவளே அவன் மேல் அன்பினாற் பரவினாற்போன்ற இன்பம்\nஅம்மயிரில் மணந்த புனுகு அவனை மாதவியோடு இருந்த இன்ப காலத்திற்கு இழுத்துச் சென்று மடலைப் படிக்க விடாமல் பழைய நினைவுகளில் உறையச் செய்தது\nமடலுள் இருந்தது மாதவியின் குரல் தான் தவறேதும் செய்யாதபோது தனைப்பிரிந்த அன்பரிடம் காரணத்தை அறிந்து கொள்ளத்துடிக்கும் நல்லன்புள்ளத்தின் தவிப்பே அது\n\"நும் தந்தை தாயும் அறியாமல், அவர்களுக்குப் பணிவிடைசெய்யாமல், உயர்குடிப்பிறந்த கண்ணகியோடு இரவோடு இரவாக ஊரை விட்டே செல்லுமளவிற்கு நான் செய்த தீங்கென்ன என் உயிரே \nவடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;\nகுரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு\nஇரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது\nகையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;\nபொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி.....\"\nஅன்பால் கட்டுண்டவளின் கெஞ்சு மொழி அந்த மடலில்\nஅன்பும், உறவும், காதலும், காதலியின் மடலும் அவன் மனத்தில் ஆழ்ந்த அமைதியையும் சிந்தனையையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்\nமாதவியின் மடலுக்குள் நேர்மையைக் காண்கிறான்\nதழும்பும் குடத்திற்குள் தண்ணீர் ஊற்றி நிறைத்தாற்போன்ற நிலையில் அவன் மனம்\nதான் செய்த இரண்டாவது தவறையும் உணர்கிறான்\nமாதவியிடம் இருந்து பிரிந்ததும் 'தன் குற்றமே' என்று தெளிகிறான் கோவலன்;\nபரத்தையர் குலத்தில் சித்திராபதி என்ற பெரும்பரத்தைக்கு மகளாகப் பிறந்த மாதவி, கோவலன் பிரிந்ததும் மாற்றானுடன் போகவில்லை கோவலன் மட்டுமே அவளின் காதலன் கோவலன் மட்டுமே அவளின் காதலன் அந்த உண்மையான நட்பும் அன்பும் அவளைக் குற்றமற்றவள் என்று கோவலனை உணரச் செய்து விட்டது.\nபரத்தையர் குலம் என்பது பரிதாபத்துக்குரிய குலம்; மணிமேகலையில் சாத்தனார் \"வருணக் காவலும் இல்லா பரத்தையர் குலம்\" என்று அதை விவரிக்கும் போது கண்கள் கசியத்தான் செய்கிறது;\n அனைத்து வருணத்திற்கும் வடிகாலான பரத்தையர்கள் வருணத்துக்குள்ளேயே சேர்க்கப்படாத அளவிற்குத் தள்ளிவைக்கப்பட்டவர்கள்;\nஆனால் வருணம் என்ற கழிநீரில் சேராததால் இந்த வடிகால் உயர்ந்தது என்பேன் நான்\nஅந்த குலத்தில் பிறந்த மாதவி தன் நேர்மையைக் கோவலனுக்கு\nதன் பிரிவால் நடுக்குற்றிருக்கும் அனைவரின் துயர் களைய, விரைந்து செல்லச் சொல்கிறான் கோசிகனை மாதவியின் மடலையும் தன் பெற்றோரிடம் சேர்க்க சொல்கிறான்\nபின்னர் நடையைத் தொடர்ந்து வைகை நதியின் வடகரையைச் சேர்கின்றனர் அனைவரும்.\nகன்னியும் பொன்னியும் கோவலனை மாதவியிடம் இருந்து பிரிக்க, கண்ணகி சேர்ந்து, வைகை அடைந்த, இவர்களைப் பார்த்து இவர்களுக்கு நேர இருக்கும் துன்பத்தை முன்னரே உணர்ந்தவள் போல் வையை அழுதாளாம் எப்படியென்றால், வைநயை நதியின் இருகரை வளர்ந்த நறுமலர் மரங்களும் சோலைகளும் கணக்கிலடங்கா தங்கள் பூக்களை வையை ஆற்றில் உதிர்த்து விட, கோவல-கண்ணகிக்கு ஏற்படப் போகும் தீங்கை ஏற்கனவே அறிந்ததால், அம்மலர்களை ஆடையாக்கி, ஓடும் கண்ணீரை (தண்ணீரை) முழுதாக மறைத்துக் கொண்டு உள்ளுக்குள் அழுதாளாம் வையை நதி\nகோவல-கண்ணகியோ இது நீரோடும் ஆறல்ல பூவோடும் ஆறு என்று புகழ்ந்துரைத்துக் கொண்டே மரத்தெப்பமொன்றில் ஏறி தென்கரை சேர்ந்தனர்\n\"புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி\nவையை என்ற பொய்யாக் குலக்கொடி\nதையற்கு உறுவது தான்அறிந் தனள்போல்\nபுண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்\nகண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்\nபுனல்யாறு அன்றுஇது பூம்புனல் யாறுஎன....\"\nசிலம்பு மடல் - 18 பழங்குடிகள்\nமாரியில்லா பாலைநிலங்களில் வாழும் வேட்டுவர் என்பார் தமிழ்ப் பழங்குடியினர்: இவர்களின் முக்கிய தொழில் வழிப்பறி செய்து பொருளீட்டுதல்; கொற்றவை என்னும் தெய்வத்தை வழிபடும் இவர்களின் இரண்டாவது தொழில் மது உண்டு மயங்கிக் கிடப்பது\nசாமியாடும் பெண்ணுக்கு சாலினி என்று பெயர். இன்றும் தமிழகத்தில் சாமியாடுதல், அதாவது தெய்வ அருள் ஏறி ஆடி, குறி சொல்தல் என்பது மிகப் பரவலாகக் காணப்படும் ஒன்று. யாருக்காவது துன்பம்/இன்பம் என்றால் சாமியாடியை அழைத்து வந்து, அவருக்கு உடுக்கடித்தால் உடனே சாமி வந்து விடும்; அந்த சாமியாடி சமயத்தில் கள்ளருந்திவிட்டு ஆடுதலும் உண்டு\nபெரும்பாலும் சாமி வந்தவுடன் ம���தலில் அந்த சாமி கேட்பது/சொல்வது, \"துணி இல்லாம இருக்கேண்டா எப்ர்றா வருவேன் \" உடனே, \"சரி சாமி, உனக்கு என்ன துணி வேணும் கேளு எடுத்துக் கட்றேன்;\" என்று சொல்வார் அந்த குறிகேட்பவர்.\nசாமியே மனிதனிடம் துணி கேட்டு வாங்கி உடுத்தும் நிலையில், மனிதனுக்கு என்ன உதவி செய்யும் என்று நினைத்தாலே போதும் அது தெய்வ குற்றம் என்பதை விட சமுதாய குற்றமாக ஆகிவிடுகிறது இச்சமுதாயத்தில்.\n அது மட்டுமாடாஅ கோழியறுத்து பொங்க வைக்கிறேனியே, ஏ, ஏ, ஏண்டா வைக்கல \n\"சாமீஇ, நீதான் மழையே பேய வைக்காம சோதிச்சு புட்டியே \n\"சர்றா, வர்ற அமாவாசைல, எனக்கு செவப்புத் துணி கட்டி, நல்ல சாவக் கோழிய அறுத்து, பொங்க வை அதுலேர்ந்து மூனு நா, மூனு வாரம்; இல்லாட்டி முப்பது நாள்ல ஒனக்கு நல்ல வழி காட்றேன்\" என்று சொல்லி விட்டு சாமி குளிர்ந்து விடும்.\nகுறி கேட்டவரோ சேவலைத் தேடிக் கொண்டு புறப்பட்டு விடுவார். குறி சொன்னவரோ அமாவாசை அன்று மறக்காமல் மொந்தை ஒன்றை வாங்கி வைத்துக் கொள்வார்;\n இந்த மாதிரியேதான், அந்த வேட்டுவ குமரியின் மேலேறி கொற்றவை எனும் தெய்வம் ஆட்டுகிறாள் அப்பாவையை\nசுற்றி நிற்கிறது அந்த வேட்டுவ சமூகம் கூட நிற்கின்றனர், கோவல கண்ணகியர் காவுந்தி அய்யையுடன்.\nகொற்றவை ஆடும் குமரி சொல்வாள்(சாலினி) அல்ல அல்ல; குமரி மேலேறி கொற்றவை சொல்வாள்\n ஊரில் உள்ளவர்களின் பசுக்களை எல்லாம் கொள்ளையிடாமல் வைத்திருக்கிறீர்களே அவர்கள் பொருட்களையெல்லாம் களவிடாமல் உள்ளீர்களே அவர்கள் பொருட்களையெல்லாம் களவிடாமல் உள்ளீர்களே உங்கள் குலத்தொழிலை செய்வதிலிருந்து சோம்பிக் கிடக்கிறீர்களா\nபகைவர்களுடன் (ஊரில் அமைதியாக வாழ்பவரிடம்) சண்டையிட்டு வெற்றியன்றி தோல்வியே கண்டிராத நீங்கள் மறக்குடியினர் என்பதை மறந்து அறக்குடியினர் போல் சினம் அவிந்து அடங்கிக் கிடக்கிறீர்களே \nஎன்று கொற்றவைத் தெய்வம் வேட்டுவர்கள் பால் குற்றம் கண்டது\n\"கல்என் பேர்ஊர்க் கணநிரை சிறந்தன\nவல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன\nமறக்குடித் தாயத்து வழிவளம் சுரவாது\nஅறக்குடி போல்அவிந்து அடங்கினர் எயினரும்\"\nஅதுமட்டுமல்ல; கலைமானை ஊர்தியாகக் கொண்ட கொற்றவை கேட்கிறாள்; 'வழிப்போவோர் வளன் பறித்து உண்ணும் மறவர்களே' நீங்கள் அதை மறந்ததும் ஏனோ \nநீங்கள் கள்ளுண்டு மயங்கி வாழும் இன்ப வாழ்க்கையை வேண்டுவோரா���ின் எனக்கு செலுத்தவேண்டிய கடனை செலுத்துங்கள்\n\"கலைஅமர் செல்வி கடன்உணின் அல்லது\nசிலைஅமர் வென்றி கொடுப்போள் அல்லள்\nமட்டுஉண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்\nகட்டுஉண் மாக்கள் கடந்தரும்; என அங்கு, \"\nகள்ளனுக்கும் தெய்வம்; நல்லோனுக்கும் தெய்வம்;\nகள்ளனின் தெய்வம் பிறர் பொருளைக் கொள்ளையடிக்க உதவுகிறது; பிறரின் தெய்வம், அதை பாதுகாக்க உதவுகிறது;\nஇது மனித குல முரண்பாடா அல்லது தெய்வ குல முரண்பாடா \nஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது பிதற்றலா \nபிறகுலத்தினர் கொள்ளையடிப்பது பாவம் என்றால், வேட்டுவ குலத்தினர் கொள்ளையடிக்காவிட்டால் பாவமா இதற்கும் ஊழ்வினையும் வந்து உறுத்துமா\nவேட்டுவ வரியில் மறத்தின் கடவுள், \"மறம் போற்றுக\" என்கிறது; இதையும் காவுந்தி அடிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nஇதே காவுந்தியடிகள் ஊர்காண் காதையில், நா என்ற குறுந்தடியால் வாய் என்ற பறையை அடித்து 'தீணவினை ஊட்டும் மறத்துறை நீங்குங்கள்' என்று அறத்துறை மாக்கள் எவ்வளவு சொன்னாலும் அறிவு முதிர்ச்சி இல்லா மாக்கள் ஏற்றுக் கொள்வதில்லை,என்று வருத்தப்படுகிறார்.\n\"மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்என்று\nஅறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி\nநாக்கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்\nயாப்புஅறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்\"\nமறத்துறையை நாடுவேனா அல்லது அறத்துறையை நாடுவேனா இரண்டுக்கும் கடவுள் உள்ளதால் ஒரு பாமரக்குழப்பத்தில் எழும் கேள்வி\nஅடிப்படையில், பிறர் பொருளில் உயிர் வாழும் மாக்களே அந்த வேட்டுவப் பழங்குடியினர். இன்றும் கடவுளைக் கும்பிட்டுவிட்டு கையூட்டு பெறுவோர், குறை கூலி கொடுப்போர், பிறர் உழைப்பில் வாழ்வோர், கடவுள் பெயரில் சமுதாயக் குற்றம் செய்வோர், மதவெறியர், வஞ்சகர்கள் இவர் யாவரும், அறிவு முதிர்ச்சி அடையாத அந்த வேட்டுவப் பழங்குடிகள் போல் இன்றும் சமுதாயத்தைப் \"பாழ்குடியாக்கும் பழங்குடிகள்தானே\"\nசிலம்பு மடல் - 17 காடுகள் கடந்து மதுரை செல்தல்\nஎழில் மிகுந்த புகாரை, இன்பம் வாழ்ந்த புகாரை நீங்கி கோழி சென்று அங்கிருந்து பாண்டி நாட்டை நோக்கிப் பயணம் செய்கின்றனர் கோவலன், கண்ணகி மற்றும் காவுந்தி அய்யை;\nபாண்டியன் கடலை வெறுத்து வேலெறிய, அதனால் வெகுண்ட கடல் பொங்கி, தமிழகம் ஓடிய பகறுளி என்ற பேராற்றையும், பல அடுக்குக்களைக் கொண்ட பெரும் குமரி மலையையும் விழுங்கிக் கொடுமை செய்ததால், அதை ஈடு செய்யும் பொருட்டு வடக்கே கங்கையையும், இமயத்தையும் தன்வசப்படுத்தி வாழ்ந்தானாம் பாண்டிய மன்னன்.\n\"வடிவேல் எறிந்த வான்பகை பொறாது\nபகறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்\nகுமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள\nவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு\nதென்திசை ஆண்ட தென்னவன் வாழி\"\nபாண்டியனை சிறப்பு செய்யும் இச் செய்யுள் அடிகள், கடல் கொண்ட தமிழகத்தின் கதை விரிப்பது, நம் கண்களைத் தெற்கு நோக்கித் திரும்பச் செய்கிறது\nநடக்க எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கோவலன் இழந்த சொத்துக்களின் கணக்கைக் கூட்டிச்சொல்கிறது; செல்வக் கோவலன் பயணம் போக ஒரு வண்டிகூட இன்றி மனையுடன் நடக்கிறான்; நல்லது தேடி\nநடந்த வழி, கண்டனர் மறையோன் ஒருவனை கேட்டனர் அவனிடம் மதுரை மாநகர் சேரும் வழி கேட்டனர் அவனிடம் மதுரை மாநகர் சேரும் வழி மறையோன் சொன்னது பலவழிகள் அதிலொரு வழியில் நிற்கும் புண்ணிய பொய்கைகள் மூன்று; (சரவணம், இட்டசித்தி,பவகாரணி)\nகோவல-கண்ணகி-அய்யை மூவரையும், அப்பொய்கைகளில் மூழ்கி எழுந்தால் பாவம் தொலையும் என்பதோடு அதன் பலன்களை விளக்கி அறிவுரைக்கிறான், அந்த வேதம் கற்ற அந்தண மறையோன்\nஇன்றும் குளத்தில் முழுகி எழுந்தால் புண்ணியம் கிடைக்கும், சொர்க்கம் கிடைக்கும் என்ற கதைகள் வில்லுப்பாட்டு முதல் இதிகாசங்கள் வரை இருப்பதையும், அக்குளங்கள் அல்லது பொய்கைகளில் குளித்து மகிழ்வதற்கு அரசு முதல் ஆண்டி வரை அலைபாய்வதையும், அதில் பல பேர் சாவதையும், அதேநேரத்தில் அவ்வாறு குளம் மூழ்குவதை சிறுமை என்று பகுத்துரைப்போரையும், பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்;\nஅப்படி பகுத்துரைப்போரை எள்ளி நகையாடும் மறையோர்களும் அடியார்களும் சிலப்பதிகாரக்கதையையே மாற்றி விட முயன்று தோற்றதும் உண்டு\nமறையோன் கூறிய அறிவுறுத்தலுக்கு மறுமொழியாக காவுந்தி என்ற அந்தப் பெண்முனிவர்,\nமுற்பிறப்பில் செய்தவற்றின் பயனை எல்லாம் இப்பிறப்பிலே நேரில் நிகழக் கண்டு கொள்கிறோமே ஆதலால் பவகாரணியில் நீராட வேண்டிய அவசியமில்லை\nஅய்ந்திர மொழியை அருகதேவனின் பரமாகமத்தில் காணலாம் எனும்போது சரவணத்தில் நீராட வேண்டிய அவசியமில்லை\nஉண்மை நெறியில் இருந்து பிறழாது, பிற உயிர்களைப் பேணி வருவோர்க்கு அடைய முடியாத அரிய பொருள் உண்டா ஆதலால் இட்ட சித்தியிலும் இறங்க வேண்டியதில்லை\nஉன்செயல் முடிக்க உன்வழி போ யாம் எம்வழி செல்வோம்\nமுற்பிறப்பு போன்ற சில கருத்துக்கள் ஒருபுறமிருக்க, பொய்கையில் மூழ்கி எழுந்தால் புண்ணியம் கிடைக்கும் என்று மூடக் கொள்கை பரப்பிய மறையோனின் கருத்துக்களைக் காதில் கொள்ளாமல் அவனின் கருத்துக்களை முடக்கி வைத்து விட்டு மூவரும் நகர்வது அறிவுசார் பெருமை அல்லவா\n\"கப்பத் திந்திரன் காட்டிய நூலின்\nமெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்\nஇறந்த பிறப்பின் எய்திய எல்லாம்\nபிறந்த பிறப்பிற் காணாயோ நீ \nவாய்மையின் வழாது மன்உயிர் ஓம்புநர்க்கு\nயாவதும் உண்டோ எய்தா அரும்பொருள் \nகாமுறு தெய்வம் கண்டுஅடி பணிய\nநீபோ; யாங்களும் நீள்நெறிப் படர்குதும்...... \"\nமேலும் மூடக்கருத்துக்கள் இந்நாள் வாழ்ந்ததுபோல் அந்நாளும் வாழ்ந்திருக்கின்றன அதேபோல் அதை அலட்சியப்படுத்தி பீடுநடைபோட்டோ ரும் இந்நாளும் அந்நாளும் நிறைந்தே இருந்து உள்ளனர்:\nஇதேபோல்தான் கடுமையில் வாழ்ந்த போதும் கண்ணகி, தேவந்தி என்ற அந்தணப் பெண்மணிக்கு பதிலிறுத்ததும்\nஅந்நாளும் சரி, 1800 ஆண்டுகள் கழிந்த இந்நாளும் சரி ஆரியக் கொள்கைகள் வாதத்துட்பட்டே வந்துள்ளன\n மழைவளம் இல்லா பாலை நில வழி மதுரை நோக்கி\nமாரிபொய்த்த பாதை நடப்பவர் பொருள் பறித்து அதனால் வயிறு பிழைத்த கொடிய வேட்டுவர்கள் தாம் கொள்ளையில் பெருவெற்றி பெற்றால் தம் தலையை அரிந்து கொற்றவைக்கு படைக்கும் குணத்தவர்; (கழிபேராண்மைக்கடன்)\nஅப்பலியிடலை விரும்பும் அந்தக் கொற்றவை, விண்ணாள்பவள் வானோர் தொழும் நெற்றிக்கண்ணுடைய குமரி\nஅக் கொற்றவைக் கோட்டத்தை (கோயிலை) அடைகின்றனர் அம்மூவரும்\n\"மாரி வளம்பெறா வில்ஏர் உழவர்\nகூற்றுஉறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி\nவேற்றுப்புலம் போகிநல் வெற்றம் கொடுத்துக்\nகாழிபேர் ஆண்மைக் கடன்பார்த்து இருக்கும்\nவிழிநுதல் குமரி விண்ணோர் பாவை\nமைஅறு சிறப்பின் வான நாடி\nஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்குஎன்.\"\nபத்தைப் பெற்றெடுத்த அறுபதும் காமுறும் பதினாறு\nமறைவை மறந்தவரை மறக்கடிக்கும் நிலவொளி\nபுத்தம் புது மங்கை அவள்\nகாதலைக் காதலனிடம் காட்டிவிடத் துடிக்கும் மனம்;\nஉடலோடு ஒன்றாகத் துடிக்கும் உள்ளம்;\nஉள்ளத்தின் வாசலிலே நாணத்தின் காவல்,\nஅவளில் நிலைகுத்தி நிற்கும் என் கண்களின்\nகட்��ளைக்கு நான் காத்து நிற்பது அவளுக்குத் தெரியவேண்டாம்\nதொட்டு விடும் தூரத்தில் அவளை அள்ளி விழுங்க என் கண்களுக்கு\nமுகத்தின் ஒவ்வொரு இடமும் அசைவது\nஅச்சுவையை நான் பருகிவிட்டுத்தான் பக்கம் போவேன்\nஎன் உடலெங்கும் குறுகுறுக்கும் அந்த இன்பத்தில்\nகட்டிப் பிடிக்கின்றன; பார்க்கிறேன் நான்\nதொடவேண்டி நின்றதால் இருந்த இன்பம்\nமுதலின்பம் காணப்போனவள் இன்பத்தின் எல்லை\nஅச்சம் தோன்றியதை அவனன்றி ஆரறிவார் \nஇன்பப் பிச்சைக் கேட்டுக் கரங்களை நீட்டினான்\nபற்றிக்கொள்ள கொம்பின்றி தத்தளித்தக் காமக் கொழுந்து,\nகரங்களைப் பற்றி முழுமாரில் மறைத்துக் கொண்டது முகமதனை\nமுகத்தின் வியர்வை அரும்புகள் மட்டுமே\nஇடைவெளி கொடுத்தன அவளுக்கும் அவனுக்கும்\nஅவன் நெஞ்சிற்குப் பொட்டிட்டது அவள் நெற்றி\nஅழுந்தப் பதித்தும் இன்ப அசைவுகளால்\nஇழுத்துக் கொண்டன குங்குமக் கோடுகள்\nநெற்றிச் சுட்டியும் அழுந்திப் பதிந்தபோது;\nமங்கையின் பற்குறி படுமுன்னே அவள் சூடாமணிக்கு அவசரம்\nஉற்றவனின் நெஞ்சத்தில் குறிவைத்த சுட்டிமேல்\nஉள்ளத்தில் தோன்றும் பொறாமையை மறைத்துச்\nசெயலாற்றி வெற்றி கொள்வதில்தான் பெண்மைக்கு ஈடு ஏது\nமெல்ல முகத்தைத் தூக்கி மன்னவனைப் பார்த்துக் கொண்டே\nசுட்டியைக் கழற்றி எட்டிப் போட்டாள்\nஅவள் அவிழ்த்த முதல் ஆடை அது.\nசுட்டியை நீக்கியதும் ஒற்றைக் கரும்பட்டு மயிரொன்று\nதென்றலின் குறும்பால் காதலன் முகத்தில் முத்தமிட்டது;\nமூக்கிலும், வாயிலும், குழிவிழுந்த கன்னத்திலும், கண்களிலும்\nநெருடி விட்ட அவளின் ஒற்றை மயிர், அவன் காதுக்குள்ளும்\nதன் காதலனை தான் முத்தமிடுமுன் இந்த மயிரும்\nபோல் இம்மயிரை எறிய முடியாதே\nஅந்த மென்மையில் மதிமயங்கியவன் முனகியதைத் தவிர\nஒற்றை மயிரில் மயங்கியவன் அவளின் கால் வரை கரு நதியாய்\nஅலைபாயும் அவள் கூந்தலை முகர, கருமேகவிளிம்புக் கதிரவன்போல்\nமுல்லையும் மல்லியும் அடர்ந்து கிடந்தன அவள் தலையில்.\nஇதே மலர்களைக் கடவுளர் சூடின் ஒரு வாசமும்,\nமங்கையர் சூடின் வேறு வாசமும் வருவதேன்\nமயிருக்கு வாசம் உண்டோ அறியான்; ஆனால்\nபெண்மையின் வாசத்தை அவனால் மறுக்க முடியுமா\nபெண்மனம் அவனுள் புதைந்து கிடக்க,\nபெண்மணத்தை முகர்வதில்தான் எத்தனை இன்பம்;\nஉண்டாகும் போது வரும் மணத்தை அல்லது நாற்றத்தை\nஎந்த ஆடவன் ��ெறுத்திருக்கக் கூடும்; அவ்வாசமும்\nமலர்களின் வாசமும் இணைந்த காதல்மேடையொன்று\nகூந்தலுக்குள் விரல்கள் துளையிட்டு பின்னங்கழுத்தை\nவருடி விட, தலையை மேலும் நிமிர்த்தி,கண்கள் சொருகி,\nநிறத்தில் செம்பருத்திப் பூவொத்த மென் பட்டு இதழ்களை\nமெல்லப் பிரித்தாள் அவளையும் அறியாமல்; இதழ்கள்\nஎன் இதழ்கள் சுவைக்கவும் வேண்டும்\nஎது எனக்கு முதலில் கிடைக்கும் இது சொர்க்கமா\nஇத்தனைச் சிக்கலா காம வேள்வியில்\nவெப்பப் பெருமூச்சொன்று வெளியான விநாடி\n'சிவபெருமானின் பிறையை ஒட்டியது உன் நெற்றியின் அழகு\n\"பெரியோன் தருக திருநுதல் ஆகஎன;\"\nஎன்று காதலன் சொல்ல, அணைக்க வேண்டிய இதழ்கள்\nஉதிர்த்தவையும் அவளை மயக்கத்தில் ஆழ்த்தியபடியே இருக்க\nகாதலன் அவள் இதழ்களில் ஓடிய வரிகளில் காம வெள்ளத்தை\nபருகுதல் வேண்டி ஆங்கு இணைகிறான்; மென்மைக்கு\nஇவனின் கீழுதடு அவளின் மேலுதட்டைப் பருக, அவளின்\nகீழுதடு அவனின் கீழுதட்டுடன் ஏதெதோ செய்ய முயன்று\nஇவனை அவள் பருக அவனை இவள் பருக நாழிகைகள்\nநகர்ந்து கொண்டிருக்க, குங்குமம் மெழுகிய கொங்கைகள்\nவெண்பட்டுக் கச்சையிடம் கெஞ்சிக் கிடந்தன; விடுதலை வேண்டி\nவியர்வை மொட்டுக்களால் கொங்கை விலகிய குங்குமமும்\nசந்தனமும் கச்சையை நனைத்து கொங்கையின் அசைவுக்கெல்லாம்\nஅழகு சேர்த்துக் கொண்டிருந்தது; இருப்பினும், கொங்கையின்\nஇச்சைக்கு, கச்சையின் இடைஞ்சலைக் கண்ட காதலன், உதவிக்கு\nதன் கரங்களைக் கொடுத்தான்; கச்சை நகர்ந்ததும் தாங்கிப் பிடித்துக்\nதாங்கிப் பிடித்த கைகள் நங்கை முலைமேல் படர்ந்திருந்த\nஒற்றை வட முத்து மாலையால் தடைகளை உணர, தவித்துப் போனான்.\n\"திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்\nஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல் \nதிருமுலைகள் மேலே தொய்யில் எழுதியதோடல்லாமல்\nஇந்த மாலைகளையும் அணிவிப்பதுவும் ஏனோ என்று அலுத்துக்\nகொள்கிறான்; என் கரங்கள் கொள்ளும் இனிமைக்கு இன்னல்\nவிளைவிக்கும் மாலைகளே அகன்று போங்கள் என்று அகற்றி விட்டு\nமுழு முலைகளிடை முகம் புதைத்தான்; கெஞ்சிய கொங்கைகள்\nகொஞ்சின அவன் முகத்தோடு; கொங்கையின் கண்களும் அவனது\nகண்களும் பார்த்துக் கொள்ளும் அவ்வப்போது; பார்த்தது தீர\nஅவனின் கண்கள் கொங்கையின் கண்களைப் பொத்தி விட்டு\nவிளையாடி மகிழ்ந்ததால் கொங்கைகளுக்குக் கொண்டாட்டம்\nஇருகன���ச்சுவையில் முக்கனிச்சுவையை இகழ்ந்து நகைத்தான்\nஇதயத்துள்: இருகரம் கொண்டு இருகனி மறைக்க முயன்று\nதோற்றுத் துவண்டு போனான்;இருகரம் கொண்டு ஒருகனி\nமறைக்கவும் இயலவில்லை அவனால்;வென்று விட்ட ஆணவம் அந்த\n வெற்றிக் களிப்பில் கொங்கைகள் கொஞ்சம்\nஇளகிவிட இருவரின் மூச்சின் வெப்பமும் வேகமும் இன்ப வேதனையின்\nபற்களுக்கும் நகங்களுக்கும் பெருவிருந்து செய்தனர் இருவரும்;\nஅவள் நகங்கள் அவன் முதுகில் கோலம் போட்டபோதெல்லாம்\nஅவளின் வளையல்கள் இசையோடு ஆடி மகிழ்ந்தன;\nமெல்லிடையாளின் இடை நோகாதிருத்தல் வேண்டி\nசிரம் தூக்கி இதழோடு இதழ் பெய்து,\nமறுகரம் அவள் புறம் தீண்ட,\nஅரைச்சக்கரமாய் ஆகிப்போனாள் பின்னோக்கி வளைந்து;\nமயிலின் முதுகைத் தடவியது போல அவளின் புறத்தை தடவியதும்\nஇடையோடு உறவாட உள்ளங்கைகள் முனைய\nமேகலைதான் மெல்ல மறுத்துப் பார்த்தது:\nபுறத்தை பிடித்த கரம் சற்றே இறுகியதால் மேலும்\nவளைந்தனள் மங்கை; மேகலையோ தெறித்துச் சிதறிட\nமேகலை தாங்கிய ஆடைகளோ அகன்று போயின:\nஅகன்று கிடந்தாள் அகன்ற அல்குல் காட்டி\nமாவின் சுவையையும், பலவின் சுவையையும், வாழின் சுவையையும்;\nசின்னச் சின்ன அசைவுகளும் சிக்கலை ஏற்றிவிட\nஅப்படியே முதுகுகளிலும் கோலமிட்டன அந்த நான்கு கரங்கள்;\nவியர்வை ஆறாகப் பெருகிட அதில் வழுக்கிய கரங்களும் கால்களும்\nசீறிச்சினந்து பிணைந்து விழுந்தன; பிணையல் பாம்புகள் போல\nநின்றுவிடப் போகுதுயிர், தின்று விடு இப்போதே\nகூனிவிடப் போகுமிளமைக்கு தீனியிடு இப்போதே\nவற்றிவிடும் செல்வத்தை வெட்டியெடு இப்போதே\nசுற்றிவரும் பூமி நின்று விடுமுன்னே, வற்றிவிடட்டும் காமம்\nஇன்பத்தின் எல்லையை சிறிது சிறிதாக அடைந்து கொண்டிருந்தனர்\n\"தூமப் பணிகளொன்றித் தோய்ந்தால் எனஒருவார்\nதொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்\n( புகார்க்காண்டம் முடிவுற்ற வேளை,\nகம்பரசம், காமரசம் பற்றி இணையத்தில் பேச்சுவர,\nசிலம்பு ரசம் பற்றியும் கருத்தெழுந்தது\nஅறிஞர் அண்ணாவின் கம்பரசத்தின் நோக்கம் வேறு;\nஇம்மடலில் காணும் சிலம்பு ரசம் வேறு\nபுகாரை மீண்டும் ஒருமுறை நோக்கி இம்மடலை எழுதுகிறேன்: )\nபற்றிப் பொய் புரட்டுகளை எழுதிப் பரப்பும் எழுத்தாளர்கள்\nகண்ணகி கோவலனுடன் மனை வாழ்க்கை நடத்தவில்லை என்றும்\nஅதற்கு சான்றாக மாதவிக்குக் குழந்தை இருந்த���ு ஆனால் கண்ணகிக்கு\nஇல்லாததை அவர்களின் அடத்திற்கு சான்றாகக் கொள்கிறார்கள்.\nசிலம்பிலேயே கண்ணகி, கோவலனின் இன்பவாழ்க்கையை\nஇளங்கோவடிகள் பாடியிருக்கிறார். அதில் ஒரு பாவிற்கான\nசிலம்பு மடல் - 15 சோழநாடு நீங்கி பிழைக்கப் போதல்\n\"பிரிந்தவர் கூடின் பேசவும் வேண்டுமோ பேசுதல்தான் கூடுமோ\" என்ற சொற்கள் பொய்த்திருந்தன; அங்கே கோவலனும் கண்ணகியும் சந்தித்தபோது\nசெல்வத்தில் நடந்து, இன்பத்தில் திளைத்து, காமத்தில் புரண்டு வாழ்ந்த கோவலனுக்கு மாதவிபால் ஏற்பட்ட சந்தேகம், எத்தனை பாடத்தைக் கற்றுக் கொடுத்ததோ வியக்க வைக்கிறது, கண்ணகியை மீண்டதும் பிழைப்பை மட்டும் அவன் நினைத்தது\nவான்நிலவும் வெப்பமாகப் பட, கணவனுடன் கலவியின்றி நலிந்து கிடந்த கண்ணகியும் அவனைக் கட்டிலுக்கு இழுத்தாளில்லை ஒருகாற்சிலம்பெடுத்து கணவன் கை கொடுத்து உழைப்பைத் தொடங்கி வைக்கிறாள் கண்ணகி\n\"வா என வந்து, இன்பம் அளித்ததும்\nபோ எனப் போனாள் மாதவி\n\"வா என, நடந்தாள் கோவலனுடன்\nவா என்று சொல்லும் ஆடவன் போ என்று சொன்னாலும் போற்றி நிற்கும் பெண்களை என்ன சொல்ல\nஅப் பெண்மையின் மென்மையையும் உண்மையையும் வியக்கிறேன்\nநெடுமால் வணங்கி, புத்தன் போற்றி, அத்தனைக் கோயிலையும் அவனுடன் சுற்றி புகார் நீங்குகின்றாள் கணவனுடன் அத்தெய்வங்களை வணங்க மதங்கள் குறுக்கே நிற்கவில்லை\nஅத்தனை தெய்வங்களும் \"போ எனச் சொன்னதோ\" \n\"போய் வா என்று சொன்னதோ\" \nஉற்றுப் பார்த்தனரோ புகார் வாயிலை தெரியவில்லை இனி பார்ப்போம் என்று நம்பித்தான் தம் மாளிகையை அந்நகரில் விட்டு விட்டு நீங்கினர்\nபுகாரை நீங்கி, காவிரியின் வடகரையோடு மேற்கு நோக்கி நடக்கின்றனர்\n\"குடதிசை கொண்டு கொழும்புனல் காவிரி\nவடபெருங் கோட்டு மலர்பொழில் நுழைந்து\nகாவதம் கடந்து கவுந்திப் பள்ளி..\"\nகாததூரம் நடந்ததும், மதுரைக்கு இன்னும் \"ஆறைங்காதம்\" (முப்பது காதம்) நடக்கவேண்டியுள்ளதை எண்ணி மலைக்கிறாள் கண்ணகி நடந்தறியா செல்வ மடந்தையின் வேதனை கண்டு துன்பச்சிரிப்பை சிந்துகிறான் கோவலன்.\nஆங்கு காவுந்தி அய்யையைக் கண்டு அடி தொழுது, அவ்வடிகளும் அவர்களுடன் புறப்பட மூவருமாய் மேற்கு நோக்கி நடக்கின்றனர்\nஅவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும், ஒரு சீரென செதுக்கிவைத்தானோ புலவன் என்று திகைக்கவைக்கும் அளவிற்கு, காவிரி வழி ���ெடுக இயற்கையைப் பாடி மகிழ்ச்சியூட்டுகின்றார் இளங்கோவடிகள்;\nகரிகால் பெருவளத்தான் காலத்திற் பின்னான சிலப்பதிகாரத்தில் அவன் ஆக்கி வைத்த கல்லணை பற்றிய குறிப்பேதும் இவ்விடத்து இல்லாதது சிந்தனையைத் தூண்டுகிறது காப்பிய நாயகர்கள் நடந்து வந்த காவிரியின் வடகரைப் பாதை முழுதையும் பாடி வைத்த புலவர், அரங்கத்துக்குக் கிழக்கே 15/20 மைல் தொந\nலவில் காவிரியை மறித்து நிற்கும், தமிழர் பெருமை கூறும் கல்லணையை இவ்விடத்துக் குறித்து வைக்காதது சிந்திக்கச் செய்கிறது.\nஅரங்கம் சேர்ந்தவர் அரங்கத்தானை போற்றி அங்கிருந்த சாரணர்களைத் (முனிவர்கள்/அடிகள்) தொழுது காவிரியின் தென்கரைக்கு பரிசல்/படகு மூலம் செல்கின்றனர்.\nஇன்று கூட அரங்கத்துக்கு மேற்கு உள்ள ஊர்கள் பரிசல் மூலமாய் தென்கரை சேர்வதைக் காணமுடியும். (அப்பரிசல்களில் பல தடவை நான் பயணித்ததும் உண்டு\nதிருவரங்கக் காவிரிக்கரையில் அம்மா மண்டபம் என்று ஒரு இடம்\nஉண்டென்பதை அறியாதார் இருக்க மாட்டார் அப்பகுதி மக்கள்\nஅவ்விடத்து நேர் எதிர்புறத்தில், சற்றே மேற்புறத்தில் குடமுருட்டி என்ற ஒரு ஆறு வந்து காவிரியில் கலக்கும் அவ்வாற்றின் கீழ்க்கரை, நேரே கோழி (உறையூர்) சென்று சேர்க்கும்\nசிலம்பின் குறிப்புகள் கொண்டு பார்க்கின் கோவல, கண்ணகி, காவுந்தி ஐயை மூவரும் அவ்வழியே உறையூர் சென்று சேர்கின்றனர்.\n(சாண்டில்யனின் யவனராணியிலே, கரூரில் தீயால் கால் கருகி குணம் பெற்று, உறையூர் திரும்பிய கரிகாலனும் இவ்வழியேதான் உறையூர் சென்று தன் காதலி அல்லியைச் சந்திக்கிறான்; அவன் குடமுருட்டி வரை காவிரியின் தென்கரையில் வருகிறான். என் மண் வழியே இவர்களும் போயிருக்கின்றனர் என்று நிந\n அவ்வழி போகும் போதெல்லாம் இவர்களை நினைப்பதுண்டு\nகோழி சேரும் முன்னே, காவிரி தென்கரையில் கோவல-கண்ணகியரைப் பழித்த வம்பரை காவுந்தியடிகள் நரிகளாக்குகின்றார். அது கண்டு வருந்திய கோவல-கண்ணகியர்\n\"நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்\nஅறியா மைஎன்று அறியல் வேண்டும்..\"\nஎன்று கூறுதல் சிறப்பான ஒன்றாகும். காவுந்தி அடிகள் என்ற பெண்முனிக்கு சினம் வர, சாதாரன மாந்தரான கோவல-கண்ணகி\nஅறம் குறிப்பிடுவது படிக்கவே அழகான ஒன்றாகும்;\n நெறியில் நீங்கிய அவர்கள் எங்களைப் பழிப்பது அறியாமைதான் அவர்களுக்கு சாபவிடை தாருங��கள் என்று இறைஞ்சுகின்றனர் அய்யையை.\nசோழரின் அறனும், மறனும், ஆற்றலும், புகாரின் பண்பு மேம்பாடும், விழாச் சிறப்புக்களும் இன்பமிக்கு வாழ்ந்த சோழக் குடிமக்களின் வாழ்க்கையும், அவரின் மாண்பும், சோற்று வளமும், காவிரியின் அழகும் சிறப்பும், கலைகளில் அரங்கின் இயல்பு முதற்கொண்டு ஆடல், பாடல், கூத்து கானல்வரிகள், இசை, பண்\nமுதலான அனைத்தின் சிறப்பும் அமைப்பும், ஊரழகும் சிறப்பும் இங்கு சொல்லாத பலவின் தன்மைகளையும் சொல்லும் \"புகார்க் காண்டம் முற்றிற்று\n\".....தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்\nபொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்\nஅரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்\nபரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்\nதிணைநிலை வரியும் இணைநிலை வரியும்\nஅணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்\nஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்\nதாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்\nஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்\nஎன்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்பொடு\nஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்\nகாலை அரும்பி மலரும் கதிரவனும்\nமாலை மதியமும் போல் வாழியரோ-வேலை\nஅகழால் அமைந்த அவனிக்கு மாலைப்\nகடல் என்ற அகழியால் சூழப்பட்ட இப்பூமிக்கு மாலை போல அமைந்த காவிரிப்பூம்பட்டினம், ஞாயிறும் (கதிரவன்), திங்களும் (நிலவு) நிலைபெற்று வாழ்வதுபோல் என்றென்றும் புகழ்பெற்று நிலைப்பதாகுக; என்றியம்பிய இளங்கோவடிகளுடன் நாமும் சேர்ந்து புகாரை, சோழமண்ணைப் போற்றுவோம்\nசிலம்பு மடல் - 14 மாதவி மறந்து கண்ணகி சேர்தல்\nவேனில் காதை, கனாத்திறம் உரைத்த காதை:\nவடவேங்கட மலைக்கும் தென்குமரிக் கடலுக்கும் இடைப்பட்டது தமிழ்நாடு என்றுரைக்கும், இந்த இரண்டு அடிகளையும் தவிர்த்து எழுதப்பட்ட தமிழ், தமிழர்,தமிழக வரலாறு தமிழுழகில் இருக்க முடியாது.\nஅப்படியிருந்தால் அது தமிழர் வரலாற்றிற்காக எழுதப்பட்டதாக இருக்கமுடியாது.\n\"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்\nதமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு..\"\nசிலம்பு குறிக்கும் இவ்வடிகள், கரிகாலன் பற்றிய குறிப்புகள், குமரி மற்றும் பகறுளி ஆறு பற்றிய குறிப்புகள் தமிழ்நில வரலாற்றிற்குப் பெரும் உதவியாக இருந்திருக்கின்றன. நாவலர்.சோமசுந்தர பாரதியார்\nஅவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அவர் இக்குறிப்புக்களை கையாண்டிருக்கும் விதம் வியக்க வைத்த���ென்னை. வேனில் காதையிலே தமிழர் நாடுகளில் சிறப்புற்று விளங்கிய நகரங்களை விளக்குமிடத்து எழுதப்பட்ட அடிகள் இவை.\nகோவலனை இழந்து வாடிய மாதவி காதலெனும் அருநட்புக் கருகியதை எண்ணி எண்ணி தவிக்கிறாள்\nகோவலனுக்கு மடலனுப்புகிறாள் தோழி வாயிலாக.\nஅதைப் படிக்கவும் மறுக்கிறான் கோவலன்;\nநாட்டிய மடந்தையின் நாடகமென்கிறான் அவன் சந்தேக வெறியும் ஆணாதிக்க வெறியும் அவனை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டன சந்தேக வெறியும் ஆணாதிக்க வெறியும் அவனை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டன அவள் பழகிய அனைத்தும் நாடகமே என்று சாதிக்கிறான் திருமுகம்\nகொண்டு வந்த மாதவியின் தோழியிடம். மாதவியின் பலசெய்கைகளை அவன் கூறினாலும், உச்சமாக, \"தேவைப்படும் போதெல்லாம் வா என்றால் வருவாள், போ என்றாள் போவாள்\" அந்த நாடகக்காரி;\nஅவளிடம் இனியும் மயங்கமாட்டேன் என்கிறான்.\n\"நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி\nவருகென வந்து போகெனப் போகிய\nகருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்\".....\nகண்ணகியின் கற்பு வாழ்க்கையையும் கனலிட்டுவிட்டு,மாதவியின் இன்பவாழ்க்கைக்கும் இருளிட்டுவிட்டான்\nகோவலன். காரணம் சபலம், சந்தேகம், சலனம்:\nபிரிந்து போன ஆண்மை பிரிந்தே நிற்க, பெண்மையோ காதலால் கதறுகிறது மாலை வாராராயினும் காலை காண்குவம் என்று காத்திருப்பதைக் கற்றுக் கொள்கிறது\n\"மாலை வாரார் ஆயினும் மாண்இழை\nகாலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு\nபூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்\nமாமலர் நெடுங்கண் மாதவி தான்என்\".\nமாதவியின் நிலை அப்படி இருக்க, கண்ணகிக்குத் துணையாக வந்த/இருந்த தேவந்தி என்ற பெண்மணி 'உன் கணவனை அடைவாய்' என்று வாக்குதிர்க்க கண்ணகி அவளிடம் தான் கண்ட கனவைப் பகிர்ந்து கொள்கிறாள்\n\"கணவரோடு கைகோர்க்கின்றேன்; இருவரும் பெரிய ஊரொன்றுக்குப் போக, ஆங்கு தகாத பழியை \"இடு தேளிட்டது போல்\" (தேளில்லாததை தேள் என மேலே போடுதல்) என் கணவர் மேல் போட்டனர்; அது கண்டு பொறுக்காத நான் அந்நாட்டு மன்னன் முன் சென்று முறையிட்டேன்; மன்னனுக்கும் அவ்வூருக்கும்\n தீங்கு தீயினால் ஏற்பட்டதாய் உணர்கிறேன்;\nஇக்கனவு என்னை வாட்டுகிறது; என் கணவரொடு சேரினும் எப்படி உயர் நிலையை அடையப் போகிறேன் என்று நினைத்தால் நகைப்பு வருகிறது\n\"கடுக்கும்என் நெஞ்சம் கனவினால்; என்கை\nபிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்;\nபட்ட பதியுள் படாதது ஒருவார்த்தை\nஇட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தலைமேல்;\nகோவலர்க்கு உற்றதோர் தீங்குஎன்று அதுகேட்டுக்\nகாவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன்; காவலனோடு\nஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்\nஇதற்கு தேவந்தி, காவிரிச் சங்கம இடத்திலே இருக்கும் பொய்கைகளான சூரிய குண்டம், சோம குண்டம் இவற்றில் நீராடி எழுந்தால் உன் முற்பிறவிப் பாவம் தொலைந்து கணவரொடு சேர்ந்து இன்பமாக இருப்பாய் என்று சொல்ல அதற்குக் கண்ணகி 'அது பெருமையன்று' என்று கூறுகிறாள்\n\"கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில்\nமடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள\nசோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி\nகாமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு\nதாம் இன்புறுவர் உலகத்து தையலார்\nபோகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர் யாம் ஒரு நாள்\nஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்\n'பீடுஅன்று ' என இருந்த பின்\"..\nசிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு பெருமை சேர்ப்பவை எவ்வளவோ இருந்தாலும் அவற்றிலெல்லாம் சிறந்தது 'பீடு அன்று' என்று கண்ணகி மறுத்தது\nமுளைவிட்ட ஆரியக் கருத்துக்களின் வேர் வெட்ட வந்த மாதர் குல மாணிக்கம் அவள்\nஅவளின் சிலையைக் காணும்போதெல்லாம், காற்சிலம்பைச் சிதறடித்துக் கற்பால் கனலிட்டது தெரியவில்லை\nமூடக்கருத்தொன்றை முனைமழுங்கச் செய்த, பெரியாரினும் பெருந்தாய் எனப்படுகிறது இவ்விடத்து நோக்கின்.\nபெருமையன்று என்று உதிர்த்து முடித்தாள் கண்ணகி\nஓடி வந்தாள் பணிப்பெண்; \"வந்து நிற்கிறார் ஒருவர் வாசலிலே\nநம் கோவலர் போல் தெரிகிறார்;\" சொல்லி முடிக்குமுன்னர் கோவலன் கண்ணகி முன் வந்து நிற்கிறான்;\nவந்து நின்றான் வாடி மெலிந்து வருந்தி வாழ்ந்தவள் முன்\nசொல்லி நின்றான் வஞ்சம் நிறைந்த பொய்மையுடன் கூடிக்களித்ததாக\nவறுமையில் நின்றான் செல்வம் அத்தனையும் இழந்ததனால்\nவெட்கி நின்றான் இளமை வெள்ளத்தை எங்கோ தொலைத்ததற்கு\n\" 'பீடு அன்று' எனஇருந்த பின்னரே, நீடிய\nகாவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்\nகோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள்; கோவலனும்\nபாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி\n'சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்\nகுலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த\nஇலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்ன,\".........\nகண்ணகியோ கடுகளவும் முகம் சுளித்தாளில்லை கட்டியணைத்தாள் இல்���ை\nஆடி ஓடி அழுக்காக வந்து நிற்கும் மகனைத் தாய் பார்த்தல் போல\nமுகமெங்கும் இன்பம் ஓங்க அன்பைப் பொழிந்தாள் அந்த ஒரு சிறு நகையில்.\nநாலடியார் விவரிக்கும் தலைவியொருத்தியின் நிலையிலேயே கண்ணகியும் இங்கு\n'முன்பு என் தலைவன் முன்பு 'ஈ' பறந்தாலும் அது கண்டு வருந்தியவளும் யானே இன்று, பரத்தையுடன், தீப்பொறி எழும் அளவுக்கு முலைகள் மோத இன்பம் துய்த்ததால் சந்தனம் கலைந்து வந்த தலைவனின் மார்பைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருப்பவளும் யானே இன்று, பரத்தையுடன், தீப்பொறி எழும் அளவுக்கு முலைகள் மோத இன்பம் துய்த்ததால் சந்தனம் கலைந்து வந்த தலைவனின் மார்பைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருப்பவளும் யானே\nஎன்ற நாலடிகளுக்கு உதாரணமாய் கோவலன் முன் நின்றிருந்தாள் கண்ணகி\n\"சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது\nதாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்\nகண்ணகியின் அந்தச் சிறுநகையிலும் இழப்பு இழையோடாமல் இல்லை\nஈட்டுங்கள் என்று சொன்னாள் கண்ணகி,\n வணிக முதலளித்தாய் சிலம்புகள் தந்து ஈட்டுவேன் மதுரை சென்று புறப்படு நீயும் என்னொடு என்றான்;\n புறப்பட்டனர் கதிரவன் காரிருள் கழட்டுமுன்னர்\n\"நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்\n'சிலம்புஉள கொண்ம்' எனச் சேயிழை\nசிலம்பு முதலாகச் சென்ற கலனோடு\nஉலர்ந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்தசீர்\nமாட மதுரை யகத்துச்சென்று; என்னொடுஇங்கு\nஏடு அலர் கோதாய்' எழுக என்று நீடி\"...........\nசிலம்பு மடல் - 13 நெஞ்சில் வாழும் கானல்வரிகள்\nஇந்திரவிழா உச்சத்திலே கயற்கண்களைத் துடிக்கவிட்டு அறிய இயலா கற்பனைகளை அம்மங்கையருக்கு அளித்துவிட்ட கவிஞர், கடலாடுகாதையிலும் அவ்விழா பொருட்டு மாந்தர் கடலாடுவதையும், நகரச் சி\nறப்பையும், மாதவி வனப்பையும், கூத்துகளையும் அளவிடற்கரிய சொல்லில் விளக்குகிறார்; புகார் சிறப்புக்களைக் காலத்தினார் பின்னோர் நமக்கு சிலம்பென்ற பேழையில் செதுக்கி வைத்து சென்றிருக்கிறார்.\nஇந்திரவிழாவின் சிறப்பிலொன்றாம் கடலாடு கலைகளை காதையொன்றில் நிரப்பி வைத்திருக்கிறார்.\nபோதும் இந்த இன்பம்; போவோம் வரிகளுக்குள்\n இந்த கவிக்கோ \"படியுங்கள் பாடுங்கள்\" என்று தந்த இவை, கவிஞர்களுக்கும் தமிழறிந்தோர்க்கும்\nஇக்கவிதைகளின் பால் ஏற்பட்ட பொறாமையால் ஊமையாகின்றேன்\nஆதலின் பருகுவோம் சிலவரிக��ை அப்படியே\nஉணர்ச்சி மிக்கு உதிர்ப்பார் உண்மைக் கவிஞர்\nநிலைவரி: தன்னெதிரே தனிமையில் எதிர்ப்பட்ட தலைவியைப் பார்த்து \"வானில் இருக்கும் பாம்புகட்கு(இராகு, கேது) பயந்து, வெண்நிலவு பரதவர் வாழும் இந்தப் புகார் நகரத்தில் வாழ்கிறதோ புகாரில் இறங்கிய முழுநிலவு தன்மேல் கயலொத்த கண்ணெழுதி, அதைச் சுற்றி வில்லெனப் புருவம் தீட்டி, கார்மேகக் கூந்தலையும் எழுதி விண்வாழ் பாம்புகளுக்கு மறைந்து பூமியில் வாழ்வது போல் தோன்றும் தலைமகளே\" என வியந்து கூறுகிறான் அவளின் அழகில் மயங்கி\n\"கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்\nசெயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்\nஅம்கண்ஏர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே.\"\nமுரிவரி: தலைமகன் தனக்கு வருத்தம் எதனால் உண்டானதென்று கேட்கப்பட, தன் காதலியின் இசையொத்த இனிய மொழியாலும், பூம்பொழில் தரும் நறுமணம் நிறைந்த மலர்களாலும், வார்த்தைகளால் எழுத இயலாத வனப்பு கொண்ட மின்னலொத்த அவளின் இடையாலும், வில்லையொத்த புருவத்தாலும், அழகிய\nஇணைந்த இளம் கொங்கைகளாலும், சுருண்ட கூந்தலாலும், வெண்பொன் பற்களாலும் தான் ஆட்கொள்ளப்பட்டு அந்த அழகின் அதிர்வுகளில் இருந்த மீள இயலாத இன்ப இடரை எடுத்துரைக்கிறான்.\n\"பொழில்தரு நறுமலரே, புதுமணம் விரிமணலே\nபழுதறு திருமொழியே, பணையிள வனமுலையே\nமுழுமதி புரைமுகமே, முரிபுரு வில்லிணையே\nஎழுதரும் மின்னிடையே எனைஇடர் செய்தவையே\n\"திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே\nவிரைவிரி நறுமலரே, மிடைதரு பொழிலிடமே\nமருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே\nஇருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே\n\"வளைவளர் தருதுறையே, மணம்விரி தருபொழிலே\nதளையவிழ் நறுமலரே, தனியவள் திரியிடமே\nமுளைவளர் இளநகையே, முழுமதி புரைமுகமே\nஇளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே\nதலைவியைக் கூடிவிட்டு நீங்க இயலாமல் நீங்கிவருகின்ற தலைவன் அவளருமை குறித்து தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான்;\n'செம்பவள உலக்கை கொண்டு வெண்முத்துக்களை குற்றும் இவளின் என்னைப் பார்க்கும் கண்கள், செவ்வரி ஓடிய குவளை மலரை ஒத்திருந்தாலும், பார்வையில் தெரியும் காதல், குவளை மலரின் மென்மை\nபுலால் மணம் வீசும் கடலின் ஓரத்திலே, புன்னை மரங்களின் நிழலிலே, அன்னம் போல் நடை நடந்து அழகாய்ச் செல்லும் இவளின் கண்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கண்களாய்த் தெரியவில்லை. செவ்வரி ஓடிய அவை என் மேல் கொண்ட காதலால் என்னையே கொல்ல வரும் கூற்றே\nமீன்வற்றல் திண்ண வரும் பறவைகளை, கையிலே தேன்சிந்தும் நீலமலரேந்தி கடிந்து விரட்டும் இவள் என்னைத் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம், இவளின் கண்கள் வெள்ளிய வேல்களாகக் கூட குற்றவில்லை\nகுற்றுமந்த செவ்வரிப் பார்வை அதனினும் கொடியது\nஅழகு ததும்பும் அழகிய அன்னமே, அன்ன நடையழகே நல்ல பெண்ணழகு, அன்ன நடையழகே நல்ல பெண்ணழகு ஆயினும் அவளுடன் கடலோரம் நீ நடக்காதே ஆயினும் அவளுடன் கடலோரம் நீ நடக்காதே அவளின் நடையழகில் உன் அன்ன நடை குறுகிப்போகும் அவளின் நடையழகில் உன் அன்ன நடை குறுகிப்போகும் கடல் சூழ்ந்த உலகில் அனைவரையும் தன் அழகால் கொன்று குவிக்கும் அவளின் அழகு நடைக்கு ஒப்பாய் உன்னால் நடக்க\n\"பவள உலக்கை கையால் பற்றித்\nதவள முத்தம் குறுவாள் செங்கண்\nதவள முத்தம் குறுவாள் செங்கண்\nபுன்னை நீழல் புலவுத் திரைவாய்\nஅன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்\nஅன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்\nகள்வாய் நீலம் கையில் ஏந்திப்\nபுள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்\nபுள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்\nசேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்\nசேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்\nஊர்திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின்\nசேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்\nகாமம் மிக்க கழிபடர் கிளவி:காதலனைக் காணாமல் காமம் மிகுதலால் உண்டான துன்பத்தில் காதலி தான் கண்டவற்றுடன் பேசுகிறாள்;\n குதிரை பூட்டிய தேரில் வந்த நமை குளிர்வித்த தலைவர் என்னையும் நம்மையும் மறந்து விட்டார்; ஆயினும் நாம் அவரை மறவாதிருப்போம்\nநெய்தல் மலரே, அவரைக் கண்டு நாளானதால், கனவிலாவது காண்போம் என்றால், காமம் மிகுபட கண்கள் உறங்க மறுக்கிறதே என் செய்வேன். நீயாவது நிம்மதியாய் உறங்குகிறாய்; உன் கனவிலாவது வந்து ஏதும் சொன்னாரா என் தலைவர்\n என் தலைவன் வந்து போன தேரின் சக்கரங்கள் சென்ற தடமெல்லாம் உன் அலைகளைக் கொண்டு அழித்துவிட்டாய் என் ஆறுதலுக்கு அவையும் இல்லாமல் போக துடிக்கின்றேன் நான் என் ஆறுதலுக்கு அவையும் இல்லாமல் போக துடிக்கின்றேன் நான் என் நிலை கண்டு தூற்றும் அயலாருடன் நீயும் சேர்ந்து எனைத் துன்புறுத்துகிறாயே என் நிலை கண்டு தூற்றும் அயலாருடன் நீயும் சேர்ந்து எனைத் துன்புறுத்துகிறாயே என் செய்வேன் நான்\n\"புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்\nதெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று என்செய்கோ\nதெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு\nஉள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று என்செய்கோ\nநேர்ந்தநம் காதலர் நேமி நெடுந்திண்தேர்\nஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே\nநேர்ந்தநம் காதலர் நேமி நெடுந்திண்தேர்\nஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்\nஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்று எம்மொடு\nதீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்\nமயங்கு திணை நிலை வரி: தன் தலைவனின் துணையில்லாததால் மாலைப் பொழுது கண்டு தலைவி துன்புற்று, தோழியிடம் சொல்கிறாள் இரவின் இன்னலை\n\"பகல் செய்யும் கதிரவன் மறைகிறானே, கருமையான இருள் சூழ்கிறதே காவி மலரொத்த என் கண்கள் காமநோயால் கண்ணீர் சொரிகின்றனவே காவி மலரொத்த என் கண்கள் காமநோயால் கண்ணீர் சொரிகின்றனவே என் காமத்தைத் தீர்க்கும் என் தலைவன் எப்போது வருவான்\nஅவனுக்கு மட்டும் இந்த துன்பம் இருக்காதா என் துன்பத்தை உணரமாட்டானா என் இடத்தில் மறையும் கதிரவனும், சூழும் இருளும் அவனிருக்கும் இடத்திலும் இருக்காதா\nஅவனை என்னிடம் வரச் செய்யாதா\nகளைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே\nவளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை \nஎதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே\nமதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை \nநிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே\nமறவையாய் என்உயிர்மேல் வந்த இம் மருள்மாலை \nஇவ்வரிப்பாடல்களை ஒருமுறை படித்ததும், மீண்டும் படியுங்கள் சத்தமிட்டுச் சொல்லிப் படியுங்கள் கொட்டிக் கிடக்கும் கவிதை இன்பத்துக்காக மட்டுமே இவைகளை எடுத்து எழுதியிருக்கிறேன்\nஒருமுறைக்கு சிலமுறைகள் படிப்பின் காதல் அலைகளால்,\nகொதித்தவர் பதிப்பர் கொஞ்சும் கவிதைகளை\nகொஞ்சல் அஞ்சுவர் நெஞ்சில் வஞ்சமுளர்\nகவிதையின்பத்தை, தலைவன் தலைவி காதலின்பத்தை இம்மடலில் முதலில் வைத்தது, கதையின்பம் சற்றுமாறி, துன்பத்திற்குத் தூது போவதால்\nகண்ணகியிடம் இருந்து கோவலன் கழன்று வந்ததொரு திருப்பமென்றால், மாதவியை மறப்பதுவும் திருப்பமாகிறது. காவிரிக்கரையில் கானல்வரியில் ஏற்படும் திருப்பமே பின்னால் கங்கைக்கரை தாண்டி இமயம் வரைச் செல்கிறது.\nதூய்மையும் அமைதியும் நிறைந்த வேளையில் தோழி கொண்டுவந்து தந்த யாழைத் தொழுத�� அதை கோவலனிடம் கொடுக்கிறாள் மாதவி மாதவி மனம் மகிழும் நோக்கோடு ஆற்றுவரி, கானல்வரிப்பாடல்களை\n\"கோவலன் கையாழ் நீட்ட, அவனும்\nகாவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்\nமாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்.\"\nமக்களைப் போற்றும் மன்னனைப் போற்றுவதே மண்ணைப் போற்றுதலாம் நதியைப் பெண்ணாக்கி அப்பெண்ணை இறைவனோடு சேர்த்து வணங்குதலைக் கண்டிருக்கிறோம்; இங்கு கோவலக் கவிஞன் காவேரி, கங்கை, கன்னி (கன்னி=கடலால் கொள்ளப்பட்ட குமரியாறு) ஆறுகளைப் பெண்களாக்கி அவற்றை சோழமன்னனின் காதலிக- ளாக்குகிறான்.\nகாவேரி வாழ் சோழன் எல்லைகள் பல கடந்து வடக்கே கங்கையையும் எல்லையாக்கி, ஆட்சி செய்கிறான் என்ற கருத்தில், காவேரியே உன் கணவன் கங்கையைப் புணர்ந்தாலும் நீ வெறுத்து அவனை கைவிடாத பெருங்கற்புடைய மாதரசி என்கிறான்\nதெற்கே குமரியாற்றை எல்லையாக்கி சோழன் ஆட்சி செய்தாலும், காவேரியே நீமட்டும் அவனை மறுப்பதில்லை; அதற்கும் மாதரின் கற்பு நிலையே காரணமென்கிறான்\n\"திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஓச்சிக்\nகங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி\nகங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்\nமங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி\nமன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக்\nகன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி\nகன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்\nமன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி\nஉழவர் ஓதை மதகுஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி\nவிழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா\nமழவர் ஓதை வளவன்தன் வளனே வாழி காவேரி\nகண்ணகியை மறந்து தன்னிடம் ஓடி வந்த கோவலன், மாதரார் கற்பு நெறிப் பேசுதலைக் கேட்டு ஐயுற்ற மாதவி, தனக்கும் கற்பை மட்டும் சொத்தாக்கி விட்டு வேறொரு மலருக்கும் தாவுகின்றானோ என்று சந்தேகிக்கிறாள்\nஆறுகளும் அவன் பாடல்களும் அந்த பாடல்வளங்களும் அவள் மனத்தை மகிழ்விக்கவில்லை\nகண்ணகி வாழ்வை மாதவி இடற, கங்கையும், கன்னியும், பொன்னியும் மாதவியின் மனத்தை இடறுகின்றனர்\nகற்பென்று வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்று இந்நூற்றாண்டில் பாரதி சொன்னது, பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிந்தித்த மாதவியைப் படித்ததினாலோ \nஎத்தனை மலர்கள் தாவுவான் இவன் கற்பு பேசுபவன் பெண்ணுக்கு மட்டும் அதை விற்கிறானே கற்பு பேசுபவன் பெண்ணுக்கு மட்டும் அதை விற்கிறானே சிந்திக்கிறாள்\nபாரதிக்கும் முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, கற்பைப் பொதுவென்று சிந்தித்த புரட்சிக்காரி மாதவி என்பேன் நான்\nஅவள் கொண்டது சந்தேகம் என்கிறார் மாந்தர்; ஆசிரியரோ ஊழ்வினையில் உருத்ததென்று நழுவிப் போகிறார்; ஒப்பவில்லை நான்\nபெண்ணின் சிந்தனையைப் பொடியதென்று ஒதுக்கி விட்டுப் பாடியிருக்கிறார் கவிஞர் ஒப்புக் கொண்டனர் அறிஞர், புலவர் ஒப்புக் கொண்டனர் அறிஞர், புலவர்\nசினத்தை சிந்தையில் மட்டும் கொண்டு, செயலாக யாழைக் கோவலனிடம் இருந்து வாங்கி, தானும் ஒரு குறிப்பு கொண்டு, அதாவது தான் வேற்றொரு ஆடவனை மனதில் கொண்டு பாடுவதாக கோவலன் நினைக்க வேண்டும் என்ற வகையில் யாழ்மீட்டிப் பாடுகிறாள்\n\"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து\nகருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி\nகருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்\nதிருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி\nபூவர் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்\nகாமர்மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி\nகாமர்மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின்கணவன்\nநாமவேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி\nஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி\nஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிரோம்பும்\nஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி\n, அழகான, இன்பமான இருகரைகளுட்பட்டு, நீ அழகாக நடந்து செல்வதெல்லாம், உன் தலைவனான சோழ மன்னனின் திருந்திய செங்கோல் வளையாதிருப்பதால்தான் அங்கனம் நீ செல்வது அவன் ஆற்றலினால்தான் அங்கனம் நீ செல்வது அவன் ஆற்றலினால்தான் நீ அவன் தலைவியாகி, நாட்டு மக்களுக்குத் தாய் ஆகி வளம் செய்வதெல்லாம்\nஅம் மன்னவனின் நடுவு நிலைமை பிறழாத தன்மையே\nஎன்று, மாதவி காவேரியின் சிறப்புக்கெல்லாம் காரணம் அவளைக் கட்டியவனின் சிறப்பும், ஆற்றலும், நேர்மையும் என்று பொருள் படப் பாட, கோவலன் கொதித்துப் போகின்றான்\nநான் நல்லவன் அல்லேன் என்கிறாளே\nஎன் ஆற்றலைக�� குறை காண்கிறாளே\nஆடும் பரத்தையர் குலத்தில் பிறந்த பாவை,\nபாடும் பாடல்களில் நஞ்சம் வைக்கிறாளே\nஎன் பொருள் உண்டவள், பிறன் திறன் வியக்கிறாளே\nபிறன் பொருள், திறன் வேண்டி என்னை நீங்கிட நினைக்கிறாளோ \n ஆண்மை என்றதன் அர்த்தம் தெரியாதவன் பெண்மை மேல் வெம்மை கொண்டான்\nசந்தேக அரவம் கழுத்தைச் சுற்ற, மாதவியின் கரங்களாக அதை நினைக்கிறான்\nபெண்ணாகப் பிறந்தவளின் சந்தேகம் பாட்டோ டு நின்று விட ஆணாகப் பிறந்தவனின் சந்தேகம் அவளுடன் அறுத்துக் கொள்கிறது\nஅந்நாளில் மட்டும்தானா ஆணின் சந்தேகம் அளவுகடந்தது \nஅந்நாளில் மட்டும்தானா ஆணுக்கு சந்தேகம் அனுமதிக்கப் பட்டது\n\"கள்ளோ காவியமோ\" என்ற ஒப்பற்ற காவியம் அல்லது கதையிலே பேரறிஞரும் சான்றோருமான மு.வரதராசனாரும், அருளப்பர் என்ற தன் ஆண் நாயகனுக்கு மட்டும், மங்கை என்ற மனைவியை அவர் பிரிந்து சேர்கையில் சந்தேகத்தை அனுமதித்திருக்கிறார்\nஇவள் நம்மைப் பிரிந்திருந்தபொழுது வேறொருவரை நினைத்திருப்பாளா என்று எண்ண வைத்து அதை மங்கையைக் குறிப்பால் அறிய வைத்து பதில் சொல்ல வைத்த, ஆணாதிக்க அசம்பாவிதத்தை மு.வரதராசனாரும் செய்திருக்கிறார்\nமங்கைக்கு அந்த அனுமதியை அவர் அளிக்காதது, அல்லது அருளப்பருக்கு மட்டும் அனுமதியை அளித்தது அவரும் ஆணணியே என்று அறிவித்துப் போயிருக்கிறார் அந்த மாபெரும் தமிழறிஞர்\nகோவலன் உள்மனதில் வேறொரு பெண்ணை எண்ணிப் பாடியதாகத் தெரியவில்லை அப்படியென்றால் அவள் பாடின பதிலில் தவறில்லை\nஅவள் பாடினது தவறென்றால், இருவரின் நட்பும் ஆங்கு இருள்நட்பன்றோ \n\"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்\nஇன்னும் அவன் படப்போகும் இடும்பைகளுக்காகத்தான்\n\"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்\nஎன்ற குறளைக் கூட்டி வைத்தாரோ குறளப்பர்\nநாட்டோ ர் நலம் வாழ நடந்த காவேரி, கோவலன், மாதவி இருவராலும் போற்றப்பட்ட காவேரி, இருவராலும் சோழனுடன் இணைக்கப் பட்ட கா\nவேரி இருவரையும் பிரித்து வைத்தது சோகம் தானே\nகண்ணகியுடன் காவேரி கைகோர்த்துக் கொண்டதா\nஎல்லோருக்கும் தண்ணீரைக் கொடுத்து விட்டு, மாதவிக்கு மட்டும் மண்ணைப் போட்டு விட்டதா காவேரி\nஅறம் பிழைக்க இவரைப் பிரித்தாளா காவேரி \nஒட்டு மொத்த சமுதாயமும் பரத்தையர் நட்பு 'அறம் பிறழ்தல்' என்று ஆக்காமல் இருந்த போழ்து காவேரிக்கு மட்டும் அறம் பற்றி யாது தெரியும் \nஅல்லது, மனித அறம் வற்றிப்போனதால், ஆறு அறம் வளர்த்ததா \nஒய்யார நடைபோட்டு காவேரி மட்டும்\nகறைகள் படிந்த மனங் கொண்டு கோவலனும் மாதவியும்\nமனித வாழ்க்கையில் பழிச்சொல் இன்றி வாழ்ந்தவர் யார் \nவாழ்நாளில் துன்பமிடைத் துவளாதார் யார்\nவாழ்நாள் முழுதும் செல்வத்துடன் வாழ்ந்து அதனை அனுபவித்தவர் யார் \nகோவலனுக்கும் மாதவிக்கும் இது பொருந்துமன்றோ\nசிலம்பு மடல் - 12 இந்திரவிழா\nமருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், இவற்றிற் கிடைப்பட்ட நாளங்காடி, ஆங்கோர் பூதம், மறமகளிரின் பூதவழிபாடு, வீரர்களின் பலிக்கொடை, சமுதாயத் தேவைகளுக்கான ஐவகை மன்றங்கள், அம்மன்றங்களில் உயிர்ப்பலிகள்;\nபுகாரின் முக்கிய அமைப்புகளில் நடைபெற்ற சடங்குகள் இந்திர விழாத் தொடக்கத்திற்கான ஆரம்ப நிகழ்ச்சிகளாக அமைய, விழாவோ யானைமேல் ஏற்றப்பட்ட மங்கலமுரசு, (இந்திரனின்) அய்ராவதம் (வெண்யாணை) நின்ற கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விழாத் தொடக்கமும் இறுதியும் முரசறைந்து தெரிவிக்கப்பட, அய்ராவதம் வரையப்பட்ட நெடுங்கொடி பறக்கவிடப்படுவதோடு விழா தொடங்குகிறது:\nநகரம் விழாக் கோலம் பூணுகிறது\n\"வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்\nகச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,\nவால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்\nகால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்\nதங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து\nமங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து:\"\nஅய்ம்பெருங்குழு, எண்பேராயம், அரசச் சுற்றங்கள், பெருவணிக மாந்தர் குதிரை, யானை, தேர் போன்றவற்றில் வந்துகுழும, பரந்த இவ்வுலகத்தின் உயிர்களைக் காக்கும் தலைவர்களில் ஆயிரத்தெட்டு பேர் காவிரியின் பூந்தாது பொலிந்து கிடக்கும் சங்கமத்துறையிலிருந்து, பொற்குடங்களிலே குளிர்ந்த நீரை நிந\nறத்து வந்து நிலவுலகோர் மருளவும், விண்ணுலகோர் வியக்கவும் இந்திரனைத் திருமுழுக்காட்டுகின்றனர்; எதற்கென்றால் \"மாண்புமிக்க தம் மன்னன் எந்நாளும் வெற்றி கொள்வதற்காக\"\n\"ஐம்பெரும் குழுவும் எண்பேர் ஆயமும்\nஅரச குமரரும் பரத குமரரும்\nகவர்பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்\nஇவர்பரித் தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி;\nஅரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்\nஉரைசால் மன்னன் கொற்றம் கொள்கென\nமாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்\nஆயிரத்து ஓர்எட்டு ���ரசுதலைக் கொண்ட\nதண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்\nபுண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி,\nமண்ணகம் மருள வானகம் வியப்ப\nவிண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி:\"\nஇந்திரனுக்கு மட்டும் விழா செய்யப் படவில்லை\nஅவ்வமயம் சிவன், முருகன், திருமால், வெள்ளையன் மற்றும்\n'தனித்தனி தோற்றமுடைய வேறுவேறு கடவுளர்களுக்கும்\nஅத்துடன் வேதவழி தவறாது வேள்விகள் நடத்தப் பட்டன\n\"நான்மறை மரபின் தீமுறை ஒருபால்\"....\nபிறசமயச் சாலைகள் (புத்த), மற்றும் இதர பிற அறச் சாலைகளிலும் திறமைசால் பெரியோர் கூறும் அறிவுரை நிகழ்ச்சிகள் (கிருபானந்த வாரியார் உரைகள் போல ) நடக்க, இக்காலத்தில் சுதந்திர நாள் அல்லது முக்கிய விழாக்காலம் சிறைக்கைதிகள் வெளிவிடப்படுவது போல, அந்நாளில் இந்திர விழாக் காலத்தில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.\n(அரசனுக்கு எதிராக செயல்பட்ட வேற்றுநாட்டு அரசரின் அடிமைகள்/ஆட்கள் விடுவிக்கப் பட்டனர் )\n\"கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்\nஅடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்\".........\nகூத்தும், பாட்டும், இசையும், முழவும் நிழச்சிகளாக நகரமெங்கும்\nநடந்துகொண்டிருக்க, விழாக் களிப்பில் மக்கள் தம் சுற்றம் சூழ\nமகிழ்ந்திருந்தனர். ஆங்கு பல்வேறு மணம் கமழும் மலர்களொடும், சுகமானவைகளாகக் கருதப்பட்ட யாவற்றுடனும், காமமொழிகள் கூறும் பெண்களொடும், இசை கூறும் பாணரொடும், நகரப் பரத்தொரொடும்\nகளித்துத் திரியும் கோவலனைப் போல பொதிகை புறப்பட்ட தென்றலும் இசை பாடும் வண்டுகளோடும், இனிய இளவேனிற் பருவத்தொடும் புகார் நகரவீதிகள் யாவையும்சுற்றி வந்தன. கவிஞர் இங்கே தென்றலின் சுகமான போக்கை கோவலப் போக்கென்று உவமையிட்டுக் காட்டுவது கவிஞர்களின் மனத்தை கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.\nதிரிதரு மரபிற் கோவலன் போல\nஇளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு\nமலய மாருதம் திரிதரு மறுகில்\"\nஎங்கும் இன்பமும், இனிய விழாச் சூழலும், களிவெறியும் கரைபுரண்டு ஓடும் வேளைதானே கண்டவரை மயக்கும் பரத்தையர்க்கும் உகந்த நேரம் மனையிருக்க, பார்வையில் மயக்கிடும் பரத்தையரைத் தொட்டுத்\nதொய்ந்து போய் இல்லம் திரும்பிய கணவனை ஊடிச் சினந்த மனைவியர் முன் அவ்விதம் போன ஆடவர் நடுங்கிப் போய் நிற்பதுவும் ஆங்காங்கே\nஇந்திரவிழாக் களிப்பின் உச்சத்தில் மாந்தர் களித்து மகிழ்ந்திருக்��, கோவலனைப் பிரிந்து அவனுடன் கூட்டம் இல்லாமையால் ஒளி இழந்த கண்ணகியின் கருங் கண்களில், இடக்கண் மட்டும் ஏனோ துடித்திட அவள் மனம், பெண்களுக்கு இடக்கண் துடித்தல் நலம் பயக்கும் என்ற நம்பிக்கையிலே சற்று புத்து\nகோவலனுடன் கூடிக் குதூகலித்தலால் பூரித்து வாழும் மாதவியின் ஒளி மிகுந்த செங்கண்களில், வலக்கண் துடிக்க, உள்ளம் பதைக்கிறாள் மாதவி\n\"கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்\nஉள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன\nஎண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன\nவிண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்.\"\nஇந்திரவிழாவின் உச்சக் களிப்பில், கோவலனில் உறைந்து கிடந்த காலமே அவளின் இன்ப வாழ்வின் கடைசிக் காலம் என்பதை அந்த சிறு மங்கை நல்லாள் எப்படி எண்ணியிருக்க முடியும் \nஇதோ, இன்னும் சிறிது காலத்தில் இன்பம் அனைத்தையும் இழக்கப் போகிறோம் என்று ஒரு வேளை அவள் அறிந்திருந்தால் அவளின் மனித உள்ளத்தின் மானுடச் சுழல் எந்த அளவிற்கு இருந்திருக்கும் \nசிலம்பு மடல் - 11 கரிகாலனும் சித்திரமண்டபமும்\nசோழப்பேரரசை ஒருகாலத்தில் ஆண்ட கரிகாற்சோழன் எனப்பட்ட திருமாவளவன், தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் பகை கிட்டாமல் வருந்தி பகைதேடி வடக்கு செல்கிறான்; வடக்கிலனைவரையும் வென்றவனை\nமேலும் வடக்கு நோக்கி செல்லமுடியாமல் இமயமலை தடுக்கிறது. அதனாற் சினந்து அவன் இமயத்தில் புலிக்கொடியை ஏற்றி விட்டு நாடு திரும்புகிறான்.\n\"இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்\nசெருவெங் காதலின் திருமா வளவன்\nவாளும் குடையும் மயிர்க்கண் முரசும்\nநாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம் (நண்ணார்=பகைவர்)\nமண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்என\"...........\nஅப்படித் திரும்பும் வழியிலே வடபுலத்து வச்சிர, மகத, அவந்தி நாட்டு அரசர்கள் முறையே முத்துப் பந்தல், பட்டி மண்டபம், தோரண வாயில் முதலியவைகளைத் திறையாக சோழனுக்குத் தருகின்றனர். வெவ்வெறு நாட்டினதாகிய இம்மூன்றையும் சோழன் புகாரிலே ஒரே இடத்தில் சேர்த்து அமைத்துக் கட்டிய மண்டபம் 'சித்திரமண்டபம்' எனப்பட்டது.\n\"மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்\nகோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்\nமகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்\nபகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்\nஅவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த\nநிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்\".........\nஉயர்ந்��ோர் போற்றும் இந்த சித்திர மண்டபம் செய்யப் பெற்ற புகாரிலே வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூதச் சதுக்கம், பாவை மன்றம் என்ற அய்ந்து வகை யான மன்றங்கள் இருந்தன.\nவெள்ளிடை மன்றம் என்பது பொருள்களை சேமித்து அல்லது\nபாதுகாத்து வைப்பதற்கான ஒரு இடம் அல்லது பண்டக சாலை. அதற்குக் காப்போர் இல்லை; கதவுகளும் இல்லை.\nபொருள்களை அல்லது பண்டங்களைக் கள்வனிடம் இருந்து காக்கும் அவசியம் இல்லை; காரணம் இந்தக் கவர்வார் இல்லாத செல்வநிலையாகவே இருந்திருக்க வேண்டும். தற்போதும் வெளிநாடுகளில் வேந\nலநேரம் முடிந்த பின் கடைகள் திறந்தோ, காவலில்லாமலோ அதிகப் படியான பாதுகாப்பு இல்லாமலோ இருக்கக் காண்கிறோம்.\nஅப்படித்தான் இந்தத் தமிழகமும் அப்பொழுது இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. ஒரு வேளை யாரும் கவர்ந்தால் அப்பண்டத்தை அவர்கள் தலையில் கடுமையாக சுமத்தி ஊரைச் சுற்றி வரச்செய்து கடுமையாக தண்டித்தனர்; (வெளிநாடுகளில் சிலவற்றில் குப்பையைக் கீழே போட்டால் ஊரைக் கூட்டச்\nசெய்யும் தண்டனை போல) ஆதலின் களவாட நினைப்போரை நடுங்கச் செய்யும் இந்த 'வெள்ளிடை மன்றம்'.\n\"வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த\nகண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்\nகடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்\nஉடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்\nகட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்\nகொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது\nஉள்ளுநர்ப் பணிக்கும் வெள்ளிடை மன்றம்\"........\n'இலஞ்சி மன்றம்' என்பது ஒரு பொய்கையைக் கொண்டது. இப்பொய்கையில் முழுகி எழும், கூனர், குள்ளர், ஊமையர், தொழுநோயாளர் போன்றவர்களுக்கு உடற்குறைகள் உடன் மறைந்திடுமாம்\n'நெடுங்கல் மன்றம்' என்ற மன்றத்தில் நெடிய கல் ஒன்று நடப்பட்டிருக்க அக்கல்லைத் தொழுது சுற்றி வரும், பிறரால் வஞ்சனை மருந்து ஊட்டப்பட்டதால் வாடுவோர், (செய்வினை, முட்டை மந்திரித்தல்,\nஏவல் போன்ற செய்திகளை கிராமங்களில் கேட்கலாம்) அரவத்தால் தீண்டப்பட்டோ ர், பேயினால் பெருந்துன்பமுற்றோர் அனைவருக்கும் உடன் துயர்கள் நீங்குமாம்.\nபோலிச் சாமியார்கள், கணவனுக்கு துரோகம் செய்து பிற ஆடவருடன் கூடும் பெண்டிர், அரசனைக் காட்டிக் கொடுக்கும் அமைச்சர், பிறன் மனை விழைவோன், பொய்ச்சாட்சி சொல்வோர், புறங்கூறுவோர் போன்றவர்கள் \"என் கையில் உள்ள\nகயிற்றில��� அகப்படுவர்\" எனக் கடுங்குரலில் கூறி அவ்வாறு அகப்படுவோரை நிலத்தில் அடித்துக் கொன்று தின்னும் பூதம் இருந்த இடம் 'பூதச் சதுக்கம்' எனப்பட்டது இந்த வகையான தீயவர்களை ஆசிரியர் அழகுபெயர்களால் அழைப்பது கற்கத் தக்கது\n\"தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்\nஅவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்,\nஅறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்\nபொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்\nகைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்\nகாதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்\nபூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்\"\nஅரசின் கோல் தவறினாலும் அல்லது அறவோர் சபை வழுவினாலும் அதனால் பாதிக்கப்பட்ட மாந்தர் தம் துன்பத்தை வாயால் உரைக்காது கண்ணீரால் வெளிப்படுத்த ஒரு மன்றம்; அது பாவை மன்றம்; அய்ந்து வகை மன்றத்திலும் சிந்தனையைக் கவருவது இந்த பாவை மன்றம் என்றால் அது மிகையாகாது.\n\"அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து\nஉரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்\nநாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்\nபாவைநின்று அழூஉம் பாவை மன்றமும்\"...........\nநாடெங்கும் அழுகுரலாகவே இருக்கும் என்பதால்தான் இந்நாள் இந்நாட்டில் பாவை மன்றங்கள் இல்லையோ \nஎங்கும் அழுவோர்க்கு எதற்குப் பாவைமன்றம் என்ற நிகழ்வா \nஅரசமன்றம் பாவமன்றமானபின் பாவைமன்றம்தான் எதற்கு \nநீதிதேவதையின் நாவையும் வாங்கும் மாந்தர்முன் பாவைதான் எதற்கு \nஇந்த ஐவகை மன்றங்களிலும் இந்திரவிழாத் தொக்கத்தில் உயிர்ப்பலி இடுவது வழக்கமாக இருந்திருக்கிறது\nசிலம்பு மடல் - 10 இந்திரவிழாவும் பலிக்கொடையும்\nமருவூர்ப்பாக்கத்தையும், பட்டினப்பாக்கத்தையும் பிரித்து அல்லது சேர்த்து வைத்த பகுதியிலே பேரங்காடி ஒன்று இருந்தது; நாட்பொழுதில் இயங்குவதால் அது நாளங்காடி எனப்பட்டது.\n\"இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய\nகடைகால் யாத்த மிடைமரச் சோலைக்\nகொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்\nநடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்\"........\nஅந்த நாளங்காடியிலே பூதம் ஒன்றின் கோயில் இருந்தது: இந்த பூதமானது சோழமன்னனுக்கு நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பதற்காக, தேவர் தலைவன் இந்திரனால் (தேவர் கோமான்) அனுப்பப்பட்டதாம்.\n\"வெற்றிவேல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கெனத்\nதேவர் கோமான் ஏவலின் போந்த\nஇந்த பூதத்தை மறக்குல மகளிர், சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாளன்று (சித்திரைப் பெளர்ணமி ) வழிபட, இந்திர விழா தொடங்குகிறது.\n\"சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென\".......\nமகளிர், ஊன்தசைச் சோறு, பொங்கல், மலர் போன்றவற்றை வைத்து வழிபட்டு, துணங்கைக் கூத்து (இருகைகளையும் மடக்கி அடித்து ஆடும் கூத்து), குரவைக் கூத்து (கைகோர்த்தாடுவது) போன்றவற்றை ஆடி \"எம்மன்னனின் ஆட்சி முழுதும் பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் பெருகுக\" என வா\n\"பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்\nபசியும் பிணியும் பகையும் நீங்கி\nவசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி\"...........\nமறக்குல மகளிர் தன் அரசனின் ஆட்சி நலம் பெற வாழ்த்தி வழிபட, வீரர்களின் வீரத்துக்கு வரம்பு அல்லது எல்லை என்றால் \"தன் தலையைத் தான் அரிந்து, தம் மன்னனுக்குத் துன்பம் நேர்ந்தால், அதிலிருந்து அவனைக் காப்பதன் பொருட்டு பூதத்திற்குப் பலியிடலே\" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, வீரமிக்க மருவூர் மறவரும், பட்டினப் பாக்கப் படைவீரரும் பலிபீடம் சென்று, \"எம்மன்னனுக்கு ஏற்படும் இன்னல்களை ஒழிப்பாயாக\" என்று வேண்டி, ஆரவாரித்து, பலபோர்களிலே வெற்றிவாகை சூடிய வீரர்திலகங்கள், கண்டோ ரை அச்சுறுத்தும் சுடுகொள்ளி போன்ற கண்கள் பொருந்திய தம் வலிமையான\nதலையைத் தம் கரங்களாலேயே அரிந்து, அரிந்த கரங்களினாலேயே அத்தலையை பலிபீடத்தில் வைக்க(பலிக்கொடை), அதை ஏற்றுக்கொண்ட பூதம் நடுக்கம் தருமளவிற்கு இடிமுழக்கம் போன்ற குரல் ஒலிக்க,\nதலைதந்த வீரரோ/வீரர்களோ, தம் தலை அகன்றபின்னும் தங்கள் உடலோடு கட்டிச் சென்ற \"மயிர்க்கண் முரசை\" தம் கரங்களால் தட்டி ஒலி எழுப்புகின்றனர்:\n\"மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்\nபட்டின மருங்கின் படைகெழு மாக்களும்\nமுந்தச் சென்று முழுபலி பீடிகை\nவெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனப்\nபலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகென\nகல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்\nபல்வேல் பரப்பினர் மெய்யுறத் தீண்டி\nஆர்த்துக் களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்துச்\nசூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை\nவெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென\nநற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு\nஉயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து\nமயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி; \".......\nபடிக்கும்போது, நினைத்துப் பார்க்கவே சிலிர்க்கச் செய்யும�� காட்சி கண்முன் விரிவது, கட்டுப் படுத்த இயலாதது.\nசிலம்பின் காலம் சுமார்1800 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். கரிகால் பெருவளத்தான் காலத்துக்குச் சற்றுப் பிந்தையது என்றும் அறிவோம். அதற்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது தமிழர் இலக்கணமான தொல்காப்பியம்.\nஅதில் மருதநிலக் கடவுளாகக் குறிக்கப்படுபவன் இந்திரன். மருதநிலம் என்றால் வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமும் என்று நாம் அறிவோம். விவசாயத்திற்குத் தேவை மழை. அந்த மழையை அளிப்பது மேகம். அந்த மேகங்களின் இயக்கம் கடவுளால் என்ற நம்பிக்கையில், அவற்றை இயக்கும் கடவுள் இந்திரன் என்று பெயரிடப்பட்டு வழிபட்டது, காவிரிப்பூம்பட்டினம் கடற்கரை நகரமென்ற போதும் வேளான்மையால் சிறந்த சோழநாட்டின் பகுதியென்பதால் இந்திரவிழா மிகப் பொருத்தமான ஒன்றுதான்.\nஆனால் \"தேவர்கோமான்\" எனப்படும் போது \"வானில் வாழும் தேவர்களின் தலைவன்\" என்ற ஆரியக் கொள்கையின் அடிப்படையில் பார்த்தால் தொல்காப்பியக் காலத்துக்கும் சிலம்பின் காலத்துக்கும் இடையில்\nகொள்கைகள் மாறி வலுப்பெற்றுவிட்டன என்று கருத முடிகிறது.\nசோழமன்னனைக் காக்க பூதத்தை இந்திரன் அனுப்பினான் என்ற\nகருத்தையும், அந்த பூதம் முழங்கியது என்ற கருத்தையும் பார்த்தால் இந்திரவிழா என்பது மூடவிழாவாகத் தோன்றுவதைத் தடுக்க இயலாது\nவானுறையும் தேவர்கள் மற்றும் அவர்கள் தலைவன் இந்திரன் என்றால் சோழநாட்டைக் காக்க அனுப்பிய பூதம் போல் பாண்டி நாட்டையோ, சேர நாட்டையோ காக்க ஏதாவது பூதம் அனுப்பப் பட்டிருக்க஧\n ஏன், இதர நாடுகளுக்கும் அனுப்பப் பட்டிருக்க வேண்டும் ஆனால் தமிழ் இலக்கியங்கள் வேறெங்கும் அவ்வாறு காட்டவில்லை\nஆக, இந்திரன் என்பவன் தமிழர் கடவுளாகப் படைக்கப் பெற்றிருக்கிறான்; ஆனால் இடைக்காலத்தில் அவன் திரிக்கப் பட்டு தமிழரிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறான் என்று கருத வாய்ப்பிருக்கிறது.\nஅடுத்து, தன் தலையைத் தான் அரிந்து தம் மன்னன் நலத்திற்காகப் \"பலிக்கொடை\" செய்வது என்பது வீரத்தின் உச்சமாகக் கருதப் படலாம்\nஅச்செயலுக்கும், இற்றைய மன்னர்கள் அல்லது தலைவர்களுக்காகத் தமிழகத்தில் \"தீயாடிச் சாதலுக்கும்\" (தீக்குளிப்பு) யாதொரு வேறுபாடும் இல்லை\nமன்னர் அல்லது தலைவருக்காகத் தீயாடிச் சாதல் முட்டாள்தனமென்றால், அற்றைய நாளில் தலைஅரிந்து செத்ததும் முட்டாள்தனமே\nஈராயிரம்/பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் இத்தமிழ்ச் சமுதாயம் உணர்வின் உந்தல்களிலும், வீரவழிபாட்டிலும் வாழ்ந்து வதங்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை\nஒருபுறம் பகையின் கையில் கிட்டாதிருக்க விடமுண்டு சாகிறார் தமிழர் தமிழினத்துக்காக சமுதாயத்துக்காக புறம் படைக்கிறார்\nஅப்புறத்தை வாழ்த்தித் திரும்புகையில் இப்புறம் தனி மனிதருக்காக, அரைகுறை மனிதருக்காகத் தீயாடிச் சாகிறார் தமிழர் இப்புறத்தை எண்ணி நாணுதல் வேண்டும்\nமகளிரும் வழிபடுகிறார்; வீரரும் வழிபட்டு, பலிக்கொடை செய்கிறார் எதற்காக என்று பார்த்தால் 'மன்னன் நலத்திற்காக' \nஅக்காலமானது \"மன்னவன் எவ்வழி; மன்னுயிர் அவ்வழி\" என்று புறம் சொன்ன அறத்தை அடிப்படையைக் கொண்டது\nகடவுள், அரசு என்ற இரண்டும் தனித்தனியாக இயங்கின; மக்களைக் காப்பவன் அரசனாகவே இருந்தான்; அரசன் அறவழி நடப்பவனாக இருந்தான்; இக்கதையில் வரும் பாண்டியன் நெடுஞ்செழியனே எடுத்துக்காட்டு. அவன் அறவழி நடந்தால் குடிகளுக்குக் கவலையில்லை என்று மக்கள் நம்பினர். அதைத்தான்,\n\"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;\nமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்\"\nஎன்ற புறப்பாடல் அடிகளும் சொல்கிறது\nஆதலால் குடிகளைக் காக்கும் அரசனைக் காக்க, குடிகள் தாம் நம்பிய கடவுளை வேண்டுகிறார்கள்; தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில்\nகாக்கும் பொருளைவிட காக்கப்படும் பொருளே முதன்மை பெறுகிறது\nஅரசனோ குடிகளையும் காத்து, பின்னர் பல நம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்பட்ட கடவுள்களையும், மதங்களையும் போற்றிக் காக்கின்றான்\nதற்காலம் வேறு; இந்த மாண்புகள் மாறிவிட்டன\nமதமும், கடவுளரும் மனிதரை ஆட்டிவைக்க, மனிதர் பிரிந்து நின்று, முதலில் மதத்தையும் கடவுளையும் காக்க மன்னரை வேண்டி நிற்கின்றனர் மதத்தைக் காக்கவே அரசுகள் நடக்கின்றன.\nதன் மன்னனைக் காக்க வேண்டி தன்னைக் கொடுத்த தத்துவம் மாறி, தன் மதத்தைக் காக்க மக்களைப் பலிகொடுக்கும் பண்பாடு வளர்ந்து விட்டது\nதேவைகளை மாற்றிக் கொண்டு தேம்பி நிற்கிறதோ தற்போதைய\nசிலம்பு மடல் - 9 காவிரிப்பூம்பட்டினம்\nகண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை....\nநிலமகளுக்கு, அலைமோதும் கடலை ஆடையாக்கி, ஓங்கி உயர்ந்த மலைகளை முலைகளாக்கி, அ���்மலை வழிவரும் ஆறுகளை கழுத்தில் அணியும் மாலைகளாக்கி, அம்மலைமுடி மோதும் மேகங்களைக் கூந்தலா\nக்கி, நிலமகளை அழகுபார்த்திருக்கும் சிலம்புக் கவிஞனின் கற்பனையில் கரைந்து கொண்டே, பூபாகத்தின் ஒருபகுதியாம் பூம்புகாரின் இரு பகுதிளான மருவூர்ப் பாக்கத்தையும், பட்டினப் பாக்கத்தையும் கவிநதஅடிகளில் விவரிக்கும் ஆசிரியரின் பாங்கை படிப்போர்க்குக் கவிஇன்பத்தை அள்ளி அள்ளி அளிப்ப஧\nதாடு, சொல்லவரும் கருத்தை அணு அணுவாக ஆராய்ந்து அதன் முழுமையை வெளிப்படுத்தும் வழிமுறையை கற்பிப்பதாகவும் இருக்கிறது.\nநீளம் அதிகம் எனினும், கவிச்சுவைக்காக, இந்த இரு பகுதிகளிலும் வாழ்ந்த பலதரப்பட்ட மக்களை கவிஞர் விவரிப்பதை படித்தல், மகிழ்தல்\nமான்கண் காலதர் மாளிகை இடங்களும்\nகயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்\nபயன்அறவு அறியா யவனர் இருக்கையும்;\nகலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்\nகலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்\nவண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்\nபூவும் புகையும் மேவிய விரையும்\nபகர்வனர் திரிதரு நகர வீதியும்\nபட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்\nகட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்;\nதூசும் துகிரும் ஆரமும் அகிலும்\nமாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்\nஅருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா\nவளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்\nபால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு\nகூலம் குவித்த கூல வீதியும்;\nகாழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்\nமீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்\nபாசவர் வாசவர் பல்நிண விலைஞரோடு\nஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;\nகஞ்ச காரரும் செம்புசெய் குநரும்\nமரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்\nகண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்\nபொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்\nதுன்ன காரரும் தோலின் துன்னரும்\nகிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்\nபழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்\nகுழழினும் யாழினும் குரல்முதல் ஏழும்\nவழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்\nஅரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;\nசிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு\nமறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்; ......\nகோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்\nபீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்\nமாட மறுகும் மறையோர் இருக்கையும்\nவீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை\nஆயுள் வேதரும் காலக் கணிதரும்\nபால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்;\nதிருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு\nஅணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்;\nசூதர் மாகதர் வேதா ளிகரொடு\nநாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்\nகாவல் கணிகையர் ஆடல் கூத்தியர்\nபூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்\nபயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்\nநகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்;\nகடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்\nநெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்\nஇருந்துபுறம் சுற்றிய பெரும்பாண் இருக்கையும்;\nபீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய\nபாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்; ..\nமருவூர்ப்பாக்கத்திலே தொழில் செய்வோர், வணிகம் செய்வோர், பிறர் இடு பணிகள் செய்வோர் சேர்ந்து வாழ்ந்ததாகவும்.\n(சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு\nமறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கம் )\nபட்டினப்பாக்கத்திலே அரசர், அரசுப்பணி செய்வோர், போர்ப்பணி செய்வோர், அவர்களுக்கு சுகம் அளிப்போர் மற்றும் ஏவல் செய்வோர் வாழ்ந்துவந்ததாயும் அறிய முடிகிறது.\n(பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய\nபாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கம்)\nசிலம்பு மடல் - 8 பரத்தையின்கண் பிரிதல்\nபெண்மையை வியாபாரம் செய்யும் பரத்தையர் மரபில் பிறந்திருந்தாலும் தான் பெற்றவைகளையாவது\nஅதைவிடச் சிறந்த வாழ்க்கையில் வாழவைக்கவேண்டும் என்ற எண்ணம் எதுவும் தோன்றிடாமல் குலக்க\nல்வி யையே மாதவிக்கும் ஊட்டிய மாதவியின் தாயாருக்கும் ஒழுக்கமில்லை.\nதான்பெற்ற அரசப்பரிசை விலை கொடுத்து வாங்கிய கோவலன் கண்ணகியின் காவலன் என்று தெரிந்தபி\nறகும், அவனை நீங்கிட மாதவியும், மனதிலும் நினைத்தாளில்லை\nபெருஞ்செல்வத்தின் மெத்தையில் மனைவியுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கையுடன் நின்றுவிட அருமந்த க\nல்வியை அவன் கற்றான் இல்லை. அவனுக்குக் கசடறக் கற்பித்தாரும் இருந்திருக்க வில்லை\nகண்ணகியுடனான உறவில் உண்டான வாழ்க்கையெனும் நட்பிற்கு நயவஞ்சகம் செய்திடாப் பண்பையும்\n\"பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்\nகலந்தீமை யாற்றிரிந் தற்று\" என்று வள்ளுவம் சொல்வதுபோல் பெருஞ்செல்வக் கோவலனின் பண்பில்லாக்\nகுற்றத்தால் அச்செல்வமும் தீவினையே விளைவித்ததன்றி நற்பயன் அளிக்கவில்லை\nகற்பின் பொரு��்டாலல்லாவிடிலும் நட்பின் பொருட்டாலாவது \"மிகுதிக்கண் மேற்சென்றிடிக்க\" கண்ணகியும்\n பின்னாள் மாதவியுடன் முறிந்த பின்னர் அவனைச் சேர்த்துக் கெ\n஡ண்ட கண்ணகி, முன்னாள் கோவலச்சேதி அறிந்தஉடன் அழைத்துக் கொள்ள முயன்றா ளில்லை\nதனிக்குடித்தனம் வைத்ததோடு மாசாத்துவானும், மாநாய்கனும் எம்கடமை தீர்ந்ததென்று எங்கோ போ\n நற்குடித்தனம் கோவலன் செய்திருந்தால் தனிக்குடித்தனத்தில் நுழையாப்\n ஆனால் கோவலமாதவி வாழ்விலும் இடை\nப்புகுந்து இடிக்காமையால் அறம்கற்றோராய் அவர்கள் தெரியவில்லை.\nகளவுக்கும் கற்புக்கும் வழி அமைத்து வகையிட்ட பெருமக்கள், பிரிவுக்கும் வகையிட்டது தமிழுக்குச் சி\nறப்பெனினும், பிரிவில் ஒன்றாம் \"பரத்தையின்கண் பிரிதல்\", என்று தலைவன் தலைவியைப் பிரிதலுக்குப்\nபெயர் சூட்டிவிட்டது பரத்தையர் குலத்தை ஏற்புடையதாக்கி, ஆணின் அதிகப்படியான தேவைக்கு நியா\nஒழுக்க மீறல்களுக்கும் இலக்கணமிட்டுச் சென்றிருக்கிறார்கள்\n\"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்\nநீத்தகன் றுறையா ரென்மனார் புலவர்\nபரத்தையிற் பிரிந்த காலை யான\" ( தொல்காப்பியம்)\nபெண்ணுக்கு (தலைவிக்கு) மாதவிடாய்( பூப்பு) முடிந்த உடன் முதல் பன்னிரண்டு நாட்களில் தலைவன்\nஇந்தப் பன்னிரண்டு நாட்கள் தவிர ஏனைய நாட்களில் கலந்தால் கரு ஏற்பட வாய்ப்பு இல்லை அல்லது\nகுறைவு என்று உடற்கூறு வழிநின்று இது எழுதப்பட்டிருக்கிறது.\nமற்ற நாட்களில் பரத்தையுடன் புரள கட்டுப்பாடேதும் சொல்லப்படவில்லை.\nசுயநலத்திற்காக, கற்பென்னும் சொத்தை மட்டும் பெண்ணுக்கே உரிமையாக்கிய ஆணாதிக்க சமுதாயத்\nதின் ஆண்மை நீர்த்துத்தான் போயிருக்கிறது\nஇரவுகளில் இணையோடு இருப்பதே இன்பம்\n\"கூடினார் பால்நிழலாய்க் கூடார்பால் வெய்யதாய்க்\nகாவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய\nமாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து\nகூடிய நண்பரிடம் குளுமையையும், கூடாப் பகைவரிடம் கடுமையையும் காட்டும் அரசனைப்போல், இ\nரவிலே கண்ணகிக்கு வெப்பத்தையும், கோவலனைக் கூடிய மாதவிக்கு குளிர்ச்சியையும் கொடுத்தது வானி\n\"அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய\nமென்துகில் அல்குல் மேகலை நீங்கக்\nகொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்\nமங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்\nகொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்\nதிங்கள் வாள்முகம் சிறுவியர்பு இரியச்\nசெங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்\nபவள வாள்நுதல் திலகம் இழப்பத்\nதவள வாள்நகை கோவலன் இழப்ப\nமைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்\nகையறு நெஞ்சத்துக் கண்ணகி ............\"\nமனிதவாழ்க்கையில் மனிதரோடு மட்டுமல்ல, மரம் செடியோடும், விலங்குகளோடும் மண்ணோடும் மண்ண\n஡லான மாளிகையோடும் குச்சியாலான குடிசையோடும் உறவுகள் உண்டாகிவிடுகிறது\n சொந்த மண்ணை மறக்க முடிவதில்லை சிறிது நாள் வாழ்ந்த மண்ணைப் பிரி\n பழகிய மரம் செடிகொடி பூக்களையும் நினைக்கும் போது ஏங்காமல் இருக்க முடிவதில்ந\n வாழ்ந்த வீட்டை இழக்க முடிவதில்லை மனிதனைச் சுற்றி இருக்கும் அசையும் அசையாப் பொருட்க\nளோடும் அதற்கு மேலாக நெருக்கத்தில் இருக்கும் மனிதரோடும் ஏற்படக் கூடிய உறவுகள் நட்பென்னும்\nநல்லுணர்வை, அன்பென்னும் அருமந்த உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன\nநட்பையும், நேர்மையான அன்பையும், மென்மையான உணர்வுகளையும் வெளிக்காண்பிக்கிறது\nகோவலனைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணரசி, எண்ணெய் மறந்த கூந்தலுடன், அழகு நெற்றியில் திலகம் எ\nழுத மறந்து, அழகிய விழிகளில் அஞ்சனம் தீட்டாது, காதணி துறந்து, இடையில் அணியும் மேகலை நீங்கி,\nகாற்சிலம்பு அணியாது, அழகிய முலைகளில் குங்குமச் சாந்து பூசாமல், சுருங்கச் சொன்னால் மங்கல\nஅணி தவிர மற்றைய அணிகள் எதுவும் அணியாமல் வாடியிருக்கிறாள்.\nநிலையாமையை அறிந்தவராய் பிணையல் பாம்புகள் போல் பின்னிப் பிணைந்துவாழ்ந்த காதல் வாழ்க்கை\nமாறி 'காமத்தாலோ கலவியாலோ ஏற்படக்கூடிய சிறு வியர்வைத்துளிகள் எதுவும் இன்றி வாழ்கிறாள்'\nஎன்று சொல்லப்படும்போது தலைவன் தலைவி பிரிதலினால் ஏற்படும் துயரத்தின் ஆழம் அளவற்றதாய்த்\nகண்ணகி இப்படியிருக்க, மாதவி, 'கோவலன்பால் மிகுந்த ஆர்வத்துடன், விருப்பமிக்க நெஞ்சோடு\nஅவனுடன் இணைந்து இன்பமளித்தாள். அப்படி இன்பம் அளித்ததும் கலைந்துபோன ஆடைகளைத் தி\nருத்திக் கொண்டு மீண்டும் இன்பமளித்தாள்';\n\"இல்வளர் முல்லையொடு, மல்லிகை அவிழ்ந்த\nபல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து\nசெந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்\nஅம்துகில் மேகலை அசைந்தன வருந்த\nநிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்\nகலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு\nஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்\nகற்பு வாழ்க்கையில் கண்ணகியுடன��� கோவலன் இன்பம் துய்த்த போது, அவர்களிருவரும் நிலையாமையை\nஉணர்ந்து, பின்னிப் பிணைந்ததாய் இளங்கோவடிகள் சொல்லும் போது இருமனம் கலந்த இன்ப வாழ்க்கை\nஆனால் மாதவியோடு இன்பம் துய்த்தபோது 'மாதவி இன்பம் அளித்தாள்; ஆடை திருத்தி மீண்டும்\nஅளித்தாள்' என்று இளங்கோவடிகள் சொல்லி, Publish Postபொருள்கொடுத்து பெறும் பரத்தையின்பத்தை, கற்பில் கி\nடைத்த இன்பத்தில் இருந்து பெரிதும் வேறுபடுத்திக் காட்டிப்போயிருக்கிறார்\nசிலம்பு மடல் - 7: தலைக்கோலி மாதவி\nஆடலுக்குத் தயார் செய்யப்பட்ட அரங்கத்தினுள் மாதவி தன் வலக்காலை முதலில் வைத்து\n\"இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்\nகுயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப\nவலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து\nவலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி\"\nஅரசர் உள்ளிட்ட அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப அளிக்கப்பட்டிருந்த/ஒதுக்கப்பட்டிருந்த\nஇடத்தில் அமர்ந்திருக்க இசைக்கருவியாளர் (குயிலுவமாக்கள்) முறைப்படி நிற்க மாதவி\nதன்வலக்காலை முன்வைத்து மேடையேறி வலத்தூண் அருகில் சென்று நிற்கிறாள்.\nஇசைக்கு இலக்கணம், ஆடும் அரங்கத்திற்கு ஒரு தரம் மற்றும் முறை, இவையெல்லாம் இருக்கையிலே ந\n஡ட்டியமாடப் போகிறவர் நடந்து செல்வதற்கும் ஒரு முறை (வலக்கால் முன்வைத்து) இருப்பது தவறில்லை;\nஆயினும் சிந்தித்துப் பார்க்குங்கால் தொன்று தொட்டு தமிழ் மண்ணில் வாழும் 'வலது காலை எடுத்து ந\nவத்து வா, வா' என்ற மூடநம்பிக்கையாக இருக்குமோ என்றும் எண்ண வாய்ப்பிருக்கிறது.\nஇடத்தூண் சேரவேண்டிய ஆடி முதிர்ந்த மகளிர்க்கும் இந்நெறி பொருந்தும்; அதாவது வலக்கால்\n\"இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்\"\nஆகமொத்தம் மேடையில் ஏறினால் வலக்காலை வைத்து ஏறுதல் என்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்\n(பிறந்தவுடன் மனிதனுக்கு நம் மண்ணில் போதிக்கப்படும் சில பழக்க வழக்கங்களில் வலக்கை,\nஇடக்கை உபயோகங்கள் மிக முக்கியமானவை. இடக்கையால் யாரிடமாவது எதையா\nவது வாங்குவது அல்லது கொடுப்பது பெரும் அவமதிப்புகளில் ஒன்றாக இன்றைக்கும் கருத\nப்பட்டு வருகிறது. பிறந்தவுடனேயே கைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப் பட்டுவிடு\n ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன்னும் பரிசாய்\n; தலைக்கோலி என்ற பட்டத்தோடு சேர்த்து\n\"தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி\nவி��ிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு\nமாதவியின் தாய், கூனி என்பவள் மூலமாக \"ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னை விலை கொடுத்து வா\nங்குபவர் மாதவியை மணக்கலாம்\" என்று அறிவிக்கிறாள் எங்கு என்றால், பணம் படைத்த இளைஞர்\n\"மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன\nமான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து\nநகர நம்பியர் திரிதரு மறுகில்\nபகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த\nமாமலர் நெடுங்கண் மாதவி மாலை\nகோவலன் வாங்கிக் கூனி தன்னொடு\nமணமனை புக்கு மாதவி தன்னொடு\"\nபல நற்குணங்களைக் கொண்ட மாதவி ஒருவேளை பன்னிரண்டு வயதில்லாமல் மேலும் அதிக வயதினள\n஡க இருந்திருந்தால் தான் வியாபாரம் செய்யப்பட்டதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொ\nஅந்த அறிவிப்பைக் கேட்ட கோவலன் அம்மாலையை வாங்கி மாதவியொடு, கண்ணகியை மறந்து காத\nல்வாழ்க்கையின் இரண்டாவது பகுதியை ஆரம்பிக்கிறான்\nஅக்காலக்கட்டத்தில் தலைவன் தலைவியைப் பிரிவதற்கு சொல்லப்பட்ட/ஏற்கப்பட்டக் காரணங்\nகளில் 'பரத்தையைச் சேர தலைவியைப் பிரிதல்' என்ற காரணமும் உண்டு. பொருளதிகாரத்தில்\nஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்று இருந்த காலத்தில் இருந்து நாம் இன்று வெகுதூரம் முன்\nனேறியிருக்கிறோம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தைப் போற்றும் நிலைக்கு வளர்ந்துள்ளோம்.\nசிலம்பு மடல் - 6 நாட்டிய அரங்கம்\nசிறப்புடைய நாட்டியக் குழுவுடன், மாதவி நாட்டியமாடப் போகும் ஆடல் அரங்கத்தின் அமைப்பிற்கும்\nஇன்றைய அரங்கத்தின் அமைப்புக்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்றுசொல்லலாம். சாதாரண ந\n஡டக மேடை போன்றே அமைக்கப் பட்டிருக்கிறது.\nஆயினும், இளங்கோவடிகள் இதை எடுத்துக் கூறியிருக்கும் விதம் மிக அருமை. கலை நூலாசிரியர் கூறி\nயுள்ள இயல்புகளிலிருந்து வேறுபடாமல், ஏற்ற ஒரு இடத்தை அரங்கம் அமைக்கத் தேர்ந்தெடுத்து, புண்\nணிய மலைகளில் (பொதிய) ஓங்கி வளர்ந்த ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையே ஒருசாண்\nகொண்ட மூங்கில்களைக் கொணர்ந்து, அரங்கம் அளக்கும் அளவுகோல் செய்யப்பட்டிருக்கிறது\n\"எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது\nமண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு\nபுண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்\nகண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு\"\nஅந்த அளவுகோலானது நன்கு வளர்ந்த சராசரி மனிதனின் பெருவிரலில் இருபத்திநான்கு அளவ��கள் ந\n\"நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்\nகோல்அளவு இருபத்து நால்விரல் ஆக\",\nபெருவிரலின் நீளம் மூன்று அங்குலம் என்று கொண்டால், அளவுகோலின் நீளம் ஆறு அடி ஆகிறது.\nஅந்தக் கோலால் அளந்து 42 அடி அகலம் (எழுகோல்), 48அடி நீளம்(எண்கோல்), ஆடும் அரங்கத்தின்\nஅடிப்பலகை தரையிலிருந்து 6 அடி உயரத்தில் இருக்க, அதற்கும் உத்தரப் பலகைக்கும் இடைவெளி 24\nநாட்டிய மேடை அமைக்கப் பட்டிருக்கிறது.\n\"எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து\nஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி\nஉத்தரப் பலகையொடு அரங்கின் பலகை\nவைத்த இடைநிலம் நாற்கோல் ஆக\"\nஉள்ளே வெளியே செல்ல இரண்டு வாயில்களுடனும், அனைவரும் வணங்குமாறு பூதங்களை எழுதி ஧\nமல்நிலத்தில் அமைத் திருக்கின்றனர். அதோடு அரங்கத்தைத் தாங்கிநிற்கும் தூண்களின் நிழல் அரங்கி\nலும், அவையிலும் விழாதவாறு நிலைவிளக்குகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.\nநாடக மேடையில் இன்று காண்பது போலவே திரைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. மேடையின் ஒ\nருபக்கமிருந்து மறுபக்கம் செல்லுமாறு அமைக்கப்பட்ட ஒருமுகத்திரை ( எழினி = திரை), இரண்டு பக்க\nமிருந்தும் நடுவை நோக்கி வருமாறு அமைக்கப்பட்ட இருமுகத்திரை, மேலிருந்து கீழ்வரும் கரந்துவரல்த்\nதிரை என்ற இம்மூவகைத் திரையும் ஆங்கு அமைக்கப் பட்டிருந்தது.\n\"ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்\nதோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்\nபூதரை எழுதி மேல்நிலை வைத்துத்\nதூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்தாங்கு\nஒருமுக எழினியும் பொருமுக எழினியும்\nகரந்துவரல் எழினியும், புரிந்துடன் வகுத்தாங்கு\"\nஅரங்கம் அமைக்கப் பட்டது என்பதைச் சொல்ல, இடத்தேர்வு, மரம் எடுக்கப்பட்ட இடம், அளவுகோல்\nசெய்யப்படும்முறை நீள அகல அளவுகள், பொருத்தப்பட்ட இதர அமைப்புகள் இவைகளுடன் விளக்கியி\nருப்பது எதிர்கால சந்ததியினரை மனதில் கொண்டு எந்நாளும் விளங்குமாறு அமைத்திருப்பது, கவிஞர்க\nள், புலவர்கள் அல்லது வரலாற்றை எழுத்தில் அமைப்போர் போன்றவர்களுக்கு \"காலத்தில் சிதையாத\"\nஎழுத்துக்களை எப்படி எழுதவேண்டும் என்பதற்கு ஒரு பாடமாக அமைகிறது என்று சொன்னால் அது\nசிலம்பு மடல் - 5 நாட்டியக் கலை\nஆடலை அரங்கேற்ற வந்த ஆடலரசி மாதவி தன் நாட்டியத்துக்கு\nஆடலாசிரியன், பாடலாசிரியன் இசையாசிரியன், தண்ணுமை முதல்வன் (மத்தள ஆசிரியன்), குழலாசிரியன் மற்றும் ய��ழாசிரியன் என்ற ஆறு முக்கிய வல்லுநர்களையும் ஏனைய உதவியாளர்களையும் துணையாகக் கொண்டிருக்கிறாள்.\nஇதன்மூலம் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே, மூத்த தமிழான கூத்துத்தமிழ் சிறந்திருந்த நிலை, அது நடந்தவிதம், அதற்கு ஆதாரமாக இருந்த கலைமுதிர்ச்சியை அறியமுடிகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடக்கும் நாடகம், திரைப்படம் முதலியவற்றில், தொழில் நுட்ப வேறுபாடுகளைத் தவிர்த்து ஏனைய, கலைஞர்கள், சிறப்பியல்புகள் இவற்றை நோக்குங்கால் சிலம்புக்கால நாடகக் கலைக்கும் இன்றைய நிலைக்கும் வேறுபாடு ஏதும் பெரிய நிலையில் இருப்பதாகக் கருத முடியாது. அல்லது 1800 ஆண்டுகளுக்கு முன்னரே முதிர்ந்து விட்டிருந்த கலை நிலையே இன்றும் தொடர்வதாகக் கருதலாம். மூத்தக் குடியினர் என்று கூறப்படுவது இதனால்தானே\nஇந்தக் காலகட்டத்தின் கூத்து முறை சிலம்புக்காலத்திலிருந்து வேறுபடாமல் இருக்கும் போது, முதிர்வு நிலை சமமாக இருக்கும் போது, அச்சிலம்புக் காலத்தைய கலை முதிர்வுக்கு முன் எத்தனைத் தமிழ் ஆண்டுகள் ஓடியிருக்கக் கூடும் அச் சிறப்பு நிலைத் தமிழுக்கு இருக்கும்போது, தமிழின் தொன்மை கி.மு 300 அல்லது கி.பி 1 முதல் 500க்குட்பட்டது என்று நிறுவ முனைவதும் அதைப் பரப்பமுயல்வதும் சரியா\nஇளங்கோவடிகள் இயற்றிச் சென்ற இந்தக் காப்பியம் வெறும் கதைமட்டும் கூறுவதல்ல. அந்நாள் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவையோடு, கல்விநிலையையும் கலைநிலையும் அறிவிக்கிறது.\nகலைஎன்றால் அந்தக் கலையின் கூறுகள் அதன் காரணங்கள் இவற்றையும் விளக்குகிறது சிலம்பு. இசை, இயல், நாட்டியம் என்ற ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு கருவிக்கும் இலக்கணம் காட்டுவதாய் அமைகிறது\nஇந்தக்கவிதைகள். மாதவி தன் துணைக் கலைஞர்களோடு நாட்டிய மாடினாள் என்று கூறிவிட்டுப் போகாமல் அக்கலையின் கூறுகள் பற்றியும் கலைஞர்கள் பற்றியும் வரையறுத்திருப்பது சிலம்பின் சிறப்புக்களில்\nஒன்றாகும். பல கலைகளையும் கலைஞர்களையும் விவரித்திருக்கிறார்; அதில் நிகழ்ச்சியின் மூலமான ஆடல் ஆசிரியனின் சிறப்புக்கள் மட்டும் இங்கே.\n\"இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து\nபலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்\nபதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்\nவிதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு\nஆடலும் பாடலும் பாணியும் த���க்கும்\nகூடிய நெறியின் கொளுத்துங் காலைப்\nபிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்\nகொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்\nகூடை செய்தகை வாரத்துக் களைதலும்\nவாரம் செய்தகை கூடையிற் களைதலும்\nபிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்\nஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்\nகுரவையும் வரியும் விரவல செலுத்தி\nஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்.... \"\nஆடற்கலை ஆசான் அகக் கூத்து, புறக்கூத்து என்ற இருவகைக் கூத்துக்களையும் நன்கு அறிந்தவன்; இந்த இருகூத்துக்கள் உள்ளடக்கிய பல பகுதிகளாகிய பலகூத்துக்களை இணைக்க வல்லவன். பதினோர்\nகூத்துக்களையும் (அல்லியக் கூத்து முதல் கொடுகட்டிக் கூத்து வரை என்று அறிஞர் உரைக்கிறார்), இந்தக் கூத்துக்களுக்கு உரிய பாடல்களையும், அவற்றிற்கமைந்த இசைக்கருவிகளின் கூறுகளையும், அவற்றைப் பற்றிக் கூறியுள்ள சிறந்த நூல்களின் படி விளக்கமாகத் தெரிந்தவன்(விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு..).\n1800 ஆண்டுகளுக்கு முன்னர் ஆடப்பட்ட நாட்டியம், கூத்து, இசை, கருவிகள் இவற்றிற்கு இடப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் நடந்ததென்றால், அந்த இலக்கணங்கள் தோன்ற எவ்வளவு காலம் ஆகியிருக்கக் கூடும்\nஆடலாசிரியன் ஆடலையும் பாடலையும் தாளத்தையும் அந்த தாளவழி வரும்' தூக்குகளையும் ( இசை அல்லது தாளவகை ) இணைப்பதில் வல்லவன் அப்படி இணைத்து ஆட்டுவிக்கு மிடத்து ( கொளுத்துங் காலை ), ஒற்றைக்கை (பிண்டி), இரட்டைக்கை (பிணையல்), எழிற்கை, தொழிற்கை என்று சொல்லப்பட்ட\nநான்கு அவிநய ( அபிநயம் ) வகைகளையும் திறமையாகக் கையாளக்கூடியவன்.\nகூத்து நடக்கும்போது , கூடை(ஒற்றை) க்கதியாகச் செய்த கை வார(இரட்டை)க் கதியுள் புகாமலும் வாரக்கதியாகச் செய்த கை கூடைக் கதியுள் புகாமலும், ஆடல் நிகழும்போது அவிநயம் நடக்காமலும் அவிநயம் நடக்கும்போது ஆடல் நிகழாமலும் தவிர்ப்பதில் வல்லமையும், குரவை மற்றும் வரிக் கூத்துக்கள் ஒன்றோடொன்று கலவாதவாறு பயில்விப்பவனுமே அந்த ஆடல் ஆசிரியன் ஆவான் \nகணித்தமிழ் வளர்ச்சிப் பேரவை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemnftebsnl.blogspot.com/2017/08/blog-post_14.html", "date_download": "2018-06-24T12:57:47Z", "digest": "sha1:P3G74Q5EW4UPCDFOH4P7GGMW7F7XECRT", "length": 10324, "nlines": 118, "source_domain": "salemnftebsnl.blogspot.com", "title": "NFTESALEM", "raw_content": "\nதோழர். ஆர். கே., பணி ஊக்கப் பாராட்டு விழா...\nஐம்பத்தைந்து ஆண்டுகள் சங்க - சமூகப் பணி.,\nதோழர். ஆர்.கே., அவர்களை., பாராட்டியும்., அவர் தம் பணி மேலும்\n பணி ஊக்கப் பாராட்டு விழா...\n05-08-2017 சனிக்கிழமை அன்று., சென்னை.,\nதர்மபிரகாஷ் மண்டபத்தில்., வான் மழை கண்டு அஞ்சிட...\nதிட்டமிட்ட., நிகழ்வுப்படி... மாலை 03-30 மணிக்கு.,\nதுவங்கிய......, தோழர். ஆர்.கே., பணி ஊக்கப் பாராட்டு...\nமுன்னாள் மாநிலச் செயலர் தோழர். R.பட்டாபிராமன்.,\nமற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர். S.தமிழ்மணி.,\nஆகியோர் முன்னிலை வகிக்க., மாநிலத் தலைவர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்., மாநிலச் செயலாளர்\nதோழர். R.முத்தரசன், AITUC-யின் மாநில பொதுச் செயலாளர்\nதோழர். T.M.மூர்த்தி, நமது NFTE - BSNL யின் பொதுச் செயலர் தோழர்.\nC.சந்தேஷ்வர் சிங், BSNLEU-வின் பொதுச் செயலர் தோழர்.\nP.அபிமன்யு, TEPU-வின் பொதுச் செயலர்\nFNTO-வின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். K.வள்ளிநாயகம்,\nSEWA - BSNL-ன் அகில இந்திய தலைவர் தோழர். P.N.பெருமாள்,\nNFTE - BSNL-யின் மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர்.\nமாநிலச் செயலர் தோழர். C.K.மதிவாணன்\nமற்றும் FNTO-வின் துணைப் பொதுச் செயலர்\nகுமாரன்., திரு. K.அஜய் அவர்கள்., அமர் சேவா சங்கம்.,\nநிறுவனர் மற்றும் தலைவர் திரு. S.ராமகிருஷ்ணன்.,\nNFTE - BSNL-யின் முன்னாள் மாநிலச் செயலர்.,\nதோழர். R.பட்டாபிராமன், NFTE - BSNL-யின் முன்னாள்\nமாநிலத் தலைவர் தோழர். S.தமிழ்மணி, NFTE - BSNL-யின்\nமாநிலச் செயலர் தோழர். K.நடராஜன்.,\nAIBSNLPWA-வின் பொதுச் செயலர் தோழர். G.நடராஜன்,\nBSNLEU-வின் மாநில செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன்,\nAIBSNLEA-வின் மாநில செயலர் தோழர். C.துரையரசன்,\nAIBSNLPWA-வின் அகில இந்திய துணைத் தலைவர்\nதோழர். D.கோபாலகிருஷ்ணன், NFTE-யின் மூத்த தொழிற்சங்க\nதலைவர் தோழர். K.சேது., NFTE-யின்..., மூத்த தொழிற்சங்க\nதலைவர் தோழியர். A.T.ருக்மணி மற்றும் TMTCLU-வின்\nமாநில பொதுச் செயலர் தோழர். R.செல்வம்.,\nகம்யூனிஸ்ட் கட்சியின்..., தேசியக்குழு உறுப்பினர்\nபணி ஊக்கப் பாராட்டு விழாவின்.,\nஒரு பகுதியாக., கடலூர் மாவட்ட சங்க வெளியீடான.,\nதோழர். சிரில் அறக்கட்டளை 18-ஆம் ஆண்டு தமிழ் விழாவில்\nதோழர். தா.பாண்டியன் ஆற்றிய இலக்கியப்\n\"வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி\"\nடாக்டர். அம்பேத்கர் அவர்களின் 125-வது பிறந்தநாள் விழாவில்\n\"ஒருங்கிணைந்த சமூக கட்டமைப்புக்கு அம்பேத்கரின் வழிகாட்டல்\"\n\"சமவேலைக்கு சம ஊதியம்\" மற்றும் \"பொதுத்துறை ஊதிய\nமாற்றத்தில் அபாயம்\" என்ற தலைப்புகளில்...\nதோழர். பட்டாபி ஆற்றிய உரை மற்றும்\nதோழர். ஆர்.கே., பெற்றுக் கொண்டார்...\n\"ஈரெழுத்து இமயம்\" தோழர். ஆர்.கே., உணர்ச்சி மிக்க......\n சங்க மற்றும் சமூகப் பணி.,\n மாநில உதவிச் செயலர் தோழர். G.S,முரளிதரன்.,\nநன்றி கூற... இரவு 08-00 மணிக்கு... பணி ஊக்கப்...\nநமது சேலம் மாவட்டத்தில் இருந்து...\nதொழிற்சங்க ஆசான் தோழர். M.சுப்ரமணியன்.,\nமாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், மாநில உதவிச்\nசெயலர் தோழர். G.வெங்கட்ராமன்., மாநில சிறப்பு\nமாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி,\nமாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ், மாவட்ட உதவிச்\nசெயலர் தோழர். K.தேவராஜன், மாவட்ட அமைப்பு செயலர்\nமேற்பட்ட., தோழர்கள்... கலந்து கொண்டு.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/united-nations-condemens-about-srilankan-riot-118031300014_1.html", "date_download": "2018-06-24T12:45:24Z", "digest": "sha1:ONGTYG7UKKUNCRNJQMOO7GJRNHK7NU3S", "length": 11515, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இலங்கையில் மத கலவரம்: ஐநா கண்டனம் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 24 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலங்கையில் மத கலவரம்: ஐநா கண்டனம்\nஇலங்கையில் இஸ்லாமிய மதத்தினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் உள்ள கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமிய மதத்தினருக்கும் மோதல் ஏற்பட்டதால் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள், கோயில்கள் முதலியவை அடித்து நொறுக்கப்பட்டது. இதன் காரணமாக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து உள்ளன. இது சிறிசேனா அரசுக்கு நெருக்கடியாக உள்ளது. இதனால் இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.\nஇது தொடர்பாக கடந்த வாரம் ஐநா சபையின் உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் இலங்கையின் கலவரம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.\nஇந்நிலையில், இலங்கையிலிருந்து ஐநா திரும்பிய அவர்கள் இந்த கலவரம் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர், அதில் சட்டம் ஒழுங்கை கேடு விளைவிக்கும் வகையில் சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவது பெரும் கண்டனத்துகுரியது. இந்த தாக்குதலை இலங்கை அரசு உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவழக்கறிஞரை தாக்கி செல்பி எடுத்த காவல் அதிகாரி - நீதிமன்றம் கண்டனம்\nஎச்.ராஜாவே பெட்டி-படுக்கையுடன் உங்கள் மண்ணுக்கு கிளம்புங்கள்: பாரதிராஜா\nஹெச்.ராஜாவின் அட்மினுக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர்....\nவருந்துவதை விட திருந்துவது நல்லது - ஹெச்.ராஜாவிற்கு குட்டு வைத்த அதிமுக நாளிதழ்\nஎந்த ராணுவத்தை வைத்தும் பெரியாரை அகற்ற முடியாது - பொங்கி எழுந்த சத்யராஜ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/priyamudan-nagini/100820", "date_download": "2018-06-24T12:45:33Z", "digest": "sha1:54VNM2GWZ2KTNZYA7LP5RYR2B3MGD2WX", "length": 4396, "nlines": 56, "source_domain": "thiraimix.com", "title": "Priyamudan Nagini - 23-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபோராட்டத்தால் இன்று நிறுத்தப்பட்ட பிக்பாஸ் - போஸ்டரை கிழித்த ரசிகர்கள்\nசாப்பிட்டுக்கொண்டிருந்த என் கணவரை இழுத்து சென்றனர் இயக்குனர் கவுதமனின் மனைவி கண்ணீர் பேட்டி\nஅண்ணனுக்கு சிறுநீரகம் கொடுக்க உயிர் தியாகம் செய்த தம்பி: பின்னர் நடந்த சோகம்\nஆனந்தராஜனுக்கு இவ்வளவு அழகான மகளா\nசுமந்திரனின் கையைப் பிடித்து இழுத்த விக்கி\nவிஜய்யின் முதல் நாள் வசூலை கூட தொடாத காலா மொத்த வசூல்\nஉலக கோடீஸ்வரர் வெளியிட்ட மகளின் வீடியோ\nமிகக்கொடிய புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து கமல்ஹாசன் வெளியேறுவாரா\nவிஜய்யின் முதல் நாள் வசூலை கூட தொடாத காலா மொத்த வசூல்\nவிஜய்யின் முதல் நாள் வசூலை கூட தொடாத காலா மொத்த வசூல்\nகம்பீர நடையில் சென்று ரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை\nஉங்கள் அபிமான சீரியல் நடிகைகள் திரைக்கு பின்னால் எப்படி சொதப்புறாங்க பாருங்க\nஇருசக்கர வாகனம் ஓட்டுபவர்களே கவனம்\nஇந்தியாவில் நம்பர் 1 நஷ்ட���்தை சந்திக்கும் ரேஸ்-3\nசர்கார் படம் இந்த படத்தின் காப்பியா, வெளிவந்த தகவல்\nபிக்பாஸ் வீட்டில் முளைத்த காதல்... ஆவலுடன் ரசிகர்கள்\nதேவயாணியால் ஒரு அரச குடும்பமே கொலைசெய்யப்பட்ட கொடூரம் நடிகை சினேகா செய்த காரியம் நடிகை சினேகா செய்த காரியம்\nஇலங்கை சென்ற காலா புகழ் ஹுமாகுரேஷி நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம், இதோ\nகௌதம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இடையில் வந்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/03/by-alex-lantier.html", "date_download": "2018-06-24T12:34:37Z", "digest": "sha1:5Z5JNCWLG7MOX5CM7PYUYYLSGXJPIYQ3", "length": 33733, "nlines": 187, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: உக்ரைன் நெருக்கடியின் மத்தியில், அமெரிக்கா கிழக்கு ஐரோப்பாவில் இராணுவ விரிவாக்கத்தை தொடங்குகிறது! By Alex Lantier", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஉக்ரைன் நெருக்கடியின் மத்தியில், அமெரிக்கா கிழக்கு ஐரோப்பாவில் இராணுவ விரிவாக்கத்தை தொடங்குகிறது\nபெப்ருவரி 22 உக்ரைன் ஆட்சி கவிழ்ப்பு குறித்த ரஷ்யாவுடனான மோதலுக்கு நடுவே அமெரிக்க அதிகாரிகள் நேற்று கிழக்கு ஐரோப்பாவில் பரந்த இராணுவ நடவடிக்கை விரிவாக்கத்திற்கு அடையாளம் காட்டியுள்ளனர். இது, அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் பாரிசில் நடத்திய பேச்சுக்கள் தேக்கத்தில் முடிவுற்ற நிலையில், பிராந்தியத்தில் கூடுதல் இராணுவப் படைகள் நிலைகொள்ளப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.\nஉக்ரேனில் ரஷ்ய-எதிர்ப்பு சதி நடந்தபின், கிரிமியாவை பாதுகாக்க ரஷ்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவப் படைகள் நிலை கொள்வது, அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள், அணுச��்தி நாடுகளுக்கு இடையே இராணுவ மோதலைத் தூண்டுவதை முன்கூட்டியே கொண்டுவரும் ஆபத்தை அதிகரிக்கத்தான் செய்யும்.\nநேற்று காங்கிரஸ் முன் சாட்சியம் அளித்த பாதுகாப்பு செயலாளர் சக் ஹேகல் பென்டகன் போலந்தில் இருக்கும் நேட்டோ படைகளை கூட்டுப்பயிற்சியை அதிகரிக்கும்; மற்றும் பால்டிக் பகுதிகளில் நேட்டோவின் வான் கண்காணிப்புக்கள் முடுக்கிவிடப்படும் என்றார். தான் உக்ரேனிய பாதுகாப்பு மந்திரியுடன் இன்று பேச இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.\nஅமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஆறு, F-15 போர் ஜெட்டுக்கள் மற்றும் KC-135 போக்குவரத்து விமானங்களை நிலைப்படுத்துவதாகவும் கூறினர். “இந்த நடவடிக்கை நம் பால்டிக் நட்பு நாடுகளின் வேண்டுகோள்படியும், நேட்டோ பாதுகாப்பிற்கு நம் கூடுதல் உறுதிப்பாட்டையும் நிரூபிக்கிறது” என்று பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.\nதுருக்கிய அதிகாரிகள் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் கருங்கடல் நீர்ப்பகுதியில் போஸ்போரஸ் (Bosphorus) வழியே செல்ல அனுமதித்துள்ளதாக கூறினர்; இது உக்ரைன் எல்லையில் உள்ளது. வாஷிங்டன் கிரேக்கத்தில் ஒரு துறைமுகத்தில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களையும் கொண்டுள்ளதாக தகவல்கள் உள்ளன. கேள்விக்குரிய கப்பலான USS George H.W. Bush என்பது பற்றி துருக்கிய அதிகாரிகள் மறுத்ததோடு; அக்கப்பல் மிகப் பெரியது என்றும் Montreux மாநாட்டு நிபந்தனைகளின் படி போஸ்போரஸ் மூலம் கடக்க முடியாது என்றும் கூறினர்.\nசோச்சி ஒலிம்பிக்ஸ் நேரத்தில் இப்பிராந்தியத்தில் ரோந்து வந்த ஒரு ஏவுகணை இயக்கும் போர்க்கப்பல் USS Taylor, இன்னும் துருக்கிய கருங்கடல் துறைமுகத்தில் உள்ளது. இந்த இராணுவ நடவடிக்கை விரிவாக்கம், உக்ரேன் பற்றிய பேச்சுக்கள் பாரிசில் தோற்றுவிட்டன என்பதற்கு நடுவே வந்துள்ளது; அங்கு அமெரிக்க, ஜேர்மனிய, பிரித்தானிய, பிரெஞ்சு வெளியுறவு மந்திரிகள் ரஷ்ய வெளியுறவு மந்திரி லாவ்ரோவைச் சந்தித்தனர். அக்கூட்டத்தில் கெர்ரி, கியேவில் உள்ள புதிய ஆட்சியுடன் உறவுகளை நிறுவுமாறு லாவ்ரோவிற்கு அழுத்தம் கொடுத்தார்; “ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் நேரடிப்பேச்சுக்கள் வேண்டும்” என்றும் கூறினர். லாவ்ரோவ் புதிதாய் இருத்தப்பட்டுள்ள உக்ரேனிய வெளியுறவு மந்திரி ஆண்ட்ரி டெஷ்சிட்சியாவைச் சந்திக்க வேண்டும் என்றும் கூற��னார்.\nவாஷிங்டனுக்கு உக்ரேனிய வலதுசாரி ஆட்சி முழுமையாக அடிபணிந்து நிற்பதை பிரதிபலிக்கும் வகையில், டெஷ்சிட்சியா கெர்ரியின் விமானத்தில் கியேவில் இருந்து பாரிசுக்குப் பறந்தார்.\nஆனால் லாவ்ரோவ் பாரிசில் உள்ள Quai d’Orsay இராஜதந்திர தலைமையகத்தில் டெஷ்சியிட்சியாவுடன் பேசாமல் நீங்கினார்; இது புதிய அரசாங்கத்தை மாஸ்கோ அங்கீரிக்க மறுப்பதுடன் இணைந்துள்ளது.\nபெப்ருவரி 21 ல் அப்பொழுது உக்ரேனிய ஜனாதிபதியாக இருந்த விக்டர் யானுகோவிச்சிற்கும் மேற்கத்தைய ஆதரவுடைய எதிர்த்தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டிற்கு திரும்புமாறு லாவ்ரோவ் கூறியாதாகத் தெரிகிறது. இது யானுகோவிச்சை ஜனாதிபதியாகத் தொடர விட்டிருக்கும்; அதே நேரத்தில் அவருடைய அதிகாரங்கள் எதிர்த்தரப்பிற்குச் சென்றிருக்கும். இந்த உடன்பாடு மறுநாள் காலை பாசிச தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பால் அகற்றப்பட்டுவிட்டது.\nகூட்டத்திற்குப்பின், அமெரிக்க அதிகாரிகள், மாஸ்கோவும் மேற்கு சக்திகளும் உக்ரேனில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவரும் சமாதான உடன்பாட்டுக்கு ஆதரவு கொடுக்கின்றன என்று லாவ்ரோவ் கூறியதை மறுத்தனர். ஒரு உயர்மட்ட வெளியுறவுத்துறையின் அதிகாரி ராய்ட்டர்ஸிடம், கெர்ரி-லாவ்ரோவ் பேச்சுக்களில் “உடன்பாடுகள் ஏதும் இல்லை” என்றும் “உக்ரேனிய அரசாங்கத்தின் தொடர்பு இல்லாமல் எதுவும் இருக்காது, முற்றிலும் எதுவும் செயல்படுத்தப்பட மாட்டாது” என்றார்.\nஅமெரிக்கா விரிவாக்கம், சுதந்திர சதுக்கத்தின் (மைதான்) எதிர்ப்புக்களுக்கு மேற்கத்திய அரசியல்வாதிகள் கொடுக்கும் ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; மேலும் இது பெப்ருவரி 22 ஆட்சிமாற்றம் ஜனநாயகத்திற்கான போராட்டம் இல்லை, யூரேசியாவில் அதிகாரம் மற்றும் புவி மூலோபாய செல்வாக்கிற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதையும் காட்டுகிறது. இந்த வாரம் புட்டின், இராணுவப்பயிற்சிகளை நிறுத்தி, ரஷ்யா உக்ரைனைத் தாக்காது என்று அறிவித்தது, பின்வாங்கியது போல் தோன்றினாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பொறுப்பற்ற முறையில் அழுத்தங்களை தூண்டுகிறது.\nதிங்களன்று ரஷ்ய பங்குச் சந்தையில் 10% சரிந்தபின் மற்றும் லாவ்ரோவ் அதிகாரத்தை தீவிர வலதுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டமும் வந்தபின் புட்டின் கீழிறங்கியது, கிரெம்ளி��ுடைய அடிப்படை பலவீனமான தன்மையை முன்னிலைப்படுத்திக் காட்டுகின்றது. ரஷ்யாவிற்குள்ளேயே வலதுசாரிக் கட்சிகளுடன் பிணைந்துள்ள குறுகிய, ஊழல் உயரடுக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும், தன் பிற்போக்குத்தன சமூகக் கொள்கைகளுக்கு மக்கள் அதிருப்தியை கண்டு அஞ்சும் நிலையில், கிரெம்ளின் ரஷ்யாவிலோ, உக்ரேனிலோ தொழிலாள வர்க்கத்திற்கு எத்தகைய முற்போக்கான முறையீட்டுக்கும் அழைப்பு விடுக்க இயலாது. அதன் இராணுவ நடவடிக்கைகள் ரஷ்ய தேசியவாதத்தை வளர்ப்பதுடன் பிணைந்துள்ளன; அவை குருதி கொட்டும் குறுங்குழுவாத போர், மோதல் என்னும் அச்சுறுத்தல்களைத்தான் அதிகரிக்கும். மேற்கத்தைய சக்திகள் உக்ரேனில் தொழிலாள வர்க்கத்தின்மீது இன்னும் சமூகத் தாக்குதல்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. முக்கிய வங்கிகள் உக்ரேனுக்கு கடன் கொடுக்க மறுக்கையில், நாடு வரவிருக்கும் ஆண்டுகளில் அதன் கடன்களை புதுப்பிக்கவே $35 பில்லியனுக்கும் மேல் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் 1.6 பில்லியன் யூரோக்கள் (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கியேவிற்கு அவசரக்கால கடனாகவும் அடுத்த ஏழு ஆண்டுகளில் 11 பில்லியன் யூரோக்கள் கடன் தருவதாகவும் உறுதியளித்தது. செவ்வாயன்று கெர்ரி கியேவிற்கு பயணித்தபோது 1 பில்லியன் டாலர்கள் கடன் உத்தரவாதங்கள் அளிப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து இந்த அளிப்பு வந்துள்ளது.\nமுன்வைக்கப்படும் நெருக்கடிகால நிதி, உக்ரேன் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒரு கடன் உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே கிடைக்கும் என்று ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே வறுமையில் உள்ள நாட்டில் ஆழ்ந்த சமூகநலச் வெட்டுக்களை கோருகிறது. இவற்றில் சிக்கன நடவடிக்கைகளான, ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் தொழிலாள வர்க்க குடும்பங்களின் வீட்டை வெப்பமாக்கும் செலவுகளுக்காக இயற்கை எரிவாயுவிற்கு கொடுக்கப்படும் உதவித்தொகைகள் அகற்றப்படல் ஆகியவை அடங்கும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட��டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D&Language=2", "date_download": "2018-06-24T13:09:39Z", "digest": "sha1:TOKLJWQRPN7LQUZCLCYZPAD57ZUYNJDR", "length": 4242, "nlines": 112, "source_domain": "www.tamildiction.org", "title": "Tamil into English Translation - திமிலை மீன் Meaning in English | திமிலை மீன் English Meaning | English Sentences Used in Daily Life PDF | திமிலை மீன் in English | Daily Speaking English Words with Tamil Meanings | English Meaning for திமிலை மீன் | English and Tamil Meaning of திமிலை மீன் | A list of English Tamil Sentences for திமிலை மீன் | திமிலை மீன் in Sentences | List of Sentences for திமிலை மீன் | Daily Use English Words with Tamil Meaning PDF | 7000 English and Tamil Meaning PDF Download - Tamil Diction", "raw_content": "\nA shoal of fishes ஒரு மீன் கூட்டம்\nCurd and pickles are there. Fish curry is also there தயிரும், ஊறுகாயும் இருக்கிறது. மீன்கறியும் கூட இருக்கிறது\nDried fish உலர்ந்த மீன் / கருவாடு\nFish curry மீன் குழம்பு\nFish pudding மீன் புட்டு\nFish soup மீன் ரசம்\nFish tastes delicious மீன் சுவையாக உள்ளது\nFried fish வறுத்த மீன்\nRobert likes to boat, fishing, and to swim ராபர்ட்டுக்கு படகோட்டம், மீன் பிடித்தல் மற்றும் நீந்துதல் பிடிக்கும்\nSharks live in water சுறாமீன்கள் நீரில் வாழ்கின்றனர்\nStars are shining in the sky விண்ணில் விண்மீன்கள் ஒளிவீசி கொண்டிருக்கின்றன .\nThe fish monger was late today that is why மீன் கொண்டு வருகிறவர் தாமதமாகி விட்டார். அதனால் தான்\nWe had a fish for a lunch நாம் மதிய உணவிற்கு ஒரு மீன் வைத்துள்ளோம்\nWe will eat fish/ chicken at dinner tomorrow நாளை இரவு சாப்பாட்டில் நாங்கள் மீன்/ கோழிக்கறி சாப்பிடுவோம்\nYesterday, I caught a big trout நேற்று, நான் ஒரு பெரிய மீன் பிடித்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/big-mouth-radhika-apte-irritates-036321.html", "date_download": "2018-06-24T13:08:57Z", "digest": "sha1:3337IVDOKD2PZQTIPLU5VMRCCQ5CT5MV", "length": 11294, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராதிகா 'ஆத்தே'... புள்ளபூச்சியெல்லாம் கருத்து சொல்லுதே! | Big mouth Radhika Apte irritates - Tamil Filmibeat", "raw_content": "\n» ராதிகா 'ஆத்தே'... புள்ளபூச்சியெல்லாம் கருத்து சொல்லுதே\nராதிகா 'ஆத்தே'... புள்ளபூச்சியெல்லாம் கருத்து சொல்லுதே\nசினிமா நடிகர்களில் இரண்டு வகை. ஒரு பிரிவினர் பெரிதாக பேச மாட்டார்கள். அவர்கள் படங்களில் கமர்ஷியலாக சொல்லியடிக்கும். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டே இருப்பார்கள்.\nஇன்னொரு பிரிவினர் ஓயாமல் பேசிக் கொண்டும், கருத்து சொல்லிக் கொண்டும் புரட்சி பேசிக் கொண்டும் திரிவார்கள். யாருக்கும் நயா பைசா பிரயோசனப்படமாட்டார்கள். ஒரு ஹிட் படம் கூடக் கொடுத்திருக்க மாட்டார்கள்.\nராதிகா ஆப்தே இந்த இரண்டாவது பிரிவில் வெகு விரைவில் சேரக் கூடிய வாயப்பு பிரகாசமாகத் தெரிகிறது.\nதமிழில் இவர் நடித்தது மூன்றே மூன்று படங்கள். தோனி, அழகுராஜா, வெற்றிச்செல்வன்....மூன்றும் பெட்டிக்குள் சுருண்டு கொண்டன. அதன் பிறகு தெலுகு சினிமாக்காரர்கள் பற்றி இவர் ஏடாகூடமாக ஏதோ பேசி வைக்க, ஹைதராபாத் பக்கம் வந்தா தொலைச்சிப்புடுவோம் என தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் விடுதத மிரட்டலால் மும்பைக்குப் போனார். ஏடா கூடமான காட்சிகளில் நடித்தார். ட்ராமா ஒன்றிலும் கூட நடித்தார். எதுவும் பைசா பேராத சமாச்சாரங்கள்.\nஇந்த நிலையில் இவர் நடித்த குறும்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு ரஜினி படத்தின் நாயகியாக்கியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.\nகபாலி நாயகியானதிலிருந்து நாளுக்கு நாள் கருத்து சொல்லவும் ஆரம்பித்துள்ளார்.\nஇப்போது அவர் கூறியுள்ள கருத்து:\n\"நான் 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். பெரிய நடிகர்கள் படங்கள், சிறு பட்ஜெட் படங்களில் எல்லாம் நடித்துவிட்டேன். நிறைய அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது. நடிகர்- நடிகைகளுக்கு வியாபார மதிப்பீடு முக்கியம். இவர்கள் நடித்தால் படங்கள் நன்றாக ஓடும்என்று பெயர் எடுக்கவேண்டும். அதற்கேற்ப கதை, மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவேண்டும். பல கோடி பணத்தை முதலீடு செய்து படங்களை எடுக்கிறார்கள். வியாபார ரீதியாக அவர்கள் லாபம் அடையவேண்டும்\n-ஒருவேளை தனக்குத் தானே சொல்லிக் கொண்டாரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nவாய்ப்பு தேடி சென்ற இடத்தில் வெளியே சொல்ல முடியாத அசிங்கத்திற்கு ஆளான நடிகை\nபட வாய்ப்பை பெற போன் செக்ஸ் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nபடம் எடுத்தது போதும்.. ரிட்டயர்ட் ஆகுங்க - ராதிகா ஆப்தே பதிலால் பரபரப்பு\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nவிஜய் ரசிகர்களுக்கு ஒன்னு இல்ல, இரண்டு இல்ல 3 ட்ரீட் #HBDThalapathiVIJAY\nஇந்த வீடியோவை பார்த்தால் ரஜினியே குபீர்னு சிரித்துவிடுவார்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம���...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/08/13/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-a-p-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-24T13:14:09Z", "digest": "sha1:7HDSFERR43KEFT2U4GFSIMLZO27BDZ5Q", "length": 53800, "nlines": 472, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "கர்ணன் – A.S.நாகராஜன் ஏன் இப்படிச் செய்தார்…? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← க ட வு ள் …..\nவெய்யில் அழகு – முத்துக்குமாரின் கவிதைகள் அதைவிட அதைவிட அழகு… →\nகர்ணன் – A.S.நாகராஜன் ஏன் இப்படிச் செய்தார்…\nபுராணங்களையும், இதிகாசங்களையும் நம்பி போற்றுவோர்\nஒருபக்கம் – இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று\nகூறும் நம்பாதவர்கள் ஒரு பக்கம்.\nநிஜமோ, கற்பனையோ – இந்த காவியங்களைப் படைத்தவர்கள்\nஅருமையான பல கதாபாத்திரங்களை உருவாக்கி விட்டுச்\nசென்றிருக்கிறார்கள். இன்று கூட மனிதரில் நாம் எத்தனை\nவகைகளை காண்கிறோமோ, அத்தனை சுவாரஸ்யங்களையும்\nஉள்ளடக்கிய அற்புதமான பாத்திரங்களை மஹாபாரதத்தில்\nமுதலில் தெரியாது அந்த பாத்திரத்தின் முக்கியத்துவம்.\nபின்னொரு நேரத்தில், சரியான சமயத்தில், அந்த\nபாத்திரங்கள் கதையினுள் நுழைந்து, வித்தியாசமான\nதிருப்பங்களை உண்டு பண்ணும் அந்த நயம்.\nநிஜமா, கதையா என்கிற கேள்விகளை ஒருபக்கம்\nஅந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ரசிக்கத்\nதுவங்கினால் – பிரமிப்பு ஏற்படுகிறது. எத்தனை ஆயிரம்\nவாழ்வியலையும் பற்றி எந்த அளவிற்கு\nஎனக்கு இலக்கியத்தில் மிகுந்த நாட்டமுண்டு.\nஒத்த ரசனையுடையவர்கள் கிடைக்க மாட்டார்களா\nஆனால், நான் விமரிசனம் தளத்தில் இதுகுறித்தெல்லாம்\nஎழுதத்துவங்கினால், வருகையில் பாதி குறைந்து விடும்….\nஇப்போதே அரசியலிலிருந்து சற்றே தடம் மாறினாலும்\nகூட, சில வாசக நண்பர்கள் நொந்து கொள்வதை\nசில முயற்சிகளை மேற்கொள்வோம் என்பது என் எண்ணம்…\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் நமது விமரிசனம���\nவலைத்தள நண்பர் செல்வராஜன் எனக்கு தனி மடல்\nசுவையான சில கருத்துப் பரிமாற்றங்களுக்கு அது\nவழி உண்டு பண்ணுகிறது என்பதால் அதை கீழே\nஒரு கேள்வி — இன்றுவரை மனதில் ஒரு ஓரமாக\nஇருந்துக் கொண்டே இருக்கிறது — திரைப்படங்கள்\nஉருவாக்குகின்றன என்பதை ஒட்டிய கேள்வி அது ….\n1964 –ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடித்து —\nசமீபத்தில் கூட டிஜிட்டலில் வெளிவந்த ” கர்ணன் ” படம் —\nவயது சுமார் 13 இருக்கும் —\nபி.ஆர். பந்துலு இயக்கத்திலும் — ஏ .எஸ். நாகராஜன்\n— அருமையான படம் — ஓரளவு ” மகாபாரதத்தை ”\nதெரிந்துக் கொள்ளவும் — கர்ணனைப் பற்றி நிறைய\nஅறியவும் செய்த படம் ….\n– படம் பார்த்தேன் … கடைசிக் காட்சி :\nகர்ணன் அம்பு பாய்ந்து தேரிலிருந்து கீழே விழுந்து —\nசக்கரத்தில் சாய்ந்துக் கொண்டு உயிர் பிரியாமல் போராடும்\nகாட்சி — சிவாஜியின் அருமையான நடிப்பு — இதிலெல்லாம்\nஒரு குறையும் இல்லை — அரங்கில் கண்களில் கண்ணீர் மல்க\nஅனைவரும் கப் -சிப் என்று இருக்கும் நேரம் அது —\nபெண்கள் — மற்றும் ஒரு சில ஆண்களும் விசும்புகின்ற\n– அந்த காட்சியில் கர்ணனிடம்\nஅவர் உடம்போடு ஒட்டியுள்ள — அணிந்துள்ள கவச\nகுண்டலங்களை தானமாக பெற்றால் தான் உயிர் பிரியும்\nஎன்பது விதியின் கட்டளை ….\n– இதுவரை எல்லாம் சரி — தானம் வாங்க ஒரு அந்தணர்\nவருகிறார் — தானமாக கவச குண்டலங்களை கேட்டு\nபெறுகிறார் — அருமை — அருமை — அந்தக் காட்சிக்கு ஏற்ப ”\nசெஞ்சோற்று கடன் தீர்க்க – சேராத இடம் சேர்ந்து — வஞ்சத்தில்\nவீழ்ந்தாயடா – கர்ணா.. வஞ்சகன் கண்ணனடா ” என்றும் மறக்க\n– எனக்கு ஏற்பட்ட கேள்வி :\nதானம் வாங்க வந்த அந்தணர் —\nகண்ணன் என்று திரைப்படத்தில் – காட்டியது\nசரியா – தவறா — என்பது தான் — மகாபாரத கதைப்படி\nதானம் பெறுபவர் ” இந்திரன் ” தானே — ஏன் கண்ணன்\n.. என்பது ஒரு வரலாற்று பிழை தானே …\nஅன்று படம் பார்த்த என்னைப் போன்ற\nசிறுவர்கள் மனதில் — கண்ணன்\nதான் தானம் பெற்றான் என்பது பசுமரத்து ஆணிப் போல\nபதிந்து விட்டு — தற்போது படம் பார்க்கின்ற\nஎண்ணம் தானே மனதில் பதியும் —\nஇது .. சரியா — தவறா … \n– எதற்காக இவ்வாறு மாற்றினார்கள் —\nஇந்திரன் தானம் வாங்குவதைப் போல காட்சி\nஅமைத்தாலும் ” நடிகர் திலகத்தின் ”\nநடிப்பு ஒன்றும் சோடைப் போக போவதில்லையே …\nஏன் இந்ததவறான பதிவு … \nபடம் பார்த்த பின் நான்\nஎன்னுடைய தந்��ையிடமும் — மற்றவர்களிடமும் –\nஇதை வினவிய போது — இனி எப்படி மாற்ற முடியும் —\nபுராணங்களை பற்றி நன்கு தெரிந்தவர்களே — வாய் திறக்காமல்\nஇருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும் என்று கூறியது\nஇன்றும் — ஏன் நினைவில் இருக்கிறது ….\nதற்போது படங்கள் வெளி வருவதற்கு முன்பே\nஒரு பிரச்சனையை கிளப்பி தடை வரை செல்லுகின்ற — மத —\nசாதிய — அமைப்புகள் — அப்போது இல்லாமல் இருந்த ” தமிழகமா ” இது … \nஎது எப்படியோ — நடந்து முடிந்து போனது\nஇதிகாசப் பிழை தானே —\nவஞ்சகன் யார் ஏ .எஸ். என் — அவர்களா .. \n— பி.ஆர் . பந்துலு அவர்களா .. \nநண்பர் செல்வராஜன் போலவே, பலரும் பல ஆண்டுகளுக்கு\nமுன்னர் இந்த படத்தை பார்த்திருப்பார்கள்….\nஅந்த காட்சி எப்படி அமைந்திருந்தது என்பது சரியாக\nஉண்மையில், அந்த காட்சியில், கண்ணன் –\nகர்ணனிடமிருந்து – கவச குண்டலங்களை\n( இதற்கு முன்பாகவே, வேறு ஒரு காட்சியில்\nஇந்திரன் கர்ணனிடமிருந்து அவற்றை தானமாக பெற்று\nசெல்வதாக சித்தரிக்கப்பட்டிருந்தது என்று நினைவு….)\nஅம்புகள் பல பாய்ந்து, உயிரும் போகாமல், தொடர்ந்து\nசண்டையிடவும் இயலாமல் கர்ணன் தத்தளித்துக்\nகொண்டிருக்கிறான். கர்ணனின் உயிர் ஏன் இன்னும்\nஅவனை விட்டுப் பிரியாமல் இருக்கிறது என்பதை\nஆம். கர்ணன் செய்து வந்த தர்மங்களின் புண்ணிய பலன்\nஉயிர் பிரியாமல் அவனை காத்துக் கொண்டிருக்கிறது\nஎன்பதை அறிகிற கண்ணன் – ஒரு பிராம்மணன்\nஉருவெடுத்து, அது வரை கர்ணன் செய்த தான,தர்மங்களின்\nபலன்கள் அனைத்தையும் யாசகமாக கேட்டுப் பெறுகிறான்….\nபின்னர், அர்ச்சுனனின் பாணத்தால் கர்ணன் உயிர் பிரிகிறது…\nவாசக நண்பர்கள் அனைவரும் அந்த காட்சியை\nஅந்த அற்புதமான காட்சி –\n( முதல் 12 நிமிடங்கள் வரை பார்த்தாலே போதுமானது …)\nகர்ணன் தனது சகோதரன் – என்று தெரிந்ததும்,\nஅண்ணனைக் கொன்று விட்டேனே என்று\nபுலம்பும் அர்ச்சுனனுக்கு பதில் சொல்லும்போது\nகண்ணனே விளக்கம் அளிக்கிறான் ….\nசெத்த பாம்பை அடித்து விட்டுப் புலம்பாதே.\nகர்ணனை உன்னால் வென்றிருக்கவே முடியாது.\nமுதலில் ஆற்றில் போட்டு குந்தி கொன்றாள்.\nபிறகு சாபம் தந்து பரசுராமர் கொன்றார்.\nபிறகு அவை நடுவே அவனை அவமானப்படுத்தி\nஅதற்குப் பிறகு உன்மேல் இரண்டாம் முறை அஸ்திரம்\nபோடக்கூடாது என்று வரம் வாங்கி குந்தி கொன்றாள்.\nஅதற்குப் பிறகு அவனைக் கோபப்ப���ுத்தும்\nவகையில் பேசிச் சல்லியன் கொன்றான்.\nஅதற்குப் பிறகு உன்னைக் காக்க தேரை அழுத்தி\nஅதற்குப் பிறகு அவன் புண்ணியங்களையெல்லாம் தானம்\nஅதற்குப் பிறகு செத்த பாம்பை அடித்து விட்டு,\nஇந்த பொருள் குறித்து – எனக்கு,\nஇன்னும் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன.\nகேட்டுக் கொண்ட பிறகு அவற்றை சொல்லலாமென்று\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← க ட வு ள் …..\nவெய்யில் அழகு – முத்துக்குமாரின் கவிதைகள் அதைவிட அதைவிட அழகு… →\n36 Responses to கர்ணன் – A.S.நாகராஜன் ஏன் இப்படிச் செய்தார்…\n2:30 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n2:52 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n ” கடைசி காட்சியில் கவச குண்டலங்களை தனமாக பெற்றது ” என்று நான் குறிப்பிட்டுள்ளதை என்னுடைய தவறு என்று தங்கள் மூலம் அறிந்துக் கொண்டேன் — ஆனாலும் ” கடைசி காட்சியில் ” — கர்ணன் செய்த தான — தர்மங்களை — கண்ணன் { கிருஷ்ணர் } தானமாக பெறுவது போல காட்டியது — தவறு தானே … \nஅதுமட்டுமில்லாது — தற்போது இணையத்தில் தேடியபோது — இன்னும் பல குளறுபடிகள் திரைப்படத்தில் இருப்பதும் தெரிய வருகிறது — அதில் சில மட்டும் : // அந்த காட்சியில் கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்குக் காட்டியதாகக் கூறுவதும் —- குந்தி போர்க்களத்திற்கு ஓடிவந்து, மகனே என்று அழுவதெல்லாம் சுத்த பொய். மஹாபாரதத்தின்படி போர் முடிந்த பின்னர், இறந்த உறவினர்களுக்கு யுதிஷ்டிரர் ஈமச் சடங்குகளைச் செய்யும்போது மட்டுமே குந்தி அதனை வெளிப்படுத்துவாள். போர்க்களத்திற்கு வந்து அழுவதாகவும், அதற்காக கர்ணன் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்ததுபோலவும் காட்டியிருப்பதும் வேதனைக்குரியதாகும். // என்றும் இன்னும்திரைப்படத்தில் உள்ள பல குறைகளையும் — பலரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் …\n3:35 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\nநீங்கள் கூறி இருப்பது போல், திரைக்கதையில்\nபல முரண்பாடுகள் இருப்பது உண்மை தான்.\nசில சமயங்களில், கதையின் சுவாரஸ்யம் கருதி,\nசெய்யப்படும் சில விஷயங்களும் உண்டு.\nசேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.\nஅவரது sincerity-ஐ நாம் சந்தேகப்பட முடியாது.\nஎனவே, திரைக்கதையை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல்\nஒட்டுமொத்தமாக படத்தின் சிறப்பை பாராட்டுவோமே.\n5:56 முப இல் ஓகஸ்ட் 14, 2016\n ஏ.பி. நாகராஜன் என்பது எழுத்து பிழையாகி விட்டது ��� மன்னிக்கவும் — ஏ. எஸ். நாகராஜன் என்பதே சரியானது … இதைநான் மின்னஞ்சல் மூலமாக திரு கா.மை அய்யா .. . அவர்களுக்கும் தெரிய படுத்தியுள்ளேன் — பெரும்பாலும் இது போன்ற படங்களை திரு ஏ.பி.என் . அதிகமாக எடுத்துள்ளது மனதில் ஆழமாக பதிந்து இருந்ததால் வந்த சிறுவயது தவறு — மீண்டும் ஒருமுறை மன்னிக்க வேண்டுகிறேன் — சரி செய்ய அய்யாவிடம் கேட்டுள்ளேன் — வணக்கமுடன் : செல்வராஜன் …. \n9:56 முப இல் ஓகஸ்ட் 14, 2016\nகவலை வேண்டாம். தவறுதல் இயற்கையே..\nஇந்த தவறில் எனக்கும் பொறுப்பிருக்கிறது.\nஎனவே நானும் சேர்ந்து நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.\nஇடுகையில் தவற்றை சரி செய்திருக்கிறேன்.\nசரி செய்ய உதவிய நண்பர் கோபாலசாமி அவர்களுக்கு நன்றி.\n3:53 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n4:49 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n4:08 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n// ஆனால், நான் விமரிசனம் தளத்தில் இதுகுறித்தெல்லாம்\nஎழுதத்துவங்கினால், வருகையில் பாதி குறைந்து விடும்….\nஇப்போதே அரசியலிலிருந்து சற்றே தடம் மாறினாலும்\nகூட, சில வாசக நண்பர்கள் நொந்து கொள்வதை\n5:59 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\nCorrection. The song is ” என்ன கொடுப்பான் , எவை கொடுப்பான் என்று இவர்கள் எண்ணும் முன்பே “. Ramadoss is acting as Indran.\n“எனக்கு இலக்கியத்தில் மிகுந்த நாட்டமுண்டு.\nஒத்த ரசனையுடையவர்கள் கிடைக்க மாட்டார்களா\n6:04 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n6:05 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n6:06 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n6:11 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n6:13 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n6:18 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n6:29 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n6:37 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n7:02 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n7:06 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n7:17 பிப இல் ஓகஸ்ட் 13, 2016\n2:02 முப இல் ஓகஸ்ட் 14, 2016\n2:19 முப இல் ஓகஸ்ட் 14, 2016\n2:29 முப இல் ஓகஸ்ட் 14, 2016\n3:35 முப இல் ஓகஸ்ட் 14, 2016\n> உங்கள் மீது புகார் கொடுப்பதற்கான\n> நிறைய பொறுத்துப் பார்த்து விட்டேன்.\n> நீங்கள் திருந்துவதாகத் தெரியவில்லை.\n> நீங்கள் திருந்த கடைசியாக ஒரு வாய்ப்பு.\n> கண்டபடி எழுதுவதை உடனடியாக நிறுத்தவும்.\n> இனி ஒரு கடிதம் உங்களிடமிருந்து\n> வந்தாலும், ciber crime -க்கு புகார் போவது\n> நீங்கள் எங்கே இருந்தாலும்,\n> உங்கள் பணி பாதிக்கப்படும் என்பதை\n> வேலையை இழந்து நடுத்தெருவில்\n3:51 முப இல் ஓகஸ்ட் 14, 2016\nசில சமயங்களில் சில கண்டிப்புக்கள் தேவை\n3:52 முப இல் ஓகஸ்ட் 14, 2016\n3:54 முப இல் ஓகஸ்ட் 14, 2016\n4:04 முப இல் ஓகஸ்ட் 14, 2016\n4:26 முப இல் ஓகஸ்ட் 14, 2016\n4:50 முப இல் ஓகஸ்ட் 14, 2016\n5:41 முப இல் ஓகஸ்ட் 14, 2016\nகர்ணன் – நிறைய தானம் ��ெய்தான். ஆனால், அதர்மத்தின் பக்கம் இருந்தான். அதுமட்டுமல்ல, துரியோதனனை, அவனுடைய துர்ச்செயல்களை, ‘நட்பின் அடிப்படையில் ஆதரித்தான். நல்லவனாக இருந்தாலும், தர்மத்தின் வழிப்படி ஒழுகாதவன், அப்படிப்பட்டவர்களின் கதியைத்தான் அடைய நேரிட்டது.\nகர்ணன் படத்தில், அவனுடைய பெருமையை உயர்த்திக்கூறும் விதமாக ஏபிஎன் அவர்கள், கொஞ்சம் அதிகமாகவே கர்ணனை உயர்த்தி வசனங்கள் வைத்திருப்பார். இது கதா’நாயகனை ஒரு படி உயர்த்தி எழுதுவதால் ஏற்படும் குறை. ஏபிஎன், அவருடைய வேலையில் ரொம்ப சின்சியர். சிவாஜியை, திருமங்கை மன்னனாக நடிக்கவைக்கும்போது, திருமால் வேடம் பூண்ட சிவகுமாரின், காலின் விரலிலிருந்து மெட்டி போன்றதைத் தன் வாயினால் கடித்து இழுப்பதாகக் காட்சி வைத்திருந்தார். காட்சி எடுத்தது திரிசூலம் கிராமப் பகுதி, அந்த மக்கள் காலைக் கடன் கழிக்கும் பகுதி. ஏபிஎன் நினைத்திருந்தால், கை விரலிலிருந்து மோதிரத்தைக் கழட்டுவதாகக் காட்சி வைத்திருக்கலாம். எத்தனை பேருக்குப் புராணம் தெரியப் போகிறது சிவாஜியும், நடிப்பு என்று வந்துவிட்டால் சின்சியர். அதனால் காட்சி மிகச் சிறப்பாக அமைந்தது. இதைப் பற்றி சிவகுமார் அவர்கள் எழுதியுள்ளார்கள்.\nகர்ணன், அவன் விதிக்கு அவனே காரணமாக இருந்தான். ஒருவனால் ஒரு குறிக்கோளை மட்டுமே ஒழுகிவாழ இயலும். எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. தானம் செய்வது என்ற குறிக்கோளை உடையவன் கர்ணன். அதுவே அவனது வீழ்ச்சிக்கும் காரணமாக அமைகிறது. கர்ணனுடைய நட்பு மெச்சத்தகுந்த நட்பல்ல. ‘உடுக்கை இழந்தவன் கைபோல்’ உடைய நட்பல்ல. நட்பு என்பது நண்பனைத் திருத்தும்படியாக இருக்கவேண்டும். இங்கு கர்ணன் துரியோதனன் என்ன செய்தாலும் ஆதரிப்பவனாக இருந்தான். துரியோதனனின் நலமே தன் குறிக்கோள் என்றிருந்தால் அவன், தனது தாய் கேட்ட வரங்களைக் கொடுத்திருக்கமாட்டான். தன்னுடைய தேரோட்டியின் (அவனும் பரம்பரை மன்னன் சல்லியன்) ஆலோசனையைத் தட்டியிருக்கமாட்டான். தர்மத்தின் வழி நின்று கண்ணன் அதர்மம் செய்கிறான் (போரில் அந்தக் காலத்தில் தர்மம் அதர்மம் என்று இருந்தது. இப்போதுதான் வெற்றி பெற எது செய்தாலும் அது தர்மம் என்றாகிவிட்டது). கர்ணன், அதர்மம் வழி நின்று தர்மம் ஓரளவு செய்தாலும், அவனுக்கு அது பயன் தரவில்லை. கர்ணன் செய்த அதர்மங���கள்-நட்பு, நண்பன் என்ற பெயரில், துரியோதனனின் நட்பை இழக்க விரும்பாமல் அவன் தவறு செய்தபோதும் அவனைத் திருத்த முயலாமல் ஆதரித்தது. துரியோதனன் பக்கம் நின்று போர் புரியவேண்டும் என்ற கடமை இருந்தபோது, குந்திக்கு வரங்கள் தந்து துரியோதனின் வலிமையைக் குறைத்தது. பீஷ்மர் இருக்கும்வரை, போர் புரிய மாட்டேன் என்றது. அவனுடைய குணம்தான் அவன் அழிவுக்குக் காரணம். (Comparison-செய் நன்றிக்காக, கும்பகர்ணன் ராவணன் பக்கம் நின்று போர் புரிகிறான். ஆனாலும், அரச சபையில் ராவணனின் தவறுகளைத் தைரியமாகச் சொல்லுகிறான். விபீஷனன், ராவணனின் தவறுகளைத் தைரியமாகச் சொன்னபோதிலும், அவனை விட்டு விலகி, தர்மத்தின்பக்கம் நின்று வழுவத் தலைப்படுகிறான். இருவரின் முடிவும் நாம் அறிந்ததே)\n5:46 முப இல் ஓகஸ்ட் 14, 2016\n நாளை 15 / ஆகஸ்ட் நம்நாட்டின் – நம்முடைய ” சுதந்திர தினம் ” .. மீண்டும் ஒரு : ” தண்ணீர் விட்டோ வளர்த்தித்தோம் ,,, மீண்டும் ஒரு : ” தண்ணீர் விட்டோ வளர்த்தித்தோம் ,,, சர்வேசா இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் ; கருகத் திருவுளமோ … எண்ணமெலாநெய்யாக எம்முயிரினுள் வளர்த்த வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ …\nஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர் வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ\nதர்மமே வெல்லுமெனும் சான்றோர்சொல் பொய்யாமோ கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ … என்று முண்டாசுக்கவி அன்று பாடினான் ….\nஇன்றும் ” எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு எண்ணற்ற செய்போற் கலங்குவதுங் காண்கிலையோ … மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ … மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ ” என்று மேலும் பலவற்றை பாடியது — நினைவில் என்றுமே நிலைத்தே இருக்க வேண்டியது தானா ….. ” என்று மேலும் பலவற்றை பாடியது — நினைவில் என்றுமே நிலைத்தே இருக்க வேண்டியது தானா ….. வாழ்க நம் சுதந்திரம் … \n10:01 முப இல் ஓகஸ்ட் 14, 2016\nஆபாசமான வசவு வார்த்தைகளுடன் வந்திருக்கும்\n3:36 முப இல் ஓகஸ்ட் 16, 2016\nநாம கோபப்பட்டா எதிரி ஜெயுச்சுருவான் …..\nஎதிரி தோக்கனும்னா நாம அமைதியா இருக்கணும் ………\n6:46 முப இல் ஓகஸ்ட் 16, 2016\n9:56 முப இல் ஓகஸ்ட் 18, 2016\nஈஷா அடி மாட்டு கூட்டம் இது,,,பெரிய எருமை என்ன செய்கிறதோ அதையே இந்த ஈஷா சின்ன எருமைகளும் செய்யும்..திருந்தாக் கூட்டம்…\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nஉயர்ந்த மனிதர், மிக உயர்ந்த மனிதர் ஓ.பன்னீர்செல்வம் ....\nRaghavendra on பிரதமர் – முதல்வர் சந்தி…\nஆதி on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபிரதமர் – முதல்வர் ச… on பிரதமர் – முதல்வர் சந்தி…\nvimarisanam - kaviri… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nSelvarajan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nவெட்கங்கெட்ட ஸ்ரீரங்… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nseshan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nMani on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nAppannaswamy on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nindian_thenn__tamili… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசென்னையில் “பழைய சாத… on சென்னையில் “பழைய சாதம்…\nபுதியவன் on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nபிரதமர் – முதல்வர் சந்திப்பு சரி… ஆனால் இடையில் எதற்கு …. இவை….\nசென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/t-siva-in-chennai-28-part-2-press-meet/", "date_download": "2018-06-24T13:04:00Z", "digest": "sha1:UXVEFCZIXS54FBBTX6K6II4MKRNZOSZY", "length": 6835, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "இவரு ஒன்னும் அஜித் இல்லையே - பிரபல நடிகரை மேடையில் திட்டிய தயாரிப்பாளர் - Cinemapettai", "raw_content": "\nஇவரு ஒன்னும் அஜித் இல்லையே – பிரபல நடிகரை மேடையில் திட்டிய தயாரிப்பாளர்\nஅண்மையில் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைவரும் வந்திருந்தனர். ஆனால் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜெய் வரவே இல்லை.\nஅவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு, எனக்கு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற வழக்கம் இல்லையே என்று கூறிவிட்டாராம் அவர்.\nஇந்நிலையில், நி���ழ்ச்சியின் விழா மேடையில் தயாரிப்பாளர் டி. சிவா பேசும்போது, அஜீத் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வரலேன்னா கூட பரவாயில்லை. ஏனென்றால், அவரை பொது இடங்களில் பார்க்காத ரசிகர்கள் திரண்டு தியேட்டருக்கு வந்துவிடுகிறார்கள். அவரது படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கிறது.\nஆனால் தற்போது வளர்ந்து நடிகர்கள் அவரின் வழியை கடைப்பிடிப்பது மிகவும் தவறு என்று கூறியுள்ளார். இவர் ஜெய்யை தான் அப்படி கூறினார் என்று பலரும் கூறிவருகின்றனர்.\nPrevious articleஅடுத்தடுத்து புகார்களை கொடுக்கும் நாசர் – மோசடி வழக்கில் ராதா ரவி-சரத்குமார் \nNext articleவில்லனே கிடையாது – மாறுபட்ட ஆண்டவன் கட்டளை படத்தின் கதை \nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nநித்யா மேனன் நடிப்பில் நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ள “பிராணா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \n“மங்கை மான் விழி அம்புகள்” படத்தின் ‘யார் இவள்’ வீடியோ பாடல் \n“நான் நலமுடன் இருக்கிறேன்” விபத்துக்கு பின் தனுஷ் பதிவிட்ட ட்வீட் \nநடிகையர் திலகம், இரும்புத்திரை வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய சண்டக்கோழி 2 டீம் \nமாஸ் அர்ஜுன் – கெத்து விஷால்: “யார் இவன்”, “அதிரடி” வீடியோ பாடல்கள்.\nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nவிஜயை எந்த மாநில மக்கள் அதிகம் தேடியது தெரியுமா\nசிஎஸ்கேவை ஆட வைத்த தல அஜித்.. வெளியான சுவாரசிய தகவல்\nஅஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட மாஸ் வசனத்துடன் அசுரவதம் ட்ரைலர்.\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nசூப்பர்ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை…ரஜினிகாந்த் அதிரடி\nகமலுடன் விக்ரம் இணையும் படத்தின் முக்கிய அப்டேட்\nதோழரும் இவரே… இன்ஸ்பிரேஷனும் இவரே… யாரை சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்\nகளைகட்டிய ஆர்யா வீடு… கல்யாணத்திற்காக குவிந்த எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/1500-jacto-geo-arrested-at-chennai-118050800007_1.html", "date_download": "2018-06-24T12:29:19Z", "digest": "sha1:7DE7CATCE23QJWAS2PBJ7RT7YVY4TJR7", "length": 11672, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழகத்தில் 1500க்கும் அதிகமான ஜாக்��ோஜியோ அமைப்பினர் கைது | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 24 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அமைப்பான ஜாக்டோஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை முதல் 1500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் போராட்டம் நடத்தவுள்ளதாக ஜாக்டோஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஜாக்டோஜியோ அமைப்பினர் கோயம்பேடு அருகே இன்று காலை முதல் குவிந்தனர். இன்று கோட்டையை முற்றுகையிட இந்த அமைப்பினர் திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் ஜாக்டோஜியோ அமைப்பினர்களை சென்னைக்குள் வருவதற்கு முன்பே சென்னை எல்லையில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ஜாக்டோஜியோ அமைப்பினர்களின் முற்றுகை போராட்ட அறிவிப்பு காரணமாக சென்னை தலைமை செயலகத்தில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் பலியான சென்னை வாலிபர்\nகாஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் பலியான சென்னை வாலிபர்\nரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது - பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்\nஹெட்போன் மாட்டிய படி தூங்கிய பெண் மரணம் - சென்னையில் அதிர்ச்சி\nமுரட்டு கு��்துக்கு மூன்றே நாளில் கிடைத்த ஒரு கோடி ரூபாய்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valarumkavi.blogspot.com/2016/10/", "date_download": "2018-06-24T12:39:09Z", "digest": "sha1:UMYZDAUVVSR637YEQTPOH4UC5EIGMQRG", "length": 2374, "nlines": 69, "source_domain": "valarumkavi.blogspot.com", "title": "vaLarum Kavi: October 2016", "raw_content": "\nகவிதைகள் பல எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த ஆசையினை நிறைவேற்றிக்கொள்ள ஒரு படிக்கல்லாக இந்த பதிவு (blog) எனக்கு அமைந்தது. அது குறித்து எனக்கு பெருமகிழ்ச்சி.\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் - பொருளடக்கம்\nஅபிராமி அந்தாதி - முகப்பு\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n43. திருமால் பதிகம் (பிரபந்தம் 3)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/legend-actor-sivaji-ganesan-87th-birthday-036971.html", "date_download": "2018-06-24T13:10:32Z", "digest": "sha1:HQW3T5P27IA6MDDHXV2LFA7XXXKRMQGD", "length": 13846, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிப்பிற்கு பிறந்த நாள் - சிவாஜியின் பிறந்த நாளைக் கொண்டாடும் ரசிகர்கள் | Legend Actor Sivaji Ganesan 87th Birthday - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிப்பிற்கு பிறந்த நாள் - சிவாஜியின் பிறந்த நாளைக் கொண்டாடும் ரசிகர்கள்\nநடிப்பிற்கு பிறந்த நாள் - சிவாஜியின் பிறந்த நாளைக் கொண்டாடும் ரசிகர்கள்\nசென்னை: தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞன் என்று புகழப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 87 வது பிறந்தநாள் இன்று.\nதனது கம்பீரமான வசனங்களாலும், நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த சிவாஜி கணேசன் கடந்த 2001 ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.\nஇறந்தாலும் கூட தன்னுடைய நடிப்பால் இன்னும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் சிவாஜி கணேசன். அவரது பிறந்த நாளான இன்று சிவாஜியின் படங்களில் தங்களைக் கவர்ந்த மற்றும் பாதித்த வசனங்களை சமூக வலைதளங்களில் போட்டு, அவரின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.\nஅவற்றில் இருந்து ஒருசில பதிவுகளை இங்கே காணலாம்.\n1/2 எதற்கு கட்டவேண்டும் வரி\nஎதற்குக் கட்ட வேண்டும் வரி என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம்பெற்ற சிவாஜி கணேசனின் வசனத்தை நினைவு கூர்ந்திருக்கிறார் இளமாறன்.\nஅந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் மகா கலைஞன் சிவாஜியின் பிறந்த நாள்.... #HBDSivaji\nஅந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் மகா கலைஞன் சிவாஜியின் பிறந்த நாள்\" என்று சிவாஜி கணேசனின் பிறந்த நாளை நினைவு கூர்ந்திருக்கிறார் மோசக்காரா.\nதமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞன் சிவாஜி என்று அவரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்திருக்கிறார் சாட்டை விஸ்வநாத்.\nசிவாஜி கணேசனின் பல்வேறு புகைப்படங்களைப் போட்டு நடிப்பிற்கு இன்று பிறந்தநாள் என்று கூறியிருக்கிறார் ஹால்ஸ்யான்.\nஇன்று சிலர் முகம்கூட நடிக்க‌ மறுக்கும் நிலையில் உன் கால் நிகம் கூட நடிக்கும். #HBDSivajiGanesan\nகால் நகம் கூட நடிக்கும்\nஇன்று சிலர் முகம்கூட நடிக்க‌ மறுக்கும் நிலையில் உன் கால் நகம் கூட நடிக்கும்\" என்று சிவாஜியின் நடிப்புத் திறமையை புகழ்ந்திருக்கிறார் பிரியம்வதா.\nசிவாஜி கணேசன் தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாக மாறியவர். தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர். இவரைப் போன்று யாரும் இன்றுவரை உருவாகவில்லை, நான் அவரின் பேரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று தனது தாத்தாவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்திருக்கிறார் நடிகர் விக்ரம்பிரபு.\nஇதைப் போன்ற மேலும் பல ரசிகர்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிவாஜி அவர்களுக்கு வாழ்த்துக்களைப் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nசிவாஜி பேரனை காதலிக்கும் சுஜா வருணி, நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா\nசில படங்கள் 'கசக்கும்', பல படங்கள் 'இனிக்கும்'\nகண்ணா பத்மாவத் வெறும் பார்ட் 2 தான்: பார்ட் ஒன் எது தெரியுமா\n'புள்ள குட்டிகள படிக்க வைங்கடா..' - திரைத்துறை கொண்டாடும் 'தேவர் மகன்' #25YearsOfDevarMagan\nரஜினியின் ஆழ்ந்த சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்\nசிவாஜி சிலைக்கு அடியில் கருணாநிதி பெயரைப் புதைத்துவிட்டார்களே...\nவரி....வட்டி...கிஸ்தி... யாரைக் கேட்கிறாய் வரி: மறக்க முடியுமா, அந்த நடிகர் திலகத்தை\nஜெ. இருந்திருந்தால் அப்பாவுக்கு அவமரியாதை ஏற்பட்டிருக்காது.. பிரபு வேதனை\nகடற்கரையில் சிவாஜிக்கு ஒரு சிலை- மகன்கள் ராம்குமார், பிரபு கோரிக்கை\nசிவாஜி கணேசனுக்கு சேரனின் ஸ்பெஷல் பாடல்: அரசுக்கும் மெ���ேஜ் இருக்கோ\nமுதல் மரியாதை... நடிகர் திலகத்தை இயக்குநர் இமயம் இயக்கியது இப்படித்தான்\nதொடங்கின சிவாஜி மணி மண்டப பணிகள்... அடுத்த 6 மாதங்களில் திறப்பு\nவிஜய் ரசிகர்களுக்கு ஒன்னு இல்ல, இரண்டு இல்ல 3 ட்ரீட் #HBDThalapathiVIJAY\nமகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்\n'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2012-jul-16/special/21098.html", "date_download": "2018-06-24T12:33:41Z", "digest": "sha1:MCLGSJWF2T2PHIGSVVBIMYC7E4PBAA4T", "length": 16422, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "நலம், நலம் அறிய ஆவல்! | Nalam Nalam ariya aval | டாக்டர் விகடன்", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்.. `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால் `உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்' -அசத்தும் ஆஞ்சல் கங்வால் `உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன்\n`அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை `மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆய்வாளர் எச்சரிக்கை `மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்\n`விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம் `மழை வேண்டி அமைச்சர் தலைமையில் தவளைகளுக்குத் திருமணம்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம் `மழை வேண்டி அமைச்சர் தலைமையில் தவளைகளுக்குத் திருமணம்’ - ம.பியில் விநோதம் பண்ருட்டியில் தொழிலதிபர் கடத்தல் - சினிமா பாணியில் நடந்த சம்பவம்’ - ம.பியில் விநோதம் பண்ருட்டியி��் தொழிலதிபர் கடத்தல் - சினிமா பாணியில் நடந்த சம்பவம்\nடாக்டர் விகடன் - 16 Jul, 2012\nவெளியே அழகு... உள்ளே ஆபத்து\nநம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்\nஉங்கள் கண்ணுக்கு எதிரே விபத்து நடந்தால்...\nநலம், நலம் அறிய ஆவல்\nபலம் தரும் பால் பொருட்கள்\nபருமனைக் குறைக்க அதிகாலையில் எழுங்கள்...\nமனம்விட்டுப் பேசினால்... நோய்விட்டுப் போகும்\nவாயில் ரத்தம்... புற்றுநோய் அறிகுறியா\nநீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா\nமருமகன் காப்பீட்டில் இனி மாமனாரும்..\nவேற்று இலை அல்ல வெற்றிலை\nநலம், நலம் அறிய ஆவல்\nஉங்கள் கண்ணுக்கு எதிரே விபத்து நடந்தால்...\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t47690-ab", "date_download": "2018-06-24T13:17:02Z", "digest": "sha1:ZZZKK4U6JFSAN6MIYWPCXPYQIQZJOLLQ", "length": 14529, "nlines": 209, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நண்பர்களே அவசரமாக AB+ இரத்தம் தேவை!", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்க���ம் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாக���த்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nநண்பர்களே அவசரமாக AB+ இரத்தம் தேவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nநண்பர்களே அவசரமாக AB+ இரத்தம் தேவை\nபாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் குழைந்தைக்கு இதய அறுவைசிகிச்சைக்கு ab + வகை ரத்தம் தேவைப்படுகிறது இந்த பிரிவினை உடைய நண்பர்கள் இந்த என்னை தொடர்பு கொள்ளவும் 8940433865 எனது நண்பர் மூலம் குறுஞ்செய்தியில் வந்த தகவல் இது அவரிடமும் தொடர்பு கொண்டு பேசியபோது உண்மை என தெரிவித்தார் உதவுங்கள் உறவுகளே\nRe: நண்பர்களே அவசரமாக AB+ இரத்தம் தேவை\nஇப்பொழுதே பேஸ்புக்கில் இணைத்து மேலும் பலரைச் சென்றடைய ஏற்பாடு செய்கிறேன் மணி\nRe: நண்பர்களே அவசரமாக AB+ இரத்தம் தேவை\n[You must be registered and logged in to see this link.] wrote: இப்பொழுதே பேஸ்புக்கில் இணைத்து மேலும் பலரைச் சென்றடைய ஏற்பாடு செய்கிறேன் மணி\nRe: நண்பர்களே அவசரமாக AB+ இரத்தம் தேவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-06-24T13:05:24Z", "digest": "sha1:RYJFGK3GMBPBHNPNYD3VSKLXOFEY4J54", "length": 9597, "nlines": 84, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: புரட்சியின் நிறம் கறுப்பு", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\n'சீர்திருத்தம் என்பது ஓட்டை, உடைசலை அடைக்கிற வேலை. எல்லாவற்றையுமே தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் உண்மையான புரட்சி'- புரட்சியின் நிறம் சிவப்பு என்பதைக் கறுப்பு என்று மாற்றிக் காட்டிய கலகப் பேராசான் பெரியாரின் வார்த்தைகள் இவை. சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, சமத்துவப் பொதுவுடமைச் ��முதாயம் ஆகியவைதான் பெரியாரின் செயல்பாட்டு அடிப்படைகள். இந்தியாவில் எத்தனையோ பேர் இந்த அநீதியான சாதி அமைப்புக்கு எதிராகப் போராடினார்கள் என்றபோதிலும், முதன்முதலாக பெயருக்குப் பின்னால் சாதி போட்டுக்கொள்ளும் பழக்கத்தை ஒழித்த பெருமிதத்தை தமிழ்நாட்டுக்கு உருவாக்கித் தந்தவர் பெரியார். இன்று திருமணப் பத்திரிகைகள் தவிர, பொதுவெளியில் சாதிப் பெயர்கள் இல்லை என்றால், அதற்குக் காரணம் பெரியார்.\nசுய மரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டுக்கான அழைப்பிதழே புரட்சிகரமாக இருந்தது. 'தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபசாரிகள் என்று தங்களைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார். திருமணம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பதால், 'திருமணம் என்பதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும்' என்றார். 'தாலியும் நீண்ட கூந்தலும் பெண் அடிமைச் சின்னங்கள்' என்றவர், கிராப் வெட்டிக்கொள்கிற பெண்களுக்குப் பரிசு வழங்கு வதாகவும் அறிவித்தார்.\nஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பொதுவான பெயர் இட வேண்டும். கற்பு என்பது எவ்வளவு அயோக்கியத்தனமோ அதேபோல் விபசாரம் என்பதும் அயோக்கியத்தனம் என்றெல்லாம் எழுதியதும் பேசியதும் அவருக்கே மட்டுமான தைரியம். கலகத்தின் உச்சிக்கே போனவர், 'பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரங்கள் இல்லை. அவர்களுடைய கர்ப்பப் பைகளை அகற்ற வேண்டும்' என்றார். தன் முதல் மனைவி நாகம்மாள் இறந்தபோது வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், 'நாகம்மை தான் நம்பிய ஆணாதிக்கத்துக்கு 100 சதவிகிதம் உண்மையாக இருந்தார். ஆனால், நான் பேசிய முற்போக்குக்கு அந்தளவு உண்மையாக இருந்ததில்லை' என்று தன்னை வெளிப்படையாகத் தமிழ்ச் சமூகத்தின் முன் விமர்சனத்துக்காகக் கிடத்தினார்.\nசாதி, மதம், கடவுள், காதல், திருமணம், குடும்பம், குழந்தைப்பேறு, ஒழுக்கம், தேசியம், மொழிப்பற்று என இதுவரை கட்டியமைக்கப்பட்ட புனிதங்கள் அனைத்தையும் போட்டு உடைத்தார். தேசியக் கொடி, அரசியல் சட்டம், காந்தி சிலை, பிள்ளையார் சிலை, ராமன் படம் என யாரும் கைவைக்கத் தயங்குகிற புனிதங்களைக் கொளுத்தினார், செருப்பால் அடித்தார். 'நமது மொழி, சாதி காப்பாற்றும் மொழி'யாக இருக்கிறது என்று சொன்ன பெரியார், அதனாலேயே 'தமிழ் ஒரு காட்டுமிராண���டி மொழி' என்றார். 'அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல்' என கடுமையாக விமர்சித்தார்.\nஇறுதிக் காலத்தில் உடல்நிலை வாட்டியபோதும் மூத்திரப் பையுடன் தமிழனின் சூத்திர இழிவுபோக்க தமிழ்நாடு முழுக்கச் சுற்றிவந்தார். 'இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈ.வே.ராமசாமி என்னும் பிற்போக்குக்காரன் இருந்தான் என்று உலகம் பேசும். ஏனெனில், உலகம் அந்த அளவுக்கு முற்போக்காகச் செல்லும்' என்றார். ஆனால், அந்தக் கலகக்காரருக்கு முன்னும் பின்னும் அப்படியானதொரு நெருப்பு கிளர்ந்தெழவே இல்லை. பெரியார் ஆசைப்பட்டபடி, பெரியாரைத் தாண்டிச் செல்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்கும்\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2010/02/blog-post_23.html", "date_download": "2018-06-24T12:46:50Z", "digest": "sha1:X2F22DVOIV5MDKBTPHPFFHT3FRYFM65A", "length": 18985, "nlines": 405, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: சிறகுகள் வந்தது எங்கோ செல்ல...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல...\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல\nஇரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல\nநினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே\nகனவுகள் பொங்குது எதிலே அள்ள\nவலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள\nசுகங்களும் கூடுது உன்னைத் தேடியே\nஉன்னை உன்னைத் தாண்டிச் செல்ல\nகொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்\nகொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ\nஉன்னை உன்னைத் தேடித் தானே\nஇந்த ஏக்கம் இந்தப் பாதை\nஇந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ\nகனவுகள் பொங்குது எதிலே அள்ள\nவலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள\nசுகங்களும் கூடுது உன்னைத் தேடியே\nநதியே நீ எங்கே என்று\nநிலவே நீ எங்கே என்று\nமழை இரவினில் குயிலின் கீதம்\nகடல் நொடியினில் கிடக்கும் பலரின்\nஉயிரே நீ என்ன செய்கிறாய்\nஉயிரின் உள்ளே வந்து செல்கிறாய்\nஅன்பே எந்தன் நெஞ்சம் எங்கே\nபூவின் உள்ளே நிலவின் கீழே\nதீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே\nஉந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்\nஉந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்\nஉந்தன் கையில் உந்தன் உயிரில்\nஎனக்கே நான் சுமையாய் மாறி\nஉனக்கே நான் நிழலாய் மாறி\nவிழி நனைத்திடும் நேரம் பார்த்து\nஉயிர் துடித்திடும் உன்னை எந்தன்\nநெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே\nஉயிரில் ஓர் பூ வெடிக்குதே\nசுகமோ வலியோ எல்லை மீறுதே\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல\nஇரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல\nநினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே\nஒரு இமையெங்கிலும் தேனில் மூழ்க\nஒரு இமை மாத்திரம் வலியில் நோக\nஇடையினில் எப்படி கனவும் காணுமோ\nஉன்னை உன்னைத் தாண்டிச் செல்ல\nகொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்\nகொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ\nஉன்னை உன்னைத் தேடித் தானே\nஇந்த ஏக்கம் இந்தப் பாதை\nஇந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nபெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி பனி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஅடடா மழைடா அட மழைடா...\nதந்தானே தந்தானே அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா மாறி மாறி மழை அடிக்க ...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்...\nகேட்க கேட்க மனதை சொக்க வைக்கும் வைரமுத்துவின் பாடல் வரிகள் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓ...\nவெண்மேகம் பெண்ணாக உருவானதோ இந் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உ��்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்ல...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\nஅடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் ...\nகாதலுக்கு கண்கள் இல்லை ...\nஉன் பார்வையில் பைத்தியம் ஆனேன்\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல...\nயாரடி நீ யாரடி ...\nமனதின் அடியில் மழை தூரல்...\nஎங்கே எங்கே மனிதன் எங்கே...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/09/24-08092016.html", "date_download": "2018-06-24T13:12:27Z", "digest": "sha1:RCOML7BDFCLRBCSHDDJII3537MZD6Y67", "length": 4413, "nlines": 45, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 24 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி - 08.09.2016 அன்று நாடு தழுவிய தர்ணா", "raw_content": "\n24 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி - 08.09.2016 அன்று நாடு தழுவிய தர்ணா\n 2016 ஜூலை 18 முதல் 20 வரை கூடிய நமது மத்திய செயற்குழு, தேங்கியுள்ள, ஊழியர் பிரச்சனைகளை தீர்வு காண மூன்று கட்ட போராட்ட முடிவினை எடுத்தது. 17.08.2016 அன்று சிவப்பு ரிப்பனுடன் கூடிய, கோரிக்கை அட்டை அணிந்து அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், 08.09.2016 அன்று மத்திய, மாநில, மாவட்ட மட்டங்களில் தர்ணா போராட்டமும், 20.09.2016 அன்று உண்ணாவிரத போராட்டமும் நடத்த நமது மத்திய சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 17.08.2016 அன்று சக்தி மிக்க போராட்டம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது.\nதற்போது, இரண்டாம் கட்ட போராட்டமாக, 08.09.2016 அன்று தர்ணா போராட்டம் நடத்த பட வேண்டும். அதன்படி, 08.09.2016 அன்று நமது மாவட்டத்தில் மாலை நேர தர்ணா போராட்டமாக நடைபெறும். மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமையில், மாலை 3 மணிக்கு துவங்கி 6 மணி ���ரை, சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, போராட்டம் நடைபெறும். தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.\n1. 01.01.2017 முதல் செய்யப்பட வேண்டிய ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்கு\n2. தற்காலிக போனஸ் ரூ.7000 வழங்கு\n3. ஊதிய தேக்க நிலையை போக்க, கூடுதல் இன்க்ரீமெண்ட் வழங்கு\n4. SC /ST ஊழியர்களின் பதவி உயர்வில் உத்தரவை முழுமையாக அமுலாக்கு\nஉள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும்.\nகோரிக்கை விளக்க 17.08.2016 நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/227995/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-24T12:26:05Z", "digest": "sha1:MANM4GN4U6DZBPXXGVCV4R2CH6KQEKN5", "length": 4652, "nlines": 44, "source_domain": "www.minmurasu.com", "title": "ஸ்ரீதேவி- கூறியதை கேட்டு ஷாக்கான அஜீத்! – மின்முரசு", "raw_content": "\nஅழப்போரன் தமிழன் : பல்பு வாங்கிய விஜய் ரசிகர்கள்\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nபிக்பாஸ் 2: ஐஸ்வர்யாவுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஹாரிக்\nஇது என்னடா விஜய் பிறந்த நாளுக்கு வந்த கொடுமை\nபலவிதமான முறையில் யோகாசனம் செய்யும் பிரபல நடிகை\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் - லட்சுமி மேனன்\nவங்கியில் லோன் கேட்ட விவசாயி மனைவியை பாலியல் உறவுக்கு அழைத்த வங்கி மேலாளர்; தூது சென்ற பியூனும் தலைமறைவு\nமாணவர்கள் பாசப் போராட்டம் நடத்திய அரசுப் பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை\nரசிகர்களுடன் இனி புகைப்படம் எடுக்கமாட்டேன் : அஜித் அதிரடி முடிவு\nஸ்ரீதேவி- கூறியதை கேட்டு ஷாக்கான அஜீத்\nஸ்ரீதேவி- கூறியதை கேட்டு ஷாக்கான அஜீத்\nஇதற்காகத்தான் ‘புலி’ படத்தில் நடித்தேன் என்று ஸ்ரீதேவி கூறியதை கேட்டு நடிகர் அஜீத் ஷாக்காகியுள்ளார்.\nநடிகர் விஜய் நடிப்பில் அதிக பொருட்செலவில் தயாரான படம் ‘புலி’. இந்தப் படம் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது. இப்படத்தில் விஜய்யுடன், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது.\nஇந்நிலையில் ‘புலி’ படத்திற்காக ஸ்ரீதேவிக்கு ரூ 3 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாம். இந்த பணம் தனக்கு கொஞ்சம் உதவியாக இருக��கும் என நினைத்து அந்தப் படத்தில் நடித்தேன் என நடிகர் அஜீத்திடம் ஸ்ரீதேவி கூறினாராம்.\nஸ்ரீதேவி கூறியதைக் கேட்ட அஜீத் இவ்வளவு பெரிய நடிகைக்கு இப்படி ஒரு பணக் கஷ்டமா, என்று மிகவும் வருத்தப்பட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/01/blog-post_28.html", "date_download": "2018-06-24T12:45:53Z", "digest": "sha1:2XNG2XAOKFWX75WKVLAXWW64NGNDYRLV", "length": 27972, "nlines": 219, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பள்ளிவாசல் மினாரா பேசுகிறேன்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)\nஎன் இனிய இஸ்லாமிய சொந்தங்களே என்னைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லையென்றாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடியாது. என்னைத் தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு நான் மிகவும் பிரபலமானவன். எனது கம்பீரத்திற்கு இணையாக உலகில் வேறு எதையும் நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் எனபதை தைரியமாக சொல்வேன்\nஎன்னடா இது, மினாரா ஆணவப் போதையில் உளறுகிறது என நீங்கள் நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் தரையில் நின்று கொண்டு எனது உச்சந்தலையை பார்த்தால் நான் வானத்தை உரசிக்கொண்டு நிற்பது போன்றதொரு மனப்பிரம்மை உங்களுக்குத் தோன்றும். நான் வானத்தை உரசி நிற்கவில்லையென்றாலும், வானத்தின் எல்லாப் பகுதிகளிலும் எனது அசைவுகள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.\nஇவ்வளவு சிறப்புகளும் எனக்கு எங்கிருந்து வந்த்தென ஆச்சர்யப்பட வேண்டாம். உங்களையும், என்னையும் படைத்த இறைவனை வணங்குவதற்கு வாருங்கள் என ‘அதான்’ என்னும் பாங்கின் மூலம் எல்லோரையும் அழைக்கக்கூடிய பணியை நான் தான் செய்து வருகிறேன். அதனால் தான் இறைவன் எனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தை தந்துள்ளான்.\nசுவனத்தின் தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் பிலால் ( ரலி ) அவர்களே, என் முதுகில் ஏறி நின்று பாங்கு சொன்னதால் இன்னும் எனக்கு பெருமை கூடிவிட்ட்து. நான் கொடுக்கும் சப்தம் வான் மண்டலம் முழுவதும் எதிரொலிப்பது உங்களுக்குத் தெரியுமா. தெரியாவிட்டால் அறிவியல் ஆய்வாளர் ஆம்ஸ்ட்ராங்கை கேட்டுப் பாருங்கள். அவர் ஒரு முறை சந்திரமண்டலத்தில் கால் வைத்த போது எனது சப்தத்தை கேட்டு திடுக்கிட்டவராக பூமியில் சொல்லப்படும் பாங்கின் ஓசை சந்திர மண்டலம் வரைக்கும் எதிரொலிக்கிறதே என வியப்படைந்தவராக பூமிக்கு திரும்பியதும் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.\nஇஸ்லாத்தின் தீர்க்க தரிசியாம் நமதருமை நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு அடுத்தபடியா முதன் முதலில் சந்திர மண்டலத்தில் கால்பதித்த சிறப்பையும் பெற்றவர்தான் ஆம்ஸ்ட்ராங். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு நான் கொடுத்த சப்தமும் ஒரு காரணம் எனபதை நினைக்கும் போதெல்லாம் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். உலகம் எப்போது அழியுமோ அப்போது தான் எனக்கும் மரணம் நிகழும். இடையிடையே நான் நோய்வாய்ப்பட்டுவிட்டால் (பழைய மினாராகிவிட்டால்) என்னை குணப்படுத்தும் வகையிலேயே இடித்துவிட்டு மீண்டும் அதே இட்த்திலேயே உயிருடன் எழுப்பி விடுவார்கள். அப்போது சில அடிகள் நான் வளர்ந்துமிருப்பேன்.\nஇப்படி என் சிறப்பைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை ஒரு கல்லாக பார்ப்பவர்களுக்கு எனது வரலாறு தெரியாது. இன்னொரு கோணத்தில் பார்த்தால் நானும் ஒரு வகையில் தியாகி தான். உங்களை இறையாடியார்களாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பை நான் செய்து வந்தாலும் உலக முடிவிற்குப் பிறகு நீங்களெல்லாம் மீண்டும் உயிர் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் நான் உயிர் கொடுக்கப்படாமலேயே போய் விடுவேன்.\nஎனது அழைப்பை செவிமடுத்து ஐந்து வேளை தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் தொழுதுவரும் நீங்கள் நல்லோர்களாகும் பட்சத்தில் சுவர்க்கம் சென்று விடுவீர்கள். ஆனால் நான் எதுவுமே இல்லாமல் நிராதரவற்றவனாகிவிடுவேன்.\nஒருவகையில் உலகம் அழியும் வரைக்கும் நான் மட்டுமே நீண்ட ஆயுளுடன் வாழ்வேன் எனபதை நினைக்கும் போது மனதிற்கு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாகவே உள்ளது. என் இனிய சொந்தங்களே, எவ்வளவு தான் கஷடப்பட்டாலும் நல்ல விஷயங்களுக்கு துணை நின்றாலும் மண்ணில் உருவான எனது இறுதி முடிவு சல்லிக்காசுக்கு கூட தேறாது. மறுமையில் மண்ணிற்கு மதிப்பில்லை என்பதை நன்கறிவேன். எனக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமல் போனதேன். மறுமையில் மண்ணிற்கு மதிப்பில்லை என்பதை நன்கறிவேன். எனக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமல் போனதேன். அதனால் தானே ஒரு சாண் அளவானாலும் அடுத்தவரின் இடத்தை (நிலத்தை) அபகரித்துக் கொள்ளத் துடிக்கிறீர்கள்.\n. ஓ ……………காதர் பாய் உங்களைத்தான் கூப்பிடுகிறேன் என்ன சௌக்யமா இருக்கீங்களா. அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. அதுவும் நான் பாங்கு சொல்வதற்கு முன்பே பள்ளிக்கு வந்து விட்டீர்களே, எதுவும் விசேஷமா. அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. அதுவும் நான் பாங்கு சொல்வதற்கு முன்பே பள்ளிக்கு வந்து விட்டீர்களே, எதுவும் விசேஷமா என நான் கேட்டு முடிப்பதற்குள் காதர் பாய்க்கு கோபத்தில் மூக்கு வியர்த்து விட்டது.\nஓ… அறிவு கெட்ட மினாராவே, நான் போன வருஷ ரம்ஜான் பெருநாள் தொழுகைக்குப் பின் நீ இருக்கும் திசை பக்கமே வரவில்லை என்றாயே. எவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறாய். எவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறாய். அதற்கடுத்து வந்த பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு நான் வந்ததை நீ மறந்து விட்டாயா. அதற்கடுத்து வந்த பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு நான் வந்ததை நீ மறந்து விட்டாயா\nநான் எப்போதும் வளமையாக வருடத்தின் இரண்டு பெருநாள் தொழுகைக்கும் ரமலானின் முழுமாத இரவு தொழுகைக்கும் விசேஷமாக பள்ளிக்கு வந்திடுவேன் என்பதை கூடவா மறந்து விட்டாய். நோன்பு மாத்த்தில் உன் குரல் கேட்பதற்கு முன்பே நான் பள்ளிக்குள் நுழைந்தால் தானே, முதல் வரிசையில் நின்று தொழ வாய்ப்பு கிடைக்கும் என ( NON STOP ) இடை நிறுத்தமில்லாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து விட்டார் காதர் பாய். நோன்பு மாத்த்தில் உன் குரல் கேட்பதற்கு முன்பே நான் பள்ளிக்குள் நுழைந்தால் தானே, முதல் வரிசையில் நின்று தொழ வாய்ப்பு கிடைக்கும் என ( NON STOP ) இடை நிறுத்தமில்லாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து விட்டார் காதர் பாய்\nஆனாலும் நான் விடவில்லை ஏன் காதர்பாய் வருஷம் முழுவதும் ஒரு வக்து தொழுகையை கூட விடாமல் தொடர்ந்து இமாம் ஜமாஅத்தின் முதல் வரிசையில் நின்று தொழுதுவரும் நல்லோர்களுக்கு சங்கை மிகும் ரமலானில் மட்டும் முதல் வரிசையில் நின்று தொழ முடியாமல் போகும் வகையில் சீசன் தொழுகையாளியான நீங்கள் இடையூறு செய்வது எந்த வகையில் நியாயம் என நானும் விடாமல் து��த்தினேன்.\nஉங்களுடன் போன வருஷம் நோன்புக்கு மட்டும் தொழ வந்த உங்கள் கூட்டாளி கனிபாய் எங்கே வெளிநாடு போய்விட்டாரா இந்தக் கேள்வியை நான் கேட்ட்தும் காதர் பாயின் முகம் வாடிவிட்டது. என் நண்பர் கடந்த ஷஃபான் மாதம் மௌத்தாகிவிட்டார் எனக் கூறி கண் கலங்கினார். பரவாயில்லை காதர்பாய் உங்கள் நண்பரின் மறைவு உங்களுக்கு பேரிழப்புதான் என்றாலும் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு மய்யித்து வீதம் நான் பார்த்து வருவதால் எனக்கு அதில் வருத்தம் எதுவும் கிடையாது\nஆனாலும் சீசன் தொழுகையாளி என்ற குற்றப் பின்னணியுடன் மௌத்தாகிவிட்டாரே என்ற அனுதாபம் மட்டுமே எனக்குள் வந்து போகிறது. கடந்த வருட ரமலானில் நான் பார்த்த எத்தனையோ நபர்களை இவ்வருட ரமலானில் பார்க்க முடியவில்லை காதர்பாய்\nஏதோ உங்களைப் போன்ற ஒரு சில சீசன் நேர தொழுகையாளிகளை மட்டுமே இவ்வருட ரமலானில் காண முடிகிறது\nகல்லாக நிற்கும் நானே எனது இறைவனுக்கும் கடமையை பேணுதலோடு செய்து வரும் போது மனிதனாய் இருக்கும் நீங்கள் சீசன் காலத்து தொழுகையாளியாய் (வேடந்தாங்கல் பறவை போல் ) இருப்பது வெட்கம் இல்லையா என்னை வணங்குவதற்கேயன்றி உம்மை படைக்கவில்லையென ஓராயிரம் முறைக்கு மேல் கூறியுள்ள இறைவனின் கூற்றுகள் உமது செவிகளுக்கு உறைக்கவில்லையா\nஆட்சியாளர்களின் பார்வையில் நிரந்தர ஊழியர்களும், தற்கால பணியாளர்களும் எப்படி சம அந்தஸ்தை பெற முடியாதோ அதே போலத்தான் இறைவனின் பார்வையிலும் நிரந்தர தொழுகையாளிகளும், சீசன் காலத்து தொழுகையாளிகளும் சமநிலையை அடைய மாட்டார்கள்.\nகல்லும், மண்ணுமாகவுமிருக்கிற நானே இவ்வளவு கேவலமாக பேசியதற்குப் பிறகும் ரோசமுள்ள மனிதர்களான நீங்கள் இவ்வருட நோன்பிலிருந்தாவது நிரந்தரமான தொழுகையாளிகளாய் வாழும் காலம் வரை தொழக்கூடிய நிலைக்கு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அடிக்க, அடிக்க அம்மிக் கல்லும் நகரும் என்பது போல நானும் தொடர்ந்து ஐந்து நேரமும் உங்களை தொழுகைக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டேயிருப்பேன் நீங்கள் தொழ வர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உங்களுக்கு தொழ வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல நீங்கள் தொழ வர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உங்களுக்கு தொழ வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல\n( மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர். தற்பொழுது துபையில் பணியாற்றி வருகிறார். தொடர்பு எண் : 050 795 9960. மின்னஞ்சல்: sjaroosi@yahoo.com)\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்...\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேக���ாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n - கான் பாகவி உலக நாடுகளுக்கு உபதேசம் செய்வதிலும் அவற்றில் நாட்டாண்மைத் தனம் செய்வதிலும் அமெரிக்காவுக்கே முதலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/554", "date_download": "2018-06-24T12:45:10Z", "digest": "sha1:HL7CLSLMFI3RMR5YKWZ24EJO7LVYF7EC", "length": 23047, "nlines": 108, "source_domain": "www.tamilcanadian.com", "title": " இலங்கையுடனான பலபரீட்சையில் இந்தியா மீண்டும் தோல்வியுறுமா?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழகம்\nஇலங்கையுடனான பலபரீட்சையில் இந்தியா மீண்டும் தோல்வியுறுமா\nவடக்கில் அகதிகளாக்கப்பட்ட இரண்டு இலட்சம் மக்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்கும் விடயத்தில் மேற்கத்தேய நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான நெருக்கடி தொடர்கின்ற போதிலும் இந்தியாவும் ஜப்பானும் உடனடியாக நிவாரண உதவியை வழங்க முன்வந்துள்ளன. மேற்கத்தேய நாடுகளும் ஐ.நா.வும் வடக்கின் அகதிகளுக்கான உதவிகளை மேற்கொள்கையில் அதனை சுதந்திரமாக மேற்கொள்ள ஐ.நா.அமைப்புகளுக்கும் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் இடமளிக்க வேண்டும் எனக் கோரி வருகின்றன. ஆனால் உதவி கோரும் இலங்கை அரசாங்கம் அனைத்து உதவிகளும் இலங்கை அரசாங்க அமைப்புகளினூடாகவே மேற்கொள்ளப்படும் எனவும் பிற அமைப்புகளுக்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது எனத் திட்ட வட்டமாகக் கூறியுள்ளது.\nஅண்மைக்கால சர்வதேச செயற்பாடுகளின்படி அனர்த்த உதவிகள் பெரும்பாலும் அரச மற்றும் அரச சார்பற்ற நடவடிக்கைகளினூடாகவே மேற்கொள்ளப்படுகின்றன. பாரிய மீளமைப்பு திட்டங்களைத் தவிர மத்தியதர, சிறிய மீளமைப்புத் திட்டங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக மேற்கொள்வதையே மேற்கத்தேய அரசாங்கங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளன. இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடானது மேற்கத்தேய நிலைப்பாட்டை ஆட்டம் காணச் செய்துள்ளது. ஐ.நா.வும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இவ்விடயத்தில் நெகிழ்வுத் தன்மையை கடைப்பிடிக்கும்படி இலங்கை கோரிய போதும் இலங்கை மறுத்துவிட்டது. இது மேற்கத்தேய நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள பலத்த சவாலாகும். இதன் பிரதிவிளைவு எதிர்காலத்தில் எவ்வாறாக அமையும் என்பது ஒருபுறமிருக்க இலங்கையின் நிலைப்பாடு பலமடைவதற்கு இந்தியாவின் உதவியும் காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு பகுதி மக்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், தோன்றிய அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உள்நாட்டின் அரச சார்பற்ற நிறுவனங்களை செயற்பட அனுமதியளிக்கவில்லை. மாறாக, அரசாங்க கட்டமைப்பினூடாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் நிவாரண உதவிகளை மேற்கொள்ள முடியாத நிலையேற்படுகையிலேயே அரசாங்கம் மேற்கத்தேய நாடுகளைக் கோரியது. இச்சந்தர்ப்பத்தில் மேற்கத்தேய நாடுகள் சுதந்திரமாக செயற்பட அனுமதியளிக்கும்படி கோரியதுடன் இந்தியா எவ்வித நிபந்தனையுமின்றி நூறுகோடி ரூபா நிதியுதவியை வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜப்பானும் நிதியுதவி வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை இது பாரிய வெற்றியாகும். மேற்கத்தேய நாடுகளுடன் முரண்பட் டுள்ள இலங்கை அரசாங்கத்திற்கு தற்போது சீனா, லிபியா மற்றும் ஏனைய அணிசேரா நாடுகள் உதவி வழங்க முன்வந்துள்ளதுடன் ரஷ்யாவும் உதவி வழங்க முன்வந்துள்ளது. இந்தியா எவ்வித நிபந்தனையுமின்றி உதவி வழங்க முன்வந்தமையே இவ்வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. எவ்வாறாயினும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்தியா இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் அது இலங்கை விடயத்தில் இந்தியா பெற்ற வெற்றியாக அமையலாம். கடந்தவார கட்டுரையில் தற்போது இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ச்சியடைந்து பி.ஜே.பி அரசாங்கம் ஆட்சி பீட÷மறினாலும் தற்போது கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டினையே இந்தியா கடைப் பிடிக் கும் எனக் குறிப்பிட்டிருந்தேன். அதனை வலி யுறுத்தும் வகையில் பி.ஜே.பி யின் முன்னணி உறுப்பினரும் அதன் பிரதான வேட்பாளரு மான வெங்கையா ��ாயுடு பத்திரிகைக்கு அளி த்த பேட்டியொன்றில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கை விடயத்தில் இந் திய இரா ணுவத்தை பயன்படுத்தாது, மாறாக இலங் கைத் தமிழர் சுதந்திரமாக வாழ்வதனை உறுதி செய்வதற்கான முயற்சிகளையே மேற்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.\nஇதன்படி நோக்கினால் இந்திய கொள்கை வகுப்போர் மத்தியில் பொதுக் கருத்துருவாக்கம் உருவாகியிருப்பதனை அறியலாம். அப்பொதுக் கருத்துருவாக்கமானது ராஜீவ் ஜே.ஆர் உடன்படிக்கையாகும். அதன்படி நோக்கின் எதிர்வரும் இந்திய தேர்தலின் பின்னர் எப்பிரிவினர் இந்தியாவின் ஆட்சிப் பீடத்தை கைப்பற்றினாலும் தற்போது இலங்கையில் அமுலில் இருக்கும் மாகாண சபையைப் பலப்படுத்தும்படியே கோருவர். ஆனால் இந்திய கொள்கை வகுப்போர் இதில் வெற்றி காண்பார்களா என்பதே இன்று எழும் கேள்வியாகவுள்ளது. நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலை நோக்கினால் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு சிங்கள மக்கள் 69 சதவீத வாக்கினை அளித்துள்ளது டன் தமது விருப்பு வாக்கினை அதிகாரப் பகிர் விற்கு எதிராக பேசிய வேட்பாளர்க ளுக்கே பெரிதும் வாக்களித்துள்ளனர். ஜாதிகஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ச தலைமையி லான கட்சியின் வேட்பாளர்களை வெற்றிய டையச் செய்துள்ளனர். மறுபுறம் நடந்து முடிந்த மத்திய மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி அவர் களும் யுத்தத்தினை வெல்வதற்கு வாக்க ளிக்கும்படி கோரியதுடன் அதிகாரப் பகிர்வினைப் பற்றி எவ்வித கருத்தினையும் முன்வைக்கவில்லை. இந்திய கொள்கை வகுப்போரை பொறுத்த வரை ரஜீவ்ஜே.ஆர் உடன்படிக்கையின்படி உருவாக்கப்பட்ட மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் உட்பட ஏனைய அதிகாரங்களை வழங்கினால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் எனக் கருதுகின்றனர்.\nஆனால் ஜனாதிபதியுடன் இணைந்துள்ள அரசியல் சக்திகளினதும் மற்றும் அவரது கொள்கை வகுப்போர் சிலரின் நிலைப்பாட்டினைக் கருத்திற் கொண்டால் ஒருபோதும் மாகாணசபைக்கு வழங்கப்பட வேண்டிய பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கத் தேவையில்லையென்ற கருத்தை பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் இலங்கை வரலாற்றைப் பொறுத்தவரை நாட்டின் ஆட்சியாளர்கள் நியாயாதிக்க ரீதியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதனை அரசியல் பண்பாக ��டைப்பிடித்தமை அரிது. அப்படியே கடைப் பிடித்தாலும் பெரும்பாலும் மூன்றாம் சக்தியின் அழுத்தம் காரணமாக பிரச்சினைக்கான தீர்வுகளை விருப்பமின்றியே முன்வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போதைய உலக செல்நெறியின் சமவலு நிலைமைக்கமைய இலங்கை மேற்கத்தேய அழுத்தத்திலிருந்து விடுபட்டுள்ளது. தற்போது இருப்பது இந்தியாவின் அழுத்தம் மட்டுமே. அதுவும் பாரிய அழுத்தமாகக் கருதமுடியாது. இந்திய அழுத்தத்தை வலுவிழக்கச் செய்ய இலங்கை சீனாவுடனும் பாகிஸ்தானுடம் உறவைப் பேணி வருகின்றது. இப்பின்புலத்துடன் தற்போதைய யுத்த நிலையை நோக்கினால் இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதனை தற்காலிகமாக தவிர்த்துள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி தென் மாநிலங்களுக்கான தேர்தல் முடிவடைந்த பின்னர் இலங்கையின் யுத்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம். எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் மத்தியிலுள்ள மக்களை விடுவிக்க முடியா விடின் இலங்கை இராணுவம் மட்டுப்படுத்தப் பட்ட கனரக மற்றும் வான் தாக்குதலை மேற் கொண்டு பொதுமக்களை விடுவிக்கலாம். அவ்வாறு விடுவித்ததன் பின்னர் முழு மையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பெருமளவு உதவியளிப்பதன் மூலம் இந்தியா இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்தலாம். இதன் மூலம் 13 ஆவது திருத்தச்சட்டத்தின்படி அதிகாரப்பரவலாக்கலை மேற்கொள் ளும்படி கோரலாம். ஆனால் இலங்கை அர சாங்கம் அதனை ஏற்குமா என்பது சந்தேகம். அதிகாரப்பரவலாக்கலை ஜனாதிபதி மேற் கொள்ள முயன்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துள்ள ஹெல உறுமய, தேசிய மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தினை ஆதரிக்கும் அறிவு ஜீவிக் குழுவினர் மற்றும் அரசாங்கத்திற்கு வெளியி லுள்ள சக்திகளான ஜே.வி.பி தேசபற்றாளர் இயக்கம் போன்றன அதிகாரப் பகிர்வினை எதிர்க்கத் தலைப்படலாம்.\nஇவையெல்லாவற்றையும் விட ஜனாதிபதி மஹிந்தவும் இவ்விரண்டு முக்கிய விடயத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. 1988ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மாகாணசபையை ஏற்றுக்கொண்டதுடன் அதனை எதிர்த்த ஜே.வி.பி யினரை பலாத்காரமாக நசுக்கினார். ஆனால் இன்றைய ஜனாதிபதி அவ்வாறானதொரு செயற்பாட்டை மேற்கொள்வாரா மேலும் யுத்தம் முடிவடைந்தபின் எவ்வித உள்ளக, வெளியக அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்திரா��� இன்றைய ஜனாதிபதி அவ்வாறானதொரு செயற்பாட்டை அதாவது தேசிய ரீதியில் அதிகாரப் பகிர்விற்கு எதிராக எழும் எதிர்ப்பலையை பலாத்காராமாக நசுக்கி அதிகாரப்பகிர்வினை அமுல்படுத்துவாரா மேலும் யுத்தம் முடிவடைந்தபின் எவ்வித உள்ளக, வெளியக அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்திராத இன்றைய ஜனாதிபதி அவ்வாறானதொரு செயற்பாட்டை அதாவது தேசிய ரீதியில் அதிகாரப் பகிர்விற்கு எதிராக எழும் எதிர்ப்பலையை பலாத்காராமாக நசுக்கி அதிகாரப்பகிர்வினை அமுல்படுத்துவாரா இதேவேளை இக்காலக்கட்டத்தில் இந்தியா இலங்கை மீது எந்தளவு ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் ஏற்கனவே சீனா, ரஷ்யா, லிபியா போன்ற நாடுகள் இலங்கைக் கான உதவிகளை வழங்க இணங்கியுள்ளன. இந்நிலையில் இந்தியாவினால் பாரிய அழுத் தத்தை பிரயோகிக்க முடியுமா இதேவேளை இக்காலக்கட்டத்தில் இந்தியா இலங்கை மீது எந்தளவு ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் ஏற்கனவே சீனா, ரஷ்யா, லிபியா போன்ற நாடுகள் இலங்கைக் கான உதவிகளை வழங்க இணங்கியுள்ளன. இந்நிலையில் இந்தியாவினால் பாரிய அழுத் தத்தை பிரயோகிக்க முடியுமா எக்கோணத் தில் நோக்கினாலும் இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு அடிபணியக் கூடிய நிலையை யுத்தத்தின் பின்னர் கொண்டிராது. ஆகையால் இந்தியா இம்முறையும் இலங்கை யுடனான பலப்பரீட்சையில் இலகுவான வெற்றியைப் பெறமுடியாது.\nமூலம்: வீரகேசரி - வைகாசி 11, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/kural/index.php?lan=&cat=49", "date_download": "2018-06-24T12:55:43Z", "digest": "sha1:VQNOCFYGOOUYQXTW4F7LZZ62GSC4RRRH", "length": 7271, "nlines": 106, "source_domain": "www.tamilcanadian.com", "title": "Thirukkural", "raw_content": "\nHome :: திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: காலமறிதல்\n481 - பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்\nபகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n482 - பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்\nகாலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.\n483 - அருவினை யென்ப உளவோ கருவியாற்\nதேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.\n484 - ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்\nஉரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.\n485 - காலங் கருதி இருப்பர் கலங்காது\nகலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.\n486 - ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்\nகொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.\n487 - பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்\nபகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.\n488 - செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை\nபகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.\n489 - எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே\nகிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.\n490 - கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nகாலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpaa.wordpress.com/2011/01/23/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-06-24T13:04:33Z", "digest": "sha1:6Y55LB77OPAYCPO3PHF2IF4Q7ELLMCNF", "length": 6634, "nlines": 120, "source_domain": "tamilpaa.wordpress.com", "title": "உன் பார்வை வடிக்கின்ற பாலோளியில் என் வானம் விடியுமடி உன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி | TamilPaa Blog", "raw_content": "\nஉன் பார்வை வடிக்கின்ற பாலோளியில் என் வானம் விடியுமடி உன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி\nபேசம்மா ஒரு மொழி பேசம்மா\nஉன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்\nஉன் பார்வை வடிக்கின்ற பாலோளியில் என் வானம் விடியுமடி\nஉன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி\nஎன் மார்பு கீறடி பெண்ணே\nஅதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே\nகண்கள் சாமரம் வீசிடுமா இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா\nநான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால்\nநீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால்\nகோபமா என் மேல் கோபமா\nஎன் கண்ணில் ஏனடி வந்தாய்\nஎன் காற்றை நீ கொள்ளை கொண்டாய்\nபேசம்மா ஒரு மொழி பேசம்மா\nஉன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்\nஎன் மார்பு கீறடி பெண்ணே\nஅதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே\nஎன் கண்ணில் ஏனடி வந்தாய்\nஎன் காற்றை நீ கொள்ளை கொண்டாய்\nஉன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்\nஉள் உயிரே உருகுதம்மா… ஆ..\nபேசம்மா ஒரு மொழி பேசம்மா\nபேசம்மா ஒரு மொழி பேசம்மா\n← இணைய உலாவிகள்(Browsers) ஒரு பார்வை\nநாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ (அமைதிப்படை- 2)- விமர்சனம்\nதில்லு முல்லு – விமர்சனம்\nதீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்\nNeerparavai Songs Lyrics – நீர்ப்பறவை பாடல் வரிகள்\nViswaroopam Songs Lyrics – விஸ்வரூபம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/software-comedy.135805/", "date_download": "2018-06-24T12:34:47Z", "digest": "sha1:IIJFM25YLS56P2LR3KLOCGMYWWQDIKAZ", "length": 13848, "nlines": 284, "source_domain": "www.penmai.com", "title": "Software Comedy !! | Penmai Community Forum", "raw_content": "\nவித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்.\nநித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை. நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.\nநித்யா: நிறைய ' சாஃப்ட்வேர் இஞ்சினியருங்க' ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் நினைக்கிறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான் சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லேன்....\n... சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷன்ல இருக்காங்கன்னு மட்டும் சொல்லு.\n இவரு எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒரு உதவியும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படி சார் செய்ய முடியும்னு கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.\nவித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா அப்ப நாம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு\nநித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு/காரம்/புளிப்பு கம்மியா இருக்குனு மட்டும்தான் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. இதுகள் நக்கீர்ர் பரம்பரை\nவித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு *பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்*.\nநித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் போட்டது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். நீ மேக்-அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இந்த கேட்டகரிய பத்தி யோசிக்கவே கூடாது.\nவித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா\nநித்யா: யார் அப்படி சொன்னா\nவாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான்\nஉன் லிஸ்ட்ல டெவலப்பர் எவனாவது இருக்கானான்னு பார்\nவித்யா: ம்ம்மம... ஆ... ஆமாடி ஒருத்தர் இருப்பார். அவுங்களை பத்தி கொஞ்சம் சொல்லேன்....\nநித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே அவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா..., எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. \"அறிவாளி\" படத்துல தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. ஆனாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு \"நீ ரொம்ப நல்லவன்னு...\" சொல்லிட்டே இருக்கனும். அவ்வளவு தான்.\nஎன்ன நான் (தரணி) சொல்றது.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nSoftware company-la அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க...\nSoftware company-la அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/9308-2017-11-13-10-10-48", "date_download": "2018-06-24T12:42:50Z", "digest": "sha1:U5KOJDYQPZ2HBV2F26OOJPKQVW3W6PU6", "length": 5610, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "அவன் இவன் - வாயால் கெட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்", "raw_content": "\nஅவன் இவன் - வாயால் கெட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nPrevious Article மஞ்சிமா சண்டாளி... சூரி வர்ணனை\nNext Article அமலா பால் கேள்வி சரிதானா\nசன் தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் அனுஹாசன்.\nபல்வேறு விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் அலசப்பட்டு வருகின்றன. யு ட்யூபில் சினிமா விமர்சனம் செய்பவர்கள் பற்றிய விவாதம் அது.\nநிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கண்டவனுங்களும் இப்ப பேச வந்துட்டானுங்க.\nஎவன் எவனோ சொல்றதெல்லாம் விமர்சனமா’ என்று கூற... கடும் சலசலப்பு எழுந்துவிட்டதாம் அங்கே.\nஅதே நிகழ்ச்சியில் யு ட்யூப் ஆதரவாளர்களும் வந்திருந்ததால் ஐஸ்வர்யாவின் அதிகப்படியான பேச்சுக்கு கண்டனம் எழுந்தது. ‘நான் பேசுனதுல தப்பு இல்ல.\nஇருந்தாலும் உங்க மனம் புண்பட்டிருந்தா ஐ ஆம் ஸாரி’ என்று கூறி, பரபரப்புக்கு புள்ளி வைத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nPrevious Article மஞ்சிமா சண்டாளி... சூரி வர்ணனை\nNext Article அமலா பால் கேள்வி சரிதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42821-topic", "date_download": "2018-06-24T13:09:23Z", "digest": "sha1:J6FK2QUUWIFR727YTOO5UQ4RMK6MCJ7A", "length": 31714, "nlines": 117, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nதிருப்பூர் குமரன் எனும் குமாரசாமி\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nதிருப்பூர் குமரன் எனும் குமாரசாமி\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.\n37. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி.\nகொடிகாத்த குமரன் வரலாற்றுச் சுருக்கத்தைப் படிக்குமுன்:-\nதிருப்பூரில் போலீசாரின் தாக்குதலில் மரண அடி வாங்கி உயிருக்குப் போராடியபோதும், கையில் பிடித்திருந்த கொடியைக் கீழே விழாமல், 'பாரதமாதாகி ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று முழங்கி உயிர்விட்ட அந்தத் தியாகியைப் போல எத்தனையோ வீரர்களின் ரத்தம், சதை, எலும்பு இவற்றை விலையாகக் கொடுத்துப் பெற்றதுதான் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.\nதிருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:\nதாயின் மானம் ஆன இந்த\n\"கொடிகாத்த குமரன்\" என்று பள்ளிக்கூட பாடங்களில் எல்லாம் எழுதப்பெறும் திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. இவரது சொந்த ஊர் ஈரோட்டை அடுத்த சென்னிமலை. தறி நெய்யும் நெசவாளி குடும்பம் குமாரசாமியினுடையது. சென்னிமலை கைத்தறித் துணி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. இங்கு நாச்சிமுத்து முதலியார் கருப்பாயி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் குமாரசாமி. இவர் பிறந்தது 1904 அக்டோபர் மாதம். தறியில் துணி நெய்துப் பிழைக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பம் குமாரசாமியினுடையது.\nசென்னிமலையில் தனது ஆரம்பகால கல்வியை ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். மேலே படிக்க வசதி இன்மையால் பள்ளிப்பாளையத்தில் இருந்த தாய்மாமன் வீட்டுக்குச் சென்றார். அங்கும் இவரது குலத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டார். ஈரோடு சென்று அங்கு நூல் வாங்கிக் கொண்டு வந்து துணி நெய்து மீண்டும் ஈரோடு சென்று வ��ற்று பிழைப்பு நடத்தினார். அப்போதெல்லாம் போக்கு வரத்துக்கு போதிய வசதிகளோ அல்லது பேருந்து வசதிகளோ இல்லாத நிலையில் இவர் மாட்டு வண்டிகளிலோ அல்லது சுமையைத் தலையில் சுமந்து கால் நடையாகவோ சென்று வந்தார். இப்படி ஓர் ஐந்து ஆண்டுகள் இவர் ஓட்டினார். இந்தத் தொழிலில் போதிய வருமானம் இல்லாமையாலும், அலைச்சல் ஒத்துக் கொள்ளாததாலும், இவர்கள் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. அங்கு இவர் தனக்குப் பழக்கமான தறியடிக்கும் தொழிலைச் செய்யாமல், சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார். பஞ்சு எடைபோட்டு வாங்குவது கொடுப்பது என்பதில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்பவர்களைத்தான் முதலாளிகள் நியமிப்பார்கள், அப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்த குமாரசாமிக்கு அந்த வேலையை அவர்கள் அளித்திருந்தார்கள். பஞ்சு மண்டி வேலை முடிந்ததும், பொது வேலைகளிலும் ஈடுபட்டு நாட்டுச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் குமாரசாமி. அப்போது திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் இவர் உறுப்பினரானார். இவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர், எனவே பஜனைப் பாடல்கள், நாடகம் போடுதல், கூட்டம் போட்டுப் பேசுதல் என்று நடவடிக்கைகளில் ஈடுபடலானார். இவரது பத்தொன்பதாவது வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. அப்போது பதினான்கே வயதான ராமாயி இவரது மனைவியானாள். ஆறாண்டு காலம் இவரது திருமண வாழ்வு இனிதே நடந்தும் மகப்பேறு இல்லை. மகாத்மா காந்தி ஐந்து முறை திருப்பூருக்கு வந்திருக்கிறார். கதர் இயக்கம் இங்குதான் சிறப்பாக நடந்து வந்தது. குமாரசாமியும் கதர் இயக்கத்தில் கலந்து தலையில் கதர்க் குல்லாய், கதர் உடை என்று அந்த நாள் காங்கிர தொண்டர்களின் உண்மைத் தோற்றத்தில் விளங்கினார்.\n1932இல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின. பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது. ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும��� மேலும் வலுவடைந்தது. எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது. இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 10-1-1932இல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது. தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவருமான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது. ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை. எனவே புகழ்பெற்ற தியாகி பி.எஸ்.சுந்தரம் என்பார் அவரைத் தேடி அவர் வீடு சென்றார், பின்னர் அவரது பஞ்சாலைக்குச் சென்றார். அங்கு கவுண்டர் இருப்பதைப் பார்த்தார். ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார். இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்களே ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். அவரது தலைமையில் குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர். சாலையில் கூடியிருந்த மக்கள் என்ன நடக்குமோ இந்த வீரர்களை போலீஸ் அரக்கர்கள் எப்படியெல்லாம் தாக்குவார்களோ என்று அஞ்சியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து போலீஸ் நிலையத்தை நெருங்கியது. அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் முப்பது நாற்பது போலீஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர். ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான போலீசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர். அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் நிலையிலும், மகாத்மா காந்திக்கு ஜே, பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது. அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பு மட்டும் பிடித்த பிடி தளரவேயில்லை. வாய் ஜே கோஷம் போட்டபடி இருந்தது. குமாரசாமி எனும் அந்த வீரத்தியாகி உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் மட்டும் கீழே விழவேயில்லை.\nநினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் போலீசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர். அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு போலீஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார். குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை. போலீசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது.\nஅடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர். இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் போலீஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது. சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். மரண அடிபட்ட குமாரசாமிக்கு மண்டை உடைந்து ஏதோவொன்று மூளைக்குள் சென்று விட்டது. நினைவு இல்லை. ரத்தம் நிற்கும் வழியாக இல்லை. சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்த குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தன் மூச்சை நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றது. அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூண���யில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது. ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதே தவிர, அவன் விளைத்த வீரப் போரின் விவரத்தை யாராலும் மறைக்க முடியாது. முடியவும் இல்லை. வாழ்க திருப்பூர் குமரனின் புகழ்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t125484p25-occultism", "date_download": "2018-06-24T13:16:01Z", "digest": "sha1:FPWPH332342B6LBFBBPBKCYDFNHSHK3Y", "length": 20218, "nlines": 433, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மறை பொருள் ஞானம் (occultism) - Page 2", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க ��ூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nமறை பொருள் ஞானம் (occultism)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nமறை பொருள் ஞானம் (occultism)\nமறை பொருள் ஞானம் (occultism)\nதியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன்\nமரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி.\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\n@T.N.Balasubramanian wrote: பிரபஞ்ச பயணம் -படம் பிரமாதம் .\nமேற்கோள் செய்த பதிவு: 1177916\nமேற்கோள் செய்த பதிவு: 1177929\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nகாய சித்தி -- கோரக்கர் மூலிகை\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nRe: மறை பொருள் ஞானம் (occultism)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t88948-topic", "date_download": "2018-06-24T13:21:38Z", "digest": "sha1:UNSYXYXGWW5X3XWG256CQMRAOTHEXNPK", "length": 23803, "nlines": 231, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மரண பயத்தைப் போக்க என்ன வழி?", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nமரண பயத்தைப் போக்க என்ன வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nமரண பயத்தைப் போக்க என்ன வழி\nமரண பயத்தைப் போக்க என்ன வழி\nமரணம் .. பிறக்கும் போதே நிச்சயக்கப்பட்ட ஒன்று. எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பச் செல்வது. இதற்காக ஏன் பயப்பட வேண்டும். எல்லோருக்கும் பொதுவான என்றாவது ஒருநாள் சந்திக்கக்கூடிய நிகழ்வுதானே அதற்காக ஏன் பயப்பட வேண்டும். நமக்காக எதுவும் காத்திருக்கப் போவதில்லை நாமும் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. வரும் போது நாம் எதையும் கொண்டு வருவதில்லை. போகும் போதும் எதுவும் உடன் வரப் போவதில்லை பிறகு ஏன் மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டும். மரணம் ஒன்றும் புதிதல்லவே. நமக்கு முன்னாலே நிறைய பேர் நமக்கு பின்னால் அனைவரும் வரத்தானே போகிறார்கள் பிறகு ஏன் பயப்படவேண்டும்.\nஇந்த வேதாதங்கள் எல்லாம் கேட்கச் சரியாகத்தான் உள்ளது. இருப்பினும் மிகக் கொடிய இந்த பயம் ஏன் மனிதனுக்கு வருகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது. இந்த பயத்தைப் போக்க என்ன வழி ஞானியாக முற்றும் துறந்துவிட்டால் மரண பயம் போய்விடுமா ஞானியாக முற்றும் துறந்துவிட்டால் மரண பயம் போய்விடுமா இறைவனையே பற்றிக் கொண்டால் மரண பயம் போயவிடுமா இறைவனையே பற்றிக் கொண்டால் மரண பயம் போயவிடுமா மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் மரணத்தைப் புரிந்து கொண்டால் மரண பயம் போய்விடுமா மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் மரணத்தைப் புரிந்து கொண்டால் மரண பயம் போய்விடுமா இதையெல்லாம் விட மரணத்தைக் கண்டு நாம் ஏன் பயப்படவேண்டும் இதையெல்லாம் விட மரணத்தைக் கண்டு நாம் ஏன் பயப்படவேண்டும் இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் மட்டுமே பிறக்கின்றன. பதில்கள் எதுவும் தெளிவாக இல்லை. நம்மை பக்குவப்படுத்துவதில்லை பயத்தைப் போக்கவி���்லை ஏன் இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் மட்டுமே பிறக்கின்றன. பதில்கள் எதுவும் தெளிவாக இல்லை. நம்மை பக்குவப்படுத்துவதில்லை பயத்தைப் போக்கவில்லை ஏன். இதற்கு விடை எங்குதான் உள்ளது. இதற்கு விடை எங்குதான் உள்ளது\nஇவற்றிற்கெல்லாம் ஒருவரியில் பதில் கூற வேண்டுமானால்\nமரணத்தைக் கண்டு பயப்பட வேண்டாம். பழகிக் கொள்ளுங்கள் என்பது தான்.\nபழகிக் கொள்ள இது என்ன அடிக்கடி செய்யும் செயலா எப்படி பழகுவது. பழகுவது என்றால் ஒரு செயலை தொடர்ந்து செய்வது. அப்படி பழகுவதால் அதன் மீது நமக்கு பயம் குறைகிறது. மரணம் ஒன்றும் நாம் செய்யும் செயலல்லவே, நம்மீது திணிக்கப்படும் ஒரு செயல் தானே, நாம் எவ்வாறு பழகுவது. மரணத்தைப் பழக வேண்டாம். மரணத்தின் விளைவுகளை பழகிக் கொள்ளலாமே.\n நம்மை மீறி எதுவும், நமக்கு பிடிக்காதது எதுவும் நடந்துவிடுமோ என்ற எண்ணம் தான் பயம். பயத்தின் விளைவுதான் மற்ற உணர்ச்சிகள். பயந்தவன் வலுவானவானால் அடுத்தவர்களை காயப்படுத்துகிறான். வலுகுறைந்தவன் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறான். மற்ற பயங்களைவிட மரணபயம் தான் மிகவும் கொடியதாகிறது. காரணம் மற்ற பயங்களை வெல்ல முடியும் என்று நினைக்கிறோம். மரணத்தை வெல்ல முடியாது என்ற எண்ணம் பயத்திற்கு வலு சேர்க்கிறது.\nபயம்… கடந்தகாலத்தைப் பற்றி யாரும் பயப்படுவதில்லை. அனைவரும் எதிர்காலத்தைப் பற்றியே பயப்படுகிறோம். ஏன். நடந்து முடிந்த செயல்களின் விளைவுகளை நாம் அனுபவித்துவிட்டோம். ஆனால் நடக்க இருப்பதின் விளைவுகளை கற்பனை செய்கிறோம். நல்ல கற்பனை கூட நடக்குமா என்ற எண்ணம் வரும் போது பயம் வரத்தான் செய்கிறது. இதனைப் போக்க என்ன செய்வது\nநடக்க இருக்கும் செயல்களின் மீது முழுநம்பிக்கை வைப்பது. எப்பொழுது நம்பிக்கை வலுப்பெறும். எது நடக்கும் என்பது நிச்சயமாக தெரியவரும் போது. செயல்களின் மீது நம்பிக்கை வரும். முழுநம்பிக்கை வரும் போது செயல்களின் விளைவுகளை செயல்கள் நடக்கும் முன்பே நாம் உணரத் தொடங்கி விடுவோம். அதனால் உண்மையில் அந்தச் செயல் நடைபெறும் போது அதன் விளைவுகளின் பலன் நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றானாதால் பயம் நீங்கி செயல்களின் மீது கவனம் செல்கிறது.\nமரணம். திரும்பி வர முடியாத இடம். நாம் சென்று விட்டால் நம் குடும்பத்தை யார் காப்பாற்றுவார் அவர்கள் போய்விட்டால் நம்ம��ல் எப்படி வாழ முடியும் அவர்கள் போய்விட்டால் நம்மால் எப்படி வாழ முடியும் இந்தக் கேள்விகளை முன்கூட்டியே நாம் கேட்டுக்கொண்டால் அதற்குரிய பதிலை நாம் செயல்வடிவில் கொண்டுவரும் போது மரணத்தைப் பற்றிய பயத்திலிருந்து விடுதலைபெற முடியும். இதைத்தான் நாம் பழகிக் கொள்ள வேண்டும். அவர்கள் இல்லையென்றாலும் என்னால் வாழமுடியும், அதே போல நான் இல்லையென்றாலும் அவர்களாலும் வாழமுடியும் என்ற நம்பிக்கை மட்டுமே மரண பயத்தைப் போக்க வல்லது.\nஎல்லாவற்றையும் விட பெரிய கேள்வி இவையெல்லாம் எப்பொழுது நடக்கும்\nஜோதிடத்தை உணருங்கள் உண்மை தெரிய வரும்.\nRe: மரண பயத்தைப் போக்க என்ன வழி\nமரணம் என்பது நிச்சயமானது , 50 வயதுக்கு மேல் நாம் எமது மரணத்துக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது சிறிது சிறிதாக நமது ஆசைகளை கைவிடவேண்டும் . முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவிசெய்து அவர்களின் திருப்தியில் நாம் சந்தோசம் அடையவேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து வந்தால்\nஇப்படி நாம் நம்மை தயார்படுத்திக்கொண்டால் மரணம் என்பது ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வது போல் இலகுவாக இருக்கும்.\nஎன்று நான் சொல்லவில்லை ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.\nRe: மரண பயத்தைப் போக்க என்ன வழி\nRe: மரண பயத்தைப் போக்க என்ன வழி\nRe: மரண பயத்தைப் போக்க என்ன வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-24T13:18:57Z", "digest": "sha1:3MTTMPVH5Y5UPVIBIXMYW64SJS7NJU2U", "length": 10006, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு ‘கறுப்புகாவனி’ அரிசி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ‘கறுப்புகாவனி’ அரிசி\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த, ‘கறுப்புகாவனி‘ மற்றும் ஆர்.என்.ஆர்., நெல் ரகங்களை இயற்கை உரங்களை போட்டு, வளர்த்து அறுவடை செய்து விவசாயி அசத்தி உள்ளார்.பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன்.\nஇவர், இயற்கை விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே போன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் நெல் ரகங்களை பற்றி தெரிந்து கொண்டு, அதை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்.\nதற்போது, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக கருதப்படும், ‘கறுப்புகாவனி’ நெல் ரகத்தினை பயிரிட்டு அசத்தியுள்ளார்.ஐந்து மாதங்கள் பருவ காலம் கொண்ட இந்த ரகத்தினை, தன் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு, 37 மூட்டை நெல்லை அறுவடை செய்துள்ளார்.\nகறுப்பு நிறத்தில் உள்ள இந்த அரிசியை சர்க்கரை நோயாளிகள் வாங்கி செல்வதாகவும், இதில் சர்க்கரை சத்து முற்றிலும் இல்லை எனவும் விவசாயி பெருமிதத்துடன் கூறுகிறார்.\nஅதேபோன்று, தோட்டக்கலை துறை மூலம், மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு, விவசாயம் குறித்து பயிற்சிக்கு சென்றவர் அங்கிருந்து, ஆர்.என்.ஆர்., ரக நெல் விதையை வாங்கி வந்து, விளைவித்து உள்ளார்.\nஇதுவும் சர்க்கரை சத்து குறைவு என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாகும். தற்போது இந்த வகை நெல் ரகத்தினை தன், 3 ஏக்கர் நிலத்தில் மீண்டும் பயிரிட்டு உள்ளார்.\nபயிர்களுக்கு ரசாயன மருந்துகளை தெளிக்காமல் தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனாஸ் என, இயற்கை உரங்களை போட்டு விவசாயம் செய்கிறார்.\nபயிர் வளர்ச்சிக்கு மீன் அமினோ அமிலம், பயிரின் ஊட்டசத்திற்கு பழங்காடி, நோய் தாக்குதலில் இருந்து காக்கஅரிசி கஞ்சி கரைசல், தழை சத்திற்கு அமிர்த கரைசல் என, பல்வேறு வகையான இயற்கை உரங்களையும் பயன்படுத்துகிறார்.\nஇவரிடம் சர்க்கரை சத்து குறைவாக உள்ள அரிசி இருப்பதை அறிந்து, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வாங்கி செல்கின்றனர்.\nகறுப்புகாவனி மருத்துவ பயன்களை பற்றி அறிய\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇலுப்பை சம்பா இயற்கை விவசாயம் வீடியோ – I...\nபாரம்பரிய நெல் விதை நேர்த்தி...\nஎல்லா வயதினருக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வாலான்...\nPosted in பாரம்பரிய நெல்\nநாற்று நடவு முறையில் துவரை சாகுபடி →\n← பேரிட்சை பழம் சாகுபடி விவசாயியின் அனுபவ வீடியோ\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை ��மிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/news-and-events-ta/news-new-ta", "date_download": "2018-06-24T13:13:52Z", "digest": "sha1:SKONGZ2PRIPZLCQAM2L4PRYJDPAQZ3CE", "length": 31426, "nlines": 151, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - செய்தி", "raw_content": "\nகொளரவ பிரதி அமைச்சரின் உத்தியோகத்தர்கள்\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் தார் உற்பத்தி மீண்டும் ஆரம்பம்\nநாட்டை பொருளாதார ரீதியில் மேலும் வளப்படுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் தார் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று இடம்பெற்ற தார் உற்பத்தி அங்குரார்ப்பண நிகழ்வின் போதே அமைச்சர்…\nஇருசக்கர மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான புதிய எரிபொருள் விரைவில் அறிமுகம்- அமைச்சர் அர்ஜூன ரணதுங்க\nஇருசக்கர மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்துக்கொள்ளும் நிகழ்வின் போதே அமைச்சர்…\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nகொழும்பு துறைமுகத்தில் காணப்படும் பிரதான எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினை விரைவில் சரிசெய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இந்த சேதத்தை இரண்டு தினங்களுக்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த எரிபொருள் குழாயில் ஏற்பட்ட…\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் புனரமைப்பின் பின் எரிபொருள் உற்பத்தி விகிதம் அதிகரிக்கும்\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு ந���லையத்தில் இடம்பெறும் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் பூர்த்தியான பின் 3 இருந்து 4 வீதம் எரிபொருள் உற்பத்தி அதிகரிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இதனை Daily FT பத்திரிக்கைக்கு…\nஉழியர்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டை மேம்படுத்ததும் நிகழ்வு\nஉழியர்களிடம் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்குமான நிழ்வு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் அன்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிங்கள-தமிழ் புதவருட நிகழ்விடை முன்னிட்டே இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வில் சில விளையாட்டு…\nஇயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆய்வுப் பணிகள் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கதீர்மானம்\nஇயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இலங்கை அரசுக்கும் Eastern ECHO DMCC.Eastern ECHO DMCC ஆகிய நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தப்பட்டுள்ளது. Eastern ECHO DMCC.Eastern ECHO DMCC நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில்…\nஇலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்வதற்கான ஓப்பந்தம் கைச்சாத்து\nஇலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள்அபிவிருத்தி செயலகத்தில் இடம்பெற்றது. இவ் ஓப்பந்தமானது உலகின் மிகப்பெரிய எரிபொருள் சேவை வழங்கும் நிறுவனமான ஸ்க்லம்பர் நிறுவனத்தின் உபநிறுவனமான ஈஸ்டன் எக்கோ டி.எப்.சீசீ நிறுவனத்தின்…\nஎரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணையை துரிதகதியில் இடம்பெறும் – அர்ஜூன ரணதுங்க\nஎரிபொருள் விலை அதிகரித்த தினத்தன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன…\nபெற்றோலிய வளங்��ள் மற்றும் அபிவிருத்தி அமைச்சராக அர்ஜுன ரணதுங்க\nபெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சின் புதிய அமைச்சராக கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்கள் தமது அமைச்சு கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலுள்ள பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது பிரதியமைச்சர் கௌரவ அனோமா கமகே அவர்களும்…\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் - அர்ஜூன ரணதுங்க.\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். 2016-2017ஆண்டு பல்கலைகழகத்திற்கு தெரிவான பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் (17) பிள்ளைகளுக்கும் புலமை பரிசில் வழங்கும் நிகழ்வியே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இந்நிகழ்வு…\nரயிலினூடாக மசகு எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை\nரயில் சேவையினூடாக எண்ணெய்க்கிடங்களுக்கு விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கொளரவ பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்தார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மத்திய மாகாண காரியாலயத்துக்கு மேற்கொண்ட திடீர் விஜயத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “…\nமுத்துராஜவௌpலிருந்து கட்டுநாயக்காவிற்கு எரிபொருள் விநியோகத்துக்கு புதிய குழாய்கள்\nஅரசாங்கத்தினால் 46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரையாக எரிபொருள் விநியோக குழாய்கள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் விமானங்களுக்கு நிரப்பப்படும் எரிபொருளின் அவளவு விகிதம் அதிகரிக்கப்படும். தினமும்…\nகொழும்பு கொலன்னாவையில் புதிய 10 எண்ணைத் தாங்கிகள்- கொளரவ அமைச்சர் அர்ஜூன ரணதுங்க\nகொழும்பு கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் மேலும் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் பெற்��ோலிய வளத்துறை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான அமைச்சரவை அனுமதியுடனே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்…\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கும் தீர்மானம் எதுவும் கிடையாது- அமைச்சர் அர்ஜீன ரணதுங்க\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன ரனதுங்க அவர்கள் இன்று பாரளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் தினேஸ் குணவர்ந்த (பா.உ) அவர்களின் கேள்வியின்…\nஆண்டுகளின் பின் நிறைவடைந்த அபிவிருத்தி திட்டம் விமானத்திற்கான எண்ணெய் சுத்திகரிப்பு இயந்திரம் ஸ்தாபிப்பு\nகொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலையில் 17 ஆண்டுகளுக்குப்பின் விமானங்களுக்கான எரிபொருள் சுத்திகரிப்பு இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று மாத காலப் பகுதியில் நிறைவுசெய்யப்பட்டு நேற்று(25)பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அதனை ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வு கொலன்னாவை விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம் மற்றும்…\nமண்ணெண்ணெய் கலக்கும் மாபியாக்களுக்கு முடிவு கட்டுவேன்- அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\n“எத்தகைய அலுத்தங்கள் வழங்கப்பட்டாலும் மண்ணெண்ணெய் கலந்து எரிபொருளுடன் விற்பனைசெய்யும் மாபியா குழவை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவேன்”- என்று பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கொலன்னாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விமானங்களுக்கான எரிபொருள் சுத்திகரிப்பு கட்டமைப்பின் செயற்பாடுகளை பார்வையிட்டதன் பின்னரே அமைச்சர்…\nஎரிபொருள் விலை உயர்த்தப்படமாட்டாது - அமைச்சர் அர்ஜீன ரணதுங்க\nஎரிபொருட்களின் விலை உயர்த்தப்படமாட்டாது என பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துளார். அவர் மேலும் தொரிவிக்கையில், மக்களுக்கு சேவைசெய்யும் நிறுவனங்கள் லாபம் தேடிவேண்டிய அவசியம��ல்லை. இது எனது தனிப்பட்ட…\nபெற்றோலிய தொழிற்சங்கப் போரட்டங்கள் ஒருவாரகாலத்துக்கு ஒத்திவைப்பு\nபெற்றோலிய தொழிற்சங்கங்கள் வருகின்ற வெள்ளிக்கிழமை (14) வரை நாடு தழுவிய ரீதியிலான தொழிற்சங்க போராட்டங்களை பிட்போட்டுள்ளது. ஒன்றினைந்த தெழிற்சங்கங்கள் (07) இன்று மதியம் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவாத்தையின் பின்பே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. திருகோணமலை எண்ணைத்தாங்கிகளை…\nவிமானங்களுக்கு புதிய எரிபொருள் விநியோகத்திட்டம்.\nவிமானங்களுக்கான புதிய எரிபொருள் விநியோகத் திட்டம் விரைவில் செயற்படுத்தப்படும். புதிய திட்டம் அறிமுகப்படுத்துவதன் மூலம் 3.1 அமெரிக்க டொலர்கள் சேமிக்கப்படுவதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. இதில் ஒரு கட்டமாக…\nமொத்தமாக மண்ணெண்ணெய் விற்க நேற்று முதல் தடை\nமண்ணெண்ணெய் மொத்தமாக விற்பனை செய்வதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக, பெற்றோலிய வள nபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, வாகனங்கள், தொழிற்சாலைகள், பவுசர்கள் மற்றும் மொத்த விலைக்கு மண்ணெண்ணெய்யை…\nபுகையிரதத்தினுடாக மசகு எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nபுகையிரத சேவையினூடாக எண்ணெய்க்கிடங்குகளுக்கு விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மத்திய மாகாண காரியாலயத்திற்கு நேற்று மேற்கொண்ட திடீர் விஜயத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,மசகு எண்ணெய்யினை…\nபெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக உபாலி மாரசிங்க\nஅவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களாள் நியமிக்கப்பட்டதை அடுத்து இன்று அவர் தமது கடமைகளை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வு கொளரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அனோமா கமகே அவர்களும் அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். சிரேஷ்ட பணிப்பாளராக கடைமையாற்றிய…\nஅமைச்சர் அர்ஜீன ரணதுங்க கடமைகளை பொறுப்பேற்றார்\nபெற்றோலிய வளத்துறை அமைச்சின் கடமைகளை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். கொழும்பு தெமட்டகொடையிலுள்ள பெற்றோலிய வள அமைச்சிலேயே கடமைகளை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது அமைச்சர்களான பைஸர் முஸ்தபர்இ சந்திம வீரக்கொடிஇ மஹிந்த சமரசிங்கஇ மஹிந்த அமரவீரஇ பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் நிஷாந்த முத்துஹெட்டிகம உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். பதவியேற்றதன்…\nகௌரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nகௌரவ பிரதியமைச்சர் அனோமா கமகே\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 137.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 148.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 109.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 119.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E2%80%8B%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-06-24T12:41:26Z", "digest": "sha1:667LKZBLP4DT6S46UXWVON3TD64GYI3G", "length": 17972, "nlines": 249, "source_domain": "www.tamilkilavi.com", "title": "​அபாகஸ் கணிதத்தில் புலி.. ஷார்ஜா அரசின் விருது பெற்ற தமிழ் மாணவர்! | Tamil Kilavi", "raw_content": "\n​அபாகஸ் கணிதத்தில் புலி.. ஷார்ஜா அரசின் விருது பெற்ற தமிழ் மாணவர்\nஷார்ஜா: அபாகஸ் கணிதத்தில் சிறந்து விளங்குவதற்காக ஷார்ஜா அரசின் விருதினை தமிழ் மாணவர் ஆதித்ய ஷர்மா பெற்றுள்ளார்.\nஇந்த விருதை ஷார்ஜாவின் பட்டத்து இளவரசரும், துணை ஆட்சியாளருமான ஷேக் சுல்தான் பின் முகம்மது சுல்தான் அல் காசிமி வழங்கி கௌரவித்தார்.\nதுபாயில் உள்ள அவர் ஓன் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சுற்றுச்சூழல் மற்றும் படிப்பில் அதிக ஆர்வமுடன் திகழ்ந்து வருகிறார். இவர் படிப்பில் மட்டுமல்லாது, பழைய மொபைல் போன்களை சேகரித்து அதனை சுற்றுச்சூழல் அமைப்பில் ஒப்படைத்து வருகிறார். இதன் காரணமாக பழைய மொபைல் போன்கள் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது.\nஅபாகஸ் எனப்படும் கணிதத்திறமையில் வல்லமையுடையவராக திகழ்ந்து வருகிறார். இதில் பத்து லெவல் வரை இந்த அபாகஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் காரணமாக எத்தகைய எண்களை கொடுத்தாலும் அதனை மனப்பாடமாக எளிதில் விடை கொடுக்கும் திறமையை பெற்றுள்ளவர் ஆவார்.\nஅமீரக அளவிலும், சர்வதேச அளவிலும் கணித ஒலிம்பிக் போட்டியில் முறையே 7 மற்றும் 85-வது இடங்களை பெற்றுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா கல்வி கவுன்சில் தேர்வுகளிலும் சிறப்பிடம் பெற்றுள்ளார். பள்ளிக்கூடத்தில் நடந்த வினாடி வினா போட்டியிலும், அமீரக அளவில் நடந்த வினாடி வினா போட்டியிலும் அதிகமான பரிசுகளை பெற்றுள்ளார்.\nயுனிசெப் அமைப்பின் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் உலக அளவிலான கல்வி குறித்த விளையாட்டுப் போட்டியில் 3,148.14 புள்ளிகள் பெற்று அமீரக மாணவர்களிலேயே முக்கிய இடத்தை பெற்றிருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருந்து வருகிறது.\nஇவரது பெற்றோர் பெயர் ஸ்ரீராம் சர்மா மற்றும் ஹேமாவது ஆகியோர் ஆவர். இதுபோன்ற பணிகளின் மூலம் சமூகத்தில் ஒரு முன்மாதிரி குடிமகனாக இருக்க வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்தார்.\nஇந்த ஆர்வம் காரணமாக இவரது சகோதரர் அமித் சர்மா பல்வேறு திறமைகளை கொண்டு இருந்து வருகிறார். இதற்காக அவர் இளைய சுற்றுச்சூழலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும் படங்கள் வரைவதில் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுள்ளார்.\nவிருது பெற்ற மாணவருக்கு ஈ���ான் கல்சுரல் செண்டரின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், அல் அய்ன் தமிழ் குடும்பத்தின் முபாரக் முஸ்தபா, இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியர் முனைவர் சே.மு.மு. முகமது அலி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nடிஜிட்டல் இருள் : மோடி ஆட்சியின் மிகப்பெரும் சாதனை \nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nடோரா ஷின் சானால் கோமாவுக்குச் சென்றாளா\nசென்னை அண்ணா நகரில் நடிகையின் செல்போன் பறிப்பு\nசென்னை அண்ணா நகரில் சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங்கிடம் மர்ம நபர்கள் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nபாய் பிரண்டு தலையில் உட்கார்ந்து லூட்டியடித்த எமிஜாக்சன்\nநடிகை எமி ஜாக்சன் தனது பாய் பிரண்டின் தலையின் உட்கார்ந்து இருக்கும் போட்டோவை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார்.\nபிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனையாக மாறிய வெங்காயம்\nஅழப்போரன் தமிழன் : பல்பு வாங்கிய விஜய் ரசிகர்கள்\nநான் நலமுடன் உள்ளேன்: தனுஷ் டிவிட்\nநடிகர் தனுஷ் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியானது.\nஎழுதி வாசி்பதால் சிலர் போல உணற்சிவசப்பட்டு பேசுவதில்லை – சுமந்திரனுக்கு விக்கி பதிலடி\nஎழுதிவைத்து வாசிப்பதால் உணற்சிவசப்பட்டு பேசவும், வழ வழ என்று நிண்டநேரம் பேசவும் தேவையில்லை என தான் உரைகளை எழுதிவைத்து...\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது குறித்த கவனயீர்ப்பு...\nதமிழர்களின் வரலாற்றுத் தடயங்களை உலகறியச் செய்ய முன் வரவேண்டும்\nதமிழர்களின் தொன்மை, இலக்கியம், வரலாறு ஆகியவற்றை உலகறியச் செய்யும் பணியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னெடுத்துச் செல்ல முன்வரவேண்டும்...\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nஇந்த வருட ஆரம்பம் முதல் இதுவரை 36 குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 46 பாதாளக் குழு உறுப்பினர்கள் கைது...\nஅநுராதபுரத்தில் 7 பாடசாலைகளுக்கு பூட்டு\nபொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரத்தி��ுள்ள 7 பாடசாலைகளை மூடவுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலைகள்...\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/a-review-on-demonetisation/", "date_download": "2018-06-24T13:10:48Z", "digest": "sha1:AHKHD5AQ4BIAIVCCIWGOX3IGHNU5VHWR", "length": 27870, "nlines": 174, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மதிப்பிழந்தோமா?: மேனா.உலகநாதன் (சிறப்புக் கட்டுரை) | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nகைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு..\nஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை..\nஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..\nபிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..\nஇபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…\n: மேனா.உலகநாதன் (சிறப்புக் கட்டுரை)\nஅறிமுகப் படுத்தியவர்கள் இந்த நாளை கருப்புப்பண ஒழிப்பு நாள் என்கிறார்கள்.\nஎதிர்ப்பவர்கள் இதனைக் கருப்பு நாள் என அடையாளப்படுத்துகிறார்கள்.\nஆதரவும், எதிர்ப்பும் ஏதோ ஒரு வகையில் கருப்பையே சுட்டுகிறது.\nமதிப்பிழப்புக்கு ஆளானது குறிப்பிட்ட மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மட்டும்தானா… அல்லது மக்களா\nநம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, இன்று வரை இது விடை தெரியாத கேள்வியாகவே நீள்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஒரு வேளை இது சரியான நடவடிக்கை தானோ என சராசரி மக்களுக்கு சந்தேகம் வருமளவுக்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் தங்கள் தரப்பில் வலிமையான வாதங்களையே முன்வைக்கிறார்கள்.\nஆனால், நோபல் பரிசுபெற்ற பொருளாதார மேதை அமார்த்தியா சென்னும், முன்னாள் பிரதமர் மன்மோகனும் நிச்சயமாக சாமானியர்களல்ல.\nஅவர்கள் இருவருமே இதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.\nஅமர்���்தியா சென் இதனை ஒரு கொடுங்கோன்மை நடவடிக்கை என்றே சாடினார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகனோ தமது இயல்புக்கு மாறாக கடுமையான வார்த்தைகளையும், கருத்துகளையும் பயன்படுத்தி விளாசித் தள்ளி இருக்கிறார்.\n“பணமதிப்பிழப்பு என்பது அமைப்பு ரீதியாக நடத்தப்பட்ட அபகரிப்பு, சட்டரீதியாக நடத்தப்பட்ட கொள்ளை (it was organised loot and legalised plunder)” என்றே அவர் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல, “இந்தக் குற்றச்சாட்டை நான் திரும்பத் திரும்ப வைப்பேன்” என்று அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்கிறார். மன்மோகன் போன்ற ஒருவரிடமிருந்து இத்தனை கடுமையான தொனியில் வார்த்தைகள் வருகிறதென்றால், அதனை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாதுதானே…\nசொல்லப்போனால், அமர்த்தியா சென்னும், மன்மோகனும் ஒரே மாதிரியான பார்வை கொண்டவர்கள் அல்ல. அமர்த்தியா சென் எளிய மக்களின் தளத்தில் இருந்து பொருளாதாரத்தை அணுகுபவர். மன்மோகனோ, இந்தியாவின் நவீன, தாராளமய பொருளாதார யுகத்தைக் கட்டமைத்தவர். மின்னணு பரிவர்த்தனை போன்ற நடைமுறைகளை முற்றிலும் ஆதரிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டவர்தான் மன்மோகன். ஆனால், இந்தியா என்பது, மேடு பள்ளங்களும், சந்து பொந்துகளுமான சமூக, பொருளாதார அமைப்பைக் கொண்டதொரு ஒன்றியம் என்பதை ஓரளவேனும் புரிந்து, உணர்ந்தவர். விவாதங்களுக்கான வெளியை திறந்து வைக்க விரும்பும் தாராளமயவாதி. அந்த வகையில் மன்மோகன் எளிய மக்களுக்காக சிந்திப்பவர்களுடன் நெருக்கமான இடத்தில் இருப்பவர்.\nகடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி மோடி இதை அறிவிக்கும் போது தாம் மிக அதிர்ந்து போனதாக அந்த நாளை நினைவு கூர்கிறார் மன்மோகன். இப்படி ஓர் அபத்தமான ஆலோசனையை பிரதமர் மோடிக்குக் கூறியது யார் எனத் தமக்குள் எண்ணி வருந்தியதாகவும் அவர் வேதனைப் படுகிறார். எனக்குத் தெரிந்து, நேருவுக்குப் பிறகு இந்தியாவுக்கு வாய்த்த மிகப் பொருத்தமான பிரதமர் என மன்மோகனைச் சொல்வேன். இந்தியா என்ற பன்முகத் தன்மை வாய்ந்த ஒன்றியத்தை, அதன் ஜனநாயகத் தன்மை சிதறாமல் நடத்திச் செல்லக் கூடிய நிதானம் அவரிடம் இருந்ததை பல முறை பார்த்திருக்கிறோம். 13 கட்சிகளைக் கூட்டணியில் வைத்துக் கொண்டு ஓர் மைய அரசை இயக்கிய ஆளுமையை அத்தனை எளிதாக நாம் எடை போட்டுவிடலாகாது. அவரது பொருளாதாரக் கோட்பாடுகளின் மீதும் நமக்கு விமர்சனங்கள் ��ண்டு .ஆனால், அந்த விமர்சனங்களை ஏற்கவும், மறுக்கவும் தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளவுமான சில குறைந்த பட்ச நெகிழ்வுத் தன்மை அவரிடம் இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர்தான் இந்தியாவுக்கு தேவையான அல்லது பொருத்தமான தலைவராகவும் இருக்க முடியும். முழுமையாக சோனியாகாந்தியால் ஆட்டுவிக்கப்பட்ட பொம்மையாக மன்மோகன் இருந்தார் என கருதுவது அத்தனை சரியான மதிப்பீடாக இருக்க முடியாது.\nபணமதிப்பிழப்பை கடுமையாக விமர்சி்த்துள்ள மன்மோகன், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியையும் அடியோடு நிராகரிக்கிறார். அதனை வரி பயங்கரவாதம் என வர்ணித்துள்ள மன்மோகன், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் லாபமடைந்தது சீனாதான் என்று வேறு சொல்கிறார். ஆம்… சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது 23 சதவீதமாக (ரூ.2.41 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என்பது அவர் கூறும் குற்றச்சாட்டு. இதற்கு விலையாக நமது இளைஞர்களின் வேலை வாய்ப்பை கொடுத்திருக்கிறேம் என்றும் குமுறி இருக்கிறார்.\nமன்மோகன் வெறும் பொருளாதார மேதை அல்ல. தொடர்ந்து 10 ஆண்டுகள் இந்த நாட்டின் பிரதமராக இருந்தவர். எனவே, நவம்பர் 8 ஐ ஒரு கருப்பு நாள் என மற்றவர்கள் சொல்வதற்கும், மன்மோகன் சொல்வதற்கும் அழுத்தமான வேறுபாடு இருக்கிறது.\nபணமதிப்பிழப்பிற்குப் பின், 2017-18 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக் குறியீடு (Gross Domestic Product – GDP) 5.7 விழுக்காடு என்பதையும், கடந்த 2016 – 17 நிதியாண்டின் இதே காலாண்டு காலக்கட்டத்திற்கான ஜிடிபி 7.9 விழுக்காடாக இருந்ததையும் எடுத்துக்காட்டி, பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் சந்தித்திருக்கும் சரிவை சிந்துத்துப் பாருங்கள் என ஆளுவோருக்கு அறிவுறுத்தினர்.\nபிரதமர் இதற்கு என்ன பதில் சொன்னார்\nஇவையெல்லாம் தற்காலிகமானது என்றாரே தவிர, தவறு நடக்கவில்லை என அவரால் அழுத்திப் பேச முடியவில்லை.\nஇந்த ஆண்டு (2017) நவம்பர் 7ஆம் தேதி இதுகுறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ, மன்மோகன் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் நேரடியாக பதிலளிக்காமல், 2ஜி, காமன்வெல்த், நிலக்கரிச் சுரங்க முறைகேடுகள் போல நாங்கள் எந்தக் கொள்ளையும் அடிக்கவில்லை என்று, ஏதோ நாலாந்தர பேச்சாளரைப் போல பதிலளித்திருக்கிறார்.\nஉடனடியாக பலன் தெரியாது ,இது சிறந்த நடவடிக்கை என வ���றும் போற்றித் திருவகவல் பாட்டைப் பாடுகிறார்களே தவிர எப்படி சிறப்பான நடவடிக்கை என நிறுவுவதற்கான விளக்கங்களை அளிக்கத் தயாராக இல்லை.\nபாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பொருளாதாரக் கொள்கையில் பெரிய வேறுபாடு இல்லைதான். எனினும், காங்கிரஸைப் பொறுத்தவரை குறைந்த பட்சம், ஓர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்த பின்னரேனும் இதுபோன்ற முக்கிய முடிவுகளை அறிவிப்பார்கள். விமர்சனங்களைச் செவி மடுப்பார்கள். கேள்வி எழுப்புவோர் தளத்தில் நின்று பதில் கூறுவார்கள். இவற்றில் எந்தப் பண்பையும் பாஜகவினரிடம் பார்க்க முடியவில்லை.\nரியல் எஸ்டேட் வணிகம் சீராகி இருப்பதாகவும், வங்கிக் கடன்களின் வட்டி விகிதம் குறைந்திருப்பதாகவும் பிரதமர் அலுவலகத்தின் தரப்பில் ஒரு விளக்கம் தரப்பட்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு நாட்டுக்கு பன்முகப்பலன்களை அளித்திருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் அந்த விளக்கத்தில் தெரிவித்திருக்கிறது.\nஅருண் ஜேட்லியோ நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறி பெருமிதப் படுகிறார். இது நாட்டின் வளர்ச்சியா என்ன\nவிவசாயிகள் என்றொரு வர்க்கம் இருப்பதையே ஏறத்தாழ மறந்தாகி விட்டது. எளிய தொழிலாளர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. தனியார் நிறுவனங்களை நம்பிப் பிழைக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு பணிப்பாதுகாப்பு துளியும் இல்லை. ஏழைகளுக்கோ உயிருக்கே பாதுகாப்பில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கட்டுக்குள் இல்லை. வேலை வாய்ப்பு என்ற சொல் மட்டுமே உயிருடன் இருக்கிறது. இத்தனை பிரச்னைகளுக்கும், பமணதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் தீர்வாகி விடுமா\nபேச்சு சாதுர்யத்தால் மட்டுமே தாம் செய்யும் தவறுகள் அனைத்தையும் நியாயப்படுத்தி விட முடியும் என ஒரு தலைவர் நம்புவாரே ஆனால், காலம் அவருக்குக் கூறும் பதில் கடுமையானதாகவே இருக்கும்.\nA review on demonetisatin அமர்த்தியா சென் அருண் ஜேட்லி பணமதிப்பிழப்பு பிரதமர் மோடி மன்மோகன்\nPrevious Postவடகொரியா விவகாரத்தில் படுத்தே விட்டாரய்யா ட்ரம்ப் Next Postகுமரி ஆனந்தனுக்கு உடல் நலக் குறைவு : அரசு மருத்துவமனையில் சிகிச்சை..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா ந��டுகளுக்கு பயணம்\nகர்நாடக வெற்றி பிரதமர் மோடி,அமித்ஷாவிற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்.. https://t.co/FejO6lOcHK\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி.. https://t.co/YwhsT6n2iD\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்… https://t.co/hy4omTTLB8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/prakash-raj-oppose-to-cini-stars-political-entry/", "date_download": "2018-06-24T13:09:37Z", "digest": "sha1:QRX7PYCQMHQVGGQJOUZIICJ3UW4AX7W2", "length": 12189, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ் | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nகைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு..\nஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை..\nஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..\nபிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..\nஇபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ்\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுaக்கு பேரழிவை ஏற்படுத்தும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவுத்துள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்த அவர், தாம் ஒருபோதும் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் கூறினார். ஆனால், பெண் பத்திரிகையாளர் கொலை, பணமதிப்பு நீக்கம் ஆகியவை குறித்து ஆளும் கட்சிக்கு எதிராக பிரகாஷ்கரா கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.\nPrevious Postவிஜயவாடா அருகே கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 14 பேர் உயிரிழப்பு.. Next Postகட்டலோனியாவில் 7 லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி..\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்ப���ிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்.. https://t.co/FejO6lOcHK\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி.. https://t.co/YwhsT6n2iD\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்… https://t.co/hy4omTTLB8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-1-225", "date_download": "2018-06-24T12:52:37Z", "digest": "sha1:HQNTTZWWES3HOIPHF54B7ZCJ2ZW6BHMI", "length": 6590, "nlines": 35, "source_domain": "portal.tamildi.com", "title": "முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nசிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான ம���ள்ளங்கி இருக்கிறது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சுவைக்காக சேர்க்கப்படுவது சிவப்பு முள்ளங்கி, முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.\nசமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில் இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதில் அதிகமாக இருப்பது தான் அதற்கு காரணம்.\nஉடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம். இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளி போன்ற பிரச்சினைகள் இருக்காது.\nசிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.\nஉடல் உஷ்ணத்தை தணிக்க வல்லது. இது வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளி நீக்க வல்லது. குடலில் புண் இருந்தாலும் ஆற்றி விடும். மலச்சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாக்கும். பசியை அதிகரிக்க செய்யும். உஷ்ண மிகுதியால் மூல நோய் ஏற்பட்டு அவதிபடுபவர்க்கு இது சிறந்த மூலிகையாகும். நீரிழிவு, நரம்பு தளர்ச்சிகு நல்லது.\nமுள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். ஆகவே அளவாக சாப்பிடுவது நல்லது.\nபதிவு வெளியீட்ட நாள் : 28th August, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 28th August, 2016\nதொப்புளில் எண்ணை போடுங்கள் 2017-09-30T19:58:18Z\nசர்க்கரை நோயை விரட்டும் சீனித்துளசி 2017-09-16T03:06:06Z\nதொப்பையின் கொழுப்பை கரைக்க எளிய வழிமுறை 2017-09-15T00:08:55Z\nசெரிமானக்கோளாறு உடனடி தீர்வு 2017-09-07T10:37:51Z\nவிரல் வலியை போக்குவற்கான சில மருத்துவ ஆலோசனைகள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2018-06-24T12:27:37Z", "digest": "sha1:S7YM5BFH7PHZLCCQ3PJXGTCSMXILQ4NG", "length": 10007, "nlines": 163, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "பாண்டவர் பூமி – அவரவர் வாழ்கையில் | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nபாண்டவர் பூமி – அவரவர் வாழ்கையில்\nபடம் : பாண்டவர் பூமி\nபாடல் : அவரவர் வாழ்கையில்\nஅவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,\nஅந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,\nஅது ஒரு அழகிய நிலா காலம்,\nகனவினில் தினம் தினம் உல்லா போகும்,\nஅது ஒரு அழகிய நிலா காலம்,\nகனவினில் தினம் தினம் உல்லா போகும்,\nஅவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,\nஅந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,\nஇரவினில் தூங்க இடம் கேட்கும்,\nமழை துளி கூட என் தாயின்,\nமடியினில் தவழ தினம் ஏங்கும்,\nநத���தை கூட்டின் நீர் போதும்,\nகத்தும் கடலும் கை கட்ட,\nகவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்,\nதாயின் மடியில் தினம் இருந்து,\nகாலையில் மீண்டும் உயிர் பெறுவோம்,\nகனவினில் காலையில் ஒளி பெயர்த்து,\nஅரிய வைத்தாள் என் அன்னை,\nநேசம் கொண்டு தமிழ் மண்ணை,\nஅவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,\nஅந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,\nஅன்னை ஊட்டிய பிடி சோற்றில்,\nஆயுள் முழுக்க பசி மறந்தோம்,\nஓற்றை கண்ணில் அடி பட்டால்,\nபத்து கண்ணிலும் வலி கண்டோம்,\nபாசம் என்னும் நூல் ஒன்றை,\nஎங்கள் கதை போலே வேரொன்றை,\nகண்களும் நீர் துளி கண்டதில்லை,\nதேவை என்று எதுவும் இல்லை,\nஅவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,\nஅந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,\nஅது ஒரு அழகிய நிலா காலம்,\nகனவினில் தினம் தினம் உல்லா போகும்,\nஅது ஒரு அழகிய நிலா காலம்,\nகனவினில் தினம் தினம் உல்லா போகும்,\nபாடு நிலாவே – மலையோரம்\nபாண்டவர் பூமி – தோழா தோழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingyourself1.blogspot.com/2011/03/blog-post_6227.html", "date_download": "2018-06-24T13:13:23Z", "digest": "sha1:XHWE2XMCT2SYJYVMT2TMX6ASVMSV5DVP", "length": 14429, "nlines": 270, "source_domain": "knowingyourself1.blogspot.com", "title": "Knowing Yourself: பதினென் பருவமும், மனோநிலையும்", "raw_content": "\nபொதுவாக அலைபாயும் வயது என்பது பதினென் பருவத்தில் ஆண்/பெண் இருபாலருக்கும் இருக்கும். இந்தக் காலக் கட்டம் இரு பாலருக்குமே மிகவும் முக்கியமான காலம் ஆகும்.\nபத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி முதல் காதல், இனக்கவர்ச்சி, அதிகமான விஷயங்களைக் கற்றுக் கொள்தல் அல்லது கற்றுக்கொள்ளத் துடித்தல், தேடல் ஆர்வம் போன்றவை 11 வயது தொடங்கி 22 வயதுக்குள் வரும்.\nபெண்கள் எனில் பருவமடைதல் (பூப்பெய்தல்) நிகழ்வும் 11 வயதுக்குப் பிறகே நிகழக்கூடியது. மனோவலிமை குறித்த விஷயத்தைப் பொருத்தவரை பெண்கள், ஆண்களைக் காட்டிலும் முதிர்ச்சியடைந்தவராக இருக்கிறார்கள்.\n20 வயதுடைய ஆண்களையும், பெண்களையும் ஒப்பிடுகையில், ஆண்களை விடவும் பெண்கள் தெளிவான- உறுதியான மனோநிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nமனதளவில் முதிர்ச்சி பெறும் வயது 11 – 20 என்பதால், பெற்றோர் இந்த வயதுடைய குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து பராமரித்தல் அவசியம்.\nதனிமையில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனை��ில் இருக்கிறார்களா என்பதை அறியவும். கூடிய வரை தனிமையில் இருப்பதை அனுமதிக்க வேண்டாம்.\nபெண் குழந்தைகளாக இருப்பின் அவர்கள் உற்சாகமாக – மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என அறியவும். என்னதான் நெருங்கிய நண்பர்கள் – குடும்ப நண்பர்கள் என்றாலும், இந்த வயதுடைய பெண் குழந்தைகளை அவர்கள் பாதுகாப்பில் விட்டு வெளியில் செல்லாதீர்கள்.\nமுடிந்தால் உடன் அழைத்துச் செல்லுங்கள். அல்லது அவர்களை தனியாகவே செயல்பட அனுமதியுங்கள். இப்படிச் செய்வதால், அவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அதிகரித்து, படிப்பு மற்றும் வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கி விடுவார்கள்.\nஎனவ மனோநிலை முதிர்ச்சி என்பது பதினென் பருவத்தில் மிகமிக குறிப்பிடத்தக்கது என்பதை அறிந்து செயலாற்றுங்கள்.\nஇலவச தமிழ் சொற்பொழிவுகள் CD\nஉடல் நலம் தொடர்பான தகவல்கள்\nவடலூர் உத்தர ஞான சிதம்பரம் (12)\nவடலூர் உத்தர ஞான சிதம்பரம் (12)\n'குரு' என்னும் வார்த்தை திருவருட்பா முழுவதிலும் 39...\n'அன்பு' என்னும் வார்த்தை திருவருட்பா முழுவதிலும் 1...\nதொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)\nத‌ம்மை கே‌லி செ‌ய்வா‌ர்களோ எ‌ன்ற அ‌ச்ச‌ம்\nமன அள‌வி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஊ‌ழிய‌ர்க‌ள்\nமனநலத் துறையில் புரட்சி : டாக்டர் சி. ராமசுப்பிரமண...\nஅறிவு நிலைகள் பத்து -இரா.குப்புசாமி(ஆர்.கே)\nபத்திரிகைகளின் பாராட்டு மழையை பெற்ற திரைப்படம்.\nஅற்புத கலைஞன் அப்பாஸ் கிராஸ்தமி\nஉலக சினிமா: சம்சாரா - துறவறத்தை துறந்தவன்\nஏழைகளின் பசி தீர்க்க ஆசை\nபிடித்த பொன் மொழிகள்- கூற்றுகள்….\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://theekkathirnews.blogspot.com/2011/04/blog-post_7658.html", "date_download": "2018-06-24T12:58:47Z", "digest": "sha1:FA6E52SLYSMVT3AGCXOPGHVPOFSPVT2S", "length": 22093, "nlines": 119, "source_domain": "theekkathirnews.blogspot.com", "title": "தீக்கதிர்: ராகுல்காந்தியின் இரட்டை நாக்கு!", "raw_content": "தீக்கதிர் வலைத்தளத்தின் blog இது\nஇந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.\nஇந்தியா தனது கொள்ளுத்தாத்தா நேருவுக்கு சொந்தமானது என்றுதான் பேரப்பிள்ளை ராகுல்காந்தி நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தேர் தல் பிரச்சாரம் செய்ய வந்த இவர், தனது பாட்டி இந்திராகாந்தி தமிழ்நாட்டுக்கு வந்து விட்டு திரும்பும்போது தமிழ்நாட்டைப்பற்றி கதைகதையாகக் கூறுவார் என்று குறிப்பிட்டுள்ளார். பாட்டி வடை சுட்ட கதை, நரி ஏமாந்த கதை போன்ற கதைகளையும் கூட இவருக்கு சொல்லியிருக்கக் கூடும். வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக் கொள்வது குறித்தும் தமிழ்நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு. இதையும் இந்திராகாந்தி இவருக்கு சொல்லிக்கொடுத்திருந்தால் நல்லது.\nதமிழ்நாட்டில் திமுகவிடமிருந்து 63 தொகுதிகளை காங்கிரஸ் பறித்துக்கொண்டதற்கு இவரும் ஒரு முக்கியக்காரணம் என்று கூறப்படுகிறது. அந்த 63 தொகுதிகளிலும் உள்குத்தாக தமது இளைஞர் காங்கிரசை சேர்ந்த சிலருக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த சிலர் தொகுதியை இன்னும் தேடிக்கொண்டிருப்பதாக தகவல்.\nதாம் சீட்டு வாங்கிக்கொடுத்த அவர்களுக்குக் கூட ராகுல்காந்தி முழுமையாக பிரச்சாரம் செய்யவில்லை. மின்னல் வேகத்தில் வந்துசென்றுவிட்டார்.\nஅப்படி வந்த இடத்தில், இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கு முழுமுதற்காரணம் கலைஞர்தான் என ஒரே போடாக போட்டிருக்கிறார். அப்படிப்பட்ட கலைஞரைத்தான் தில்லிக்கு வந்தபோது ஆறு மணி நேரம் இவர் காக்க வைத்ததாக தகவல். (தகவல் உதவி: தி.க.தலைவர் கி. வீரமணி)\nதமிழ்நாட்டில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கேரளம் சென்ற இவர், அச்சுதானந்தனுக்கு இப்போது வயது 87 ஆகிறது. இவர் முதல்வராக வந்தால் ஐந்தாண்டு முடிவில் கேரளத்திற்கு 92 வயதுக்காரர்தான் முதல்வராக கிடைப்பார் என்று பேசியுள்ளார்.\nநல்லவேளை இவர் காலத்தில் மகாத்மா காந்தி இருந்திருந்தால் அவரை கட்சியை விட்டு நீக்கியிருப்பார்.\nதமிழ்நாட்டில் இவரால் பாராட்டப்பட்ட மு.க.அழகிரி உள்ளிட்டவர்களால் முதல்வராக முன்னிறுத்தப்படுகிற கலைஞருக்கு வயது 88. இவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டால் ஐந்தாண்டு முடிவில் 93 வயதுக்காரர்தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பார்.\nகலைஞர் மீதுள்ள கோபத்தை கேரளத்திற்கு சென்று காட்டியிருக்கிறார் ராகுல் காந்தி. அல்லது தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தபோது இவருக்கு கணக்கில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nகேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந் தன��� தேர்தல் பிரச்சாரத்தில் துள்ளிக்குதித்து ஓடுவதை ஊடகங்கள் வியப்போடு எழுதுகின்றன. அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமென கூடுகிறார்கள். அண்மையில் சபரிமலை மீது ஏறி அடிப்படை வசதிகள் குறித்து அவர் நேரடியாக ஆய்வு செய்தது கேரளத்தில் மிகப் பெரிய செய்தியாக வெளியானது.\nமத்திய அரசில் நிதியமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோரும் கூட வயதானவர்கள்தான்.\nஇவருக்கு சரியான முறையில் பதிலடி கொடுத்திருக்கிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். ‘ராகுல் காந்தி ஒரு அமுல் பேபி, சில அமுல் பேபிகளுக்காகத்தான் அவர் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கேரளக்கவிஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் திருமும்புவின் கவிதை ஒன்றை அவர் மேற்கோள் காட்டி ராகுலுக்கு பதில் சொல்லியுள்ளார்.\nதலை நரைத்ததல்ல எனது முதுமை.\nதலை நரைக்காததல்ல எனது இளமை\nகொடிய துஷ்ட அதிகார சக்தியின் முன்பு\nதலை குனியாததே எனது இளமை\n16 வயதிலேயே சுதந்திரப்போராட்டத் தின் வழியாக தாம் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், ராகுல் காந்தி 40 வயது வரை எங்கே போயிருந்தார் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.\nராகுலைக்கேட்டால் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தேன் என்று கூறியிருப்பார். கோல்ப் மைதானத்தில் பந்துகளை அடிப்பதைப்போல சொந்த கட்சியினரையே உருட்டிக்கொண்டிருப்பதுதான் ராகுலின் சாதனை.\nதமிழ்நாட்டில் பேசும்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி பற்றி பேசியிருக்கிறார். மத்திய உணவுக்கிடங்குகளில் வீணாகும் தானியத்தை ஏழை மக்களுக்கு தரமாட்டோம் என இவரது கட்சியின் தலைமையிலான அரசு கூறியதற்கு உச்சநீதி மன்றம் கண்டித்த செய்தியை இவர் அறிவாரா\nதிருப்பூர் சாயப்பட்டறை பிரச்சனைக்கு மாநில அரசுடன் இணைந்து தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியே இன்றைக்கு ஊழல் முடை நாற்றம் வீசும் ஒரு கழிவுநீர் குட்டையாக மாறிக் கொண்டிருக்கிறது. இதை முதலில் சுத்தம் செய்யட்டும் இவர்.\nLabels: அரசியல், தீக்கதிர், தேர்தல், ராகுல் காந்தி\nதிமுகவினர் தில்லுமுல்லுகளில் ஈடுபடாமல் கவனிக்க வேண்டும் - ஜெயலலிதா அறிக்கை சென்னை, ஏப். 14-வாக்கு எண்ணிக்கை மையங்களில் தமிழக காவல் துறையினர் மட்டுமே பாது க ...\nஅம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதைச��ன்னை, ஏப்.14-சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 121-வது பிறந்தநாளையொட்டி அவ ரது உருவச் ச ...\nதங்கபாலு தினம் தினம் காங்கிரசை அழிக்கிறார் எஸ்.வி.சேகர் திடீர் குற்றச்சாட்டு சென்னை, ஏப். 14-தங்கபாலு காங்கிரஸ் கட்சியை தினம் தினம் அழிக்கிறார் என்று எஸ்.வி.சேகர ...\nதுள்ளாத மனத்தையும் துள்ள வைத்த கவிஞர்மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப் பூவுலகில் வாழ்ந்தது 29 ஆண்டுகள் மட ...\nகிருஷ்ணகிரி தப்பாட்ட கலைக்குழுவினரின் நீங்களே சொல் லுங்கள் என்ற நாடகம் புத ...\n‘இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...’பிரச்சாரத்திற்கு மேக்-அப்போடு கிளம்பிய வடிவேலு, வேனில் ஏறுவதற்காக காலை எடுத ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சிக்குகிறார் பவார்புதுதில்லி, ஏப். 14-2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலு டன் தொடர்புடைய டிபி ரியாலிட்டி நிறுவனத ...\nபோபால் விஷவாயுக் கசிவுக்கு யூனியன் கார்பைடு நிறுவனமே பொறுப்பு: சிபிஐ உறுதிபுதுதில்லி, ஏப்.14-போபால் விஷவாயுக் கசிவுக்கு யூனியன் கார்பைடு நிறுவனமே முழ ...\nஊழல் தடுப்பு இயக்கத்திற்கு எதிராக அரசியல் சக்திகள் : ஹசாரேஅகமதுநகர், ஏப்.14-ஊழல் தடுப்பு இயக்கத் திற்கு எதிராக அரசியல் சக்திகள் உள்ளன என்று சமூக ஆர்வலர் அன ...\nதண்ணீர் தணிக்கை, நல்ல முயற்சிதமிழ்நாட்டில் தேர்தல் முடிந்திருப்பதைப் போன்றே பள்ளிகளிலும் ஆண்டுத் தேர ...\nவிலைவாசி: வாக்காளர் கடமை முடியவில்லை.... தேர்தலும் முடிந்துவிட்டது. மே 13 வரை அதி காரபூர்வமான அறிவிப்புக்கு காத்திர ...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வ ...\nமக்கள் போரைக் கைப்பற்ற அமெரிக்கா முயற்சி: அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை டெஹ்ரான், ஏப்.14 -அண்மையில் மக்கள் விரோத அரசுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள ...\nலிபியா மீது போர் நடத்தும் அமெரிக்கா ‘பிரிக்ஸ்’ மாநாடு எதிர்ப்பு சான்யா (சீனா), ஏப். 14-லிபியா மீது அமெரிக்கா தலை மையிலான நேட்டோ படைகள் தன்னிச்ச ...\n - உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளன மாநாடு அறைகூவல் ஏதென்ஸ், ஏப். 14-முதலாளித்துவ காட்டு மிராண்டித்தனத்திற்கு எதிராகவும், சுரண்டலற ...\nஅன்னா ஹசாரேக்களின் வெற்றியும் தோல்வியும் ஊழல் - இது தனி மனிதரின் நேர்மை, பொதுவாழ்வின் தூய்மை ஆகியவை தொடர்பான பிரச் சனை மட்டுமல ...\nமேற்கு வங்கம் தகவல் தொழில்நுட்பத்தில் மகத்தான வளர்ச்சி மக்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற்று வரும் இடது முன்னணி, மீண்டும் ஆட்சியில் அமரும் என்ற ...\nதேர்தல்... தேர்தல்... தேர்தல்...தேர்தல் ஒருகாலத்தில் திருவிழா போல நடந்தது. ஆனால், இப்போது தேர் தல் ஆணையத்தின் கட்ட ...\nஅரசியல் இலக்கியம் ஊழல் கருணாநிதி கவிஞர் கார்ட்டூன் சங்கராச்சாரி சந்தேகம் சாமிக்கண்ணு சமூகம் சினிமா செய்திகள் தண்ணீர் தமிழகம் தமிழ் தி.மு.க தினகரன் தீக்கதிர் தேர்தல் நகைச்சுவை நையாண்டி படங்கள் பள்ளிகள் மன்மோகன்சிங் ராகுல் காந்தி வடிவேலு விலைவாசி\nமீனவர் குடும்பத்திற்கு அரசு வேலை தருக\nதண்ணீர் தணிக்கை, நல்ல முயற்சி\nதுள்ளாத மனத்தையும் துள்ள வைத்த கவிஞர்\nசங்கராச்சாரியார் மீது அப்படியென்ன திடீர் பாசம்\nதேர்தல் ஆணையத்திற்கு எப்படி ‘செக்’ வைக்கிறது\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் வாக்களிக்கவும...\nஏறுது ஏறுது விலைவாசி, எப்படி வாழுறது நீ யோசி\nபேருந்தில் பர்ஸ் அடித்தவன் என்ன செய்வான்\nமதுரை: பணம் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திமுகவினர...\nமாமா... மாப்ளே.... மாமா.... மாப்ளே\nவாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த திமுகவினர் கைது\n‘இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...\nமு.க.அழகிரிக்கு மதுரைவாசியின் மனம் திறந்த மடல்\nஆம்னி பேருந்தில் ரூ.5 கோடி திமுகவினரின் தில்லுமுல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2009/05/blog-post_2019.html", "date_download": "2018-06-24T12:58:48Z", "digest": "sha1:LQGQII4VNTY7P3IFRTLHWKGW2S2DHIZT", "length": 11779, "nlines": 132, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்கள் என்று சில உண்டு. அதன் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். இல்லாதவர்கள் தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்தால் தரவிறக்கி நிறுவ வேண்டாம். அதற்குப்பதில் இதை கிளிக் செய்யுங்கள். சி சி கீளினர் (CCleaner) இந்த மென்பொருள் இருந்தால் உங்கள் தேவையில்லாத இண்டெர்நெட் குக்கீஸ், மற்றும் தற்காலிக கோப்புகள், தேவையில்லாத கோப்புகள் அனைத்தும் நீக்கி விடும். அதுமட்��ும் அல்ல இதில் தேவையில்லாத ரெஜிஸ்டரி கீகளையும் நீக்கி தரும். உங்களுக்கு தேவையில்லாத மென்பொருட்கள் நிறுவி இருந்தால் இதன் மூலம் நீக்க முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி டெஸ்க்டாப் டோபியா (DesktopTopia) உங்கள் கணணியில் உள்ள டெஸ்க்டாப்பில் வால்பேப்பர்கள் தானாகவே மாற்ற இது உதவும் சுட்டி ஆடாசிட்டி (AudaCity) இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள எம்பி3 இசைக்கோப்புகளை திறந்து இசையை நீங்கள் விரும்பியவாறு மாற்றம் செய்ய உதவுகிறது. சுட்டி அப்டேட் செக்கர் (Update Checker) நீங்கள் கணணியில் நிறுவி உள்ள அனைத்து மென்பொருட்களுக்கும் ஏதாவது புதிய பதிப்பு வெளியிடப்பட்டால் தானாகவே உங்களிடம் தெரிவித்து தரவிறக்கி தந்து நிறுவி விடும். சுட்டி லான்சி (Launchy) இந்த மென்பொருள் மூலம் பலதரப்பட்ட மென்பொருட்களை இயங்க வைக்க முடியும். சுட்டி விஎல்சி ப்ளேயர் (VLC Player) இந்த மென்பொருள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் தெரியாதவர்களுக்காக புதியவர்களுக்காக இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்களிடம் உள்ள ஒலி மற்றும் எந்த விதமான ஒலி ஒளி கோப்புகளையும் இயக்கிப் பார்க்க கேட்க முடியும். சுட்டி பிக்காஸா (Picasa) இந்த மென்பொருளை உருவாக்கியவர்கள் கூகிள் தேடல் நிறுவனத்தினர். இந்த மென்பொருள் மூலம் உங்கள் புகைப்படங்களை தனித்தனி தொகுப்புகளாக பதிந்து வைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமில்லை உங்கள் புகைப்படங்கள் எடிட் செய்ய முடியும். சுட்டி யுட்யுப் டவுண்லோடர் (YouTube Downloader) இந்த மென்பொருள் மூலம் யுட்யுப படங்களை தரவிறக்கி காண முடியும். இந்த மென்பொருள் இப்பொழுது யுட்யுப் மட்டும் இல்லாமல் டெயிலி மோசன், யாகூ வீடியோ போன்ற தளங்களையும் ஆதரிக்கிறது. சுட்டி டிபிராக்லர் (Defraggler) மாதம் ஒரு முறை இந்த மென்பொருள் மூலம் டிபிராகிங் செய்தால் உங்கள் கோப்புகள் உங்கள் வன்தட்டில் பல இடங்களில் பிரித்து பதியப்பட்ட கோப்புகள் ஒரே கோட்டில் வரிசையாக பதிக்கப்படும் இதனால் உங்கள் கணணியில் உள்ள கோப்புகளை கையாளும் வேகம் வெகுவாக அதிகரிக்கும். சுட்டி பதிவுகளை படித்து பயன் பெறும் நீங்கள் நாங்களும் பயன் பெற விளம்பரங்களை கிளிக் செய்யவும்.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 5:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nஇரும்புக்கோட்டை.. முரட்டு சிங்கம்-ரூ.1 கோடி செட்\nதமிழக போலீஸ் படத்துக்கு ரஹ்மான் இசை\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநீச்சலுடையில் ஆறு நாட்கள், தூங்கவிடாதா சோனா...\n2வது கணவரிடமிருந்தும் நந்திதா விவாகரத்து\nஈழத் தமிழர்களுக்கு என்றும் துணையாக இருப்போம் - நடி...\nIPL 2009 - கோப்பையை வென்றது டெக்கான் அணி\nகூகுளுக்கு ஒரு சவால்.... வந்திருச்சு வொல்ஃப்ரம் ஆல...\nகாபி் கடை' திறந்த முன்னா\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம\nசுறா வேட்டை - திகைப்பூட்டும் படங்கள்\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/first-blog/", "date_download": "2018-06-24T12:32:34Z", "digest": "sha1:OGLHOO5UDCSJ7YF4I4GLHNTK6VY5P3JU", "length": 4540, "nlines": 60, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "First blog :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > First blog\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் ��னிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/toyota-etios-platinum-limited-edition-launched-at-rs-7-84-lakh-specs-features-images-014369.html", "date_download": "2018-06-24T12:28:11Z", "digest": "sha1:RZQVKUXZ2EWNTYHIORPEVA7PR23NBDNV", "length": 12361, "nlines": 173, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ. 7.84 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ. 7.84 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..\nரூ. 7.84 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஇந்தியாவில் பிரபலமாக உள்ள எட்டியோஸ் காரில் டொயோட்டா நிறுவனம் பிளாட்டினம் என்ற புதிய எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. வி.எக்ஸ் டிரிமில் வெளிவரும் இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட் எக்ஸ்-ஷோரூம் டெல்லி மதிப்பில் ரூ. 7.84 லட்சம் மற்றும் டீசல் மாடல் ரூ. 8.94 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபிளாட்டினம் என்ற பெயருக்கு ஏற்றவாறே, இந்த புதிய எட்டியோஸ் மாடலில் பல ப்ரீமியம் தர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் கட்டமைப்பு முழுக்க தற்போதைய மாடலுக்கு எதிர்புறமாக உள்ளது.\nபுதிய வண்ணப்பூச்சை பெற்றுள்ள இந்த காரில் டூயல்-டோன் இருக்கை, உயர் ரகம் கொண்ட லெதர் வேலைபாடுகள் மற்றும் இன்ஃபொடெயின்மென்ட் தேவைக்கு ஏற்ற கூடுதல் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.\nபுதிய பான்டம் பிரவுன் நிறத்தில் உள்ள எட்டியோஸ் பிளாட்டினம் எடிசன் கார், பியர்ல் வைட் என்கிற சராசரியான நிறத்திலும் கிடைக்கிறது.\nபெயர் மற்றும் கட்டமைப்பில் தான் புதிய மாற்றங்களே அன்றி, காரின் வெளிப்புறத்தோற்றம் மற்றும் உட்புறங்கள் ஆகியவை பழைய வடிவமைப்பை பெற்றுள்ளன.\nடொயோட்டா நிறுவனம் எட்டியோஸ் பிளாட்டினம் எடிசனை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாரின் வெளிப்புறத்திற்கு ஏற்றவாறான உள்கட்டமைப்பில் டூயல்ட்-டோன் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் புதிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமுக்கியமாக டாஷ் போர்டில் இடம்��ெற்றுள்ள 6.8 இஞ்ச் அளவிலான இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் தான் டொயோட்டோ எட்டியோஸ் பிளாட்டினம் எடிசனில் கவனத்தை ஈர்க்கிறது.\nஇந்த புதிய இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆக்ஸ், யுஎஸ்பி, ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, குரல் கட்டளை ஏற்பு மற்றும் ரிமோட் கண்ட்ரோல் இயக்கம் போன்ற அம்சங்கள் உள்ளன. ஆனால் இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதி இடம்பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.\nஎட்டியோஸ் பிளாட்டினம் எடிசனில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. பெட்ரோல் மாடல் மூலம் 89 பிஎச்பி பவர் மற்றும் 132 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.\nதொடர்ந்து எட்டியோஸ் பிளாட்டினம் காரின் டீசல் மாடல் மூலம் 67 பிஎச்பி பவர் மற்றும் 170 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். எஞ்சினின் சரியான செயல்பாட்டிற்காக அது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nடொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காரில் பல தோற்றப்பொலிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதை தவிர இதில் தொடுதிரை அம்சம் பெற்ற இனஃபொடெயின்மென்ட் சிஸ்டம் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது.\nஇதை தவிர வேறு எந்த புதிய அம்சங்களும் இந்த காரில் இடம்பெறவில்லை. எட்டியோஸ் பிளாட்டினம் காரை தொடர்ந்து இதே ஆண்டில் யாரீஸ் செடான் காரை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்திய வருகை விபரம்\nவிவிஐபி, அமைச்சர்களுக்கு புல்லட் புரூப் கார் ஓட்ட ஆசையா\nஇந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-sethupathi-new-condition-038052.html", "date_download": "2018-06-24T13:10:48Z", "digest": "sha1:D6K6OOUZYYBHN7I6ZCICQCWQOZO6VE26", "length": 10921, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "60 நாள்ள தர்மதுரையை முடிச்சிடுங்க... தயாரிப்பாளருக்கு நிபந்தனை விதித்த விஜய் சேதுபதி | Vijay Sethupathi New Condition - Tamil Filmibeat", "raw_content": "\n» 60 நாள்ள தர்மதுரையை முடிச்சிடுங்க... தயாரிப்பாளருக்கு நிபந்தனை விதித்த விஜய் சேதுபதி\n60 நாள்ள தர்மதுரையை முடிச்சிடுங்க... தயாரிப்பாளருக்கு நிபந்தனை விதித்த விஜய் சேதுபதி\nசென்னை: 60 நாட்கள் கால்ஷீட் தருகிறேன் அதற்குள் தர்���துரை படம் முழுவதையும் முடித்து விடுங்கள் என்று அப்படத்தின் தயாரிப்பாளருக்கு நிபந்தனை விதித்திருக்கிறாராம் விஜய் சேதுபதி.\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 வது பாகமாக வசந்தகுமாரன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் விஜய் சேதுபதி.\nஅறிமுக இயக்குநர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த இப்படத்தை சுரேஷ் என்பவர் தயாரிக்க முன்வந்தார். ஆனால் தயாரிப்பாளர், விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அப்படம் நின்று போனது.\nதற்போது பல மாதங்கள் கழித்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட சமாதன உடன்படிக்கையின் பேரில் தர்மதுரை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் விஜய் சேதுபதி.\nவிஜய் சேதுபதியை தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகம் செய்த சீனு ராமசாமி இப்படத்தை இயக்குகிறார். சில நாட்களுக்கு முன்னர் பூஜை போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனி வட்டாரப் பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் 60 நாட்கள் கால்ஷீட் தருகிறேன் அதற்குள் படத்தை முடித்து விடுங்கள் என்று தயாரிப்பாளர் சுரேஷிடம் கறாராக சொல்லி விட்டாராம் விஜய் சேதுபதி.\nஇதனால் தற்போது வேகமாக படப்பிடிப்பை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு இயக்குனரும், தயாரிப்பாளரும் தள்ளப்பட்டிருக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா, சிருஷ்டி டாங்கே இருவரும் நடிக்கவிருக்கின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nநான் கடவுளாக நினைக்கும் ரஜினியின் வாழ்த்து ஆஸ்கர் விருதுக்கும் மேல்\n'ஒரிஜினல் தர்மதுரை' ரஜினிகாந்துக்கு100வது நாள் கேடயம் வழங்கி மகிழ்ந்த தர்மதுரை குழு \nதிரைப்பட விழா... 5 விருதுகளை அள்ளிய தர்மதுரை\nஸ்டாலினையும் தாலாட்டிய விஜய் சேதுபதியின் 'ஆண்டிப்பட்டி கணவாய் காத்து'\nஎன்னை பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா: தமன்னா மீது தர்மதுரை தயாரிப்பாளர் புகார்\nதர்மதுரை.. ஒரு சினிமாக்காரரின் விமர்சனம்\n அட்ரா மேளத்தை... வந்துட்டாரு சர்கார் .. கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\nஇந்த வீடியோவை பார்த்தால் ரஜினியே குபீர்னு சிரித்துவிடுவார்\nதில் இருந்தா பிக் பாஸ் ���ீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-hot-photoshoot/", "date_download": "2018-06-24T12:59:59Z", "digest": "sha1:4A4FT5YPXVFPUYJJVVE6MNZ7XWQHIKOV", "length": 7352, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூடான போட்டோ ஷுட் வீடியோ வெளியிட்ட மச்சி நடிகை! - Cinemapettai", "raw_content": "\nHome News சூடான போட்டோ ஷுட் வீடியோ வெளியிட்ட மச்சி நடிகை\nசூடான போட்டோ ஷுட் வீடியோ வெளியிட்ட மச்சி நடிகை\nசமீப காலமாக சூடான போட்டோ ஷுட்டை இளைஞர்கள் சூட்டைகிளப்புமாறு சமூக வலைதளங்களில் நடிகைகள் வெளியிடுவது அதிகரித்து வருகிறது.\nஅப்படி சமீபத்தில் வெளிவந்த வீடியோ நடிகை அக்சரா கௌடாவின்னுடையது. இவர் கத்தி, ஆரம்பம், போகன் போன்ற படங்களில் நடித்தவர்(). போகன் படத்தில் அரவிந்த் சாமி அக்க்ஷராவை மச்சி என்று அழைப்பார். அதுமுதல் சமூக வலைதளங்களில் இவர் மச்சி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்.\nகடந்த நான்கு ஆண்டுகளாக இவர் தனது போட்டோ ஷுட்டை யூடியூபில் வெளியிட்டு வருகிறார். ஆனால் எவரும் இந்த வீடியோக்களை இதுவரை கண்டுகொள்ளவில்லை.\nஆரம்பம் படத்திற்கு பிறகு இவர் சற்று பிரபலமாகியுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள ஷூட் வலைதளங்களில் பெரிதளவு பகிரப்பட்டுவருகிறது. இந்த வீடியோவில் கவர்ச்சி அதிகம் இல்லாவிட்டாலும் கவர்ச்சிக்கான மெல்லிய பின்னணி இசையுடன் இளைஞர்கள் உள்ளத்தை கவரும்படி உள்ளது.\nஇதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு\nதற்போது இவர் சுந்தீப் கிஷான் நடிப்பில் உருவாகிவரும் மாயவன் என்னும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: போங்கப்பா நாங்க என்னென்னவோ எதிர்பார்த்தோம், இப்படி புஸ்ஸுன்னு போச்சே….\nPrevious articleவெளியாகும் வேலைக்காரன் படத்தின் சிங்கிள்\nNext articleஒவியாவினால் புதுப்பிரச்சனை யாருக்கு தெரியுமா\nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nசூப்பர��ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை…ரஜினிகாந்த் அதிரடி\nதோழரும் இவரே… இன்ஸ்பிரேஷனும் இவரே… யாரை சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்\nஷங்கரை ஏமாற்றிய ட்ராபிக் ராமசாமி படக்குழு…\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தின் ட்ரைலர்.\nவிஜயை மட்டுமல்ல அஜித்தையும் எதிர்த்தவர் அன்புமணி ராமதாஸ்… எந்த படத்தில் தெரியுமா\nவைரலாகுது ராஜா ராணி நஸ்ரியாவை விட அசத்தலாக குத்தாட்டம் போடும் பெண்ணின் வீடியோ \nசிஎஸ்கேவை ஆட வைத்த தல அஜித்.. வெளியான சுவாரசிய தகவல்\nஅஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட மாஸ் வசனத்துடன் அசுரவதம் ட்ரைலர்.\nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nரசிகர்களிடம் டிக் வாங்கியதா இல்லையா டிக் டிக் டிக் திரைவிமர்சனம் \nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் இணைந்த 19 வயது இளம் நடிகை.\nபீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…\nசர்கார் படத்தின் ஒரிஜினல் போஸ்டர் பார்த்திருப்பீங்க, அதோட ஸ்கெட்ச் எப்படி இருந்தது என்று பார்க்கணுமா \nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு.\nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2017/09/29/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-24T13:03:08Z", "digest": "sha1:FDJPPR4TR2TXMAV52C4JVNI5G5RZLWXQ", "length": 9369, "nlines": 84, "source_domain": "appamonline.com", "title": "நீதியின் விதைகள்! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“நீங்கள் நீதிக்கென்று விதை விதையுங்கள், தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்” (ஓசி. 10:12).\nநீங்கள் விதைக்கிறபடிதான் அறுப்பும் இருக்கும். நீங்கள் ஒரு விதையை விதைத் தால், பழத்தை அறுப்பீர்கள். ஒரு சிந்தனையை விதைத்தால், குணாதிசயத்தை அறுப்பீர்கள். நீங்கள் விதைக்கும் சுபாவம், குணாதிசயங்களைப்போலவே, உங்கள் நித்தியம் அமைந்திருக்கும்.\nமலைப் பிரசங்கத்தின் பெரும்பகுதி விதைத்தலைப் பற்றியதாகும். நீங்கள் சாந்தகுணத்தை விதைத்தால், பூமியை சுதந்தரித்துக்கொள்வீர்கள். மிகச் சிறந்த அறுப்பைப் பார்ப்பீர்கள். இருதயத்தில் சுத்தமுள்ள விதைகளை விதைத்தால், தேவ புத்திரர் என்று அழைக்கப்படும் பேர் பெறுவீர்கள். இரக்கத்தை விதைத்தால், மற்றவர்களிடமும், கர்த்தரிடமுமிருந்து இரக்கத்தைப் பெறுவீர���கள்.\nசிந்தனை விதைகளுமுண்டு. பேச்சு விதைகளுமுண்டு. செயலின் விதைகளு முண்டு. அதே நேரத்தில், காலையிலிருந்து இரவு படுக்கும் வரையிலும் நீங்கள் உங்களுக்குள்ளே விதைக்கக்கூடிய விசுவாச விதைகளுமுண்டு. வாக்குத்தத்த விதைகளுமுண்டு. உங்களுடைய வாழ்க்கையிலே மற்றவர்களை ஊன்ற கட்டக்கூடிய உற்சாக வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். சோர்வு நேரத்திலே தாங்கக்கூடிய ஆறுதலின் வார்த்தைகளைப் பேசுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கென்று விதைக்கப்பட வேண்டிய நல்ல செயல்களுமுண்டு. கர்த்தருக்கென்று ஊழியத்தில் விதைக்கப்பட வேண்டிய வசன விதைகளுமுண்டு.\nஆகவே, எப்பொழுதும் அன்பின் விதைகளை, விசுவாச விதைகளை, நீதியின் விதைகளை, செயலின் விதைகளை சோர்ந்துபோகாமல் விதையுங்கள். நித்தியத்திலே அதன் பலனைக் கண்டு நீங்கள் பூரித்துப்போவீர்கள். இயேசுகிறிஸ்து விதைத்த விதைகளைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி எழுதுகிறார். “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார். என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்” (ஏசா. 53:11).\nஜப்பானில் ஒரு விவசாயி, நீங்கள் நூற்றுக்கு நூறு பலன் பெறும்படி எப்படி விதைக்க வேண்டுமென்று விளக்கி சொல்லுகிறார். ஒரு பக்கத்தில் நல்ல விதை களை எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு நல்ல அருமையான செம்மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னொரு பக்கத்தில் நல்ல உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நடுவிலே அந்த விதையை வைத்து மண்ணையும், உரத்தையும் கலந்து, கைபிடி மண்ணாக, உருண்டையாக பிடியுங்கள். செல்லுகிற இடங்களிலெல்லாம் விதைத்துக் கொண்டே போங்கள்.\nமழை பெய்யும்போது, நீங்கள் விதைக்கிற விதை அழகாக கீழே விழுந்து முளைத்தெழும்பி பலனைத் தரும். அந்த விதையை சுற்றி மண்ணும், உரமும் இருப்பதால் ஆகாயத்துப் பறவைகள் அதை தூக்கிச் செல்ல முடியாது. பூச்சிகளோ, மற்ற கிருமிகளோ அதை அழிக்கவே முடியாது. இப்படி அவருடைய குடும்பத்தினர் உருண்டையாக விதைகளை விதைத்ததினிமித்தம் ஜப்பானில் ஏறக்குறைய ஐம்ப தாயிரம் மரங்கள் வளர்ந்திருக்கின்றன என்று மகிழ்ச்சியோடே கூறுகிறார்.\nஇயேசு கிறிஸ்துவை, “விதைக்கிறவன்” என்று வேதம் சொல்லுகிறது. அவரோடு கூட வசன விதைகளை விதைக்கிற ஊழியத்திலே நில்லுங்கள். சமயம் கிடைத்தாலும், கிடைக்க��விட்டாலும் சுவிசேஷத்தை ஜனங்களுக்கு ஜாக்கிரதையாய்ப் பிரசங்கம் பண்ணுங்கள். பரலோகத்தில் உங்களுடைய பலன் மிகுதியாயிருக்கும்.\nநினைவிற்கு:- “தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்” (கலா. 6:8).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/natural/04/131826", "date_download": "2018-06-24T12:51:13Z", "digest": "sha1:VD6JKNRWMUABZ3VZLIVD2H7YATGZOIAY", "length": 7325, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "பூமியைவிட 1.3 மடங்கு பெரிய புயல்!! அனைவரும் அவதானமாக இருங்க! - Canadamirror", "raw_content": "\nமாமி - மருமகள் சண்டை ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்..\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் 45 பேர் பலி…\nசவுதி அரேபிய பெண்கள் தடையின்றி வாகனம் ஓட்டலாம்….\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தாயை தேடி வந்த மகள் மீண்டும் நாடு திரும்பிய சோகம்\nஇத்தாலி தேர்தலில் குதித்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினர்..\nசட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்\nஈழத்து பெண்ணின் உச்சம் தொட்ட சாதனை பெருமை கொள்ளும் ஈழத்து மக்கள்..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்\nஎத்தியோப்பிய குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலி\n தற்போதைய நிலை என்ன தெரியுமா.\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். உடுப்பிட்டி, ஜெர்மனி Hanover\nயாழ். கருங்காலி, காரைநகர், கனடா\nயாழ். அல்வாய், லண்டன் Southall\nபூமியைவிட 1.3 மடங்கு பெரிய புயல்\nநாசா ஆராய்ச்சி மையம் சமீபத்தில் ஜூபிட்டரின் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.\nஅந்த புகைப்படம் தற்போது வைராலகியுள்ளது.\nஅந்த புகைப்படத்தில் ஜூபிடர் கிரகத்தில் மிகப்பெரிய மேகமண்டலம் காணப்படுவதாகவும், பெரும் புயல் ஒன்று மையம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஜூபிட்டரில் சிவப்பு புள்ளி ஒன்று காணப்பட்டது. அந்த சிவப்பு புள்ளி பத்தாயிரம் மைல்கள் பரப்பளவு கொண்ட மேகக் கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இது பூமியை விட 1.3 மடங்கு பெரியது என்றும் பூமியில் ஏற்படும் மிகப்பெரிய புயலை விட 10 மடங்கு தூரத்தை கடக்கக் கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅந்த புகைப்படத்தில் ஜூபிடர் கிரகத்தில் மிகப்பெரிய மேகமண்டலம் காணப்படுவதாகவும், பெரும் புயல் ஒன்று மையம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.ஜூபிட்டரில் சிவப்பு புள்ளி ஒன்று காணப்பட்டது. அந்த சிவப்பு புள்ளி பத்தாயிரம் மைல்கள் பரப்பளவு கொண்ட மேகக் கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இது பூமியை விட 1.3 மடங்கு பெரியது என்றும் பூமியில் ஏற்படும் மிகப்பெரிய புயலை விட 10 மடங்கு தூரத்தை கடக்கக் கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/priyamudan-nagini/102409", "date_download": "2018-06-24T12:45:41Z", "digest": "sha1:63QJ6HAW2F7OMNVKCCS3Z2JE6AKWHCMD", "length": 4397, "nlines": 56, "source_domain": "thiraimix.com", "title": "Priyamudan Nagini - 15-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபோராட்டத்தால் இன்று நிறுத்தப்பட்ட பிக்பாஸ் - போஸ்டரை கிழித்த ரசிகர்கள்\nசாப்பிட்டுக்கொண்டிருந்த என் கணவரை இழுத்து சென்றனர் இயக்குனர் கவுதமனின் மனைவி கண்ணீர் பேட்டி\nஅண்ணனுக்கு சிறுநீரகம் கொடுக்க உயிர் தியாகம் செய்த தம்பி: பின்னர் நடந்த சோகம்\nஆனந்தராஜனுக்கு இவ்வளவு அழகான மகளா\nசுமந்திரனின் கையைப் பிடித்து இழுத்த விக்கி\nவிஜய்யின் முதல் நாள் வசூலை கூட தொடாத காலா மொத்த வசூல்\nஉலக கோடீஸ்வரர் வெளியிட்ட மகளின் வீடியோ\nமிகக்கொடிய புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து கமல்ஹாசன் வெளியேறுவாரா\nவிஜய்யின் முதல் நாள் வசூலை கூட தொடாத காலா மொத்த வசூல்\nவிஜய்யின் முதல் நாள் வசூலை கூட தொடாத காலா மொத்த வசூல்\nகம்பீர நடையில் சென்று ரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை\nஉங்கள் அபிமான சீரியல் நடிகைகள் திரைக்கு பின்னால் எப்படி சொதப்புறாங்க பாருங்க\nஇருசக்கர வாகனம் ஓட்டுபவர்களே கவனம்\nஇந்தியாவில் நம்பர் 1 நஷ்டத்தை சந்திக்கும் ரேஸ்-3\nசர்கார் படம் இந்த படத்தின் காப்பியா, வெளிவந்த தகவல்\nபிக்பாஸ் வீட்டில் முளைத்த காதல்... ஆவலுடன் ரசிகர்கள்\nதேவயாணியால் ஒரு அரச குடும்பமே கொலைசெய்யப்பட்ட கொடூரம் நடிகை சினேகா செய்த காரியம் நடிகை சினேகா செய்த காரியம்\nஇலங்கை சென்ற காலா புகழ் ஹுமாகுரேஷி நீச்ச���் உடையில் வெளியிட்ட புகைப்படம், இதோ\nகௌதம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இடையில் வந்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinothsoft4u.blogspot.com/2008/01/blog-post_31.html", "date_download": "2018-06-24T12:37:44Z", "digest": "sha1:UJJLEVFU6GGHNDB62XAY4AJWC23HRS4M", "length": 7655, "nlines": 152, "source_domain": "vinothsoft4u.blogspot.com", "title": "தொடரும்... - கவிக்குடில் குமரன்", "raw_content": "\n~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~\n\"ஒன்றைக் கண்\"- ஒற்றைக் கண்\"ணல்லவா\nகருவானின் வெளிர் நிலவு, மண்ணில் தன் பொழிவை, படர்வித்து நெகிழ்ந்து வந்து... தன்னை தானே, கண்ணாடியாய் உரு மாற்றி... உனது அழகியல் தேகத்த...\nகண்ணாடியும் தண்ணீராய், கரைந்தே போகிறது... உன்னுடைய அழகிய முகத்தை, அதனிடத்தில் காட்டும் பொழுது... அவ்வாறு... கரைந்தோடிய நீரெல்லாம், ...\nஉன்னை எண்ணி, எழுதும் கவிதைகளில்... பொய்கள் எல்லாம், பிழையாகிப் போனால்... கவிதைகள் யாவும், மாயமாய் போகும் அதனால் தான்... உன்னை பற்...\nவெண் சுவரின்றி வாய் பிளக்கும் சிறு நகையும் மொழி அறியாது நா தெரிக்கும் குறை வரியும் குழந்தையிடம் அழகு தான் துன்பம் துயரம் இன்பம் இடுக்கண் இ...\nதேவதைகள் வந்து மீட்டிய வீணையின் ஓசையோடிணைந்த ஒலியின் அழகினை நீயில்லா நேரங்களின் என் மனதில் நான் உணர்ந்தேன், உந்தன் நினைவுகளாய் தனிமையிலே. ...\nதினமும்... வந்து வந்து போவதற்கும், பிறையாய் தேய்வதற்கும், நீ நிலவில்லை பெண்ணே.... என்னுடனே இருக்கும் விழி\nநிலா மண்ணை தொட்டு போவதும், மழைச் சாரல் மண்ணிலிருந்து பெய்வதும், சூரியன் நம்மை இரவில் குளிர்விப்பதும், கனவுகள் கண் விழித்ததும் வருவதும்,...\nமுடிவில்லா கனவொன்று காண, விடியாத இரவுகள் தொடரும், நாள் ஒன்று வேண்டுமடி... அந்த கனவு முழுதும், அழகாக நீ நிறைந்து, முத்தங்கள் வழங்க வ...\nகல்லாக அவன் படைத்தான் உளியாகி என்னைச் செதுக்கினாய் அன்பெனும் பேரமுதப் பொழிவை ஒரு கனமும் நிறுத்தவில்லை உன் விழிக்கூட்டின் கரு முத்தாய் திரைய...\nமனதிற்குள்... ஆயிரம் ஆயிரம், உணர்வுக் கூட்டங்களால்... என்றும் ஓயாது, ஈரத்துடன் தெரிக்கப்படும், அன்புத் துளிகளும்... மழை தான்\nCopyright © கவிக்குடில் குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/227327/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-5-%E0%AE%B2/", "date_download": "2018-06-24T12:33:43Z", "digest": "sha1:KXFRMHBO4VKZR3NBVAGSRHQ5UUUQK7W6", "length": 4331, "nlines": 42, "source_domain": "www.minmurasu.com", "title": "நடிகர் சங்கத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகை விஜயகுமாரி – மின்முரசு", "raw_content": "\nஅழப்போரன் தமிழன் : பல்பு வாங்கிய விஜய் ரசிகர்கள்\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nபிக்பாஸ் 2: ஐஸ்வர்யாவுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஹாரிக்\nஇது என்னடா விஜய் பிறந்த நாளுக்கு வந்த கொடுமை\nபலவிதமான முறையில் யோகாசனம் செய்யும் பிரபல நடிகை\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் - லட்சுமி மேனன்\nவங்கியில் லோன் கேட்ட விவசாயி மனைவியை பாலியல் உறவுக்கு அழைத்த வங்கி மேலாளர்; தூது சென்ற பியூனும் தலைமறைவு\nமாணவர்கள் பாசப் போராட்டம் நடத்திய அரசுப் பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை\nரசிகர்களுடன் இனி புகைப்படம் எடுக்கமாட்டேன் : அஜித் அதிரடி முடிவு\nநடிகர் சங்கத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகை விஜயகுமாரி\nநடிகை ராஜகுமாரி, நடிகர் சங்கத்துக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nநடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக பல்வேறு வழிகளில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டன.\nசரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் கூட இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில், நடிகை விஜயகுமாரியும் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தியிடம் அதற்கான காசோலையை அவர் வழங்கினார்.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siddhahealer.blogspot.com/2014/07/blog-post_1.html", "date_download": "2018-06-24T12:34:43Z", "digest": "sha1:XDP6UIHXULBW2ZZCPUIKDOHIL6DGHPNX", "length": 7685, "nlines": 99, "source_domain": "siddhahealer.blogspot.com", "title": "தமிழ் மரபுவழி மருத்துவம்: இறைவழி மருத்துவ பயிற்சி பெறுக", "raw_content": "\nநமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.\nசெவ்வாய், 1 ஜூலை, 2014\nஇறைவழி மருத்துவ பயிற்சி பெறுக\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 7:23:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இறைவழி மருத்துவம், உடன் கவணிக்கவும்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்\nஒரு பழம் பெரும் புத்தகம்\nநலம் காக்க எளிய வழி for your health\nநோய் தீர்க்கும் மலர் சாரம்\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள்\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nknow your body நம் உடலை அறிவோம்\nஇறை வழி மருத்துவம் (5)\nஇறைவழி மருத்துவ முகாம் (7)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன் (17)\nஒரு பழம் பெரும் புத்தகம் (1)\nதோழி. வாசுகியின் பக்கம் (1)\nநலம் காக்க எளிய வழி for your health (18)\nநோய் தீர்க்கும் மலர் சாரம் (2)\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள் (3)\nபயன் தரும் கருத்துக்கள் (19)\nமரபுவழி நலவாழ்வு மையம் (6)\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nவீட்டு மருத்துவர்களான பெண்களுக்காக (10)\nசெவ்வாய், 1 ஜூலை, 2014\nஇறைவழி மருத்துவ பயிற்சி பெறுக\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 7:23:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இறைவழி மருத்துவம், உடன் கவணிக்கவும்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T12:31:17Z", "digest": "sha1:7K4E3RWLFCMIO5LURECZRLCCATKFBHDL", "length": 12311, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "புத்தாண்டுத் தீர்மானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுத்தாண்டுத் தீர்மானம் என்பது புத்தாண்டின்போது, ஒருவர் புதிய ஆண்டில் ஒருவர் ஏதவது ஒன்றைச் செய்வதாகவோ கடைப்பிடிப்பதாகவோ உறுதி எடுத்துக்கொள்வதைக் குறிக்கும். பொதுவாக மேற்கு நாடுகளிலேயே இது ஒரு மரபாக வழங்கி வந்தது எனினும், தற்காலத்தில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இவ்வாறு புத்தாண்டுத் தீர்மானம் எடுத்துக்கொள்வது பரவலாக இடம்பெற்று வருகிறது.[1] புத்தாண்டுத் தீர்மானங்கள் பொதுவாக உறுதி எடுத்துக்கொள்பவர் தனது பழக்க வழக்கங்களையோ இயல்புகளையோ மேம்படுத்திக் கொள்வது, ஏதாவது நல்ல செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றோடு தொடர்புடையனவாகவே அமைகின்றன.\n20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கப் பகுதியைச் சேர்ந்த புத்தாண்டுத் தீர்மான அஞ்சல் அட்டை.\nபுத்தாண்டுத் தீர்மானங்களை எடுக்கும் வழக்கம் எப்போது தோன்றியது என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பபிலோனியாவில் தமது கடவுளுக்கு முன் இவ்வாறான உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அவர்களுடைய தீர்மானங்கள், இரவலாக வாங்கிய பொருட்களைத் திரும்பக் கொடுப்பது வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவது போன்றவையாக அமைந்திருந்தன.[2]\nஉரோமர்கள், புத்தாண்டின் முதல் மாதமான சனவரிக்கு உரிய சானுசு என்னும் கடவுளுக்கு இவ்வாறான உறுதிமொழிகளைக் கொடுத்தனர்.[3] ஐரோப்பாவின் நடுக்காலத்தில், பிரபுக்கள் ஒவ்வொரு நத்தார் பண்டிகைக்குப் பின்னரும் பிரபுகளுக்கு உரிய நெறிமுறைகளின் படி நடப்பதாக உறுதி எடுத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது.[2]\nதற்காலத்தில் பெரும்பாலான புத்தாண்டுத் தீர்மானங்கள் பின்வரும் வகைகளுக்குள் அடங்குகின்றன.[4][5]\nஉடல் நலத்தைப் பேணுதல்: உடல் நலத்துக்கு உகந்த உணவு வகைகளை உட்கொள்ளல், நிறையைக் குறைத்தல், உடற்பயிற்சியில் ஈடுபடல், குடிவகைகள் எடுத்துக்கொள்வதைக் குறைத்தல், புகை பிடிப்பதை நிறுத்துதல் போன்றவை.\nஉள நலத்தை மேம்படுத்தல்: ஆக்க வழியில் சிந்தித்தல், கூடுதலாகச் சிரித்தல், வாழ்க்கையைச் சிறப்பாக அனுபவித்தல்.\nநிதி நிலைமையை மேம்படுத்தல்: கடன்களில் இருந்து மீளுதல், சேமித்தல், சிறிய முதலீடுகளைச் செய்தல்.\nதொழில் மேம்பாடு: தற்போதைய வேலையை மேலும் திறம்படச் செய்தல், மேம்பட்ட புதிய வேலையில் சேருதல், சொந்தமாகத் தொழில் தொடங்குதல்.\nகல்வி மேம்பாடு: கூடிய புள்ளிகள் பெறுதல், புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளல், அடிக்கடி படித்தல், நூல்கள் வாசித்தல், திறன்களை வளர்த்துக்கொள்ளல்.\nதனிப்பட்ட மேம்பாடு: தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ளல், நேர மேலாண்மை, கூடிய அளவு பிறரில் தங்கியிருப்பதைத் தவிர்த்தல், தொலைக்��ாட்சி பார்ப்பதைக் குறைத்தல்.\nபிறருக்கு உதவுதல்: தேவையானவர்களுக்கு வேண்டியவற்றை ஈதல், சமூகத் தொண்டில் ஈடுபடல்.\nசமுதாயத் திறன்களை வளர்த்துக்கொள்ளல்: பிறருடன் சிறந்த முறையில் பழகுதல், சமுதாய அறிவாண்மையை மேம்படுத்துதல்.\nகுடும்பத்தினருடன் கூடிய நேரம் செலவுசெய்தல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2016, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalpattaarpakkangkal.blogspot.com/2009/", "date_download": "2018-06-24T12:24:18Z", "digest": "sha1:QZCLUGJ7B3MLKWCYORITQXWEPNIE5Q4H", "length": 39480, "nlines": 134, "source_domain": "kalpattaarpakkangkal.blogspot.com", "title": "கல்பட்டார் பக்கங்கள்: 2009", "raw_content": "\nஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (6) குயில்\nகுயில் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது அதன் குரல்தான். ஆனால் அந்தக் குயிலுக்குள் ஒரு குள்ள நரித் தனம் ஒளிந்திருப்பது எவ்வளவு பேருக்குத் தெரியும் \nமற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும்.\nசில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும்.\nசூதறியாத காகம் குயிலின் முட்டையயும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலத்தன் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.\n குயில் சாதாரணமாக அதிகாலையிலும் மாலையிலும் கூவும். அப்போது முதலில் ஒரு குயில் கூவும். அதைக் கேட்டு மற்றொரு குயில் சற்று தூரத்தில் இருந்து தன் குரல் எழுப்பும். இதைக் கேட்ட மூன்ற���வது குயில் இன்னும் கொஞ்ச தூரத்திலிருந்து பாட ஆரம்பிக்கும். பின் முதல் குயில் மீண்டும் தன் குரலை எழுப்பும். இப்படியே பந்தயங்களில் - ரிலே ரேஸ் என்பார்களே - அதுபோல பல குயில்கள் சேர்ந்து தங்களது இசைக் கச்சேரியை நடத்தும்.\nசெவிலித் தாய் தந்தை காகமல்லாது வேறு ஏதாவது சிறு பறவையாக இருந்தால் குயில் குஞ்சு வளர வளர செவிலிகளின் உண்மைக் குழந்தைகள் நசுங்கியே இறந்துவிடும். சிலசமயம் உணவளிக்கும் சிறு பறவை குயில் குஞ்சின் மீதே வந்திறங்கி உணவளிக்கும்.\nதாய் சிறிது சேய் பெரிது\nகுயில்களில் பல வகை உண்டு. குரல் கேட்டு நாம் மகிழும் குயில் ஒன்று. இது கொஞ்சும் குயில் என்றால் மற்றொரு குயிலின் பெயர் கெஞ்சும் குயில் (Plaintive cuckoo).\n“அக்கூ ... அக்கூ ...” என்று கூவும் இப்பறவையை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தன் அக்காவை நினைத்து அழுவதாக நம்பும் நம் மக்கள் இதனை அக்கூ பக்ஷி என்றழைப்பார்கள்.\n‘பைடு க்ரெஸ்டெட் குக்கூ’ என்றொரு குயில் உண்டு. இது கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் கொண்டை போன்று சில சிறகுகள் இருக்கும் இப் பறவைக்கு.\nமரங்கள் அடர்ந்த கிராமப் புறங்களில் வேறு ஒரு குயிலினைக் காணலாம். அதன் பெயர் என்ன தெரியுமா \n(மூளைக் காய்ச்சல் பறவை )\nஅதன் பெயர் வேட்டையாடும் குயில் அல்லது மூளைக் காய்ச்சல் பறவை (Hawk cuckoo or the Brain fever bird). இதற்கு இப்பெயர் வரக் காரணம் இது எழுப்பும் ஒலிதான். இது கத்தும் போது, “ப்ரெய்ன் ஃபீவர்.... ப்ரெய்ன் ஃபீவர்.... ப்ரெய்ன் ஃபீவர்....” என்பது போலக் கத்தும். அவ்வாறு கத்தும்போது இப்பறவை தன் ஒலி அளவு, ஸ்தாயி (volume and pitch) இரண்டையும் உயர்த்திக் கொண்டே போகும். பிறகு சட்டென்று நிறுத்தி விட்டு சில நிமிஷ இடைவெளிக்குப் பின் மறுபடி முதலிலிருந்து தொடங்கும்.\nசாதாரணமாக ரோமம் அடர்ந்த ( Hairy caterpillars ) கம்பளிப் பூச்சியை பறவைகள் உண்ணாது. காரணம் உங்களுக்கே தெரியும். தப்பித் தவறி நம்மேல் பட்டு விட்டால் எப்படி அரிக்கும் உடல் பூராவும் ஆனால் இந்தப் பறவையோ கம்பளிப் பூச்சியயை சர்வ சுதந்திர மாக உண்ணும். (இதை நேரில் பார்த்து ஆச்சரியப்படும் சந்தர்ப்பம் எனக்கு ஒரு முறை கிட்டியது.)\nகுரல் இனிமை படைத்த இசை பாடும் குயில். இந்தக் குயிலில் தான் எத்தனை விந்தைகளை வைத்திருக்கிறான் இறைவன் \n(வண்ணப் படங்கள் கூகிள் மற்றும் விகிபீடியா இணய தளங்களிலிருந்து)\nஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : (5) க்ரௌன்ச பக்ஷி\nஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : (5) க்ரௌன்ச பக்ஷி\nதூக்கணங்குருவி பற்றி எழுதிய போது அதன் துர் குணம் பற்றியும் சொல்லியிருந்தேன். ஆண் பறவை ஒரு கூடு கட்டி பின் ஒரு பெண் பறவை ஜோடி சேர்ந்தவுடன் மேலும் ஒன்று இரண்டு என பல கூடுகள் கட்டி ஜோடிகள் சேர்த்துக் கொள்ளும் என்று.\nஅதற்கு நேர் எதிர் ஆங்கிலத்தில் Sarus crane என்று அழைக்கப் படும் கிரௌன்ச பக்ஷி.\nகொக்கு இனத்திலேயே மிக உயரமானது கிரௌன்ச பக்ஷி. இந்தப் பறவையை தென் இந்தியாவில் காண முடியாது. வட இந்தியாவில் ஹரியானா, டில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வயல் வெளிகளிலும் தரிசு நிலங்களிலும் இப் பறவைகளைக் காண முடியும்.\nவால்மீகி ராமாயணம் பிறக்கக் காரண கர்த்தா என நமது புராண இதிகாசங்களிலும் சமிஸ்கிருத கவிதைகளிலும் இடம் பெற்றுள்ள இப்பறவையின் ஓர் அபூர்வ குணம், ஒரு முறை ஜோடி சேர்ந்த பறவைகள் ஆயுள் பூராவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. ஒரு பறவை இறந்து விட்டால் மற்றொன்று பிரிவாற்றாமையில் துணை பிரிந்த இடத்திலேயே சில நாட்கள் சுற்றிச் சுற்றி வந்து உணவு கூட உட்கொள்ளாமல் தன் உயிரை விட்டு விடும். கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உச்ச கட்ட உதாரணம் இப்பறவை.\nகிரௌன்ச பக்ஷி கூடு அமைத்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து குஞ்சுகளை வளர்ப்பது ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையில் ஆன நாட்களில். இது தன் கூட்டினை நீர் தங்கிய நெல் வயல்களின் நடுவே அமைக்கும். கூடு சுமார் மூன்றடி விட்டத்தில் வைக்கோல், நாணல் இவற்றால் அமைக்கப் பட்டு இருக்கும். இப்பறவை இடும் இரண்டு முட்டையினை அடை காப்பது அனேகமாக பெண் பறவைதான். குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பது இரு பறவைகளுமே.\nகிரௌன்ச பக்ஷி பறக்க ஆரம்பிப்பதோ, பறப்பதோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். போர் விமானங்கள் சுமார் முன்னூறு அடி நீளமுள்ள விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து ஆகாயத்தில் எழும்பும்போது, ஜம்போ ஜெட் விமானங்கள் சில கிலோ மீட்டர் தூரம் தரையில் ஓடிப் பின்னரே ஆகாயத்தில் எழும்புகிறதல்லவா அதுபோலத்தான் கனமான இந்தக் கிரௌன்ச பக்ஷிகளும் இறககைகளை அடித்துக்கொண்டு பல அடி தூரம் தரையில் ஓடிப் பின்னரே ஆகாயத்தில் எழும்பும். அதன் பின்னர���ம் அதிக உயரத்தில் பறக்காது.\nபல மாநிலங்களில் மக்கள் இப்பறவைகளைக் கொல்வதில்லை என்பதால் மனிதர்களைக் கண்டு இவை பயந்து ஓடுவதில்லை. நிலங்களில் வேலை ஆட்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவர்களருகிலேயே பயமின்றி இவை இரை தேடிக் கொண்டு இருக்கும்.\n“வெவ்வேறு திசையில் நோக்கினாலும் என்றுமே நாங்கள் இருவர்தான் ஜோடி”\nஇறைவன் படைத்த இயற்கையில் தான் எத்தனை வினோதங்கள் எத்தனை காட்சிகள் \n(வண்ணப் படங்கள் கூகிள் இணய தளத்தில் இருந்து)\nஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (4) தூக்கணாங்குருவி\nஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்:(4) தூக்கணாங் குருவி\nமேலே: தூக்கணாங் குருவி – பெண் பறவை\nகீழே: தூக்கணாங் குருவி - ஆண் பறவை\nபறவைகளில் தையல்காரர் இருந்தால் அவர் தைப்பதற்குத் துணி வேண்டாமா துணி என்றால் அதை நெய்வதற்கு நெசவாளர் ஒருவர் வேண்டுமே. அவர்தான் ஆங்கிலத்தில் Weaver Bird என்று அழைக்கப்படும் தூக்கணாங் குருவி. இந்தக் குருவி ஏன் வீவர் பேர்ட் என்று அழைக்கப் படுகிறது தெரியுமா துணி என்றால் அதை நெய்வதற்கு நெசவாளர் ஒருவர் வேண்டுமே. அவர்தான் ஆங்கிலத்தில் Weaver Bird என்று அழைக்கப்படும் தூக்கணாங் குருவி. இந்தக் குருவி ஏன் வீவர் பேர்ட் என்று அழைக்கப் படுகிறது தெரியுமா இது தன் கூட்டை நெற்பயிரின் இலைகளை நார் நாராகக் கீழித்து எடுத்துக் கொண்டு வந்து பின்னித் தயார் செய்யும். கிராமப் புறங்களிலும் இருப்புப் பாதை அருகிலும் உள்ள நீர் நிலைகளுக்கு மேலாக உள்ள கிளைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இக்கூடுகள்.\nஆரம்பத்தில் சுண்டு விரல் பருமனில் இருக்கும் இக்கூடுகள் நடுவில் ஒரு பந்து போன்று விரிந்து பின் அதன் ஒரு பக்கத்திலிருந்து ஒரு குழாயாக மாறும். கீழ் நோக்கி இருக்கும் இக்குழாய்தான் கூட்டிற்குள் செல்லும் வழி.\nகூட்டினைப் பின்னுவது ஆண் பறவை. பின்னி முடியும் தருவாயில் ஆண் பறவை கூட்டின் மீது அமர்ந்து இறக்கைகளை வேகமாக அடித்தபடி “கிச் கிச் கிச் கிச்......சீ..........”. என தன் குரலை எழுப்பும். துணை தேடி. ஒரு பெண் பறவை கூட்டைப் பார்த்து ஒப்புதல் அளித்து, பின் கூட்டின் உட்புறத்தை பஞ்சு, மெல்லிய காய்ந்த வேர், சருகு இவற்றைக் கொண்டு, முட்டையிட்டு குஞ்சு பொரிக்க லாயக்காக இடம் தயார் செய்யும். மனைவி கிடைத்த ஆண் பறவை பக்கத்திலேயே மேலும் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ என்று கூடுகளைத் தயார் செய்து மேலும் மேலும் துணைகளைத் தேடிக்கொள்ளும்\n(பாதி கட்டப் பட்ட கூண்டினைப் பார்வையிடுகிறது பெண் பறவை. ஓலையில் உட்கார்ந்திருப்பது ஆண் பறவை.)\nதூக்கணாங் குருவிகளில் திருடர்களும் உண்டு. ஒரு குருவி கஷ்டப் பட்டு நார் கிழித்துக்கொண்டு வந்து கூட்டினைப் பின்னும்போது மற்றொரு குருவி கடைசியாகப் பின்னப்பட்ட நாரினைத் திருடிச் சென்று தனது கூட்டைப் பின்னும். (இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.)\nஉருவத்திலும் பருமனிலும் சிட்டுக் குருவி போன்று இருக்கும் இப்பறவை உண்பதிலும் சிட்டுக் குருவி போன்றே தானியங்களைத் தின்னும். நெற் கதிர்கள் முற்றி இருக்கும் தருவாயில் கூட்டம் கூட்டமாக வந்து அவற்றைத் தின்று நஷ்டம் விளைவிக்கும்.\nதூக்கணாங் குருவிக்கு முக்கிய எதிரி பாம்பு. மரத்தின் வழியே வந்து கூட்டிற்குள் சென்று குஞ்சுகளைத் தின்றுவிடும். சில சமயம் பளு தாங்க முடியாமல்கூடும் குஞ்சுகளும் பாம்புமாகத் தண்ணீரில் விழுந்து பாம்பு குஞ்சுகளைத் தின்று விழுங்கியபின் கரை ஏறிவிடும். அதனால் தானோ என்னவோ ஒரே சமயத்தில் பல குடும்பங்களைத் தயார் செய்கிறது இப்பறவை.\nதூக்கணங் குருவிக்கு மற்றொரு பெயர் ‘பாயா’ என்பது. ஒருக்கால் ஹிந்தி பெயரோ என்னவோ\nதூக்கணாங் குருவிக்கு நேர் எதிர் Sarus Crane என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் நாரை இனத்தைச் சேர்ந்த கிரவுன்ச பக்ஷி. இப்பறவை பற்றிப் பின்னர்பார்ப்போம்.\nஇறைவன் படைத்துள்ள இயற்கையில் தான் எத்தனை எத்தனை விநோதங்கள்\n(வண்ணப் படங்கள் மட்டும் விகிபீடியா இணய தளத்திலிருந்து)\nஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்\nஆங்கிலத்தில் 'Magpie Robin' என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி. வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம் வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடையதால் தான் இக்குருவிக்கு இப்பெயரோ வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடையதால் தான் இக்குருவிக்கு இப்பெயரோ அல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில் வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ\nவண்ணாத்திக் குருவி நாம் வாழும் இடங்க��ில் காணப் படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைக் காண முடியும். மற்ற மாதங்களில் இது மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்றுவிடும். பிப்ரவரி மாதம் ப்ரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும். முதலில் ஸ்ருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் ஸ்வரங்கள் போகப் போக காதுக்கினிய கீதங்களாக மாறும். ஸ்ருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும் தோன்றுவாள். ராதை வேறு யாரும் இல்லை. சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவி தான். இரு குருவிகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும்.\n( என் குரல் புடிச்சிருக்கா \nஇருவர் சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காது அல்லவா எங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள் விளையாட்டில் குறுக்கிடும். இரு ஆண்களுக்கு இடையே சண்டை நடக்கும். வில்லன் தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும், அதாவது வீடு, இல்லை இல்லை, கூடு கட்ட ஆரம்பிக்கும்.\nவில்லன் மற்றொரு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நீங்களாகக் கூட இருக்கலாம். ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும் பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள். அது உங்களையும் தாக்கும்.\nநாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்துவிட்டதாலா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். சொந்த அனுபவத்தில்\nவண்ணாத்திக் குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ அமைக்கும். கூடு காய்ந்த வேர்கள்,புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை (pad) ஆகும். செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும். குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும்.\nவண்ணாத்திக் குருவியை 1965 ல் படம் பிடித்தபோது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் இதோ.\nபங்களூரில் விதான சௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினைக் கண்டு நானும் எனது இரண்டு சகாக்களுமாக படம் பிடிக்க ஆரம்பித்தோம். அலுவகங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில், \"என்னங்க, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க\" என்று கேட்டனர். நாங்களும் பொறுமையாக பதில் அளித்து வந்தோம். மூன்றாவது நாள் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க மற்றொருவர், \"விடுப்பா. அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன். அந்த மரப் பொந்தயே நாள் பூரா பாத்துகிட்டு நிக்கறாங்க\" என்றாரே பார்க்க வேண்டும்\nவண்ணாத்திக் குருவியைக் கண்டால் கவனமாகப் பாருங்கள். அதன் ஆடை அழகிலும், குரலிலும் நீங்களும் மயங்கிப் போய் இவற்றை அளித்த ஆண்டவனைக் கட்டாயம் காண்பீர்கள்.\nஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்:\n ஏன் இல்லை. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உங்கள் தோட்டத்தில் \"கிவீ...கிவீ...\" என்று கணீரென ஒரு குருவியின் குரல் கேட்கிறதா சற்று கூர்ந்து கவனியுங்கள். பறவையின தையல்காரரை உங்களால் பார்க்க முடியும். அதுதான் 'Tailor bird' என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் தையல்காரக் குருவி.\nகுடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல்காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக. (வண்ணப் படத்தில் உள்ள ஆண் குருவியின் வால் இறகுகளைப் பாருங்கள்)\nஇந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா\nசற்றே அகலமான இலயினைத் தேர்ந்தெடுத்து அதனை பறந்து கொண்டிருக்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும். பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினைக் கொண்டு வந்து வைக்கும். தனது கூறிய அலகினைக் கொண்டு இலயின் விளிபில் சிறு துவாரங்கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதை பின் தட்டையாக்கும். இவ்வாறு செய்வதால் 'ரிவெட்' அடித்தாற் போல கூடு தயார் ஆகிவிடும். ஃபனலின் அடிப் பாகத்தில் பஞ்சினாலும், காய்ந்த மெல்லிய வேர்கள் நுனிப்புல் இவற்றாலும் குழிவாக மெத்தை தயார் செய்யும். (குருவிக்கு பஞ்சு எங்கிருந்து கிடைக்கும் என்று யோசிக்கிரீர்களா\nஇவ்வாறு தயார் செய்த மெத்தையில் 2 முதல் 6 வரை வெளிர் நீலக்கலரிலான முட்டைகளை இடும். தாய் தந்தை இரண்டுமே மாறி மாறி அடை காப்பதிலும் பின்னர் குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பதிலும் ஈடு படும்.\n(குஞ்சுகளுக்கு ஆகாரம் இதோ அலகின் நுனியில்)\nதையல்காரக் குருவிகள் பறக்கும் போது வலுவு அற்றவை ஆகக் காணப்படும். ஆனால் குரல் எழுப்பும்போதோ வலுவு எங்கிருந்து வருமோ, அதனைப் படைத்த ஆண்டவனுக்குத்தான் தெரியும் அந்த ரகசியம்.\nதையல்காரக் குருவிகள் தூங்கும் போது பார்பதற்கு வெகு அழகாக இருக்கும். இரு பறவைகளும் அருகருகே ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டு உடலில் உள்ள அத்தனை இறகுகளையும் வெளித் தள்ளிக் கொண்டு (puffing up the feathers) ஒரு பூப்பந்துபோல செய்துகொண்டு தூங்கும். இது எதற்காக என்று தெரியுமா குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கத் தான்.\nநாம் தூங்க ஆரம்பிக்கும் போது நம் கைகளிலே ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு இருந்தால் சற்று நேரத்திற்கெல்லாம் நமது கை தானாக விரிந்து கொண்டு கையில் உள்ள பொருள் கீழே விழுந்துவிடும். சிறு குழந்தைகள் தூங்கச் செல்லும் போது மிகவும் பிடித்த பொருளை கையில் வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் தூக்கம் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் அப்பொருள் கையிலிருந்து விடுபட்டு படுக்கையில் விழுந்துவிடும். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பறவைகள் தூங்கும் போதோ அவற்றின் விரல்கள் இறுகிக் கொண்டே போகும். அதனால் அவை ஒரு போதும் கீழே விழாது.\nஇயற்கையில் இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை\nஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (6) குயில்\nஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : (5) க்ரௌன்ச...\nஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (4) தூக்கணாங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2007/11/blog-post_26.html", "date_download": "2018-06-24T13:03:35Z", "digest": "sha1:ZX4SWCWUCTDDSD7GHEW7RIYTWGI7UVUH", "length": 16313, "nlines": 210, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: காணாமல் போனவர்கள் -புதிர் பரிசுப் போட்டி", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nகாணாமல் போனவர்கள் -புதிர் பரிசுப் போட்டி\nகாணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு.\nகுறிப்பு 1 : நீண்ட நாட்களாக அசராமல் அடித்து ஆடிக் கொண்டிருந்தார். தன் மேல் சாதி முத்திரையையும் குத்திக் கொண்டார். இவர் நகைச்சுவை மன்னன் தண்ணி காட்டுவதி��் அண்ணன். திடீரென்று பரபரப்பை ஏற்படுத்துவார். கூட்டம் சேர்ந்து குமுறுவார்கள் என்று நினைத்தால் பதுங்கிவிடுவார். இன்னும் ஸ்டேட்டஸ் லைவாகத்தான் இருக்கிறது. இவர் காட்டானா நாட்டாமையா \nகுறிப்பு 2 : கோழிபிடிப்பது, தேங்காய் பொறுக்குவது செய்தாலும் இவரும் ஒரு கதாநாயகன் தான். இவரோட மொக்கையே வெள்ளிவிழா கொண்டாடும் அளவுக்கு ரசிக்கப்பட்டு இருக்கிறது. இவர் ஒரு மாதிரியானவரா இவர் டவுசரை பலரும் கழட்டிவிட்டார்கள். இப்போது எங்கே செட்டில் ஆனார் என்று தெரியவில்லை. ஆயாவைத்தான் இவருக்கு மிகவும் பிடிக்கும் ஐ மீன் அம்மா.\nகண்டுபிடிப்பவர்களுக்கு இலவசமாக 'நச்சுன்னு' 2 அழகிய தமிழ் மகன் பட நுழைவு சீட்டு கொடுக்கப்படும்.\nகண்டுபிடிப்பவர்களுக்கு இலவசமாக 'நச்சுன்னு' 2 அழகிய தமிழ் மகன் பட நுழைவு சீட்டு கொடுக்கப்படும்.\nஇந்த தண்டனை எனக்கு வேண்டாம்ப்பா சாமி.....\nபரிசு வேண்டாம்னா பரவால்ல பதில சொல்லிட்டு போங்க ஜெகதீசன்\nஇரண்டாவது அன்பர் கொரியாவில் கோழி ப்டித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் நாடு திரும்புவார். மீண்டும் மொக்கைப் பதிவுகளுடன் அனுபவப் பதிவுகளையும் எதிர்பார்க்கலாம்\nபொன்னியின் செல்வன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றின் கடைசி மூன்று எழுத்துக்களைப் புனைப் பெயராகக் கொண்ட பதிவரும், சமீபத்தில் மனம் முடித்த \"எரியும்\" பதிவரும் இல்லை என நினைக்கிறேன்...\nலக்கி ஏன் இந்த கொடூர சிரிப்பு பதில சொல்லுங்க அல்லக்கை தலைவா\nமுதல் நபர் தவறான கதை வசனத்தால் எழுதிய பரபரப்பு விளம்பரம் செய்து நடித்த படங்கள் பெருசாக பேசப்பட்டாலும், ஊத்திக் கொண்டதாமே \n//இரண்டாவது அன்பர் கொரியாவில் கோழி ப்டித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் நாடு திரும்புவார். மீண்டும் மொக்கைப் பதிவுகளுடன் அனுபவப் பதிவுகளையும் எதிர்பார்க்கலாம்//\nவாங்க அய்யா வாத்தியார் அய்யா :)\nஆனா உங்க பதில் தப்புங்க இன்னும் நல்லா மூளைய குடைஞ்சு பாருங்க\nடவுசர் பாண்டி புது ஜோடியுடன் செட்டில் ஆகிவிட்டாராமே \n//பொன்னியின் செல்வன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றின் கடைசி மூன்று எழுத்துக்களைப் புனைப் பெயராகக் கொண்ட பதிவரும், சமீபத்தில் மனம் முடித்த \"எரியும்\" பதிவரும் இல்லை என நினைக்கிறேன்...//\nஆனா உங்க பதில் சரி ஆனா சரி இல்ல அதாவது நீங்க சொல்லியிருப்பது சரி ஆனா சரியான பதில சொல்லலிய���\n//முதல் நபர் தவறான கதை வசனத்தால் எழுதிய பரபரப்பு விளம்பரம் செய்து நடித்த படங்கள் பெருசாக பேசப்பட்டாலும், ஊத்திக் கொண்டதாமே \nபசி சத்யா \"சிவாஜிய சொல்றீங்களோ\nஅப்படீன்னா அது தப்புங்க :(\nநொல்லக்கை பதிவு போட்டிருக்கு பாக்கலியோ\n//டவுசர் பாண்டி புது ஜோடியுடன் செட்டில் ஆகிவிட்டாராமே //\nஅப்படியா பாவம் தசரதன் மருமகள்\n//நொல்லக்கை பதிவு போட்டிருக்கு பாக்கலியோ//\nஅய்யா அனானி ஏன் இந்த கொலவெறி பாவம் விட்டுறுங்கோ\nயாருக்குமே பதில கண்டு புடிக்க முடியலையா இல்லை அழகிய தமிழ்மகன் டிக்கட் வாங்குறத விட தற்கொலை பன்னிக்கலாம்னு தோனுதா\nஇரண்டாவது அன்பர் இல்லற வாழ்வில் இனிதே இரண்டற கலந்துவிட்டார்.\n//இரண்டாவது அன்பர் இல்லற வாழ்வில் இனிதே இரண்டற கலந்துவிட்டார்.\nஉங்க பதில் தவறு அரவிந்தன் :(\nஇரண்டாவது அன்பர் \"நடிகர் சத்தியராஜ்-\nஇரண்டாவது அன்பர் \"நடிகர் சத்தியராஜ்-\nமுதல் கிசு கிசுக்கு நடிகர் கார்த்திக் பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர்(\nஅடுத்த முறை கொஞ்சம் கஷ்டமாக கேள்வி கேளுங்க இது எல்லாம் நமக்கு ஜூஜுப்பி...:))))\nமுத்துக்குமரன், அரவிந்தன் ரெண்டுபேரும் கிட்ட வந்துட்டீங்க ஆனா சரியான விடை இது இல்ல\nசரியான விடையை அனுப்பிய குசும்பன் மற்றும் லக்கி லுக் இருவருக்கும் வாழ்த்துக்கள்\nஉங்கள் பரிசு அழகிய தமிழ் மகன் படத்துக்கான டிக்கட் தலா 2 உடன் அனுப்பி வைக்கப் படும் ஒன்று உங்களுக்கு ஒன்னொன்று உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு\nஉங்கள் பரிசு அழகிய தமிழ் மகன் படத்துக்கான டிக்கட் தலா 2 உடன் அனுப்பி வைக்கப் படும் ஒன்று உங்களுக்கு ஒன்னொன்று உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு ///\nஎன் இரண்டு டிக்கெட்டையும் தோழர் சிபிக்கு கொடுக்கிறேன் அதை அவர் 7மணி ஷோ ஒரு முறையும் அடுத்த 10 மணி ஷோ ஒரு முறையும் தலா இரண்டு முறை ஏக தினத்தில் அதை பார்கும் படி கேட்டு\"கொல்\"கிறேன்.\nஷார்ஜா பிரியன் உங்களின் இரண்டாம் கேள்விக்கான விடை சரியானது இன்னொன்றையும் முயற்சிக்கவும்\nகுசும்பன் எதா இருந்தாலும் அடுத்தவங்களுக்கு குடுக்குற உங்க தாராள மனச நெனச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்\nகாணாமல் போனவர்கள் -புதிர் பரிசுப் போட்டி\nவிசயகாந்துக்கு ஒரு வில்லங்க கடிதம் \nஜெயலலிதா விவகாரத்துக்கு கவர்னர் ஒப்புதல்\nமனுசன கடிச்சி இப்போ ஆட்டையும் கடிக்கும் காஞ்சி காம...\nராமர் பாலத்தில் என்னதான் இருக்கு -ஒரு ஆய்வு\nவாஸந்தி அம்மா எடுக்கும் வேத வாந்தி \nஎவன் செத்தா என்னா இந்து இல்லையே \nஜெவுக்கு நறுக்குன்னு நாலு யோசனைகள் \n'தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. -தமிழ்ச்ச...\nசெக்ஸ் டாய்ஸ் கடையில் சாருநிவேதிதா\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2008/04/blog-post_18.html", "date_download": "2018-06-24T13:00:01Z", "digest": "sha1:IMI6BN5WZIRUM24DFBRDGYVZ5ZWPGHRC", "length": 17140, "nlines": 110, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: -பெரியார் 3", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\n'கட்சி மாறுகிறவன் அயோக்கியன், அயோக்கியன்,\n'இனி, ராமசாமியைத் திருத்த முடியாது. படிப்பு கால் வீசைக்கும் ஏறாது' எனப் பள்ளிக்கு முழுக்குப் போடவைக்க வெங்கட்ட நாயக்கரும் சின்னத் தாயம்மாளும் முடிவெடுத்தனர்.\nராமசாமியின் எடக்குமடக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்.\n''இந்த நாயக்கருக்கு என்ன ஆச்சு பள்ளிக்கோடம் போய்க்கிட்டிருந்த பயலைக் கூட்டியாந்து கடையில கணக்கெழுத உட்கார வெச்சிருக்காரே பள்ளிக்கோடம் போய்க்கிட்டிருந்த பயலைக் கூட்டியாந்து கடையில கணக்கெழுத உட்கார வெச்சிருக்காரே சின்ன புள்ளைக்கு என்ன விவரம் இருக்கப்போவுது சின்ன புள்ளைக்கு என்ன விவரம் இருக்கப்போவுது'' என்று பலரும் பலவிதமாகத் தங்களது வியாபார பேட்டைக்குள் புதிதாக முளைத்திருக்கும் சிறுவனைப் பார்த்துக் கேலி பேசியதற்கு ஒரு காரணம் இருந்தது. வெங்கட்ட நாயக்கரின் மண்டிதான் ஈரோடு பஜாரிலேயே பெரிய மண்டி. மிளகாய், தனியா, மஞ்சள், வெல்லம், கருப்பட்டி போன்ற மளிகைச் சாமான்களை மூட்டை மூட்டையாக வாங்கிச்செல்ல வியாபாரிகளும் வண்டிக்காரர்களும் எப்போதும் கூட்டம் கூட்டமாக மண்டி முன் கூடி யிருப்பர்.\nகாலையிலேயே ஏலம் ஆரம்பித்துவிடும். கூடியிருக்கும் வியாபாரிகள் மத்தியில், கையில் மணியை ஆட்டிக்கொண்டே உரக்கக் கூவி ஏலம் விடுவதில் தொடங்கி, மூட்டைகளில் விலாசம் எழுதி, குறிப்பிட்ட வாடிக்கை யாளர்களிடம் சாமான் சேர்ந்து விட்டதா என்பது வரை கவனித் துக்கொள்ள வேண்டும். இத்தனை பெரிய பொறுப்பை இந்தச் சிறுவன் தாங்குவானா என்ற எண்ணம் அனைவருக்கும்\n மண்டியில் கால்வைத்த சில நாட்களிலேயே வியாபாரத்தில் வெளுத்து வாங்கினான் சிறுவன் ராமசாமி. கையில் மணியைப் பிடித்துக்கொண்டு வியாபாரிகள் முன் அவன் நின்றால், பஜாரே களைகட்டும். காரணம், ராமசாமி ஏலத்தினூடே அடிக்கும் கிண்டலும் கேலியுமான பேச்சுகள்தான். பேச்சோடு பேச்சாக, விலையையும் சாமர்த்தியமாகக் கூட்டிவைத்து, வியாபாரத்தில் வெங்கட்டாவையே மிஞ்சிவிட்டார் ராமசாமி. மகனது திறமைகளைப் பார்த்து, நாயக்கருக்கு எக்கச்சக்க பூரிப்பு\nவியாபாரம் இல்லாத நேரங்களிலும், கடை முன் எப்போதும் கூட்டம் இருக்கும். பெரும்பாலும் வண்டியோட்டிகளும் சுமை தூக்கும் தொழிலாளிகளும்தான். நாயக்கர் மகன் என்ற மரியாதை காரணமாக, ராமசாமி எதைச் சொன்னாலும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அவர்களைப் பொறுத்தவரை ராமசாமி ஒரு கதாநாயகன். அவர்களைத் தொடர்ந்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, கடைக்கு வரும் மதவாதிகளையும், பிராமணர்களையும், இன்ன பிற பெரிய மனிதர்களையும் வம்புக்கு இழுப்பார் ராமசாமி.\n''என்ன சாமி... உங்க ராமாயணத்துல ராமர் ஒரு மகாவீரர்தானுங்களே\n''அப்புறம் எதுக்காக அவர் வாலியை மறைஞ்சிருந்து தாக்கணும்\n''அது வந்து... வாலி ஒரு அசுரன் அவன் யாரைப் பார்த்தாலும் அவங்க பலத்துல பாதி பலம் அவனுக்கு வந்துடும் அவன் யாரைப் பார்த்தாலும் அவங்க பலத்துல பாதி பலம் அவனுக்கு வந்துடும்\n''அப்படின்னா, ராமனைவிட வாலி பலசாலின்னு ஒப்புக்கறீங்க. அப்படித்தானே\n''அது வந்து... புராணத்துல என்ன சொல்றதுன்னா..\n''அதெல்லாம் எனக்கு வேணாம் சாமி ஒரு அவதாரமா இருந்தும், ராமரால வாலியை ஜெயிக்க முடியலைன்னா, அப்ப வாலிதானே உண்மையான பல சாலி ஒரு அவதாரமா இருந்தும், ராமரால வாலியை ஜெயிக்க முடியலைன்னா, அப்ப வாலிதானே உண்மையான பல சாலி நீங்க அவரைத்தானே கும்புடணும் அதை விட்டுட்டு எதுக்காக ஒரு பயந்தாங்குள்ளியைக் கடவுளா மாத்துறீங்க\nஇப்படியான எடக்குமடக்குக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் எதிரே நிற்பவர் திணறுவதைப் பார்த்து, சுற்றிலும் அமர்ந்திருக்கும் வண்டியோட்டிகள் மத்தியில் பலத்த சிரிப்புச் சத்தமும் கைத்தட்டல்களும் எழும். கேள்வியால் திணறியவரும் சுதாரித்து, ''என்ன நாயக்கரே உங்க பை��ன் பலே புத்திசாலியா இருப்பான் போலிருக்கே உங்க பையன் பலே புத்திசாலியா இருப்பான் போலிருக்கே என்னையே கேள்வி கேட்டு மடக்கிப்பிட்டான் என்னையே கேள்வி கேட்டு மடக்கிப்பிட்டான்'' எனச் சமாளித்துச் சிரித்தபடியே அந்த இடத்திலிருந்து நழுவிச் செல்வார்.\nகாலங்கள் உருண்டன. இப்போது வெங்கட்ட நாயக்கர் ஈரோடு முனிசிபல் சேர்மன். இந்த நிலையில், இளைய மகன் ராமசாமி பற்றிச் சமீபகாலமாக அவர் கேள்விப்படும் தகவல் எதுவும் அவ்வளவாகச் சரியாக இல்லை. பையனுக்கு வயதோ இருபது ஆகிவிட்டது; இனியும் தாமதித்தால், நாடகக்காரிகளுக்கே மொத்தச் சொத்தையும் எழுதிக் கொடுத்துவிடுவான் ராமசாமி என்று பயந்தார் வெங்கட்ட நாயக்கர். ''சொந்தத்துல ஏதாவது பொண்ணு இருந்தா, உடனே பாரு சட்டுபுட்டுனு ஒரு கால்கட்டு போட்டுடலாம். நம்ம ராமசாமிக்கு வயசாகுதுல்ல சட்டுபுட்டுனு ஒரு கால்கட்டு போட்டுடலாம். நம்ம ராமசாமிக்கு வயசாகுதுல்ல'' என மனைவியிடம் அறிவுறுத்தினார்.\nசேலம் தாதம்பட்டியில், உற வில் ஒரு பெண் இருப்பது நினை வுக்கு வந்தது. பெயர்கூட நாகம் மாளோ, என்னவோ. வயது பதின்மூன்று இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் அப்பா ரங்கசாமி, ஒரு ஹெட்கான்ஸ்டபிள். இப்போதிருக்கும் தங்களது மிராசு, ஜமீன் போன்ற அந்தஸ்துக்கு முன் அவர்களின் குடும்பம் ஏணி வைத்தால்கூட எட்டாது என முடிவெடுத்தனர். ஆனால், தன் மகனின் உள்ளத்தில் அந்த நாகம்மாள் ஏற்கெனவே குடியேறி, சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டாள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.\nபிற்பாடு விஷயம் தெரிய வந்து, மகனின் எண்ணத்தை மாற்ற என்னென்னவோ செய்து பார்த்தார். எதுவும் பலிக்கவில்லை. இறுதியாக, நாகம்மாள் எனும் அந்த அற்புதப் பெண்மணி, தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் அடியெடுத்து வைக்கும்விதமாக, தன் மனதுக்குப் பிடித்த ராமசாமியோடு மாலை மாற்றிக்கொண்டார்.\nகல்யாணம் ஆன அடுத்த நாளே, சின்னத்தாயம்மாள் தன் மகனின் சுபாவங்களை விலாவாரியாக எடுத்துக் கூறி, ''அவனைப் பக்திமானாகவும் ஒழுக்கமான குடும்பத் தலைவனாகவும் மாற்ற வேண்டியது உன் பொறுப்பு'' என்று கட்டளை இட்டார்.\nராமசாமியோ, தன் மனைவியை எப்படியாவது அம்மாவின் பூஜை கோஷ்டியிலிருந்து பிரித்து, தன்னைப் போல முற்போக்கான சிந்தனைகொண்டவளாக மாற்றிவிட வேண்டும் எனும் முனைப்பில் இருந்தார���.\nஅதன் முதல்கட்டமாக மனைவியும் அம்மாவும் என்றைக்கெல்லாம் விரதம் மேற்கொள்கிறார்களோ, அன்று பார்த்துத் தனக்கு அசைவ உணவு சமைக்க வேண்டுமென அடம்பிடிப்பார். மனைவியின் தாலியைக் கழற்றித் தன் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, தாலி இல்லாமல் வாழ அறிவுறுத்துவார். நாகம்மை எப்படியும் தன் மகனைத் திருத்தி வழிக்குக் கொண்டுவந்துவிடுவாள் என எண்ணியிருந்த சின்னத்தாயம்மாள், மெள்ள மெள்ள நாகம்மையே சீர்திருத்தப் பெண்மணியாக மாறிவருவதைக் கண்டு, ''அவளாச்சு, அவ புருஷனாச்சு'' எனும் முடிவுக்கு வந்தார்.\nஇப்படியாக, புதுமையும் குதூகலமுமாக நாகம்மாளும் ராமசாமியும் சந்தோஷ மண வாழ்க்கையில் நீச்சலடித்துக்கொண்டு இருந்தபோது, அவர்கள் வாழ்வில் யாரும் எதிர்பாராத விதத்தில் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. நாகம்மைக்கும் ராமசாமிக்கும் பிறந்த பெண் குழந்தை ஒன்று ஐந்தே மாதத்தில் இறந்து, குடும்பத்தினரைப் பெரும் சோகக்கடலில் ஆழ்த்தியது\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2012/06/4.html", "date_download": "2018-06-24T12:28:43Z", "digest": "sha1:X6YA2EELQFK6H5T7G57DCJPAIGN4JK6V", "length": 47324, "nlines": 152, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4", "raw_content": "\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4\nபிறநாடு போதற்கு நிதி சேகரிக்கவேண்டுமென்று சிஷ்யர்கள் விரைந்து வெளியே கிளம்பிப் போனார்கள். ஒரு சிலர் மைசூர், ராமநாதபுரம், ஐதராபாத் முதலிய சமஸ்தானங்களுக்குப் போய் பொருள் திரட்டியெடுத்து வந்தனர். சென்னையில் சேகரித்த தொகை உட்பட பிரயாணத்துக்கு வேண்டிய ரூபாய் முழுதும் 2, 3 வாரங்களில் சேர்ந்துவிட்டது. பம்பாயிலிருந்து கப்பல் ஏறிப் போகவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இத்தனை நாள் மூட்டை முடிச்சு ஒன்றும் இல்லாது யதேச்சையாய்த் திரிந்தவருக்கு பட்டாடைகள், பெட்டிகள், படுக்கை முதலியன தயாரிக்கப்பட்டன. போகபூமியில் இருப்பவர்களுக்கு யோகத்தைப் பற்றிய செய்தி சொல்ல வேண்டியிருந்தமையால் சுவாமிகள் இத்தகைய வெளியாடம்பரங்களுக்கு உட்பட வேண்டியிருந்தது. 1893ஆம் ஆண்டு மே மாதம், 31ஆம் தேதி “பெனின்சுலார்” என்ற பெயர் படைத்த கப்பலேறி அமெரிக்கா நோக்கி பயணமானார்.\n��ொழும்பு, பினாங்கு, சிங்கப்பூர் துறைமுகங்களில் கப்பல் நின்றபோது அவ்வூர்களை விரைந்து சென்று பார்த்து வந்தார். சீனத்தில் ஹாங்காங்கில் கப்பல் 3 நாட்கள் நிற்கவேண்டியிருந்தது. உள்நாட்டில் இருந்த ஒரு பௌத்த மடாலயம் ஒன்றை சுவாமிகள் பார்வையிட்டு வரலாமென்று சகபிரயாணிகளான ஜெர்மானியர்களுடன் புறப்பட்டார். ஆலயத்தில் சீன சந்நியாசிகள் அனுமதிக்கமாட்டார்கள் என்று வழி காட்டினவன் தடை சொன்னான். இருப்பினும் கோயிலை நோக்கிச் சென்றனர். எதிர்பார்த்தது போல சீனர்கள் கோபாவேசத்துடன் தடிகளைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்ததைக் கண்ட சகபிரயாணிகள் ஓட்டம் பிடித்தனர். சுவாமிகள் மட்டும் ஆசிர்வதிப்பவர் போல் வலது கையை மட்டும் தூக்கி நின்றுகொண்டு “ஹிந்துயோகி” என்றார். யோகி என்ற வார்த்தை அக்கணமே அவர்களது முகக்குறியை மாற்றிவிட்டது. சீனர்கள் கோயிலினுள் சுவாமிகளை அழைத்துச் சென்று அனைத்தையும் காட்டினார்கள். சம்ஸ்க்ருத நூல்கள் பல பழைய ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த சுவாமிகள் ஆச்சரியப்பட்டார். இந்தியாவிலிருந்து பரவின புத்த மதம் தான் இதற்குக் காரணமென்று சுவாமிகள் கருதினார்.\nபெனின்சுலார் கப்பலானது ஜப்பான் தேசத்துக்குப் போயிற்று. அழகு, ஆக்கம், ஊக்கம் வாய்க்கப்பெற்று, அதிவேகமாய் முன்னேற்றமடைந்து வருகின்ற ஜப்பானைப் பார்த்துவிட்டு, சுவாமிகள் பசிபிக் மகாசமுத்திரத்தியக் கடந்து அமெரிக்கா போய்ச் சேர்ந்தார்.\nமேற்குக் கரையில் வான்கூவர் என்ற துறைமுகத்தில் கப்பலினின்று இறங்கி சுவாமிகள் மூன்று நாள் பயணம் செய்து சிகாகோ நகர் போய் சேர்ந்தார்.\nஅமெரிக்க நாட்டுப் பழக்க வழக்கங்கள் ஒன்றும் தெரிந்திராத சுவாமிகள் கும்பலும் குழப்பமும் நிறைந்திருந்த அந்த பிரமாண்டமான சிகாகோ ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எவ்வாறு எங்கே செல்வது என்று ஒன்றும் தெரியாது திகைத்திருந்தார். இராஜமாளிகை போன்று காணப்பட்ட ஒரு ஹோட்டலில் போய் இறங்கினார். தமக்கான அறையினுள் சென்றதும் அவர் நெடுநேரம் நிஷ்டைபுரிந்து மனோசாந்தி பெற்றார். சுமார் 10, 12 நாட்கள் அந்நகரில் நிகழ்ந்த உலகக் கண்காட்சி சாலைக்குப் போய் வந்தார்.\nதாம் நாடி வந்த முக்கிய காரியம் பலிதமாகுமா என்னும் ஐயம் எழுந்தது. இந்தியாவில் கூடுகின்ற சத்சங்கங்கள் போன்றதல்ல இது. ஒரு மதத��தின் பிரதிநிதியாக இன்னவரை அனுப்புகிறோம் என்று அந்நாட்டு மக்கள் முன்னதாகவே விண்ணப்பித்து மகாசபையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் சுவாமி விவேகானந்தரோ அல்லது அவரை அனுப்பி வைத்த சென்னை மாணவர்களுக்கோ இத்தகைய உலக நடைமுறை பற்றி ஒன்றும் அறியாதவர்கள்.\nமகாசபை கூடுவதற்கு இன்னும் ஏழு வாரங்கள் இருந்தன. சிறிது முன்னதாகவே இவர் அமெரிக்காவுக்கு வந்துவிட்டார். கையிலிருந்த பணமோ அதிவேகமாய் செலவாகி வந்தது. அந்த நாட்டு வழக்கத்துக்கு விபரீதமான உடை தரிந்திருந்த இவரை வீதியில் கண்டவர்களெல்லாம் எள்ளி நகையாடினார்கள்.\nகையிலிருந்த பணத்தில் பெரும்பகுதி சிகாகோ நகரில் செலவாகிவிடவே, சிக்கனமான வாழ்வுக்குப் பொருந்திய இடமாகிய பாஸ்டனுக்குப் புறப்பட்டார். பிரயாணம் செய்து கொண்டிருக்கையில் ரயில் வண்டியில் இவரோடு பேசிக்கொண்டு வந்த மாது ஒருத்தி இவரைத் தன் வீட்டில் விருந்தினராய் கொஞ்சநாளைக்கு அமரும்படி அழைத்தாள். விபரீதமான இந்த மானிடரைத் தன் நண்பர்களுக்கு வேடிக்கை காட்ட வேண்டுமென்பது அக்கிழவியின் நோக்கம் எப்படியாவது பணம் செலவில்லாது காலம் போக்க வேண்டுமென்பது சுவாமிகளது கருத்து எப்படியாவது பணம் செலவில்லாது காலம் போக்க வேண்டுமென்பது சுவாமிகளது கருத்து\nஇவரை வேடிக்கை பார்க்க வந்தவர்களுள் அமெரிக்காவெங்கும் பெயர் பெற்றிருந்த ஆசிரியர் ஜே.எச்.ரைட் என்பாரும் ஒருவர். சுவாமிகளுடன் சிறிது நேரம் உடையாடினதும் அவரது மகிமையை ஆசிரியர் அறிந்துகொண்டார். “பெரியோய் சர்வமத மகாசபையில் ஹிந்து மதத்தைப்பற்றி நீவிர் அவசியம் உபந்நியாசம் செய்ய வேண்டும்” என்றார் அவர். “நீவிர் இன்றைக்கே சிகாகோ நகருக்கு புறப்படும் சர்வமத மகாசபையில் ஹிந்து மதத்தைப்பற்றி நீவிர் அவசியம் உபந்நியாசம் செய்ய வேண்டும்” என்றார் அவர். “நீவிர் இன்றைக்கே சிகாகோ நகருக்கு புறப்படும் வேண்டிய ஏற்பாடுகளை நான் செய்து வைக்கிறேன்” என்று ஆர்வத்துடன் பேசினார் ஆசிரியர் ஜே.எச். ரைட்.\nபேரறிஞராகிய ஆசிரியர் ஜே.எச். ரைட் சர்வமத மகாசபையை நிர்வகிக்கும் பெரியார்களுள் செல்வாக்கு மிகப்படைத்தவர். அவர் அச்சபைத் தலைவருக்கு எழுதின சிபாரிசுக் கடிதத்தில் பல அடைமொழிகளுக்கிடையே, “நமது ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு நின்றாலும் கல்வியில் இப்ப��ரியாருக்கு ஒப்பாகமாட்டார்கள்” என்று வரைந்திருந்தார். சுவாமிகள் கையில் போதிய அளவு பனமில்லாதிருப்பதை தெரிந்து ரயில் பயணச் சீட்டும் வாங்கிக்கொடுத்து அவரை சிகாகோவுக்கு அனுப்பி வைத்தார்.\nசிகாகோ நகருக்கு சுவாமி விவேகானந்தர் வந்து சேர்ந்தது இரவு நேரம். விதி வசத்தால் சேர வேண்டிய இடத்தின் விலாசத்தை இழந்துவிட்டார். பிரயாண களைப்பால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி ஸ்டேஷனில் தங்கிவிட்டார். சொற்ப நாட்களில் அமெரிக்காவையே ஆட்டி வைக்கப்போகிறவர் நீண்ட பெட்டியின்மீது படுத்துக்கிடந்தார்.\nமறுநாள் காலையில் தாம் சேரவேண்டிய இடத்தை நாடி மாளிகைகள் நிறைந்த வீதிகளில் கால்நடையாக விசாரித்துக்கொண்டே போனார். வீடுதோறும் சந்திக்க வேண்டியவரை பெயரைச் சொல்லி விசாரித்தார். சிலர் சிரித்தனர்; வேடிக்கை செய்தனர்; சீறி விழுந்தனர்; சினந்து கர்ஜித்தனர்; சிலர் இன்சொல் கூறினர். யதேச்சையாக இவர் மீது அனுதாபம் காட்டிய சீமாட்டி ஒருத்தியால் சேரவேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மகாசபை நிர்வாகிகளும் சிபார்சுக் கடிதத்தைப் பார்த்துவிட்டு சுவாமிகளையும் ஓர் உபந்நியாசகராக ஏற்றுக்கொண்டு இடவசதி, போஜன வசதி செய்து வைத்தனர்.\nசிகாகோ நகரில் நிகழ்ந்த கண்காட்சியை ஒட்டியே உலகின்கண் உள்ள எல்லா மதங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, அவைகளின் மேன்மைகளை ஆராயவேண்டுமென்ற பரந்த நோக்கத்துடன் சர்வமத மகாசபையானது நடாத்தப்பட்டது. அதற்காக எல்லா தேசங்களிலிருந்தும் அனைத்து சமயங்களுக்கும், கொள்கைகளுக்கும் உரிய பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.\n1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் காலை பத்து மணிக்கு இம்மகாசபை துவக்கப்பட்டது. எல்லா மதங்களின் மாண்புகளையும் கேட்டறிய விரும்பிய பேரறிஞர்கள் சுமார் பத்தாயிரம் பேர் ‘கொலம்பியன் ஹால்’ என்ற மண்டபத்தினுள் கூடியிருந்தனர்.\nகொலம்பியன் ஹாலில் சுவாமி விவேகானந்தர்\nஅவைத் தலைவர் அந்த மகாசபையின் உயர்நோக்கத்தைப் பற்றி அழகிய முன்னுரையொன்று பகர்ந்தான பின்பு, உபந்நியாசகர்களை ஒருவர் பின் ஒருவராகச் சபைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமது முறையும் வருவதிய அறிந்து ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் உடல் துடித்தது; நாவுலர்ந்தது. இந்தத் திருக்கூட்டம் தேர்ச்சி பெற்ற பிரசங்கிகளையும் திகைத்திடச் செய்யவல்லது. சுவாமிகள் அம்பாள் சரஸ்வதியையும், தமது குருநாதரையும் நினைந்து பரவசமடைந்துவிட்டார். ரிஷியின் தவவலிமை ஈண்டு திகழலாயிற்று. ஆசனத்திருந்து எழுந்திருந்து மேடையின் முன் வந்து நின்ற மகிமையே சபையோரது உள்ளத்தை ஒருவாறு கவர்ந்துவிட்டது. கம்பீரத்தொனியில், “அமெரிக்க நாட்டுச் சகோதரி, சகோதரர்களே” என்றார். மேலும் அவரைப் பேசவிடாது தடுத்து, இடியிடித்தாற்போல் கரகோஷம் முழங்கிற்று. காரணம் வேறொன்றுமல்ல; பேசியவர்கள் எல்லாம் “சீமான்களே சீமாட்டிகளே” என்று துவங்கினர். ஆனால் உலகனைத்தையும் ஒரு குடும்பமாக பாராட்டியவர் நம் சுவாமி ஒருவரே சர்வமத மகாசபையின் நோக்கத்தையும் அக்கணத்திலேயே அவர் பூர்த்திபண்ணி வைத்தவரானார். அமெரிக்க தேசத்தை தமது இரண்டே வார்த்தைகளால் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்.\n(சுவாமிகள் நிகழ்த்திய “சிகாகோ பிரசங்கங்கள்” என்ற சுவாமி சித்பவானந்தரின் நூலை வாசித்துப் பாருங்கள். அதில் ஹிந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் நன்கு விளங்கும்.)\nஒரே நாளில் சுவாமிகளின் புகழ் நாடெங்கும் பரவுவதாயிற்று. பத்திரிக்கைகள் இவரைப் புகழ்ந்து போற்றியதற்கு ஓரளவில்லை. மகாசபை நடந்து வந்த நாட்களில் உபந்நியாசங்கள் எல்லாரும் பேசியான பின்பு விவேகானந்த சுவாமிகள் முடிவுரையாக ஏதாவது பேசுவார் என்றால் மட்டும் ஜனங்கள் மண்டபத்தில் நெடுநேரம் காத்திருப்பார்கள்.\nசிகாகோ நகரில் வீதிகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட புகழ்பெற்ற புகைப்படங்கள்: (September 11- 27, 1893).\nபுகைப்படத்தில் சுவாமிகளின் கையெழுத்தில் எழுதப்பட்ட வாசகம்:\nபுகைப்படத்தில் சுவாமிகளால் எழுதப்பட்ட வாசகம்:\nவீதிகளின் முக்கிய இடங்களில் சுவாமிகளின் திருவுருவப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. எண்ணிறந்த ஜனங்கள் இவரைக் காண சூழ்ந்தனர். தமது வீடுகளுக்கு அதிதியாக சுவாமிகளை அழைத்துச் செல்ல கோடீசுவரர்கள் முன் வந்தனர். செல்வம் படையாதவர்கள் தங்களால் இயன்ற உபசாரம் செய்ய விரும்பினர். நாவிதர்கள் 2, 3 பேர் இவருக்கு க்ஷவரம் செய்துவைப்பதைத் தங்கள் கைங்கரியமாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினர். சாமானிய மனிதன் ஒருவனாயின் இவ்வளவு பெருமிதமாக வந்த பேரும் புகழும் அவனைத் தலைகீழாக புரளச் செய்திருக்குமன்றோ\nசுவாமிகள் அமெரிக்காவிலே எ���்தியிருந்த ஒப்பற்ற மேன்மையைக் காணச் சகியாதவர்களும் சிலர் இருந்தனர். சில கிறிஸ்தவ பாதிரிமார்கள், அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்ம ஞான சபையினர், பிரம்ம சமாஜத்தினர் ஆகிய மூன்று கூட்டத்தாருக்கும் இவர் ஓர் இடைஞ்சலாகவே காணப்பட்டார். தமது மதமே மேலானது என்று நிரூபிக்க இயலாதது ஒருபுறமிருக்க, ஆன்மசக்தியும் தபோவலிமையும் பெற்ற இந்த பரமாசாரியரின் முன்னிலையில் வெறும் வாசாஞானம் மக்களது மனதில் புகுந்து திருப்தியூட்டுவது எங்ஙனம் ஆதலால் இவர்கள் கொண்ட பொறாமைக்கு ஓரளவில்லை.\nபல பட்டணங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் பரமபுருஷருக்கு அழைப்புக் கடிதங்கள் வந்து குவிந்தன. உபந்நியாசங்கள் வாயிலாக மாந்தருக்கு நல்லறிவு புகட்ட அழைப்புகளுக்கு இணங்கி சுற்றுப் பிரயாணம் பண்ணினார். அரும்பெரும் விஷயங்களை எடுத்துக்கூறி முடித்த பின்பு, நாளை எதைப்பற்றி போதிப்பது என்ற தீர்மானம் ஏதும் இல்லாதவராய் சயனிக்கச் செல்வார். யோக நித்திரையில் துய்த்திருக்கும் தருணத்தில் தாம் முன்னர் எப்பொழுதும் கேட்டிராத விஷயங்கள் பல அவர் காதில் விழும்; இரவில் கேட்டறிந்த விஷயங்களை மறுநாள் ஜனங்களுக்குக் கூறுவார். இத்தகைய யோக சக்தியானது ஆன்மபரிபாகம் அடைந்துள்ள ஆன்றோர்களுக்குத் தானாக வந்து வாய்க்கிறது.\nதாய் நாட்டினரின் மகிழ்ச்சிப் பெருக்கு:\nவிவேகானந்தர் வெளிநாட்டில் எய்தி வந்த வெற்றியின் செய்தி தாய் நாட்டிற்கும் எட்டிற்று. இந்தியாவில் பத்திரிக்கைகள் பல இவரை புகழ்ந்து எழுதலாயின. சர்வமத மகாசபையில் ஜயபேரிகை கொட்டிய தங்களுடைய இளம் வீரரைப்பற்றி பெருமை பாராட்டினார்கள். சுவாமிகளை வாழ்த்துவதற்கும், அவரை வரவேற்ற அமெரிக்காவுக்கும் ஆசிமொழி கூறியனுப்ப சென்னை, கல்கத்தா நகரங்களில் மாநாடுகள் பல கூடின.\nஆயிரக்கணக்கானபேர் கூடித் தமது பிரசங்கத்தைக் கேட்டபின் அவர்கள் கைக்கொட்டிவிட்டுத் தம் போக்கில் போவது தர்ம ஸ்தாபனமாகாது என்று சுவாமிகள் எண்ணினார். வாழ்வின் நோக்கத்தை அறிந்து, நெறிவழுவாது வாழவல்ல உத்தமர்களாலேயே தமது இலட்சியம் நிறைவேறுமென அறிந்திருந்த சுவாமிகள், தமக்கு உகந்த சிஷ்யர்களைத் தேடியெடுப்பதில் கருத்துடையவராய் இருந்தார்.\nஆங்காங்கு அறிஞர்கள் சிலர் இவரை வந்து அணுகலாயினர். அத்தகையோரை ஒன்று திரட்டி மரத்தடியிலோ, ஓர் இடத்திலோ தரையின்மீது அமர்ந்திருந்து வேதாந்த பாடம் புகட்டினார். தியானம், யோகப்பயிற்சி அனுஷ்டானங்களை சிஷ்யர்கள் கற்று வரலானார்கள்.\nஆயிரம் தீவுச்சோலையில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.\nஅமெரிக்காவில் சிஷ்யர்களுக்கு ஆத்மசாதனம் கற்பித்து வந்த இடங்களில் முக்கியமான இடம் “ஆயிரம் தீவுச்சோலை” என்பதாம். செயின்ட் லாரன்ஸ் நதியினுள் இருக்கும் எண்ணிறந்த தீவுகளில் இதுவும் ஒன்று. இந்த தீவில் இருந்த அழகான வீடு சிஷ்யர் ஒருவருக்கு சொந்தம். 1895ஆம் ஆண்டின் கோடையில் ஏழு வார கால பாரமார்த்திக பாடம் புகட்ட அந்த வீடு உதவுவதாயிற்று. அது அருள் நிறைந்த ஆசிரமமாக மாறிவிட்டது. சுமார் 300 மைல்களுக்கு அப்பால் இருந்தும் சிஷ்யர்கள் வந்து சேர்ந்தார்கள். கிறிஸ்துநாதரை 12 சிஷ்யர்கள் பின் தொடர்ந்தது போன்று சுவாமிகள்பால் 12 பேர் வந்தடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 12 பேருக்கும் மந்திரதீட்சை கொடுத்தார். அதில் பிரம்மச்சரியம் அனுஷ்டிப்பதாக 5 பேர் விரதம் பூண்டனர். 2 பேர் சந்நியாச ஆஸ்ரமம் ஏற்றனர். பைபிள், வேதாந்த சூத்திரம், யோக சூத்திரம், பகவத்கீதை, உபநிஷதம் போன்ற நூல்களையெல்லாம் கற்பித்து வந்தார். (ஆயிரம் தீவுச்சோலையில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய பாரமார்த்திகப் போதனைகளெல்லாம் “விவேகானந்த உபநிஷதம்” என்னும் தலைப்பில் சுவாமி சித்பவானந்தர் வெளியிட்டுள்ளார்.)\nவேதாந்தத்தின் உட்பொருளை அமெரிக்கர்களுக்கு மட்டும் புகட்டினால் போதாது; இங்கிலாந்தில் வழங்கப்பெற்று ஆங்கிலேயர்கள் மனம் திரும்பவேண்டுமென்று சுவாமிகள் பலமுறை சிந்தித்தார். லண்டன் மாநகருக்கு விஜயம் செய்யவேண்டுமென்று கடிதங்கள் வரலாயின. அவர்களது வேண்டுகோளுக்கிணங்கி ஆயிரந்தீவுச் சோலையிலிருந்து நியுயார்க் நகரம் வந்து கப்பலேறி ஐரோப்பா புறப்பட்டார்.\nசுவாமிகள் முதன்முதலாக பாரிஸ் நகரை அடைந்தார். அறிஞர்கள் பலருக்கு அறிமுகம் ஆன பின்பு லண்டன் நகருக்குப் போய்ச் சேர்ந்தார். குரு சிஷ்ய முறையில் போதித்தும், பெருஞ் ஜனத்திரளுக்கெதிரே பிரசங்கம் செய்து வேதாந்தத்தின் கருத்துக்களை ஆங்கிலேயர்களது மனதில் பதியும்படி செய்து வந்தர். சுவாமிகளின் ஆங்கில சிஷ்யர்கள், சகோதரி நிவேதிதை இதுபோழ்துதான் வந்து அணுகினர்.\nஇங்கிலாந்திலிருந்து திரும்பவும் அமெரிக்கா நகரங்களுக்கு சென்று உபந்நியாசங்கள் பல செய்தார். இந்த முறை மேல்நாட்டில் சுவாமிகள் திரட்டியெடுத்த சந்நியாசிகள் கிருபானந்தர், அபயானந்தர், யோகானந்தர் என்னும் மூவர். நியூயார்க் நகரத்திலே வேதாந்த சங்கமொன்று ஸ்தாபித்து அதற்கு ஆசாரியராக கிருபானந்தரை சுவாமிகள் அமர்ந்திருக்கப் பண்ணினார்.\n1896வது ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டன் நகரில் இரண்டாம் முறை விஜயம் செய்தார். சிஷ்யர்களும், நண்பர்களும் ஆர்வத்துடன் அவரை வரவேற்றனர். சாதாரணமாக எங்கும் நடைபெறும் சத்-காலக்ஷேபம் போன்றது அல்ல அவரது பிரசங்கம். உபந்நியாசம் பண்ணும்போது உடலை மறந்து பரவசநிலையை எய்திவிடுவார். லண்டன் நகரில் நிகழ்த்திய உபந்நியாசங்களிற் பெரும்பகுதி பக்தியோகம், ஞானயோகம் என்னும் இரண்டு நூல்களில் அடங்கப் பெற்றிருக்கின்றன.\nஐரோப்பாவில் திகழும் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு சிஷ்யர்களுடன் ஒரு சிறு கூட்டமாக சுவாமிகள் ஓய்வுக்காக புறப்பட்டார். பனிக்கட்டி உறைந்துள்ள ஆல்ப்ஸ் மலையில் ஆனந்தமாய் உலவினார். இந்த இடம் இமாலய பரவதத்தை திரும்பவும் ஞாபகமூட்டியது.\nஜெர்மனியின் தலைநகரமாகிய பெர்லின் நகரில் பால்தாசன் என்ற மேதாவி வாழ்ந்து வந்தார். சம்ஸ்க்ருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர். இந்தியா முழுதும் சுற்றிப் பார்த்து பின்பு நாகரிகத்தைப் போற்றியவர் அவர். விவேகானந்தரது வரலாற்றை கேள்வியால் அறிந்திருந்தார். பால்தாசன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அன்புக்கு இணங்கி சிஷ்யர்களுடன் பால்தாசனுடன் சில நாட்கள் சுவாமிகள் இருந்தார்.\nசுவாமிகள் ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து வந்தார். இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மாக்ஸ்முல்லர் என்ற சம்ஸ்கிருத மகாபண்டிதர் இருந்தார். இக்காலத்தில் வேத்த்துக்கு அழிவு வாராது காப்பாற்றியவர் மகரிஷி மாக்ஸ்முல்லர் என்பது உலகறிந்த விஷயம். நாற்பது ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து, பனையோலை ஏட்டுப் பிரதிகளில் கிடந்த வேதங்களை ஒழுங்குபடுத்தி, பிழை திருத்தி, ஆங்கில மொழிபெயர்ப்புடன் புத்தகங்களை வெளியிட மாக்ஸ் முல்லர் போன்ற வெளிநாட்டவருக்கு எவ்வளவு பிரயத்தனம் ஆகுமென்பது சொல்லாமலே விளங்கும்.\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரது வரலாற்றை ஒரு சிறு நூலாக மாக்ஸ்முல்லர் இயற்றியிருக்கிறார். அவரை காண வேண்ட��மென்று ஆக்ஸ்போர்ட் சென்றார், சுவாமிகள்.\nவேதம், அதன் பிறப்பிடமாகிய பரத கண்டம் பற்றிய நீண்ட பேச்சுக்கிடையில் பரமஹம்சரைப் பற்றிய பேச்சு வந்தபோது இந்தியாவில் பரமஹம்சரை அநேகர் ஓர் அவதார புருஷராக வணங்குகின்றார்கள் என்று சுவாமிகள் சொன்னார். “அவரை அல்லாது வேறு யாரைத்தான் அங்ஙனம் வணங்குவது\n1.சுவாமிகளிடம் சரணாகதி அடைந்தவர்களுள் சேவியர் தம்பதிகள் குறிப்பிடத்தக்கவர்கள். தமது வீடு, சொத்து யாவையும் விற்று நிதி திரட்டி குருவாகிய விவேகான்ந்தரிடம் கொடுத்து இந்தியாவுக்கு வர தயாரானார்கள். இவர்கள் கொடுத்த நிதியைக்கொண்டு இமாலய பர்வத்தில் மாயாவதி ஆசிரமம் நிறுவப்பெற்றது.\n2. ஜே.ஜே. குட்வின் மற்றொரு முக்கியமான சிஷ்யர். சுவாமிகளது நிழல் போன்றிருந்து பணிவிடைகள் புரிந்து வந்தார். சுவாமிகளின் உபந்நியாசங்களையெல்லாம் சுருக்கெழுத்தில்(Shorthand) குறித்து வைத்து புத்தகமாக வெளியாகும்படி செய்தவர் இவரேயாம்.\n3. அடுத்து, பாரதத்தாயின் திருப்பணிக்காகவே நிவேதனம் செய்யப்பட்டவள் சகோதரி நிவேதிதை. மார்க்ரெட் நோபில் என்பது இவரது இயற்பெயர். இவர் எழுதிய இரண்டு புத்தகங்களை இங்கு ஈண்டு குறிப்பிடலாம். ஒன்று இந்திய சமுதாய அமைப்பு(The Web of Indian Life). மற்றொன்று எனது குருநாதரை நான் அறிந்துகொண்டவிதம்(The Master as I saw him) என்பது மற்றொன்று. இரண்டாவது நூல் விவேகானந்தரை நன்கு விளக்கும். சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர்களுள் சகோதரி நிவேதிதைக்கு முதல் ஸ்தானம் கொடுப்பது பொருந்தும்.\n1896ஆம் ஆண்டின் இறுதியில் தாய் நாட்டுக்குத் திரும்பி வரவேண்டியது அவசியமாயிற்று. சிஷ்யர்கள் மூவரை அழைத்துக்கொண்டு ரயிலில் ரோமாபுரிக்கு சென்று நேபிள்ஸ் துறைமுகம் சென்று கப்பலேறி இலங்கைத் தீவை நோக்கிப் பிரயாணமானார்.\nசிகாகோவில் எடுக்கப்பட்டவை September 1893\nபுகைப்படத்தில் சுவாமிகளால் எழுதப்பட்ட வாசகம்:\nபுகைப்படத்தில் சுவாமிகளால் எழுதப்பட்ட வாசகம்:\nபுகைப்படத்தில் சுவாமிகளால் எழுதப்பட்ட வாசகம்:\nபுகைப்படத்தில் சுவாமிகளால் எழுதப்பட்ட வாசகம்:\n(இதன் தொடர்ச்சி 02.07.2012, திங்கட்கிழமை அன்று காணலாம்)\nஇன்று சுவாமி நித்யானந்தர் அவர்கள் மகாசமாதி அடைந்த தினம் ஆகும். அவர் மகாசமாதி அடைந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. அப்பொழுது நடைபெற்ற இறுதி நிக...\n*ஸ்ரீ காந்திமதி அம்பாள் - நெல்லை ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வளாகம்\nதிருநெல்வேலி கல்லூரி துவக்க வேண்டும் என்று ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபொழுது ஒரு முறை திருமுருகன்பூண்டியைச் சார்ந்த ஸ்தபதியை ஸ்வாமிஜி அவ...\n*சுவாமி நித்யானந்தர், சுவாமி போதானந்தர் மகாசமாதி வ...\n*ஸ்ரீ ராமகிருஷ்ண – சுவாமி விவேகானந்தர் பக்தர்கள் ம...\n*மாநாடு - ஆலோசனைக் கூட்டம்\n*விவேகானந்தர் மகாசமாதி நினைவஞ்சலி, ஈரோடு – அழைப்பி...\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 1\n*வீரத்துறவி விவேகானந்தர் – பாகம் 2\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 3\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sharerecipes.com/mainingredient/egg/", "date_download": "2018-06-24T12:58:57Z", "digest": "sha1:3KGIHFBJQ6KGKCIWC3ADWUJ5N4UXQ64O", "length": 8735, "nlines": 123, "source_domain": "tamil.sharerecipes.com", "title": "முட்டை Archives - ShareRecipes in TamilShareRecipes in Tamil", "raw_content": "\nநீங்கள் இங்கே என்ன செய்யலாம்\nமுட்டை உபயோகித்த சமையற் குறிப்புகள்\nகுழந்தைகள் விரும்பும் பான்கேக்கை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.\nமுட்டை பருப்பாணம், பாசிப் பருப்பு ஆணத்தில் முட்டை ஆம்லெட் சேர்த்து செய்யப்படும் குழம்பு.\nஆப்ப மாவில் தேங்காய், பச்சை மிளகாய், முட்டை மற்றும் சோம்பு சேர்த்து ருசியான அடையாக சாப்பிடலாம். இதை சர்க்கரை அல்லது ஏதேனும் குழம்புடன் சாப்பிடலாம்.\nகொத்து பருப்பு, தமிழகத்தின் தென்னகரங்களில் விசேஷ தினங்களில் அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுலபமான குழம்பு.\nகஜானா என்றும் அழைக்கப்படும் முட்டை மசாலா முட்டை கலவையுடன் தேங்காயின் இனிப்பும் பச்சை மிளகாயின் காரமும் சேர்ந்து சுவையாக இருக்கும்.\nமிஞ்சிப் போன இடியாப்பத்தை முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து சுவையாக சாப்பிடலாம்.\nமிஞ்சிப் போன இடியாப்பத்தை முட்டை சேர்த்து சுவையாக சாப்பிடலாம்.\nஎல்லோர் வீட்டிலும் செய்யும் முட்டை ஆம்லெட் சாதாரனமான மதிய உணவை சிறப்பாக்கும் டிஷ்.\nதேங்காய் பால் முட்டை குழம்பு\nதேங்காய் பால் முட்டை குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் முட்டையை பொத்து ஊத்தி செய்யப்படும் சுவையான குழம்பாகும்.\nமுட்டை ஆம்லெட் புளிக் குழம்பு\nசாதாரண புளி குழம்பில் முட்டையை ஆம்லெட்டாக பொறித்து போட்டு, முட்டை ஆனமாக சாப்பிடலாம்.\nசாதாரண புளிக் குழம்பில், முட்டையை பொத்து ஊத்தி, முட்டை ஆனமாக சாப்பிடலாம். புளிப்பு பிடிக்��ிறவர்களுக்கு , இது பிடிக்கும்.\nஇந்திய மசாலாத் தூளோடு அவித்த முட்டையை வறுத்தால் சுவையே தனி.\nமுட்டை மசாலா, நெய் சாதம்/குஸ்கா ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.\nவட்லாப்பம் விசேஷ நாட்களில் செய்யப்படும் இந்திய உணவுப் பொருளாகும்.\nபாம்பே டோஸ்ட் என்பது பிரெட் ஸ்லைஸ்களை முட்டை பாலில் நனைத்து சமைக்கும் இனிப்பான காலை உணவாகும்.\nபகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/bsnl-bring-backs-loot-lo-offer-118031200032_1.html", "date_download": "2018-06-24T12:43:58Z", "digest": "sha1:3B7DXW2ZXOASBGDPHHXHXEZWOGA2K2TF", "length": 10929, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இலவச சிம், 60% சலுகை: பிஎஸ்என்எல் LOOT LO ஆஃபர்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 24 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலவச சிம், 60% சலுகை: பிஎஸ்என்எல் LOOT LO ஆஃபர்\nபொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் அகிய தனியார் நெட்வொர்க் நிறுவனங்களுடன் போட்டி போட்டு சலுகைகளை வழங்கி வருகிறது.\nஏர்டெல், ஐடியா, வோடாபோனை விட 50% கூடுதல் டேட்டாவை வழங்கும் நோக்கத்தில் ரூ.399 திட்டத்தை அறிமுகம் செய்தது. இது 2018 மார்ச் 1 முதல் அமலுக்கு வந்தது. தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பழைய சேவையை புதுப்பித்து வழங்குகிறது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் லூட் லோ ஆபர் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்கள் மீது ஒரு நம்பமுடியாத 60% சலுகையை வழங்குகிறது.\nஇது குறித்து வெளியான செய்திகள் பின்வருமாறு, லூட் லோ சேவை மார்ச் 6 ஆம் தேதி துவங்கி மார்ச் 31 வரை கிடைக்கும். உதாரணத்திற்கு ரூ.1525 மீதான 12 மாத கால அட்வான்ஸ் ரெண்டல் பெற ஒரு வாடிக்கையாளர் விரும்பினால் 60% தள்ளுபடி கிடைக்கும்.\nஇதனையே ஆறு மாதங்களுக்கு பெற விரும்பினால் 45% தள்ளுபடியும் மற்றும் மூன்ற��� மாதங்களுக்கு தேவையெனில் 30% தள்ளுபடியும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் திட்டங்களில் கிடைக்கும்.\nபிஎஸ்என்எல் மேக்சிமம் VS ஜியோ ப்ரைம்....\n50% கேஷ்பேக்: தாமதமாய் வரிந்துக்கட்டும் பிஎஸ்என்எல்...\nகளமிறங்கிய பிஎஸ்என்எல்: 8 அதிரடி திருத்தங்கள்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/it-officals-shocking-jewells-captured-from-sasi-family-117111500012_1.html", "date_download": "2018-06-24T12:37:14Z", "digest": "sha1:4AIX6RBHMSUDO2IPFIXNHS42A6O3AXSF", "length": 11931, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "சசிகலா குடும்பத்தினரிடம் பிடிபட்ட வைரங்கள் : மதிப்பிடுவதில் அதிகாரிகள் திணறல் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 24 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசசிகலா குடும்பத்தினரிடம் பிடிபட்ட தங்க மற்றும் வைர நகைகள் மலைபோல் குவிந்திருப்பதால் அவற்றை மதிப்பிட முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.\nசசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் வருமான வரித்துறையினர் மொத்தம் 187 இடங்களில் நடத்திய சோதனை நேற்று முன்தினம் மாலைதான் முடிவிற்கு வந்தது. இதில், மூட்டைக் கணக்கில் ஆவணங்களும், கிலோ கணக்கில் தங்க மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். மேலும், 60க்கும் அதிகமான போலி நிறுவனங்களை நடத்தி கோடிக்கனக்கில் பணம் குவித்து, தமிழகமெங்கும் பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 15 வங்கி லக்கார்களை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவருமான வரித்துறை ���ட்டாரத்தில் கூறிய போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆராயத்துவங்கினால் ஒன்றில் இருந்து இன்னொன்று என நூறு தொடர்புகள் வருகிறது. அதேபோல், வீடுகளில் கைப்பற்றப்பட்ட வைரக்குவியலை எங்களால் மதிப்பிடமுடியவில்லை. அதற்காக நம்பகமான மதிப்பீட்டாளர்களை தேடி வருகிறோம். இதில், 300 பேருக்கு சம்மன் அனுப்பியதாக வெளியான செய்து அனைத்தும் பொய். பினாமி சொத்து, போலி பரிவர்த்தனை ஆகியவற்றை குறிவைத்தே இந்த சோதனைகளை நடத்தினோம் என தெரிவித்துள்ளனர்.\nமன்னார்குடி மாஃபியாவின் தலைவனாக செயல்பட்ட திவாகரன்\nரெய்டுக்கு காரணம் நமது எம்ஜிஆர் நாளிதழா\nவிவேக்கை குறிவைத்து நடந்த ரெய்ட் முதல் முறையாக நிருபர்கள் முன் தோன்றி விளக்கம்\nரூ. 1430 கோடி வரி ஏய்ப்பு ; 60 போலி நிறுவனங்கள் - ரவுண்டு கட்டி அடித்த சசிகலா குடும்பம்\nவிவேக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ள வருமான வரித்துறை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-06-24T12:24:25Z", "digest": "sha1:LOIA4XECSGORWYHJUSFPMYHDNXM2PP5K", "length": 4685, "nlines": 61, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "பள்ளிவாசல் வேலை :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > பள்ளிவாசல் வேலை\nபள்ளிவாசல் கழிவரை வேலை... கான்கிரீட் போடப்பட்டுள்ளது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்க���ின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/1720%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-24T13:38:22Z", "digest": "sha1:TJH3I54X2XCSHVRLV7U5UEZG23Z75ONP", "length": 4109, "nlines": 99, "source_domain": "www.wikiplanet.click", "title": "1720கள்", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 17வது நூற்றாண்டு - 18வது நூற்றாண்டு - 19வது நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1690கள் 1700கள் 1710கள் - 1720கள் - 1730கள் 1740கள் 1750கள்\n1720கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1720ஆம் ஆண்டு துவங்கி 1729-இல் முடிவடைந்தது.\n\"II கிராஸோ மொஹல்\" என்ற புனை பெயரிட்ட வயலின் இசை அந்தோனியோ விவல்டியால் வெளியிடப்பட்டது.\nமேயினில் டம்மர் போர் (1722)\nஇரண்டாவது ஃபொக்ஸ் போர், (1728–1737)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T13:12:48Z", "digest": "sha1:IONEGKQRJZP5TV2K23INAEAZ2WYWBAOH", "length": 15490, "nlines": 73, "source_domain": "sankathi24.com", "title": "தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப்பயணம் கடும் குளிரிலும்ஆரம்பம்! | Sankathi24", "raw_content": "\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப்பயணம் கடும் குளிரிலும்ஆரம்பம்\nஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் 28.2.2018 மதியம் 14:30 மணிக்க�� கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஆரம்பித்தது.\nபெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் பெல்ஜியம், நெதர்லாந்து , யேர்மன் மற்றும் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடனும், ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப் பயணத்தை ஆரம்பித்தனர்.அகவணக்கம் செலுத்தப்பட்டு எம் மண்ணுக்காக மடிந்த மாவீரர்களையும் மக்களையும் நினைவில் ஏந்தி தமிழீழத் தேசியக்கொடி பட்டொளி வீச கடும் குளிரான காலநிலையிலும் தமது தேசியக்கடமையை முன்னெடுத்தனர்.இன்றைய தினம் பிரான்ஸ்,யேர்மன் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் இருந்து ஈருருளிப் பயணத்தை 15 கும் மேலான மனிதநேய பணியாளர்கள் முன்னெடுத்தனர்.\nஈருருளிப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசியா பிரிவுகளுக்கான அரசியல் அதிகாரிகளையும் அத்தோடு ஐரோப்பிய கொமிசனின் வெளிவிவகார பிரிவில் இலங்கைக்கான அதிகாரிகளையும் மற்றும் தெற்காசிய பிரிவுகளுக்கான அதிகாரிகளையும்,ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ சில நாடுகளுடனும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவரையும் சந்தித்து உரையாடியதோடு ஈருருளிப் பயணம் தொடர்பான மனுவையும் கையளித்தனர்.\nமனிதநேய ஈருருளிப்பயணம் எதிர்வரும் நாட்களில் லக்சம்புர்க், யேர்மனி,பிரான்ஸ் இறுதியாக சுவிஸ், ஜெனிவா மாநகரை சென்றடைய உள்ளது .\nஎமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால், ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.\nபின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மனிதநேய ஈருருளிப் பயணம் ஐநா நோக்கி செல்கின்றது :\n1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விச���ரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.\n2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.\n3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.\n4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில்கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.\n5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம்\nஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய 13வது வருட விளையாட்டுப் போட்டி\n13ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி\nஇலங்கைத்தமிழ் பழையமாணவர் ஒன்றியம் நடாத்திய முத்தமிழ் மாலை\nபரிசு நகரில் அதுவும் கடந்த 11.06.2018 அன்று திங்கட்கிழமை வேலை நாளில், பொது நோக் கோடு ஒரு கலைவிழா நடாத்தப்பட்டது.\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்\nஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா\nயேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்\nஇன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் \"விட்டன்\" எனும் நகரத்தில்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nபிரான்சில் செல் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும்\nசுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - சுவிஸ் கிளை\nதமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு\nசுவிஸின் அதியுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Worldview", "date_download": "2018-06-24T12:36:05Z", "digest": "sha1:I2GK6AKOY5ECXSMNUDNVIEFWQJSTURTM", "length": 2385, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "Worldview", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : Worldview\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment Gallery General IEOD India Movie Gallery Review Sports Tamil Cinema Technology Uncategorized Video World அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இலக்கியம் கட்டுரை கவிதை சமூகம் செய்திகள் தமிழ் தமிழ்நாடு நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vinothsoft4u.blogspot.com/2007/05/blog-post_12.html", "date_download": "2018-06-24T12:36:28Z", "digest": "sha1:CCQQTWIXVWUF2LQ6ZVA5CVENOYIEPJFQ", "length": 8007, "nlines": 170, "source_domain": "vinothsoft4u.blogspot.com", "title": "குடும்பம் - கவிக்குடில் குமரன்", "raw_content": "\n~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~\nகருவானின் வெளிர் நிலவு, மண���ணில் தன் பொழிவை, படர்வித்து நெகிழ்ந்து வந்து... தன்னை தானே, கண்ணாடியாய் உரு மாற்றி... உனது அழகியல் தேகத்த...\nகண்ணாடியும் தண்ணீராய், கரைந்தே போகிறது... உன்னுடைய அழகிய முகத்தை, அதனிடத்தில் காட்டும் பொழுது... அவ்வாறு... கரைந்தோடிய நீரெல்லாம், ...\nஉன்னை எண்ணி, எழுதும் கவிதைகளில்... பொய்கள் எல்லாம், பிழையாகிப் போனால்... கவிதைகள் யாவும், மாயமாய் போகும் அதனால் தான்... உன்னை பற்...\nவெண் சுவரின்றி வாய் பிளக்கும் சிறு நகையும் மொழி அறியாது நா தெரிக்கும் குறை வரியும் குழந்தையிடம் அழகு தான் துன்பம் துயரம் இன்பம் இடுக்கண் இ...\nதேவதைகள் வந்து மீட்டிய வீணையின் ஓசையோடிணைந்த ஒலியின் அழகினை நீயில்லா நேரங்களின் என் மனதில் நான் உணர்ந்தேன், உந்தன் நினைவுகளாய் தனிமையிலே. ...\nதினமும்... வந்து வந்து போவதற்கும், பிறையாய் தேய்வதற்கும், நீ நிலவில்லை பெண்ணே.... என்னுடனே இருக்கும் விழி\nநிலா மண்ணை தொட்டு போவதும், மழைச் சாரல் மண்ணிலிருந்து பெய்வதும், சூரியன் நம்மை இரவில் குளிர்விப்பதும், கனவுகள் கண் விழித்ததும் வருவதும்,...\nமுடிவில்லா கனவொன்று காண, விடியாத இரவுகள் தொடரும், நாள் ஒன்று வேண்டுமடி... அந்த கனவு முழுதும், அழகாக நீ நிறைந்து, முத்தங்கள் வழங்க வ...\nகல்லாக அவன் படைத்தான் உளியாகி என்னைச் செதுக்கினாய் அன்பெனும் பேரமுதப் பொழிவை ஒரு கனமும் நிறுத்தவில்லை உன் விழிக்கூட்டின் கரு முத்தாய் திரைய...\nமனதிற்குள்... ஆயிரம் ஆயிரம், உணர்வுக் கூட்டங்களால்... என்றும் ஓயாது, ஈரத்துடன் தெரிக்கப்படும், அன்புத் துளிகளும்... மழை தான்\nCopyright © கவிக்குடில் குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-katrina-kaif-24-04-1737371.htm", "date_download": "2018-06-24T12:43:03Z", "digest": "sha1:DTEZ5WTILICBPXDHFMZRX6GRRAGZC7C3", "length": 9224, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம் - Katrina Kaif - பாலிவுட் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்\nபாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் ரன்வீர் சிங்குடன் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.\nகத்ரீனா, ரன்வீருடன் பார்ட்டியில் கலந்து கொண்டது ஒரு பெரிய விஷயமா என்று கேட்டால் ஆமாம் என்பது தான் பதில். காரணம் ரன்வீர் சிங் நடிகை தீபிகாவின் காதலர்.\nதீபிகாவுக்கும், கத்ரீன���வுக்கும் ஆகவே ஆகாது.\nஇயக்குனர் ஜோயா அக்தர் மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் தான் ரன்வீரும், கத்ரீனாவும் கலந்து கொண்டனர்.\nதீபிகாவுக்கும், ரன்வீருக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டபோது நடந்த பார்ட்டி ஒன்றில் ரன்வீர் கத்ரீனாவுடனேயே இருந்துவிட்டு அவருடன் சேர்ந்து கிளம்பிச் சென்றார். இதை பார்த்த தீபிகா கடுப்பானார்.\nஏற்கனவே தீபிகா கத்ரீனா மீது கடுப்பில் இருக்கும் நேரத்தில் தான் அவரும், ரன்வீரும் சேர்ந்து மீண்டும் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதீபிகா நடிகர் ரன்வீருக்கு முன்பு நடிகர் ரன்பிர் கபூரை காதலித்தார். ரன்பிர் வாழ்வில் கத்ரீனா வர அவர் தீபிகாவை கழற்றிவிட்டார். அதில் இருந்து தீபிகாவுக்கு கத்ரீனாவை கண்டாலே பிடிக்காது.\nதீபிகா கத்ரீனாவை பழிவாங்க அவரின் பட வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதுடன், விளம்பர பட வாய்ப்புகளையும் தட்டிப் பறித்து வருகிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியாகின.\nகத்ரீனா கைஃப் ரன்பிர் கபூரை பிரிந்து தற்போது தனியாக உள்ளார். அவரின் கெரியரை பிக்கப்பாக வைக்க இயக்குனர்களிடம் பரிந்துரை செய்து வருகிறார் முன்னாள் காதலரான சல்மான் கான்.\n▪ நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா\n▪ மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா\n▪ கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்\n▪ ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.\n▪ சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்\n▪ ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்\n: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்\n▪ ஒரே படத்தில் 29 பாடல்கள் ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்\n▪ திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்\n▪ நடிகை கத்ரீனாவை ஏற்றாமல் சென்ற ஏர் இந்தியா விமானம்\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்���ெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n• நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் புகார் கொடுத்த இளம் நடிகை\n• தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை\n• கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n• பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n• சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T13:16:03Z", "digest": "sha1:WQFXMX37E7N7CVDUD2FFXX5V4JOUDZE2", "length": 13508, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பௌத்தம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபௌத்தம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிமு 6-ஆம் நூற்றாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுராதபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்களம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபௌத்த சமயம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌதம புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமசுகிருதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமரைக் கோலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைக் கட்டிடக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொலன்னறுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பௌத்த சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலிங்க நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபயகிரி விகாரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீத்தலைச்சாத்தனார் (காப்பியப் புலவர்) ‎ (← இணைப்புக்கள் | ���ொகு)\nபேச்சு:சமசுகிருதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹெர்மன் ஓல்டென்பர்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலகேசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 14, 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அஜந்தா குகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீ விஜய ராஜசிங்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுடைப்புச் சிற்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்ததத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாய்நாடு அழைக்கிறது (சிலை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபௌத்தவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைசேஷிகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமௌன விரதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:பௌத்தம்/சிறப்புக் கட்டுரை/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:பௌத்தம்/சிறப்புக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை வரலாற்று நூல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவாரபாலகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஜந்தா குகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசௌராட்டிர நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ப ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமரூப பால அரசமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்மு காஷ்மீர் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்யாப் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌதம புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாசலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிபுரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேகாலயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் கட்டிடக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாவம்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடுவர் (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருநாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாராட்டிரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயப்பான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசராத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீகார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தராகண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தீசுகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்வைதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமியான்மர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசத்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கிம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநயினாதீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாய்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென் கொரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130336-topic", "date_download": "2018-06-24T13:09:00Z", "digest": "sha1:DVU5N5FHOBQW5BQOGEFBBCRFPPGAV2OY", "length": 18184, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தொழிலாளர்களைச் சுரண்டும் ஒரு நம்பர் லாட்டரி: விற்பனை தடுக்கப்படுமா?", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடை��்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்��ிரீத் சிங்.\nதொழிலாளர்களைச் சுரண்டும் ஒரு நம்பர் லாட்டரி: விற்பனை தடுக்கப்படுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதொழிலாளர்களைச் சுரண்டும் ஒரு நம்பர் லாட்டரி: விற்பனை தடுக்கப்படுமா\nகொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சட்ட விரோதமான\nஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று\nபாடியில் தொடங்கி அம்பத்தூர் வரை ஏராளமான\nதொழிலாளர்கள் பணிசெய்யும் தொழிற்சாலைகள் உள்ளன.\nஇங்கு தினக்கூலிகள், வாரச்சம்பளம், மாதச்சம்பளம் வாங்கும்\nதொழிலாளர்கள் பல்லாயிரக் கணக்கானோர் உள்ளனர்.\nஇந்நிலையில், கொரட்டூர்- அம்பத்தூர் தொழிற்பேட்டையில்\nஒரு நம்பர் லாட்டரி அமோகமாக விற்பனையாகிறது.\nதொழிலாளர்களைக் குறிவைத்து ஒரு நம்பர் லாட்டரி சீட்டு\nவியாபாரம் சட்ட விரோதமாக நடத்தப்படுகிறது.\nஇந்த லாட்டரிச் சீட்டின் விலை ரூ. 60. இதில் 3 இலக்க எண்களை\nகையால் எழுதித் தருகிறார்கள். மதியம் 2 மணிக்குள் பணத்தைக்\nகட்டி சீட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். மாலை 4 மணிக்குள்\nகுலுக்கல் முடிவின்படி, 3 இலக்க எண்ணில் 3 எண்களும் சரியாகத்\nதேர்வு செய்திருந்தால் ரூ. 25,000 பரிசுத்தொகை, 2 இலக்கம் சரியாக\nரூ. 1,000, ஒரு இலக்கம் சரியாக இருந்தால் ரூ. 100 பரிசுத்தொகை\nஇந்த பரிசுச் சீட்டை யார், எங்கிருந்து நடத்துகிறார்கள், யார்\nமுன்னிலையில் குலுக்கல் நடைபெறுகிறது, அவர்களின் முகவரி\nஎன்ன என்று யாருக்கும் தெரியாது.\nஅம்பத்தூர் பேருந்து நிலையம் எதிரிலுள்ள வணிக வளாகத்தில்\nஇரண்டாவது மாடியில் இதனை எந்த அச்சமுமின்றி\nநடத்துகிறார்கள். கொரட்டூரில் பாடி சந்திப்பிலும், யாதவாள்\nதெரு சந்திப்பிலும் செல்போன் ரீசார்ஜ் கடையிலும் இதனை\nஇதனால் கூலித் தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், நடை\nபாதை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் பெருமளவில் ப\nமாதந்தோறும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு \"மாமூல்'\nகொடுத்துவிடுவதால், இதனை அவர்கள் கண்டுகொள்வதில்லை\nஎன்றும் மக்கள் புகார் கூறுகின்றனர்.\nபுதிதாகப் பொறுப்பேற்றுள்ள சென்னை மாநகரக் காவல்\nஆணையர் டி.கே.ராஜேந்திரன், ஒரு நம்பர் லாட்டரியை ஒழிக்க\nகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின்\nRe: தொழிலாளர்களைச் சுரண்டும் ஒரு நம்பர் லாட்டரி: விற்பனை தடுக்கப்படுமா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/10", "date_download": "2018-06-24T12:32:29Z", "digest": "sha1:GJWFEGVYCJIUKK7AF7CFSBP3I6XA6M6W", "length": 8575, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "அரசியல் | Kalkudah Nation | Page 10", "raw_content": "\nகல்முனை மாநகர சபை ஆட்சியின் தடுமாற்றத்திற்கு அமைச்சர் ரிஷாட் வழிவகுத்தாரா\nகூட்டுத்தலைமைத்துவம் சாத்தியப்படுத்தினால் சவால்களைச் சமாளிக்கலாம்\n20 இற்கான ஆதரவு: திருத்த முடியாத அரசியல் கலாசாரம்\nதலைவர் அஷ்ரப்பின் மரணம் விதியா சதியா-வெகுவிரைவில் வெளிச்சத்துக்கு வரும்- பஷீர் சேகுதாவூத்\nதூய தலைவரின் கொள்கைகளை தீய முஸ்லிம் காங்கிரஸ் தூக்கி வீசியுள்ளது- ஹசனலி சாட்டையடி\nமத்திய கிழக்கு இளைஞர்களை, எமது பிரதேசத்தின் நாளைய பங்களிகளாக்குவோம்\nமுதலமைச்சர் நஸீரின் பணத்துக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலை போயுள்ளது-சட்டத்தரணி எம். எம். பஹீஜ் (விஷேட...\nதலைவர் அஷ்ரப்பின் எதிர்பார்ப்பு, இலக்குகளை அடைய முடியாமல் போனமை தூரதிர்ஷ்டமே-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\n20 வதினூடாகப் பேரம் பேசும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும்\nஅரசியல் புரட்சிக்கு வித்திட்ட ஆளுமை-எம்.எம்.ஏ.ஸமட்\n20வது சீர்திருத்தத்தில் மஹிந்தவா எமது பிரச்சினை\nகல்முனையைப் பாதுகாப்பதற்காக நாம் இழந்தவை எவை -வை எல் எஸ் ஹமீட்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதேசிய ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் வித்தியாலயம் பங்கேற்பு\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்திய பிரமாண்டமான ‘உண்மை’ மாநாடு\nஅகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபைக்கூட்டம்\nமஹிந்தவின் சகாக்களின் கறுப்புப் பணம்; வெளிநாடுகளில் விசாரணை\nகாவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுக்கு தெரிவு.\nஅமை���்சர் றிஷாட்யினால் கஹட்டகஸ்திகிலியவில் தையல் பயிற்சி நிலையம் திறந்துவைப்பு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையின்போது 21 முஸ்லிம் MP களும் எதிராக வாக்களிக்க வேண்டிவரும்\nநல்லாட்சி அரசு புத்த பெருமானை விட ஞானசார தேரருக்கு மதிப்பளிப்பதாக முன்னாள் ஜானதிபதி மஹிந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samadharma.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2018-06-24T12:23:35Z", "digest": "sha1:MWCXVNHMLXDXQGOQWR5VXPMQUQECK6HM", "length": 20302, "nlines": 42, "source_domain": "samadharma.blogspot.com", "title": "ஸனாதன தர்மம்: விநாயகர் - முழு முதற் கடவுள்", "raw_content": "\nஅஹம் ப்ரம்மாஸ்மி | (யஜுர் வேதம்)\nதத்வம் அஸி | (ஸாம வேதம்)\nஅயம் ஆத்மா ப்ரம்ம | (அதர்வண வேதம்)\nவிநாயகர் - முழு முதற் கடவுள்\nவிக்னேஸ்வரர் - விக்னங்களை (தடைகளை) நீக்குபவர் நமது ஹிந்து தேசத்தில் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவர். நம் புராணங்களில் விநாயகர் யானை தலையும், மனித உடலும் கொண்டவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு தந்தம் பாதி உடைந்ததாயும், பெரிய வயிற்றை உடையவராயும், ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையிலும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார். அவரது காலடியில் பலவகையான உணவு வகைகள் பரப்பப்பட்டிருக்கும். ஒரு சுண்டெலி(மூஞ்சூறு) உணவின் இடையில் அவரை வேண்டி அமர்ந்திருக்கும். அவரது உருகத்தின் உள் அர்த்தங்கள் மிக ஆழமான ஆன்மிக தத்துவங்களை உள்ளடக்கியது.\nஆன்மிக கல்வியின் முதல் படி 'ச்ரவணம்' எனப்பெறும் வேதாந்த உண்மைகளைக் கேட்டல். இரண்டாவது படி, 'மனனம்' எனப்பெறும் கேட்ட வேதாந்த உண்மைகளின் சுய புரிதல்/தெளிதல். விநாயகரின் பெரிய காதுகள் மற்றும் பெரிய தலை அவரது ச்ரவணம் மற்றும் மனனம் குணங்களைக் குறிக்கின்றன.\nஅவரது முகத்திலிருந்து வெளிப்படும் துதிக்கை அறிவையும், அறிவால் வெளிப்படும் பகுத்தறியும் (திராவிட பகுத்தறிவு அல்ல) திறனையும் குறிக்கும். மனிதனின் அறிவு நமது வேதாந்தங்களின்படி இரு வகைப்படும் - பொது (புற) அறிவு மற்றும் உள் (அக) அறிவு. உலகப் பொருட்களின் எதிர்மறை வித்தியாசத்தை உணர்த்துவது பொது பகுத்தறிவு - எ.கா., இரவு-பகல், கருப்பு-வெள்ளை, சந்தோஷம்-வருத்தம் முதலியவற்றைப் பற்றிய அறிவு. உள் பகுத்தறிவு என்பது நிலையான உண்மை-மாயை, முடிவுள்ளது-முடிவற்றது, புறஉலகம் (terrestrial) (கண்ணுக்குத் தெரிவது) -ஆன்மிகஉலகம் (Transcendental - கண்ணுக்கு தெரியாதது) போன்ற உயரிய சிந்தனைகளப் பற்றிய அறிவாகும். விநாயகரின் துதிக்கை இந்த தத்துவத்தைக் குறிக்கும். யானைகளின் துதிக்கை மற்ற எல்லா உறுப்புகளைவிட சிறப்பானது. துதிக்கையினால் தரையில் இருக்கும் ஒரு குண்டுசியையும் எடுக்கமுடியும், மற்றும் பெரிய மரத்தையும் வேரோடு எடுக்க முடியும். இதைப்போன்ற எதிர் மறை செயல்கள் புரியக்கூடிய ஒரு கருவி இருப்பதரிது. விநாயகர் பெரிய மரம் போன்ற புற உலக அறிவையும், கண்ணுக்குப் புலப்படாத சிறிய ஊசி போன்ற அக அறிவையும் ஒருங்கே உணர்ந்தரிந்தவர் என்பதையே அவரது துதிக்கை குறிக்கிறது.\nமனித பூரணத்துவம் உயர்ந்த தத்துவ அறிவைப் பெறுவதனாலேயே சாத்தியம். பூரணத்துவம் பெற்ற மனிதன் உலக எதிர்மறைகளால் பாதிக்கப்படுவதில்லை. சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு, குளிர்ச்சி-வெப்பம், மதிப்பு-அவமரியாதை போன்ற புற உலக எதிர்மறைகள் அவனை பாதிப்பதில்லை. சாதாரண மனிதன் உலகத்தின் இத்தகைய எதிர்மறைகளுக்கிடையே அல்லாடிக்கொண்டிருக்கிறான். இந்த விஷயத்தையே விநாயகரின் இரு தந்தங்களும் உருவகப் படுத்துகின்றன. அவற்றில் ஒன்று உடைந்திருப்பது உலக எதிர்மறைகளை உடைத்தெரியத் தயங்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்கே. புற உலகில் தந்தங்கள் மதிப்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன. ஆனால் உண்மையான அறிவு ஏற்பட இந்த உலக பொருட்களைப் பற்றிய பற்றுதலை (அதுவும் நாமே) உடைத்தெறிய வேண்டும் என்பதைக் காண்பிப்பதற்கே ஒரு தந்தத்தை தானே உடைத்து கையில் வைத்திருப்பதாக விநாயகர் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்.\nவிநாயகருடைய பெரிய பானை வயிறு குறிப்பது யாதெனில் பூரணத்துவம் பெற்ற மனிதன் எத்தகைய விஷயத்தையும், அனுபவத்தையும் உட்கொண்டு சீரணித்த பின்னும், நிலையான சிந்தனையுடன் இருக்க முடியும் என்பதையே. எத்தகைய சோதனைகளையும், பிறப்பு-இறப்பு அனுபவங்களையும் ஒருவனால் ஒரே மாதிரி சீரணிக்கமுடியவேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை உருவகப்படுத்துவது விநாயகரின் பானை வயிறு.\nகுபேரன் ஒருமுறை ஒரு பிரம்மாண்டமான விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். விநாயகப் பெருமான், விருந்திற்குப் படைக்கப் பெற்ற அனைத்து உணவுப் பண்டங்களையும் உண்டு விட்டு பசியடங்காமல் தவித்தார். சிவபெருமான் தோன்றி ஒரு கையளவு வருத்த அரிசியை வழங்கினார் - அதனை உண்டவுடன் விநாயகரின் பசியாறியது. இந்தக் கதை விளக்கும் தத்துவம் - மனிதன் குபேர சம்பத்துகளால் ஒருபோதும் திருப்தி அடைய இயலாது. பொருட்களின் பின்னால் உள்ள ஆசை ஒரு போதும் திருப்தியையோ, அமைதியையோ தரவியலாது. உண்மையான தத்துவத்தினை அறிய ஒரே வழி 'வாஸனை' எனப்படு தன் ஆசைகளை ஒருவன் கொன்று தின்பதே. அரிசி வருக்கப்படும் போது தன்னுடைய 'உயிர்த்' தன்மையை இழக்கிறது. அதனால் மறுபடியும் முளைவிட இயலாது. ஆசைகளைக் கொல்வதே வருத்த அரிசியின் உட்கொண்டதன் மூலம் உருவகப் படுத்தப்பட்டிருக்கிறது. விநாயகரது இடக்கையிலிருக்கும் வருத்த அரிசி உணர்த்தும் தத்துவம் இதுவே.\nவிநாயகர் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை பூமியில் பதித்தும் அமர்ந்த நிலையில் காண்பிக்கப்படுகிறார். இது ஒரு மனிதன் பூமியிலிருக்கும் போது மற்றெந்த மனிதனைப் போல் வாழ்வதையும், அவனுடைய மனம் மட்டுமே உள் திரும்பி ஆத்மாவில் லயித்திருப்பதையும் காண்பிக்கிறது.\nவிநாயகரின் காலடியில் பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவு வகைகள் உலக இன்பங்களையும், செல்வத்தினையும் குறிக்கிறது. மேற்கூரிய வகைககளில் வாழும் ஒருவனின் காலடியில் உலக செல்வங்களனைத்தும் குவிந்து கொடுக்கும் என்னும் தத்துவத்தினை உணர்த்துவது இது. அவனுக்கு இச்செல்வங்கள் ஒரு பொருட்டேயில்லையெனினும், அவை அனைத்தும் அவன் காலடியில் அடிமையாகக் கிடக்கும்.\nஉணவுப் பண்டங்களுக்கிடையே ஒரு மூஞ்சூறு உணவினைத் தொடாமல் விநாயரின் அனுமதி வேண்டி நின்றிருக்கும். மூஞ்சூறு (எலி) ஆசைகளை உருவகப்படுத்துகிறது. எலிக்கு சிறிய வாய் மற்றும் கூரிய பற்கள் உண்டு. ஆனால் எலி மிகுந்த பேராசை கொண்டது. அதனுடைய ஆசை எவ்வளவு பெரியது என்றால் எப்போதுமே தனது தேவைக்கு மேலேயே உணவினைச் சேர்த்து வைக்கும் - பலமுறை எந்த இடத்தினில் சேர்த்தோம் என்ற அறிவின்றி பல வளைகளிலும் உணவினைச் சேர்த்து வைக்கும். எலிகள் பேராசையின் மொத்த உருவம். இத்தகைய குணம் உள்ள எலி பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவுப் பொருட்களின் மத்தியிலிருந்தும், அவற்றினைத் தொடாமல் விநாயகரின் அனுமதி வேண்டி அமர்ந்திருக்கிறது. இது உணர்த்துவது யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன் ஆசைகளின் மேல் முழுமையான் ஆளுமை உடையவனாக இருப்பான். உலகச் சபலங்கள் அவனை எதுவும் செய்ய முடியாது. இத்தகையவனுடைய செயல் பாடுகள், அவனுடைய தெளிந்த ச��ந்தனையின் பால் நடக்குமே தவிர, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படமாட்டா.\nஒரு புராணக் கதையின் படி சந்திரன் ஒருமுறை பெருத்த உருவமுடைய விநாயகர், சிறிய மூஞ்சூறுவின் மீது பயணம் செய்ததைப் பார்த்து சிரித்தது. இந்த குற்றத்தினால் விநாயக சதுர்த்தியன்று சந்திரனைப் பார்ப்பது தவறு என்பது ஹிந்து மக்களின் ஒரு நம்பிக்கை. விநாயகர், மூஞ்சுறுவின் மேல் சவாரி செய்வதன் உள் அர்த்தம் யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன்னுடைய உடல், உலக அறிவு, மற்றும் மனதின் மூலம் அறியமுடியா பேருண்மையை உணர்த்த முயற்சிப்பதுவே. உடல், மனம் மற்றும் உலக அறிவு என்பவை முடிவுள்ளவை. இவற்றின் மூலம் 'ஆன்மா' வின் பேருண்மையை விளக்க இயலாது. சந்திரன் மனதின் கடவுள். சாதாரண மனம் கொண்ட மனிதனால் பேருண்மையினை உணர முடிவதில்லை. அந்த அறியாமையினாலேயே அவன் பூரணத்துவம் பெற்றவர்கள், மற்றும் அவர்களது செய்கைகள், நூல்கள் ஆகியவற்றைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்கிறான். இத்தகைய மகான்களைப் பார்த்து கேலி செய்பவர்கள் சந்திரனைப் போலவே நிலையற்ற தன்மை பெற்று வருந்துவார்கள் என்பதனையே விநாயகரின் மூஷிக வாகனப் பயணம் உணர்த்துகிறது.\nவிநாயகருக்கு நான்கு கரங்கள் உண்டு. இவை மனிதனின் உள் சக்திகளான 'மனஸ்' (மனது), 'புத்தி' (அறிவு), 'அஹங்காரம்' (அகந்தை) மற்றும் 'சித்' (பேரறிவு, மெஞ்ஞான சிந்தனை) என்பனவற்றைக் குறிக்கும். ஒரு கையில் கோடரியும், ஒரு கையில் கயிற்றையும், ஒரு கையில் வருத்த அரிசி உருண்டையையும் (மோதகம்) , நான்காவது கையினில் தாமரைப் பூவையும் கொண்டிருக்கிறார். கோடரி உலகப் பற்றினையும், ஆசைகளையும் அவற்றினால் விளையும் கோப, தாபங்களையும் வெட்டி விட வேண்டும் என்பதனை குறிக்கிறது. கயிறானது உலக பந்தங்களில் இருந்து ஒருவனை விடுவித்து நிலையான உண்மையான தன்னை உணர்தல் எனும் உணர்விற்கு கட்டிப் போடுவதை (பிணைப்பதை) உணர்த்துகிறது. மோதகம் தேடுதலுடைய ஒருவன் அடையப் போகும் நிலையான இன்பத்தைக் குறிக்கிறது. தாமரை பூ மனித பரிணாமவளர்ச்சியின் உயர்ந்த குறிக்கோளினைக் குறிக்கும்.\nஒவ்வொரு முறை விநாயகப் பெருமானை வணங்கும் போதும், அவரது உருவ அமைப்பு விளக்கும் இத்தகைய உயர்ந்த தத்துவங்களை மனதினிருத்திப் ப்ரார்த்திப்பது நம் அனைவருக்கும் கைவரப்பெற முழுமுதற் கடவுளா��� விநாயகனைப் வேண்டுகிறேன்.\nLabels: அத்வைதம், ஆத்மா, ஆன்மீகம், சன்மார்கம், தத்துவம்\nவிநாயகர் - முழு முதற் கடவுள்\nஹிந்து மதம் - பல தெய்வ வழிபாடு\nஹிந்து மதம் - பல தெய்வ வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2010/02/blog-post_3691.html", "date_download": "2018-06-24T12:40:12Z", "digest": "sha1:5ZX2HANZRCF7UTRD63LKM6J7CPYQTX3H", "length": 18246, "nlines": 400, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: ஏன் இதயம் உடைத்தாய்", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே\nஎன் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே\nஹோ ஹோ ஹோசானா ஹோசானா ஹோ\nஅந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து\nகந்தல் ஆகி போன நேரம் ஏதோ ஆச்சே\nஓ வானம் தீண்டி வந்தாச்சு\nஹோசானா என் வாசல் தாண்டி போனாளே\nஹோசானா வேறு ஒன்றும் செய்யாமலே\nஎந்தன் நெஞ்சை தேடிப் போகிறேன்\nஹோ..சானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்\nஹோ..சானா சாவுக்கும் பக்கம் வந்தேன்\nஹோ..சானா ஏன் என்றால் காதல் என்பேன்\nயோ யோ ஹோ..சானா ஹோ..சானா\nவண்ண வண்ண பட்டுப்பூச்சி பூத் தேடி பூத் தேடி\nஓ சொட்டு சொட்டாய் தொட்டு போக\nமேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே\nஹோ.சானா மேகம் உன்னை தொட்டாச்சா\nகிழிஞ்சலாகிறாய் நான் குழந்தை ஆகிறேன்\nநான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்திக் கொள்கிறேன்\nஹல்லோ ஹல்லோ ஹல்லோ ஓ...ஹோசானா\nஹோ...சானா என் மீது அன்பு கொள்ள\nஹோ...சானா என்னோடு சேர்ந்து செல்ல\nஹோ...சானா உம் என்று சொல்லு போதும்\nஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே\nஎன் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே\nஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே\nஎன் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே\nபாடியவர்கள்: விஜய் பிரகாஷ், பிளாஸே, சுசனே-டி-மெலொ\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nபெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி பனி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் ���ேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஅடடா மழைடா அட மழைடா...\nதந்தானே தந்தானே அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா மாறி மாறி மழை அடிக்க ...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்...\nகேட்க கேட்க மனதை சொக்க வைக்கும் வைரமுத்துவின் பாடல் வரிகள் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓ...\nவெண்மேகம் பெண்ணாக உருவானதோ இந் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்ல...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\nஅடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் ...\nகாதலுக்கு கண்கள் இல்லை ...\nஉன் பார்வையில் பைத்தியம் ஆனேன்\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல...\nயாரடி நீ யாரடி ...\nமனதின் அடியில் மழை தூரல்...\nஎங்கே எங்கே மனிதன் எங்கே...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-12/", "date_download": "2018-06-24T13:03:18Z", "digest": "sha1:CBRQKCSD27VVBGAJIR4XJK2NU3VHI6BH", "length": 9351, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுபாலங்களை சீரமைக்க தமிழக அரசு ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுபாலங்களை...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுபாலங்களை சீரமைக்க தமிழக அரசு ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுபாலங்களை சீரமைக்க ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு;\nஅண்மையில் பெய்த மழையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 17.ம்தேதி அன்று, நெடுஞ்சாலைகள்மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.இதில் அரசு முதன்மை செயலர், தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப்பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇரு தவிர, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களான சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்ட களப் பொறியாளர்கள் மற்றும் தரஉறுதி பொறியாளர்களுடன் ( உதவிக் கோட்டப் பொறியாளர்கள் நிலை வரை) சிறப்புஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகள் மற்றும்சிறுபாலங்களை உடனடியாக சீரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடுசெய்ததில் அதிகம் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு, முறையே திருவள்ளூர் (ரூ.26கோடி), காஞ்சிபுரம் (ரூ.24 கோடி), கடலூர் (ரூ.24 கோடி) மற்றும் சென்னை (ரூ.12.75கோடி)] ரூ.86.75 கோடியும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள பிற மாவட்டங்களுக்கு ரூ.63.25கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் ஏற்பட்ட 109 சாலை உடைப்புகளில் 106சாலை உடைப்புகள் சரி செய்யப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது.\nதிருவள்ளூர்மாவட்டத்தில் 2 சாலை உடைப்புகளும் கடலூர் மாவட்டத்தில் 1 சாலைஉடைப்பும் வெள்ள நீர் வடிந்தபின் சீர் செய்யப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட701 சிறுபாலங்கள் சீரமைக்கப்பட்டு தடையில்லா போக்குவரத்து நடைபெறுகிறது.வெள்ள சேதத்தினால் சாலைகளில் 254 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும்ஆழமாக அறுந்தோடிய சாலை புருவங்கள் போர்க்கால அடிப்படையில் அன்றேசீரமைக்கப்பட்டன.அனைத்து சாலை மற்றும் பாலச் சீரமைப்புப் பணிகளை 31.01.2016 க்குள் முடிக்கவும்எஞ்சிய 7 இடங்களில் மாற்று தரைப் பாலங்களை பிப்ரவரி 28 ம்தேதிக்குள் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/118925-bobby-simha-to-star-in-webseries-kaala-to-clash-with-avengers-and-much-more.html", "date_download": "2018-06-24T13:07:10Z", "digest": "sha1:FTO54SPSYOKCYG2GIHYVKSC7Z7B5DOYK", "length": 24752, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ரஜினியோடு மோதும் சூப்பர் ஹீரோக்கள், பாபிசிம்ஹாவின் வெப்சீரிஸ், ஜாக்குலின் ஆக்‌ஷன், அனுராக் காஷ்யப்பின் புதிய படம்...\" #Woodbits | Bobby Simha to star in webseries, Kaala to clash with Avengers and much more", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `கிரிக்கெட் உலகின் சொத்து’- ஆப்கன் வீரர் ரஷீத் கானைப் பாராட்டிய பிரதமர் மோடி `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்���ை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்\n`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம்\n\"ரஜினியோடு மோதும் சூப்பர் ஹீரோக்கள், பாபிசிம்ஹாவின் வெப்சீரிஸ், ஜாக்குலின் ஆக்‌ஷன், அனுராக் காஷ்யப்பின் புதிய படம்...\" #Woodbits\nரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரப்பரப்பாக நடந்துவருகின்றன. ஏப்ரல் 27- ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. அதே தேதியில் உலகமெங்கும் ரசிகர்களைக் கொண்டுள்ள மார்வல் ஸ்டுடியோஸின் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' ஹாலிவுட் திரைப்படம் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட சூப்பர்மேன், பேட்மேனைத் தவிர நாம் பார்த்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் இப்படத்தில் இருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படமும் தெலுங்கு, இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள 'காலா'வும் உலகளாவிய அளவில் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் இருந்தாலும், நம்ம வேங்கைமவன் 'காலா' ஒத்தையா நிப்பாரு\nதமிழ் ரசிகர்களுக்கிடையே வெப்சீரிஸ் கலாசாரம் பெருகி வருகிறது. யூ-டியூப், அமேசான், நெட்ஃப்லிக்ஸ் என எல்லா வீடியோ வலைதளங்களின் தொடர்களையும் தமிழ் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதைப் புரிந்துகொண்ட திரை நட்சத்திரங்கள், மெள்ள மெள்ள வெப்சிரீஸ் பக்கமும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். 'ப்ரீத்' என்ற இந்தித் தொடரில் மாதவன் நடித்து வருகி���ார். இதைத்தொடர்ந்து தமிழில் பாபி சிம்ஹா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இத்தொடரை ' `சவாரி' படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் எழுதி இயக்குகிறார். பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.\nநேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய படம்\n'வெப்பம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகர் நானி, 'பாகுபலி' இயக்குநர் ராஜமௌலியின் 'நான் ஈ' படம் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் கடந்த மூன்று வருடமாக ஹிட் படங்களைக் கொடுத்து வரும் நானி, சமீபத்தில் தயாரித்த 'ஆவ்' படமும் ஹிட் ஆனது. டோலிவுட்டின் 'நேச்சுரல் ஸ்டார்' என அழைக்கப்படும் இவரின் அடுத்தபடம், 'கிருஷ்ணார்ஜுனா யுத்தம்'. காதல், காமெடி, ஆக்‌ஷன் என வழக்கமான நானி படங்களின் டெம்ப்ளேட்டில் ஃபிட் ஆகியிருக்கும் இத்திரைப்படம், டோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நானிக்கு ஜோடி அனுபமா பரமேஸ்ரன்.\nசல்மான் படத்தில் ஸ்டண்ட் செய்யும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்\n2008-ல் அப்பாஸ் மஸ்தான் இயக்கத்தில் சைஃப் அலிகான் நடித்து வெளிவந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'ரேஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதேகூட்டணியில் மீண்டும் வெளியான 'ரேஸ் 2' திரைப்படமும் வெற்றி பெற்றது. தற்போது, சல்மான் கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்க, பிரபல நடன இயக்குநர் 'ரேஸ் 3' இந்தத் தலைப்பின் 3-வது அத்தியாயமாக வெளிவருகிறது. இப்படத்திற்காக நாயகி பிரத்யேக சண்டைக் காட்சிகளுக்காக மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nஅனுராக் காஷ்யப் - அபிஷேக் கூட்டணி\nமுன்னணி பாலிவுட் இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். தற்போது நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தியில் தொடர்ந்து படம் இயக்கிவரும் இவர், அடுத்து அபிஷேக் பச்சனை வைத்து 'மன்மர்ஸியான்' எனும் படத்தை இயக்கிவருகிறார். 'கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து படத்தில் நடிக்கிறேன்' என்று அபிஷேக் நெகிழ்வாய் ட்வீட் செய்ய, சூர்யா உள்பட அபிஷேக்கின் திரையுலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்திரு���்கின்றனர்.\n\"இப்படி உன்னை ஃபோர்ஸா பாக்கணும் தலைவா... அரசியல் வேண்டாம் தலைவா\" - 'ரஜினி'க்கு ஒரு கடிதம் #Kaala\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nதிரு பழனிசாமி... வளர்ச்சிக்காக உங்கள் நிலத்தை சதுர அடி 350-க்கு கொடுப்பீர்கள\nநாலு ஃபைட், ரெண்டு ட்விஸ்ட், கொஞ்சம் த்ரில்... இது மம்மூட்டியின் மசாலா சினிம\nபிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்\nபீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்... தடியால் எழுப்பிய போலீஸ்\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது\nடோல் பூத் இல்லாத வழி... பார்க் செய்த இடம்.... கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n\"ரஜினியோடு மோதும் சூப்பர் ஹீரோக்கள், பாபிசிம்ஹாவின் வெப்சீரிஸ், ஜாக்குலின் ஆக்‌ஷன், அனுராக் காஷ்யப்பின் புதிய படம்...\" #Woodbits\n''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ் - பகுதி1\n\"அஜித் சார் உங்ககூட நடிக்கலைனாலும் பரவாயில்லை... ஒரு ரெக்வஸ்ட்\n'ரம்யா நம்பீசன் முன்னாடி அசிங்கப் பட்டேன்..'' - 'வேட்டையன்' கவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/58470-ramya-krishnan-team-up-with-kamal-haasan.html", "date_download": "2018-06-24T12:48:10Z", "digest": "sha1:IY3BGQXTFNX5XOPS77KNOY7CYHLODI32", "length": 18088, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "14 ஆண்டுகளுக்குப் பிறகு கமலோடு சேரும் நடிகை | Ramya Krishnan team up with Kamal Haasan", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `கிரிக்கெட் உலகின் சொத்து’- ஆப்கன் வீரர் ரஷீத் கானைப் பாராட��டிய பிரதமர் மோடி `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்\n`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம்\n14 ஆண்டுகளுக்குப் பிறகு கமலோடு சேரும் நடிகை\nகமல் தன்னுடைய அடுத்தபடத்துக்காகத் தயாராகிக்கொண்டிருக்கிறார். மலையாளஇயக்குநர் டி.கே.சஞ்சீவ்குமார் இயக்கவிருக்கிறார்.\nமுழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கப்படவிருக்கும் அந்தப்படத்தில் முதன்முறையாக அவருடைய மகள் ஸ்ருதிஹாசனும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் நீண்டஇடைவெளிக்குப் பிறகு ரம்யாகிருஷ்ணன் கமலுடன் சேர்ந்து நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.\nவழக்கம்போல அந்தச் செய்தியை யாரும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இப்போது அதை ரம்யாகிருஷ்ணனே உறுதிப்படுத்தியிருக்கிறார். அவருடைய முகநூல் பக்கத்தில் இந்தச்செய்தி உண்மைதான் என்று சொல்லியிருக்கிறார். அதோடு, இந்தப்படத்தில் நடிப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் அதேநேரம் கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.\n2002 ஆம் ஆண்டு கே.எ.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான பஞ்சதந்திரம் படத்தில் கமலுடன் நடித்திருந்தார் ரம்யாகிருஷ்ணன். அதன்பின்னர் பதினான்குஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள்.\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nதிரு பழனிசாமி... வளர்ச்சிக்கா��� உங்கள் நிலத்தை சதுர அடி 350-க்கு கொடுப்பீர்கள\nபிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்\nநாலு ஃபைட், ரெண்டு ட்விஸ்ட், கொஞ்சம் த்ரில்... இது மம்மூட்டியின் மசாலா சினிம\nடோல் பூத் இல்லாத வழி... பார்க் செய்த இடம்.... கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும்\nபீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்... தடியால் எழுப்பிய போலீஸ்\n`சாம்பியன்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டுமெனத் தெரியும்' - நிரூபித்த ஜெர்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n14 ஆண்டுகளுக்குப் பிறகு கமலோடு சேரும் நடிகை\n’’கமலை டப்ஸ்மாஷ் செய்து ரஜினிக்கு அனுப்பினேன்’’ - உலக நாயகனின் கலக ரசிகன்\n’’அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்குறது வேஸ்ட்\n’’எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும்’’ பிரியா பவானிஷங்கரின் லவ் லைக்ஸ் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siddhahealer.blogspot.com/2011/06/know-your-body-16.html", "date_download": "2018-06-24T12:32:09Z", "digest": "sha1:VILFC5VDO7WJYSF6YPVP47ZOMWY43NO3", "length": 9441, "nlines": 111, "source_domain": "siddhahealer.blogspot.com", "title": "தமிழ் மரபுவழி மருத்துவம்: Know Your Body - 16", "raw_content": "\nநமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.\nஞாயிறு, 5 ஜூன், 2011\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 7:17:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: know your body நம் உடலை அறிவோம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், ��ற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்\nஒரு பழம் பெரும் புத்தகம்\nநலம் காக்க எளிய வழி for your health\nநோய் தீர்க்கும் மலர் சாரம்\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள்\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nknow your body நம் உடலை அறிவோம்\nஇறை வழி மருத்துவம் (5)\nஇறைவழி மருத்துவ முகாம் (7)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன் (17)\nஒரு பழம் பெரும் புத்தகம் (1)\nதோழி. வாசுகியின் பக்கம் (1)\nநலம் காக்க எளிய வழி for your health (18)\nநோய் தீர்க்கும் மலர் சாரம் (2)\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள் (3)\nபயன் தரும் கருத்துக்கள் (19)\nமரபுவழி நலவாழ்வு மையம் (6)\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nவீட்டு மருத்துவர்களான பெண்களுக்காக (10)\nஞாயிறு, 5 ஜூன், 2011\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 7:17:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: know your body நம் உடலை அறிவோம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2017/09/09/10-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-06-24T13:15:44Z", "digest": "sha1:ZBNT2NI4RVHQNXX5QAIPFWIY7JBL5IJK", "length": 23820, "nlines": 171, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "10 %-ஐ எட்டும் வரை பேசுவதில் அர்த்தமில்லை …. டாக்டர் ரகுராம் ராஜன் கருத்து…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← பெண் துறவிகளின் – விவசாயப் புரட்சி…\nமயக்கும் ஒரு வேணுகானம்…. →\n10 %-ஐ எட்டும் வரை பேசுவதில் அர்த்தமில்லை …. டாக்டர் ரகுராம் ராஜன் கருத்து…\nதனது புத்தக வெளியீடு சம்பந்தமாக அண்மையில் முன்னாள்\nரிசர்வ் வங்கியின் கவர்னர் டாக்டர் ரகுராம் ராஜன் அவர்கள்\nசென்னை வந்திருந்தார். இன்றைய பொருளாதார நிலவரத்தை\nபற்றி அவர் தெரிவித்த கருத்துகள் கீழே –\n( நன்றி – தினமணி நாளிதழ்…..மற்றும் நண்பர் செந்தில்நாதன்.)\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← பெண் துறவிகளின் – விவசாயப் புரட்சி…\nமயக்கும் ஒரு வேணுகானம்…. →\n10 Responses to 10 %-ஐ எட்டும் வரை பேசுவதில் அர்த்தமில்லை …. டாக்டர் ரகுராம் ராஜன் கருத்து…\n8:49 முப இல் செப்ரெம்பர் 9, 2017\n11:12 முப இல் செப்ரெம்பர் 9, 2017\nமுத்ரா பற்றி எல்லாம் விலாவாரியா டிஸ்கஸ் பண்றீங்க.\nர.ராஜன் கா.சி பற்றிய செய்தியெல்லாம் லீக் பண்ணினார்னு\nகூட இருந்து பார்த்த மாதிரி எழுதறீங்க.\nஆனா, ஏன் சார் GDP பயங்கரமா கீழ விழுந்ததை பத்தி\nவெளில விட்ட பணம் அத்தனையும் உள்ள வந்துட்டா\nகருப்பு பணம் 4-5 லட்சம் கோடி மாட்டும்னு சொன்னாங்களே\nஅது பத்தியும் பேச மாட்டேங்கறீங்க \nபலவீனமான விஷயத்தைப்பத்தி பேசினா பல்லிளிக்கும்னு\ntopic ஐ மாத்தி discuss பணறது,\nவிஷயத்தை டைவர்ட் பண்றது பாஜக writers எல்லாரும் follow\nபண்ற ஒரே method தானே நீங்க மட்டும் விதிவிலக்கா இருக்க முடியுமா \nGDP 5.7 %க்கு விழுந்தது எப்படின்னு ஸ்டிரெயிட்டா விஷயத்துக்கு\n11:49 முப இல் செப்ரெம்பர் 9, 2017\n2:48 பிப இல் செப்ரெம்பர் 9, 2017\n//GDP 5.7 %க்கு விழுந்தது எப்படின்னு ஸ்டிரெயிட்டா விஷயத்துக்கு வாங்க சார்.//\nவரவே இல்லை.காரணம் உங்களால முடியாது.\nமன்மோகன் சிங் 2 % வரை GDP குறையலாம்னு சொன்னபோது,\nசிறந்த பொருளாதார நிபுணரை, நீங்கள்ளாம் பைத்தியக்காரனை\nரெண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாகுவோம்னு சொன்னீங்க. ஆனா அது பாஜக கட்சில கம்ப்யூட்டர்ல பின்னூட்டம் போடற வேலை வாய்ப்புன்னு கேட்கிறவங்களுக்கு தெரியாம போச்சு.\n அப்போ participatory notes- ல இன்னமும் வெளையாடறது யார் பணம்’ங்க \nஆக, நல்ல மழை வர்ரது, டூரிஸம் சீசன் வரப்போறது இதெல்லாம் தான் டிமோ’வின் சாதனைகளா வெக்கமா இல்லை பாஜக காரரே சிரிப்பார் ஒங்க பதிலை பார்த்து.\n இங்கே போன மாசம் ஒன்பதாம் தேதி\nபெட்ரோல் வெலை என்ன தெரியுமா இன்னிக்கி என்ன வெலை தெரியுமா இன்னிக்கி என்ன வெலை தெரியுமா உப்பு, புளி, மளிகை சாமான் எல்லாம் வெலைவாசி எப்படி இருக்கு தெரியுமா உப்பு, புளி, மளிகை சாமான் எல்லாம் வெலைவாசி எப்படி இருக்கு தெரியுமா இங்கே வாங்கி அவஸ்ஸ்தைப்படறவங்களுக்கு இல்ல தெரியும்.\n ராஜஸ்தான், சட்டிஸ்கர், மத்திய பிரதேசம், மஹாரஷ்ற்றா எல்லாம் நீங்க இல்லையா \nபாஜக கட்சி எம்.எல்.ஏ. 20 லட்சம் ர���பா கேட்டு மிரட்டிய வீடியோ க்ளிப்பிங் காலையிலேந்து நியூஸ்-18- டிவில ஓடிக்கிட்டு இருக்கு. போய் பாத்துட்டு வந்து எழுதுங்க.\nஇதை படிச்சு முடிச்சவுடனே, முடிஞ்சா ஒங்க முகத்தையே ஒர் செல்பி எடுத்து சேவ் பண்ணி வெச்சுக்குங்க. அடுத்த தடவை பின்னூட்டம் போடறதுக்கு முன்னாடி எதுக்கும் ஒரு தடவை அதை பாத்துக்குங்க.\n3:32 பிப இல் செப்ரெம்பர் 9, 2017\n6:36 முப இல் செப்ரெம்பர் 10, 2017\n7:08 முப இல் செப்ரெம்பர் 10, 2017\n7:48 முப இல் செப்ரெம்பர் 10, 2017\n12:53 பிப இல் செப்ரெம்பர் 10, 2017\n2:14 பிப இல் செப்ரெம்பர் 10, 2017\nஇங்கே பத்து இடுகைகள் வந்தால், அதில் ஒண்று தான் பாஜக பற்றி இருக்கும்.\nஇத்தனை வருடங்களாக இங்கே மற்ற பொருள்களில் எத்தனையோ இடுகைகள் வந்திருக்கின்றனவே. அங்கெல்லாம் நரகத்தில் வசிக்கும் உங்கள் முகத்தை காணோமே.\nமற்ற இடுகைகளெல்லாம் உங்கள் கண்களில் படாதோ \nஅல்லது பாஜக பற்றி வரும் இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்த மட்டும் தான்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nஉயர்ந்த மனிதர், மிக உயர்ந்த மனிதர் ஓ.பன்னீர்செல்வம் ....\nRaghavendra on பிரதமர் – முதல்வர் சந்தி…\nஆதி on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபிரதமர் – முதல்வர் ச… on பிரதமர் – முதல்வர் சந்தி…\nvimarisanam - kaviri… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nSelvarajan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nவெட்கங்கெட்ட ஸ்ரீரங்… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nseshan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nMani on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nAppannaswamy on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nindian_thenn__tamili… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசென்னையில் “பழைய சாத… on சென்னையில் “பழைய சாதம்…\nபுதியவன் on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nபிரதமர் – முதல்வர் சந்திப்பு சரி… ஆனால் இடையில் எதற்கு …. இவை….\nசென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்த���்குழம்பு…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97582", "date_download": "2018-06-24T12:41:22Z", "digest": "sha1:VTXL2GDBLIWBXLDB34Q443H6OBNQN6EG", "length": 15103, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் கிழித்தது என்ன..? | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் கிழித்தது என்ன..\nதேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் கிழித்தது என்ன..\nதற்போது இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான தேசிய சக வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதன் போது தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசனுடைய செயற்பாடு எவ்வாறு அமைந்திருந்தது என்றால், யாரிடமும் எந்த பதிலும் இருக்காது. தற்போதைய சூழ் நிலையில் பாதுகாப்பு அமைச்சு, சட்ட ஒழுங்கு அமைச்சு, தேசிய சகவாழ்வு அமைச்சு ஆகியவையே பிரதான தேவைப்பாடுடையவைகள். இதில் சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசனை தவிர ஏனைய இரு அமைச்சுக்களை சுமந்துள்ளவர்களும், ஏதோ செய்கிறோம் என்ற வகையிலாவது, ஏதோ செய்து கொண்டிருந்தனர். தேசிய சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசனோ தனக்கும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கும் இடையில் எந்தவிதமான சம்பந்தமுமில்லாத வகையில் இருந்தார். இந் நிலையில் தேசிய சக வாழ்வை கட்டியெழுப்ப முயற்சிக்காதவர், இதன் பிறகும் எதுவும் செய்யப்போவதில்லை. இப்படியானவர் இலங்கை நாட்டு மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான அமைச்சான , தேசிய சகவாழ்வு அமைச்சுக்கு எந்த வகையிலும் பொருத்தமானவரல்ல.\nஇனங்களுக்கிடையில் சக வாழ்வை ஏற்படுத்துவது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இதற்கு குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்கள் அவசியமானவை. இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது குறுகிய கால திட்டங்கள் செயற்படுத்தப்படல் வேண்டும். அப்படி எந்த திட்டங்களும் இவ்வரசிடம் இருந்ததாக இல்லை. இதற்கான முழுப் பொறுப்பையும் தேசிய சக வாழ்வு அமைச்சர் என்ற வகையில் மனோ கணேசனே பொறுப்பெடுக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், இந் நிலையில் தேசிய சக வாழ்வை ஏற்படுத்த முடியாமையையிட்டு, தனது அமைச்சிலிருந்து மனோ கணேசன் இராஜினாமா செய்ய வேண்டும். தற்போதைய சூழ் நிலையில் மனோ கணேசன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் நின்றிருக்க வேண்டிய ஒரு அமைச்சர். மன்னிக்க வேண்டும், அவர் அதிகமாக கோட��, சூட் அணிபவரல்லவா இவர் தமிழ் மதத்தை சேர்ந்தவர் என்பதால், இரு மதத்தை சேர்ந்தவர்களுக்குமிடையில் மத்தியஸ்தம் வகிக்க மிகவும் பொருத்தமானவர். ஆனால், அமைச்சர் மனோ கணேசனோ வெளியில் தனது தலையை கூட காட்டியிருக்கவில்லை. இவர்களை போன்று வாயால் வடை சுட்டு, கையால் நடனமாடும் சிலரை, இந்த அரசு நம்பியிருந்தமையே, இந்த அரசின் தோல்விக்கான முதற் காரணமாகும்.\nஇப்போது வெளியில் தலை காட்டி “ இலங்கையிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அரேபிய தோற்றப்பட்டை நகல் செய்தவதை விட வேண்டும்” என்கிறார். இவரது இக் கூற்றை இன்றைய சூழ் நிலைகளை வைத்து சிந்திக்கும் போது, இலங்கை முஸ்லிம்களும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட காரணமாகவுள்ளனர் என கூறுவதை அறிந்துகொள்ள முடியும். இலங்கை முஸ்லிம்கள் எந்தெந்த விடயங்களில் அரேபிய தோற்றப்பாட்டை நகல் செய்து, பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளார்கள் என்பதை மனோ கணேசன் தெளிவு படுத்த வேண்டும். இன்று உங்களவர்கள் பலர் அணிந்து செல்லும், மானத்தை காற்றில் பறக்க விடும் ஆடைகள் போன்று அணிந்து தான், ஏனைய இணங்களோடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு முஸ்லிம்கள் தயாரில்லை. எங்கள் மார்க்கத்தில் விட்டுக்கொடுப்புக்களை செய்து மற்றும் ஹராம், ஹலால் பாராது உண்டு, உடுத்து, செய்து தான், இன நல்லுறவை நிரூபிக்க வேண்டுமாக இருந்தால், அதற்கும் எந்த முஸ்லிமும் தயாரில்லை.\nமனோ கணேசன் ஒன்றை மாத்திரம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உயிருக்கு அஞ்சி மார்க்கத்தை விட்டுக்கொடுப்பவன் முஸ்லிமல்ல. முடிந்தால், முஸ்லிம் சமூகம் மீது ஒரு கேவலமான குற்றச்சாட்டை சுமத்தி, திருந்துங்கள் என கூற முடியுமா\nதுறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்\nPrevious articleகண்டி சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதியினால் குழு\nNext articleஇல்லாத ஒன்றுக்கு அமைச்சர் தேவையா\nதம்பாளை அல்-ஹிலால் கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளான தலைமை மாணவத் தலைவன் உயிரிழப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதமிழ் அரசியல் தலைவர்கள் இன ரீதியாக துவேசத்தை பேசுவதால் தமிழ் முஸ்லிம் மக்களுக்குள் பிரிவினையை...\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை முற்றாக இல்லாதொழிக்கும் முதலமைச்சரின் திட்டத்தில் ஏறாவூரில் ஆடை, நெசவுத்தொழிற்சாலை திறந்து...\nஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது \nநிறைவேற்றுப் பணிப்பாளராக பதவியுயர்வை பெற்ற எச்.எம்.எம்.றியாழால் பெருமை கொள்ளும் கல்குடாத் தொகுதி – கல்குடா...\nயாழில் தகவலறியும் சட்ட தொடர்பில் செயலமர்வு\nகைது செய்யப்போதுமான ஆதாரம், தண்டனை வழங்க போதாமல் போனது எவ்வாறு\nரிதிதென்னையில் ஹேரோயினுடன் ஒருவர் கைது.\nமாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கூட்டமைப்புக்கு “ஜால்ரா” போடுகின்றார் – றிப்கான் குற்றச்சாட்டு\nஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம்\nஆத்தீக் கையடக்கத் தொலைபேசி பயிற்சி நிலையத்தினால் விசேட செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2014/12/blog-post_17.html", "date_download": "2018-06-24T13:04:30Z", "digest": "sha1:CB3ACKVQHLIFXTIY5DJF4XNKBFPB6VUP", "length": 9974, "nlines": 93, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: வினையூக்கி சிறுகதைகள்- ஆண்களின் மறைக்கப் படாத உலகம்.", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nவினையூக்கி சிறுகதைகள்- ஆண்களின் மறைக்கப் படாத உலகம்.\nசெல்வகுமார் ராமச்சந்திரன் என்கிற செல்வகுமார் வினையூக்கிக்கும் எனக்கும் அத்தனை ஒன்றும் பூர்வஜென்ம பந்தம் இல்லை, இரண்டு பேரும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து கொஞ்சமாவது இந்த இணைய கடலில் ஒரு சிறு கல்லையாவது வீசி, சிற்றலைகளை உண்டாக்கிவிட முடியாதா என்ற பல ஆயிரம் பேர்களின் கனவுகளின் பிரதிநிதிகளாக எங்களை நாங்களே முன்னிறுத்திக் கொள்ள முயன்றதைத் தவிர.\nசமூக நீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, பெரியார், திராவிடம் என்று கண்ணுக்குத் தெரியாத இழைகளால் இணைக்கப் பட்ட இணைய உலகம் எங்களுக்கானது என்று இருவரும், தனித் தனியே தங்களின் பாதையை வகுத்துக் கொண்டு இரண்டு பேருமே பத்தாண்டுகளில் என்ன என்னவோ செய்து தொலைத்திருக்கிறோம். அவரும் நானும் ஒரே பாதையில் பயணப் பட்டவர்கள் என்பதை தவிற அதிகம் நான் ப்ளாகுகளில் எல்லாம் உரையாடிக் கொண்டது கூடக் கிடையாது.\nசெல்வாவின் கதைகள் எல்லாம் கார்த்திக், அம்மு, அஞ்சலி பாப்பா என்கிற மூன்று பேருக்குள்ளேயே அடங்கி விடுகிறது. ஒவ்வொரு கதையும் படிக்கும் போதும் நாம் கார்த்திக்கையும் அம்முவையும் வேறு வேறு கார்த்திக் அம்மு அஞ்சலிகளியும் பார்க்கிறோம். அது வெறோனிக்கா ஆகட்டும் இல்லை வேறெந்த ஐரோப்பிய பெண்ணாகட்டும் எல்லாமே அம்முதான். தனித் தனி சிறுகதைகளை எல்லாம் ஒரு நாவல் போலவே படிக்க முடிவதற்கு காரணம் இதுதான் வேறு வேறு ஆட்கள் பெயர்கள் மட்டும் ஒன்றே.\nஇடையிடையே சில விஞ்ஞானக் கதைகளும் உண்டு. போகிற போக்கில் அப்பாவி கணேசனை அத்தனை எளிதாக கடந்து செல்ல கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் வேண்டும், ஆனால் ஒட்டு மொத்த கதைகளையும் படிக்கையில் கார்த்திக் மேல் பொறாமையே வரும் அளவுக்கு திகட்டத் திகட்ட பெண்கள், காதல் , காதல். பிரிதல் என்ற ஒன்றைக்கூட வெகு எளிதாக கடந்து வந்த என் போன்ற ஆட்களுக்குள் இருக்கும் கார்த்திக்குகளை நிச்சயம் படிக்கிற எல்லோருக்கும் பிடிக்காமல் இருக்காது.\nஆண்கள் எல்லாம் உத்தமர்களாகவோ இல்லை கேடு கெட்ட பொறுக்கிகளாகவோ மட்டும் கதை செய்யத் தெரிந்த ஆட்களுக்கு நடுவே ஆண்களின் இன்னொரு உலகத்தை ஒவ்வொரு கதையிலும் ஜன்னல் ஜன்னலாக திறந்து கொண்டே போகிறார். சமூக நீதி பேசும் இடங்களில் எல்லாம் கிளிமூக்கு அரக்கனும் எட்டிப் பார்க்கிறார். விஞ்ஞானக் கதைகளில் வினையூக்கி எட்டிப் பார்க்கிறார். இப்படி ஆங்காங்கே கதாசிரியர் தன் முகத்தை காட்டிக் கொண்டே இருப்பதால் படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.\nநிறைய பயணங்களும் அதில் சந்திக்கும் பெண்களும் என்று சில இடங்கள் இழுவை போட்டாலும் ஐரோப்பிய அம்முகளுக்காகவே படிக்கத் தூண்டும் கதைகள் பக்கம் பக்கமாய் இருக்கின்றன. ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் கடவுளை காணும் கதை இன்னொரு அன்பே சிவம்.\nஒவ்வொரு கதையுமே ஒரு குறும்படத்துக்குண்டான நிகழ்வுகளை கொண்டவை, யாராவது குறும்பட இயக்குனர் இதைப் படித்தால் செல்வாவிடம் முன் அனுமதி பெற்று படமாக்க முயலலாம்.\n\"தேவதைகளை பெற்றெடுத்தவுடன் மனைவிகள் பிசாசுகள் ஆகி விடுகின்றனர், தேவதைகளுக்காகவே பிசாசுகளை பொறுத்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது\"\nஇது போல ஏகப்பட்ட சுவாரஸ்யம் மிகுந்த வரிகள் நூல் முழுதும் காணக் கிடைக்கிறது.\nபிடிஎஃப் கோப்பாக முழு நூலையும் தரவிறக்கம் செய்ய\nநெகிழ வைத்த திரைப்படங்கள் -5 The Tin Drum\nநெகிழ வைத்த திரைப்படங்கள் -4 The Boy in the Stripe...\nகோட்சேவின் பெயரால் விருது கொடுப்போம் \nநீ���்கள் இந்துவா இல்லை இந்தியனா\nவினையூக்கி சிறுகதைகள்- ஆண்களின் மறைக்கப் படாத உலகம...\nபா.ஜ.க எனும் பாசிச நச்சு.\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kshetrayaatra.blogspot.com/2013/05/sri-krishna-kruta-sri-narada-stotram.html", "date_download": "2018-06-24T12:32:31Z", "digest": "sha1:BL3XR5C3DDWPRFJJ7ENXPYQ75JOFCCWS", "length": 30770, "nlines": 414, "source_domain": "kshetrayaatra.blogspot.com", "title": "Taking you to kshetra yaatra: Sri Krishna Kruta Sri Narada Stotram - ஸ்ரீ க்ருஷ்ண க்ருத நாரத ஸ்தோத்ரம்", "raw_content": "\nSri Krishna Kruta Sri Narada Stotram - ஸ்ரீ க்ருஷ்ண க்ருத நாரத ஸ்தோத்ரம்\nஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே,\nஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே\nநாரத மஹாமுனிவரை பற்றி அறியாதவர்கள் மிகவும் குறைவு. மிகவும் பிரபலமானவர். திரிலோக சஞ்சாரி. பகவான மஹாவிஷ்ணுவின் மீது அளப்பரிய பக்தி பூண்டவர். சதா சர்வகாலமும் நாராயண நாம ஜபத்தில் ஆழ்ந்திருப்பவர்.\nஇன்று (25-05-2013) அவரது ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் குறிப்பாக தீவிர வைஷ்ணவர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் நாரத ஜெயந்தியை மிகவும் பக்தி விமரிசையுடன் கொண்டாடுகிறார்கள்.\nநம்மைக் காக்கும் கடவுளை வாழ்த்தி மஹான்களோ அல்லது பக்த ஜனங்களோ துதிப்பது என்பது பொதுவாக நடக்கக் கூடியது. ஆனால் இதற்கு மாறாக கடவுளே மஹானின் அல்லது பக்தனின் பக்தியினால் அளவில்லா ஆனந்தம் அடைந்து அவர்களை துதிப்பது என்பது அசாதாரணமான ஒன்றாகும்.\nஸ்கந்த புராணம், மஹேஸ்வர காண்டம், குமாரிகா காண்டம், நாரத மஹாத்மியம், அத்தியாயம் 54 ல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாரதர் பற்றிய அரசன் உக்ரசேனரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முகமாக நாரதரின் பக்தியை பற்றி வர்ணிப்பதோடு அல்லாமல் அவரை புகழ்ந்தும் துதிக்கிறார்.\nதுதியின் பலஸ்ருதியில் எவரொருவர் என்னால் அருளப்பட்ட இந்த நாரத ஸ்தோத்ரத்தை நித்தமும் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் எனக்கு மட்டுமல்லாமல் அனைத்து ரிஷி முனிவர்களுக்கும் மிகவும் பிரியமானவர்களாவர் என்று கூறுகிறார்.\nநாரத ஜெயந்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணரால் அருளப்பட்ட இந்த நாரத ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்து ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுக்கு பாத்திரமாகும்படி வேண்டுவோம்.\nஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே,\nஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே\n|| ஸ்ரீ நாரத³ ஸ்தோத்ரம்ʼ - ஸ்ரீ க்ருʼஷ்ண​: - ஸ்ரீஸ்கந்த³ புராணம் ||\nக்ருʼஷ்ண ப்ரவக்ஷ்யாமி த்வாமேகம்ʼ ஸம்ʼஸ²யம்ʼ வத³ தம்ʼ மம || 1||\nயோ(அ)யம்ʼ நாம மஹாபு³த்³ தி⁴ர் நாரதோ³ விஸ்²வ - வந்தி³த​: |\nகஸ்மாத்³ ஏஷோ(அ)திசபலோ வாயுவத்³ ப்⁴ரமதே ஜக³த் || 2||\nகலிப்ரியஸ்² ச கஸ்மாத்³ வா கஸ்மாத் த்வய்யதிப்ரீதிமான் || 3||\nஸத்யம்ʼ ராஜம்ʼஸ் த்வயா ப்ருʼஷ்ட²ம்ʼ ஏதத் ஸர்வம்ʼ வதா³மி தே |\nத³க்ஷேண து புரா ஸ²ப்தோ நாரதோ³ முனி ஸத்தம​: || 4||\nஸ்ருʼஷ்டி மார்கா³த் ஸுதான் வீக்ஷ்ய நாரதே³ன விசாலிதான் |\nநா(அ)வஸ்தா²னம்ʼ ச லோகேஷு ப்⁴ரமதஸ்தே ப⁴விஷ்யதி || 5||\nபைஸு²ன்ய வக்தா ச ததா² த்³விதியானாம்ʼ ப்ரசாலனாத் |\nஇதி ஸா²ப - த்³வயம்ʼ ப்ராப்ய த்³விவிதா⁴(அ)(அ)த்மல சாலனாத் || 6||\nநிராகர்த்தும்ʼ ஸமர்தா²(அ)பி முநிர்மேனே ததை²வ தத் |\nஏதாவான் ஸாது⁴வாதோ³ ஹி யதஸ்² ச க்ஷமதே ஸ்வயம் || 7||\nவிநாஸ² - காலம்ʼ சா(அ)வேக்ஷ்ய கலிம்ʼ வர்த⁴யதே யத​: |\nஸத்யம்ʼ ச வக்தி தஸ்மாத் ஸ ந ச பாபேந‌ லிப்யதே || 8||\nப்⁴ரமதோ(அ)பி ச ஸர்வத்ர நா(அ)ஸ்ய யஸ்மாத் ப்ருʼத²ங் மன​: |\nத்⁴யேயாத்³ ப⁴வதி நைவஸ்யாத்³ ப்⁴ரமதோ³ஷஸ் ததோ(அ)ஸ்ய ச || 9||\nயச் ச ப்ரீதிர் மயி தஸ்ய பரமா தச் ச்²ருʼணுஷ்வ ச || 10||\nஅஹம்ʼ ஹி ஸர்வதா³ ஸ்தௌமி நாரத³ம்ʼ தே³வ - த³ர்ஸ²னம் |\nமஹேந்த்³ர க³தி³தேநைவ ஸ்தோத்ரேண ஸ்²ருʼணு தன் ந்ருʼப || 11||\n|| ஸ்ரீநாரத³ ஸ்தோத்ரம் ||\nஸ்²ருத சாரித்ரயோர் ஜாதா யஸ்யா(அ)ஹந்தா ந வித்³யதே |\nஅகு³ப்த - ஸ்²ருத - சாரித்ரம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 1||\nஅரதி - க்ரோத⁴ - சாபல்யே ப⁴யம்ʼ நைதாநி யஸ்ய ச |\nஅதீ³ர்க⁴ - ஸூத்ரம்ʼ தீ⁴ரம்ʼ ச நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 2||\nகாமாத்³ வா யதி³ வா லோபா⁴த்³ வாசம்ʼ யோ நா(அ)ந்யதா² வதே³த் |\nஉபாஸ்யம்ʼ - ஸர்வ - ஜந்தூனாம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 3||\nஅத்⁴யாத்ம - க³தி - தத்த்வஜ்ஞம்ʼ க்ஷாந்தம்ʼ ஸ²க்தம்ʼ ஜிதேந்த்³ரியம் |\nருʼஜும்ʼ யதா²(அ)ர்த² வக்தாரம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 4||\nதேஜஸா யஸ²ஸா பு³த்³த்⁴யா நயேந‌ விந‌யேன ச |\nஜன்மனா தபஸா வ்ருʼத்³த⁴ம்ʼ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 5||\nஸுக² - ஸீ²லம்ʼ ஸுக²ம்ʼ வேஷம்ʼ ஸுபோ⁴ஜம்ʼ ஸ்வாசரம்ʼ ஸு²ப⁴ம் |\nஸுசக்ஷுஷம்ʼ ஸுவாக்யஞ் ச நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 6||\nகல்யாணம்ʼ குருதே கா³ட⁴ம்ʼ பாபம்ʼ யஸ்ய ந வித்³யதே |\nந ப்ரீயதே பராந‌ர்தே² யோ(அ)ஸௌ தம்ʼ நௌமி நாரத³ம் || 7||\nவேத³ ஸ்ம்ருʼதி புராணோக்த த⁴ர்மே யோ நித்யம்ʼ ஆஸ்தி²த​: |\nப்ரியா(அ)ப்ரிய - விமுக்தம்ʼ தம்ʼ நாரத³ம்ʼ ப்ரணமாம்யஹம் || 8||\nஅஸ²னாதி³ஷ்வலிப்தம்ʼ ச பண்டி³தம்ʼ நாலஸம்ʼ த்³விஜம் |\nப³ஹுஸ்²ருதம்ʼ சித்ரகத²ம்ʼ நாரத³ம்ʼ ப்ரணமாம்யஹம் || 9||\nநா(அ)ர்தே² க்ரோதே⁴ ச காமே ச மூதபூர்வோ(அ)ஸ்ய விப்⁴ரம​: |\nயேநைதே நாஸி²தா தோ³ஷா நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 10||\nவீத ஸம்மோஹ தோ³ஷோ யோ த்³ருʼட⁴ - ப⁴க்திஸ்² ச ஸ்²ரேயஸி |\nஸுந‌யம்ʼ ஸத்ரபம்ʼ தம்ʼ ச நாரத³ம்ʼ ப்ரணமாம்யஹம் || 11||\nஅஸக்த​: ஸர்வ - ஸங்கே³ஷு ய​: ஸக்தாத்மேதி லக்ஷ்யதே |\nஅதி³ர்க⁴ ஸம்ʼஸ²யோ வாக்³மீ நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 12||\nந த்யஜத்யாக³மம்ʼ கிஞ்சித்³ யஸ் தபோனோபஜீவதி |\nஅவந்த்⁴ய - காலோ யஸ்யாத்மா தமஹம்ʼ நௌமி நாரத³ம் || 13||\nக்ருʼதஸ்²ரமம்ʼ க்ருʼதப்ரஜ்ஞம்ʼ ந ச த்ருʼப்தம்ʼ ஸமாதி⁴த​: |\nநித்யம்ʼ யத்னாத் ப்ரமத்தம்ʼ ச நாரத³ம்ʼ தம்ʼ நமாம்யஹம் || 14||\nந ஹ்ருʼஷ்யத்யர்த² லாபே⁴ன யோ(அ)லோபே⁴ ந வ்யத²த்யபி |\nஸ்தி²ர - பு³த்³ தி⁴ரஸக்தாத்மா தமஹம்ʼ நௌமி நாரத³ம் || 15||\nதம்ʼ ஸர்வ - கு³ண - ஸம்பன்னம்ʼ த³க்ஷம்ʼ ஸு²சிமகாதரம் |\nகாலஜ்ஞம்ʼ ச நயஜ்ஞம்ʼ ச ஸ²ரணம்ʼ யாமி நாரத³ம் || 16||\nஇமம்ʼ ஸ்தவம்ʼ நாரத³ஸ்ய நித்யம்ʼ ராஜன் படா²ம்யஹம் |\nதேந‌ மே பரமாம்ʼ ப்ரீதிம்ʼ கரோதி முனி ஸத்தம​: || 17||\nஅன்யோ(அ)பி ய​: ஸு²சிர் பூ⁴த்வா நித்யம்ʼ ஏதாம்ʼ ஸ்துதிம்ʼ ஜபேத் |\nஅசிராத் தஸ்ய தே³வர்ஷி​: ப்ரஸாத³ம்ʼ குருதே பரம் || 18||\nஏதான் கு³ணான் நாரத³ஸ்ய த்வமதா²(அ)கர்ண்ய பார்தி²வ |\nஜப நித்யம்ʼ ஸ்தவம்ʼ புண்யம்ʼ ப்ரீதஸ்தே ப⁴விதா முனி​: || 19||\n|| இதி ஸ்ரீஸ்காந்தே³ மஹாபுராணே ப்ரத²மே மாஹேஸ்²வர காண்டே³ நாரத³ மாஹாத்ம்ய வர்ணனே ஸ்ரீக்ருʼஷ்ண க்ருʼத ஸ்ரீநாரத³ ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ||\nசக்தி வஜ்ஜிர பஞ்சர கவசம் (1)\nஸ்ரீ நந்த நந்தனாஷ்டகம் (1)\nவாழ்க்கையில் வெற்றி பெற 50 வழிகள்\nSri Kaliamman Kavacham - ஸ்ரீ காளியம்மன் கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-24T13:15:18Z", "digest": "sha1:IJOL56NXTYHADVL76AW7IIKPU3XKZULJ", "length": 7551, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "தமிழர்கள் மீது தொடரும் சித்திரவதைகள்! | Sankathi24", "raw_content": "\nதமிழர்கள் மீது தொடரும் சித்திரவதைகள்\nஇலங்கையில் தமிழர்கள் மீதான பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாரின் சித்திரவதைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக, அல்ஜஸிரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாக்குமூலங்களுடன் அல���ஜஸிரா தொலைக்காட்சி ஆதாரங்களை முன்வைத்துள்ளது.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டையுடைய அரசை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். சர்வாதிகாரமற்ற ஆட்சியை முன்னெடுப்பேன் என மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.\nஎனினும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தற்போதும் தொடர்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் அல்ஜஸிராவுக்குக் கிடைத்துள்ளன. இலண்டனிலுள்ள அல்ஜஸிராவின் பிரத்தியேக நிருபர் பரனாபை பிலிப்ஸ் இந்த ஆதாரங்களைச் சேகரித்துள்ளார்\nஇதேபோன்ற ஆதாரங்களை ஏஎப்பி சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்றவர்களிடம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களே இவையாகும் என அல்ஜசீரா ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nவில்வித்தை உலகக்கோப்பை- இந்திய வீரர் அபிஷேக் வர்மா 2 பதக்கம் வென்றார்\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் அபிஷேக்\nடிரம்ப் அரசு மீது அதிருப்தி\nஅமெரிக்காவில் அகதிகளிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\nடிரம்ப் பேத்திக்கு கொலை மிரட்டல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியரின் மகளுக்கு\nடைம் பத்திரிக்கை அட்டைப்பக்கத்தில் இடம்பெற்ற டிரம்ப் புகைப்படம்\nபெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையுடன் டிரம்ப் இருக்கும் புகைப்படத்தை\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விமானத்தில் இருந்து குதித்து ஆகாயத்தில்\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது\nபதவியில் உள்ளபொழுது குழந்தை பெற்ற உலக தலைவர்களில் 2வது நபராக இவர் இருக்கிறார்.\nபதவி போனதில் எனக்கு அதிர்ச்சி இல்லை\nராஜினாமா செய்த பின் மெகபூபா முப்தி பேட்டி கூறியுள்ளார்\nதெண்டுல்கர் மகன் எனக்கு மற்றொரு வீரர் போன்றவர்தான்\nU19 பவுலிங் கோச்சர் தெரிவித்துள்ளார்.\nகிம் ஜாங் அன் இன்று சீனா செல்கிறார்\nஅணு ஆயுதங்களை ஒழிக்க ஒப்புதல் அளித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்\nமருமகள் மேகனுக்கு செல்லப்பெயர் சூட்டிய இளவரசர் சார்லஸ��\nஇளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான நடிகை மேகன் மார்லேக்கு ‘டங்ஸ்டன்’\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-3-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-24T13:24:28Z", "digest": "sha1:DPHS6ELA6S62VSE75YU2K66NGGOPNUUA", "length": 7229, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "ஸ்ரீதேவி மரணம்: விடை தெரியாத 3 கேள்விகள்! | Sankathi24", "raw_content": "\nஸ்ரீதேவி மரணம்: விடை தெரியாத 3 கேள்விகள்\nஸ்ரீதேவியின் மரணம் விபத்து தான் என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கும் நிலையில், ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக விடை தெரியாத 3 கேள்விகளும் எழுந்துள்ளன.\nநடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.\nஅவருடைய மரணம் தொடர்பாக 3 மிகப் பெரிய கேள்விகள் எழுந்துள்ளன.\n* போனிகபூர் குளியல் அறையை முட்டித்தள்ளிக் கொண்டு சென்றபோது மாலை 6.25 மணி என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சம்பவம் குறித்து துபாயைச் சேர்ந்த நண்பரின் அறிவுரைக்கு பிறகு இரவு 9 மணிக்குத்தான் காவல் துறைக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார். ஏன் இந்த தாமதம்\n* போனிகபூர் இதுபோன்ற சூழ்நிலையில் நட்சத்திர ஓட்டலின் அவசர மருத்துவ உதவியை ஏன் நாடவில்லை\n* ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்பதை யார், எதற்காக கூறினார்கள்\nவிடை காணமுடியாத கேள்விகளாக இவை உள்ளன.\nமன்சூர் அலிகானை கைது செய்வதா\nஎஸ்.வி.சேகர் போன்ற நபர்களை கைது செய்யாமல் மன்சூர் அலிகானை கைது செய்வதா\n11 வருடங்கள் கழித்து இப்போது தான் அவர் நடித்து வெளிவந்த இரும்புத்திரை படம் மிகப் பெரிய வசூல் படமாக அமைந்துள்ளது\nஅப்பா' படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கப் போவதாக சமுத்திரக்கனி\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nதிருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார்.\nசினிமாதான் என்னுடைய உயிர்- ஜி.வி.பிரகாஷ்\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று 3 வயதி���் பாடல் மூலம் சினிமாவில்\nதமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது\nசீனு ராமசாமி தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது என்று வருத்தம் தெரிவித்தார்.\nதமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தும் சாய் பல்லவி\nமலையாள படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில்\nதாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிக்கிறோம்\nநடிகர் சூர்யா, பயிரிடுபவர்களுக்கும், தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிப்பதாக கூறினார்.\nசமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த இசை ஆல்பத்தை மகேஷ் இயக்கி இருக்கிறார்.\nவிமர்சனம் என்பதே இங்கு இல்லை\n‘காளி’ படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinwesley.blogspot.com/2015/04/uyirodu-ezhundavarae.html", "date_download": "2018-06-24T12:55:48Z", "digest": "sha1:BMPDNXC667ZJX5IHGPE2KFW4QMT4XF6F", "length": 6724, "nlines": 140, "source_domain": "stalinwesley.blogspot.com", "title": "உயிரோடு எழுந்தவரே - Uyirodu Ezhundavarae ~ கர்த்தர் நல்லவர்", "raw_content": "\nசனி, 4 ஏப்ரல், 2015\nஉயிரோடு எழுந்தவரே - Uyirodu Ezhundavarae\nப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....\nசிறந்த உழைப்பு உயர்ந்த பதவி\n சங்கீதங்களை எழுதியவர்கள் - ச...\nஉயிரோடு எழுந்தவரே - Uyirodu Ezhundavarae\nகல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்\nசிறந்த உழைப்பு உயர்ந்த பதவி\n சங்கீதங்களை எழுதியவர்கள் - ச...\nஉயிரோடு எழுந்தவரே - Uyirodu Ezhundavarae\nகல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்\nகட்டுரை கதை கிறிஸ்தவ திரைப்படம் கிறிஸ்தவ பாடல்கள் கீர்த்தனை பாடல்கள் செல்பேசி தமிழ் பைபிள் தமிழ் மொபைல் பைபிள் வசனம் Bible tools christian wallpapers tamil christian tamil christian message tamil christian songs tamil mobile bible\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\n. அதி மங்கள காரணனே 2. அமல தயாபரா 3. அரசனைக் காணாமல் 4. அல்லேலூயா கர்தரையே ஏகமாய் 5. அன்பே பிரதானம் சகோதர அன்பே 6.அனுக்...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nவேகமான இணைய இணைப்பு இருந்தால் Flash Player -ல் கேட்கவும் . இல்லை என்றால் Switch HTML Style என்பதை கிளிக் செய்யவும் .. நன்றி ...\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=51", "date_download": "2018-06-24T12:54:31Z", "digest": "sha1:2QVMMHSWQP2PEEVKJAEE4ZIWN6PZ2DZU", "length": 18416, "nlines": 149, "source_domain": "tamilnenjam.com", "title": "Tamilnenjam – பக்கம் 51", "raw_content": "\n‘ஏன் சாமியாரே ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கக் கூடாதா ஊடனேயே காதல் கடிதம் எழுதுவதா ஊடனேயே காதல் கடிதம் எழுதுவதா இப்போது காதலிப்பார்கள். பின்பு பெற்றோர் சம்மதிக்கவில்லை. சீதனம் வேண்டும் என்று கூறிவிடுவர். காதலாவது கத்தரிக்காயாவது இப்போது காதலிப்பார்கள். பின்பு பெற்றோர் சம்மதிக்கவில்லை. சீதனம் வேண்டும் என்று கூறிவிடுவர். காதலாவது கத்தரிக்காயாவது ஆனானப்பட்ட இராமனே சீதையை நெருப்பில் குதிக்கச் சொன்னவர் தானே ஆனானப்பட்ட இராமனே சீதையை நெருப்பில் குதிக்கச் சொன்னவர் தானே மனைவியைப் பணயப் பொருளாக வைத்து சூதாடி அரசவையில் சேலையை உரியும்போது மௌனமாயிருந்தவர் தருமபுத்திரர்..’ என்பாள். மைதிலியின் வார்த்தைகளைக் கேட்ட சந்திரன் தன் காதலை மனதுக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டார். பின்பு இருவரும் சகஜமாகப் பழகினார்கள். அவர் பட்டயக் கணக்காளராக பதவி பெற்றார். மைதிலி ஒரு ஆசிரியராகி, வேறு ஊரில் உள்ள பாடசாலைக்குச் சென்றுவிட்டாள்.\nBy எஸ்.ஆர்.பாலசந்திரன், 2 வருடங்கள் ago டிசம்பர் 30, 2015\nநாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்தபழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை.\nBy விஷ்ணு, 2 வருடங்கள் ago டிசம்பர் 27, 2015\n“கணக்கு ஆசிரியர் விஷயத்தில் நீ சந்தோஷப் படவேண்டும் என்றேன். எத்தனையோபேர் மீது அக்கறை எடுத்துகொள்ளாத பல ஆசிரியர்கள் உள்ளபோது உன் மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் கணக்கு ஆசிரியரை நீ பாரட்ட வேண்டும். அவர் உன்னை யார் என்று தெரிந்திருக்கிறார் உன்னை கேள்வி கேட்பதன் மூலம் உனது முன்னேற்றத்தை கவனிக்கிறார் என்று அர்த்தம். இப்படி ஒரு நல்ல ஆசிரியர் இருக்கும்போது நீ கவலைப் படவேண்டாம். அதிக நேரம் எடுத்து பயிற்சி செய் முயற்சி செய்தவன் தோற்றதில்லை. ஆசிரியர் சொல்லும் எதையும் நேர்மறையாக எடுத்தக்கொள் “ என்று சொல்லிவைத்தேன். நாராயணனுக்கு புரிந்ததோ இல்லையோ நான் ஒரு நம்பிக்கையை அவனுள் விதைத்தாகவே எண்ணினேன்.\nBy சி. அருள் ஜோசப் ராஜ், 3 வருடங்கள் ago அக்டோபர் 10, 2015\nவேகமாக தன் சாப்பாட்டுக்கூடைக்குள் கையை விட்டு துழாவிக்கொண்டே “நான் இங்க ப்ரேயர் பண்ண வரல” என்று தீர்க்கமாக சொன்னவன் டிபன் பாக்சை வெளியிலெடுத்து மெதுவாக தன் பல் இடுக்கில் வைத்து நெம்பி அதிலிருந்து சில பருக்கைகளைக் கையிலெடுத்து அந்த பிள்ளையார் சிலையைச் சுற்றி இருந்த சின்னச் சின்ன எறும்புப் புற்றுகளுக்கு முன் வைத்துவிட்டு மீண்டும் மாமியிடம் சொன்னான் “கலை இங்க தினமும் சாப்பாடு வைப்பான், இன்னைக்கு வைக்காம விட்டா எறும்பு பாவம்தான\nBy கவி இளவல் தமிழ், 3 வருடங்கள் ago அக்டோபர் 2, 2015\nஅன்னை தெரசா அவர்களை கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு துறவி என்று மட்டுமே பார்ப்பவர்கள் உண்டு. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை என்பதுதான் அவரது நோக்கமாக இருந்ததே அன்றி, மதம் மாற்ற வேண்டும் என்ற குறுகிய நோக்கில் அமைந்ததே இல்லை. அவர், தன் வாழ் நாளில் எவரையும் மதம் மாற்றவில்லை, அது தன் நோக்கமும் அல்ல என்பதை பல முறை தெளிவுபடுத்தியும் இருக்கிறார். “மனிதர்களை மனித நேயம் உள்ளவர்களாக மாற்றிட வேண்டியதுதான் முக்கியம்” என்று அவர் சொல்லி இருக்கிறார். அவரது சேவையைப் பெற்றவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர் சேவையைத் தொடங்குவதற்கு அரசால் ஒதுக்கப்பட்ட இடம் இராமகிருஷ்ண பரமஹம்சர் பணியாற்றிய கோயிலின் மிக அருகாமையில்தான் அமைந்திருந்தது.\nBy தமிழ்நெஞ்சம் அமின், 3 வருடங்கள் ago செப்டம்பர் 15, 2015\nஎழுதி முடித்த கவிதைகளின் முதல் இரசிகனாய் என் பேனா கசங்கியிருந்த காகிதம் பட்டமாகியது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காணாமல் போன குழந்தை கிடைத்து விடுகிறது சுவரொட்டிகளில்\nBy நிலவு பா. செல்வம், 3 வருடங்கள் ago செப்டம்பர் 14, 2015\nசின்னாவுக்கு மூளை நரம்புகளுக்குள் ரத்தம் கசிந்து தலை வெடித்துவிடும் போல் இருந்தது,\nதுடிக்கிறதா இல்லை நடிக்கிறதா என்று சந்தேகம் எழும் படி அவன் இதயம் கொஞ்சம் நின்று நின்று துடித்தது. பாவம் அந்த சின்ன இதயம் அதுவும் எத்தனை துன்பங்களைத்தான் தாங்கும்.\nBy இரா.அ, 3 வருடங்கள் ago ஆகஸ்ட் 4, 2015\nமழை நேரத்தில்தான் இந்த மரங்களையும் செடிகளையும் பார்க்க முடியும் என்று தோன்றியது. வெறும் பார்வையிடல் இல்லை. ரசித்து உட்கார்ந்து கொள்ளும் அந்தச் சின்னக்குட்டியை வேறு எப்போது அழைத்து வந்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் ���ருக்காது. இப்போது தூறல் கூட இல்லை. சின்னக்குட்டி கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வேகமாகச் சுற்றிக் கொண்டே வந்தாள். குச்சியைச் சுற்றிக் கொண்டு வரும்போதும் பாட்டு. எந்த விஷயமானாலும் பாட்டு மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீன் பிடிக்கலாமா என்று கேட்டாள். ஊஞ்சல் ஆடினாள். மறுபடியும் வாட்ச்மேனின் குரல் கேட்டது. முகம் சுளித்துச் சிணுங்கிக் கொண்டே “வாங்கப்பா போகலாம்” என்றாள்.\nBy முத்துராமன், 3 வருடங்கள் ago ஜூலை 19, 2015\n» Read more about: புதுமைப் பெண்ணிவளா\nBy தமிழ்நெஞ்சம் அமின், 3 வருடங்கள் ago பிப்ரவரி 25, 2015\nகாட்டிக் கொடுத்தால் இனத் துரோகி காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம் எது அதருமம் காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம் எது அதருமம்\nமுந்தைய 1 … 50 51 52 … 57 அடுத்து\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், ஆ.நடராஜன்\nஎத்திசையும் முழங்கிடுவோம் என்பதில், B Thendral\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், பெண்ணியம் செல்வக்குமாரி\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், KarumalaiThamizhazhan\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.blogspot.com/2011/01/blog-post_7660.html", "date_download": "2018-06-24T12:37:02Z", "digest": "sha1:2JQ6FVZUQSEBX54QKYH2CIPQF5EW5C7S", "length": 16573, "nlines": 141, "source_domain": "tamilpapernews.blogspot.com", "title": "Tamil Paper News: பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன", "raw_content": "\nசுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்கள்\nபூஜை அறையில் காமகளியாட்டம்: 150 பெண்ணை மயக்கிய கோவ...\nஉலகின் மிகப்பெரிய பெரிய முதலையொன்று புளோரிடாவில் ப...\nபிரிட்டனின் மிகப்பெரிய பிரா. இது தயாரிக்கப்பட்டது ...\nஅசைய முடியாத நிலையில் உலகின் அதிக எடையுள்ள பெண்\nஒரே வீட்டில் 10 ஓநாய்களுடன் வாழும் காதல் ஜோடி\nஅச்சமூட்டும் பிராணிகளுடன் வாழ்ந்துவரும் அதிசய மனித...\nஆனந்த சங்கரியின் காலைப் பிடித்திருக்கும் கூட்டமைப்...\nஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவியாக இருக்கும் பால...\nஈ.பி.டி.பி பிரமுகர் யாழில் சுட்டுக் கொலை\nயானைகள் நடந்து செல்ல நிலத்துக்கு கீழ் பாதை\nஜீன்ஸ் என்பதா ஜட்டி என்பதா இரண்டின் மத்தியில் இன...\nசூரியனுக்கு உரிமை கொண்டாடும் பெண்\nநீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்...\nமீண்டும் புலிகளின் தனிமங்களை உசுப்பேத்தியிருக்கிறத...\nமூன்று கட்டங்களைக் கொண்ட புத்தளம் நுரைச்சோலை அனல்ம...\nசென்னையில் உயர் சிகிச்சை அளிக்கும் 63 தனியார் மருத...\nஉலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nஆறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nதமிழ் மக்கள் மத்தியில் புதிய சிந்தனை\nகுழந்தையின் சிகிச்சைக்காக நிர்வாண போஸ் கொடுத்த இல்...\nஉலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் இலங்கைக்கு வ...\nஇலங்கையில் ஆபாசப் படங்களில் நடத்தவர்களின் புகைப்பட...\nஇணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்\nசர்க்கரை நோய் என்பது எது\nஅரச அலுவலகங்களில் சுடிதார் அணியவும் தடை\nகைவிட்ட பாபர் மசூதி சம்பவம்\n15 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கட்டுநாயக்க ...\nகமரா மூலம் தனக்கு நடந்த விபத்து ஒன்றை சாரதி ஒருவர்...\nமாத்தையாவின் மரணம் தொடர்பாக புதிய கதை\nவலி போன்றவற்றை எப்படிக் குறைக்கலாம்\nபடப்பிடிப்பால் \"ஐந்தறிவு' ஜீவன்களுக்கு ஆபத்து\nபணம் சம்பாதிப்பதற்காக‌ அரசியலில் விநோதம்\nபாகிஸ்தானில் இருந்து 5000 எருமைகள், 10 ஒட்டகங்கள் ...\n1042 தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக...\n12 வயது சிறுவனுக்காக பள்ளியில் படிக்கும் ரோபோ\nஎச்சரிக்கை விடுக்கும் ஒசாமா பின்லாடன்\nயாழ். பிரதேச செயலகங்களில் தேசியக் கொடியேற்றி தேசிய...\nமற்றொரு இயற்கை அனர்த்தத்திற்கான முன்னறிகுறியா\nஆண்களைப் போல் முகத்தில் ரோமம் வளர்க���றதே, அது ஏன்\nஇணையதளம் அதிகம் பயன்படுத்தும் பெண்களில் 59 சதவீதம்...\nமாத்தளை மாவட்டத்தின் கந்தலக பிரதேசத்தில் உள்ள வீடு...\nஜூலை மாத இறுதிக்குள் கனடா படையினர் யாவரும் கந்தஹார...\nமூன்று குழந்தைகளும் ஒரே ஆஸ்பத்திரியில் தான் பிறந்த...\nதூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்...\nஒரு கேம‌ராவுக்கு நீங்க‌ள் செல‌விட‌த் தயாரெனில் SLR...\nரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கி லீக் இணையதளம்\nஆபாசப் படங்களை நெட்டி தரவேற்றியவர் கைது\nஆடம்பர வாழ்க்கையை விரும்பும் சில நபர்களே கொள்ளை மற...\nகர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம்\nஅமெரிக்கர்கள் பூமியை அவர்களுக்கு சொந்தம் என்று நின...\nஆண்களை மயக்குவது தலைமுடியைவிட சிவப்பு நிற உதடுகள்\nமதச்சார்பற்ற கொள்கைப் பிடிப்பாளரான பென் அலி, மத அட...\nபழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் ஆவிகள்\nபொலிஸ் சேவைக்கு 1000 தமிழ் இளைஞர்கள் இணைப்பு\nபாம்பு பெண்ணாகிய மாரிய அதியசம்\nபொதிக்குள் பெண் உட்பட குழந்தை இறந்த உடலங்கள்\nபெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதி...\n30 ஆண்டுகள் மக்கள் பட்ட கஸ்டம் போதும். ஊடகங்கள் மக...\nபார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன...\nஉடல் உறவால் பரவும் நோய்க‌ள்\nமுலையின் விலை 42,150 டொலர்\nபெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்\nபுகைப்பிடித்தலினால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு தீ...\nஇலங்கைச் செய்தி கொழும்பு - தூத்துக்குடி இடையே கப்ப...\nவண்டி ஒட்டும் போது குறுந்தகவல்களை அனுப்புவது , நடந...\nவௌ்ளைவானில் ஆள் கடத்தல் என போலித் தகவல்கள்- மன்னார...\n94 வயதில் தகப்பனாகி உலக சாதனை படைத்த இந்தியர்\n110 வயது தாத்தாவுக்கு ஆறாவது திருமணம்\nயாழ்ப்பாணத்தில் தலையெடுக்கும் சமூக விரோதச் செயல்கள...\nபார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன\nசகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.\nஅநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர். ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம். குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nநித்திரைக்கு முன் சீஸ் (Cheese) சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது. கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nகனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.\nஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.\nமற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2016/04/02/maj-roy/", "date_download": "2018-06-24T13:02:32Z", "digest": "sha1:2WT36ALKZLZFJLNER3WL3LE4LOIEB4XD", "length": 15262, "nlines": 72, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "மேஜர் றோய் / கௌதமன் « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nமேஜர் றோய் / கௌதமன்\n( கந்தசாமி நிர்மலராஜ் )\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மூத்த அணித் தலைவனாகிய றோய் 1991 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் . திருமலை மாவட���ட படையணியின் தாக்குதல் அணியில் ஒரு போராளியாக தன் களச் செயற்பாடுகளை துவங்கிய றோய் திருமலை, மட்டு அம்பாறை காடுகளில் சிங்கள இராணுவ முகாம்கள் மீதான பல தாக்குதல்களில் திறமுடன் களமாடி இளம் அணித் தலைவனாக வளர்ந்தான் . 1995 ம் ஆண்டு வன்னிக்கு மாற்றப்பட்ட றோய் தேசியத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த எம். ஓ. படைப்பிரிவில் இளம் அணித் தலைவனாக இணைக்கப்பட்டான் .வேவு மற்றும் புலனாய்வுப் பணிகளிலும் போர்ப்பயிற்சி ஆசிரியனாகவும் செயற்பட்ட றோய் 1999 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைக்கப்பட்டான் .\nபடையணியில் வீரமணியின் கொம்பணியில் பிளாட்டூன் லீடராக களமிறங்கிய றோய் ஊரியான் பரந்தன் சுட்டதீவு முன்னரங்கில் பாதுகாப்புக் கடமைகளிலும் பயிற்சிகளிலும் தனது பிளாட்டூனை திறனுடன் வழிநடத்தினார். கொம்பனி லீடர் இராசநாயகத்தின் இணைபிரியாத் தோழனாக விளங்கிய றோய் படையணியின் அணித் தலைவர்களுள் பிரபலமானவராக விளங்கினார் .படையணியின் சிறப்புத் தளபதியாக ராகவன் அவர்கள் பொறுப்பேற்றபோது றோயின் திறன்களை மேலும் வளர்க்கும் விதமாக முதுநிலை அதிகாரிகள் பயிற்சி நெற்றியில் ஈடுபடுத்தினார். இயக்கத்தின் அனைத்து படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு வழங்கப்பட்ட இப் பயிற்சி நெறியில் றோய் முதலாவதாக தேர்ச்சி பெற்று தேசியத் தலைவரின் பாராட்டைப் பெற்றபயிற்சி முடிந்து களமுனைக்கு திரும்பிய றோயை கொம்பனிப் பொறுப்பாளராக ராகவன் கடமையில் ஈடுபடுத்தினார்.\nஓயாத அலைகள்-3 சமரில் ஒரு கொமாண்டராக களமிறங்கிய றோய் கனகராயன்குளம் வரையிலான சமர்களில் தீவிரமாக களமாடினார். இச்சமரில் படுகாயம் அடைந்த றோய் சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் களத்திற்கு திரும்பினார். ஆனையிறவு மீட்புக்கான பயிற்சியில் தனது கொம்பனியை திறமுடன் வழிநடத்திய றோய் , இத்தாவில் பெருஞ்சமரில் பெட்டி வியூகத்தின் ஒரு பகுதி கொமாண்டராக தீரமுடன் செயற்பட்டார். 02-04-2000 அன்று எமது பகுதிக்குள் டாங்கிகளுடன் முன்னேறிய பெருமளவிலான எதிரித் துருப்பினரை விரட்டியடித்த கடும் சமரில் வீரத்துடன் போரிட்ட றோய் அங்கே வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nதேசியத் தலைவர் தளபதிகள் முதலான அனைவரினதும் அன்பையும் பாராட்டையும் பெற்ற மூத்த அணித் தலைவராக வ��ளங்கிய றோய் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறிதும் மனம் தளராமல் தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றிய முன்னுதாரணமான போராளியாகத் திகழ்ந்தார். தமிழ் மக்களை ஆழமாக நேசித்த றோய் மக்களிடையே அரசியல் உணர்வை வளர்ப்பதிலும் முன்னின்று உழைத்தார். மேஜர் றோய் அவர்களின் வீரமும் மதிநுட்பமும் விடாமுயற்சிகளும் இளம் போராளிகளுக்கு என்றும் வழிகாட்டியாக அமையும்.\nஇதே நாளில் இவருடன் இணைந்து களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 2 ம் லெப். தமிழின்பன் ,மேஜர் அமுதா, மேஜர் லக்சனா ,மேஜர் அரசி, மேஜர் மதி, கப்டன் அத்தி, லெப். மணிநிலா , லெப். தேன்கவி , வீடியோ படப்பிடிப்பாளர் முதலான அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவு கூர்கின்றோம்.\nஏப்ரல் 2, 2016 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், சித்திரை மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், சித்திரை மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு\n« முன்னையது | அடுத்தது »\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-06-24T12:59:20Z", "digest": "sha1:6LSJGLQL3L6SBNUWXY5DECFUPXOCTAAE", "length": 12132, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "காமினி பொன்சேகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாமினி பொன்சேகா (Don Shelton Gamini Fonseka, மார்ச் 21, 1936 - செப்டம்பர் 30, 2004) சிங்களத் திரைப்பட நடிகர். இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக, இயக்குனராக, பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னாட்களில் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இவர் தமிழ் மொழியிலும் பேசி நடித்துள்ளார்.\n1936 ம் ஆண்டு மார்ச் 21ம் திகதி இலங்கையில் கொழும்பு மாவட்டம், தெகிவளையில் வில்லியம்- டோலி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தெகிவளை பிரெஸ்பிட்டேரியன் மகளிர் வித்தியாலயத்தில் கல்விய��� ஆரம்பித்த காமினி, பின்பு கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார்.\n1950களின் பிற்பகுதியில் சினிமாத்துறையினில் நுழைந்தார். திரைப்படத்துறையில் இணையும் வாய்ப்பை பிரேம்நாத் மொராயஸ் என்பவரே பெற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணிபுரியும் வாய்ப்பே காமினிக்கு கிடைத்தது. அதற்கமைய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் ‘ரேகாவ’ என்ற திரைப்படத்தின் புகைப்படப்பிடிப்பு பிரிவில் பணியாற்றும் வாய்ப்பை பெற்ற காமினி அதனூடாகவே நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.\nசோமசேகரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பிரிமியெக் நிசா’ என்ற திரைப்படமே இவர் முக்கிய பாத்திரமேற்று நடித்த முதல் திரைப்படம். சிறந்த இயக்குனரான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசின் பல திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்தியாவிற்கும் 1970 இல் இங்கிலாந்துக்கும் சென்று திரைப்படத்துறை பற்றி கற்றுக் கொண்டார். தனது சிறப்பான நடிப்பாற்றலால் மக்கள் பலரையும் கவர்ந்தார். இறக்கும் வரை 110 படங்களில் நடித்துள்ளார், நங்கூரம், நீலக்கடல் ஓரத்தில் ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். \"சருங்கலய\" என்ற சிங்களத் திரைப்படத்திலே நடராஜா என்ற பாத்திரத்தில் தமிழராகவே நடித்தார். இந்தப் படத்தில் இவர் சம்பந்தப்பட்ட பல முக்கியமான காட்சிகள், வடமாகாணத்தில் கரவெட்டி என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது.\nசருங்கலய - யாழ்ப்பாணத் தமிழராக\nநொமியன மினிசும் - இராணுவ அதிகாரி\n\"பரசதுமல்\" (பாரிஜாத மலர் என்று பொருள்படும்) - இவரது இயக்கத்தில், இவர் பிரதான பாத்திரத்திலும், மற்றும் ரொனி றணசிங்க, புண்யா ஹீந்தெனிய, அனுலா கருணாதிலக போன்றோர் நடித்தது.\n1985 இல் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார். துணைசபாநாயகராகவும் பணியாற்றினார். 1995 - 1998 வரையான காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண ஆளுனராகவும் பதவி வகித்தார்.\nசிங்களச் சினிமாவின் மன்னன் காமினி பொன்சேகா, தினகரன், ஏப்ரல் 10, 2011\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/arjun-reddy-remake-first-look-title-release", "date_download": "2018-06-24T13:03:49Z", "digest": "sha1:UKCJRSZ2CXQURP34UH7ST7YAUQCPQ42F", "length": 8695, "nlines": 92, "source_domain": "tamil.stage3.in", "title": "இரண்டு மணி நேரத்தில் இத்தனை லைக்ஸ் - எந்த படம் தெரியுமா !", "raw_content": "\nஇரண்டு மணி நேரத்தில் இத்தனை லைக்ஸ் - எந்த படம் தெரியுமா \nஇரண்டு மணி நேரத்தில் இத்தனை லைக்ஸ் - எந்த படம் தெரியுமா \nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Nov 11, 2017 20:25 IST\nசீயான் விக்ரம் பல படங்களில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இந்நிலையில் அவரின் மகன் த்ருவ் திரையுலகிற்கு அறிமுக படுத்துவதற்காக நல்ல படத்தினை எதிர்பார்த்து கொண்டிருந்த விக்ரம், விரும்புவதற்கு தகுந்தவாறு தெலுங்கில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் முடிவினை எடுத்திருந்தார்.\nமுன்னணி இயக்குனர் பாலா அர்ஜுன் ரெட்டி படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். மகேஷ் மஹதாஸ் e4e எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சுகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.\nஇந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. வெள்ளை நிறத்தில் புகைப்படம், சிவப்பு நிறத்தில் வர்மா என்ற படத்தின் தலைப்பு வித்தியாசமான கவர்ச்சியை கொடுத்துள்ளது. வெளியிட்ட இரண்டு மணி நேரத்திலேயே 15,000 லைக் பெற்றுள்ளது. இதம் மூலம் படத்தினை பற்றிய ஆர்வங்களும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.\nஇரண்டு மணி நேரத்தில் இத்தனை லைக்ஸ் - எந்த படம் தெரியுமா \nகௌதம் மேனனின் அடுத்த கட்ட அறிவிப்பு\nஸ்கெட்ச் படத்தின் டப்பிங் - விக்ரம்\nதுருவ நட்சத்திரம் கதை என்னனு தெரியுமா\nஸ்கெட்ச் படத்தில் தமன்னா செய்யாததை யார் செய்தார் தெரியுமா\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட ��ொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/08/09/%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2018-06-24T12:22:58Z", "digest": "sha1:2XQQBTAUW4NOLHZ4RUEK2FDWRAOAB3IC", "length": 8907, "nlines": 136, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "வம்சம் – மருதாணி பூவப்போல | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெர��னா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nவம்சம் – மருதாணி பூவப்போல\nபாடல் : மருதாணி பூவப்போல\nபாடியவர்கள் : முகேஷ், சர்முகி\nமருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல\nகுறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள\nசிலு சிலு சிலு சிலு சூரக்காத்து நெஞ்சிக்குள்ள\nமருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல\nகுறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள\nசிலு சிலு சிலு சிலு சூரக்காத்து நெஞ்சிக்குள்ள\nவிட்டு விட்டு வெயிலும் அடிக்கிது\nவிட்டு விட்டு மழையும் அடிக்கிது\nகாதல் வந்து வானவில்ல பாலம் போட்டு அழைக்கிது\nதிட்டி திட்டி காலு ரெண்டும் உன்னைதேடி நடக்குது\nமருதாணி பூவே ஹே ஹே ஹே\nமருதாணி பூவே ஹே ஹே ஹே\nமருதாணி பூவே ஹே ஹே ஹே ஹே………….\nமருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல\nகுறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள\nசிலு சிலு சிலு சிலு சூரக்காத்து நெஞ்சிக்குள்ள\nமருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல\nகுறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள\nசிலு சிலு சிலு சிலு சூரக்காத்து நெஞ்சிக்குள்ள\nஹோய் ஹேய் நெருங்கி வருகிறாய் நெருங்கி வருகிறாய் ஓடி போ மலரே\nஎட்டி எட்டி உள்ள குதிக்கிற\nவெட்டி வெட்டி வேலைவெட்டி மம்முட்டிய எடுக்குற\nநெத்திப்போட்டு மத்தியில சுத்திவச்சி அடிக்கிற\nஇம்புட்டையும் பண்ணிப்புட்டு நல்லவளா நடிக்கிற\nமருதாணி பூவே ஹே ஹே ஹே\nமருதாணி பூவே ஹே ஹே ஹே\nமருதாணி பூவே ஹே ஹே ஹே ஹே………….\nமருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல\nகுறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள\nசிலு சிலு சிலு சிலு சூரக்காத்து நெஞ்சிக்குள்ள\nமருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல\nகுறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள\nசிலு சிலு சிலு சிலு சூரக்காத்து நெஞ்சிக்குள்ள\nவம்சம் – உசுரே உசுரே\nவம்சம் – என் நெஞ்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/11/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-24T13:08:25Z", "digest": "sha1:DHZJDYMATKVJTPJHNIMBY2BM3U5T3SYF", "length": 35795, "nlines": 271, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "பாஜக, மோடிஜி கவனத்திற்கு, தலைப்புகளும், புகைப்படங்களும்….. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்���ில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nஆறு மாதங்களாக யோசிக்கப்பட்ட அற்புதமான திட்டம் ….. →\nபாஜக, மோடிஜி கவனத்திற்கு, தலைப்புகளும், புகைப்படங்களும்…..\nநாம் சொன்னபோது பாஜக அன்பர்கள் கொதித்து எழுந்தனர்.\nஎது சரி, எது வரையில் சரி என்பதை கீழ்க்காணும்\nசெய்தித் தலைப்புகளும், புகைப்படங்களும் நிரூபிக்கின்றன….\n” ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழகத்தின்\nலாரிகள், புதிய ரூபாய் நோட்டுகள் இல்லாமையால்,\nஆட்டோக்கள் ஓடவில்லை. ஆயிரக்கணக்கான பெட்டிக்\nகடைகளிலும், சிறுவணிக நிறுவனங்களிலும் எவ்விதப்\n” உழைத்து சம்பாதித்த பணத்தைத் தவிர வேறெந்த\nவருமானமும் இல்லாத இந்த அப்பாவி மக்கள் கடந்த 4\nநாட்களாக, செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து\nவிமரிசனத்தைக் கண்டு ஆத்திரப்பட்டவர்கள், இப்போது\nயதார்த்த நிலையைக் கண்ட பிறகாவது வறட்டுத்தனமாக\nபேசுவதை நிறுத்தி விட்டு, மக்களின் சங்கடங்களை\nபோக்க வேகமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.\nஇரண்டு நாட்களாக பயணத்தில் இருந்தேன்…\nசங்கரர் பிறந்த மண்ணைத்தேடி சென்றிருந்தேன்…\nபயணத்தின் இடையில் எழுதலாம் என்று\nநினைத்திருந்தேன். ஆனால் எழுதக் கூடவில்லை…\nகைச்செலவுக்கு ( புதிய ) பணம் தேடி\nபயணம் பற்றி தனியே, விவரமாக எழுதுகிறேன்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\nஆறு மாதங்களாக யோசிக்கப்பட்ட அற்புதமான திட்டம் ….. →\n25 Responses to பாஜக, மோடிஜி கவனத்திற்கு, தலைப்புகளும், புகைப்படங்களும்…..\n10:52 முப இல் நவம்பர் 12, 2016\n12:54 பிப இல் நவம்பர் 12, 2016\nவிட்டு விட்டு, அப்பாவி பொது மக்களை\n3:36 முப இல் நவம்பர் 13, 2016\n10:53 முப இல் நவம்பர் 12, 2016\n11:47 முப இல் நவம்பர் 12, 2016\n12:24 பிப இல் நவம்பர் 12, 2016\nஅய்யா செய்யாத தவறு என்று கூறாதீர்கள்\nநன்கு சிந்தித்து பாருங்கள், செய்த தவறுக்குத்தான் இந்த தண்டனை\n11:15 பிப இல் நவம்பர் 12, 2016\n12:48 பிப இல் நவம்பர் 12, 2016\nஒரு 15 நாள் கழிச்சு , அப்புறம் பாருங்கள்…\nநாம்ம மக்கள் எல்லாம் மறந்துருவங்க…\nமோடி புண்ணியத்துல, பண்ணியிருக்க வேண்டிய செலவு 10 ஆயிரம் பண்ண முடியலை….\nஅது இப்போ சேமிப்பு ஆயிருச்சின்னு சொல்வாங்க…\n1:06 பிப இல் நவம்பர் 12, 2016\n3:29 பிப இல் நவம்பர் 12, 2016\n3:03 பிப இல் நவம்பர் 13, 2016\n3:21 பிப இல் நவம்பர் 13, 2016\nஉங்களுக்கு நான் பதில் சொல்கிறேன்.\nநான் ஏற்கெனவே தெருக்களில் தான் இருக்கிறேன்.\nநீங்கள் தான் “மோடிஜி/பாஜக” மாயையில் மூழ்கி\nஇன்று காலையிலும், மாலையிலும் சென்னையில்\nரிசர்வ் வங்கி முன்னர் வந்திருந்தீர்களானால் –\nகேட்டிருந்தால் / பார்த்திருந்தால் –\nஉங்களுக்கு கொஞ்சமாவது விழிப்பு வந்திருக்கும்.\nஇன்று ஏழைகள் வடிக்கும் கண்ணீருக்கு\nகாலம் நிச்சயம் தண்டனை கொடுக்கும்.\n1:41 பிப இல் நவம்பர் 12, 2016\nமாசகடைசியல , எப்படியும் , யாரு கிட்டயும் , காசு இருந்திருக்காது…\n1:42 பிப இல் நவம்பர் 12, 2016\nகாலடி மண்ணை மிதித்து அனுபவித்துத் திரும்பும் வழியில் கோவையில் நேரமிருந்தால் சாந்தி சோசியல் சர்வீஸ் க்கு விஜயம் செய்து தங்களது நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் இவ்வலைத்தளத்தில்.\n3:53 பிப இல் நவம்பர் 12, 2016\nஆனால், நான் சென்னை திரும்பி விட்டேன்.\nஅடுத்த முறை கோவை வரும்போது அவசியம்\n3:08 பிப இல் நவம்பர் 12, 2016\n3:24 பிப இல் நவம்பர் 12, 2016\n3:24 முப இல் நவம்பர் 13, 2016\n6:27 முப இல் நவம்பர் 13, 2016\nஒரு ” ரெடிமேடு ” கூட்டம்\n// முச்சந்தியில் நிற்பவர்கள் — வேலை இருந்தும் — கூலி கிடைக்க வழியில்லை என்று வயிற்றில் ஈர துணியை போட்டுக்கொண்டு முடங்கி இருப்பவர்கள் — போன்ற இன்னும்பலரை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்க தவறியவர்களை கண்டிப்பாக பாராட்ட ஒரு ” ரெடிமேடு ” கூட்டம் //\n3:17 பிப இல் நவம்பர் 12, 2016\n3:25 பிப இல் நவம்பர் 12, 2016\n3:07 முப இல் நவம்பர் 13, 2016\n5:57 முப இல் நவம்பர் 13, 2016\nநோட்டை கையில் வைத்துக்கொண்டு — மாற்ற முடியாமல் — பரதேசியாய் அங்கும் இங்கும் — அலைந்துகொண்டு திரிபவர்களை பற்றி கொஞ்சம் கூட யோசிக்க திராணியற்று — அறுகதையற்று — சப்பைக்கட்டு கட்டும் — கோமாளிகளை நினைத்தால் எரிச்சல் தான் ஏற்படுகிறது ….\nபட்டினிகிடப்போர் — மருந்துவாங்கினாலும் மீதி சில்லறை பெற முடியாதோர் — நிர்ணயித்த திருமணத்தை எப்படி நடத்துவது என்று முழி பிதுங்கி நிற்பவர்கள் — முகூர்த்த்ததையும் தள்ளிப்போட முடியாமல் முச்சந்தியில் நிற்பவர்கள் — வேலை இருந்தும் — கூலி கிடைக்க வழியில்லை என்று வயிற்றில் ஈர துணியை போட்டுக்கொண்டு முடங்கி இருப்பவர்கள் — போன்ற இன்னும்பலரை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்க தவறியவர்களை கண்டிப்பாக பாராட்ட ஒரு ” ரெடிமேடு ” கூட்டம் இருக்கத்தான் செய்யும் — அதுதான் — பாழாய் போன — ஜனநாயகம் —\nஇந்த நோட்டுப்பற்றிய செயல் ஒரு ���ுன்னோட்டம் தான் — மக்களின் எதிர்ப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்று அளவெடுக்க முயன்றிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது — இதைவிட பெரிய ” அதிர்ச்சியாக ” வேறொன்றை நடைமுறை படுத்த போகிறார்களோ என்கிற — பக்கவாட்டில் ஒரு கவலையும் ஏற்படத்தான் செய்கிறது — இந்த அரசாங்கத்தின் செயலை முன்கூட்டியே அறிந்து தெரிந்து வைத்திருக்கும் — ” அறிவு ஜீவிகள் ” மக்களிடம் தெரிவித்தால் கொஞ்சம் முன்னேற்பாடோடு இருக்க வழி வகை கிடைக்கும் — ஏனென்றால் தற்போதைய ” செல்லாத நோட்டு ” விவகாரத்தையே தெரிந்து வைத்திருந்த புத்திசாலிகள் அல்லவா — அவர்கள் …. \nஇங்கே மக்களிடம் புலம்பலை கிளப்பிவிட்டு — ஜப்பானில் புல்லெட் ரயில் பார்க்க கிளம்பிவிட்டார் …. எந்த வெளி நாட்டிலிருந்தும் நம் நாட்டு முதலைகளின் கருப்புப் பணத்தை கொண்டு வர இயலாதவர் — எல்லா வெளிநாட்டிற்கும் ” சுற்றுலா ” சென்றுகொண்டே இருக்கிறார் … செல்லும் நாடுகளில் அவர் கூறும் ஒரே டயலாக் ” “ உங்கள் முதலீட்டிற்காக இந்தியாவை முழுமனதுடன் திறந்து வைத்திருக்கிறோம்”…… இதுதான் கருப்பு பணம் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையோ என்று கொஞ்சமாவது அறிவுள்ளவர்களை யோசிக்க வைக்கிறதோ … \n5:00 பிப இல் நவம்பர் 13, 2016\nஉங்கள பதிவை அணைத்தும் படிப்பது உண்டு ஆனால் மறுமொழியிடுவது இல்லை.\n500 மற்றும் 1000 பயண்படு தடை சரி தவறு பற்றி பேசவில்லை.\nஆனால் நான் கூறவருவது மக்களின் மன நிலை மற்றும் அவர்கள் மற்றவர்களின் மிது வைத்துள்ள நம்பிகை ….. மக்கள் சிறிது சிரமமே மறுப்பதற்கில்லை. சில கருத்துகள் 100 50 சில்லறை தட்டுப்பாடு தொட்ர்பாக … சில நடந்த காட்சிகள்.\n1. எனது நண்பர் ஒருவர் கூறியது அவரிடம் 20000 ருபாய்க்கு 100 50 20 சில்லறையாக இருக்கிறது என்றார் நான் எப்படி என்றேன் அவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சேமிப்பு வங்கி கணக்கு 4 numbers in sbi யில் உள்ளது. அவரிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் வங்கியில் deposit செய்யாமல் 4 அதார் கார்டு முலம் இவ்வளவு பணம் பெற்றுள்ளர் (not deposit in his sb a/c but got changes rs100, 50 and 20 through one person or a/c limit 4000/- x 4 his family aadhar card via) அவருக்கு தற்போது அவ்வளவு பணம் உபயோகப்படுத்தமட்டர் (ஒரு சிக்கன போர்வழி) நான் பிறகு எதற்கு இவ்வளவு பணம் மற்ற வேண்டும் என்று கேட்டேன்… சும்மா ஒரு safety தான் என்றார். இதானல் ஒரே இடத்தில் 20000 சில்லறையாக முடங்கியுள்ளது. இவர் போல் சில பேர் செய்வதை பார்தேன். அப்படி எனில் நாடு முழுவதும் இந்த சி(ப)ல பேரால் … இது பற்றி தாங்கள் எண்னாம்…\n2. ஏன் வியாபாரிகள் வியாபாரத்தை நிறுத்தவேண்டும் அல்லது வியாபாரமே செய்யமுடியால ரொம்பபாதிப்பு ….. காஷ்டமாயிருக்கு….\nபிகு நெல்லை பாளையங்கோட்டையில் ஒருவர் ( Hotel Sri Balaji) கடந்த 4 நாட்களாக சாப்பிடிவருவாகளிடம் பணம் இருந்தாள் (100, 50) வாங்கிகொள்வார் இல்லை எனில் கிடைக்கும் போது தருமாறு (நேரிலோ அல்லது வங்கியில் செலுத்துமாறு) கூறுகிறார் ( http://timesofindia.indiatimes.com/city/madurai/this-hotel-stands-out-gives-free-food-to-those-stuck-with-old-notes/articleshow/55363861.cms )\nஎதே எனக்கு தோன்றியாதை பதிவு செய்துள்ளோன் … மற்றது உங்களது கருத்தில்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசென்னையில் \"பழைய சாதம்\".... சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு.....\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு சரி... ஆனால் இடையில் எதற்கு .... இவை....\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nஉயர்ந்த மனிதர், மிக உயர்ந்த மனிதர் ஓ.பன்னீர்செல்வம் ....\nRaghavendra on பிரதமர் – முதல்வர் சந்தி…\nஆதி on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nபிரதமர் – முதல்வர் ச… on பிரதமர் – முதல்வர் சந்தி…\nvimarisanam - kaviri… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nSelvarajan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nவெட்கங்கெட்ட ஸ்ரீரங்… on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nseshan on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nRaghavendra on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nMani on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nAppannaswamy on வெட்கங்கெட்ட ஸ்ரீரங்கம் பட்டர்…\nindian_thenn__tamili… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசென்னையில் “பழைய சாத… on சென்னையில் “பழைய சாதம்…\nபுதியவன் on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nபிரதமர் – முதல்வர் சந்திப்பு சரி… ஆனால் இடையில் எதற்கு …. இவை….\nசென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2012/", "date_download": "2018-06-24T13:04:06Z", "digest": "sha1:ZCXUNEQRC3G7IP7EYF6HNBN4JTSOMIFE", "length": 156096, "nlines": 418, "source_domain": "horsethought.blogspot.com", "title": "2012 ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nநான் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் பார்வையிட்டுப் பாராட்டினீர்கள். அந்த உற்சாகத்துடன் மேலும் சில ஓவியர்களின் ஓவியங்கள் இங்கு உங்கள் பார்வைக்கு பவனி வந்துள்ளன. பார்த்து விட்டு ரசித்ததை பகிருங்கள் நண்பர்களே...\nவியக்க வைக்கும் ‘வினு’வின் தூரிகை விளையாடல்.\nரசிக்க வைக்கும் ‘ராமு’வின் கை வண்ணம்\nகண்களை சுண்டி இழுக்கும் ‘கல்பனா’வின் ஓவியம்,\n‘எஸ்.பாலு’ வரைந்த எழிலார்ந்த ஓவியம்.\nமனதை மயக்கும் ‘மாருதி’யின் ஓவிய மங்கை.\nமதியை விட்டகலாதவை ‘ம.செ’ வரையும் ஓவியங்கள்.\nஅசத்தலாய் ஓவியங்கள் வரையும் ‘அரஸ்’ கைவண்ணம் இது,\nபேசும் ஓவியங்கள் - 2\nநான் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் பார்வையிட்டுப் பாராட்டினீர்கள். அந்த உற்சாகத்துடன் மேலும் சில ஓவியர்களின் ஓவியங்கள் இங்கு உங்கள் பார்வைக்கு பவனி வந்துள்ளன. பார்த்து விட்டு ரசித்ததை பகிருங்கள் நண்பர்களே...\nவியக்க வைக்கும் ‘வினு’வின் தூரிகை விளையாடல்.\nரசிக்க வைக்கும் ‘ராமு’வின் கை வண்ணம்\nகண்களை சுண்டி இழுக்கும் ‘கல்பனா’வின் ஓவியம்,\n‘எஸ்.பாலு’ வரைந்த எழிலார்ந்த ஓவியம்.\nமனதை மயக்கும் ‘மாருதி’யின் ஓவிய மங்கை.\nமதியை விட்டகலாதவை ‘ம.செ’ வரையும் ஓவியங்கள்.\nஅசத்தலாய் ஓவியங்கள் வரையும் ‘அரஸ்’ கைவண்ணம் இது,\n\"என் பெயர் சங்கர், நான் எதிர் அறையில்தான் தங்கியிருக்கிறேன்\" என்றான் அந்த மனிதன்.\n\"நீ எப்பொழுதுமே மணல் மூட்டையுடன் தான் உலாவுவாய் போலிருக்கிறது\" என்று இடக்காகக் கேட்டார் பரஞ்சோதி.\n\"இல்லை. நான் குத்துச் சண்டை பழகுவதால் இம்மாதிரி மணல் மூட்டையையும், தோல் உறையிட்ட மூட்டைகளிலும் குத்திப் பழகுகிறேன்\" என்று கூறிய சங்கர்,\" நான் வெளியே புறப்படும்பொழுது, இங்கு ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து, எட்டிப் பார்த்தேன். நீங்கள் இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, என் அறைக்குச் சென்று இதை எடுத்து வந்தேன்\" என்றான்.\n\"இந்தப் பெண்ணை இங்கிருந்து நான் அழைத்துச் செல்வதற்காக வந்தேன். என் பெயர் துப்பறியும் பரஞ்சோதி\" என்று கூறியவர், \"நீ என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறாய். உனக்கு எப்பொழுதாவது தேவைப்பட்டால், நீ அவசியம் என்னிடம் வந்தால், என்னால் முடிந்த அளவு நான் உனக்கு உதவி செய்வேன்\" என்று கூறிவிட்டு தன் விலாசம் அடங்கிய ஒரு சீட்டை சங்கரிடம் கொடுத்தார்.\nஇருவரும் சேர்ந்து லலிதாவைக் கீழ்த் தளத்திற்குத் தூக்கிச் சென்றனர். பிறகு ஒரு வாடகைக் காரை நிறுத்தி ஏறிக்கொண்டார் பரஞ்சோதி.. அவர் அருகே லலிதாவை அமர வைத்துவிட்டு வாடகைக் காரின் கதவைச் சாத்தினான் சங்கர். அவனிடம் விடை பெற்றுக் கொண்ட பரஞ்சோதி, பிரகாஷ்ராவ் வீட்டிற்குப் போகும்படிக் கூறினார் டிரைவரிடம். அவர் அருகே இன்னும் மயக்க நிலையிலேயே அமர்ந்திருந்தாள் லலிதா.\nபிற்பகல் மூன்று மணிக்கு, தன் ஜாகைக்கு வருமாறு டெலிபோன் செய்தாள் ஸ்ரீமதி தமயந்தி சுந்தர். \"நான் உங்களிடம் சில விஷயங்களைக் கலந்தாலோசிக்க வேண்டி இருக்கிறது. பரஞ்சோதி, நான்கு மணிக்கெல்லாம் வந்து விடுகிறீர்களா\" என்று கேட்டாள் தமயந்தி.\n\"அவசியம் வருகிறேன்\" என்று பரஞ்சோதி கூறியதும், வேறு ஒன்றும் பேசாமல் டெலிபோனை வைத்து விட்டாள் தமயந்தி.\nசரியாக நான்கு மணிக்கெல்லாம் தமயந்தியின் ஜாகையை அடைந்தார் துப்பறியும் பரஞ்சோதி. அவரை, தமயந்தியின் தந்தையான மாணிக்கம்தான் வரவேற்றார். \"உட்காருங்கள், பரஞ்சோதி, நான் தமயந்தியின் தந்தை. தமயந்தி சில வினாடிகளில் வந்து விடுவாள்\" என்று சொன்னார் மாணிக்கம். அங்கு கிடந்த சோபா ஒன்றில் அமர்ந்து கொண்டார் பரஞ்சோதி. தன்னை எதற்காக தமயந்தி கூப்பிட்டாள் என்று அவருக்குத் தெரியவில்லை.\n\"வாருங்கள்....\" என்று கூறியபடி உள்ளே வந்தாள் தமயந்தி அவளது உடலெங்கும் வைரங்கள் மின்னின. தன் கணவனைக் காணோம் என்ற கலக்கம் அவளிடம் சிறிதுகூடக் காணவில்லை ஓயிலாக நடந்து வந்து ஒரு சோபாவில் அமர்ந்தாள். \"உங்கள் திறமையைப் பற்றி நான் ரொம்பக் கேள்விப்பட்டு இருக்கிறேன்\" என்று ஆரம்பித்த தமயந்தி, \"எனக்காக நீங்க ஒரு வேலையைச் செய்ய வேண்டும்\" என்று அர்த்த புஷ்டியோடு நிறுத்தினாள்.\n\"நான் என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டார் பரஞ்சோதி.\nசில வினாடிகள் மௌனமாக அமர்ந்திருந்த தமயந்தி, \"எனது கணவரைக் கடத்திப் போனவர்களிடமிருந்து எனக்குத் தகவல் வந்திருக்கிறது. நான் மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் என் கணவரை என்னிடம் திருப்பி அனுப்பி வைப்பதாக அவர்கள் டெலிபோன் செய்தார்கள்\" என்றாள்.\nமாணிக்கம் குறுக்கிட்டு, \"இந்த விஷயத்தைப் போலீசாரிடம் விட்டு விடுவது நல்லது\" என்றார்.\n\"இல்லை, அப்பா,நான் அப்படிச் செய்தால் என் கணவரை ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகிறார்கள். எனவே, மூன்று லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு சுந்தரைத் திரும்பப் பெறுவதென்று நான் தீர்மானித்து விட்டேன்,\" என்றாள் தீர்க்கமான குரலில் தமயந்தி.\n\"பணத்தை எங்கே கொண்டு போய்க் கொடுக்க வேண்டுமென்று கூறினார்களா\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"மூன்று பாலிதீன் பைகளில், ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் வீதம் பணத்தைப் போட்டுக் கட்டி, வைத்துக் கொள்ளவேண்டுமென்றும், காரில் வந்து அவர்கள் குறிப்பிடும் இடத்தில் அந்தப் பணக்கட்டுகளை வைத்துவிட்டு நாம் உடனே திரும்பி்ப் பாராமல் கிளம்பி வந்துவிட வேண்டுமென்றும் டெலிபோனில் செய்தி வந்தது. இன்றிரவு சுமார் எட்டு மணிக்கு டெலிபோன் செய்து இடத்தைக் குறிப்பிடுவதாகக் கூறினார்கள். அந்தப் பணத்தை அந்த இடத்தில் வைப்பதற்கு உங்களைத் தவிர வேறு தகுந்த ஆள் இல்லை. எனவே, நீங்கள் எனக்காக இந்தவேலையைச் செய்ய வேண்டும்\" என்று நிறுத்தினாள் தமயந்தி.\n\"சரி, நான் அப்படியே செய்து விடுகிறேன்\" என்றார் பரஞ்சோதி.\n\"நானும் உங்களோடு வரப்போகிறேன்\" என்றாள் தமயந்தி.\n\"நீ போக வேண்டாம், தமயந்தி, அவரே அந்தப் பணத்தை வைத்துவிட்டு வந்து விடுவார்\" என்றார் மாணிக்கம்.\n\"நானே அந்தப் பணம் அங்கு வைக்கப்படுவதைப் பார்க்க வேண்டும். என்முடிவை யாரும் மாற்ற முடியாது. நான் அங்கு போகத்தான் போகிறேன்\" என்று பிடிவாதமாகக் கூறினாள் தமயந்தி.\n\"அப்படியானால் நான் இன்றிரவு எட்டு மணிக்கு இங்கு வந்து சேர்ந்து விடுகிறேன்\" என்று கூறியபடி எழுந்தார் பரஞ்சோதி. அவரை வாசல்வரை வழி அனுப்ப வந்தார் மாணிக்கம். \"சுந்தரை மீண்டும் நான் பார்ப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. பணத்தை இப்படி வீணாக்குவதற்குப் பதிலாக போலீசாரின் உதவியோடு அந்தக் கும்பலை வளைக்க ஏற்பாடு செய்வதுதான் புத்திசாலித்தனமானது\" என்றார்.\n\"ஒருக்கால் தன் கணவன் மீது அவள் உயிரையே வைத்திருக்ககூடும். அதனால்தான் இப்படிப் பிடிவாதாமாக இருக்கிறாள் போலிருக்கிறது\" என்று கூறிய பரஞ்சோதி, அவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.\nதனது ஜாகையை அடைந்ததும், தனக்காத் தன் பெண் காரியதரிசியான சுசீலா காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ராஜூவும் அங்கே இருந்தான். \"ராஜூ, இன்றிரவு சுமார் எட்டு மணிக்கெல்லாம் நீ நமது சிறிய காரை எடுத்துக்கொண்டு, தமயந்தியின் வீட்டினருகே காத்துக் கொண்டிரு, நானும் தமயந்தியும் காரில் கிளம்புவதைப் பார்த்ததும், எங்களைத் தொடர்ந்து வா. ஆனால் நீ தொடர்ந்து வருவது தமயந்திக்குத் தெரியாமல் நீ வரவேண்டும். நாங்கள் பணத்தைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்ததும், திரும்பி விடுவோம். நீ, யார் வந்து பணத்தை எடுக்கிறார்களெனன்று பார்த்துத் தெரிந்து கொண்டு வா\" என்றார் பரஞ்சோதி.\nசுமார் எட்டு மணிக்கெல்லாம் தமயந்தியின் ஜாகையை அடைந்தார் பரஞ்சோதி. தமயந்தி அவருக்காதத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தாள். \"செய்தி வந்ததா\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"வந்து விட்டது, எல்லைப் பக்கம் இருக்கும் ஒரு பாழடைந்த கட்டடத்தின் கூரையில் நாம் அந்தப் பணத்தை வைக்க வேண்டும்\" என்று கூறியபடி, மேஜை டிராயரிலிருந்து பாலிதீன் பேப்பர்ளால் சுற்றப்பட்ட மூன்று கட்டுகளை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு அவருடன் கிளம்பினாள்.\nஅவர்கள் கார் கேட்டைத் தாண்டும் பொழுதே, வேறு ஒரு கார் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டது. ராஜூதான் தன் காரை கிளப்பிகிறானென்று புரிந்து கொண்டார் பரஞ்சோதி. தமயந்தியின் ஜாகையிலிருந்து சுமார் மூன்று மைல் துாரத்தில இருந்தது அந்தக் கட்டிடம். வழியில் இருவரும் ஒன்றுமே பேசவில்லை. அந்தப பாழடைந்த கட்டிடத்தை அடைந்ததும், அதன் மேல் கூரையின் மீது மூன்று கட்டுகள் பணத்தையும் வைத்து விட்டு காருக்குத் திரும்பினார் பரஞ்சோதி.\nஅவர் காரில் ஏறி அமர்ந்து கதவைச் சாத்தியபொழுது கூரைமேல் அவர் வைத்த பணக்கட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு தூண்டில் கொண்டு எடுக்கப்படுவதைப் பார்த்தார். பிறகு அவர் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றபோது, அங்கு கிடந்த ஒரு பெரிய பாறையின் மறைவிலிருநத ஒரு மனிதன் மெதுவாகக் கட்டடத்தை நோக்கி நகர்வதைப் பார்த்து ராஜூதான் அது என்று திருப்திப்பட்டுக் கொண்டார்.\nஆனால் ஒரு மணி நேரம் கழித்து ராஜூ கொண்டு வந்தத் தகவல் அவரை ஏமாற்றமடையச் செய்தது.\nபதியைக் கொன்ற பாவை - 3\n\"என் பெயர் சங்கர், நான் எதிர் அறையில்தான் தங்கியிர���க்கிறேன்\" என்றான் அந்த மனிதன்.\n\"நீ எப்பொழுதுமே மணல் மூட்டையுடன் தான் உலாவுவாய் போலிருக்கிறது\" என்று இடக்காகக் கேட்டார் பரஞ்சோதி.\n\"இல்லை. நான் குத்துச் சண்டை பழகுவதால் இம்மாதிரி மணல் மூட்டையையும், தோல் உறையிட்ட மூட்டைகளிலும் குத்திப் பழகுகிறேன்\" என்று கூறிய சங்கர்,\" நான் வெளியே புறப்படும்பொழுது, இங்கு ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து, எட்டிப் பார்த்தேன். நீங்கள் இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, என் அறைக்குச் சென்று இதை எடுத்து வந்தேன்\" என்றான்.\n\"இந்தப் பெண்ணை இங்கிருந்து நான் அழைத்துச் செல்வதற்காக வந்தேன். என் பெயர் துப்பறியும் பரஞ்சோதி\" என்று கூறியவர், \"நீ என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறாய். உனக்கு எப்பொழுதாவது தேவைப்பட்டால், நீ அவசியம் என்னிடம் வந்தால், என்னால் முடிந்த அளவு நான் உனக்கு உதவி செய்வேன்\" என்று கூறிவிட்டு தன் விலாசம் அடங்கிய ஒரு சீட்டை சங்கரிடம் கொடுத்தார்.\nஇருவரும் சேர்ந்து லலிதாவைக் கீழ்த் தளத்திற்குத் தூக்கிச் சென்றனர். பிறகு ஒரு வாடகைக் காரை நிறுத்தி ஏறிக்கொண்டார் பரஞ்சோதி.. அவர் அருகே லலிதாவை அமர வைத்துவிட்டு வாடகைக் காரின் கதவைச் சாத்தினான் சங்கர். அவனிடம் விடை பெற்றுக் கொண்ட பரஞ்சோதி, பிரகாஷ்ராவ் வீட்டிற்குப் போகும்படிக் கூறினார் டிரைவரிடம். அவர் அருகே இன்னும் மயக்க நிலையிலேயே அமர்ந்திருந்தாள் லலிதா.\nபிற்பகல் மூன்று மணிக்கு, தன் ஜாகைக்கு வருமாறு டெலிபோன் செய்தாள் ஸ்ரீமதி தமயந்தி சுந்தர். \"நான் உங்களிடம் சில விஷயங்களைக் கலந்தாலோசிக்க வேண்டி இருக்கிறது. பரஞ்சோதி, நான்கு மணிக்கெல்லாம் வந்து விடுகிறீர்களா\" என்று கேட்டாள் தமயந்தி.\n\"அவசியம் வருகிறேன்\" என்று பரஞ்சோதி கூறியதும், வேறு ஒன்றும் பேசாமல் டெலிபோனை வைத்து விட்டாள் தமயந்தி.\nசரியாக நான்கு மணிக்கெல்லாம் தமயந்தியின் ஜாகையை அடைந்தார் துப்பறியும் பரஞ்சோதி. அவரை, தமயந்தியின் தந்தையான மாணிக்கம்தான் வரவேற்றார். \"உட்காருங்கள், பரஞ்சோதி, நான் தமயந்தியின் தந்தை. தமயந்தி சில வினாடிகளில் வந்து விடுவாள்\" என்று சொன்னார் மாணிக்கம். அங்கு கிடந்த சோபா ஒன்றில் அமர்ந்து கொண்டார் பரஞ்சோதி. தன்னை எதற்காக தமயந்தி கூப்பிட்டாள் என்று அவருக்குத் தெரியவில்லை.\n\"வாருங்கள்....\" எ���்று கூறியபடி உள்ளே வந்தாள் தமயந்தி அவளது உடலெங்கும் வைரங்கள் மின்னின. தன் கணவனைக் காணோம் என்ற கலக்கம் அவளிடம் சிறிதுகூடக் காணவில்லை ஓயிலாக நடந்து வந்து ஒரு சோபாவில் அமர்ந்தாள். \"உங்கள் திறமையைப் பற்றி நான் ரொம்பக் கேள்விப்பட்டு இருக்கிறேன்\" என்று ஆரம்பித்த தமயந்தி, \"எனக்காக நீங்க ஒரு வேலையைச் செய்ய வேண்டும்\" என்று அர்த்த புஷ்டியோடு நிறுத்தினாள்.\n\"நான் என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டார் பரஞ்சோதி.\nசில வினாடிகள் மௌனமாக அமர்ந்திருந்த தமயந்தி, \"எனது கணவரைக் கடத்திப் போனவர்களிடமிருந்து எனக்குத் தகவல் வந்திருக்கிறது. நான் மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் என் கணவரை என்னிடம் திருப்பி அனுப்பி வைப்பதாக அவர்கள் டெலிபோன் செய்தார்கள்\" என்றாள்.\nமாணிக்கம் குறுக்கிட்டு, \"இந்த விஷயத்தைப் போலீசாரிடம் விட்டு விடுவது நல்லது\" என்றார்.\n\"இல்லை, அப்பா,நான் அப்படிச் செய்தால் என் கணவரை ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகிறார்கள். எனவே, மூன்று லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு சுந்தரைத் திரும்பப் பெறுவதென்று நான் தீர்மானித்து விட்டேன்,\" என்றாள் தீர்க்கமான குரலில் தமயந்தி.\n\"பணத்தை எங்கே கொண்டு போய்க் கொடுக்க வேண்டுமென்று கூறினார்களா\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"மூன்று பாலிதீன் பைகளில், ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் வீதம் பணத்தைப் போட்டுக் கட்டி, வைத்துக் கொள்ளவேண்டுமென்றும், காரில் வந்து அவர்கள் குறிப்பிடும் இடத்தில் அந்தப் பணக்கட்டுகளை வைத்துவிட்டு நாம் உடனே திரும்பி்ப் பாராமல் கிளம்பி வந்துவிட வேண்டுமென்றும் டெலிபோனில் செய்தி வந்தது. இன்றிரவு சுமார் எட்டு மணிக்கு டெலிபோன் செய்து இடத்தைக் குறிப்பிடுவதாகக் கூறினார்கள். அந்தப் பணத்தை அந்த இடத்தில் வைப்பதற்கு உங்களைத் தவிர வேறு தகுந்த ஆள் இல்லை. எனவே, நீங்கள் எனக்காக இந்தவேலையைச் செய்ய வேண்டும்\" என்று நிறுத்தினாள் தமயந்தி.\n\"சரி, நான் அப்படியே செய்து விடுகிறேன்\" என்றார் பரஞ்சோதி.\n\"நானும் உங்களோடு வரப்போகிறேன்\" என்றாள் தமயந்தி.\n\"நீ போக வேண்டாம், தமயந்தி, அவரே அந்தப் பணத்தை வைத்துவிட்டு வந்து விடுவார்\" என்றார் மாணிக்கம்.\n\"நானே அந்தப் பணம் அங்கு வைக்கப்படுவதைப் பார்க்க வேண்டும். என்முடிவை யாரும் மாற்ற முடியாது. நான் அங்கு போகத்���ான் போகிறேன்\" என்று பிடிவாதமாகக் கூறினாள் தமயந்தி.\n\"அப்படியானால் நான் இன்றிரவு எட்டு மணிக்கு இங்கு வந்து சேர்ந்து விடுகிறேன்\" என்று கூறியபடி எழுந்தார் பரஞ்சோதி. அவரை வாசல்வரை வழி அனுப்ப வந்தார் மாணிக்கம். \"சுந்தரை மீண்டும் நான் பார்ப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. பணத்தை இப்படி வீணாக்குவதற்குப் பதிலாக போலீசாரின் உதவியோடு அந்தக் கும்பலை வளைக்க ஏற்பாடு செய்வதுதான் புத்திசாலித்தனமானது\" என்றார்.\n\"ஒருக்கால் தன் கணவன் மீது அவள் உயிரையே வைத்திருக்ககூடும். அதனால்தான் இப்படிப் பிடிவாதாமாக இருக்கிறாள் போலிருக்கிறது\" என்று கூறிய பரஞ்சோதி, அவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.\nதனது ஜாகையை அடைந்ததும், தனக்காத் தன் பெண் காரியதரிசியான சுசீலா காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ராஜூவும் அங்கே இருந்தான். \"ராஜூ, இன்றிரவு சுமார் எட்டு மணிக்கெல்லாம் நீ நமது சிறிய காரை எடுத்துக்கொண்டு, தமயந்தியின் வீட்டினருகே காத்துக் கொண்டிரு, நானும் தமயந்தியும் காரில் கிளம்புவதைப் பார்த்ததும், எங்களைத் தொடர்ந்து வா. ஆனால் நீ தொடர்ந்து வருவது தமயந்திக்குத் தெரியாமல் நீ வரவேண்டும். நாங்கள் பணத்தைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்ததும், திரும்பி விடுவோம். நீ, யார் வந்து பணத்தை எடுக்கிறார்களெனன்று பார்த்துத் தெரிந்து கொண்டு வா\" என்றார் பரஞ்சோதி.\nசுமார் எட்டு மணிக்கெல்லாம் தமயந்தியின் ஜாகையை அடைந்தார் பரஞ்சோதி. தமயந்தி அவருக்காதத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தாள். \"செய்தி வந்ததா\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"வந்து விட்டது, எல்லைப் பக்கம் இருக்கும் ஒரு பாழடைந்த கட்டடத்தின் கூரையில் நாம் அந்தப் பணத்தை வைக்க வேண்டும்\" என்று கூறியபடி, மேஜை டிராயரிலிருந்து பாலிதீன் பேப்பர்ளால் சுற்றப்பட்ட மூன்று கட்டுகளை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு அவருடன் கிளம்பினாள்.\nஅவர்கள் கார் கேட்டைத் தாண்டும் பொழுதே, வேறு ஒரு கார் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டது. ராஜூதான் தன் காரை கிளப்பிகிறானென்று புரிந்து கொண்டார் பரஞ்சோதி. தமயந்தியின் ஜாகையிலிருந்து சுமார் மூன்று மைல் துாரத்தில இருந்தது அந்தக் கட்டிடம். வழியில் இருவரும் ஒன்றுமே பேசவில்லை. அந்தப பாழடைந்த கட்டிடத்தை அடைந்ததும், அதன் மேல் கூரையின் மீது மூன்று கட்��ுகள் பணத்தையும் வைத்து விட்டு காருக்குத் திரும்பினார் பரஞ்சோதி.\nஅவர் காரில் ஏறி அமர்ந்து கதவைச் சாத்தியபொழுது கூரைமேல் அவர் வைத்த பணக்கட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு தூண்டில் கொண்டு எடுக்கப்படுவதைப் பார்த்தார். பிறகு அவர் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றபோது, அங்கு கிடந்த ஒரு பெரிய பாறையின் மறைவிலிருநத ஒரு மனிதன் மெதுவாகக் கட்டடத்தை நோக்கி நகர்வதைப் பார்த்து ராஜூதான் அது என்று திருப்திப்பட்டுக் கொண்டார்.\nஆனால் ஒரு மணி நேரம் கழித்து ராஜூ கொண்டு வந்தத் தகவல் அவரை ஏமாற்றமடையச் செய்தது.\nஅவள் குரலிலிருந்த ஏதோ ஒன்று, அவள் எதற்கும் தயாரான அபாயகரமானப் பெண்மணி என்று பரஞ்சோதிக்கு உணர்த்தியது. எனவே மறுபேச்சுப் பேசாமல் அறைக்குள் நுழைந்தார்.\nஅடுத்த வினாடியே கதவை வெளிப்பக்கமாக சாத்தித் தாளிட்ட அகல்யா, மாடிப் படிக்கட்டில் தடதடவேன இறங்கித் தன் கார் இருக்கும் இடத்தை அடைந்து அதை வெகு வேகமாகக் கிளப்பிக் கொண்டு கேட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த ராஜூ மீது இடித்து விடுவதைப் போல் சென்றாள.\nஅவசரமாக மாளிகைக்குள் நுழைந்த ராஜூ, பரஞ்சோதியின் அறையைத் திறந்தான். ராஜூவிடம் நடந்தவைகளைக் கூறினார் பரஞ்சோதி.\n\"அவள் உண்மையிலேயே தமயந்தியின் காரியதரிசியாக இருக்க மாட்டாள் என்று எனக்குத் தோன்றுகிறது.\" என்று கூறிய பரஞ்சோதி, \"அதனால்தான் அவள் போலீசார் வருவதற்குள் சென்று விட்டாள்\" என்றார்.\n\"அப்படியானால் அவள் கொடுத்த விலாசமும் பொய்யாகத் தான் இருக்கும்\" என்றான் ராஜூ.\n\"ஆமாம்\" என்று பரஞ்சோதி கூறும் பொழுதே போலீசார் வரும் சத்தம் கேட்டது. சில வினாடிகளில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், நான்கு கான்ஸ்டபிள்களுடன் அங்கு வந்து சேர்ந்தார்.\n\"பிணம் அடுத்த அறையில் இருக்கிறது, இன்ஸ்பெக்டர்\" என்று கூறியபடி தனது ஆசனத்தை விட்டு எழுந்த பரஞ்சோதி, இன்ஸ்பெக்டருக்கு அந்த அறையைக் காண்பித்தார். வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு பிணத்தை ஆம்புலன்ஸ் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு பரஞ்சோதியிடம் வந்தார் இன்ஸ்பெக்டர் கதிர்வேல்.\n\"நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள், பரஞ்சோதி\n\"சுந்தர்தான் எனக்கு டெலிபோன் செய்து தன்னைக் கடத்துவதற்காக முயற்சிகள் நடப்பதாகவும், நான் உடனே புறப்பட்டு வந்தால் அதைப் பற்றிப் பேசி, என்ன செய்வதென்ற முடிவுக்கு வரலாமென்றும் கூறியதனால்தான் நான் இங்கு புறப்பட்டு வந்தேன். ஆனால் நான் வருவதற்குள் காலங் கடந்து விட்டது\" என்றார் பரஞ்சோதி. பிறகு அகல்யாவைப் பற்றியும் இன்ஸ்பெக்டரிடம் கூறினார்.\n\"விசித்திரமாக அல்லவா இருக்கிறது\" என்று கூறிய கதிர்வேல், \"ஸ்ரீமதி சுந்தர், இந்தப் பெண்ணைப் பற்றி அறிய நேர்ந்தால் அதனால் பல சங்கடங்கள் எழக்கூடும். நாம் முடிந்தவரை இந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை ரகசியமாகத்தான் விசாரிக்க வேண்டும்\" என்றார்.\nபிறகு ராம் விலாஸீக்கு டெலிபோன் செய்து அகல்யாவைப் பற்றி விசாரித்தார். அங்கு அகல்யா என்ற பெயரில் யாரும் தங்கி இருக்கவில்லை என்று அவருக்குத் தகவல் கிடைத்தது. அவள் இந்த நேரம் மாயமாய் மறைந்திருப்பாள் என்று இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்குத் தோன்றியது.\nமறுநாள் காலை பத்து மணிக்கு பரஞ்சோதிக்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அவரது நண்பர் பிரகாஷ்ராவ்தான் பேசினார்.\n\"என் மகள் லலிதாவைக் காணவில்லை, பரஞ்சோதி, அவள் அந்தப் பரதேசிப் பயலைத் தேடிப் போய் இருப்பாள் என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எனக்காக் கொஞ்சம் அவளைத் தேடிக் கொடுக்க முடியுமா\n\"நிச்சயமாக நான் உங்களுக்கு லலிதாவைத் தேடிக்கொண்டு வந்து சேர்க்கிறேன்\" என்று உறுதி கூறினார் பரஞ்சோதி. சில நிமிடங்களில் மாற்றுடை அணிந்துகொண்டு கிளம்பினார். வெளியே சென்று கொண்டிருந்த ஒரு வாடகைக் காரை நிறுத்தி ஏறிக்கொண்டு பாசுதேவ் வீதிக்கு ஓட்டும்படிக் கூறினார்.\nபத்து நிமிஷங்களுக்கெல்லாம் அவர் பாசுதேவ் வீதியை அடைந்து விட்டார். பிரகாஷ்ராவ் கூறிய பரதேசிப் பயல் அங்கு தான் ஜாகை வைத்துக் கொண்டு வசித்து வந்தான். ஒரு பழங்காலக் கட்டிடத்தின் மாடியில் இருந்தது அவனது ஜாகை. கட்டிட வாசலில் நின்று கொண்டிருந்த காவல்காரனான வேணு அவரை சந்தேகத்தோடு பார்த்தான். ஏனென்றால் பலவிதமான மோசடிகளிலும் குற்றங்களிலும் பங்கு பெற்ற பலர்தான் அந்தக் கட்டடித்தில் குடி இருந்தனர். எனவே பரஞ்சோதியைக் கண்டது, யாரோ போலீஸ் அதிகாரியாக இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது.\n\" என்று கேட்டாா பரஞ்சோதி.\n\"அவனோடு ஒரு பெண் இருக்கிறாள், அல்லவா\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"எனக்குத் தெரியாது\" என்று கூறிய பொழுது அவன் முகம் கல்லைப்போல் இறுகியது. ஏனென்றால் அங்குள்ளவர்களைப் பற்றி எந்தவிதத் தகவலு���் அவன் வெளியிலிருந்து வருபவர்களுக்குக் கூறக் கூடாதென்று கடுமையான கட்டளை இட்டிருந்தான் பாஸ்கர். தான் பாஸ்கரைப் பற்றி எந்தத் தகவலையாவது இந்த மனிதரிடம் கூறினால் அவன் தன்னைக் கொலை செய்யவும் தயங்க மாட்டான் என்று வேணுவுக்குத் தெரியும்.\nவேணுவிடம் வேறொன்றும் கேட்காமல் மாடிக்குச் சென்றார் பரஞ்சோதி, பாஸ்கரின் ஜாகைக் கதவு தாளிடப்பட்டிருந்தது. சிறிது நேரம் அதன் முன் தயங்கி நின்ற பரஞ்சோதி, பிறகு மெதுவாகத் கதவைத் தட்டினார். சில வினாடிகளில் கதவு திறக்கப்பட்டது. பாஸ்கர் சிறிதும் எதிர்பாராதபொழுது அவனைத் தள்ளியபடி உள்ளே நுழைந்து விட்டார் பரஞ்சோதி.\nஒரே ஒரு அறையைக் கொண்ட அந்த ஜாகையில், அறையின் நடுவே கிடந்த கட்டிலின் விளிம்பில் அரை மயக்க நிலையில் அமர்ந்திருந்தாள் லலிதா. பரஞ்சோதியை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை. தனக்குதானே ஏதோ பிதற்றியபடி படுக்கையில் சாய்ந்தாள்.\n\" என்று சீறினான் பாஸ்கர்.\nசில வினாடிகள் அவனையே அமைதியோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, \"நான் தான் துப்பறியும் பரஞ்சோதி, லலிதாவை அழைத்துச் செல்ல வந்தேன். என்றார்.\n\"என் விருந்தாளியாக வந்திருக்கும் அவளை நான் அனுப்ப முடியாது. நீ மரியாதையோடு இங்கிருந்து போய் விடு\" என்று ஆத்திரத்தோடு கூறினான் பாஸ்கர்.\nபரஞ்சோதி அதை கவனிக்காதவர்போல் கட்டிலருகே சென்று லலிதாவைக் குனிந்து பார்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் வேகமாக பரஞ்சோதியினருகே வந்து அவர் சட்டையைப் பிடித்து இழுத்தான். பரஞ்சோதி நிதானமாகத் திரும்பி அவனைப் பார்த்தார். அதே சமயம், அவன் அவர் முகத்தில் பலங்கொண்ட மட்டும் குத்தினான். சில வினாடிகள் தடுமாறிய பரஞ்சோதி, அடுத்த கணமே பாஸ்கரின் வயிற்றில் ஓங்கிக் குத்தினார். நிலை தடுமாறிக் கீழே விழுந்தான் பாஸ்கர். இருவரும் சிறிது நேரம் கட்டிப் புரண்டார்கள். பிறகு திடீர் என பரஞ்சோதியின் விலாவில் தன் பலங்கொண்ட மட்டும் தாக்கிய பாஸ்கர், சட்டென்று எழுந்து அலமாரியிலிருந்த ஒரு பிச்சுவாவை எடுத்துக் கொண்டு பரஞ்சோதியை நெருங்கினான். அவன் கண்களில் கொலைவேறி தாண்டவமாடியது.\nபிச்சுவாவினால் தனக்குக் காயம் வராதபடி எப்படியே சமாளித்துப் பார்த்தார் பரஞ்சோதி. எப்பொழுதும் தன்னுடனேயே அவர் எடுத்துச்செல்லும் கைத் துப்பாக்கியைக்கூட மறந்துவிட்���ு வந்திருந்தார். பரஞ்சோதியைக கீழே தள்ளி அவர் நேஞ்சின் மீது முழங்காலை ஊன்றியபடி பிச்சுவாவை ஓங்கினான் பாஸ்கர். பரஞ்சோதியால் திமிற முடியவில்லை. அன்றோடு தன் கதை முடிந்ததென்று நினைத்துக் கொண்டவராய் தன் கண்களை மூடிக் கொண்டார்.\nஅதே சமயம், \"ஆ...\" என்ற அலறலுடன் தரையில் விழுந்தான் பாஸ்கர், சட்டென்று தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்த பரஞ்சோதி, கையில் மணல் மூட்டையுடன் ஒரு மனிதன் நிற்பதை பார்த்தார்.\nஅவள் குரலிலிருந்த ஏதோ ஒன்று, அவள் எதற்கும் தயாரான அபாயகரமானப் பெண்மணி என்று பரஞ்சோதிக்கு உணர்த்தியது. எனவே மறுபேச்சுப் பேசாமல் அறைக்குள் நுழைந்தார்.\nஅடுத்த வினாடியே கதவை வெளிப்பக்கமாக சாத்தித் தாளிட்ட அகல்யா, மாடிப் படிக்கட்டில் தடதடவேன இறங்கித் தன் கார் இருக்கும் இடத்தை அடைந்து அதை வெகு வேகமாகக் கிளப்பிக் கொண்டு கேட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த ராஜூ மீது இடித்து விடுவதைப் போல் சென்றாள.\nஅவசரமாக மாளிகைக்குள் நுழைந்த ராஜூ, பரஞ்சோதியின் அறையைத் திறந்தான். ராஜூவிடம் நடந்தவைகளைக் கூறினார் பரஞ்சோதி.\n\"அவள் உண்மையிலேயே தமயந்தியின் காரியதரிசியாக இருக்க மாட்டாள் என்று எனக்குத் தோன்றுகிறது.\" என்று கூறிய பரஞ்சோதி, \"அதனால்தான் அவள் போலீசார் வருவதற்குள் சென்று விட்டாள்\" என்றார்.\n\"அப்படியானால் அவள் கொடுத்த விலாசமும் பொய்யாகத் தான் இருக்கும்\" என்றான் ராஜூ.\n\"ஆமாம்\" என்று பரஞ்சோதி கூறும் பொழுதே போலீசார் வரும் சத்தம் கேட்டது. சில வினாடிகளில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், நான்கு கான்ஸ்டபிள்களுடன் அங்கு வந்து சேர்ந்தார்.\n\"பிணம் அடுத்த அறையில் இருக்கிறது, இன்ஸ்பெக்டர்\" என்று கூறியபடி தனது ஆசனத்தை விட்டு எழுந்த பரஞ்சோதி, இன்ஸ்பெக்டருக்கு அந்த அறையைக் காண்பித்தார். வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு பிணத்தை ஆம்புலன்ஸ் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு பரஞ்சோதியிடம் வந்தார் இன்ஸ்பெக்டர் கதிர்வேல்.\n\"நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள், பரஞ்சோதி\n\"சுந்தர்தான் எனக்கு டெலிபோன் செய்து தன்னைக் கடத்துவதற்காக முயற்சிகள் நடப்பதாகவும், நான் உடனே புறப்பட்டு வந்தால் அதைப் பற்றிப் பேசி, என்ன செய்வதென்ற முடிவுக்கு வரலாமென்றும் கூறியதனால்தான் நான் இங்கு புறப்பட்டு வந்தேன். ஆனால் நான் வருவதற்குள் காலங் கடந்து விட்டது\" என்றார் பரஞ்சோதி. பிறகு அகல்யாவைப் பற்றியும் இன்ஸ்பெக்டரிடம் கூறினார்.\n\"விசித்திரமாக அல்லவா இருக்கிறது\" என்று கூறிய கதிர்வேல், \"ஸ்ரீமதி சுந்தர், இந்தப் பெண்ணைப் பற்றி அறிய நேர்ந்தால் அதனால் பல சங்கடங்கள் எழக்கூடும். நாம் முடிந்தவரை இந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை ரகசியமாகத்தான் விசாரிக்க வேண்டும்\" என்றார்.\nபிறகு ராம் விலாஸீக்கு டெலிபோன் செய்து அகல்யாவைப் பற்றி விசாரித்தார். அங்கு அகல்யா என்ற பெயரில் யாரும் தங்கி இருக்கவில்லை என்று அவருக்குத் தகவல் கிடைத்தது. அவள் இந்த நேரம் மாயமாய் மறைந்திருப்பாள் என்று இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்குத் தோன்றியது.\nமறுநாள் காலை பத்து மணிக்கு பரஞ்சோதிக்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அவரது நண்பர் பிரகாஷ்ராவ்தான் பேசினார்.\n\"என் மகள் லலிதாவைக் காணவில்லை, பரஞ்சோதி, அவள் அந்தப் பரதேசிப் பயலைத் தேடிப் போய் இருப்பாள் என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எனக்காக் கொஞ்சம் அவளைத் தேடிக் கொடுக்க முடியுமா\n\"நிச்சயமாக நான் உங்களுக்கு லலிதாவைத் தேடிக்கொண்டு வந்து சேர்க்கிறேன்\" என்று உறுதி கூறினார் பரஞ்சோதி. சில நிமிடங்களில் மாற்றுடை அணிந்துகொண்டு கிளம்பினார். வெளியே சென்று கொண்டிருந்த ஒரு வாடகைக் காரை நிறுத்தி ஏறிக்கொண்டு பாசுதேவ் வீதிக்கு ஓட்டும்படிக் கூறினார்.\nபத்து நிமிஷங்களுக்கெல்லாம் அவர் பாசுதேவ் வீதியை அடைந்து விட்டார். பிரகாஷ்ராவ் கூறிய பரதேசிப் பயல் அங்கு தான் ஜாகை வைத்துக் கொண்டு வசித்து வந்தான். ஒரு பழங்காலக் கட்டிடத்தின் மாடியில் இருந்தது அவனது ஜாகை. கட்டிட வாசலில் நின்று கொண்டிருந்த காவல்காரனான வேணு அவரை சந்தேகத்தோடு பார்த்தான். ஏனென்றால் பலவிதமான மோசடிகளிலும் குற்றங்களிலும் பங்கு பெற்ற பலர்தான் அந்தக் கட்டடித்தில் குடி இருந்தனர். எனவே பரஞ்சோதியைக் கண்டது, யாரோ போலீஸ் அதிகாரியாக இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது.\n\" என்று கேட்டாா பரஞ்சோதி.\n\"அவனோடு ஒரு பெண் இருக்கிறாள், அல்லவா\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"எனக்குத் தெரியாது\" என்று கூறிய பொழுது அவன் முகம் கல்லைப்போல் இறுகியது. ஏனென்றால் அங்குள்ளவர்களைப் பற்றி எந்தவிதத் தகவலும் அவன் வெளியிலிருந்து வருபவர்களுக்குக் கூறக் கூடாதென்று கடுமையான கட்டளை இட்டிருந்தான் பாஸ்கர். த��ன் பாஸ்கரைப் பற்றி எந்தத் தகவலையாவது இந்த மனிதரிடம் கூறினால் அவன் தன்னைக் கொலை செய்யவும் தயங்க மாட்டான் என்று வேணுவுக்குத் தெரியும்.\nவேணுவிடம் வேறொன்றும் கேட்காமல் மாடிக்குச் சென்றார் பரஞ்சோதி, பாஸ்கரின் ஜாகைக் கதவு தாளிடப்பட்டிருந்தது. சிறிது நேரம் அதன் முன் தயங்கி நின்ற பரஞ்சோதி, பிறகு மெதுவாகத் கதவைத் தட்டினார். சில வினாடிகளில் கதவு திறக்கப்பட்டது. பாஸ்கர் சிறிதும் எதிர்பாராதபொழுது அவனைத் தள்ளியபடி உள்ளே நுழைந்து விட்டார் பரஞ்சோதி.\nஒரே ஒரு அறையைக் கொண்ட அந்த ஜாகையில், அறையின் நடுவே கிடந்த கட்டிலின் விளிம்பில் அரை மயக்க நிலையில் அமர்ந்திருந்தாள் லலிதா. பரஞ்சோதியை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை. தனக்குதானே ஏதோ பிதற்றியபடி படுக்கையில் சாய்ந்தாள்.\n\" என்று சீறினான் பாஸ்கர்.\nசில வினாடிகள் அவனையே அமைதியோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, \"நான் தான் துப்பறியும் பரஞ்சோதி, லலிதாவை அழைத்துச் செல்ல வந்தேன். என்றார்.\n\"என் விருந்தாளியாக வந்திருக்கும் அவளை நான் அனுப்ப முடியாது. நீ மரியாதையோடு இங்கிருந்து போய் விடு\" என்று ஆத்திரத்தோடு கூறினான் பாஸ்கர்.\nபரஞ்சோதி அதை கவனிக்காதவர்போல் கட்டிலருகே சென்று லலிதாவைக் குனிந்து பார்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் வேகமாக பரஞ்சோதியினருகே வந்து அவர் சட்டையைப் பிடித்து இழுத்தான். பரஞ்சோதி நிதானமாகத் திரும்பி அவனைப் பார்த்தார். அதே சமயம், அவன் அவர் முகத்தில் பலங்கொண்ட மட்டும் குத்தினான். சில வினாடிகள் தடுமாறிய பரஞ்சோதி, அடுத்த கணமே பாஸ்கரின் வயிற்றில் ஓங்கிக் குத்தினார். நிலை தடுமாறிக் கீழே விழுந்தான் பாஸ்கர். இருவரும் சிறிது நேரம் கட்டிப் புரண்டார்கள். பிறகு திடீர் என பரஞ்சோதியின் விலாவில் தன் பலங்கொண்ட மட்டும் தாக்கிய பாஸ்கர், சட்டென்று எழுந்து அலமாரியிலிருந்த ஒரு பிச்சுவாவை எடுத்துக் கொண்டு பரஞ்சோதியை நெருங்கினான். அவன் கண்களில் கொலைவேறி தாண்டவமாடியது.\nபிச்சுவாவினால் தனக்குக் காயம் வராதபடி எப்படியே சமாளித்துப் பார்த்தார் பரஞ்சோதி. எப்பொழுதும் தன்னுடனேயே அவர் எடுத்துச்செல்லும் கைத் துப்பாக்கியைக்கூட மறந்துவிட்டு வந்திருந்தார். பரஞ்சோதியைக கீழே தள்ளி அவர் நேஞ்சின் மீது முழங்காலை ஊன்றியபடி பிச்சுவாவை ஓங்கினா���் பாஸ்கர். பரஞ்சோதியால் திமிற முடியவில்லை. அன்றோடு தன் கதை முடிந்ததென்று நினைத்துக் கொண்டவராய் தன் கண்களை மூடிக் கொண்டார்.\nஅதே சமயம், \"ஆ...\" என்ற அலறலுடன் தரையில் விழுந்தான் பாஸ்கர், சட்டென்று தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்த பரஞ்சோதி, கையில் மணல் மூட்டையுடன் ஒரு மனிதன் நிற்பதை பார்த்தார்.\nபழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்நாளிலும் புன்னகை வரவழைக்கத் தவறவில்லை இவை என்னிடம். நீங்களும் படித்து. பார்த்து புன்னகையுங்கள்.\nபழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்நாளிலும் புன்னகை வரவழைக்கத் தவறவில்லை இவை என்னிடம். நீங்களும் படித்து. பார்த்து புன்னகையுங்கள்.\n1. மாயமாய் மறைந்த மர்ம மங் கை\nபயங்கரமான இருள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில், நள்ளிரவு சுமார் பனிரெண்டு மணிக்கு துப்பறியும் பரஞ்சோதியின் ஜாகை டெலிபோன் அலறியது.\n''பரஞ்சோதி பேசுகிறேன்'' என்றார் துப்பறியும் பரஞ்சோதி.\n''நான் சுந்தர் பேசுகிறேன்'' என்று மூச்சு வாங்கக் கூறிய அந்த மனிதன், ''நீங்கள் துப்பறியும் பரஞ்சோதி தானே\n''என்னைக் கடத்துவதற்காக முயற்சி நடைபெறுகிறது. நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்'' என்று தவித்தான் சுந்தர்.\n''உன்னை எதற்காக ஒருவன் கடத்த வேண்டும்'' என்று கேட்டார் பரஞ்சோதி.\n''ஏனென்றால் நான் தான் பெரும்பணக்காரியும், சமூக சேவகியுமான தமயந்தியின் கணவன்'' என்று ஒரே மூச்சில் கூறினான் சுந்தர். அவனுக்கு பயத்தால் மூச்சு வாங்குவது துப்பறியும் பரஞ்சோதிக்குத் தெளிவாகக் கேட்டது.\n''உன்னைக் கடத்துவதால் யாருக்கு என்ன லாபம்'' என்று கேட்டார் பரஞ்சோதி.\n''என் மனைவியை மிரட்டிப் பணம் பறிப்பதற்காக'' என்று கூறிய சுந்தர், ''டெலிபோனில் பேசி நேரத்தைக் கழிக்காதீர்கள். நீங்கள் வீணாக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறதென்பதை மறந்து விடாதீர்கள்'' என்று தவித்தான். பிறகு விலாசத்தைக் கூறினான்.\n''உன்னைக் கடத்திக் கொண்டு போகப் போகிறார்கள் என்பது உனக்கு எப்படித் தெரியும்\n''எனக்கு டெலிபோன் வந்தது...''என்று கூறிக் கொண்���ே வந்த சுந்தர் சட்டென்று நிறுத்தினான். ஏதோ நாற்காலி கீழே விழும் சத்தமும், யாரோ தடதடவென்று ஓடும் சத்தமும் பரஞ்சோதிக்குக் கேட்டன.\n''சுந்தர்... சுந்தர்...'' என்று பரஞ்சோதி பலமுறை அழைத்தும் பதிலில்லை. டெலிபோனை வைத்து விட்டு அவசர அவசரமாகத் தனது காரியதரிசியான ராஜுவை எழுப்பி அழைத்துக் கொண்டு தனது காரில், சுந்தர் கொடுத்திருந்த விலாசத்திற்கு விரைந்தார். வழியில் ராஜுவிற்கு நடந்தவைகளை விளக்கிக் கூறிக் கொண்டே சென்றார்.\nசுந்தரின் ஜாகையை அடைந்த போது ராஜு அந்த மாளிகையைக் கண்டு பிரமித்துப் போய் விட்டான். அது மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது. மாளிகை முழுவதும் இருளில் மூழ்கிக் கிடந்தது. தெரு வாயிற்கதவு விரியத் திறந்து கிடந்தது.\nஇருவரும் முன்னெச்சரிக்கையோடு மாளிகையில், நுழைந்து ஒவ்வொரு அறையாகச் சென்று விளக்கைப் பொருத்திப் பார்த்தார்கள்.\nஒவ்வொரு அறையிலும் பல விலையுயர்ந்த பொருட்களும், கலைப் பொருட்களும் அலங்காரமாக வீற்றிருந்து பணப் பெருமையை பறை சாற்றின.\nமாடியிலிருந்த அறையில், அவர்கள் சோதனை போட்ட போது சோபா மறைவில் ஒரு மனிதனின் கால்கள் காட்சியளித்தன. உடனே இருவரும் அருகில் சென்று கவனித்தார்கள்.\nகீழே விழுந்து கிடந்த மனிதனுக்கு சுமார் நாற்பது வயதிருக்கலாம். அவன் கண்கள் திறந்தபடி எதையோ வெறிக்கப் பார்த்தபடி இருந்தன. அவன் கைகள் முன்னால் நீட்டியபடி இருந்தன. அவனது மார்பில் யாரோ துப்பாக்கியால் சுட்டதினால், ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவன் கிடந்த நிலையே, அவன் இறந்து விட்டான் என்பதைத் தெளிவுபடுத்தியது.\nஅந்த அறையின் நடுவே போடப்பட்டிருந்த மேஜையில் டெலிபோன் வைக்கப்பட்டிருந்தது. டெலிபோன் ரிசீவர் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. மேஜையருகே போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்று கீழே சாய்ந்து கிடந்தது. அதிலிருந்துதான் சுந்தர் இழுத்துத் தள்ளப்பட்டிருக்க வேண்டுமென்று தீர்மானித்தார் பரஞ்சோதி.\n''வெளியே எங்காவது டெலிபோன் இருந்தால் நீ போலீசாருக்குத் தகவல் கொடு, ராஜு'' என்றார் பரஞ்சோதி. உடனே ராஜு அங்கிருந்து கிளம்பினான்.\nபரஞ்சோதி அந்த அறையை நன்றாகச் சோதனை போட்டார். ஆனால் அதில் எந்தவிதத் தடயங்களும் அவருக்குக் கிடைக்கவில்லை. பிணம் கிடந்த இடத்திற்கு சிறிது தூரத்திற்கப்பால் இருந்த ஒரு அழகிய மரச் சிலை���ின் கையில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.\nஅந்தச் சமயத்தில் வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் திரைச்சீலையை ஒதுக்கிக் கொண்டு வெளியே பார்த்தார் பரஞ்சோதி. காரிலிருந்து ஒரு அழகிய பெண், சுற்றும் முற்றும் பார்த்தபடி கீழே இறங்கினாள். காரின் கதவைச் சாத்தி விட்டு வீட்டை நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண், பரஞ்சோதியின் தலையைக் கவனித்தாள்.\n''சுந்தர்... நீங்க தானே அது...'' என்று குரல் கொடுத்தாள் அந்தப் பெண்.\n\"ஆமாம்\" என்று தாயங்காமல் குரல் கொடுத்த பரஞ்சோதி. \"மேலே வா\nசில நிமிஷங்களில் அந்தப் பெண் மேலே ஏறி வரும் சத்தம் கேட்டது . உடனே பரஞ்சோதி அந¢த அறையின் வாயிலை நோக்கி நடந்தார். பரஞ்சோதியைக் கண்டதும் சங்கட உணர்ச்சியை அடைந்த அந்தப் பெண்,\"நான்....நான்.... சுந்தரைப் பார்க்க வேண்டும்\" என்றாள்.\nஅவ்வளவு அழகிய பெண்ணுக்கு, பனிரெண்டு மணிக்கு மேல் அங்கு என்ன வேலை இருக்கக் கூடுமென்று பரஞ்சோதிக்கு வியப்பாக இருந்தது. அவர் மௌனமாக இருக்கவே அந்தப் பெண், \"சுந்தர் என்னை இங்கே வரச் சொன்னார். இப்பொழுது அவர் இங்கே இருக்கிறாரா, இல்லையா\" என்று பொறுமை இழந்த குரலில் கேட்டாள்.\n\"இங்கு ஒரு மனிதன் இறந்து கிடக்கிறான்'. நானும் சுந்தரைத் தான் தேடுகிறேன்\" என்றார் பரஞ்சோதி.\n\"என்ன,'\" என்று அதிர்ச்சியோடு கூவிய அந்தப் பெண், பரஞ்சோதி எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அந்தச் சவத்தருகே சென்று பார்த்தாள்.\n\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"நல்ல வேளை\" என்று நிம்மதிப் பெருமூச்சுடன் கூறிய அந்தப¢ பெண், \"நான் சுந்தர்தான் இறந்துவிட்டாரோ என்று பதறிப் போய்விட்டேன்\" என்றாள்.\n\"இந்த மனிதனை உனக்குத் தெரியுமா\" என்று மீண்டும் கேட்டார் பரஞ்சோதி.\n\"இவன், சுந்தருக்கும், அவர் மனைவி தமயந்திக்கும் மெய்க்காப்பாளனாக உள்ளவன், பெயர் மோகன்.\"\n\"நீ எதற்காக சுந்தரைப் பார்க்க வந்தாய்\n\"சென்னையிலிருந்து அவர் நேற்றுதான் சோலைப்£க்கத்திற்கு வந்தார். அவர் மனைவி இன்றிரவு ஏதோ பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாளை காலைதான் இங்கு வந்து சேருவார். இந¢த வீட்டை ஒரு வாரத்திற்கு முன்புதான் விலைக்கு வாங்கினார்கள். இங்கு சில முன்னேற்பாடுகளைச் செய்ய தனக்கு உதவிக்கு வரும்படிக் கூறியதால் நான் இங்கு வந்தேன்.\"\n\"இரவு பனிரெண்டு மணிக்கு இங்கு என்ன ஏற்பாடு செய்ய வந்தாய்\nஇந���தக் கேள்வியைக் கேட்டதும் அவள் முகம் சிவந்தது. இருந்த போதிலும் சமாளித்தவளாய், \"சுந்தர் மாலை ஆறு மணிக்கே இங்கு வந்து விட்டார். எனக்கு சென்னையில் சில வேலைகள் இருந்ததால் எட்டு மணிக்குத்தான் இங்கு வந்து சேர்ந்தேன். ராம் விலாஸில் நான் அறை எடுத்துக் தங்கி இருக்கிறேன். எனக்கு டெலிபோன் செய்து பத்து மணிக்கெல்லாம் வந்து விடும்படி கூறினார் சுந்தர். எனக்கு சோலைப்பாக்கம் புதிதானதால் வழி தெரியாமால் அலைந்ததில் நேரமாகி விட்டது\" என்றாள்.\n\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"என் பெயர் அகல்யா. நான் ஸ்ரீமதி தமயந்தி சுந்தரின் காரியதரிசி\" என்று கூறிய அந்தப் பெண், \"எனக்கு இனி இங்கே வேலை இல்லை\" என்றவள் திடீரென்று, \"நீங்கள் யார் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்\n\"நான் தான் துப்பறியும் பரஞ்சோதி, சுமார் பனிரெண்டு மணிக்கு சுந்தர் எனக்கு டெலிபோன் செய்து, தன்னைக் கடத்துவதற்கு முயற்சி நடைபெறுவதாகவும், நான் உடனே புறப்பட்டு வரவேண்டுமென்றும் சொல்க் கொணடிருக்கும்போதே இங்கு ஏதோ தகராறு ஏற்பட்டதினால் அதற்குமேல் எனக்கு எதுவும் கேட்கவில்லை. உடனே நான் இங்கு வந்து சேர்ந்தேன்\" என்றார் பரஞ்சோதி.\n\"தன்னைக் கடத்திச் செல்லப் போகிறார்கள் என்றா அவர் கூறினார்\" என்று வியப்போடு கேட்டாள் அகல்யா.\nசிறிது நேரம் ஏதோ யோசனையோடு நின்று கொண்டிருந்த அகல்யா, \"நான் போக வேண்டும்\" என்று கூறியவளாய் திரும்பினாள்.\n\"கொஞ்சம் பொறு, இன்னும் சிறிது நேரத்தில் போலீசார் இங்கு வந்து விடுவார்கள். அவர்களிடம் கொஞ்சம் பேசவேண¢டி இருக்கும்\" என்றார் பரஞ்சோதி.\n\"போலீசாருக்கு என் சாட்சியம் தேவையாக இருந்தால் நான் தங்கி இருக்கும் ஜாகைக்கு வரட்டும்\" என்று கூறிய அகல்யா தனது டம்பப் வையை ஆட்டியபடி நடக்க ஆரம்பித்தாள்.\nஅவளது வழியை மறித்தவராய், \"சில நிமிஷங்கள் நீ இங்கு இருந்துதானாக வேண்டும்\" என்று கட்டளையிடும் பாவனையில் கூறினார் பரஞ்சோதி.\nஒரு கணம் அவரை வெறிக்கப் பார்த¢த அகல்யா, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தனது கைப்பையிலிருந்து ஒரு துப்பாக்கியை உருவி அவர் நெஞ்சுக்கு நேராகப் பிடித்தபடி, \"திரும்பி அறைக்குள் நடங்கள், சிறிது அசைந்தாலும் சுடுவதற்குத் தயங்க மாட்டேன்\" என்று கடுமையாகக் கூறினாள்.\n1977ல் வெளிவந்த ஒரு மர்ம நாவலை இங்கு தொடராக வெளியிடுகிறேன். துப்பறியும் கதைகள் எழுதுவதில் புகழ் பெற்றிருந்த அந்நாளைய எழுத்தாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.இயலாவிட்டால் தொடரின் இறுதியில் பெயர் வெளியிடப்படும்.\n1. மாயமாய் மறைந்த மர்ம மங் கை\nபயங்கரமான இருள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில், நள்ளிரவு சுமார் பனிரெண்டு மணிக்கு துப்பறியும் பரஞ்சோதியின் ஜாகை டெலிபோன் அலறியது.\n''பரஞ்சோதி பேசுகிறேன்'' என்றார் துப்பறியும் பரஞ்சோதி.\n''நான் சுந்தர் பேசுகிறேன்'' என்று மூச்சு வாங்கக் கூறிய அந்த மனிதன், ''நீங்கள் துப்பறியும் பரஞ்சோதி தானே\n''என்னைக் கடத்துவதற்காக முயற்சி நடைபெறுகிறது. நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்'' என்று தவித்தான் சுந்தர்.\n''உன்னை எதற்காக ஒருவன் கடத்த வேண்டும்'' என்று கேட்டார் பரஞ்சோதி.\n''ஏனென்றால் நான் தான் பெரும்பணக்காரியும், சமூக சேவகியுமான தமயந்தியின் கணவன்'' என்று ஒரே மூச்சில் கூறினான் சுந்தர். அவனுக்கு பயத்தால் மூச்சு வாங்குவது துப்பறியும் பரஞ்சோதிக்குத் தெளிவாகக் கேட்டது.\n''உன்னைக் கடத்துவதால் யாருக்கு என்ன லாபம்'' என்று கேட்டார் பரஞ்சோதி.\n''என் மனைவியை மிரட்டிப் பணம் பறிப்பதற்காக'' என்று கூறிய சுந்தர், ''டெலிபோனில் பேசி நேரத்தைக் கழிக்காதீர்கள். நீங்கள் வீணாக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறதென்பதை மறந்து விடாதீர்கள்'' என்று தவித்தான். பிறகு விலாசத்தைக் கூறினான்.\n''உன்னைக் கடத்திக் கொண்டு போகப் போகிறார்கள் என்பது உனக்கு எப்படித் தெரியும்\n''எனக்கு டெலிபோன் வந்தது...''என்று கூறிக் கொண்டே வந்த சுந்தர் சட்டென்று நிறுத்தினான். ஏதோ நாற்காலி கீழே விழும் சத்தமும், யாரோ தடதடவென்று ஓடும் சத்தமும் பரஞ்சோதிக்குக் கேட்டன.\n''சுந்தர்... சுந்தர்...'' என்று பரஞ்சோதி பலமுறை அழைத்தும் பதிலில்லை. டெலிபோனை வைத்து விட்டு அவசர அவசரமாகத் தனது காரியதரிசியான ராஜுவை எழுப்பி அழைத்துக் கொண்டு தனது காரில், சுந்தர் கொடுத்திருந்த விலாசத்திற்கு விரைந்தார். வழியில் ராஜுவிற்கு நடந்தவைகளை விளக்கிக் கூறிக் கொண்டே சென்றார்.\nசுந்தரின் ஜாகையை அடைந்த போது ராஜு அந்த மாளிகையைக் கண்டு பிரமித்துப் போய் விட்டான். அது மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது. மாளிகை முழுவதும் இருளில் மூழ்கிக் கிடந்தது. தெரு வாயிற்கதவு விரியத் திறந்து கிடந்தது.\nஇருவரும் முன்னெச்சரிக்கையோடு மாளிகையில், நுழைந்து ஒவ்வொரு அறையாகச் சென்று விளக்கைப் பொருத்திப் பார்த்தார்கள்.\nஒவ்வொரு அறையிலும் பல விலையுயர்ந்த பொருட்களும், கலைப் பொருட்களும் அலங்காரமாக வீற்றிருந்து பணப் பெருமையை பறை சாற்றின.\nமாடியிலிருந்த அறையில், அவர்கள் சோதனை போட்ட போது சோபா மறைவில் ஒரு மனிதனின் கால்கள் காட்சியளித்தன. உடனே இருவரும் அருகில் சென்று கவனித்தார்கள்.\nகீழே விழுந்து கிடந்த மனிதனுக்கு சுமார் நாற்பது வயதிருக்கலாம். அவன் கண்கள் திறந்தபடி எதையோ வெறிக்கப் பார்த்தபடி இருந்தன. அவன் கைகள் முன்னால் நீட்டியபடி இருந்தன. அவனது மார்பில் யாரோ துப்பாக்கியால் சுட்டதினால், ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவன் கிடந்த நிலையே, அவன் இறந்து விட்டான் என்பதைத் தெளிவுபடுத்தியது.\nஅந்த அறையின் நடுவே போடப்பட்டிருந்த மேஜையில் டெலிபோன் வைக்கப்பட்டிருந்தது. டெலிபோன் ரிசீவர் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. மேஜையருகே போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்று கீழே சாய்ந்து கிடந்தது. அதிலிருந்துதான் சுந்தர் இழுத்துத் தள்ளப்பட்டிருக்க வேண்டுமென்று தீர்மானித்தார் பரஞ்சோதி.\n''வெளியே எங்காவது டெலிபோன் இருந்தால் நீ போலீசாருக்குத் தகவல் கொடு, ராஜு'' என்றார் பரஞ்சோதி. உடனே ராஜு அங்கிருந்து கிளம்பினான்.\nபரஞ்சோதி அந்த அறையை நன்றாகச் சோதனை போட்டார். ஆனால் அதில் எந்தவிதத் தடயங்களும் அவருக்குக் கிடைக்கவில்லை. பிணம் கிடந்த இடத்திற்கு சிறிது தூரத்திற்கப்பால் இருந்த ஒரு அழகிய மரச் சிலையின் கையில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.\nஅந்தச் சமயத்தில் வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் திரைச்சீலையை ஒதுக்கிக் கொண்டு வெளியே பார்த்தார் பரஞ்சோதி. காரிலிருந்து ஒரு அழகிய பெண், சுற்றும் முற்றும் பார்த்தபடி கீழே இறங்கினாள். காரின் கதவைச் சாத்தி விட்டு வீட்டை நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண், பரஞ்சோதியின் தலையைக் கவனித்தாள்.\n''சுந்தர்... நீங்க தானே அது...'' என்று குரல் கொடுத்தாள் அந்தப் பெண்.\n\"ஆமாம்\" என்று தாயங்காமல் குரல் கொடுத்த பரஞ்சோதி. \"மேலே வா\nசில நிமிஷங்களில் அந்தப் பெண் மேலே ஏறி வரும் சத்தம் கேட்டது . உடனே பரஞ்சோதி அந¢த அறையின் வாயிலை நோக்கி நடந்தார். பரஞ்சோதியைக் கண��டதும் சங்கட உணர்ச்சியை அடைந்த அந்தப் பெண்,\"நான்....நான்.... சுந்தரைப் பார்க்க வேண்டும்\" என்றாள்.\nஅவ்வளவு அழகிய பெண்ணுக்கு, பனிரெண்டு மணிக்கு மேல் அங்கு என்ன வேலை இருக்கக் கூடுமென்று பரஞ்சோதிக்கு வியப்பாக இருந்தது. அவர் மௌனமாக இருக்கவே அந்தப் பெண், \"சுந்தர் என்னை இங்கே வரச் சொன்னார். இப்பொழுது அவர் இங்கே இருக்கிறாரா, இல்லையா\" என்று பொறுமை இழந்த குரலில் கேட்டாள்.\n\"இங்கு ஒரு மனிதன் இறந்து கிடக்கிறான்'. நானும் சுந்தரைத் தான் தேடுகிறேன்\" என்றார் பரஞ்சோதி.\n\"என்ன,'\" என்று அதிர்ச்சியோடு கூவிய அந்தப் பெண், பரஞ்சோதி எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அந்தச் சவத்தருகே சென்று பார்த்தாள்.\n\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"நல்ல வேளை\" என்று நிம்மதிப் பெருமூச்சுடன் கூறிய அந்தப¢ பெண், \"நான் சுந்தர்தான் இறந்துவிட்டாரோ என்று பதறிப் போய்விட்டேன்\" என்றாள்.\n\"இந்த மனிதனை உனக்குத் தெரியுமா\" என்று மீண்டும் கேட்டார் பரஞ்சோதி.\n\"இவன், சுந்தருக்கும், அவர் மனைவி தமயந்திக்கும் மெய்க்காப்பாளனாக உள்ளவன், பெயர் மோகன்.\"\n\"நீ எதற்காக சுந்தரைப் பார்க்க வந்தாய்\n\"சென்னையிலிருந்து அவர் நேற்றுதான் சோலைப்£க்கத்திற்கு வந்தார். அவர் மனைவி இன்றிரவு ஏதோ பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாளை காலைதான் இங்கு வந்து சேருவார். இந¢த வீட்டை ஒரு வாரத்திற்கு முன்புதான் விலைக்கு வாங்கினார்கள். இங்கு சில முன்னேற்பாடுகளைச் செய்ய தனக்கு உதவிக்கு வரும்படிக் கூறியதால் நான் இங்கு வந்தேன்.\"\n\"இரவு பனிரெண்டு மணிக்கு இங்கு என்ன ஏற்பாடு செய்ய வந்தாய்\nஇந்தக் கேள்வியைக் கேட்டதும் அவள் முகம் சிவந்தது. இருந்த போதிலும் சமாளித்தவளாய், \"சுந்தர் மாலை ஆறு மணிக்கே இங்கு வந்து விட்டார். எனக்கு சென்னையில் சில வேலைகள் இருந்ததால் எட்டு மணிக்குத்தான் இங்கு வந்து சேர்ந்தேன். ராம் விலாஸில் நான் அறை எடுத்துக் தங்கி இருக்கிறேன். எனக்கு டெலிபோன் செய்து பத்து மணிக்கெல்லாம் வந்து விடும்படி கூறினார் சுந்தர். எனக்கு சோலைப்பாக்கம் புதிதானதால் வழி தெரியாமால் அலைந்ததில் நேரமாகி விட்டது\" என்றாள்.\n\" என்று கேட்டார் பரஞ்சோதி.\n\"என் பெயர் அகல்யா. நான் ஸ்ரீமதி தமயந்தி சுந்தரின் காரியதரிசி\" என்று கூறிய அந்தப் பெண், \"எனக்கு இனி இங்கே வேலை இல்லை\" என்றவள் திடீரென்று, \"நீங்கள் யார் எத��்காக இங்கே வந்திருக்கிறீர்கள்\n\"நான் தான் துப்பறியும் பரஞ்சோதி, சுமார் பனிரெண்டு மணிக்கு சுந்தர் எனக்கு டெலிபோன் செய்து, தன்னைக் கடத்துவதற்கு முயற்சி நடைபெறுவதாகவும், நான் உடனே புறப்பட்டு வரவேண்டுமென்றும் சொல்க் கொணடிருக்கும்போதே இங்கு ஏதோ தகராறு ஏற்பட்டதினால் அதற்குமேல் எனக்கு எதுவும் கேட்கவில்லை. உடனே நான் இங்கு வந்து சேர்ந்தேன்\" என்றார் பரஞ்சோதி.\n\"தன்னைக் கடத்திச் செல்லப் போகிறார்கள் என்றா அவர் கூறினார்\" என்று வியப்போடு கேட்டாள் அகல்யா.\nசிறிது நேரம் ஏதோ யோசனையோடு நின்று கொண்டிருந்த அகல்யா, \"நான் போக வேண்டும்\" என்று கூறியவளாய் திரும்பினாள்.\n\"கொஞ்சம் பொறு, இன்னும் சிறிது நேரத்தில் போலீசார் இங்கு வந்து விடுவார்கள். அவர்களிடம் கொஞ்சம் பேசவேண¢டி இருக்கும்\" என்றார் பரஞ்சோதி.\n\"போலீசாருக்கு என் சாட்சியம் தேவையாக இருந்தால் நான் தங்கி இருக்கும் ஜாகைக்கு வரட்டும்\" என்று கூறிய அகல்யா தனது டம்பப் வையை ஆட்டியபடி நடக்க ஆரம்பித்தாள்.\nஅவளது வழியை மறித்தவராய், \"சில நிமிஷங்கள் நீ இங்கு இருந்துதானாக வேண்டும்\" என்று கட்டளையிடும் பாவனையில் கூறினார் பரஞ்சோதி.\nஒரு கணம் அவரை வெறிக்கப் பார்த¢த அகல்யா, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தனது கைப்பையிலிருந்து ஒரு துப்பாக்கியை உருவி அவர் நெஞ்சுக்கு நேராகப் பிடித்தபடி, \"திரும்பி அறைக்குள் நடங்கள், சிறிது அசைந்தாலும் சுடுவதற்குத் தயங்க மாட்டேன்\" என்று கடுமையாகக் கூறினாள்.\n1977ல் வெளிவந்த ஒரு மர்ம நாவலை இங்கு தொடராக வெளியிடுகிறேன். துப்பறியும் கதைகள் எழுதுவதில் புகழ் பெற்றிருந்த அந்நாளைய எழுத்தாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.இயலாவிட்டால் தொடரின் இறுதியில் பெயர் வெளியிடப்படும்.\nஇங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நாட்களில் சென்னை மவுண்ட் ரோடில் மரங்கள் இருந்திருக்கின்றன. திருச்சி மலைக்கோட்டை உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பசுமை கொஞ்சுகிறது. (இப்போது போய் எடுத்துப் பார்த்தால் வித்தியாசம் தெரியும்.) மக்கள் தொகையைப் பெருக்கியும். விஞ்ஞான வளர்ச்சியினால் வசதிகளை அதிகரித்தும் நாம் இழந்தது இயற்கையின் பசுமையை. ஹும்ம்ம்\nஇது மதுரை மாநகரின் தோற்றம் - 1798ல்\nமதுரையின் மற்றொரு தோற்றம் 1860ல்\nசென்னை மவுண்ட் ரோடுதான் இது 1905ல்\nசென்னையில் மன்றோ சிலையின் தோற்றம் 1905ல்\nதிருச்சி வேறொரு கோணத்தில் 1895ல்\nதிருச்சியின் மற்றொரு கோணம் 1890ல்\nபழைய படங்களைப் பார்த்தீங்களா. ரசிச்சீங்களா... என்ன தோணுதுன்னு கீழ சொல்லிட்டுப் போங்க. ஆர்வமா காத்திருக்கேன் நான்\nஇங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நாட்களில் சென்னை மவுண்ட் ரோடில் மரங்கள் இருந்திருக்கின்றன. திருச்சி மலைக்கோட்டை உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பசுமை கொஞ்சுகிறது. (இப்போது போய் எடுத்துப் பார்த்தால் வித்தியாசம் தெரியும்.) மக்கள் தொகையைப் பெருக்கியும். விஞ்ஞான வளர்ச்சியினால் வசதிகளை அதிகரித்தும் நாம் இழந்தது இயற்கையின் பசுமையை. ஹும்ம்ம்\nஇது மதுரை மாநகரின் தோற்றம் - 1798ல்\nமதுரையின் மற்றொரு தோற்றம் 1860ல்\nசென்னை மவுண்ட் ரோடுதான் இது 1905ல்\nசென்னையில் மன்றோ சிலையின் தோற்றம் 1905ல்\nதிருச்சி வேறொரு கோணத்தில் 1895ல்\nதிருச்சியின் மற்றொரு கோணம் 1890ல்\nபழைய படங்களைப் பார்த்தீங்களா. ரசிச்சீங்களா... என்ன தோணுதுன்னு கீழ சொல்லிட்டுப் போங்க. ஆர்வமா காத்திருக்கேன் நான்\nஇம்முறை ஜோக்குகளைவிட சில துணுக்குகளைப் பதிவிடலாம் என்ற எண்ணத்தில் இங்கே தந்திருக்கிறேன். இவை சுவாரஸ்யமா இல்லையா என்பதை நீஙகள் தான் சொல்லணும்...\nஇம்முறை ஜோக்குகளைவிட சில துணுக்குகளைப் பதிவிடலாம் என்ற எண்ணத்தில் இங்கே தந்திருக்கிறேன். இவை சுவாரஸ்யமா இல்லையா என்பதை நீஙகள் தான் சொல்லணும்...\nசிரிப்பிலே பல ரகம் உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ‘சிரிப்பு. இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு‘ என்கிற பாடலில் விதவிதமான சிரிப்புக்களைப் பட்டியலிட்டு சிரித்துக் காட்டி வியக்க வைத்திருப்பார். கீழே இருக்கும் துணுக்குகளைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தால் அது சங்கீதச் சிரிப்பு\nசிரிப்பிலே பல ரகம் உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ‘சிரிப்பு. இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு‘ என்கிற பாடலில் விதவிதமான சிரிப்புக்களைப் பட்டியலிட்டு சிரித்துக் காட்டி வியக்க வைத்திருப்பார். கீழே இருக்கும் துணுக்குகளைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தால் அது சங்கீதச் சிரிப்பு\nஅதிகாலை மூன்று மணிக்கு வேன் வர, புரொடக்ஷன் மேனேஜர் நடராஜன் ஸ்டுடியோவுக்கு வருகிறான். அன்றைய தினம் அதிகாலையில் நடக்கவிருக்கும் அவுட்டோர் ஷுட்டிங்கிற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக கவனிக்கிறான். தன் உதவியாள் சம்பத்திடம் கேமராமேன் கோஷையும், டைரக்டர் ஜகந்நாத ராவையும் பிக்கப் செய்து கொண்டு வரச் சொல்கிறான். ஜகந்நாத ராவின் உதவியாளர் ராஜ்கோபால் சம்பத்துடன் சேர்ந்து கொள்ள, அவுட்டோர் ஷுட்டிங் நடக்கிறது. மதியம் ஸ்டுடியோவில் ஷுட் பண்ண வேண்டிய பகுதிக்காக ஸ்டுடியோ திரும்புகிறார்கள்.\nசம்பத் ஊரிலிருந்து வந்திருக்கும் தன் உறவினர்களை ஷுட்டிங் பார்க்க அழைத்திருக்க, அவர்கள் வந்து ஒருபுறம் காத்திருக்கின்றனர். கதாநாயகி ஜயசந்திரிகா வராததால் ஷுட்டிங் தடைபடுகிறது. ஸ்டுடியோவுக்கு வந்த தயாரிப்பாளர் ரெட்டியாரிடம் விஷயம் சொல்லப்பட, அவர் சம்பத்தை உடனழைத்துக் கொண்டு காரை ஜயசந்திரிகாவின் வீட்டுக்கு விடச் சொல்கிறார்.\nரெட்டியார் பழம்பெரும் தயாரிப்பாளர். தற்சமயம் அவரது பொருளாதார நிலை கடும் நெருக்கடியில் இருந்தது. அன்றாட ஷுட்டிங்கிற்கே மிகுந்த சிரமத்தின் பேரில் பணம் திரட்டிக் கொண்டிருந்தார் அவர். எனவே கோபத்துடன் ஜயசந்திரிகா வீட்டிற்கு வந்து அவளிடம் கடுமையாக (சற்றே அநாகரிகமாகவும்) பேசி, ஷுட்டிங்கிற்கு வரச் சொல்லி மிரட்டுகிறார். அவள் அவருடன் ஷுட்டிங்கிற்குப் புறப்பட்டு வர, வீட்டு வாசலில் மயக்கமடைந்து விழுகிறாள்.\nநிலையான வேலை பார்க்காமல் சினிமாத் தொழிலில் இருப்பதால் உதவி இயக்குனர் ராஜ்கோபாலுக்குத் திருமணம் தள்ளிப் போகிறது. உறவினர் ஒருவர் அவன் அம்மாவையும் அவனையும் சந்தித்து திருமணப் பேச்செடுத்து விட்டுச் செல்கிறார். ராஜ்கோபால், ஜெகந்நாத ரெட்டியை சந்திக்க, அவன் ரெட்டியார் தலைமறைவாகி விட்டதால் படம் நின்று விட்டதாகவும், தான் ஃபாரின் போகப் போவதாகவும் சொல்கிறான். எடிட்டிங் அசிஸ்டெண்ட் சிட்டி, ராஜ்கோபாலை ராம்சிங் என்ற இயக்குனரிடம் சேர்த்துவிட அழைத்துச் செல்கிறான். ஷுட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, சம்பத் அங்கே புரொடக்ஷன் மேனேஜராக இருப்பதை ராஜ்கோபால் பார்க்கிறான். முன்னொரு சமயம் ���ாம்சிங்கின் படத்தை வெளிநாட்டுக்காரர் ஒருவர் கேலி செய்தபோது ராஜ்கோபால் உரத்துச் சிரித்தது இப்போது அவனைப் பார்க்கையில் ராம்சிங்குக்கு நினைவு வந்து விடுகிறது. ஆனால் ஷுட்டிங்கிலிருந்த கதாநாயகி ஜயசந்திரிகா, அவனை அடையாளம் கண்டு கொண்டு நெருங்கிப் பழகுகிறாள்.\nராம ஐயங்கார் ஒரு முன்னணித் தயாரிப்பாளர். அவரது ஸ்டுடியோவில்தான் ரெட்டியாரின் ஷுட்டிங் முன்பு நடந்திருந்தது. ஸ்டுடியோவை தற்போது அவர் விரிவுபடுத்திக் கட்டிக் கொண்டிருக்க, நடேச மேஸ்திரி என்பவன் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறான். ராம ஐயங்கார் முன்பு ரெட்டியார் எடுத்திருந்த முக்கால்வாசிப் படத்தை தன் ஆட்களுடன் பார்க்கிறார். அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்து தற்போது ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யும்படி தன் குழுவைச் சேர்ந்த பண்டிட்ஜி என்பவரிடம் உத்தரவிடுகிறார். அவர் எடுத்திருக்கும் இந்திப் படம் மும்பையில் வெளியாவதில் சிவசேனாக் காரர்களால் சிக்கல் ஏற்பட்டிருப்பது அவருக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. அவரது பிரம்மாண்டமான விளம்பர ஏற்பாடுகள் யாவும் வீணாகி விடுகின்றன.\nராம ஐயங்காரின் மகன் பாச்சா இரவு எஸ்டேட் வீட்டில் குடித்துக் கொண்டிருக்கிறான். அவனை ராம ஐயங்கார் சந்தித்து தன் சாம்ராஜ்யத்தை அவன் நிர்வகிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள, அவன் மறுத்து விடுகிறான். பணத்தின் சபலத்திற்கு ஆட்படாமல் வாழ விரும்புவதாக அவன் சொல்ல, தான் பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்து வளர்த்த சாம்ராஜ்யத்தை அவன் வளர்க்கா விட்டாலும் அப்படியே பார்த்துக் கொண்டால் போதும் என்னும் ராம ஐயங்கார், அவனை பொறுப்பற்ற தன்மைக்காக கடிந்து கொண்டு சென்று விடுகிறார்.\nஃபிலிம் பிஸினஸ், ரியல் எஸ்டேட் எல்லாம் கலந்துகட்டி செய்பவன் நான். சோமநாதன் என்கிற கதாசிரியர் என்னிடம் வர சம்பத் எடுக்கப் போகும் புதிய படத்திற்கு கதை கேட்டிருந்ததால் புரொட்யூசர்களைப் பார்த்து கதை சொல்லும்படி சொல்கிறேன். அவர் என் தெருவில் காலியாக இருந்த வக்கீல் வீட்டு மாடிக்கு மல்லிகா என்ற பெண்ணை யாரோ குடி வைத்திருப்பதாக தகவல் சொல்லிச் செல்கிறார். நான் பனகல் பார்க் வர என் நபர் சேட் என்னிடம் ராம ஐயங்கார் எடுத்த `கதிர் விளக்கு' (ரெட்டியார் பாதியில் விட்ட படம்) தோல்வி என்றும், ஆனால் ராம ஐயங்கார் ���டுத்து இந்திப் படம் வட நாட்டில் எதிர்பாராத அளவுக்கு நன்றாக ஓடுவதாகவும் சொல்கிறான்.\nசம்பத் வர, அவனுடன் காரில செல்லும் போது நடிகை ஜயசந்திரிகா, ராஜ்கோபாலைத் திருமணம் செய்து கொண்டுவிட்ட விஷயத்தைச் சொல்கிறான். புரொட்யூசர்கள் கதைக்கு அவசரமில்லை. உடனே ஒரு ஆபீசும் அதைப் பார்த்துக் கொள்ள ஆளும் வேண்டும் என்கிறார்கள். நான் சம்பத்திடம் நடராஜன் சரிப்படுவானா என்று கேட்க, அவர் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், கால்கள் இரண்டும் வீங்கிப் போய் ஆஸ்பத்திரிக்குச் செல்லவும் பணம் இல்லாமல் தவிக்க, தான் உதவியதாகவும் சம்பத் சொல்கிறான். வேறு நபர் பார்க்கும்படி நான் சம்பத்திடம் சொல்ல, அவன் தான் புது ஆபீஸ் பார்த்திருப்பதாகச் சொல்லி ஸ்டேஷன் பார்டர் ரோடில் 68ம் நம்பர் வீடு என்கிறான்.\nசோமநாதன் சொன்னது நினைவுவர, வக்கீல் வீட்டு மாடியா என்று நான் கேட்க, ஆமாம் என்றுவிட்டுச் செல்கிறான். நான் என் அறைக்கு வர, அசிஸ்டெண்டுகள் யாருமில்லை. என் பீடிக் கட்டிலிருந்து நான்கைந்தை உருவிக் கொண்டு சென்று விட்டிருக்கின்றனர்.\n-அசோகமித்திரனின் `கரைந்த நிழல்கள்' கதையின் இந்தச் சுருக்கத்தைப் படித்ததுமே இது வழக்கமான கதை இல்லை என்பதைப் புரிந்திருப்பீர்கள். சில கதாபாத்திரங்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், முடிவு என்கிற வழக்கமான கதையின் இலக்கணங்களுக்குள் வராமல், சினிமா உலகத்தை, அதன் சிறப்புகளை, அழுக்குகளை அனைத்தையும் பரந்துபட்ட பார்வையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் அசோகமித்திரன்.\nஇது தொடர்கதையாக வெளிவந்த போது `கதை புரியவில்லை' என்று திட்டியவர்கள் சிலர்; படைப்பின் சிறப்பைப் புரிந்து கொண்டு பாராட்டியவர்கள் பலர் என்கிறார் அசோகமித்திரன் இதன் முன்னுரையில். அவரது குறிப்பிடத்தக்க நாவல்களுள் ஒன்றான இந்த `கரைந்த நிழல்கள்' நாவலை முழுமையாக ரசித்துப் படித்தால் பாராட்டுபவர்களின் பட்டியலில் நிச்சயம் நீங்களும் இருப்பீர்கள்.\nகேப்ஸ்யூல் நாவல் - 3\nஅதிகாலை மூன்று மணிக்கு வேன் வர, புரொடக்ஷன் மேனேஜர் நடராஜன் ஸ்டுடியோவுக்கு வருகிறான். அன்றைய தினம் அதிகாலையில் நடக்கவிருக்கும் அவுட்டோர் ஷுட்டிங்கிற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக கவனிக்கிறான். தன் உதவியாள் சம்பத்திடம் கேமராமேன் கோஷையும், டைரக்டர் ஜகந்நாத ராவையும் பிக்கப் செய்து கொண்டு வரச் சொல்கிறான். ஜகந்நாத ராவின் உதவியாளர் ராஜ்கோபால் சம்பத்துடன் சேர்ந்து கொள்ள, அவுட்டோர் ஷுட்டிங் நடக்கிறது. மதியம் ஸ்டுடியோவில் ஷுட் பண்ண வேண்டிய பகுதிக்காக ஸ்டுடியோ திரும்புகிறார்கள்.\nசம்பத் ஊரிலிருந்து வந்திருக்கும் தன் உறவினர்களை ஷுட்டிங் பார்க்க அழைத்திருக்க, அவர்கள் வந்து ஒருபுறம் காத்திருக்கின்றனர். கதாநாயகி ஜயசந்திரிகா வராததால் ஷுட்டிங் தடைபடுகிறது. ஸ்டுடியோவுக்கு வந்த தயாரிப்பாளர் ரெட்டியாரிடம் விஷயம் சொல்லப்பட, அவர் சம்பத்தை உடனழைத்துக் கொண்டு காரை ஜயசந்திரிகாவின் வீட்டுக்கு விடச் சொல்கிறார்.\nரெட்டியார் பழம்பெரும் தயாரிப்பாளர். தற்சமயம் அவரது பொருளாதார நிலை கடும் நெருக்கடியில் இருந்தது. அன்றாட ஷுட்டிங்கிற்கே மிகுந்த சிரமத்தின் பேரில் பணம் திரட்டிக் கொண்டிருந்தார் அவர். எனவே கோபத்துடன் ஜயசந்திரிகா வீட்டிற்கு வந்து அவளிடம் கடுமையாக (சற்றே அநாகரிகமாகவும்) பேசி, ஷுட்டிங்கிற்கு வரச் சொல்லி மிரட்டுகிறார். அவள் அவருடன் ஷுட்டிங்கிற்குப் புறப்பட்டு வர, வீட்டு வாசலில் மயக்கமடைந்து விழுகிறாள்.\nநிலையான வேலை பார்க்காமல் சினிமாத் தொழிலில் இருப்பதால் உதவி இயக்குனர் ராஜ்கோபாலுக்குத் திருமணம் தள்ளிப் போகிறது. உறவினர் ஒருவர் அவன் அம்மாவையும் அவனையும் சந்தித்து திருமணப் பேச்செடுத்து விட்டுச் செல்கிறார். ராஜ்கோபால், ஜெகந்நாத ரெட்டியை சந்திக்க, அவன் ரெட்டியார் தலைமறைவாகி விட்டதால் படம் நின்று விட்டதாகவும், தான் ஃபாரின் போகப் போவதாகவும் சொல்கிறான். எடிட்டிங் அசிஸ்டெண்ட் சிட்டி, ராஜ்கோபாலை ராம்சிங் என்ற இயக்குனரிடம் சேர்த்துவிட அழைத்துச் செல்கிறான். ஷுட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, சம்பத் அங்கே புரொடக்ஷன் மேனேஜராக இருப்பதை ராஜ்கோபால் பார்க்கிறான். முன்னொரு சமயம் ராம்சிங்கின் படத்தை வெளிநாட்டுக்காரர் ஒருவர் கேலி செய்தபோது ராஜ்கோபால் உரத்துச் சிரித்தது இப்போது அவனைப் பார்க்கையில் ராம்சிங்குக்கு நினைவு வந்து விடுகிறது. ஆனால் ஷுட்டிங்கிலிருந்த கதாநாயகி ஜயசந்திரிகா, அவனை அடையாளம் கண்டு கொண்டு நெருங்கிப் பழகுகிறாள்.\nராம ஐயங்கார் ஒரு முன்னணித் தயாரிப்பாளர். அவரது ஸ்டுடியோவில்தான் ரெட்டியாரின் ஷுட்டிங் முன்பு நடந்திருந்தது. ��்டுடியோவை தற்போது அவர் விரிவுபடுத்திக் கட்டிக் கொண்டிருக்க, நடேச மேஸ்திரி என்பவன் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறான். ராம ஐயங்கார் முன்பு ரெட்டியார் எடுத்திருந்த முக்கால்வாசிப் படத்தை தன் ஆட்களுடன் பார்க்கிறார். அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்து தற்போது ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யும்படி தன் குழுவைச் சேர்ந்த பண்டிட்ஜி என்பவரிடம் உத்தரவிடுகிறார். அவர் எடுத்திருக்கும் இந்திப் படம் மும்பையில் வெளியாவதில் சிவசேனாக் காரர்களால் சிக்கல் ஏற்பட்டிருப்பது அவருக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. அவரது பிரம்மாண்டமான விளம்பர ஏற்பாடுகள் யாவும் வீணாகி விடுகின்றன.\nராம ஐயங்காரின் மகன் பாச்சா இரவு எஸ்டேட் வீட்டில் குடித்துக் கொண்டிருக்கிறான். அவனை ராம ஐயங்கார் சந்தித்து தன் சாம்ராஜ்யத்தை அவன் நிர்வகிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள, அவன் மறுத்து விடுகிறான். பணத்தின் சபலத்திற்கு ஆட்படாமல் வாழ விரும்புவதாக அவன் சொல்ல, தான் பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்து வளர்த்த சாம்ராஜ்யத்தை அவன் வளர்க்கா விட்டாலும் அப்படியே பார்த்துக் கொண்டால் போதும் என்னும் ராம ஐயங்கார், அவனை பொறுப்பற்ற தன்மைக்காக கடிந்து கொண்டு சென்று விடுகிறார்.\nஃபிலிம் பிஸினஸ், ரியல் எஸ்டேட் எல்லாம் கலந்துகட்டி செய்பவன் நான். சோமநாதன் என்கிற கதாசிரியர் என்னிடம் வர சம்பத் எடுக்கப் போகும் புதிய படத்திற்கு கதை கேட்டிருந்ததால் புரொட்யூசர்களைப் பார்த்து கதை சொல்லும்படி சொல்கிறேன். அவர் என் தெருவில் காலியாக இருந்த வக்கீல் வீட்டு மாடிக்கு மல்லிகா என்ற பெண்ணை யாரோ குடி வைத்திருப்பதாக தகவல் சொல்லிச் செல்கிறார். நான் பனகல் பார்க் வர என் நபர் சேட் என்னிடம் ராம ஐயங்கார் எடுத்த `கதிர் விளக்கு' (ரெட்டியார் பாதியில் விட்ட படம்) தோல்வி என்றும், ஆனால் ராம ஐயங்கார் எடுத்து இந்திப் படம் வட நாட்டில் எதிர்பாராத அளவுக்கு நன்றாக ஓடுவதாகவும் சொல்கிறான்.\nசம்பத் வர, அவனுடன் காரில செல்லும் போது நடிகை ஜயசந்திரிகா, ராஜ்கோபாலைத் திருமணம் செய்து கொண்டுவிட்ட விஷயத்தைச் சொல்கிறான். புரொட்யூசர்கள் கதைக்கு அவசரமில்லை. உடனே ஒரு ஆபீசும் அதைப் பார்த்துக் கொள்ள ஆளும் வேண்டும் என்கிறார்கள். நான் சம்பத்திடம் நடராஜன் சரிப்படுவானா என்று கேட்க, அவர் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், கால்கள் இரண்டும் வீங்கிப் போய் ஆஸ்பத்திரிக்குச் செல்லவும் பணம் இல்லாமல் தவிக்க, தான் உதவியதாகவும் சம்பத் சொல்கிறான். வேறு நபர் பார்க்கும்படி நான் சம்பத்திடம் சொல்ல, அவன் தான் புது ஆபீஸ் பார்த்திருப்பதாகச் சொல்லி ஸ்டேஷன் பார்டர் ரோடில் 68ம் நம்பர் வீடு என்கிறான்.\nசோமநாதன் சொன்னது நினைவுவர, வக்கீல் வீட்டு மாடியா என்று நான் கேட்க, ஆமாம் என்றுவிட்டுச் செல்கிறான். நான் என் அறைக்கு வர, அசிஸ்டெண்டுகள் யாருமில்லை. என் பீடிக் கட்டிலிருந்து நான்கைந்தை உருவிக் கொண்டு சென்று விட்டிருக்கின்றனர்.\n-அசோகமித்திரனின் `கரைந்த நிழல்கள்' கதையின் இந்தச் சுருக்கத்தைப் படித்ததுமே இது வழக்கமான கதை இல்லை என்பதைப் புரிந்திருப்பீர்கள். சில கதாபாத்திரங்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், முடிவு என்கிற வழக்கமான கதையின் இலக்கணங்களுக்குள் வராமல், சினிமா உலகத்தை, அதன் சிறப்புகளை, அழுக்குகளை அனைத்தையும் பரந்துபட்ட பார்வையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் அசோகமித்திரன்.\nஇது தொடர்கதையாக வெளிவந்த போது `கதை புரியவில்லை' என்று திட்டியவர்கள் சிலர்; படைப்பின் சிறப்பைப் புரிந்து கொண்டு பாராட்டியவர்கள் பலர் என்கிறார் அசோகமித்திரன் இதன் முன்னுரையில். அவரது குறிப்பிடத்தக்க நாவல்களுள் ஒன்றான இந்த `கரைந்த நிழல்கள்' நாவலை முழுமையாக ரசித்துப் படித்தால் பாராட்டுபவர்களின் பட்டியலில் நிச்சயம் நீங்களும் இருப்பீர்கள்.\nஎன் முகநூல் நண்பர்கள் பகிர்ந்தவற்றில் என்னைக் கவர்ந்த அரியவற்றை உங்களுக்காக இங்கே கத்தரித்து, சித்தரித்துள்ளேன்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தின் நாளிதழ்\nஎன் முகநூல் நண்பர்கள் பகிர்ந்தவற்றில் என்னைக் கவர்ந்த அரியவற்றை உங்களுக்காக இங்கே கத்தரித்து, சித்தரித்துள்ளேன்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தின் நாளிதழ்\nஒரு மாறுதலுக்காக இந்த முறை கொஞ்சம் சினிமா மேட்டர்களைக் கத்தரித்துப் போட்டிருக்கிறேன். இவையும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.\nபழைய காலத்து சினிமாப் பத்திரிகையின் அட்டைப்படம் இது1\nஹொன்னப்ப பாகவதர் என்று ஒரு நடிகரைக் கேள்விப்பட்டதுண்டா அவர் நடித்த படத்துக்கான இந்த விளம்பரத்தைக் கொஞ்சம் பாருங்களேன்...\nரைட்டு... இப்ப இந்த சினிம��� விளம்பரம் வெளியான ஆண்டு என்னன்னு கவனிச்சுப் பாருங்களேன்... சர்ப்ரைஸா இருக்கும்\nசெருகளத்தூர் சாமா என்கிற நடிகர் நடித்த இந்தப் படத்துக்கான விளம்பரம் வித்தியாசமா இருந்தது எனக்கு. உங்களுக்கு என்ன தோணுது\nமாடர்ன் தியேட்டர்ஸ் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படம் வெளியாகப் போற தியேட்டர்லாம் சொல்லிக்கூட விளம்பரம் பண்ணி அசத்தியிருக்காங்க அக்காலத்துலயே...\nரைட்... இப்ப நம்க்குப் பிடிச்ச மக்கள் திலகம் நடிச்ச. தமிழ்ல வந்த முதல் கலர்ப்படமான அலிபாபா படத்தோட விளம்பரம்\nமக்கள் திலகமும் நடிகர் திலகமும் சேர்ந்து நடிச்ச கூண்டுக்கிளி படத்தோட விளம்பரம் இங்க....\nஒரு மாறுதலுக்காக இந்த முறை கொஞ்சம் சினிமா மேட்டர்களைக் கத்தரித்துப் போட்டிருக்கிறேன். இவையும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.\nபழைய காலத்து சினிமாப் பத்திரிகையின் அட்டைப்படம் இது1\nஹொன்னப்ப பாகவதர் என்று ஒரு நடிகரைக் கேள்விப்பட்டதுண்டா அவர் நடித்த படத்துக்கான இந்த விளம்பரத்தைக் கொஞ்சம் பாருங்களேன்...\nரைட்டு... இப்ப இந்த சினிமா விளம்பரம் வெளியான ஆண்டு என்னன்னு கவனிச்சுப் பாருங்களேன்... சர்ப்ரைஸா இருக்கும்\nசெருகளத்தூர் சாமா என்கிற நடிகர் நடித்த இந்தப் படத்துக்கான விளம்பரம் வித்தியாசமா இருந்தது எனக்கு. உங்களுக்கு என்ன தோணுது\nமாடர்ன் தியேட்டர்ஸ் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படம் வெளியாகப் போற தியேட்டர்லாம் சொல்லிக்கூட விளம்பரம் பண்ணி அசத்தியிருக்காங்க அக்காலத்துலயே...\nரைட்... இப்ப நம்க்குப் பிடிச்ச மக்கள் திலகம் நடிச்ச. தமிழ்ல வந்த முதல் கலர்ப்படமான அலிபாபா படத்தோட விளம்பரம்\nமக்கள் திலகமும் நடிகர் திலகமும் சேர்ந்து நடிச்ச கூண்டுக்கிளி படத்தோட விளம்பரம் இங்க....\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் ���தழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nபேசும் ஓவியங்கள் - 2\nபதியைக் கொன்ற பாவை - 3\nகேப்ஸ்யூல் நாவல் - 3\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kshetrayaatra.blogspot.com/2013/04/sri-tulasi-ashtottara-satha-nama-stotra.html", "date_download": "2018-06-24T12:27:31Z", "digest": "sha1:WQQAS7KM4Z5IXBZ34OOPMUUZYD3RLHP6", "length": 34820, "nlines": 382, "source_domain": "kshetrayaatra.blogspot.com", "title": "Taking you to kshetra yaatra: Sri Tulasi Ashtottara Satha Nama Stotra - ஸ்ரீ துளஸ்யஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்", "raw_content": "\nSri Tulasi Ashtottara Satha Nama Stotra - ஸ்ரீ துளஸ்யஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்\nஸ்ரீ துளஸ்யஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்\nயன்மூலே ஸர்வ தீர்த்²தானி யன் மத்⁴யே ஸர்வ தே³வதா |\nயத க்³ ரே ஸர்வ வேதா³ச்ச துளசீம் தாம் நமாம்யஹம் ||\nயா த்³ருஷ்டா நிகி²லாக⁴ ஸங்க⁴சமனீ ஸ்ப்ருஷ்டா வபு: பாவனீ |\nரோகா³னா மபி⁴வந்தி³தா நிரஸினீ ஸிக்தாந்தக த்ராஸினீ ||\nப்ரத்யா ஸக்தி விதா⁴யினீ ப⁴க³வத: க்ருஷ்ணஸ்ய ஸம்ரோபிதா |\nயாசார்ச்சா கரணாத் விமுக்தி ப²லதா³ தஸ்யை துளஸ்யை நம: ||\nதுளஸீபாவனி பூஜ்யா விருந்தா³வன நிவாஸினீ |\nஞானதா³த்ரி ஞானமயீ நிர்மலா ஸர்வபூஜிதா ||\nஸதீ பதிவ்ரதா ப்³ருந்தா³ க்ஷீராப்தி⁴ மத²னோத்³ப⁴வா |\nக்ருʼஷ்ண வர்ணா ரோக³ஹந்த்ரீ த்ரிவர்ணா ஸர்வகாமதா³ ||\nலக்ஷ்மீஸகீ² நித்யசுத்³தா⁴ ஸுத³ந்தீ பூ⁴மிபாவனீ |\nஹரித்⁴யானைக நிரதா ஹரிபாத³ க்ருதாலயா ||\nபவித்ர ரூபிணீ த⁴ன்யா சுக³ந்தி⁴ன் யம்ருதோத்³ப⁴வா |\nசுரூபா ரோக்³யதா³ துஷ்டா சக்தி த்ரிதய ரூபிணீ ||\nதே³வீ தே³வர்ஷி ஸம்ஸ்துத்யா காந்தா விஷ��ணுமன: ப்ரியா |\nபூ⁴த வேதாள பீ⁴திக்⁴னீ மஹா பாதக நாசினீ ||\nமனோரத²ப்ரதா³ மேதா⁴ காந்திர் விஜயதா³யினீ |\nசங்க சக்ர க³தா³ பத்³ம தா⁴ரிணீ காமரூபிணீ ||\nஅபவர்க³ப்ரதா³ ச்யாமா க்ருசமத்³யா ஸுகேசினீ |\nவைகுண்டவாஸினீ நந்தா³ பி³ம்போ³ஷ்டீ² கோகிலஸ்வரா ||\nகபிலா நிம்னகா³ ஜன்ம பூ⁴மி ராயுஷ்ய தா³யினீ |\nவனரூபா து³க்க² நாசின்யவிகாரா சதுர்பு⁴ஜா ||\nக³ருத்மத்³வாஹனா சாந்தா தா³ந்தா விக்⁴னநிவாரிணீ |\nஸ்ரீவிஷ்ணு மூலிகா புஷ்டி: த்ரிவர்க³ ப²லதா³யினீ ||\nமஹா சக்திர் மஹாமாயா லக்ஷ்மீ வாணீ ஸுபூஜிதா |\nஸுமங்க³ல்யர்ச்சன ப்ரீதா ஸௌமங்க³ல்ய விவர்த்⁴தினீ ||\nசாதுர்மாஸ்யோத் ஸவாராத்⁴யா விஷ்ணு ஸாந்நித்⁴யதா³யினீ |\nஉத்தா²ன த்³வாத³சீ பூஜ்யா ஸர்வதே³வ ப்ரபூஜிதா ||\nகோ³பீரதிப்ரதா³ நித்யா நிர்கு³ணா பார்வதீப்ரியா |\nஅபம்ருʼத்யுஹரா ராதா⁴ப்ரியா ம்ருʼக³விலோசனா ||\nஅம்லானா ஹம்ஸக³மநா கமலாஸனவந்தி³தா |\nபூ⁴லோகவாஸினீ சுத்³தா⁴ ராமக்ருʼஷ்ணாதி³ பூஜிதா ||\nஸீதா பூஜ்யா ராம மனப்ரியா நந்த³ன ஸம்ஸ்தி²தா |\nஸர்வ தீர்த்த²மயீ முக்தா லோக ஸ்ருஷ்டிவிதா⁴யினீ ||\nப்ராதர் த்³ருʼச்யா க்³லானிஹந்த்ரீ வைஷ்ணவீ ஸர்வஸித்³தி⁴தா³ |\nநாராயணீ ஸந்ததிதா³ மூலம்ருʼத்³தா⁴ரி பவானீ ||\nஅசோக வனிகா ஸம்ஸ்தா² ஸீதாத்⁴யாதா நிராச்ரயா |\nகோ³மதீ ஸரயூதீர ரோபிதா குடிலாலகா ||\nஅபாத்ரப⁴க்ஷ்ய பாபக்⁴னீ தா³ன தோய விசுத்³தி⁴தா³ |\nச்ருʼதி தா⁴ரண ஸுப்ரீதா சுபா⁴ ஸர்வேஷ்டதா³யினீ ||\nஇதி துளஸ்யஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்\n1. தனது வேரின் அடியில் சகல தீர்த்தங்களையும், நடுவில் சர்வ தேவதைகளையும், நுனியில் சர்வ வேதங்களையும் கொண்ட ஸ்ரீதுளசியை நமஸ்கரிக்கிறேன்.\n2. தன்னை தரிசிப்போரது சகல பாவங்களையும் போக்குபவள். தன்னை ஸ்பரிசிப்போரது மேனியைத் தூய்மைப்படுத்துபவள். தன்னை வணங்குவோரது சகல நோய்களையும் தீர்ப்பவள். தனக்கு நீர் வார்ப்போரைக் கண்டு எமனும் நடுங்குமாறு செய்பவள்(எம பயத்தைப் போக்குபவள்). தன்னை விதிப்படி பிரதிஷ்டை செய்பவர்களை(பூஜிப்பவர்களை), ஸ்ரீகிருஷ்ணரது அன்புக்குரியவர்களாகச் செய்பவள். தன்னை பூஜித்தால் மோக்ஷத்தை நல்குபவள். அத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீதுளசியை வணங்குகிறேன்.\n3. ஸ்ரீ துளசி, பவித்ரமானவள், பூஜிக்கத் தகுந்தவள், பிருந்தாவனத்தை வாசஸ்தலமாகக் கொண்டவள், ஞானம் நல்குபவள், ஞானமயமானவள், எவ்விதக் களங்கமும் அற்றவ���், எல்லோராலும் பூஜிக்கப்படுபவள்.\n4. ஸ்ரீ துளசியானவள், கற்புக்கரசி, பதிவிரதை. பிருந்தா என்ற ரூபமுடையவள். பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள், (கறுப்பு, பச்சை, வெள்ளை) ஆகிய மூன்று வித வண்ணங்களை உடையவள். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவள்.\n5. ஸ்ரீ துளசி தேவி, ஸ்ரீதேவியின் தோழி. எப்போதும் சுத்தமானவள். (பறித்துப் பல நாட்கள் இருந்தாலும் சுவாமிக்கு அர்ச்சனை செய்திருந்தாலும் மற்ற புஷ்பம் போல் நிர்மால்யம் என்ற தோஷமில்லாதவள்), அழகிய பற்கள் உடையவள், பூமியைப் புனிதமாக்குபவள், எப்போதும் ஸ்ரீஹரியையே தியானிப்பவள், பகவானது பாதத்தையே தன் இருப்பிடமாகக் கொண்டவள்.\n6. ஸ்ரீ துளசி, புனிதத்தின் திருவுருவமானவள். மிகச் சிறந்தவள், நல்ல வாசனையுள்ளவள், அமிர்தத்தோடு கூடவே தோன்றியவள், நல்ல தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் தருபவள், மகிழ்ச்சியானவள், மூன்று சக்திகளின் (துர்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி) திருவடிவானவள்.\n7. ஸ்ரீ துளசி தேவி மிகப் பிரகாசமானவள், தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவள், அழகிய திருவுருவம் உடையவள், ஸ்ரீவிஷ்ணுவின் மனதிற்குப் பிரியமானவள், பூதம், வேதாளம் முதலியவற்றால் உண்டாகும் பயத்தை நீக்குபவள், மஹா பாபங்களைப் போக்குபவள்.\n8. விருப்பங்களை நிறைவேற்றுபவள், ஸ்ரீ துளசி தேவி. மேதா (மேதைத் தன்மை, நுண்ணறிவு) வடிவமானவள், ஒளி ரூபமானவள், வெற்றியை அளிப்பவள், சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றைத் தரித்திருப்பவள், தன் விருப்பத்திற்கேற்ற ரூபத்தை எடுக்கும் சக்தியுடையவள்.\n9. மோட்சத்தைத் தருபவள், ஸ்யாம (கரும்பச்சை) வர்ணம் உள்ளவள் (என்றும் இளமையானவள்), மெல்லிய இடை உடையவள், அழகான கேசமுள்ளவள், வைகுண்டத்தை வாசஸ்தலமாக உடையவள், ஆனந்தத்தை அளிப்பவள், கோவைப்பழம் போன்ற உதடுகள் உள்ளவள், குயில் போன்ற குரல் உடையவள்.\n10. பொன்னிறமானவள் (கபிலா என்ற பசு வடிவமானவள்), (கண்டகி) நதி உண்டாகக் காரணமானவள் (கண்டகீ என்ற நதி துளசீ தேவியின் உடலிலிருந்தும் துளசிச் செடி அவளது கேசத்திலிருந்தும் உண்டானதாக புராணம்), ஆயுள் விருத்தியைத் தருபவள் (பெண்கள் துளசியைத் தினமும் பூஜை செய்தால் கணவனின் ஆயுள் விருத்தியாகும்), வன(காடு) ரூபமானவள் (துளசி ஒரே செடியானாலும் புதர் போல் வளரும் என்பதால்), துக்கத்தை நசிப்பவள், மாறுதல் இல்லாத, இறைவனைப் போன்றவள், நான்க��� திருக்கரங்களை உடையவள்.\n11. கருடனை வாகனமாக உடையவள், சாந்தமானவள், புலனடக்கம் நிரம்பியவள், துன்பங்களைப் போக்குபவள், ஸ்ரீவிஷ்ணு மூலிகையாக உள்ளவள். (விஷ்ணுவுக்கு வேர் போன்றவள் - துளசிக்கு விஷ்ணு மூலிகா என்று பெயர்), நன்கு வளர்ந்த தேகமுடையவள், தர்ம, அர்த்த காம பலன்களைத் தன்னை உபாசித்தவர்களுக்கு அளிப்பவள்.\n12. மூன்று சக்திகளுக்கும் மேலான சக்தியானவள். மஹாமாயையின் ஸ்வரூபமானவள், லக்ஷ்மீயாலும், சரஸ்வதியாலும் பூஜிக்கப்படுகின்ற‌வள், சுமங்கலிகளைப் பூஜித்தால் சந்தோஷமடைபவள். சகல மங்கலங்களையும் விருத்தி செய்பவள்.\n13. சாதுர்மாஸ்ய உத்சவ காலத்தில் விசேஷமாகப் பூஜிக்கத் தக்கவள். சாதுர்மாஸ்யத்தில் தன்னை பூஜிக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சந்நிதானமான வைகுண்டத்தை அடையும் பாக்கியம் அளிப்பவள், உத்தான துவாதசியில் விசேஷமாகப் பூஜிக்கத்தக்கவ‌ள். (சயன ஏகாதசி - சுவாமி சயனிக்கும் நாள், பரிவர்த்தன ஏகாதசி - புரளும் நாள், உத்தான ஏகாதசி -‍சயன நிலையிலிருந்து எழுந்திருக்கும் நாள்), சகல தேவர்களாலும் பூஜிக்கப்படுகின்றவள்.\n14. கோபியர்களுக்கும் அவர்கள் ப்ரேமை கொண்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையில் அன்பு பாலமாக இருப்பவள். அழிவற்றவள், முக்குணங்களுக்கப்பாற்பட்டவள் (நிர்க்குணா), பார்வதி தேவிக்குப் பிரியமானவள், அபமிருத்யுவைப் போக்குபவள் (துளசிவனம் உள்ள இடத்தில் அகால மரணம் ஏற்படாது), ராதா தேவிக்கு மிகவும் பிரியமானவள், மான் போன்ற விழிகளை உடைய‌வள்.\n15. வாடாத ரூபமுள்ளவள், அன்னம் போன்ற நடையழகை உடையவ‌ள், கமலாசனத்தில் வீற்றிருக்கும் பிரம்ம தேவரால் வணங்கப்படுகின்றவ‌ள், பூலோகத்தில் வாசம் செய்பவ‌ள், சுத்தமானவள், ராமகிருஷ்ணாதிகளால் பூஜிக்கப்பட்டவள்.\n16. சீதா தேவியால் பூஜிக்கப்பட்டவள், ஸ்ரீராமனது மனதிற்குப் பிரியமானவள், ஸ்வர்க்கத்தை அடைவிப்பவளாக இருப்பவள் (நந்தன ஸம்ஸ்திதா), சகல புண்ணிய தீர்த்த மயமானவள், மோட்ச வடிவானவள், உலகை சிருஷ்டிப்பவள்.\n17. காலையில் தரிசிக்கத்தக்கவள், உடல் மற்றும் மனதின் களைப்பை அகற்றுபவள்,\n18. ஸ்ரீவிஷ்ணுவின் பத்தினியாக விளங்குபவள், சகல சித்திகளையும் தருபவள், நாராயண ஸ்வரூபமானவள் (நாராயணீ), சந்ததியை நல்குபவள், தன் வேரின் மண்ணை பக்தியுடன் அணிபவரைப் புனிதப்படுத்துபவள்.\n19. அசோகவனத்தில் உள்ளவள���, சீதையால் தியானம் செய்யப்பட்டவள், தானே தனக்குப் புகலிடமானவள், கோமதீ, சரயூ ஆகிய புண்ணிய நதிகளின் கரையில் தோன்றி வளர்பவள். சுருண்ட கூந்தலை உடையவ‌ள்.\n20. தகாதவர் உணவைப் புசித்த பாவத்தைப் போக்குபவள், தானம் செய்யும் போது விடும் நீரைச் சுத்தமாக்குபவள் (தானம் செய்யும் போது, துளசி தீர்த்தம் விட்டு தானம் செய்தாலே, தானத்தின் பலன் கிடைக்கும்). (துளசி தளத்தை) பிரசாதமாகக் காதில் அணிந்தால் மிக்க சந்தோஷம் அடைபவள், மங்களமானவள், விரும்பிய எல்லாம் அனைவருக்கும் அளிப்பவள். அத்தகைய மகிமை பொருந்திய துளசி தேவியை வணங்குகிறேன்.\nஇவ்வாறு துளசி அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்ரம் முடிவுற்றது.\nசக்தி வஜ்ஜிர பஞ்சர கவசம் (1)\nஸ்ரீ நந்த நந்தனாஷ்டகம் (1)\nவாழ்க்கையில் வெற்றி பெற 50 வழிகள்\nSri Kaliamman Kavacham - ஸ்ரீ காளியம்மன் கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=22171", "date_download": "2018-06-24T12:27:27Z", "digest": "sha1:H2IQ6L7LSDOIWMMYJU7SFHM3CO2BGUJV", "length": 7745, "nlines": 59, "source_domain": "puthithu.com", "title": "ஞானசார தேரரைப் பாதுகாத்தவர் ஷிரால் லக்திலக; மைத்திரி சொல்லித்தான் எல்லாம் நடந்தது: வீசானக எம்.பி. குற்றச்சாட்டு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஞானசார தேரரைப் பாதுகாத்தவர் ஷிரால் லக்திலக; மைத்திரி சொல்லித்தான் எல்லாம் நடந்தது: வீசானக எம்.பி. குற்றச்சாட்டு\nஞானசார தேரரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு பாதுகாப்பதாக, ஏற்கனவே செய்திகள் பரவியிருந்த நிலையில், ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் ஷிரால் லக்திலக இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளமை தொடர்பில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் டி. வீசானக கோரிக்கை விடுத்துள்ளார்.\n“நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்பட்டுவந்த ஞானசார தேரரை, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலகவே சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாக்க, முன்னின்று பல வேலைகளை செய்துள்ளார் என்று, ஆளும் தரப்பினர்கள் சிலரே கூறி வருகின்றனர்.\nஞானசார தேரர் என்பவர், மஹிந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு, நல்லாட்சியாளர்களால் பாவிக்ப்பட்ட ஒரு கருவி என, நாம் அன்றிலிருந்து கூறி வருகிறோம். இதை அன்று நம்ப மறுத்த முஸ்லிம்கள், இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஅண்மையில் ஞானசார தேரருக்கு மின்னல் வேகத்���ில் பிணை வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் ஜனாதிபதி இருப்பதாகவும் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில், அவரை மறைத்து வைத்திருந்ததாகவும் குற்றம்சுமத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரையின் படி, அவருடைய இணைப்புச் செயலாளர் ஷிரால், ஞானசார தேரருக்கு பின்னணியில் இருந்து சட்ட சலுகைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக, அரசியல் உயர் மட்டங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனவே, இது விடயமாக முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்ப வேண்டும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் வீசானக வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nTAGS: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஞானசார தேரர்டி. வீசானகஷிரால் லக்திலக\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nபசியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இலங்கையும், நைஜீரியாவும் ஒரே இடத்தில்\nபுத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் பொருளாதார அபிவிருத்தியில் பிரிக்க முடியாதவை: அமைச்சர் றிசாட்\nகட்டணம் செலுத்த இயலாமையினால், நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு ரத்து\nஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sharerecipes.com/recipes/lamb-coconut-fry/", "date_download": "2018-06-24T12:53:45Z", "digest": "sha1:QSQ6DKY6IWEVARLFXE47CTGELEIVYNTL", "length": 9311, "nlines": 130, "source_domain": "tamil.sharerecipes.com", "title": "பொடிக்கறி - ShareRecipes in TamilShareRecipes in Tamil", "raw_content": "\nநீங்கள் இங்கே என்ன செய்யலாம்\nபொடிக்கறி என்று அழைக்கப்படும் மட்டன் சுக்கா வறுவல், வேக வைத்த மட்டனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வறுக்கும் முறை.\nசமையல் குறிப்பை ஈமெயில் செய்ய லாகின் செய்யவும் »\nதயாரிக்கும் நேரம் : 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்\nசமையல் குறிப்பு படத்தை மேலேற்று\nசமையல் வகை :ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»\nம���க்கிய செய்பொருள் : ஆட்டு இறைச்சி\nசமையல் குறிப்பு வகை : மதிய உணவு\nஎலும்பில்லாத மட்டன் – 5௦௦ கிராம் – 1-2 cm துண்டுகளாக வெட்டியது\nஎண்ணெய் – 4-5 மேசைக்கரண்டி\nபட்டை – 3 cm நீள துண்டு\nகிராம்பு – 2 (விரும்பினால்)\nவெங்காயம் – 100 கிராம்\nஇஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\nநறுக்கிய கொத்தமல்லி இலை – 1-2 தேக்கரண்டி அலங்கரிக்க\nமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி\nமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி\nதுருவிய தேங்காய் – 4 மேசைக்கரண்டி நிறைய\nவெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி, அதனுடன் தண்ணீரை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.\nபின்னர் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்யை கடாயில் ஊற்றி சூடாக்கவும். மீதி எண்ணெய்யை கடைசியில் வறுக்க வைக்கவும்.\nஎண்ணெய் சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து வறுக்கவும்.\nநறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்கள் வதக்கவும்.\nஇஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nமசாலாத் தூள்கள், மட்டன் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.\n2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும்.\nமுதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து சுமார் 12 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும்.\nஅடுப்பை அணைத்து விட்டு, பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.\nஒரு நான்-ஸ்டிக் வாணலியை சூடாக்கி, மீதமுள்ள எண்ணெய்யை சேர்க்கவும்.\nஅரைத்த தேங்காய் மற்றும் சமைத்த கறியில் உள்ள தண்ணீரை சேர்க்கவும். மிதமான சூட்டில் தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும். சமைத்த கறியை சேர்க்கவும்.\nகுறைந்த சூட்டில் 7-8 நிமிடங்கள் அல்லது படத்தில் உள்ளது போல் சுக்கவாகும் வரை வறுக்கவும். கறி தீயாமல் பார்த்துக் கொள்ளவும்.\nகுறிப்பு : இது சாதம் மற்றும் சாம்பார் அல்லது பிசிபெல்லா பாத் ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மட்டன் புதியதா/ஐசில் வைத்ததா, எந்த நாட்டு கறி போன்ற பல காரணங்களால் சமையல் நேரம் மாறுபடும். இது சராசரி சமையல் நேரம் ஆகும்.\nமற்ற பெயர் : podikkari\nபகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)\nஅண்மையில் பார்த்த சமையல் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?cat=31", "date_download": "2018-06-24T12:57:42Z", "digest": "sha1:26PU55ECXWLVVNROA6XWIKI6TCLZCHHK", "length": 7651, "nlines": 102, "source_domain": "tamilnenjam.com", "title": "மங்கையர் பக்கம் – Tamilnenjam", "raw_content": "\nமார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nட��ன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும். அந்தந்த வயதில் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். கனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான பிரா போடாவிட்டால் இந்தத் தொல்லை இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக்கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும்படி கொஞ்சம் டைட்டாகவும் இருக்க வேண்டும்.\nBy கு. சிநேகிதி, 12 வருடங்கள் ago ஜூன் 15, 2006\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், ஆ.நடராஜன்\nஎத்திசையும் முழங்கிடுவோம் என்பதில், B Thendral\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், பெண்ணியம் செல்வக்குமாரி\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், KarumalaiThamizhazhan\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=52", "date_download": "2018-06-24T12:50:19Z", "digest": "sha1:LBQYIHEW3AZ6EWAPI6GYQYI4664VFGPP", "length": 15879, "nlines": 147, "source_domain": "tamilnenjam.com", "title": "Tamilnenjam – பக்கம் 52", "raw_content": "\nபிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது. அந்த பிஞ்சு விரல்கள்,\n» Read more about: தனிக்குடித்தனம் »\nBy அன்புமணி, 4 வருடங்கள் ago ஜனவரி 27, 2014\nகுமாருக்கு எல்லாமே ஃபேஸ்புக்தான். வீட்டில், அலுவலகத்தில், பஸ்ஸில்,டிரைனில்,பாத்ரூமில் என எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே வாழ்ந்தான். ஃபேஸ்புக்கிலேயே சுடுகாடிருந்தால் அவன் செத்தபிறகு அங்கேயே புதைத்துவிடலாம் என்கிற அளவுக்கு ஃபேஸ்புக்கையும் அவனையும் பிரிக்க முடியாது\nஅதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து படிய தலைவாரி,\n» Read more about: ஃபேஸ்புக் பொண்ணு\nBy அதிஷா, 6 வருடங்கள் ago ஜூலை 4, 2012\n வேடிக்கைக்காரி இரவு முழுவதும் என்னிடம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாள். வெளியே போய் இவருடைய யோக்யதையைச் சொல்லிவிட்டால், மானம் போகுமே என்பதற்காக, நான் கடிதம் கொடுத்தனுப்பினேன்\" என்று மதுரவல்லி கூறினாள். மறுபடியும் மிராசுதாரர் மிட்டாதாரரை முறைத்துப் பார்த்தார். \"உன்னுடைய மானத்தைக் காப்பாற்றத்தானே என் மகள் முயன்றாள், இதற்கு அவள் மீது கோபிக்கிறாயே முட்டாள்\" என்று பார்வை பேசிற்று.\nBy அண்ணாத்துரை, 8 வருடங்கள் ago செப்டம்பர் 7, 2010\nதுன்பக் கடலினிலே - நான் துயர்படும் வேளையிலே இன்பமென வருவாள் - என் எண்ணத்திலே நிறைவாள் இன்பமென வருவாள் - என் எண்ணத்திலே நிறைவாள் பாலில் சுவைசேர்த்தே - என்னைப் பாரடா கண்ணாவென்பாள் பாலில் சுவைசேர்த்தே - என்னைப் பாரடா கண்ணாவென்பாள் நூலில் இழைபோல - அவள் நுண்ணிய அறிவுடையாள்\nBy இளமுகிலன், 11 வருடங்கள் ago ஜூன் 13, 2007\nஇராமாயணத்தில் 60,000 மனைவியருடன் வாழ்ந்த தயரதனிடம் யாரவது உன் கற்பென்ன என்று வினவினரா இல்லை தன் அரசனுக்காக போரிட்டு பெண்ணை வென்றுகொண்டுவந்த பீஷ்மரிடம் கேட்டார்களா இல்லை தன் அரசனுக்காக போரிட்டு பெண்ணை வென்றுகொண்டுவந்த பீஷ்மரிடம் கேட்டார்களா ,இன்னொருவருக்காக நீ எப்படி சுயம்வரத்திற்கு செல்லலாம் என்று ,இன்னொருவருக்காக நீ எப்படி சுயம்வரத்திற்கு செல்லலாம் என்று ஏனென்றால் திணிக்க பட்ட எதையும் இங்கே பெண்கள் பொறுத்து கொள்ளவேண்டும். நிழலை கூட பெண்கள் பார்ப்பது தவறென்ற காலம் மாறி சுயம்வரம் மூலம் மனதுக்குகந்தவனை பெண்கள் தேர்ந்தெடுக்க கூடிய நிலை வந்தது ஒருவகையில் சிறிய முன்னேற்றம் என்று கொள்ளலாம்.\nBy பத்மா அரவ���ந் (அமெரிக்கா), 12 வருடங்கள் ago டிசம்பர் 13, 2006\nபக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள் ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று, அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல,\n» Read more about: சூப்பர் ஹிட் வெள்ளி »\nBy எஸ். வினுபாரதி, 12 வருடங்கள் ago நவம்பர் 13, 2006\nபாபருக்கும், இராமருக்கும் பகைமை என்ன\nஒருமுறை நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது சென்னையிலிருந்து பாண்டிச்சேரிவரை திருவள்ளுவர் பஸ்ஸிலே பயணம் செய்ய நேரிட்டது. காலைநேரம். ஒருவன் தாம்பரம் வரை போக வேண்டுமென்று நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான்.\n“ஏண்டா சாவு கிராக்கி பேமானி காலையில் நூறு ரூபா நோட்டைக் கொண்டு வந்திட்டியாடா,\n» Read more about: பாபருக்கும், இராமருக்கும் பகைமை என்ன\nBy பேராசிரியர் சக்திப்புயல், 12 வருடங்கள் ago செப்டம்பர் 30, 2006\nஅவளது மல்லிகைப்பூ, அவன் விலகினாலும் தொட்டு தொட்டுப் பேசும் களங்கமில்லா அவளின் நேசம், குளிர்ந்த கரங்கள், அழகிய சிரிப்பு.. இவையெல்லாம் அவளின் காதல் நிஜம் தான் என்று ஆனந்தனின் இதயத்திற்கு சொல்ல கட்டியணைத்து ஒரு முத்தமிட உள்மனம் ஆணையிட்டும் நாகரீகம் அறிவோடு வந்து இருவரையும் கட்டுக்குள் அடக்கி, “ நல்ல நண்பர்கள், ஆனால் திருமணம் முடிந்தவர்கள்” என்று உணர்த்திய பொழுது அவர்கள் நிஜத்திற்கு வந்தார்கள்.\nBy என்.சுரேஷ், சென்னை, 12 வருடங்கள் ago செப்டம்பர் 14, 2006\nஅம்மா, ஏம்மா நான் இவ்வளவு கருப்பா இருக்கேன் கடந்த இரண்டு ஆண்டுகளில் புவனா இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டாள். தான் சிவப்பாக இல்லையென்று அவளுக்குக் கழுத்து வரை குறை.\nஒரே மகளின் மனம் அவளுக்குக் கண்ணாடியின் பிரதி பிம்பமாகவே தெரிந்திருந்தது.\nBy ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர், 12 வருடங்கள் ago ஆகஸ்ட் 23, 2006\nமழை என் மீது கருணை காட்டிய அடுத்த நொடியில் மூச்சு வாங்க கதவைத் திறந்தேன் அதிசயம் அதிசம் பக்கத்து வீட்டின் நேற்றைய சண்டையின் தோழி என் பிள்ளைக்கு உணவூட்டுகிறாள் அவளின் உடலிலிருந்து \nBy என்.சுரேஷ், சென்னை, 12 வருடங்கள் ago ஆகஸ்ட் 17, 2006\nமுந்தைய 1 … 51 52 53 … 57 அடுத்து\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 ட��சம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், ஆ.நடராஜன்\nஎத்திசையும் முழங்கிடுவோம் என்பதில், B Thendral\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், பெண்ணியம் செல்வக்குமாரி\nதார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா என்பதில், KarumalaiThamizhazhan\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/31474-ttv-dinakaran-about-anti-national-case.html", "date_download": "2018-06-24T12:47:24Z", "digest": "sha1:Y6KQL4JMV26FZRMTRYKOHEVFXHDWOWMH", "length": 9159, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேசத்துரோக வழக்கை சட்டப்படி சந்திப்போம்: டிடிவி தினகரன் | TTV Dinakaran about anti-national Case", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nதேசத்துரோக வழக்கை சட்டப்படி சந்திப்போம்: டிடிவி தினகரன்\nதேசத்துரோக‌ வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nசென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் செய்தியா‌ர்களை சந்தித்த தினகரன், “ எங்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்க முகாந்திரமே இல்லை. சர்ச்சைக்குரிய துண்டு பிரசுரம் விநியோகித்தவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது. ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் அணியினர் வீட்டிற்கு போகும் நேரத்தில் ஆட்டம் போடுகிறார்கள். பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என்பார்கள். அதேபோன்று தான் ஒரு பெண் என்றும் பாராமல் தங்கள் கட்சி பொதுக்குழு உறுப்பினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அத்துடன் மாவட்டச்செயலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர். இதுமட்டுமின்றி தன்னுடன் சேர்த்து, புகழேந்தி, வீரபாண்டிசெல்வம் உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.” என்று கூறினார்.\nஹெலிகாப்டரில் சண்டை போட்ட விக்ரம்\nசின்னம் தொடர்பான டிடிவி வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்து மக்கள் முன்னணி புகார்: பாரதிராஜா மீது வழக்கு\n“டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம்\nஅரசு பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் அமமுக நிர்வாகி உட்பட 22 பேர் மீது வழக்கு\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nநமது அம்மா கவிதையில் 18 எம்எல்ஏக்களுக்கு மறைமுக அழைப்பு\nவிமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு; மிரட்டல் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு\nவழக்கை திரும்ப பெறுவதா, வேண்டாமா - மக்களுடன் தங்க தமிழ்செல்வன் ஆலோசனை\n5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பாய்ந்தது\nகோட்டை விட்ட டிடிவி தரப்பு.. சாதகமாக்கிய தலைமை நீதிபதி..\nRelated Tags : Dinakaran , Anti-national , Case , தினகரன் , தேசத்துரோக‌ , முகாந்திரமே , 14 பேரை , சட்டப்படி எதிர்கொள்வோம்.” என்று கூறினார்.\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய வீரர்களின் ரகசியம் \nஅமெரிக்காவில் ‘சர்கார்’ அமைக்கும் விஜய்\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nமரணமில்லா கவியரசருக்கு இன்று பிறந்தநாள்\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹெலிகாப்டரில் சண்டை போட்ட விக்ரம்\nசின்னம் தொடர்பான டிடிவி வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/03/blog-post_3059.html", "date_download": "2018-06-24T12:44:44Z", "digest": "sha1:3PJVBABSPY6N3ZCK5MVA4RXJTEUDKFZA", "length": 18037, "nlines": 226, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் .", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் .\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் .\nஇன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது .அந்த வரிசையில்\nதலையில் மயிர் வுதிர்தலும் அடங்கும் . இப்போது இளையோரின் சிக்கல் என்னவென்றால் தலையில் சிக்கல் ஏற்ப்படாமல் இருப்பதுதான் . அதாவது தலைமயிர் உதிர்தல் . தலையில் மயிர் இருந்தல்தனேஉதிர்வதக்கு இப்போதுதான் தலையில் மயிரே இருப்பதில்லையே .\nதலைமயிர் உதிர்வதற்கும் இளைய வயதிலேயே மயிர் வெளுத்து போவதற்கும் கரணங்கள் இல்லாமல் இல்லை .இன்றைய அவசர உலகம் மனிதனை படுத்தும் பாடுஇருக்கிறேதே சொல்லி மாளாது.போலித்தனத்திற்கு கொடுக்கும் மதிப்பு உண்மைக்கு கொடுப்பதில்லை . அதனால் மனிதன் நோயில் விழுந்து தவிக்கிறான் .\nஎப்படியாவது நோவில் இருந்து மீட்டுவிட நினைக்கும் அறிவுசார் துறையினர் படும் படும் சொல்லிமாளாது .உலகத்தமிழர்களே உண்மையை சற்று திரும்பிபாருங்கள் என வேதனையோடு சொல்லவேண்டி இருக்கிறது .\nபொதுவாக நோய்களுக்கான காரணகள் காரியங்கள் போன்ற வற்றை ஆய்வு செய்த பிறகே நோய்க்கு மருந்து எடுக்கவேண்டும் , மருந்து அளிக்கவேண்டும் என அன்போடு கட்டளையிடுகிறது நம் சித்தமருத்துவம்\nஅதைத்தான் மக்கள் கேட்பதுமில்லை நாடு வதுமில்லை .\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nவாய் நாடி வாய்ப்பச் செயல் . என்கிறது வள்ளுவம்\nநோய் வந்த காரணங்களை பருண்மையாக ஆய்வு செய்க என்பது அதன்சுருக்கம் .கொஞ்சம் பொறுமையோடு அணுகுவோம் .\nபழங்காலங்களில் முறையாக வாழ்ந்தனர் நம் முன்னோர் உடலையும் பொன்னேபோல் காத்தனர் . நமிடம் இருந்த அறிவு செல்வங்களை கொண்டு சென்று பலநா���ுகள் முன்னேறிவிட்டது . நமோ ஏழ்மையில் கிடக்கிறோம் .\nஇயற்கையோடு இணைந்து வாழ்ந்தோமானால் இப்போதும் குறைவில்லை .\nநோயில்லாமல் வாழமுடியும் உலகமக்களையும் நோயில் இருந்து மீட்கலாம் .\nஇயற்கை முறையில் வாழ்ந்து மக்களை வழிப்படித்தினர் நம்முன்னோர் .தலைக்கு முறையான மூலிகைகளை கண்டறிந்து தேய்த்து குளித்து உடலையும் மயிரையும் காத்தனர் .\nவாரம் இரண்டு நாள் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது இப்போது மறந்துவிட்டது . அதை தொடங்க வேண்டும் . தலைக்கு சீயக்காயும்மூலிகைகளையும் கலந்து தேய்க்கவேண்டும் .\nஇப்போது முளிகைகளுக்கு மாறாக ரசாயனங்களையும் ,சோப்புகளையும் பயன் படுத்துகின்றனர் சாம்புகள் எல்லாம் ரசாயனம் கலந்தவைகள் இவைகள் மயிரை உதிரவைப்பது இல்லாமல் வெளுக்க செய்கிறது இதைப்பற்றி கொஞ்சம் மக்கள் கவலை கொண்டால் நல்லது .இப்போது விளம்பரங்களிலும் , டப்பக்களின் மேல் தான் மூலிகைகள் இருக்கிறது உள்ளே இருக்குமா \nதலை கழுவ நாமே செய்த தூளை பயன்படுத்தலாம் .அவைகள்\nகார்போக அரிசி - நூறுகிராம்\nசெம்பரத்தை - தேவையான அளவு\nஆவாரை பஞ்சாங்கம் - கால்பங்கு\nசடமான்சில் - ஐம்பது கிராம்\nஎன தேவைக்கு ஏற்றபடி கூட்டியும் குறைத்தும் மருந்துகளை செய்து தலை கழுவலாம் .\nதலைக்கு திரிபலா, அதிமதுரம், கரிசாலை , பொடுதலை ,மருதாணி போன்றவற்றை சேர்த்து தேவையான எள் எண்ணெய் சேர்த்து பதமுற காய்ச்சி\nதலைக்கு நாளும் தேய்க்கலாம் . இதனால் மயிர் உதிராமல் காக்கப்படுவதுடன்\nதலைமயிர் உதிர்ந்தவர்கள் - அளவிற்கதிகமான கவலையை நீக்குக .\nவாரம் இரண்டுநாள் எள்எண்ணெய் குளியல் செய்க .\nஇரும்பு சத்து , போலிக் சத்து குறைபாடு மயிரை உத்திர செய்யும் .\nஉப்பு நீரும் தலைமயிரை உதிரசெய்யும் .\nஉப்புநீர் என்றால் படிகாரம் சிறிது தண்ணீரில் போட்டு குளிக்கலாம் .\nவாழைப்பூ , புடலங்காய் , பேரிட்சை , அதிகம் சேர்க்கலாம் .\nபொடுகு இருந்தால் மயிர் உதிரும் பொடுதலை என்ற மூலிகை\nபயன்படுத்தி நீக்கிக் கொள்க .\nஇலந்தை இலை நன்கு அரைத்து சாறு எடுத்து நாளும் தேய்த்து குளிக்க லாம்\nமுசுமுசுக்கை என்ற மூலிகை சாரை நன்கு தலையில் தேய்த்து குளிக்கலாம்.\nஇவற்றினால் நல்ல முன்னேற்றம் காணமுடியும் .\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் .\nகாப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை விண்டோஸ்...\nநினைவூட்டலுக்காக ஹேக்கிங் என்றால் என்ன\nரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்\nஉடல் எடையைக் கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்...\nஅருகம்புல்லும் அதன் மருத்துவ குணமும்\n\"தேங்காயில்\" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்\nPrinter இனை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில...\nAutorun.inf - வைரஸை நீக்கும் உபயோகமான Software\nகணினி ஆன் செய்தவுடன் bios ஆ\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n - கான் பாகவி உலக நாடுகளுக்கு உபதேசம் செய்வதிலும் அவற்றில் நாட்டாண்மைத் தனம் செய்வதிலும் அமெரிக்காவுக்கே முதலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathirajan.blogspot.com/2012/", "date_download": "2018-06-24T13:02:30Z", "digest": "sha1:ES2AELWXLZSDCXYGHSK6IY2XUIQXPGS4", "length": 2719, "nlines": 42, "source_domain": "bharathirajan.blogspot.com", "title": "தெரிந்ததும்.. அறிந்ததும்..: 2012", "raw_content": "\nவேளச்சேரிக்கும் பெருங்குடிக்கும் இடையில் கொடுங்கையூர் போலவே ஒரு பெரிய பகுதியில் பல வருடங்களாக குப்பை கொட்டி அதை தினமும் எரிக்கின்றனர். அதிலிருந்து வெளிப்படும் புகை வேளச்சேரியில் பெரும்பாலான மக்கள் வசிக்கும் டான்சி நகர், பேபி நகர், வி.ஜி.பி. செல்வா நகர், விஜய நகரம், தண்டீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை நிறைக்கின்றன. அந்த புகையால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற வெளிப்படையாக தெரியும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.. பிப்ரவரி 2010 ல் குப்பைகளை எரிக்கக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்தாக படித்துள்ளேன். வளர்ந்து வரும் புறநகரங்களில் இது போன்ற சுகாதார அச்சுறுத்தல் இருந்தால் எப்படி வாழ்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2013_08_11_archive.html", "date_download": "2018-06-24T12:38:37Z", "digest": "sha1:H4NGJNFWXE42MXN54UC36U2UWQPVULMV", "length": 14513, "nlines": 279, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: 2013-08-11", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nஉன்னை நினைக்க எனக்கு கிடைத்த வரம்\nஉன்னை மறக்க எனக்கு கிடைத்த சாபம்\nவாழ்வா சாவா என்ற போராட்டத்தில்\nநீ என்னை வெறுக்கும் போதெல்லாம்\nநீ என்னை மறக்க நினைக்கையில்\nமனதில் உள்ள வலி கூட\nநீ என்னை மறக்க நினைக்கும் போது\nதிடீரென இதயம் நின்று விட்டது\nஇதயம் நின்ற காரணம் அறிந்தால்\nஇந்த காதல் என்ன செய்தால் என்ன\nஇருந்தும் என்ன செய்வேன் பெண்ணே\nஇந்த காதல் கழுத்து வரை\nஎன்னை இறுக்கி உயிர் எடுக்கிறதே..\nஅடைத்து வைத்த கடிகாரம் உள்ளே\nநேரம் இழந்து தவிப்பதை போல,\nஉன் விழி ஓரம் பார்த்தே\nகண்ணீர் தந்து உயிரை உறிஞ்சும்\nஎன் நிலை சுயமாய் தெளிந்தேன்,\nகாதல் சுனாமியில் மூழ்கும் முன்\nதப்பி பிழைத்து தடம் கண்டேன்..\n* என் கண்ணீரில் அவள் புன்னகை *\nமின் அதிர்வை தாங்க ம��டிந்த என்னால் ஏனோ உன் விரல் என்னுள் தீண்டியதை தாங்க முடிய வில்லை...\nசூரிய ஒளியை நேராக பார்த்த என்னால் ஏனோ உன் விழி அலையை பார்க்க முடிய வில்லை..\nமலரின் இனிமை வாசத்தை அறிந்த என்னால் ஏனோ என்னால் உன் பெண்மை வாசத்தை நுகர முடிய வில்லை...\nபயணங்கள் பல தொடர்ந்த என்னால் ஏனோ உன் பாத சுவடுகளை தொடர முடியவில்லை...\nஎன்னவளே நீ என் நினைவில் வந்து உரையாடியதை விட , கனவில் வந்து உரையாடியது தான்அதிகம்...\nஅது தான் என் வாழ்வின் வசந்தம்...\n\" தேவதைகள் நினைவில் வருவதை விட கனவில் தான் அதிகம் வருவார்கள் என்று என்னவளே முன்பு ஒரு நாள் நீ என்னிடத்தில் சொல்லி இருந்ததால் \"...\n* என் கண்ணீரில் அவள் புன்னகை *\nபேசாதே என்றாய் வாயை மூடினேன்\nஏழையின் சிரிப்பில், சோகம், வறுமை, வாழ்க்கை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nநீ என்னை மறக்க நினைக்கையில்\n* என் கண்ணீரில் அவள் புன்னகை *\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaini.blogspot.com/2012/06/blog-post_7581.html", "date_download": "2018-06-24T12:35:52Z", "digest": "sha1:T6EGUAFXSHXDNW7WI2B4TS53YQFUJI4K", "length": 21478, "nlines": 292, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: விபத்துக்கள்", "raw_content": "\nஅழகான வாழ்க்கையின் அர்த்தங்கள் ஓர் நொடிப் பொழுதின் விபத்துக்கள் மூலம் சிதறிப் போய் விடுகின்றன. ஊனங்களும், உயிரிழப்புக்களும் விபத்தின் கொடுரமான பக்கங்கள். பெரும்பாலும் வீதி விபத்துக்களுக்கு கவனயீனம், அவசரமே காரணமாகின்றன. ஓர் நிமிட தாமதங்களை விரும்பாமல் விரைந்து செல்ல முயற்சிக்கும் போக்கு தரும் அழிவுகள் நாள் தோறும் செய்திகளாக அனுபவங்களாக நம் கண்முன்னால் வெடித்துக் கொண்டே இருக்கின்றன.\nநானும் வீதி விபத்தொன்றில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிக்கியவள் தான். முகத்தில் காயம். மயிரிழையில் எனது இடது கண் தப்பியது. மழைநாளொன்றில் எனது மோட்டார் வாகனத்தில் செல்லும் போது எதிர்பக்கத்திலிருந்து வந்த வாகனத்திற்கு இடமளிப்பதற்காக விரைவாகப் பாதையைக் கடக்க முயற்சிக்கும் போது மழைநீரில் நிரம்பியிருந்த குழியினுள் மோட்டார் வாகனச்சில்லு உருண்டதால் ஏற்பட்ட அந்த விபத்தின் ஞாபகங்கள் ஒவ்வொரு நாளும் அந்த முகத்தழும்புகளால் உயிர்ப்பூட்டப்படுகின்றன.\nஇரத்தத்தில் தோய்ந்த ஹெல்மெட் கண்ணாடியும், சிவப்பு நிறமாக மாற்றப்பட்ட என் மழை அங்கியும் இரத்தக் கசிவாகி நின்ற என்னைப் பார்த்த என் உறவுகளின் கதறல்களும் இன்றும் என்னுள் மறக்கப்படமுடியாத பதிவுகள்.\nவீதியில் இறங்கும் போதே உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் பயணிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். இன்றைய கால கட்டத்தில் தொழிலுக்குப் போகும் பெண்கள் வீதியை மறந்து வாழ முடியாது.ஆண்களின் இயக்கம் அவர்களுக்கும் மறுக்கப்படாத நிகழ்வாகி விட்டன. விபத்துக்களைப் பொறுத்தவரையில் தாமே பயணித்து விபத்துக்குள்ளாகும் நிலை ஆண்களுக்கே அதிகம்.\nநாம் எவ்வளவுதான் கவனமாக ,அவதானமாகச் செயற்பட்டாலும் கூட ஏனையோரின் கவனயீனமும் , அவசரமும் நமக்குள் பாதிப்பைத் தருகின்றன.\nவீதியில் அன்றாடம் சதை கிழிந்து ,குருதி கசிந்து மலினப்பட்டுக் கிடக்கும் மனிதங்களின் கோரங்கள் தினம் தினம் செய்தியாக அல்லது கண்ணுள் விழும் காட்சியாகிப் போகின்றது. இந்நிலையில் விபத்தைத் தவிர்ப்பதில் ஒவ்வொருவரும் பங்குதாரராக மாற வேண்டும்.\nபெரும்பாலான விபத்துக்கள் இரவிலேயே நடைபெறுகின்றன. இதற்கு காரணமாக சாரதியின் தூக்கமோ அல்லது சனநடமாட்டம் குறைந்ததால் வேகமாகப் பயணித்து , அதன் விளைவாக தன்னிலைப்படுத்த முடியாமல் விதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்துடன் மோதுதல் அல்லது குடைசாய்தல் போன்றவற்றைக் குறிப்படலாம்.\nஎனவே விபத்துக்களைத் தவிர்க்க சில டிப்ஸ்-\nபெரும்பாலும் இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் செல்ல வேண்டிய அவசியமேற்பட்டால் வாகனமோட்டுபவர் விழிப்புடன் ஒட்டுதல் வேண்டும். தனித்துப் பயணிப்பதை தவிர்த்தல் வேண்டும். உடல் அயர்ச்சியோ அல்லது தூக்கமோ ஏற்பட்டால் வாகனத்தை சற்று நிறுத்தி ஓய்வெடுத்தல் வேண்டும்.\nமனஅழுத்தத்துடனோ அல்லது கவன கலைப்புக்களால் மனம் தடுமாறும் போதோ வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.\nவாகனம் வீதியில் பயணிக்க வேண்டிய குறித்த வேகங்களிலேயே பயணிக்க வேண்டும். பெரும்பாலானோர் தம் திறமையை அடுத்தவருக்கு வெளிப்படுத்த உச்ச வேகத்தில் பயணிப்பார். இத் தவறு கூட நம்முடன் பயணித்துக் கொண்டிருப்போரின் உயிரைக் காவு கொள்ளக்கூடியது.\nசனத்தொகைப் பெருக்கத்தினதும், நகரமயமாக்கலினதும் முக்கியமான விளைவுகளுள் ஒன்றாக அதிகரித்த வாகனப் பயன்பாடுள்ளது. தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்த நிலையிலும் கூட ஒவ்வொரு வீடுகளிலும் வாகனங்கள் காணப்படுகின்றன. இதனால் வீதியில் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன.\nநாம் பயணிக்கும் போது இரண்டு வாகனங்களுக்கிடையில் உள்ள இடைத்தூரத்தை பேணல் வேண்டும்.அத்துடன் வீதி விளக்குகள், சைகை விளக்குகள் உரிய விதத்தில் ஒளிரச் செய்வதும், வாகனப் பயன்பாட்டின் முன்னர் வாகனத்தின் இயக்க நிலையைச் சரி செய்வதும், நன்றாகப் பயிற்சி பெற்று உரிய சான்றிதழ் பெற்ற பின்னர் வாகனமோட்டுவதும் நமது கடமையாகின்றது.\nபெண்களைப் பொறுத்தவரை அவர்கள் வாகன பின் இருக்கைகளில் அமரும் போது சேலை சில்லிற்குள் சுற்றுவதால் விபத்துக்கள் நிகழ்கின்றன.\nமேலும் பேருந்து போன்ற பொது வாகனங்கள் உரிய தரிப்புக்களில் நிறுத்தும் போது பயணிகளை ஏற்ற அவசரப்படுத்துவார்கள். அவர்கள் ஏறுவதற்கிடையிலோ அல்லது இறங்குவதற்கிடையிலோ வாகனத்தை விரைவுபடுத்துவதாலும் பயணிகள் கீழே விழுந்து விபத்துக்களுக்குள்ளாகின்றனர். அதுமாத்திரமின்றி மதுபாவனை, நோயுடன் வாகனமோட்டுதல், வாகனம் பயணிக்கும் போது வீதியில் நடமாடும் மிருகங்கள் குறுக்கே பாய்வதும் விபத்துக்களின் மூலவேர்களாகும்.\nநம் உயிரின் பெறுமதியை ஏனோ நாம் உணர்வதில்லை. எதிர்பாராமல் அசம்பாவிதம் நடைபெற்ற பின்னர் அந்தப் பாதிப்புக்கள் தரும் ஊனமும் உயிரிழப்புக்களும் நம்மை மட்டுமல்ல நம் உறவுகளையும் பாதித்து விடுகின்றன.\nவாழ்க்கை என்பது நீண்டகாலப் பயணம். சில அவசரங்களும் கவனயீனமும் அந்த வாழ்க்கையைச் சிதைக்கும் போது அந்த இழப்ப���க்கள் தாங்க முடியாதவை. நம்மைப் படைத்தவன் நம்மைக் காத்தருளுவானாக\nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\nஅஸ்கா - சித்திரம் பேசுதடீ\nஅ/ ஸாஹிரா மகா வித்தியாலயம்\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nஒரு நாளும் உனை மறவாத........\nநிலா நிலா ஓடி வா\n\"வேர் அறுதலின் வலி\" - விமர்சனப் பார்வை\nஅஸ்கா - சித்திரம் பேசுதடீ\nஅ/ ஸாஹிரா மகா வித்தியாலயம்\nபிரியாவிடை ஓ . எல். 13\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T13:28:40Z", "digest": "sha1:AY6DGZS27GBNEQFWRG76CJBQZ5KE3725", "length": 7469, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "ஸ்டீபன் ஹாக்கிங் புகழ் என்றும் உலகில் நிலைத்து நிற்கும்! | Sankathi24", "raw_content": "\nஸ்டீபன் ஹாக்கிங் புகழ் என்றும் உலகில் நிலைத்து நிற்கும்\nவிஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தாலும் அவரின் புகழ் உலகில் நிலைத்திருக்கும் என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலகின் பல தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இரங்கல் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், அவரது மரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர். 'திரு.ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம். அவர் புகழ் வாழும்' என நடிகர் கமல்ஹாசன் டுவிட் செ���்துள்ளார்.\n'ஸ்டீபன் ஹாக்கிங் மிகச்சிறந்த மனிதர். அவரின் இழப்பு பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய அறிவு மனித இனத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையாக அமையும். இந்த உலகைப்பற்றி அறிந்து கொள்ள அவரின் ஆராய்ச்சி நமக்கு உதவியாக இருந்தது. அவரின் புகழ் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கும். ஸ்டீபனின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்' என பா.ஜ.க தலைவர் அமித் ஷா டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.\nஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nஉயர் நீதிமன்றம் வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nபேய், பிசாசுகள் பயத்தை போக்க சுடுகாட்டில் உண்டு, உறங்கிய எம்.எல்.ஏ\nசுடுகாட்டில் கட்டிட பணிகள் மேற்கொள்ள தொழிலாளர்கள் அச்சப்பட்ட நிலையில்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன்\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்\nஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் படலம்\nமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது\nஜேசிபி வாகனத்தில் திருமண ஊர்வலம்\nகுதிரை வண்டியில் மணப்பெண் ஊர்வலம் போவதை பார்த்திருப்போம்\nஜெயலலிதா மரண விசாரணை ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் கால அவகாசம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆணையத்தின்\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சென்னை மாணவி\nசென்னையைச் சேர்ந்த மாணவி அனுகிரீத்தி வாஸ் பெமினா மிஸ் இந்தியா 2018 பட்டத்தை\nதமிழக மீனவர்கள் 9 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு\nதமிழக மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலை\nகாவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது\nதூத்துக்குடிக்கு மேதாபட்கர், பிருந்தாகாரத் வருகை\nதுப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T12:35:12Z", "digest": "sha1:QJSJOO5LMIAXOIDYD5TEURUR7SJZYH3J", "length": 4725, "nlines": 77, "source_domain": "thamilone.com", "title": "குழு மோதலில் கைக்குண்���ு தாக்குதல் 17 பேர் காயம்! | Thamilone", "raw_content": "\nகுழு மோதலில் கைக்குண்டு தாக்குதல் 17 பேர் காயம்\nஇரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் பிரதேசவாசிகள் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று (21) இரவு ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nஇரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெறுவதாக பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்ளும் நிலையில், எம்பிலிபிட்டிய நோனாகம வீதியிலுள்ள வெட்டிய சந்திக்கு அருகில், கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nமோதலை அடுத்து, குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் அவ்விடத்தில் கூடிய போதே குறித்த கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து, 17 பேர் காயமடைந்துள்ளதோடு, அதில் 14 பேர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையிலும், 03 பேர் தங்காலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில், அங்குணுகொலபெலஸ்ஸ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/mar/14/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2880232.html", "date_download": "2018-06-24T12:47:15Z", "digest": "sha1:NFWS65RD2ENFEXLWOHCXQKPLWFV3SNEC", "length": 7065, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மணல் கடத்தல்: 4 டிராக்டர்கள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமணல் கடத்தல்: 4 டிராக்டர்கள் பறிமுதல்\nதண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து செவ்வாய்க்கிழமை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 டிராக்டர்களை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி பறிமுதல் செய்து, போலீஸில் ஒப்படைத்தார்.\nதண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, ��ண்டராம்பட்டு வட்டாட்சியர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் வாழவச்சனூர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது, தென்பெண்ணை ஆற்றில் டிராக்டர்களில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த கும்பலை அதிகாரிகள் மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால், அதிகாரிகளைப் பார்த்ததும் 4 பேர் டிராக்டர்களை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.\nஇதையடுத்து, உரிய அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 4 டிராக்டர்களை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து, வானாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/69849-a-quiz-to-test-your-knowledge-on-tamil-cinema.html", "date_download": "2018-06-24T13:05:07Z", "digest": "sha1:IDQELMGCM3SDPYL2H4E4KV63JF2IF246", "length": 16152, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "உங்களுக்கு சினிமா எவ்வளவு பிடிக்கும்? தெரிஞ்சுக்கலாமா பாஸ்? | a quiz to test your knowledge on tamil cinema", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `கிரிக்கெட் உலகின் சொத்து’- ஆப்கன் வீரர் ரஷீத் கானைப் பாராட்டிய பிரதமர் மோடி `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள��\n`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம்\nஉங்களுக்கு சினிமா எவ்வளவு பிடிக்கும்\nநீங்க முதல் நாள் முதல் ஷோ பார்க்குற சினிமா வெறியரா இல்ல நல்ல படங்களை மட்டும் தேடித் தேடி பார்க்குற ரசிகரா இல்ல நல்ல படங்களை மட்டும் தேடித் தேடி பார்க்குற ரசிகரா தெரிஞ்சுக்க இந்த குவிஸ்ஸை ட்ரை பண்ணுங்க பாஸ்\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nதிரு பழனிசாமி... வளர்ச்சிக்காக உங்கள் நிலத்தை சதுர அடி 350-க்கு கொடுப்பீர்கள\nநாலு ஃபைட், ரெண்டு ட்விஸ்ட், கொஞ்சம் த்ரில்... இது மம்மூட்டியின் மசாலா சினிம\nபிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்\nபீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்... தடியால் எழுப்பிய போலீஸ்\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது\nடோல் பூத் இல்லாத வழி... பார்க் செய்த இடம்.... கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nஉங்களுக்கு சினிமா எவ்வளவு பிடிக்கும்\n' - மோடியிடம் கேள்வி கேட்ட இயக்குநர்\nசிம்புவின் நாயகி... அடுத்து விஜய்சேதுபதியுடன் டூயட் பாடுவார���\nதலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tamil-people-vote-for-dinakaran-subramania-swamy/", "date_download": "2018-06-24T13:12:36Z", "digest": "sha1:FR43TIZMDVH6X7GWU3FOOUFTEXV25ZQY", "length": 13777, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் “தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும்.” : சுப்பிரமணியன் சுவாமி.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nகைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு..\nஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை..\nஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..\nபிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..\nஇபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…\n“தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும்.” : சுப்பிரமணியன் சுவாமி..\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுகவுக்கும் – டிடிவி. தினகரனுக்கும் இடையேதான் நேரடியான போட்டி இருப்பதாக பாஜகவின் செயற்பாட்டாளர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். எனவே தமிழர்கள் டிடிவி.தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பதிவின் கீழ் ஒருவர் , “ நீங்கள் ஏன் தமிழக பாஜகவுக்கு தலைமை ஏற்று தென்னிந்தியா முழுவதும் இந்துத்துவம் வேகமாக வளர உதவி செய்யக்கூடாது..” என்று சுப்பிரமனியன் சுவாமியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “ இதுபற்றி அமித்ஷாவிடம் கேளுங்கள் “ என்று பதிலளித்தார்.\nசுப்பிரமணியன் சுவாமி தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு\nPrevious Postஇலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல்.. Next Postகுஜராத்,இமாச்சல் மக்களுக்கு நன்றி : ராகுல் ..\nதமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது : சுப்பிரமணியன் சுவாமி..\nஅமர்த்தியா சென் ஒரு துரோகி; : சுப்பிரமணியன் சுவாமி..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவல���கள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்.. https://t.co/FejO6lOcHK\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி.. https://t.co/YwhsT6n2iD\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்… https://t.co/hy4omTTLB8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97585", "date_download": "2018-06-24T12:42:14Z", "digest": "sha1:JDCCSFJTBG6W3V6H7TS2FVPXMJHBE2YH", "length": 14572, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "இல்லாத ஒன்றுக்கு அமைச்சர் தேவையா? | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் இல்லாத ஒன்றுக்கு அமைச்சர் தேவையா\nஇல்லாத ஒன்றுக்கு அமைச்சர் தேவையா\nஎமது நாட்டில் தேசிய சகவாழ்வு இல்லாத போது அதற்காக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவாத செயற்பாடுகளுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று மதங்களுக்கிடையில் நல்லிணக்கமும், தேசிய சகவாழ்வும் இல்லாமல் போனதாகும்.தேசிய சகவாழ்விற்கு என தனியான அமைச்சு உருவாக்கப்பட்டிருந்தாலும் அது பெயரளவில் மட்டுமே அமைச்சாக உள்ளே தவிர நடைமுறையில் தேசிய சகவாழ்விற்கான அமைச்சாக இருந்ததில்லை.மக்களிடையே மத நல்லிணக்கமும், தேசிய சகவாழ்வும் உருவாக்கப்படுமேயானால் இனவாதம் பேசும் ஒருவர் கூட எமது நாட்டில் இருக்க மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.\nதேசிய சகவாழ்வு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மனோ கணேசன் அவர்கள் தேசிய சகவாழ்வினை உருவாக்குவதற்காக எவ்வாறான செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளார் என கேள்வி எழுப்புகின்ற போது விடை கேள்விக் குறியாகவே உள்ளது.தேசிய சக வாழ்வினை எமது நாட்டில் ஏற்படுத்துவ தென்பது இலகுவான காரியமல்ல.தேசிய சகவாழ்வை ஏற்படுத்த வேண்டுமாயின் அவ் அமைச்சினை பொறுபேற்றிருப்பவர் அர்பணிப்பாக செயலாற்ற வேண்டும்.இன, மத, மொழிகளை கடந்து முழு மூச்சுடன் திறன்பட செயலாற்றினால் மாத்திரமே ஓர் அளவேனும் தேசிய சகவாழ்வை ஏற்படுத்த முடியும். மாறாக அமெரிக்க திரைப்படங்களில் கோட்சூட் களுடன் வலம் வரும் நடிகர்களை போன்று எமது நாட்டில் கோட்சூட் உடன் வலம் வருவதனால் தேசிய சகவாழ்வினை ஏற்படுத்த முடியாது.\nதற்போது எமது நாட்டில் ���ரண்டு இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் நெரிசலை குறைத்து அவர்களை சகவாழ்விற்கு இட்டு செல்ல வேண்டிய பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருக்க வேண்டிய மனோ கணேசன் அவர்கள் அதற்கு எதிர்மாறாக கூறி இருக்கும்“ இலங்கையிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அரேபிய தோற்றப்பட்டை நகல் செய்வதை விட வேண்டும்” எனும் கருத்தானது எறிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போன்று அமைந்துள்ளது.தேசிய சகவாழ்வை நடுநிலையாக நின்று ஏற்படுத்த வேண்டிய அமைச்சரே இவ்வாறு முஸ்லிம் மக்கள் மீது பழிசுமத்துகின்ற போது தேசிய சகவாழ்வு உருவாவது எந்தளவு சாத்தியமாகும்\nஇனவன்முறைகளும், இன நெரிசல்களும் ஏற்படுகின்ற போது தலையை உள்ளே எடுத்து விட்டு நிலமைகள் தனிகின்ற போது தலையை வெளியே எடுத்து நச்சுக் கருத்துகளை கூறுவது எந்த வகையில் நியாயம் என்பதை மனட்சாட்சியை முன்னுறுத்தி அவரே அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.முஸ்லீம்களின் ஆடை ஒன்றும் அரேபிய தோற்றப்பாட்டை நகல் செய்வதல்ல.முஸ்லீம்களாக பிறந்தவர்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பதை இஸ்லாம் மார்க்கம் சொல்லி தந்துள்ளது.அங்கம் தெரியும் ஆடைகள் அணிந்துதான் சகவாழ்வை ஏற்படுத்த முடியும் என நீங்கள் நினைத்தால் அவ்வாறான சகவாழ்வு எமக்கு தேவை இல்லை.\nஆடை அணிவதிலும், உணவு உண்பதிலும் தான் சகவாழ்வை ஏற்படுத்த முடியும் என அமைச்சர் மனோ கணேசன் நினைத்திருந்தால் தேசிய சகவாழ்வு அமைச்சு அவருக்கு பொருத்தமற்ற அமைச்சாகும்.எமது நாட்டில் இல்லாத தேசிய சகவாழ்விற்கு அமைச்சினை உருவாக்கி, அதனை மனோ கணேசன் போன்றவர்களிடம் ஒப்படைப்தனாலும் எந்தவிதமான ஒரு பயனும் ஏற்படபோவதில்லை.\nPrevious articleதேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் கிழித்தது என்ன..\nNext article“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”\nதம்பாளை அல்-ஹிலால் கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளான தலைமை மாணவத் தலைவன் உயிரிழப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமஹிந்தவின் உதவியை நாடும் முஸ்லிம் சமூகம் \nசாய்ந்தமருது உள்‌ளூராட்சி சபை: பின்னணியும் பிரச்சினைகளும்\n“மு.காவின் ஸ்தா���க உறுப்பினர்கள் பலர் உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர்” மருதமுனையில் அமைச்சர் ரிஷாட்\nபொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் அல்-உமர் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான உணவுப்பாத்திரம் வழங்கி வைப்பு\nஓட்டமாவடியில் தமிழர்களுக்கு எந்த ஆபத்துமில்லை: தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்-உலமா சபைத்தலைவர் மௌலவி ஏ.எல்.இஸ்மாயில்\nசோரம்போன சில்லறை அரசியல்வாதிகளின் கருத்துக்கும் மாவீரனின் புதல்வர் கருத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு.\nவைத்தியப்பரிசோதனையும் ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கும்”\n20 வது திருத்தத்திலுள்ள சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை-பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்\nபுலிகள் மீதான தடையை நீக்க தமிழ் கூட்டமைப்பு விரும்பவில்லை அங்கஜன்\nகடல்நீரை சுத்திகரித்து கல்பிட்டியில் குடிநீர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2007/10/blog-post.html", "date_download": "2018-06-24T13:05:55Z", "digest": "sha1:OAY2D3CEXKACPF7AWRHQZ4LCYZQ27X4I", "length": 4381, "nlines": 86, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: தமிழச்சிக்கும் தமிழனுக்கும் !!", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nஇன்று எதோச்சையாக வெப்பில் (வழக்கமாக மேய்ந்து வந்தபோதும் பதிவுகள் எழுதுவதில்லை.) வ\"லை\"ய வந்த போது ஒரு விசயம் அதிர்ச்சியை அளித்தது. சில நாட்களாய் நான் தமிழ் மணத்தில் எழுதாமல் இருந்தாலும் இங்கே தமிழச்சியை தலைப்பாக கொண்ட பதிவுகளை படித்து சிரிக்க நேரம் இல்லாமல் போனது. எதும் எழுதலாம் என்றால் ஒன்னும் நடக்கவே இலை கீற்று இணைய தளம் வேறு நெட் ஒருக் எரராம் :)\nசரி வெப் தமிழனில் எதும் தேடலாம் என்றால் வந்தது சைட்டு ப்ளாக்குடு\n அவன் அவன் காமலோகம் காதல் லோகம்னு கதை எழுதறான் அதையெல்லாம் ப்ளாக் பன்னல இன்னும் பல தொல்லகாட்சி சேனல் ஓப்பனாத்தான் இருக்கு வெப் தமிழனை ப்ளாக் பன்னிட்டானுங்க \nஇதை யெல்லாம் யாரு கேக்குறது\nநாமதான் இந்த லிங்கை புடிச்சி போனா அங்கே முறையிடலாம் அமீரக ஆளுங்ககிட்ட ஒலக மக்களான நாமதான் கொறைய சொல்லி மொறையிடனும் செய்ங்கப்பா\nமோடி என்ற நரமாமிச ஓநாய் \nநான் வன்னியனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் \nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாத��் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamizhagazhvan.blogspot.com/2015/09/blog-post_5.html", "date_download": "2018-06-24T13:04:25Z", "digest": "sha1:K2NIEWNR3PHGOA5ZFB2EUJBUBKG55RPR", "length": 4112, "nlines": 137, "source_domain": "thamizhagazhvan.blogspot.com", "title": "தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்: வீர இராகவன்", "raw_content": "\nவாச மந்தா தித்திருப் பாற்கடல்\nஆச னந்தா னென்னர வாமுயர்\nநேச மந்தா சின்மலர் இலக்குமி\nமாச னந்தம் போக்கிடும் இராகவன் 1\nவீசு தென்றற் போல்விளங் கிடவருள்\nஆசி பெற்று வாழிய வளத்தொடு\nஆசு கர்வ மேதுமி லாதவன்\nநேசன் நேர்நில் நெஞ்சுரன் வாழிய\nநேச முற்றன நேர்ந்திட வாழிய\nமீசை மாகவி போற்றுவன் வாழிய\nபேசி டாவுயிர் பாசமுற் றியவன்\nஈசன் மைந்தனின் பங்கொள வாழிய\nLabels: கலிப்பாவினம், கவிதை, பிறந்தநாள் வாழ்த்து\nசென்னை, (திருவண்ணாமலை), தமிழகம், India\nதிருமண விழா அழைப்பு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-06-24T12:49:02Z", "digest": "sha1:JLZ2DAGPIQSER6NY3MGQUXANY5YBPNJF", "length": 24255, "nlines": 278, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": பிறவி பலன் என்பது இது தானோ..", "raw_content": "\nபிறவி பலன் என்பது இது தானோ..\nடாடா ...யாராவது போன் எடுத்து டாடி ஹியருன்னு சொல்லுவாங்களா... பேர சொல்லுங்க..\nபோனில் தான் உன் போட்டோ போட்டு வந்ததே அது தான்.. காலேஜ் எப்படி போது\nசென்ற வருடம் செப்டெம்பரில் கல்லூரியில் சேர்ந்த மூத்த ராசாத்தி இந்த ஜனவரியில் கல்லூரியில் ரெண்டாவது செமெஸ்டர் ஆரம்பிக்கிறன்றாள். சிறுவயது முதலே தானும் கணக்கு பிள்ளையாகவேண்டும் என்ற ஒரு எண்ணம்.\n11 - 12 வது படிக்கையில் ..\nஎன்ன மகள் அறிவியல் மற்றும் வரலாறில் மார்க்ஸ் கொஞ்சம் கம்மியா இருக்கே என்று கேட்க்கையில்..\nஅந்த ரெண்டு மார்க்க வைச்சி நான் என்ன பண்ண போறேன்.. கணக்கு மட்டும் பாருங்க..\nசெப்டம்பரில் .. கல்லூரியில் சேர்க்கும் போது அங்கே இருந்த கவுன்செலரிடம் ....\nமகள் கணக்கியல் - காமெர்ஸ் - மார்க்கெட்டிங் - மற்றும் இன்டர்நெஷனல் பிசினெஸ் படிக்க போகின்றாள்.. முதல் செமெஸ்டரில் எந்த எந்த பாடம் ..\nமுதல் ஆறும் மாசம் இதில் எதுவும் கிடையாது...\nபின்ன என்ன படிக்க போறா\nடிராயிங் - கோல்ப் ஆட்டம் - இசை வகுப்பு - சோசியல் சயன்ஸ் மற்றும் ரிலீஜியன் ...\nஅந்த அம்மணியோ, மகளை சற்று வெளியே நிற்க சொல்லிவிட்டு...\n\"முதல் செமஸ்டர் இவர்கள் என்ன படிக்க போகின்றார்கள் என்று கல்லூரி தான் முடிவு பண்ணும், இவர்கள் அல்ல..\"\n\"அது சரி... அதுக்குன்னு ஏன் ஒரு கஷ்டமான பாடம் கூட இல்ல\"\n\"விஷ் ... டேக் இட் ஈஸி.. இவள் இன்னும் அஞ்சு வருஷம் இங்கே தான் இருக்க போறா பள்ளியில் இருந்து கல்லூரி படிப்பு முற்றிலும் வித்தியாசமானது. இவ்வளவு நாள் வீட்டில் இருந்த பிள்ளை.. இப்ப திடீர்னு ஹாஸ்டல்.. பெற்றோர்கள் உதவி இல்லாம தனியா..\"\nமனதில்.. இது ஒரு விஷயமா... இவளாவது பரவாயில்லை .. 18 வயசு.. நான் ஆறு வயதிலே ஆஸ்டெலில் போய் ..அங்கே என்னை எண்ணெய் கூட ஊத்தாம தாளிச்சாங்களே....\n\"எஸ்.. இந்த பிள்ளைகளோட காலேஜ் வாழ்க்கை சந்தோசமா ஆரம்பிக்கணும். ஆரம்பத்திலேயே இவங்கள நம்ம டார்ச்சர் பண்ண கூடாது. அதனால முதல் செமஸ்டர் படங்களை நாங்க தான் முடிவு பண்ணுவோம்\".\n\"கேக்க நல்லா இருக்கு.. இருந்தாலும் ஆறு மாசம்... \n\"ஆறு மாசம்..சீக்கிரம் போயிடும். இந்த ஆறு மாதத்தில் இவங்க இந்த ஊர்.. கல்லூரி .. நூலகம்... வேலை...\"\n\"இங்கே வாரத்துக்கு மூணு நாள் தான் வகுப்பு.. மீதி நாலு நாள் என்ன பண்ணுவாங்க.. அதனால பக்கத்துலே ஏதாவது ஒரு கம்பெனியில ... இல்லாட்டி கல்லூரி உள்ளேயோவ வேலை தேடி கண்டு பிடிக்கணும்...\nஅதனால தான் முதல் ஆறு மாதம் .. கொஞ்சம் ஈஸி பாடங்கள்..\"\n\"ஜனவரியில் கணக்கியல் ஆரம்பிச்சிடும் இல்ல....\"\nசென்ற டிசம்பர் வரை... மகள்.. படிப்பு எப்படி...\n\"நேத்து ஒரு பூனை குட்டி வரைஞ்சேன்...\"\n\"லக்கி கெஸ்..பூனை குட்டி எப்படி வந்தது..\"\n\"எனக்கு ட்ராயிங் சரியா வரல டாடா..\"\n\"இல்லை.. இல்லை.. இன்னும் ஆறு மாசத்துக்கு ட்ராயிங் கத்துக்குலாம்னு இருக்கேன்..\"\n\"ஜோக் டாடா.. டோன்ட் ஒரி. ஐ அம் ரெடி பார் அக்கவுண்ட்ஸ்..\"\n ஒரு அக்கவுண்ட்ஸ் புக் 250 டாலர்..\"\n\"ஜோக் பண்ணாத.. விஷயத்தை சொல்லு..\"\n\"உண்மையா டாடா.. இன்னைக்கு தான் முதல் வகுப்பு.. அவர் சொன்ன புக் 250 டாலர்..\"\n\"அட பாவி.. மகள்.. நான் படிக்கும் போது என் மொத்த காலேஜ் செலவும் 250 டாலர் வந்து இருக்காது.. சாப்பாட்டையும் சேர்த்து.. என்ன சொல்ற...\n\"சரி.. ஒன்னே ஒன்னு வாங்கிக்கோ...\n\"நோ டாடா.. நம்மளே வாங்குறதுனா 250 டாலர்.. ஆனா நூலகத்தில் வாடகைக்கு எடுத்தா 35 டாலர் தான் ... வாங்கட்டா இல்லாட்டி..\"\n\"நானும் அது தான் யோசித்தேன்...\"\nஅலை பேசி மீண்டும் அலறியது...\n\"டாடா.. அக்கௌண்ட்ஸில் ஒரு பிரச்சனை...\"\n\"பாலன்ஸ் சீட்டில் அஸெட்ஸ் பக்கமும் லையபிலிட்டிஸ் பக்கமும் டெலி ஆக மாட்டுது.\"\n\"உங்கள யாரு முதல் வகுப்பில் பேலன்ஸ் சீட் போக சொன்னது..\"\n\"சரி .. உடனே கேள்வி பதிலை எனக்கு அனுப்பு..\"\n\"அட பாவி... நம்ம படிக்கும் போது கடைசியாக படித்த பேலன்ஸ் ஷீட்டை இவங்க முதல் வகுப்பில் படிக்குறாங்களே...\"\nபதிலில் ஒரு சிறிய தவறு செய்து இருந்ததால் .. உடனே அழைத்து சொன்னேன்.\n\"எப்படி டாடா.. இவ்வளவு சீக்கிரமா...\"\n\"இருபது அஞ்சு வருஷம் .. இதுதானே மகள் பிழைப்பு..\"\n\"நைஸ்.. இனிமேல் சந்தேகம் வந்தா கேக்குறேன்..\"\nஇன்று மாலை இல்லத்திற்கு வந்து.. முதல் வேலையாக..\nஅரை மணி நேரம் கழித்து ...\n\"நான்தான் சொன்னேனே.. வந்தா கேக்குறேன்...\"\n\"டாடா.. இன்னொருமுறை சந்தேகம்ன்னு சொன்னா.. நான் நேரா போய் திரும்பவும் பூனை படம் வரைஞ்சிட்டு அக்கௌண்ட்ஸ்க்கு பிரைவேட் வகுப்பில் சேர்ந்துடுவேன்...\"\n\"ஐயோ.. வேணாம்..சந்தேகம் வந்தா நீயே கூப்பிடு...\"\nகணக்கியல் படிப்பு மட்டும் ஒன்பது வருடம்.. அதன் பின் இருபத்தி ஐந்து வருடம் கணக்கியல் துறையில் பணி.. வாழ்க்கையில் லட்சக்கணக்கான பேலன்ஸ் ஷீட்களை சரி பார்த்து இருப்பேன்..\nஇருந்தாலும் மகளின் பேலன்ஸ் சீட் பார்க்கும் போது கிடைத்த சுகம்..\nLabels: அனுபவம், குடும்பம்., நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nதம்பி உன் மேல் பொறாமையாகவும் அதோடு எனக்கு அழுவாச்சியும் வருது . என் மகளும் கணக்குதான் படிக்கிறாள் .ஆனால் என்னிடம் ஒருமுறை கூட சந்தேகம் கேட்டதேயில்லை .ஏன்னா அவளுக்கு நன்னாவே தெரியும் கணக்கில நான் நான் நான் >>>>>>>>\n//வாழ்க்கையில் லட்சக்கணக்கான பேலன்ஸ் ஷீட்களை சரி பார்த்து இருப்பேன்..// வாழ்க்கையே ஒருமாதிரியான பேலண்ஸ் ஷீட் போலவே \nமுதலில் வாழ்க்கையை balance செய்யக் கற்றுக்கொண்ட பின் balance sheet.\nபதிவின் கடைசிவரிகள் மனதை தொட்டன...\nஎனக்கும் கணக்குக்கும் காத தூரம் அனைத்து பாடங்களிலும் தொண்ணூரை தொட்ட எனது பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண் அறுபத்து சொச்சம் என ஞாபகம். அதுவும் அந்த வருடம் மிக மிக சுலபமான வினாத்தாள் என்று வேறு சொன்னார்கள் அனைத்து பாடங்களிலும் தொண்ணூரை தொட்ட எனது பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண் அறுபத்து சொச்சம் என ஞாபகம். அதுவும் அந்த வருடம் மிக மிக சுலபமான வினாத்தாள் என்று வேறு சொன்னார்கள் மற்ற பாடங்களில் அறுபதை தொடாத நண்பர்களெல்லாம் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கினார்கள் \nஎனது புதிய பதிவு : \" ஒரு சாண் வயிறே இல்லாட்டா... \"\nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nபிறவி பலன் என்பது இது தானோ..\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nபிறவி பலன் என்பது இது தானோ..\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள��வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/obituaries/6988/", "date_download": "2018-06-24T12:25:11Z", "digest": "sha1:66SHLRWJO3ETPUIRNBN5PNF2UMTAHQP5", "length": 8005, "nlines": 122, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "திரு இரத்தினசபாபதி வைரமுத்து - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2017 > திரு இரத்தினசபாபதி வைரமுத்து\nதிரு இரத்தினசபாபதி வைரமுத்து அவர்கள்\nவிண்ணில்: நவம்பர் 30 2017\nவளலாய் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மொன்றியோல் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு இரத்தினசபாபதி வைரமுத்து (சின்னக்கடவுள்) அவர்கள் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 30 2017) சிவபதம் அடைந்தார்.\nகாலஞ்சென்ற திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின் அன்புக் கணவனும்,\nகாலம் சென்றவர்களான வைரமுத்து செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், முத்துலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பிரியமான மருகனும்,\nகாலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், (பெரிய கடவுள்) சிவக்கொழுந்து ஆகியோரின் சகோதரரும்,\nகாலஞ்சென்ற இராசதுரை, நேசரத்தினம், (அவுஸ்திரேலியா) அன்னரத்தினம், (அவுஸ்திரேலியா) காலஞ்சென்ற குணரத்தினம், செல்வரத்தினம், (அவுஸ்திரேலியா) தங்கரத்தினம் (இலங்கை) ஆகியோரின் பிரியமிகு மைத்துனரும்,\nகனடாவில் வசிப்பவர்களான வசந்துராதேவி, சரோஜினிதேவி, கணேசலிங்கம், கணேசானந்தம், மிதிலாதேவி, காலஞ்சென்ற கணேசகுமார், கணேசராஜா, அம்பிகாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகனடாவில் வசிப்பவர்களான கந்தசாமி, கணேசதாசன், உமா, நிர்மலாதிகுமார், (ஆதி) மாலினி, மகாதேவி, (மைதி��ி) மற்றும் சுகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்\nகனடாவில் உள்ள பானுஜா, தர்சன், கவீன்தன், துவாரகன், கவுசல்ஜன், ஜோவிதன், சஹானா, பிரியந்தி, கௌவத்ரிகா, பவித்திரன், பிரணவ், நிதின், அஸ்வின் ,தனுஜன், பிந்துஜா, தர்னிக்கா, ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஐஸ்விக்கா, ஆருசன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்படுகின்றனர்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nசனிக்கிழமை டிசம்பர் 2 2017.\nபி.ப. 5:00 மணி – பி.ப.9:00 மணி பார்வைக்கு வைக்கப்படும்\nஇறுதிச் சடங்குகள் மற்றும் தகனம்\nடிசம்பர் 3, 2017 மு.ப.9:00 மணி – பி.ப. 1.00 மணி\nPosted in: 2017, மரண அறிவித்தல்.\nதுயர் பகிர்வோம் யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிட மாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா நல[...]\nகோடைகால ஒன்று கூடல் கனடா - 2018\nஇடைக்காடு மகா வித்தியால பழைய மாணவர் சங்கம் கனடா கிளை இவ் ஆண்டிற்கான இடைக்காடு மகா வித்தியாலய [...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் புவனேஸ்வரி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/sani-peyarchi-2017-2020-kadagam-rasi/", "date_download": "2018-06-24T12:45:17Z", "digest": "sha1:YJZ4WVF5JDFDTXNQVY6FO6JWLZXXJPWW", "length": 42525, "nlines": 112, "source_domain": "www.megatamil.in", "title": "Sani Peyarchi 2017-2020 Kadagam Rasi Tamil Astrology", "raw_content": "\nபுனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்\nசாந்தமான குணமும், சகிப்புத்தன்மையும், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆற்றலும் கொண்ட கடக ராசி நேயர்களே\nஉங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் வாக்கிய கணிதப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை சனி சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்கள் பலமும், வலிமையும் கூடும். உங்களுடைய மனக்கவலைகள் எல்லாம் விலகி எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படக் கூடிய அற்புத அமைப்பு ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனே செயல்பட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் தேடிவரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு களும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் ப��றுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். அசையும், அசையா சொத்துகளில் இருந்த வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்து சென்றவர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். கூட்டாளி களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியும் பெருகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் பெருகும். கடன் பிரச்சினைகள் குறையும்.\nசனி 6-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 5-10-2018 முதல் 28-10-2019 வரை குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடிவரும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். பூர்வீக சொத்து வழக்குகளில் இருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். அதிநவீன பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் அமையும். ராகு- கேது 12-2-2019 வரை 1, 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தின் ஒற்றுமை குறையாமலிருக்கும். 13-2-2019 முதல் 1-9-2020 வரை கேது 6-ல், ராகு 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் எல்லாவகையிலும் முன்னேற்ற பலன்களை அடையமுடியும்.\nஉடல்நிலை அற்புதமாக அமையப்பெற்று உங்கள் பலமும் வலிமையும் கூடும். அவ்வப்போது சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் குறையும். மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிறைவைத் தரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nகுடும்பம், பொருளாதார நிலை (Family, Wealth)\nகுடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யமான உறவு இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தாராளமான தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும். உறவினர்களிடையே சுமுகமான நிலை இருக்கும். கடன்கள் குறையும்.\nபொருளாதார நிலை சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கொடுத்த கடன்களும் திருப்தி கரமாக வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதக மாக அமையும். கடன்கள் யாவும் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்றமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.\nதொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து லாபம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் மற்றும் பழைய தொழிலை விரிவுபடுத்தும் நோக்கங்கள் யாவும் வெற்றியைக் கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் சிறப்பான லாபம் கிடைக்கும்.\nஉத்தியோகஸ்தர்கள் எதிலும் அனுகூலமானப் பலன்களை அடைவார்கள். கூடுதல் பொறுப்புகளும் வேலைப்பளுவும் சற்று அதிகரித் தாலும் எதையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், பாராட்டுதல்களும் கிடைக் கும். சிலருக்கு இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு நிம்மதியாக வாழும் அமைப்பு உண்டாகும்.\nகுடும்ப வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவி உறவு சிறப்பாக அமையும். பொருளாதார நிலை உயர்வாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். புத்திர பாக்கி யமும் கிட்டும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும்.\nஉங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உங்களின் பேச்சுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். பொருளாதார நிலையிலும் உயர் வைச் சந்திப்பீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் யாவற்றிலும் தடையின்றி வெற்றி கிட்டும்.\nபயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலை தாராளமாகக் கிடைக்கும். நவீனகரமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலனைப் பெறமுடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துகளும் கைக்கு வந்துசேரும். கடந்தகால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.\nஎதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சம்பளத்தொகைகளும் விரிவடைவ தால் பொருளாதார நிலையும் உயரும். தொழிலில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், போட்டி, பொறாமைகள் யாவும் படிப்படியாகக் குறையும். வெளியூர், வெளிநாடுகள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவு பெருகும்.\nநல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபகசக்தி போன்றவற்றால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்க்க முடியும். விளையாட்டுத்துறைகளிலும் வெற்றிமேல் வெற்றிகள் குவியும். பெற்றோர், ஆசிரியர்களின் மற்றும் நல்ல நண்பர்களின் நட்பு நற்பெயரை பெற்றுத்தரும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை\nசனி ருண ரோக ஸ்தானமான 6-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்ப தால் உடல்நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர்,வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். எவ்வளவு கடன்கள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் ஏற்படும். தொழில், வியாபாரம் லாபமளிப்பதாக அமையும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் விலகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடையமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை\nசனி 6-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுமாரான நற்பலன்களே உண்டாகும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாகத் தடைகள் ஏற்பட லாம். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதிகளைக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். வீடு, வாகனம், போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் தோன்றினாலும் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தொழில், வியாபாரம் ஓரளவுக்கு லாபம் தரும். பெரிய தொகை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்துப் பணியில் கவனம் செலுத்துவது சிறப்பு. அம்பாள், தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை\nசனி பகவான் 6-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு இடையூறுகள் நிலவினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலம், மிகுந்த பலன்கள் உண்டாகும். 4-ல் சஞ்சரித்த குரு 5-10-2018 முதல் பஞ்சம ஸ்தான மான 5-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், குரு 5-ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப் பாகும். இதனால் பணம் பல வழிகளில் தேடிவரும். சுப காரிய முயற்சி களில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய அளவிற்கு ஆற்றலும், உடல் நிலையில் முன்னேற்றங்களும் உண்டாகும். அசையும், அசையா சொத்துகளை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர் களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். 7-ல் சஞ்சரிக்கும் கேது 13-2-2019 முதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்-மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். சர்ப்ப சாந்தி செய்வது, விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை\nசனி பகவான் 6-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்லில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக சிறுசிறு தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ் தர்கள் திறமைக்கேற்ற உயர்வுகளையும் பாராட்டுகளையும் பெறமுடியும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவும் குறையும். குரு வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை\nசனி மூல நட்சத்திரத்தில் 6-ல் கேதுவின் சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும், குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் எல்லாவகையிலும் ஏற்றம், செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார நிலை மிக அற்புதமான அமையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து உறவுக்கரம் நீட்டுவார்கள். தொழில், வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய ஒப்பந்தங்களில் கையெ ழுத்திடும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப் பட்ட உயர்வுகள் தடை விலகி கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். ராகுவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது சேர்க்கை பெற்று 6-ல் சஞ்சரிப்பதும், குரு 5-ல் சஞ்சாரம் செய்வது பொற்காலம் ஆகும். எல்லா வகையிலும் ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த இடையூறுகள்விலகி நல்ல லாபம் அமையும்.பொன், பொருள் சேரும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாக செயல்படு வார்கள். 5-ல் சஞ்சரிக்கும் குரு 29-10-2019 முதல், குரு ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயங்களில் மட்டும் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் லாபம் தரும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் நிதானம் தேவை. உத்தியோ கஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை\nசனி பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், கேது 6-ல் சஞ்சரிப்பதும் சாதக அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் முன்னேற்ற பலன்களைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். பொருளாதார நிலை சிறப் பாக அமையும். குரு, ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல்-வாங்கலில் கவனமுடன் செல்படுவது நல்லது. பொன் பொருள் சேரும��. செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் நிலவினாலும் பெரிய கெடுதி இல்லை. உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி, உற்றார்-உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்குத் தகுந்த பாராட்டுதல்கள் அமையும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை\nஜென்ம ராசிக்கு 6-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரித்தாலும் இக்காலங்களில் எதையும் சமாளித்துவிட முடியும். குரு 6-ல் சஞ்சரிப்ப தால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடு களை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய் பவர்கள் சற்று மந்தநிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்களால் அனுகூலமான பலன்கள் ஏற் படும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர் களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், ராகு 11-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப் பாகும். இக்காலங்களில் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்றுக் குறையும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். புதிய கூட்ட��ளிகள் சேரு வார்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாயமும் உண்டு. உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். விநாயகரை வழிபடுவது நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை\nசனி பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், குரு 7-ல் சஞ்சரிப்பதும் சாதக அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் முன்னேற்ற பலன்களைப் பெறமுடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். உற்றார்-உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு அசையா சொத்து யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைவிலகி நல்லவரன்கள் தேடிவரும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில், வியாபாரம் நல்லநிலையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். போட்டிகள் குறையும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். சேமிக்கவும் முடியும். விநாயகரை வழிபடுவது நல்லது.\nநிறம் (Color): வெள்ளை, சிவப்பு\nகிழமை (Day): திங்கள், வியாழன்\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://heyjillu.in/wp/?paged=2", "date_download": "2018-06-24T12:42:28Z", "digest": "sha1:GZIUZW4OOWW2NS6ZE7CTO4QUWXIHIR7T", "length": 11185, "nlines": 75, "source_domain": "heyjillu.in", "title": "hey jillu - Page 2 of 51 - News", "raw_content": "\nஅசத்தலான கிராமிய பாடலால் ரசிகர்கள் மனதை களவாடிய தமிழச்சி – பிடித்தவர்கள் ஷேர் பண்ணுங்க.\nஅசத்தலான கிராமிய பாடலால் ரசிகர்கள் மனதை களவாடிய தமிழச்சி – பிடித்தவர்கள் ஷேர் பண்ணுங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nஉல்லாசமாக இருந்த இளம்ஜோடிகள்.திடீரென தந்தை வந்ததால் நடந்த விபரீதம் – வீடியோவை பாருங்க.\nஉல்லாசமாக இருந்த இளம்ஜோடிகள்.திடீரென தந்தை வந்ததால் நடந்த விபரீதம் – வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nஇந்த இடத்தில் உப்பு வைத்தால் செல்வ வளம் குறையவே குறையாதாம் – அனைவருக்கும் பகிருங்கள்.\nஇந்த இடத்தில் உப்பு வைத்தால் செல்வ வளம் குறையவே குறையாதாம் – அனைவருக்கும் பகிருங்கள்.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nஉஷார் பெண்களே உஷார். நம்பி விட்டு சென்ற நண்பன் மகளை தூக்கத்தில் இவன் செய்த காரியத்தை பாருங்க – வீடியோவை பாருங்க.\nநம்பி விட்டு சென்ற நண்பன் மகளை தூக்கத்தில் இவன் செய்த காரியத்தை பாருங்க – வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nதினமும் இந்த குகைக்குள் செல்லும் மனிதன்ஏன்னு பார்த்தா ஷாக் ஆய்டுவீங்க – வீடியோவை பாருங்க.\nதினமும் இந்த குகைக்குள் செல்லும் மனிதன்ஏன்னு பார்த்தா ஷாக் ஆய்டுவீங்க – வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nகடன் பிரச்சனைக்கு தீர்வு தரும் ஊமத்தை -அனைவரும் ஷேர் பண்ணுங்க..\nகடன் பிரச்சனைக்கு தீர்வு தரும் ஊமத்தை\n-அனைவரும் ஷேர் பண்ணுங்க..இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nகணவனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு மனைவி செய்த கேவலமான செயலை பாருங்க.\nகணவனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு மனைவி செய்த கேவலமான செயலை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nLIVE CHAT என்ற பெயரில் இந்த பெண் செய்யும் கேவலத்தை பாருங்க.\nLIVE CHAT என்ற பெயரில் இந்த பெண் செய்யும் கேவலத்தை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nராதா மகள் கார்த்திகா தெலுங்கில் படு கவர்ச்சியாக நடித்த வீடியோ லீக் ஆனது – வீடியோவை பாருங்க.\nராதா மகள் கார்த்திகா தெலுங்கில் படு கவர்ச்சியாக நடித்த வீடியோ லீக் ஆனது – வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nகாதலன் கொடுத்த திருமண பரிசை பார்த்து அதிர்ச்சியில் இறந்த பெண் – வீடியோவை பாருங்க.\nகாதலன் கொடுத்த திருமண பரிசை பார்த்து அதிர்ச்சியில் இறந்த பெண் – வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nசமூகத்தின் அவலம். சொந்த சித்தியிடம் சில்மிஷம் செய்யும் வாலிபர் – வீடியோவை பாருங்க.\nவேகமாக பகிருங்கள்.AIRCEL ன் அதிரடி அறிவிப்பு.உங்கள் சிம் வேலை செய்ய இதை செய்தால் போதும் – வீடியோவை பாருங்க.\nதொடையில் உள்ள கருமை நீங்க இதை மட்டும் கலந்து தடவுங்கள் – அனைவருக்கும் பகிருங்கள்.\nஇது ஆபாச பதிவல்ல.வாழ்க்கைக்கு தேவையான ஒன்றுதான்.அந்த இடத்தை கவர்ச்சியாக அழகா வைத்துகொள்ள வீடியோவை பாருங்க – அனைவருக்கும் பகிருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/interesting-facts-about-silk-road-014378.html", "date_download": "2018-06-24T12:36:07Z", "digest": "sha1:6WSTP6FM5FV4WNV4MVWQLD2ZKQLUYOKQ", "length": 24295, "nlines": 192, "source_domain": "tamil.drivespark.com", "title": "சாகசப் பிரியர்களின் வாழ்நாள் லட்சியமாக விளங்கும் சில்க்ரோடு பற்றிய சுவாரஸ்யங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nசாகசப் பிரியர்களின் வாழ்நாள் லட்சியமாக விளங்கும் சில்க்ரோடு பற்றிய சுவாரஸ்யங்கள்\nசாகசப் பிரியர்களின் வாழ்நாள் லட்சியமாக விளங்கும் சில்க்ரோடு பற்றிய சுவாரஸ்யங்கள்\nபண்டை காலத்தில் ஆசியாவையும், ஐரோப்பாவையும் வர்த்தக ரீதியில் இணைத்த சில்க் ரோடு இன்று சாகச பயண விரும்பிகள் பயணிக்க விரும்பும் வாழ்நாள் லட்சியப் பாதையாக மாறி இருக்கிறது. இந்த பட்டுப் பாதை குறித்த வரலாற்று சுவாரஸ்யங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇமயமலையில் சாகசப் பயணம் செல்லும் கனவோடு இருந்தவர்கள், அதனை முடித்த பின்பு இப்போது பட்டுப் பாதையில் பயணிப்பதை தங்களது வாழ்நாள் லட்சியமாக வைத்திருக்கின்றனர். இந்த பட்டுப் பாதை சீனாவிலிருந்து ஆசியாவின் தென் பகுதியின் ஊடாக கிழக்கு ஐரோப்பா வரை நீள்கிறது.\nபண்டை காலத்தில் பட்டு வர்த்தகம் நடைபெற முக்கிய காரணமாக விளங்கியதாலேயே இந்த பாதைக்கு பட்டுப் பாதை என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. 1877ல் ஜெர்மானிய புவியியலாளர் ஃபெர்டினான்ட் வான் ரிச்தோஃபன் என்பவர்தான் இந்த சாலைக்கு பட்டுப் பாதை என்ற பெயரில் குறிப்பிட்டார்.\nகிமு இரண்டாம் நூற்றாண்டில் பயன்பாட்டிற்கு வந்த இந்த பட்டுப் பாதை கிபி முதலாம் நூற்றாண்டு வரை அதிக போக்குவரத்தை கொண்டிருந்தது. அதன்பின்னர், 15ம் நூற்றாண்டில் இதன் முக்கியத்துவம் முற்றிலும் குறைந்தது. அதன்பிறகு, கடல் வழி வாணிபம் சிறந்த வழியாக இருந்ததால், இந்த பட்டுப் பாதை முக்கியத்துவம் படிப்படியாக குறைந்தது.\nசீனாவில் துவங்கி இந்தியா, பாரசீகம் வழியாக கிழக்கு ஐரோப்பா வரை 7,000 கிமீ தொலைவுடைய வழித்தடம்தான் சில்க் ரோடு என்று குறிப்பிடப்படுகிறது. சில்க் ரோடு என்பது தரை வழியை மட்டுமே குறிப்பிடவில்லை. சில இடங்களில் நீர் நிலைகள், கடல் வழியாகவும் பயணித்து ஐரோப்பாவை அடைகிறது.\nபண்டை காலத்தில் ஒட்டகத்தில் பொதியை ஏற்றி, இந்த வழி மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர்த்தகம் செய்துள்ளனர். சீனாவிலிருந்து பட்டு, வாசனை திரவியங்கள், யானைத் தந்தம், வெடிமருந்துகள், விலை உயர்ந்த கற்களை ஐரோப்பாவிற்கு சென்று வர்த்தகம் செய்துள்ளனர்.\nஅதேபோன்று, திரும்பும்போது, ஒயின் உள்ளிட்ட மது வகைகள், கண்ணாடி பொருட்களை எடுத்து வந்துள்ளனர். பட்டு என்பது எடுத்துச் செல்வதற்கு இலகுவானதாகவும், அக்காலத்தில் மிகுந்த மதிப்புடைய பொருளாகவும் இருந்ததே, அதிக அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.\nஒட்டகம் தவிர்த்து, கவிகை வண்டிகளிலும் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதுடன், பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ வர்த்தகர்கள் இந்த வழித்தடத்தில் செல்வது வழக்கம்.\nஇந்த பட்டுப் பாதையில் பல இடங்களில் மிக மோசமான சீதோஷ்ண நிலை, இயற்கை சீற்றங்கள் காரணமாக, அவ்வப்போது வழியை மாற்றி செல்ல வேண்டி இருக்கும்.\nசீதோஷ்ண நிலை தவிர்த்து, மிகவும் அபாயகரமான சாலைகளையும், மலைகளையும் கடந்து செல்கிறது. இதனால்தான் சாகச பயண பிரியர்கள் இந்த சாலையில் பயணிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇத்தாலியை சேர்ந்த வர்த்தகரும், எழுத்தாளுருமான மார்கோ போலோ வெனிஸ் நகரிலிருந்து சீனாவிற்கு சில்க் ரோடு வழியாக பயணித்து தனது அனுபவத்தை பயணக் கட்டுரையாக எழுதியிருக்கிறார்.\nஇப்போது இந்த சாலையில் பயணிப்பதற்கு சாகச பிரியர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக விசேஷ பயணத் திட்டங்களை பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. கார் மற்றும் மோட்டார்சைக்கிளில் செல்வதற்கு ஏற்ப மிக விரிவானத் திட்டங்களை வழங்குகின்றன.\nபழம் பெருமை வாய்ந்த பட்டுப் பாதையை மீண்டும் பயன்படுத்துவதற்கான முயற்சியில் சீனா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. கடல் வழி வாணிபத்தில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் விதத்தில், பழைய பட்டுப் பாதையை மீட்டெடுப்பதற்காக ஒன்பெல்ட், ஒன்ரோடு என்ற தாரக மந்திரத்துடன் பட்டுப் பாதையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர துடித்து வருகிறது.\nஇதன்மூலமாக, ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த முடியும் என்று கருதுகிறது. மேலும், இதற்காக 12,000 கிமீ தூரம் பயணிக்கும், புதிய சரக்கு ரயில் சேவையையும், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசாகசப் பிரியர்களின் வாழ்நாள் லட்சியமாக விளங்கும் சில்க்ரோடு பற்றிய சுவாரஸ்யங்கள்\nபண்டை காலத்தில் ஆசியாவையும், ஐரோப்பாவையும் வர்த்தக ரீதியில் இணைத்த சில்க் ரோடு இன்று சாகச பயண விரும்பிகள் பயணிக்க விரும்பும் வாழ்நாள் லட்சியப் பாதையாக மாறி இருக்கிறது. இந்த பட்டுப் பாதை குறித்த வரலாற்று சுவாரஸ்யங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇமயமலையில் சாகசப் பயணம் செல்லும் கனவோடு இருந்தவர்கள், அதனை முடித்த பின்பு இப்போது பட்டுப் பாதையில் பயணிப்பதை தங்களது வாழ்நாள் லட்சியமாக வைத்திருக்கின்றனர். இந்த பட்டுப் பாதை சீனாவிலிருந்து ஆசியாவின் தென் பகுதியின் ஊடாக கிழக்கு ஐரோப்பா வரை நீள்கிறது.\nபண்டை காலத்தில் பட்டு வர்த்தகம் நடைபெற முக்கிய காரணமாக விளங்கியதாலேயே இந்த பாதைக்கு பட்டுப் பாதை என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறத���. 1877ல் ஜெர்மானிய புவியியலாளர் ஃபெர்டினான்ட் வான் ரிச்தோஃபன் என்பவர்தான் இந்த சாலைக்கு பட்டுப் பாதை என்ற பெயரில் குறிப்பிட்டார்.\nகிமு இரண்டாம் நூற்றாண்டில் பயன்பாட்டிற்கு வந்த இந்த பட்டுப் பாதை கிபி முதலாம் நூற்றாண்டு வரை அதிக போக்குவரத்தை கொண்டிருந்தது. அதன்பின்னர், 15ம் நூற்றாண்டில் இதன் முக்கியத்துவம் முற்றிலும் குறைந்தது. அதன்பிறகு, கடல் வழி வாணிபம் சிறந்த வழியாக இருந்ததால், இந்த பட்டுப் பாதை முக்கியத்துவம் படிப்படியாக குறைந்தது.\nசீனாவில் துவங்கி இந்தியா, பாரசீகம் வழியாக கிழக்கு ஐரோப்பா வரை 7,000 கிமீ தொலைவுடைய வழித்தடம்தான் சில்க் ரோடு என்று குறிப்பிடப்படுகிறது. சில்க் ரோடு என்பது தரை வழியை மட்டுமே குறிப்பிடவில்லை. சில இடங்களில் நீர் நிலைகள், கடல் வழியாகவும் பயணித்து ஐரோப்பாவை அடைகிறது.\nஅதேபோன்று, திரும்பும்போது, ஒயின் உள்ளிட்ட மது வகைகள், கண்ணாடி பொருட்களை எடுத்து வந்துள்ளனர். பட்டு என்பது எடுத்துச் செல்வதற்கு இலகுவானதாகவும், அக்காலத்தில் மிகுந்த மதிப்புடைய பொருளாகவும் இருந்ததே, அதிக அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.\nஒட்டகம் தவிர்த்து, கவிகை வண்டிகளிலும் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதுடன், பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ வர்த்தகர்கள் இந்த வழித்தடத்தில் செல்வது வழக்கம்.\nஇந்த பட்டுப் பாதையில் பல இடங்களில் மிக மோசமான சீதோஷ்ண நிலை, இயற்கை சீற்றங்கள் காரணமாக, அவ்வப்போது வழியை மாற்றி செல்ல வேண்டி இருக்கும்.\nசீதோஷ்ண நிலை தவிர்த்து, மிகவும் அபாயகரமான சாலைகளையும், மலைகளையும் கடந்து செல்கிறது. இதனால்தான் சாகச பயண பிரியர்கள் இந்த சாலையில் பயணிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇத்தாலியை சேர்ந்த வர்த்தகரும், எழுத்தாளுருமான மார்கோ போலோ வெனிஸ் நகரிலிருந்து சீனாவிற்கு சில்க் ரோடு வழியாக பயணித்து தனது அனுபவத்தை பயணக் கட்டுரையாக எழுதியிருக்கிறார்.\nஇப்போது இந்த சாலையில் பயணிப்பதற்கு சாகச பிரியர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக விசேஷ பயணத் திட்டங்களை பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. கார் மற்றும் மோட்டார்சைக்கிளில் செல்வதற்கு ஏற்ப மிக விரிவானத் திட்டங்களை வழங்குகின்றன.\nஇப்போது இந்த சாலையில் பயணிப்பதற்கு சாகச பிரியர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக விசேஷ பயணத் திட்டங்களை பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. கார் மற்றும் மோட்டார்சைக்கிளில் செல்வதற்கு ஏற்ப மிக விரிவானத் திட்டங்களை வழங்குகின்றன.\nபழம் பெருமை வாய்ந்த பட்டுப் பாதையை மீண்டும் பயன்படுத்துவதற்கான முயற்சியில் சீனா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. கடல் வழி வாணிபத்தில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் விதத்தில், பழைய பட்டுப் பாதையை மீட்டெடுப்பதற்காக ஒன்பெல்ட், ஒன்ரோடு என்ற தாரக மந்திரத்துடன் பட்டுப் பாதையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர துடித்து வருகிறது.\nஇதன்மூலமாக, ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த முடியும் என்று கருதுகிறது. மேலும், இதற்காக 12,000 கிமீ தூரம் பயணிக்கும், புதிய சரக்கு ரயில் சேவையையும், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்... மத்திய அரசு மாஸ்டர் பிளான்...\n2019 முதல் மக்கள் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டத்தின் பரபரப்பு பின்னணி இதுதான்\nசெகண்ட் ஹேண்ட் கார் வாங்க போறீங்களா இந்த பட்டியல் கார்களை படித்து பாருங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/tamizhan-endru-sol-will-make-every-tamilian-proud-shanmuga-pandian-037765.html", "date_download": "2018-06-24T13:09:47Z", "digest": "sha1:CKNAXBQP2DX4KODLALQTCME7SCRX3OYD", "length": 15775, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழன் என்று சொல் ஒவ்வொரு தமிழனையும் பெருமைப்படுத்தும்... சின்ன கேப்டனின் நம்பிக்கை இது! | Tamizhan Endru Sol will make every Tamilian proud - Shanmuga Pandian - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழன் என்று சொல் ஒவ்வொரு தமிழனையும் பெருமைப்படுத்தும்... சின்ன கேப்டனின் நம்பிக்கை இது\nதமிழன் என்று சொல் ஒவ்வொரு தமிழனையும் பெருமைப்படுத்தும்... சின்ன கேப்டனின் நம்பிக்கை இது\nசென்னை: தமிழன் என்று சொல் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழரையும் பெருமைபடுத்தும் படமாக இருக்கும் என்று படத்தின் நாயகன் சண்முகப் பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.\n5 வருடங்களுக்குப் பின்னர் விஜயகாந்த் நடிக்கும் படம் தமிழன் என்று சொல். சண்முகப் பாண்டியன் ஜோடியாக சோயா அப்ரோஸ் நடிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.\nஇப்படம் குறித்து தமிழன் என்று சொல் படத்தொடக்க விழாவில் விஜயகாந்த், சண்முகப் பாண்டியன் மற்றும் இசையமைப்பாளர் ஆதி பேசியவை குறித்து இங்கே காணலாம்.\nதமிழன் என்று சொல் தொடக்க விழாவில் பேசிய நடிகர் சண்முகப் பாண்டியன் \"50, 60 கதைகள் கேட்ட பின்னரே இந்தப் படத்தின் கதையை நான் தேர்ந்தெடுத்தேன். அண்ணனும், அம்மாவும் தான் இந்தப் படத்தின் கதையை கேட்டனர். மிகவும் வித்தியாசமான ஒரு கதை, கண்டிப்பாக இது ஒவ்வொரு தமிழர்களையும் பெருமைபடுத்தும்.எல்லோரும் இந்தப் படத்தைப் பாருங்கள். தமிழன் என்றால் யாரென்று உலகத்திற்கு இந்தப் படத்தின் மூலம் தெரியவரும்\" என்று சண்முகப் பாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇசையமைப்பாளர் ஆதி பேசும்போது \"கேப்டன் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார் அவர் படத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்று செய்திகள் வந்தவுடன் அனைவரும் ஒரே கேள்வியைத் தான் கேட்டனர். அதாவது இந்தப் படத்திற்கு ஏன் இசையமைக்க ஒப்புக் கொண்டீர்கள் என்று என்னைக் கேட்டனர். அவர்கள் அனைவரிடமும் நான் கூறிய ஒரே பதில் ஹிப்ஹாப் தமிழா என்ற ஆல்பம் மூலமாகத் தான் நான் இசையுலகில் நுழைந்தேன். இந்தப் படத்தின் தலைப்பும் தமிழை மையப்படுத்தியே உள்ளது மேலும் விஜயகாந்த் சாரின் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.\nபடம் வெற்றியா, தோல்வியா என்று கவலைப் படப்போவதில்லை. தமிழுக்காக ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன், விஜயகாந்த் சாரின் படத்திற்கு இசையமைப்பது கண்டிப்பாக ஒரு சவால்தான். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று இந்தப் படத்தில் எழுந்து நிற்கப் போகிறேன்\" என்று இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறினார்.\n5 வருடங்களுக்குப் பின்னர் நடிக்க வந்தது குறித்து நடிகர் விஜயகாந்த் \"நடிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த நான் இந்தப் படத்தின் கதை காரணமாக மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். எனது மனைவியும், மகனும் இந்தப் அப்டத்தின் கதையைக் கூறி என்னை நடிக்க வற்புறுத்தினார்கள். பின்னர் படத்தின் இயக்குநர் வந்து என்னிடம் கதை கூறினார். சண்முகப் பாண்டியன் நடிக்கிறார் என்பதைத் தவிர தமிழ் ம���ழி மற்றும் தமிழ்ப்படம் என்பதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.இயக்குநர் சொன்ன கதையில் ஒரு தீவிரம் இருந்தது அதனால் நான் நடிக்கிறேன் என்று அவர் முன்பே ஒப்புக் கொண்டேன். முக்கியமாக இந்தப் படத்தின் தலைப்பு காரணமாகத் தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்\" என்று விஜயகாந்த் கூறினார்.\nவிஜயகாந்த்தின் ஒவ்வொரு பேச்சிற்கும் கைத்தட்டல்கள் பலமாக எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nசின்ன கேப்டனுக்கு ஜோடியாகும் மும்பை அழகி\nவிஜயகாந்த் ராஜாவாம்.. மகனுக்கு முக்கிய வேடமாம்.. தமிழன் என்று சொல்\n‘அனல் பறக்கும் கண்கள் டாட்டூ’... கேப்டனுக்கு வித்தியாசமாக வாழ்த்துச் சொன்ன சண்முகபாண்டியன்\nகேப்டன் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிப்பார்.. பிரேமலதா உறுதி\nவிஜய்யின் இன்றைய நிலைமைக்குக் காரணம் இவர்தான் - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் புகழாரம்\nவிஜயகாந்த்தை கலாய்க்கிற மீம் கிரியேட்டர்ஸ் பொடிப்பசங்க... - சத்யராஜ் கலகல பேச்சு\nவிஜயகாந்த் தான் ரியல் ஹீரோ.. உண்மைச் சம்பவங்களை நினைவுகூர்ந்த சத்யராஜ்\nகேப்டன் மகன் ஆப்சென்ட்.. சுவையான நினைவுகளுடன் கலைத்துறையில் விஜயகாந்த் 40 ஆண்டுகள் விழா\n\"கேப்டனையே பாத்தமாதிரி இருந்துச்சு..\" - அப்பாவை நினைவுபடுத்திய சண்முகபாண்டியன் #Maduraveeran\nசுள்ளான் சுள்ளான் தான் கேப்டன் கேப்டன் தான்: விஜயகாந்துக்கு குவியும் பாராட்டுகள்\nஎம்ஜிஆா் சிலையைத் திறந்து வைத்த விஜயகாந்த்\nகேப்டன் களமிறங்கிட்டாருடோய்... 'என்ன நடக்குது நாட்டுல' பாடல் ஆர்.கே.நகரில் ஒலிபரப்பு\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nஆந்திரா மெஸ் - படம் எப்படி இருக்கு\nதமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்: அதற்கான காரணத்தை மட்டும் கேட்டீங்க...\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abtdreamindia2020.blogspot.com/", "date_download": "2018-06-24T13:01:49Z", "digest": "sha1:IHLPZ3ERL7JKL4KMTA5OTVNFATDTVGD6", "length": 5613, "nlines": 60, "source_domain": "abtdreamindia2020.blogspot.com", "title": "இந்தியக் கனவு 2020", "raw_content": "\nபுதிய தலைமுறையில் இந்தியக் கனவு 2020\nஇந்தியக் கனவு 2020 பற்றி 'புதிய தலைமுறை' தமிழ் வார இதழில் ஒரு கட்டுரை வந்திருப்பதாக நண்பர் நடராஜன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த கட்டுரையை இந்த இடத்தில் படிக்கலாம்.\nதிரு. அப்துல் கலாமுடன் சந்திப்பு\nஇந்தியக் கனவு 2020 அணியினரும் வேறு தன்னார்வக் குழுத் தோழர்களும் ஜூலை 2008ல் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் ஐயா அவர்களைச் சந்தித்தனர்.\nசந்திப்பு பற்றிய அறிக்கையும் ஐயா அவர்களின் செய்தியும் புகைப்படங்களுடன் இங்கே பார்க்கலாம்.\nஇந்தியக் கனவு 2020 இயக்கத்தின் புனே நகரக் குழுவினரின் 'Anti Child Begging Campaign' முனையலின் (Initiative) முதல் வருட நிறைவினை ஒட்டிய விழியப்படத்தை (video) இங்கே பார்க்கலாம். இந்த இயக்கத்தைப் பற்றியோ இந்த முனையலைப் பற்றியோ ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.\nசென்னை இந்தியக் கனவு இயக்கத்தினர் பெருங்குடி சிறுவர் சிறுமியர்களுடனும் அன்னை இல்லம் சிறுமியர்களுடனும் கொண்டாடிய தீபாவளிக் கொண்டாட்டங்களின் காட்சிகள் இங்கே.\nஇந்தியத் தொலைகாட்சிகளில் இந்தியக்கனவு 2020\nஇந்தியக்கனவு 2020 குழுவினரைப் பற்றிய செய்தியினை இளைய தலைமுறையினருக்கும் மற்றவருக்கும் எடுத்துச் செல்லும் முகமாக இந்தியத் தொலைக்காட்சிகளில் அவர்களைப் பற்றி செய்திகளில் சொல்லப்பட்டது. அவற்றின் ஒளி-ஒலி வடிவங்கள் இங்கே.\nஇந்த இந்தியக்கனவு இயக்கத்திற்கு உந்துதலாக இருந்த ஐயா மேதகு அப்துல் கலாம் அவர்களுக்கு இந்த இயக்கத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுதிய தலைமுறையில் இந்தியக் கனவு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-24T13:22:07Z", "digest": "sha1:AOG4BYPKOQROI3DV6UWIV5IL6Y57A3BR", "length": 23642, "nlines": 87, "source_domain": "sankathi24.com", "title": "மூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கும் பழக்கவழக்கங்கள்! | Sankathi24", "raw_content": "\nமூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கும் பழக்கவழக்கங்கள்\nஎம்��ுடைய சில பழக்கங்கள் மூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கின்றது என்பதனை அறிந்தால் நாம் அதனை சரி செய்து கொள்ளுவோம் அல்லவா. அவற்றினை இப்பொழுது அறிவோம்.\nசராசரியாக ஒரு மனிதனின் மூளை 1.3-1.4 கி இருக்கின்றது. உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் மூளை மிக அவசியம் ஆகின்றது. ஹார்மோன்கள் சீராய் இயங்க, மூச்சு, இதயதுடிப்பு, சதைகளின் கட்டுப்பாடு, கை, கால் இயக்க ஒத்துழைப்பு, ஆழ்ந்து சிந்திக்க, உணர்ச்சிகள் என பல்வேறு செயல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.\nஆக இத்தனை வேலைகளையும் செய்ய மூளைக்கு அதிக சக்தி தேவைதானே. நமது உடலுக்குத் தேவைப்படும் சக்தியில் 20 சதவீதம் சக்தியினை மூளை எடுத்துக் கொள்கின்றது. இது வயது போன்ற பல காரணங்களைக் கொண்டு சற்று மாறுபடலாம். மூளை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றுதானே அனைவரும் விரும்புவர். நம்முடைய சில பழக்கங்கள், பாதிப்புகள் மூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கின்றது என்பதனை அறிந்தால் நாம் அதனை சரி செய்து கொள்ளுவோம் அல்லவா. அவற்றினை இப்பொழுது அறிவோம்.\nமூளையின் செயல்பாட்டிற்கு ஏதாவது ஒரு வேலை தூண்டு கோலாக நமக்கு இருக்க வேண்டும். பிசியாக இருத்தல், யோசனை, வேலை செய்தல், சுற்று வட்டாரத்தில் நடப்பது பற்றி அறிதல், அதனைப் பற்றிய கருத்து, இப்படி ஏதாவது வேலை மூளைக்கு இருக்க வேண்டும். செஸ் விளையாடுபவர்கள், கணிதம் போடுபவர்கள், விதம் விதமாய் கோலம் போடுபவர்கள், இப்படி இருப்பவர்களுக்கு மூளை சிறப்பாய் செயல்படுவதாய் கூறுவர்.\nபுதிதாய் பார்ப்பது, ஞாபகம் வைத்துக் கொள்வது இவை அனைத்தும் மூளையால் முடியும். ஆனால் அதற்கு உடல் சுறுசுறுப்பும், மன சுறுசுறுப்பும் தேவை. அதை விட்டு எதிலும் அக்கறை காட்டாது, எந்த வேலையும் இல்லாது, எந்த பொறுப்பும் இல்லாது, வெறுமனே அமர்ந்த படி சுரத்தில்லாத வாழ்க்கை மேற்கொண்டால் மூளை சுருங்கி விடும். ஆகவேத்தான் எதுவும் செய்யாமல் உட்கார்ந்தே காலம் தள்ளுபவர்கள் காலப் போக்கில் எதனையும் சிந்தித்து செயல்பட முடியாதவர்களாக ஆகி விடுவார்கள்.\nகாலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்\nஉங்கம்மா காலையில் வீட்டை விட்டு கிளம்பும் போது, உங்க பின்னாடியே சாப்பாட்டை தூக்கிகிட்டு அலைவாங்க. நீங்க அதனை உதாசீனப்படுத்துவீங்க. ஆனால் அதன் முக்கியத்துவத்தினை எப்பவாவது உணருவீங்க. காலை உணவு என்பது உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. பல மணி நேரம் உணவு இல்லாமல் இருந்த மூளையினை அதே பட்டினியோடு அன்றைய வேலையை உங்களால் பார்க்க இயலாது.\nசெயல்பாட்டுத் திறன் குறையும். இவ்வாறு தொடர்ந்தால் நிரந்தர பாதிப்புகள் ஏற்படும். ஜப்பானிய ஆய்வு கூறுவது தொடர்ந்து காலை உணவினை தவிர்ப்பவர்களுக்கு 36 சதவீதம் கூடுதலாக பக்கவாதம் ஏற்படுகின்றது என்பதுதான். மூளைக்கு ‘க்ளூகோஸ்’ பற்றாத பொழுது எதனையும் புரிந்து கொள்ளும் தன்மை வெகுவாகக் குறைகின்றது. முறையான காலை உணவு உட்கொள்பவர்களுக்கு அடிக்கடி நொறுக்குத் தீனி சாப்பிடும் எண்ணம் தோன்றாது.\nசெல்போன்: இதிலுள்ள கதிர்வீச்சு போனை தூங்கும் பொழுது அருகிலேயே வைத்துத் தூங்குபவர்களை பாதிக்கின்றதாம். தலைவலி, குழப்பம் போன்றவை ஏற்படுகின்றது. இதனைப் பற்றிய மேலும் அபாயகரமான பாதிப்புகளையும் சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே முதலில் 10 மணிக்கு மேல் தேவை இல்லாமல் செல்போன் உபயோகத்தை தவிர்ப்பதை அனைவரும் குறிப்பாக மாணவ சமுதாயம் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.\nநோய் வாய்பட்டிருக்கும் பொழுதும் வேலை செய்தல்: பலருக்கு தான் செய்யும் வேலையால் தான் அந்த ஆபீசே நடக்கின்றது என்ற எண்ணம் இருக்கும். தான் ஒரு அரைநாள் லீவு எடுத்தால் கூட கடும் பிரச்சினை என்பர். இவர்களுக்கு ஜுரமோ, மற்ற எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் விடாமல் அலுவலகம் செல்வர். இல்லையெனில் போனிலோ, கம்ப்யூட்டரிலோ வேலை செய்தபடி இருப்பர். தேவையான ஓய்வு என்பது அவசியம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முழு வீச்சில் வேலை செய்யும் நேரத்தில் அதிகம் உடலை வருத்திக் கொள்வது மூளையின் செயல்பாட்டுத் திறனை வெகுவாய் பாதித்து விடும்.\nஅதிகம் உண்பது: இன்றைக்கு பலருக்கும் இருக்கும் பிரச்சினை ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதுதான். இது ஒரு வகை மன பாதிப்புதான். அதிக கவலை, டென்ஷன், அதிக மகிழ்ச்சி இவற்றில் மனம் மூழ்கும் பொழுது அதிகம் உண்ணத் தொடங்கி விடுவர். இதனால் எடை கூடி பல நோய் பாதிப்புகள் வந்து சேர்ந்து விடும் என்பது மிகப் பெரிய உண்மை. ஆனால் இத்தகையோர் தேவையான சத்தான உணவுகளை உண்பதில்லை. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளையே உண்கின்றனர். இதனால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்காமல் உடல் பசியுடனேயே இருக்கும். இதனால் மூளை அதிக சோர்வுற்று செயல்திறன் அதிகம் குறைந்து விடும்.\nவாய் திறந்து பேசுதல்: சிலர் அதிகம் பேசவே மாட்டார்கள். மிகக் குறைவாகவே பேசுவார்கள். சைகை செய்வார்கள். எழுதுவதைவிட பேசும் பொழுது மூளையின் பல பகுதிகள் உபயோகப்படுத்தப்படுகின்றது. சாதாரண மனிதனுக்கு மற்றவர்களுடன் ஓரளவு பேசுவது அவசியமாகின்றது. பலர் பேசாமல் இருப்பதாலேயே முகம் ‘உர்’ என்றும், ‘கடு கடுப்பாக’ இருப்பது போலவும் இருக்கும். இவ்வாறு இருப்பவர்களுக்கு டென்ஷன், மனஅழுத்தம் கூடுதலாக ஏற்படுகின்றதாம்.\nமுறையான தூக்கம்: இன்றைய சமுதாயத்தில் இரவு முழுவதும் அதிக நேரம் கண விழிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அதுவும் இரவு டி.வி. பார்க்க, செல்போனில் பேச என தூக்கத்தினை குறைத்து உடலைக் கெடுத்துக் கொண்டு வாழ்கின்றனர். பலர் மனஉளைச்சலால் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பலர் தூக்கமின்மை என்ற பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். யாராக இருந்தாலும் 8 மணி நேர தூக்கம் ஒருவருக்கு அவசியம். அதுவும் ஒரே போல் தூங்கி நேரப்படி எழுவதும் அவசியம். இல்லையெனில் குழப்பம், கோபம், அதிக மறதி, சோர்வு என ஒருவரை தூக்கமின்மை நிரந்தர நோயாளி ஆக்கி விடும்.\nபுகை பிடித்தல்: இதனின் தீமை ஏராளம். ஆய்வின்படி மூளையின் நரம்புகள், செல்கள், செயல்திறன் என அனைத்தையும் பாதிக்கும் நச்சுத் தன்மை கொண்டது. இதனைப் படிப்பவர்கள் உடனடியாக புகை பிடிப்பதனை நிறுத்தி விடுங்கள்.\nசர்க்கரை: அதிக சர்க்கரை உடலுக்குத் தீங்கு. குறிப்பாக நரம்பு மண்டலத்திற்கு அதிக தீங்கு. ஆய்வுகளின்படி அதிக சர்க்கரை எடுத்துக் கொள்பவர்களுக்கு ‘மறதி நோய் ஏற்படுகின்றது.\nஉங்களுக்காக மட்டும் நீங்கள் செய்து கொள்ள வேண்டியவை: நம்மை நாமே நேசிக்க கற்றுக் கொண்டால் பல உடல், மன நோய்கள் தாக்குதல்களிலிருந்து நாம் விடுபடலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. நம் உடலையும், மனதையும் நாம் அலட்சியப்படுத்துவதன் காரணமே முறையாக உண்பதில்லை, முறையான பயிற்சிகளை நாம் மேற் கொள்வதில்லை என்று கூறுகின்றனர். இன்றைய சூழ்நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் தனித்து இருப்பவர்கள் அநேகர் உள்ளனர். அவர்கள் தனிமை அவர்களுக்கு ஒரு பயத்தினை கொடுத்து விடுகின்றது. தனிமையும் ஒரு வாழ்க்கை அழகுதான் என்ற எண்ணம் இவர்களுக்கு ஏற்பட வேண்டும். அவர்களுக்��ும், அனைவருக்குமான சில குறிப்புகளைப் பார்ப்போம்.\n* நாம் மட்டும்தானே என உணவு முதல், உடை முதல், பொழுது போக்கு வரை அனைத்தையும் தாறு மாறாய் குறுக்கிக் கொள்ளாதீர்கள். ஒரு நல்ல சமையல் செய்து கொள்ளுங்கள். நல்ல ஆடை அணியுங்கள். இதற்கெல்லாம் அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே சிறு சிறு மாற்றங்கள், முயற்சிகள் மூலம் மகிழ்ச்சியாய் இருக்கலாமே.\n* பிறருக்கு உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள். பணத்தினால்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆள் பலம் யானை பலம். விலங்குகள், பறவைகள் இவற்றிற்கு உணவு அளியுங்கள். மனம் எளிதாகும்.\n* நடவுங்கள், நீச்சல் தெரிந்தால் நீச்சல் செய்யுங்கள். சைக்கிளில் வெளியே செல்லுங்கள்.\n* சிறிது தேங்காய் எண்ணை எடுத்து உங்கள் உடலுக்கு நீங்களே மசாஜ் செய்து கொள்ளுங்கள்.\n* புதிதாக ஏதாவது பொழுது போக்கு முறையினை உங்களுக்கு நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.\n* வெளியே செல்லுங்கள். சிறு பொருள் வாங்க வேண்டி இருந்தாலும் நீங்களே கடைக்குச் செல்லுங்கள். முடிந்தால் வெளியூர் சென்று வாருங்கள். பிரயாணம் நல்ல மன அனுபவத்தினைக் கொடுக்கும்.\n* பாடத் தெரிந்தால் பாடுங்கள். சிறிது நேரம் இசை போட்டு நடனம் ஆடுங்கள்.\n* புத்தகங்களை உங்களது நண்பருக்கு விடுங்கள்.\n* கதை, கட்டுரைகள் எழுத முயற்சியுங்கள். பிரசுரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n* சற்று சோம்பலாக பொழுதினை கடத்த நினைத்தீர்கள் என்றால் அவ்வாறே செய்யுங்கள். தப்பு இல்லை.\nஇவை அனைத்தும் உங்கள் மனதினையும், உடலினையும் நன்கு பாதுகாக்கும்.\nஇன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தலாம்\nஇணைய சேவையை மொபைல் டேட்டா மூலம் பயன்படுத்துவது எல்லா நேரங்களிலும்\nகுண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் அதிபர் முனங்காக்வா\nஜிம்பாப்வே: குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் அதிபர் முனங்காக்வா\nமுகபாவங்களை கொண்டு மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் நாய்கள்\nவீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் முகபாவங்களை கொண்டு\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில்\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nநோட்டிஃபிகேஷன்களை அதன் முக்���ியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.\nபுதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில்\nகெட்ட நினைவுகளை அழிக்கும் கருவி - ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி\nமனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும்\nநரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும்.\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது\nநாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-24T13:22:41Z", "digest": "sha1:IBUNTWN4JD5X5XJZ74ZUJZKBH3Y6E7RR", "length": 9045, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "ஸ்மார்ட்போன்களால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து! | Sankathi24", "raw_content": "\nஸ்மார்ட்போன்கள் தயாரிக்கும் போது வெளிப்படும் மாசுவினால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் உள்ள மக்கள் ஸ்மார்ட்போன்களையே அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிக்கும் போது அதிக அளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 2014-ம் ஆண்டிற்குள் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇது குறித்து கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 'சுற்றுச்சுழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது ஸ்மார்ட்போன்கள். குறைந்த ஆற்றலில் பயன்படுத்துவதற்காக மிகவும் விலை அதிகமான அரிய உலோகங்களை ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க உபயோகப்படுத்துகின்றனர். போன்களில் உள்ள சிப், போர்ட் போன்றவை தயாரிக்கும் போது அதிக அளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.\nபுதுப்புது ரக ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் மக்கள் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை போனை மாற்றுகின்றனர். இதனால் போன்கள் வீணாக்கப்படுகின்றன. இக்க���ிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன' என தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பேசிய மெக்மாஸ்டர் பல்கலைகழக பேராசிரியர், 'தகவல் தொழில்நுட்பத்திற்காக அதிக அளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. தொலைத்தொடர்பு சாதனங்களை தயாரிக்கும் போது மாசு வெளியாகின்றது. தற்சமயம் 1.5 சதவீதம் மாசு வெளியாகிறது. 2040-ம் ஆண்டிற்குள் 14 சதவீதமாக உயரும். நாம் அனுப்பும் ஒவ்வொரு குறுச்செய்திக்கும், செல்போன் அழைப்பிற்கும் மற்றும் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்யும் வீடியோவிற்கும் அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. பொதுவாக தகவல் மையங்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை எரிபொருள் மூலம் பெறுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது' என கூறினார்.\nஇன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தலாம்\nஇணைய சேவையை மொபைல் டேட்டா மூலம் பயன்படுத்துவது எல்லா நேரங்களிலும்\nகுண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் அதிபர் முனங்காக்வா\nஜிம்பாப்வே: குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் அதிபர் முனங்காக்வா\nமுகபாவங்களை கொண்டு மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் நாய்கள்\nவீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் முகபாவங்களை கொண்டு\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில்\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nநோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.\nபுதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில்\nகெட்ட நினைவுகளை அழிக்கும் கருவி - ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி\nமனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும்\nநரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும்.\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது\nநாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-24T12:47:03Z", "digest": "sha1:NGQ5ZJAFJ7N53F6MI4XZDXGH4XHI26TU", "length": 2619, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "ஆங்கில மருந்தின் பக்க விளைவுகள்", "raw_content": "\nஆங்கில மருந்தின் பக்க விளைவுகள்\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : ஆங்கில மருந்தின் பக்க விளைவுகள்\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment Gallery General IEOD India Movie Gallery Review Sports Tamil Cinema Technology Uncategorized Video World அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இலக்கியம் கட்டுரை கவிதை சமூகம் செய்திகள் தமிழ் தமிழ்நாடு நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/38114", "date_download": "2018-06-24T12:49:59Z", "digest": "sha1:D2467HUBAINA4LNY6GJNPGLJIWM7ADOP", "length": 6340, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "கம்மன்பிலவை பார்வையிடச் சென்ற கலபொடத்தே ஞானசார தேரர் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கம்மன்பிலவை பார்வையிடச் சென்ற கலபொடத்தே ஞானசார தேரர்\nகம்மன்பிலவை பார்வையிடச் சென்ற கலபொடத்தே ஞானசார தேரர்\nபாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பார்வையிடுவதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.\nகொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில் உதய கம்மன்பில தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களும் உதய கம்மன்பிலவை பார்வையிடச் சென்றுள்ளனர்.\nதினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, டலஸ் அழப்பெரும, குமார வெல்கம, காமினி லொக்குகே, மஹிந்த யாபா அபேவர்தன, பிரசன்ன ரணவீர, சிசிர ஜயகொடி, செஹான் சேமசிங்க மற்றும் கனக ஹேரத் போன்றவர்கள் உதய கம்மன்பிலவை இன்று பார்வையிட்டுள்ளனர்.\nபோலி அட்டர்னி பத்திரமொன்றை பயன்படுத்தி மோசடி செய்ததாக உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nPrevious articleவரலாற்றிலே முதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து தகுதி\nNext articleகோடியில் மடுவம் கட்டியது அழகு பார்க்கவா\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மா���ாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/r-k-narar-mdmk-support-dmk-canditate/", "date_download": "2018-06-24T13:17:44Z", "digest": "sha1:XTRWQU5GSKUCZF5JA6MGZNAKPCOHDE32", "length": 12368, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதிமுக ஆதரவு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nகைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு..\nஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை..\nஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..\nபிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..\nஇபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதிமுக ஆதரவு..\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதிமுக ஆதரவளிப்பதாக வைகோ அறிவித்துள்ளார்.’\nதமிழகத்தின் நலன்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது,அதை தட்டிக் கேட்க வேண்டிய அதிமுக அரசு மவுனம் காக்���ிறது. பாஜக வுக்கு பாடம் புகட்ட திமுகவுக்கு ஆதரவளிப்பதாக வைகோ தெரிவித்தார்.\nஇதன் மூலம் 13 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வேட்பாளர் ஒருவருக்கு மதிமுக ஆதரவு அளிக்கிறது.\nPrevious Postஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதிமுக ஆதரவு : மு.க.ஸ்டாலின் வரவேற்பு.. Next Postடெஸ்ட் போட்டியில் 6வது இரட்டை சதம்: சச்சின், ஷேவாக் சாதனையை சமன் செய்த விராத் கோலி\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்: கோவையில் முதல்வர் எடப்பாடி..\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் வரவேற்போம்: துரைமுருகன்..\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமக போட்டியில்லை: சரத்குமார் அறிவிப்பு..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்.. https://t.co/FejO6lOcHK\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி.. https://t.co/YwhsT6n2iD\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்… https://t.co/hy4omTTLB8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/gymfitness/", "date_download": "2018-06-24T12:29:46Z", "digest": "sha1:MDTU66IP55ZLCYLQVDHNRKVH3RELTPVF", "length": 7896, "nlines": 193, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Gymfitness | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, சிறப்புப் படங்கள், Food & Drink, Footer Widgets, நான்கு நிரல்கள், Front Page Posting, முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், Portfolio, வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kavitendral.blogspot.com/2011/07/", "date_download": "2018-06-24T12:54:59Z", "digest": "sha1:YH6IAOXRERVYWN5P6P7XB5IPOPIPD32U", "length": 15446, "nlines": 283, "source_domain": "kavitendral.blogspot.com", "title": "Kavi Tendral: July 2011", "raw_content": "\nநண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள் எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.\nஅவள் தலையில் இறக்கி வைக்கவா\nஏர் பிடித்து உழுதவன் வாழ்வில்\nஇந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே\nஉங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே\nஇந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே\nஉங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே\nஇந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே\nஉங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே\nபொய் சொல்லக் கூடாது நீயும் -ஒரு\nஅன்புடனே நடந்திடுவாய் நாளும் .\nவாலிப நாளான இன்று -நல்\nவேதாகமத்தை கைக் கொண்டு நீயும்\nமுவ்வேளை ஜெபம் செய்வாய் நாளும் \nஆவடி , தமிழ்நாடு .\nஇந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே\nஉங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே\nகுருடரின் கண்களை திறந்தவராம் -உடல்\nபாவ மன்னிப்புக்கு பிறந்தவராம் -நம்\nவேதப் பாடங்களை படித்திடுவோம் -நாம்\nபகைவனை நண்பனாய் நினைத்திடுவோம் -உலக\nபாவம் போக்க வழி செய்திடுவோம் \nநாம் கிறிஸ்து வருகைக்கு காத்திருப்போம் \nவருகின்ற ஆண்டவரை வரவேற்போம் -அவரை\nஆவடி , தமிழ்நாடு .\nஇந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே\nஉங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே\nதாயை இழந்த சேயைப் போல\nதயவு நிறைந்த ஆண்டவர் என்னை\nபாவம் நிறைந்த எனது உள்ளம்\nதாபம் கொண்ட என்னை அவரும்\nசிதறிப் போன என்னைத் தேடி\nசிறந்த மேய்ப்பர் இயேசுவே யென\nஆவடி , தமிழ்நாடு .\nஇந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே\nஉங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே\nநல்லதை செய்யுங்கள் கெட்டதை தள்ளுங்கள்\nஉள்ளதை உண்ணுங்கள் இருப்பதை உடுத்துங்கள்\nமேய்ப்பரை நாடுங்கள் மேன்மையை காணுங்கள்\nஉன்னதங்களின் உயர்ந்தவரை உள்ளளவும் போற்றுங்கள் \nஆவடி , தமிழ்நாடு .\nஇந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே\nஉங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே\nஇந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே\nஉங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே\nசாலைகள் அமைவதும் உன்னாலே -நல்\nகல் தச்சர் கை வண்ணத்தில்\nநல் சிலைகள் உருவாகுவதும் உன்னாலே \nசித்த வைத்தியம் பிறந்ததும் உன்னாலே \nசித்த வைத்தியர் வாழ்ந்ததும் உன்னாலே \nமுற்றுப் பெற்றதும் உன் மேலே \nநதிகள் பிறப்பதும் உன் மேலே -நல்\nமூலிகை வளர்வதும் உன் மேலே \nவீட்டைக் காக்கும் மனிதர் போல் -நம்\nஉலக சாதனைக் கண்டிட -வீரர்களுக்கு\nஆவடி , தமிழ்நாடு .\nஇந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே\nஉங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே\nசுமை ஏர் பிடித்து உழுகின...\nகரண்டியும் எலுமிச்சைப் பழமும் ...\nவாலிப ஞாயிறு வாலிப சகோதரரே ...\nநல்ல கிறிஸ்து பரிசுத்த தேவனை ப...\nசிறந்த மேய்ப்பர் தாயை இழந்த ...\nமலை சாலைகள் அமைவதும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palanithevar.blogspot.com/2006/07/blog-post.html", "date_download": "2018-06-24T12:29:12Z", "digest": "sha1:Z74KLCTBZ7WCSWVTAC62VMCNVHHATKPE", "length": 2000, "nlines": 47, "source_domain": "palanithevar.blogspot.com", "title": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு: ஆஸ்திரேலிய மக்களின் கலாச்சார நடனம்", "raw_content": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு\nHAPPY FAMILY Palanichamy O Thevar & Pulavar.Pandimadevi, Prathana, Vijayapriya & Kaaviyan இனிய குடும்பம் பழனிச்சாமி ஒ. தேவர், புலவர்.பாண்டிமாதேவி, பிரார்தனா, விஜயப்பிரியா & காவியன்\nஆஸ்திரேலிய மக்களின் கலாச்சார நடனம்\nஆஸ்திரேலிய பூர்வீக குடி மக்களின் ஆண்டு கலை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.\nதமிழ் நாடு & தென் ஆப்பிரிக்கா தமிழர்களின் சந்திப்ப...\nஆஸ்திரேலிய மக்களின் கலாச்சார நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/news-ta/61-2018-03-15-05-51-50", "date_download": "2018-06-24T13:10:00Z", "digest": "sha1:2ZDFTQ6VMQMIUCDXFBLZE654WFYJD6WE", "length": 13615, "nlines": 88, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - பெற்றோலிய தொழிற்சங்கப் போரட்டங்கள் ஒருவாரகாலத்துக்கு ஒத்திவைப்பு", "raw_content": "\nகொளரவ பிரதி அமைச்சரின் உத்தியோகத்தர்கள்\nபெற்றோலிய தொழிற்சங்கப் போரட்டங்கள் ஒருவாரகாலத்துக்கு ஒத்திவைப்பு\nவெளியிடப்பட்டது: 15 மார்ச் 2018\nபெற்றோலிய தொழிற்சங்கங்கள் வருகின்ற வெள்ளிக்கிழமை (14) வரை நாடு தழுவிய ரீதியிலான தொழிற்சங்க போராட்டங்களை பிட்போட்டுள்ளது. ஒன்றினைந்த தெழிற்சங்கங்கள் (07) இன்று மதியம் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவாத்தையின் பின்பே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.\nதிருகோணமலை எண்ணைத்தாங்கிகளை இந்திய நிறுவனங்களுக்கு கொடுப்பது தொடர்பான தீர்மானத்தை கைவிடும்படியான கோரிக்கையை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விடுத்துள்ள நிலையில் இதுவரை அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை முன்வைத்தே இந்த தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுப்பதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன.\nஆயினும் இன்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் கூறுகையில்\n'நீங்கள் கொடுத்த கோரிக்கையை நான் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமுமம் கையளித்துள்ளேன். மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவாக நடப்பதற்கன ஏற்பாடுகளையும் மேற்கொள்ள கூறியுள்ளேன். இதன்போது அவர்கள் நாட்டில் உள்ள டெங்கு பிரச்சினை தொடர்பாகவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதால் இன்னோரு நேரம் ஒதிக்கித்தரப்படும் என்றனர். ஆகவே பேச்சுவார்த்தை நடப்பதற்கு ஒருவாரகால அவகாசத்தை தருமாறு நான் உங்களிடம் கோருகின்றேன். அடுத்த வெள்ளிக்கிழமைக்குப் பிறகு நான் பேச்சுவார்த்தைக்கான நேரத்தை எடுத்து தருகின்றேன். வருகிற வெள்ளிக���கிழமைக்கு நான் முயற்சிப்பேன். காரணம் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இருந்து இந்தப் பேச்சுவார்த்தை நாடத்தப்படவேண்டியது மிகவும் அவசியம். எனது தீர்மானம் அரசின் தீர்மானமாக இருக்காது. எனக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை உங்களுடைய பிரச்சினையாகும் உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதே. நானும் பேச்சுவார்த்தையை பிற்போடுவதை விரும்பவில்லை. ஆனாலும் முதலீட்டாளர்கள் எமக்கு சாதகமாகவும் நாடு அபிவிருத்தியடையவும் வழியமைத்தால் அதையும் நாம் பார்க்கவேண்டும். இந்த வேண்டுகோளையும் முதலில் உங்களிடம் விடுக்கின்றேன்.' என்றார்.\nஇந்த வேண்டுகோளை செவிமடுத்திய பெற்றோலிய தொழிற்சங்கங்க உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் டி.பெ. ராஜகருணா அவர்கள் தமது கருததை தெரிவிக்கையில்,\n'நாங்கள் தனிப்பட்ட கோரிக்கையோ சம்பள அதிகரிப்பையோ முன்வைக்கவில்லை நாட்டு நலன் என்ற வகையில் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன். நாங்கள் வைத்த கோரிக்கையில் உள்ளது இது முழுமையாக நாட்டின் நலனைப் பற்றியென்பதே. ஆகவே எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றால் நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம் இந்த அரசாங்கத்துக்கு. ஆனால் மற்றுப்பக்கம் சில அச்சமும் உண்டு. அரசாங்கம் எங்களோடு செல்கிறதா இல்லையா என்பதே 05 ஆம் மாதம் 26 ஆம் திகதி எங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்தது. ஆனால் இப்போது ஒரு மாதம் கடந்துவிட்டது. இதனால் இந்த மாத இறுதிக்குள் திருகோணமலை தொடர்பாக அரசாங்கம் இறுதிமுடிவு எடுக்கவேண்டும். இதனால் காலாமதம் ஏற்படுத்தும் தொடர்பான சந்தேகம் இல்லாது போய்விடும். ஆனால் அமைச்சர் அவர்களே உங்களுடைய கருத்துக்கு நாங்கள் இனங்குகின்றோம். இந்த நிலைப்பாடு ஓருவாரகாலத்துக்கு மட்டுமே. எமக்கு தெளிவான சந்தேகமே உண்டு எங்களை அரசாங்கம் ஏமாற்றிவிடுமோ என்று. நாட்டுக்காக நாங்கள் ஏமாற்றமடைய தயாரில்லை. கடைசி நிiலைக்கும் நாங்கள் செல்லத் தயாராகவுள்ளோம் என்றார்.\nஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்\nகௌரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nகௌரவ பிரதியமைச்சர் அனோமா கமகே\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nஇலங்கை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்���ம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 137.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 148.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 109.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 119.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punnakaichaththam.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-06-24T13:00:30Z", "digest": "sha1:U5XPJYWOWBOVVN6EAZNAQI2PHKYNOCM7", "length": 5109, "nlines": 81, "source_domain": "punnakaichaththam.blogspot.com", "title": "புன்னகைச் சத்தம்: யாகம்", "raw_content": "\nகாதலும் கனவுகளும் சங்கமிக்கும் முடிவிலித் தொலைவில் கேட்கும் சப்தம்\nநான்(கள்) அழிந்து நாம் மிஞ்சும்\nவேள்வித் தீ - காதல்\nதான் பெற்றெடுக்க இருக்கும் தன் மகனோடு பேசும் ஒரு பெண்ணின் பரிபாசை இது. உலகத்தையே அன்னியப்படுத்திவிட்டு தனக்கென ஒரு உலகம் படைப்பதாய் காண்கிற...\n[சகாரா, அம்மு என்கிற ஒரு புதியவரை அறிமுகம் செதுவைக்கிறது. கதை, கட்டுரை, ஆய்வுரை, கவிதை இப்படியான வளமையான வடிவங்களுக்கூடாக அல்லாமல், ஒரு கட...\nவிழியே விதி எழுது #விடைபெறும் வேளை#\n... எங்கே தொடங்கி எங்கே...\nகவிஞர்கள் என்றாலே கண்ணளில் விழுந்து கனவில் எழுவார்கள். வார்த்தைகளை கொண்டு பூமியை ரசித்தே குடித்துவிடுவார்கள் என்றெல்லாம் ஆலாபனை வியாபாரம...\nகாதல், அதற்கு நீ உயிர் நான் அதன் ஜடம் கருத்தரிக்கும் சூழ்நிலைதான் கிட்டவே இல்லை நீ வராமலே முடிந்துவிட்டது என் ஜாகம் நீ தாண்டி வராதது கடவ...\nதேவதை கண்விழிக்கிறாள் - Devathai, poesy.\n\" தேவதை கண்விழிக்கிறாள் \" ஒலியும் இசையும் கலந்து.... கவிதை படிக்க என் தேவதை கண்விழிக்கிறாள்\nகண்களை தண்டனைக்குத் தந்த கனவு - காதல் நிரபராதிகளின் தண்டனைக் கைதித���ன் காதலோ இன்னமும் நீ நம்பத்தயாரில்லை வழிவிடு என் வார்த்தைகளை நானே எடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/119057-super-singer-director-ravoofa-speaks-about-simbu.html", "date_download": "2018-06-24T13:06:59Z", "digest": "sha1:MQJHIDQJSME5ALSE54OEG5JS2JJEVGCR", "length": 23663, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சிம்பு... மனசு சொல்றதைக் கேட்குறார்; ப்ரியாங்காவைக் கலாய்க்கிறார்!\" - 'சூப்பர் சிங்கர்' ரஊஃபா | Super singer director ravoofa speaks about Simbu", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `கிரிக்கெட் உலகின் சொத்து’- ஆப்கன் வீரர் ரஷீத் கானைப் பாராட்டிய பிரதமர் மோடி `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன் `அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் இருவேறு உத்தரவுகள்\n`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் `விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம்\n\"சிம்பு... மனசு சொல்றதைக் கேட்குறார்; ப்ரியாங்காவைக் கலாய்க்கிறார்\" - 'சூப்பர் சிங்கர்' ரஊஃபா\n'அந்தக் கோவில் விவகாரத்துக்குப் பிறகு பஞ்சாயத்துப் பக்கமே வரக்கூடாதுன்னுதான் இருந்தேன்ப்பு' - 'தேவர் மக'னில் சிவாஜி கணேசன் பேசுவாரே, அதே... அதே போலத்தான் 'ஜோடி' சம்பவத்துக்குப் பிறகு ரியாலிட்டி ஷோ பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார், சிம்பு. ஆனால், மறுபடியும் அதே விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' ஷோவுக்குப் பெரும்பாடு பட்டு கூட்டி வந்து உட்கார வைத்துவிட்டார்கள். இம்முறை 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் சிம்புவைப் பார்த்த, அவரது பேச்சைக் கேட்டவர்கள், அசந்து போய், 'சிம்பு இப்ப செம மெச்சூர்ட்..' என்கிறார்கள்.\nசூப்பர் சிங்கர் இயக்குநர் ரஊஃபாவிடம் பேசினோம்.\n''2006-ல் 'சூப்பர் சிங்கர்' முதல் சீசனில் சிம்பு கலந்துக்கிட்டார். குறிஞ்சி பூக்கிற மாதிரி சரியா பன்னிரெண்டு வருடத்துக்குப் பிறகு மறுபடியும் வந்தார், சிம்பு. கடந்த ரெண்டு சீசனுக்குமே முயற்சி செய்தோம். இந்த முறை சம்மதிச்சார். ஷோவுல கலந்துக்க கேட்டு அன்னைக்கும் அணுகின போதும் சரி, இன்னைக்கும் சரி... ஒரு விஷயம் அவர்கிட்ட மாறவே இல்லை. 'ஷோவுல வந்து நான் என்ன பேசணும்', 'எங்கிட்ட யார் என்ன கேட்பாங்க', 'இதைப் பேசலாமா, கூடாதா' இப்படி எந்தக் கேள்வியும் எங்ககிட்ட அவர் கேட்கலை. 'ஒளிவு மறைவு இல்லாதவர்'னு இந்த ஒரு விஷயத்தை வெச்சே எங்களால புரிஞ்சுக்க முடிஞ்சது. எந்தவொரு நிகழ்ச்சியிலேயும் 'கலந்துக்கலாம்'னு அவர் மனசு சொன்னா, சம்மதம் சொல்றார். எந்த ரெஸ்ட்ரிக்‌ஷனும் இல்லைங்கிறதே பெரிய விஷயமில்லையா\nஇன்னொரு விஷயமும் இதுல அடங்கியிருக்கு. 'என்ன வேணா கேளுங்க, எங்கிட்ட பதில் இருக்கு'ங்கிற மாதிரியான ஒரு தெளிவு, துணிச்சல்னும் இதைச் சொல்லலாம்'' என்கிறார் ரஊஃபா.\nஇடையில் அந்த 'ஜோடி நம்பர் ஒன்' ஷோவில் நடந்தது குறித்து விஜய் டிவி தரப்பில் பேசியபோது,\n''அந்த ஷோவுல நடுவரா வந்தார் சிம்பு. டான்ஸ் பண்ணின பப்லுவோட பெர்ஃபார்மன்ஸ்ல அவருக்குத் திருப்தி இல்லை. அவர்கிட்ட அதிகமா எதிர்பார்த்தார். அதனால, 'என்னால உனக்கு மார்க் போட முடியாது'னு சொன்னார். பதிலுக்கு பப்லு சில வார்த்தைகளைப் பேசினது, அவரை எரிச்சலடைய வெச்சிடுச்சு. இன்னொருபுறம், நடந்தது 'செட்-அப்'ங்கிற மாதிரி கிளம்பின பேச்சுக்கள் அவரை மேலும் அப்செட் ஆக்கியிருக்கும்னு நினைக்கிறோம்' என்றார்கள்.\nஇந்தமுறை 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்காக அணுகியபோது அந்தப் பழைய சம்பவம் குறித்து ஏதும் பேசினாரா\n\"நாங்களேகூட எதிர்பார்த்தோம். மனுஷன் ஒரு வார்த்தை கூடப் பேசலை. எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம் விஜய் டிவி ஷோக்களை அவர் விரும்பிப் பார்க்கிறது முக்கியமான ஒரு காரணமா இருக்கும்னு நினைக்கிறோம். 'மனசு டல்லா இருந்தா, கலக்கப் போவது யாரு பார்ப்பேன்'னு ஏற்கெனவே அவர் சொல்லியிருக்கார். எங்க ஆங்கர் பிரியங்காவோட சிரிப்பு அவருக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தமுறைகூட ப்ரியங்காவை செமயா கலாய்ச்சுக்கிட்டு இருந்தார்.\nஇது எல்லாத்தையும்விட, இன்னைக்குச் சூழலுக்கு எதுக்கும் ரெடியா இருக்கார். 'ஜோடி', 'சூப்பர் சிங்கர்' எந்த நிகழ்ச்சிக்கும் நான் தெளிவாதான் இருக்கேன்; சர்ச்சைகளைப் பத்தி எனக்குக் கவலையில்லை'னு சொல்ற மாதிரி இருந்தது. அதேநேரம் அந்த ஆயத்தத்துல பக்குவம் ரொம்பவே இருந்ததை எங்களால புரிஞ்சுக்க முடிஞ்சது'' என்கிறார் ரஊஃபா.\n'ரம்யா நம்பீசன் முன்னாடி அசிங்கப் பட்டேன்..'' - 'வேட்டையன்' கவின்\nஅய்யனார் ராஜன் Follow Following\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nதிரு பழனிசாமி... வளர்ச்சிக்காக உங்கள் நிலத்தை சதுர அடி 350-க்கு கொடுப்பீர்கள\nநாலு ஃபைட், ரெண்டு ட்விஸ்ட், கொஞ்சம் த்ரில்... இது மம்மூட்டியின் மசாலா சினிம\nபிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n`உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்\nபீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்... தடியால் எழுப்பிய போலீஸ்\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது\nடோல் பூத் இல்லாத வழி... பார்க் செய்த இடம்.... கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n\"சிம்பு... மனசு சொல்றதைக் கேட்குறார்; ப்ரியாங்காவைக் கலாய்க்கிறார்\" - 'சூப்பர் சிங்கர்' ரஊஃபா\n\" 'உங்க வீட்டுல நடந்தா ஏத்துகுவீங்களா'னு கேட்டவர்களின் கவனத்துக்கு...\" - மகளின் காதல் திருமண கதை சொல்லும் லட்சுமி ராமகிருஷ்ணன்\n``தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாமீது ஒழுங்கு நடவடிக்கை நிச்சயம்\" - தயாரிப்பாளர் கதிரேசன்\n\"ஓலா பயணத்தில் என்ன நடந்தது\" - விவரிக்கிறார் பார்வதி நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97588", "date_download": "2018-06-24T12:39:49Z", "digest": "sha1:CEWUE62QQSPSAFOF5IE5CZFJAZQSJKKA", "length": 13304, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன” | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் “மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”\n“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”\nசில நிகழ்வுகளோடும், சபதங்களோடும் மகளிர் தினங்கள் நின்று விடாது அடுத்த மகளிர் தினம் வரும் வரை நாம் காத்திராது, பெண் சமுகத்தின் விடிவுக்காக காத்திரமான நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக போராடுவதே நமக்கான உரிமைகளையும், மரபுகளையும் வென்றெடுப்பதற்கான தீர்வாக அமையும் என்று WOSR (டபிள்யூ. ஓ எஸ் ஆர்) பெண்கள் அமைப்பின் ஸ்தாபகரும், தலைவியுமான ரோஹினா மஹரூப் தெரிவித்தார்\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பபட்ட நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபெண்கள் சுதந்திரம், பெண்கள் சமத்துவம், அரசியலில் 25 சதவீத இட ஒதுக்கீடு என்பன வருடாவருடம் இடம்பெறும் மகளிர் தினங்களில் முக்கிய தொனிப்பொருள்களாக காணப்படுகின்றன. என்றாலும் எத்தனை வீதம் அவை நடைமுறையில் சாத்தியம் என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.\nபல பெண்கள் அமைப்புகள் பலதரப்பட்ட நிகழ்வுகளை வருடாந்தம் ஒழுங்கு செய்வதை நாம் அவதானித்திருக்கிறோம், அதில் அதிதியாகவும் கலந்துகொண்டிருக்கிறேன் . ஆனால், இவற்றால் நாம் அடைந்த பயன் என்னவென்று நோக்கினால், அது அணு பூஜ்ஜியதை விட சற்றுக் கூடுதலாகவே இருக்கும். ஊடகங்களுக்கு அன்று அது ஒரு செய்தியாகவும், சமூகத்திற்கு அன்று அது நொறுக்குத் தீனியாகவும் இருக்கும். ஆனால், அடுத்த நாளே வேதாளம் முருங்கை மரம் ஏறும். கசப்பாக இருந்தாலும் இதுவே யதார்த்தமான நிலையாகும்.\nஇக்கட்டான இன்றைய அரசியல் நெருக்கடி நேரத்தில், நம் பெண்கள் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல உள்ளது . அதில் மிக முக்கியமாக நான் காண்பது, இளம்பராயப் பெண்பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையை ஆகும். கடந்த காலங்களின் மிகச் சிறந்த உதாரணம், தாருன் நுஸ்ரா அநாதை இல்லத்தில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகம். அரசியல் ரீதியாகவும், ஊடக ��ீதியாகவும் பலவித அதிர்வலைகளை இது ஏற்படுத்தினாலும், எழுந்த வேகத்தில் அமர்ந்து விட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஇளம் சந்ததியினர் நம் எதிர்கால முதுகெலும்புகள். அவை உடைபடுவதை நாம் வேடிக்கை பார்க்கிறோம், நமக்கான படுகுழியை நாமே வெட்டிக் கொள்கிறோம். எனவே சில நிகழ்வுகளோடும், சபதங்களோடும் மகளிர் தினங்கள் நின்று விடாது, அடுத்த மகளிர் தினம் வரும் வரை காத்திராது, காத்திரமான முடிவுகளை எடுப்பதற்கு நாள்தோறும் போராடுவதே நமக்கான உரிமைகளையும், மரபுகளையும் வென்றெடுப்பதற்கான தீர்வாக நான் கருதுகிறேன் என தெரிவித்தார்\nPrevious articleஇல்லாத ஒன்றுக்கு அமைச்சர் தேவையா\nNext articleஇன நல்லுறவை கட்டி எழுப்புவதே இன்றைய காலத்தின் தேவை – அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்\nதம்பாளை அல்-ஹிலால் கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளான தலைமை மாணவத் தலைவன் உயிரிழப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகிரானில் இரு இனங்களுக்கிடையில் முறுகல்: முஸ்லிம் வியாபாரிகள் பலவந்தமாக வெளியேற்றம்\nகுறிகட்டுவானில் புதிய பொலிஸ் காவலரன் திறந்து வைப்பு\nஓட்டமாவடி உம்மு சுலைம் மகளிர் அரபுக்கல்லூரி: ஆசிரியை நேர்முகப்பரீட்சை பற்றிய அறிவித்தல்\nACMC சமூக பொறுப்போடும், இஸ்லாமிய சிந்தனையோடும் அரசியலை செய்து வருகின்றார்கள் – அமீர் அலி\nவாழைச்சேனையில் பகுதி நேர குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பம்.\nஇனவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஹிஸ்புல்லாஹ் களத்தில்\nஅஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி, கட்டாரிலுள்ள கல்குடா பிரதேச சகோதரர்களுடன் சந்திப்பு\nசிறந்த அறிவு, ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பெரியது-ஆசிரிய தினச்செய்தியில் யு.எல்.எம்.என்.முபீன்\nஹரிஸ் தனது கருத்துக்களைப் பகிரங்கமாக கட்சியின் உயர்பீடக்கூட்டத்தில் தெரிவிக்க முடியுமா-உதுமான்கண்டு நாபீர் கேள்வி (வீடியோ)\nபொத்துவிலில் \"தோப்பாகிய தனி மரம்\" மர்ஹூம் அஷ்ரஃப் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/31220-a-film-about-honour-killing.html", "date_download": "2018-06-24T12:56:39Z", "digest": "sha1:ZSKNJSYGTPB5XTQEFAIQNWMPZWYAEEN3", "length": 8710, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'களிறு' படத்தில் ஆணவக் கொலை! | A film about honour killing", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\n'களிறு' படத்தில் ஆணவக் கொலை\nஆணவக் கொலைகளை மையமாக வைத்து 'களிறு' என்ற படம் உருவாகியுள்ளது.\nஇதில், விஷ்வக், அனுகிருஷ்ணா, நீரஜா, தீபா ஜெயன், சிவநேசன், தீப்பெட்டி கணேசன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு டி.ஜே.பாலா. இசை, புதுமுகம் என்.எல்.ஜி. சிபி. சி.பி.எஸ். பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோ சார்பில் விஷ்வக், அ.இனியவன் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அமீர் வெளியிட்டார்.\nபடம் பற்றி இயக்குநர் சத்யா கூறும்போது, ‘இந்தப்படம் நாட்டில் இன்று நிலவுகிற சமுதாயச் சூழலை முடிந்தவரை நேர்மையாகப் பதிவு செய்கிற முயற்சி.\nஓர் இளைஞனும் இளம் பெண்ணும் காதலித்து கலப்புத் திருமணம் செய்தால், அது பெரிய சமூகக் குற்றம் என்பதுபோல் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்கார்ந்து பேசினால் அந்தக் காதலர்களின் உணர்வுகளை நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். வீட்டோடு முடிய வேண்டிய பிரச்சினைகளை போலி அரசியல்வாதிகள், ஊதிப் பெரிதாக்கி, நாட்டுப் பிரச்சினையாக்கி எப்படிக் குளிர் காய்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறோம். படம் முழுவதும் நாகர்கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.\nமதுரைக்கும் மகாத்மா காந்திக்குமான தொடர்பு\nசசிகலா பரோலில் வருவார்: தினகரன் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்காவில் ‘சர்கார்’ அமைக்கும் விஜய்\nஅண்ணன் ���ர்யாவுக்கு முன்னால் தம்பிக்கு கல்யாணம்\nஇந்து மக்கள் முன்னணி புகார்: பாரதிராஜா மீது வழக்கு\nதிருநங்கையை ஹீரோயின் ஆக்கியது ஏன்\nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nவிஜய்யின் தளபதி62 ‘சர்கார்’ ஆனது\nஅஜித்தின் ‘விவேகம்’ஹிந்தி பிரதி சாதனை\nசினிமா விருது விழா : தயங்கி நிற்கும் நடிகர்கள்\n“தேசத் துரோகியாக இருப்பது தப்பு” -‘விஸ்வரூபம்-2’ கமல் பஞ்ச்\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய வீரர்களின் ரகசியம் \nஅமெரிக்காவில் ‘சர்கார்’ அமைக்கும் விஜய்\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nமரணமில்லா கவியரசருக்கு இன்று பிறந்தநாள்\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரைக்கும் மகாத்மா காந்திக்குமான தொடர்பு\nசசிகலா பரோலில் வருவார்: தினகரன் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabanjaveliyil.blogspot.com/2013/08/11-360.html", "date_download": "2018-06-24T12:39:58Z", "digest": "sha1:ZNI4Y3Z7O5T72WKBZOWI6IJ63NMQ3PSG", "length": 28763, "nlines": 179, "source_domain": "prabanjaveliyil.blogspot.com", "title": "11 வயது சிறுவனைத் தேடி வந்த குருநாதருக்கு வயது 360..! ~ பிரபஞ்சவெளியில்", "raw_content": "\n11 வயது சிறுவனைத் தேடி வந்த குருநாதருக்கு வயது 360..\nமன்னார்குடிக்கு பக்கத்துல பெரிய ஜமீன்..1600 ஏக்கருக்கு நிலபுலன்..ஆனா வாரிசுதான் இல்ல..அந்த ஜமீன்தாரருக்கு ஏற்கனவே மூணு மனைவி…இதுல வாரிசுக்காகவே..நாலாவது மனைவியும் வந்தாச்சு..ஆனாலும்..குழந்தை இல்ல..\nகோயில்,கோயிலா சுத்தியும் பலனில்ல..எத்தனையோ பரிகாரம் செஞ்சும் பிரயோஜனமில்ல..மலடிங்கற பட்டத்தோடதான் எல்லாருமே இருக்கப்போறமா அப்படின்றதுதான் ஜமீன்தாரோட நாலு மனைவிகளுக்குமே கவலை..,\nஇந்த சமயத்துலதான் அந்த ஜமீனுக்கு வந்திருந்தாரு ஒரு சாமியார்..,\n“… உன்னோட மனைவிக்கு இருக்குற மலடின்ற குறைய நான் நீக்கறேன். உனக்கு ஒரு குழந்தை பொறக்கும். ஆனா, 11 வயசுவரைக்கும்தான் அது உன்னோட குழந்தை. அதுக்கு பிறகு, அத நீ எங்கிட்ட ஒப்படைச்சிடனும்.., உனக்கு மட்டுமே அந்தக்குழந்தை சொந்தம்னு நினைச்சின்னா அதோட உயிருக்கு உத்தரவாதம் கிடையாது, அந்த குழந்தை இந்த உலகத்துக்கே வழிகாட்டப் போகுது….”\nசாமியாரோட இந்த டீலுக்கு ஜமீன் ஒத்துக்கிட்டாங்க..,\nஅதே மாதிரி ஜமீனோட நாலாவது மனைவிக்கு இரட்டைக்குழந்தை பிறந்து,\nஅதில் ஒன்னு மட்டும் உயிர் பிழைச்சிருக்கு..,\nஅந்த குழந்தையோட நடவடிக்கைகளோ பிறந்ததுல இருந்தே ரொம்ப வித்யாசமானதா இருந்திருக்கு..,\nஅவரு வளந்து 6 வயசு சிறுவனா இருந்தப்ப..விநாயகருக்கு கொழுக்கட்டை செஞ்சு படைச்சிருக்காங்க..,\nபூஜையெல்லாம் முடிஞ்சதும், “…ஏன் விநாயகர் வந்து கொழுக்கட்டைய சாப்பிடல..” னு சிறுவன் கேள்வி கேட்க, என்ன பதில் சொல்றதுன்னு யாருக்குமே தெரியல.\nஊருக்கு வெளியே ஆத்தங்கரையோரமா தாழ்ந்த சாதியினரா இந்த சமூகம் அடையாளப்படுத்தி வச்சிருந்த ஜனங்களோட குடிசைங்க இருக்கு.\nஇவரு தினமும் அங்கபோய் அந்த குழந்தைங்களோட விளையாடிட்டு, அவங்க வீட்டுலயே சாப்பிட்டுட்டு வந்திடுவாரு..யார் சொன்னாலும் கேக்கமாட்டாரு…,\nஒன்னே..ஒன்னு..கண்ணே..கண்ணுன்னு..தவமா தவமிருந்து பெத்த பிள்ள..இப்படி ஏறுக்குமாறா பண்ணுதேன்னு..எல்லாருக்கும் கவலை..ஆனா, எதுவும் செய்யமுடியல..,\nஅதனால..தினமும் வெளியிலபோய் விளையாடிட்டு வர்ற சின்னஜமீனுக்கு மஞ்சள் அபிஷேகம் செஞ்சு தீட்டு கழிச்சிட்டுதான் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு போவாங்க..,\nதென்னிந்தியாவோட பழமையான சிவன்கோயில் திருக்களர்ல இருக்கு. இந்த கோயிலோட பரம்பரை அறங்காவலரா இந்த ஜமீன் குடும்பம்தான் இருந்தது.\nஇந்தக்கோயில்ல ஒரு அம்மன் சிலைய புதுப்பிச்சு அதுக்கான ஒரு பூஜை ஏற்பாடு செய்திருந்தாங்க.\nஇதுல சின்னஜமீனுக்கு பரிவட்டம் எல்லாம் கட்டி முதல் மரியாதை கொடுத்து அவர பூஜை செய்யச் சொன்னாங்க.\nஅதுக்கு கொஞ்சமுன்னதான், அவரு அந்த கோயிலுக்கு வெளியே உக்காந்துட்டு இருந்த அந்த சிலைய செஞ்ச ஸ்தபதி கிட்ட போய்,\n“…நீங்க ஏன் உள்ளே வராம..வெளியவே உக்காந்திட்டு இருக்கீங்க..” ன்னு கேட்டிருக்காரு.\nஅந்த ஸ்தபதியோ, “…நேத்து வரைக்கும் என்னோட காலுக்கு கீழே இருந்த கல்லு அது, என்னாலதான் அழகான வடிவம் கொடுக்கப்பட்டு இன்னைக்கு அது கர்ப்பகிரகத்துல சாமியா போய் உக்காந்திருக்கு…அப்படின்னா..யாரு கடவுள்..படைச்சவனா.. படைக்கப்பட்டதா…..” ன்னு ஸ்தபதி கேட்க,\nசிறுவனுக்குள்��ே எங்கயோ பொறி தட்டிருச்சு…,\nஅவ்வளவுதான், “..நான் இந்த பூஜைய செய்யமாட்டேன்..” ன்னு சொல்லிட்டு போயிட்டாரு சின்ன ஜமீன்.\nஇதனால..ஜமீனுக்குள்ளயே..புகைச்சல் ஆரம்பமாயிடுச்சு…எல்லாமே, ஏறுக்குமாறா பண்ணிட்டு இருக்குற சின்னஜமீன, இனியும் உயிரோடு விடக்கூடாதுன்னு சிலர் முடிவு பண்ணிட்டாங்க..,\n11 வயசு சிறுவனோட உயிருக்கு அவரோட உறவினர்களாலயே ஆபத்து ஏற்பட்டுடுச்சு…\nசிறுவனோட உயிரை எப்படி பாதுகாக்கறதுன்னு ஜமீன் தவிச்சிட்டு இருக்குற சமயத்துலதான்…\nபலவருஷங்கள் கழிச்சு திரும்பவும் அங்க வந்தாரு அந்த சாமியாரு…அப்ப சரியா அந்த சிறுவனுக்கு வயசு 11.\nதான் ஏற்கனவே சொன்னத நினைவுபடுத்தினாரு, “..உன்னோட மகன் உயிரோட இருக்கணும்னா..எனக்கு கொடுத்த வாக்குறுதிபடி என்னோட அனுப்பிடு..,\nஇனி அவன் இந்த உலகத்துக்குதான் சொந்தம்..இல்லன்னா…இப்பவே அவனோட உயிருக்கு சிலர் கெடு வச்சிட்டாங்க..உனக்குதான் அவன்னு சொந்தம் கொண்டாடினா, அவன உயிரோட பாக்கமுடியாது…”\nஎங்கயிருந்தாலும் மகன் உயிரோட இருந்தாபோதும்னு ஜமீன் அந்த சாமியாரோட, சிறுவன அனுப்பிவச்சிட்டாங்க…,\nஅப்போ..இந்த 11 வயசு சிறுவன சிஷ்யனா அழைச்சிட்டுப்போன குருவுக்கு வயசு 360.\nசாகாக்கலைய பயின்ற அந்த குருவுக்கு இந்த சிறுவன்தான் கடைக்குட்டி சீடன்…,\nஅவருக்கு மொத்தம் அஞ்சு சீடர்கள்..அவங்களோட பேரக்கேட்டீங்கன்னா…நிஜமாவே…ஆச்சரியப்படுவீங்க..,\nமூன்றாவது சீடர்…(இவரது பெயரையும், படத்தையும் இங்கு சேர்ப்பதை இவரது வழிவந்தவர்கள் விரும்பவில்லை),\nநான்காவது சீடர்…ஆந்திரா, கொலகமுடி வெங்கய்யா சாமி,\nகொலகமுடி ஸ்ரீ வெங்கய்யா சாமி\nகடைசி மற்றும் 5 வது சீடர்தான் இந்த 11 வயது சிறுவன்..,\nஇதுல ஒவ்வொருவருக்கும் குருவா வந்து வழிகாட்டினவருக்கு ஒவ்வொரு இடத்துலயும் வெவ்வேற பேரு…,\nஅதுக்கு சில சூட்சுமமான காரணங்கள் சொல்லப்படுது.(அதையெல்லாம் விளக்கிச்சொல்ல குருபரம்பரை பின்னால் வழிகாட்டும்)\nஇந்த சிறுவனுக்கு ரெண்டுகட்டமா பலவருஷ குருகுல வாசம் நடந்திருக்கு.\nஅவருதாங்க, இன்னைக்கு நாம பாக்கப்போற ஞானி லட்சுமணன்..\nஇவரு மஹாசமாதி ஆன நாள்..2011 ஆகஸ்ட் 23ம்தேதி....,\nநாளைக்கு(ஆகஸ்ட்23ம் தேதி) இவரோட மஹாசமாதி நாளை முன்னிட்டு, இவர் சமாதியான தஞ்சாவூர் ஆசிரமவளாகத்துல குருபூஜை நடக்குதுங்க..அதுக்கான பதிவுதான் இது…\nதன்னத்தேடி வர்றவங்களுக்கு, ஞானமடைவதற்காக இவரு காட்டினவழிதான்….அருள் பேரொளி சபை..\n“…அருட்பெரும்ஜோதி..அருட்பெரும்ஜோதி…அருட்பெரும்ஜோதி…தனிப்பெரும்கருணை…”ன்னு வள்ளலார் ஒரு அணையாஜோதிய ஏற்றிவச்சு, ஞானத்துக்கு ஜோதிவழிபாட்டை அறிமுகப்படுத்தினாரு.\nஞானி லட்சுமணன் 11 அணையாஜோதிகள ஏற்றிவச்சு ஞானத்துக்கான புதியதொரு வழி இதுன்னு சொல்லியிருக்காரு.\nநாளை அவரோட மஹாசமாதி (ஆகஸ்ட் 23ம்தேதி) தினம்…\nஅருள் பேரொளி சபை, எண்;1, ரியாஸ் நகர், பைபாஸ் ரோடு,தஞ்சாவூர்(போன்;04362-257595, மொபைல்-94867 42791)\nஇந்த முகவரியில இருக்குற அருள் பேரொளி சபை வளாகத்துல தான் இந்த குருபூஜை நடக்க இருக்கு.\nஇங்க தரப்படுகிற பிரசாதம்…திருநீறு. அது ஒரு சூட்சுமமான மருந்து\nஎல்லா நோய்களுக்குமான மாமருந்துன்னு பயனடைஞ்சவங்க சொல்றாங்க..,\n23ம்தேதி அதிகாலை…பிரம்ம மூகூர்த்தத்துல…நடக்குற குருபூஜையில..மிகத்தெளிவா சில அதிர்வலைகள உணரமுடியும்னு அனுபவிச்சவங்க சொல்றாங்க..இதெல்லாம், வார்த்தைகள்ல சொல்லமுடியாதவை..இவற்றை அனுபவிச்சுமட்டுமே பார்க்கணும்..,\nஅதுவும் குருவருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்..\nஇந்த 5 சீடர்கள்ல ஒருத்தரான கொலகமுடி வெங்கய்யா சாமி பத்தி டீடெய்ல்ஸ் தேடும்போதுதான் தெரிஞ்சது, அவரும் மஹாசமாதியானது இதே ஆகஸ்ட்டுலதான்…,\nகொலகமுடி ஸ்ரீ வெங்கய்யா சாமி\nஅதனால ஒவ்வொரு வருஷமும், ஆந்திரா கொலகமுடியில ஆகஸ்ட் 18 ல இருந்து 24 வரைக்கும் வெங்கய்யா சாமிக்கு ஆராதனா உற்சவம் நடத்தறாங்க.\nஇந்த விழாவுக்கு மட்டும் ஒவ்வொரு வருஷமும் 5 லட்சத்துக்கும் மேல பக்தர்கள் வராங்களாம்..அதுக்காக பிரம்மாண்டமான விழா ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு,\nஅப்படின்னா அந்த மஹாகுருவோட பர்சனாலிட்டி எந்தளவுக்கு பக்தர்கள்கிட்ட ரீச் ஆகி இருக்கும்னு ஆச்சரியத்த ஏற்படுத்தினது இந்தசெய்தி....\nதிரும்பவும் நம்ம விஷயத்துக்கு வருவோம்..,\nஞானி லட்சுமணன்..தன்னோட குருகுல வாசத்துல.. ,\nஒரு 6 வருஷத்த இமயமலை குகைகள்ல கழிச்சிருக்காரு…,\nஅதுல இதுவரைக்கும் நாம கேள்வியே பட்டிராத…பல யோக ரகசியங்கள்…குருகுல வாழ்க்கை முறைகள்னு.. நம்மள ஆச்சரியப்படுத்துற ஏராளமான அதிசயங்கள் இருக்கு…அதெல்லாம் பிரிதொரு பதிவில், தொடரும்…விரைவில்…,\nமறக்காம..நாளைக்கு…(ஆகஸ்ட்23ம்தேதி)..ஞானி லட்சுமணன் மஹாசமாதி தின குருபூஜையில கலந்துக்க��ங்க.., எல்லாருக்கும் குருவோட ஆசி கிடைக்க எல்லாருமே பிரார்த்திப்போம்…குருவேசரணம்..\nபின்குறிப்பு; ஞானி லட்சுமணன் அவர்களுடன் வாழ்ந்து அவருடைய ஞான அனுபவங்களை நேரடியாக அவரிடமிருந்தே கேட்டறிந்த ஞானியின் பிரதான சீடர் வெங்கட் நரசிம்மன் சொல்லக்கேட்டு எழுதப்பட்டதே இந்தத் தகவல்கள்.(இவர்தான் தற்போது அருள் பேரொளி சபையினை கவனித்து வருகிறார்)\nஅருமையான பதிவு நண்பரே. ஞானிகள் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள உங்கள் பதிவு உதவுகிறது.\nநன்றி நண்பரே..உங்களால்தான் இது சாத்தியமானது..நன்றி..\nபெயரைக்கூட சொல்லாமல் கேட்டுக்கொண்ட அன்பரின் கருத்துக்கு மதிப்பளித்து அந்த குருவின் படமும் பெயரும் பதிவிலிருந்து நீக்கப்பட்டது.தவறான தகவலைத் தரவேண்டும் என்பது என் எண்ணமல்ல. இது எல்லாமே, குருபரம்பரையின் வழிநடத்துதலோடு மட்டுமே நடைபெறுகிறது.இங்கே, முதலில் பதிவிடச்சொன்னவர்களும் அவர்களே, இப்போது, நீக்கச்சொன்னவர்களும் அவர்களே, மற்றபடி, இங்கே குருக்களின் அனுபவங்கள் நம்மை பண்படுத்த மட்டுமே..மற்றபடி நான் சரி..நீங்கள் தப்பு என்று யாருடனும் வாதிடுவதற்காக ஒருபோதும் இந்தக்களத்தை நான் பயன்படுத்த மாட்டேன்..நன்றி\n\"...என் வாழ்வில் தோல்விகளே இல்லை..ஏனெனில் வெற்றி என்னுடைய இலக்கு அல்ல...\"\nதிருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்..\n(தந்தி டிவியில் சனி,ஞாயிறுதோறும் காலை 7.10 மணிக்கு (சுமார்) ஒளிபரப்பாகும் திருமலை திருப்பதி – பிரபஞ்ச ரகசியங்கள் தொடரிலிருந்து, ஒவ்வொரு வார...\nஅடுத்த சில மாதங்களில்..இவையெல்லாம் தலைப்புச்செய்தியாகும்..\nஇனிய உறவுகளுக்கு, அன்பு வணக்கங்கள்.., நான் கொஞ்சநாளா, இந்தப்பக்கமே வராம இருந்துட்டேன். அதுக்கெல்லாம் உங்க கிட்டே வருத்தம் தெரிவிச்சுக்கி...\nஅனுமன்(குரங்காக வரும்) அனுமதித்தால் மட்டுமே தீர்த்தம்.., தீர்த்தமலையில்..ஓர் விநோதம்..\nதீர்த்தமலை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல பழமையான கோயில்..தீர்த்தகிரீசுவரர் ஆலயம். தீர்த்தமலைய சம்திங் ஸ்பெஷல்னுதான் சொல்லணும்..\nராமநாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள்\nபொதுவாக ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உப...\nஇமயமலை குகைகளு���்குள்ளே, வெளியுலகம் அறிந்திராத ரகசிய குருகுல வாழ்க்கை..\nஇமயமலை குகைகளுக்குள்ள..நிறையபேரு தவம் செஞ்சிட்டு இருக்கறதா, நாம எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம்.., அது எவ்ளோ பெரிய குகையா இருக்கும்..என்ன...\n'மகாலட்சுமியோட ரூபம்ங்க அவரு...' நித்யாநந்தாவைப்பற...\nநித்யாநந்தாவைப் பார்த்த முதல்நொடி – ஒரு பக்தையின் ...\nஎன்னோட வீட்டுக்கு வருவாரா நித்யாநந்தா\nசென்னை TO திருமலை திருப்பதி - தானே புயலில் ஒரு பாத...\n'முற்பிறவியில் நான்…' - நித்யாநந்தாவும், அதிசய சு...\nநித்யாநந்தா மஹாசமாதி தினம் - இன்று\nதிருமலை திருப்பதியில் ஓர் அதிசயக்காட்சி\n77வயது பெரியவரின்….7ஆயிரம் கிமீ..பாதயாத்திரை-108 த...\nநித்யாநந்தா பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்\nஇன்னைக்கு மட்டும்...தந்தி டிவி லைவ்...நம்ம பிளாகில...\nஜீயர் சேனல் - LIVE\nஉங்கள் வாழ்க்கையை நான் புரட்டிப்போடுவேன் என்பது வா...\nசென்னையில இருந்து திருமலைக்கு பாதயாத்திரை\nமுதல் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடாதீங்க..\nவிசிறிசாமியார் பிறந்த கிராமத்தில் ஒரு விழா...\n11 வயது சிறுவனைத் தேடி வந்த குருநாதருக்கு வயது 360...\nஇமயமலை குகைகளுக்குள்ளே, வெளியுலகம் அறிந்திராத ரகசி...\nஅனுமன்(குரங்காக வரும்) அனுமதித்தால் மட்டுமே தீர்த்...\n'தீ இவரைத் தொடுவதில்லை..,' வெளிநாட்டினர் ஆய்வு செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siddhahealer.blogspot.com/2011/06/know-your-body-20.html", "date_download": "2018-06-24T12:28:13Z", "digest": "sha1:BEA66DVWVKYMFV4PXZVDGCQTINODOANG", "length": 11269, "nlines": 111, "source_domain": "siddhahealer.blogspot.com", "title": "தமிழ் மரபுவழி மருத்துவம்: Know Your Body - 20", "raw_content": "\nநமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.\nஞாயிறு, 5 ஜூன், 2011\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 8:28:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: know your body நம் உடலை அறிவோம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்\nஒரு பழம் பெரும் புத்தகம்\nநலம் காக்க எளிய வழி for your health\nநோய் தீர்க்கும் மலர் சாரம்\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள்\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nknow your body நம் உடலை அறிவோம்\nஇறை வழி மருத்துவம் (5)\nஇறைவழி மருத்துவ முகாம் (7)\nஉங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன் (17)\nஒரு பழம் பெரும் புத்தகம் (1)\nதோழி. வாசுகியின் பக்கம் (1)\nநலம் காக்க எளிய வழி for your health (18)\nநோய் தீர்க்கும் மலர் சாரம் (2)\nநோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள் (3)\nபயன் தரும் கருத்துக்கள் (19)\nமரபுவழி நலவாழ்வு மையம் (6)\n இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா\nவீட்டு மருத்துவர்களான பெண்களுக்காக (10)\nஞாயிறு, 5 ஜூன், 2011\nஇடுகையிட்டது தமிழவேள் நளபதி நேரம் பிற்பகல் 8:28:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: know your body நம் உடலை அறிவோம்\nகடந்த 25 ஆண்டுகளாக முழு நேர உடல் நல,மன நல ஆலோசகராக இருக்கிறேன். வர்மம், மரபுவழி சித்தர் மருத்துவம், தொடு மருத்துவம், அக்குபங்சர், உடல் அசைவுகள் மூலம், மற்றும் இறைவழி மருத்துவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sun-tv-is-telecasting-80-s-reunion-today-037242.html", "date_download": "2018-06-24T13:10:52Z", "digest": "sha1:UT2AKW6X6VW2QUGYMMSI5DSGFAJYU52X", "length": 11406, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எப்டி இருந்த நீங்க, இப்டி ஆகிட்டீங்களே பாஸ்... சன் டிவியில் நடிகர்களின் ‘மலரும்’ நினைவுகள் | Sun TV is telecasting 80's reunion today - Tamil Filmibeat", "raw_content": "\n» எப்டி இருந்த நீங்க, இப்டி ஆகிட்டீங்களே பாஸ்... சன் டிவியில் நடிகர்களின் ‘மலரும்’ நினைவுகள்\nஎப்டி இருந்த நீங்க, இப்டி ஆகிட்டீங்களே பாஸ்... சன் டிவியில் நடிகர்களின் ‘மலரும்’ நினைவுகள்\nசென்னை: சன் டிவியில் எவர்கிரீன் 80, நட்சத்திரக் கலைவிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடிகர் சங்கத் தேர்தல் அனல் பறக்க நடந்து வரும் வேளையில், அவர்கள் இரு பிரிவாக துண்டாகிப் போய்க் கிடக்கும் நிலையில், நடிகர்களின் மலரும் நினைவுகளை வெளிப்படுத்துவது போல் இந்த நிகழ்ச்சி உள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடந்து வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்தத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியாகவும், விஷால் தலைமையில் மற்றொரு அணியாகவும் நடிகர்கள் பிளவுபட்டு நிற்கின்றனர்.\nஅமைதியாக நடந்து வந்த தேர்தலில், மதியம் திடீர் என சலசலப்பு ஏற்��ட்டது. சரத்குமார் அணிக்கும், விஷால் அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், விஷால் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் நிலை மீண்டும் சகஜமானது.\nஇந்தத் தேர்தலில் எந்த அணி ஜெயித்தாலும் நிச்சயம் தமிழ் சினிமா நடிகர்கள் மத்தியில் பிளவு ஏற்படுவது நிச்சயம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த சூழ்நிலையில், சன் டிவியில் எவர்கிரீன் 80: நட்சத்திர கலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது ஏற்கனவே ஒளிபரப்பானதுதான். ஆனால் இன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் நிலையில் அவர்களுக்குள் ஒற்றுமை உணர்வை தூணடி விடும் வகையிலோ என்னவோ இந்த நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் 80களில் தமிழ் சினிமாவைக் கலக்கிய நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் போன்றவர்களைக் கவுரவிக்கும் விதமாக ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nநடிகர் சங்கப் பதவிகளுக்காக இருதரப்பாக பிரிந்து நடிகர்கள் சண்டையிட்டு வரும் நிலையில், அந்த கால நடிகர்களின் ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. இது அந்தக் கால நடிகர்களின் ஒற்றுமையை நினைவு கூறும் மலரும் நினைவாக அமைந்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nசன் டிவி மேடையில் புருவ அழகி பிரியா.. அரங்கமே அதிர அசத்தல் பெர்ஃபாமன்ஸ்\nவாவ்... இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள சிவகார்த்திகேயன் படம் வித்துடுச்சாம்\n\"சூர்யா ஃபேன்ஸுக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா..\" - ட்விட்டரில் ரசிகர்கள் சண்டை\nசன் டி.வி முன்பு தானா சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்.. சூர்யாவை கேவலமாக விமர்சித்ததால் எதிர்ப்பு\n - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்\nதெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்\nRead more about: sun tv சன் டிவி நட்சத்திர கலைவிழா நடிகர் சங்கத் தேர்தல்\nஆந்திரா மெஸ் - படம் எப்படி இருக்கு\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nஏமாற்றிய கமல், ரஜினி: நச்சுன்னு ட்வீட்டிய பார்த்திபன்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/26/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-06-24T12:26:34Z", "digest": "sha1:Q2NMLJFPUN2OCX3DAZTOY3GAHBUUJYA4", "length": 8838, "nlines": 160, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "சதுரங்கம் – விழியும் விழியும் | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nசதுரங்கம் – விழியும் விழியும்\nபாடல் : விழியும் விழியும்\nபாடியவர்கள் : ஹரணி, மது பாலகிருஷ்ணன்\nவிழியும் விழியும் நெருங்கும் பொழுது\nவலையல் விரும்பி நொருங்கும் பொழுது\nவசதியாக வசதியாக வலைந்து கொடு\nஇதழும் இதழும் இணையும் பொழுது\nஇமையில் நிலவு நுழையும் பொழுது\nவசதியாக வசதியாக வலைந்து கொடு\nஆதலினால் நாணம் விட்டு விடு\nவிழியும் விழியும் நெருங்கும் பொழுது\nவலையல் விரும்பி நொருங்கும் பொழுது\nவசதியாக வசதியாக வலைந்து கொடு\nமுத்தமொன்று தந்தவுடன் ம��டிக்கொள்ளும் கண்கள்\nமொத்தமாக கூந்தல் அள்ளி மூடிக்கொள்ளும் பொய்கள்\nஉடலிரங்கி நீந்தும் என்னை உயிர் இழுது செல்லும்\nஓய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்\nஉறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு\nஇதழும் இதழும் இணையும் பொழுது\nஇமையில் நிலவு நுழையும் பொழுது\nவசதியாக வசதியாக வலைந்து கொடு\nபுயல் முடிந்து போன பின்னே கடல் உறங்க செல்லும்\nகண் விழித்த அலை திரும்ப களம் இறங்க சொல்லும்\nஉயிர் அணுக்கள் கூடி நின்று ஓசை இன்றி கிள்ளும்\nஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை இங்கு துள்ளும்\nஇசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு\nவிழியும் விழியும் நெருங்கும் பொழுது\nவலையல் விரும்பி நொருங்கும் பொழுது\nவசதியாக வசதியாக வலைந்து கொடு\nஇதழும் இதழும் இணையும் பொழுது\nஇமையில் நிலவு நுழையும் பொழுது\nவசதியாக வசதியாக வலைந்து கொடு\nஆதலினால் நாணம் விட்டு விடு\nசதுரங்கம் – என்ன தந்திடுவேன்\nசகலகலா வல்லவன் – நிலா காயுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t9360-topic", "date_download": "2018-06-24T13:10:37Z", "digest": "sha1:QV3UC2MYD7DYB3XYU4LEDHSZPAOGAST3", "length": 14553, "nlines": 102, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை பொலிஸார் தாக்கினர் என ஐ.தே.க குற்றச்சாட்டு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்��ானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nபெண்களின் அந்தரங்க உறுப்புக்களை பொலிஸார் தாக்கினர் என ஐ.தே.க குற்றச்சாட்டு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nபெண்களின் அந்தரங்க உறுப்புக்களை பொலிஸார் தாக்கினர் என ஐ.தே.க குற்றச்சாட்டு\nஇலங்கையில் தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களில் அநேகமானோரின் அந்தரங்க உறுப்புக்களை இலக்கு வைத்து பொலிஸார் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியக் கலாநிதியுமான ஜயலத் ஜயவர்தன குற்றம் சாட்டி உள்ளார்.\nஇவர் எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினார்.\nஇவர் இது குறித்து தெரிவித்தவை வருமாறு:-\n\" ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க வர்த்தக வலய ஊழியர்களில் அதிகமானோரின் அந்தரங்க உறுப்புகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி உள்ளனர். பெண்களின் அந்தரங்க உறுப்புக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.\nதாக்குதலுக்கு உள்ளான ஊழியர்களில் ஒரு தொகையினர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். நாம் இவர்களை நேரில் சென்று பார்த்தோம். அந்தரங்க உறுப்புக்கள் மீது தாக்குதலுக்கு உள்ளான பெண் ஊழியர்கள் பலர் வெட்கம் காரணமாக வைத்தியசாலைக்கு வராமல் வீடுகளில் உள்ளார்கள். அத்தோடு அச்சம் காரணமாகவும் வைத்தியசாலைக்கு வர மறுக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சேர்க்கப்பட்டிருக்கும் வைத்தியசாலையில் அரச உளவாளிகள் நிறுத்தப்பட்டு உள்ளனர். \"\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப��படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2011/06/", "date_download": "2018-06-24T12:53:40Z", "digest": "sha1:U6ELPVOPYV2BPSZ3AVDUV2YQPMXIHIIL", "length": 47700, "nlines": 161, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: 06.2011", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nஅரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம்\nதிராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக்குறைய இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு அடக்கப்பட்டு, தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும்.\nஅது தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் திராவிடர் என்ற சொல் சூத்திரர் என்ற சொல்லுக்குப் பிரதிச் சொல்லாகக் கருதப்படும் சொல்லாக இருப்பதாய்க் கருதப்பட்டு வந்ததால், அப்பெயரைக் கழகத்திற்கு வைக்க ஆந்திரர்கள் ஆட்சேபித்ததால் அக்கழகத்திற்கு தென் இந்தியர் விடுதலைக் கழகம் என்பதாகப் பெயரிட்டுத் (South Indian Liberal Federation) துவக்கினார்கள்.\nஎன்றாலும், துவக்க காலத்தில் ஜமீன்தார்கள், செல்வவான்கள், படித்த கூட்டத்தினர் ஆகியவர்களே முன்னின்று முக்கியமானவர்களாக இருந்து துவக்கப்பட்டதால் இம்மூன்று குழுவினர்களின் நலனே அதற்கு முக்கியக் கொள்கையாக இருக்கவேண்டி வந்தது. ஆட்சியையும், பதவியையும் கைப்பற்றுவதிலேயே அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய தாயிற்று.\nஇந்த முயற்சி பார்ப்பானுக்குப் பெருங்கேடாய் முடியக்கூடியதாயிருந்ததால் இம்முயற்சிக்குப் பார்ப்பனர்கள் கூண்டோடு எதிரிகளாய் இருந்து இந்த ஸ்தாபனம் வெற்றிகரமாய்த் தொண்டாற்ற முடியாமல் தொல்லைக்குள்ளாக் கப்பட்டு தக்கபலன் ஏற்படச் செய்யாமல் தடுக்கப்பட்டு வந்தது.\nஎன்றாலும், இந்த ஸ்தாபனம் ஏற்பட்டதன் பயனாய் பார்ப்பனர் வேறு நாம் வேறு என்பதையும், பார்ப்பனர் தென்னிந்தியர்களுக்கு, திராவிடர்களுக்கு அரசியல், சமுதாய நல்வாழ்வுத் துறைக்கு பரம்பரை எதிரிகளும், தடங்கல்களுமாவார்கள் என்பதையும் திராவிட மக்கள் ஒவ்வொருவருக்கும் விளங்கும்படிச் செய்துவிட்டது.\nஆனால் திராவிடர்கள் பாமரர்களாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும், 100க்கு 100 பேரும் இருந்து வந்ததால் தாங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணரமுடியாமல் இருக்கும்படி ஆரியர்களின் கடவுள், மதம் சாஸ்திரம் பாரத ராமாயணப் பற்று, முதலியவைகள் செய்துவிட்டபடியால் வெறும் பதவி உத்தியோகம், தனிப்பெருமை ஆகியவற்றி லேயே பற்றுக்கொண்டு சமுதாய வளர்ச்சியை முக்கியமாய்க் கருதாமல் போய்விட்டது.\nபிறகு அந்த ஸ்தாபனம் அரசியலில் பெருந்தோல்வியுற்றதன் பயனாய் சமுதாயத் தொண்டுக்கு என்றே துவக்கி நல்ல நிலையில் நடந்துவந்த சுயமரியாதை இயக்கத்துடன் அந்த ஸ்தாபனம் இணையும்படியான நிலைக்கு வந்ததன் பயனாய் தென்னிந்தியர் விடுதலை ஸ்தாபனம் என்கின்ற பெயர் மாற்றமடைந்து திராவிடர் கழகம் என்கின்ற பெயருடன் நடந்து வந்தது. இதில் பிளவு ஏற்பட்டதன் காரணமாய் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரால் மேற்சொன்ன தென்இந்தியர் விடுதலை ஸ்தாபனம் (ஜஸ்டிஸ் கட்சி) அண்ணாவின் தலைமையில் சுமார் 18 ஆண்டு பொறுத்து தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றி சமுதாயத்தின் முன்னேற்றத் தொண்டையே முக்கியமாய்க் கொண்டு இன்று தமிழர்களுக்கு ஆரியர் - பார்ப்பனர் அல்லாத தமிழர் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகிறது.\nபொதுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவிலேயே பார்ப்பனர் தவிர்த்த மற்ற திராவிடர் சமுதாயத்திற்கு, சிறப்பாக சமூகத் துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும்படியான நிலையில் இருந்து வருகிறது.\nஇதன் தொண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், முதலில் ஆட்சியைக் கைப்பற்றியது.\nஇரண்டாவது, அரசியல் பதவிகளில் எல்லாவற்றிலும் தமிழர்கள் (விகிதாசாரம் பெறாவிட்டாலும்) அமரும் நிலை ஏற்பட்டது.\nமூன்றாவதாக, கல்வித்துறையில் கல்வி பெற்ற மக்கள் எண்ணிக்கை உயர்ந்தது.\nநாலாவது, இன்றைய ஆட்சி தனித்தமிழர் - திராவிடர் ஆட்சி என்று சொல்லும்படி இரு��்பது.\nஅய்ந்தாவது பார்ப்பனன் என்றால் நமக்கு, தமிழனுக்கு சமமான பிறவியே அல்லாமல் எந்த விதத்திலும் உயர்ந்த பிறவி அல்ல என்பதை தமிழனின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் விளங்கி இருப்பது முதலியவைகளாகும்.\nஆகவே, திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகத்தைப் போலவே சமுதாயத்துறையில், அதன் அடிப்படைக் கொள்கையில் வெற்றிப்பாதையில் மாபெரும் வெற்றிப் பாதையில் செல்லுகிறது என்று சொல்லத்தக்க வண்ணம் இருந்து வருகிறது.\nஆகவே, திராவிடர் கழகமோ, திராவிடர் முன்னேற்றக் கழகமோ தனது இலட்சியத்தை - கொள்கையைச் சிறிதும் குற்றம் குறையின்றி வெற்றி வழியில் பின்பற்றித் தொண்டாற்றி வருகிறது.\nஇதை உலகிற்கு ஒரு புதுமை என்றுதான் சொல்லவேண்டும்.\nஉலகில், குறிப்பாக இந்தியாவில் - சமுதாயத் துறையில் இதுபோல் தொண்டாற்றிய - தொண்டாற்றும் வெற்றி ஸ்தாபனம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும்.\nகுறிப்பாக இந்த ஸ்தாபனத்தின் தொண்டால் தமிழர்கள் பார்ப்பனர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள் என்றும் சொல்லலாம்.\nஅதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி\nஇந்தியா முழுவதிலும் 2011இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன்முடிவின் முதல் கட்டமாக மொத்த மக்கள் தொகை 120 கோடிக்கும் அதிகம் என அரசினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பின்போதே உள்சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், மேல்சாதியினரும் கோரினர். அதை ஏற்கெனவே செய்திருந்தால், மீண்டும் ஆயிரக்கணக்கான கோடி உருபாவைச் செலவு செய்து, இரட்டிப்பு வேலையை மேற்கொள்ள வேண்டிய பணிச்சுமை ஏற்பட்டிருக்காது. ஆட்சியிலிருப்பவர்களில் மேல்சாதியினர் - பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினரின் உயர்கல்வி முன்னேற்ற அளவு, அரசுப் பணிகளில் பெற்ற பங்கின் அளவு இவற்றைத் தெளிவாக அறிந்திடவும். அவர்களுக்குச் சரியான பங்கு கிடைக்கவில்லை என்று அறிந்தால் - அதை அடைய அவர்கள் போராடுவார்கள் என்பதையும் கருதியே - முதல் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கை எடுக்க முடியாது என்று மறுத்தனர்.\nஇப்போது, 19.05.2011இல் கூடிய இந்திய அமைச்சரவை - சாதி, மதம், ஏழ்மை யை அளக்கும் அளவுகோல் இவற்றைப் பற்றிய விவரங்களை அறிவதற்கு, 2011 சூன் முதல் திசம்பர் முடிவுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்புச் செய்ய முடிவெடுத்து அறிவித்துள்ளது.\nஅதன்படி கணக்குப் பதிவு செய்கிற பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுச் செய்ய வேண்டும் என்றும்; அவர்கள் ஊராட்சிப் பணியில் உள்ளவர்கள், கணக்குப் (கர்ணம்) பிள்ளைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கு அமர்த்தப்படுவோர் ஆகி யோரைக் கொண்டு வீடுதோறும் கணக்கு எடுக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருக் கிறார்கள்.\nகணக்கெடுப்பில் எதை எதைப் பற்றி அறிய முயற்சிப்பார்கள்\n1. மண்சுவர்களை வைத்து வைக்கோல் கூரைபோட்ட வீடுகளில் குடியிருப்போர்;\n2. 16 வயதுக்கு மேல் 59 வயது வரை உள்ள சம்பாதிக்கும் வயதினர் இல்லாத குடும்பங்கள்;\n3. வயதுவந்த ஆண் இல்லாத - பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பங்கள்;\n4. ஊனமுற்றவரைக் கொண்ட குடும்பங்கள்;\n5. வயதுவந்த - சம்பாதிக்கத் தகுந்த உடல்நலத்தோடு உள்ள குடும்பங்கள்;\n6. 25 வயதுக்கு மேற்பட்ட - படிப்பறிவு அற்றவர்களைக் கொண்ட பட்டியல் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள்; மற்றும்\n7. சொந்த நிலம் இல்லாத - அற்றைக் கூலிக்கு உடலுழைப்பு வேலை செய்வோர் குடும்பங்கள் என்பவைதான் இப்போது ஏழ்மையை அளப்பதற்கான அளவுகோல் களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள எழுத்தறிவு இல்லாதவர், உயர் கல்வி பெற்றவர்-பெறாதவர், அரசு அல்லது தனியார் துறையில் உத்தரவாதமுள்ள வேலை பெற்ற ஆண்-பெண் விவரம், அவரவர்களின் உள்சாதி கல்வியிலும் அரசு வேலையிலும்; ஆட்சி மன்றங்களிலும், சட்ட அவை களிலும் பெற்றுள்ள இடப்பங்கின் அளவு ஆகியவற்றை அறிய முடியாது; முடியாது. அவற்றையெல்லாம் அறியவும் பதிவு செய்யவும் கூடாது என்பதுதான், இந்திய உயர்சாதி ஆளும் வகுப்பினரின் நோக்கம். ஏனென்றால், அரசே அப்புள்ளி விவரங்களைத் தந்து விட்டால், அவையே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கையில் கிடைத்த போராட்டக் கருவிகளாக ஆகிவிடும். அக்கருவிகளைக் கொண்டு அவர்கள் போராடினால், எந்த முகத்தைக் காட்டி இந்திய அரசோ, மாநில அரசுகளோ ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் புறக் கணிக்க முடியும் முடியாது. எனவே தான், இந்த “ஏழ்மையை அளந்தறியும்” கணக்கெடுப்பு ஊர்ப்புற அளவில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது நகர்ப்புறத்திலும் “ஏழ்மைக்கோட்��ுக்குக் கீழே உள்ளவர்களின்” கணக்கை எடுப்பது மட்டும்தான் முதல் தடவையாக மேற்கொள்ளப்படுகிறது.\nஉள்சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு என்பது - 1931க்குப் பிறகு முதன்முதலாக இப்போதுதான் எடுக்கப் படுகிறது. அது ஏன் 1951இல் எடுக்கப்படவில்லை அதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி அடங்கி யிருக்கிறது.\n1941 போர்க்காலம். எனவே சரிவரக் கணக்கு எடுக்கப் படவில்லை.\n1941 வரையில் இந்திய அரசும், மாகாண அரசுகளும் “பதிவு பெற்ற அரசு அலுவலர்களின் காலாண்டுப் பட்டியல்” என ஒன்றைக் காலாண்டுதோறும் வெளியிட்டனர். அதில் அலுவலரின் பெயர், படிப்பு, பதவியின் பெயர், வயது இவற்றுடன் கூட, அவரவர் உள்சாதியின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது.\n1920 வரையில், “பிராமணன்”, “சூத்திரன்” என்ற இரண்டு வகுப்புப் பிரிவுகளையும் அத்தகைய பட்டியலில் அச்சிட்டனர்; அத் துடன் அந்தந்த வகுப்பில் உள்ள உள் சாதியையும் அச்சிட்டனர். அதைப் பார்த்தவுடன் பார்ப்பனரும், மேல்சாதிக்காரரும்மட்டுமே - எழுத்தர் பதவிக்கு மேல் உள்ள எல்லாப் பதவிகளிலும் பெரிய எண்ணிக்கையில் இருப்பதை உணர முடிந்தது. இத்தகைய பட்டியலை 1950 வரையில் நான் பார்த்தேன்.\nஇந்த மேல்சாதி ஆதிக்கம் தெரியாமல் இருக்க வேண்டித்தான், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 1951 முதல் உள்சாதியைப் பதிவு செய்வதைக் கைவிட்டார்கள், இந்திய ஆட்சியில் ஆதிக்கம் செய்த பார்ப்பனர்கள். இதுவே உண்மை.\n1. தொலைபேசி இணைப்பு வைத்திருக்கிற - குளிரூட்டிப் பெட்டி வைத்திருக்கிற - (வேளாண் செய்பவர்) ரூபா 50 ஆயிரம் பணம் வைத்திருக் கிறவர் ஒரு பிரிவாகவும்;\n2. திக்கற்றவர்கள், தோட்டி வேலை செய்வோர், ஒரு பிரிவாகவும்; ஆதிப்பழங்குடிகள் ஒரு பிரிவாகவும் கொள்ளப்பட்டு, இவர்களில் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் கணக்கு எடுக்கப்படும்.\nமற்றும் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட ஏழு அளவு கோல்களைக் கொண்டு ஏழ்மையின் அளவு அறியப் படும்.\nவரப்போகும் 12ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் (1912-1913 முதல் 2016-2017) இப்புள்ளி விவரங்களைப் பயன்படுத்தித் தீட்டப்படும்.\nஏழ்மைக் கோட்டுக்குக் கீழே இருப்போர் அளவு 46 விழுக்காட்டுக்குமேல் இருக்கக்கூடாது என்று ஓர் உச்ச அளவை அரசே வைத்துக் கொண்டது. இது 50 விழுக்காடு வரை இருக்கலாம் என்று சேக்சானா குழு கூறுகிறது.\n‘விளக்கெண்ணெய் செலவானது தான் மிச்சம் - பிள்ளை பிழைத்தபாடு இல்லை’ என்கிற பழமொழிக்கு ஒப்ப, 80 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 சூன் முதல் எடுக்கப்படப் போகும் உள்சாதிவாரிக் கணக்கு, இந்திய மேல்சாதி ஆளும் வகுப்பினர் - ஒடுக்கப்பட்ட வகுப்பி னரின் வாயில் மண்ணைத் திணிப்பதற்கே பயன் படும்.\nஒடுக்கப்பட்ட வகுப்பினர் சாதி வேறுபாடு - கட்சி வேறுபாடு பாராமல் இந்திய அரசின் மோசடியான, பாதி கிணறு தாண்டும் சூதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nமாணவர்களுக்குப் படிப்பும் பரீட்சையும் முடிந்து கோடை கால விடுமுறை கிடைத்திருக்கிறது. இவ் விடுமுறையில் திராவிட மாணவர்கள் மகத்தான இன எழுச்சி சேவை செய்ய வேண்டியிருக்கிறது. படிக்கும் வேளையில் அரசியல் விவகாரங்களில் தலையிட்டு, தீவிரமாகக் கலந்து தொண்டாற்றுவதென்பது மாணவர்களின் உடனடியான லட்சியமாகிய தேர்வு என்பதைப் பாதிக்குமாதலால், கல்லூரியிலுள்ள காலத்தில் நம் மாணவர்கள் படிப்பிலேயே கவனமாயிருந்து வந்தனர். அவ்வப்போது ஓய்வு கிடைத்த சமயங்களில் சமுதாய வளர்ச்சிக்கான சிறுசிறு சேவைகளை மட்டுமே சிலர் செய்துவந்தனர்.\nஇப்போது பல மாணவர்களுக்கு மூன்று மாத ஓய்வும், பலருக்கு இரண்டு மாத ஓய்வும் கிடைத்திருக்கிறது. இந்த ஒய்வை நமது திராவிட சமுதாயத்தின் உரிமைப் போராட்டக் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டியது மாணவர்களின் கடமையாகும்.\nகோடை விடுமுறையின்போது தேர்ச்சி பெற்ற சில மாணவர்கள் மட்டும் பல ஊர்களுக்குப் பிரசாரத்திற்காக அனுப்பப்படுவர். ஆனால் இவர்களே எல்லாக் கிராமங்களிலும் சென்று பிரசாரம் செய்து விட முடியாதாகையால், இதர திராவிட மாணவர்கள் அவரவர் ஊர்களைச் சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குச் சென்று நம் இயக்கத்தின் லட்சியங்களையும், சமுதாயத்தில் நமக்குள்ள சீர்கேடான நிலையையும் விளக்கிக் கூற வேண்டியது அவசியம் எனக் கருதுகிறோம். அத்துடன் இயக்கப் பத்திரிகைகளையும், வெளியீடு களையும் ஒவ்வொரு கிராமத்திலும் பரப்ப வேண்டியது இன்றியமையாத வேலையாகும்.\nஇறுதிக் கட்டத்தையடைந்திருக்கும் ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, இனி எக்காலத்திற்குமே நம்மை நசுக்கக்கூடிய மற்றொரு ஆபத்தான அடிமைத்தனத்தில் சிக்கிக் கொள்வதும், நம் நேஷனுக்கு உரிய பரம்பரைப் பெருமையையும் சுயேச்சையையும் இழப்பதுமே நம் கதியானால், மாணவர்களாகிய உங்களுடைய கல்வியும், பட்டங்களும் என்ன பலனைத் தரப் போகின்றன\nஇது 10ஆம் தேதி நடைபெற்ற லாகூர் இஸ்லாமியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவின்போது இடைக்கால சுகாதார இலாகா மந்திரியான தோழர் கஜ்னாபர் அலிகான் கூறியிருப்பது.\nஇவ்வார்த்தைகளை திராவிட மாணவர்களும் தங்களுக்குப் பொருத்தமாக அமைத்துக் கொள்ளலாம். இதே கேள்வியை நம் மாணவர்களும் தம்மைத்தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.\nநம் இனம் எல்லாத் துறைகளிலும் பின்னணியில் கிடக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்கின்றோம்; நாள்தோறும் அனுபவிக்கின்றோம்; சங்கடப்படுகின்றோம். பணச் செருக்கினாலும், அறிவு விளக்கமில்லாத காரணத்தினாலும், சுய நலத்தினாலும், நம்மவர்களில் ஒரு சிலர் இந்த இழி நிலையை உணராமலிருக்கலாம். அவர்கள் கிடக்கட்டும்; நாளடைவில் உணர்வார்கள்; உணருமாறு செய்வோம்.\nபின்னணியிலுள்ள நம் இனம் முன்னேறாவிட்டால் அதன் விளைவுகளுக்குத் தலை கொடுக்க வேண்டியவர்கள் யார் வயது சென்ற வைதீகர்களல்லர். ஏட்டிக்குப் போட்டி பேசி பொழுது போக்கும் சுகவாசிகளல்லர். பிற்காலக் குடிமக்களான, இப்போதைய மாணவர்களே யாவர். நம் எதிர்ப்பு சக்திகளோ பலம் பொருந்தியவை. பழைமை, வழக்கம், கடவுள், சாஸ்திரம், ஜாதி ஆசாரம், புண்ணியம், ஆகிய உயர்ந்த மதில் சுவர்களைத் தற்காப்புக் கோட்டைகளாகக் கொண்டவை. நம் இழிவை நீக்கிக் கொள்ளும் முயற்சியில் இக்கோட்டைகளைத் தாண்டியோ, தகர்த்தெறிந்தோ செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த வேலைக்கு ஏற்ற கல்வி, அறிவு, துணிவு, சுயநலமின்மை, மாசற்ற மனம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவர்கள்தாம், மாணவர்கள். எனவே, இப்போது கிடைக்கும் கோடை விடுமுறையை வீணாக் காமல் திராவிட மாணவர்கள் கிராமந்தோறும் அணி அணியாகச் சென்று, நம் கழகக் கொள்கைகளை அமைதியான முறையில் விளக்கிக்கூறி, ஒவ்வொரு பெரிய கிராமத்திலும், ஒரு கழகத்தை நிறுவுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.\nமாணவர்கள் படித்துத் தெரிந்து கொண்ட சரித்திரம், விஞ்ஞானம், பொருள் நூல், தத்துவம் ஆகிய எல்லாம் தங்கள் பிறப்புரிமையைப் பெறுவதற்குக் கூட துணை செய்யாவிடில், அவைகளைக் சுற்றதனால் ஆய பயன் என்ன\nநம் கழகத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். நூற்றுக்கணக்கான புதிய கிளைச் சங்கங்களை அமைக்க வேண்டும். திக்கெட்டும் நமது சீரிய கொள்கைகள் தூவப்பட வேண்டும். பல்வேறு இயக்கங்களில் சிதறிக் கிடக்கும் திராவிட சக்தியை ஒன்று திரட்ட வேண்டும். ஹிந்து மதம் என்ற ஆரிய இருட்டறைக்குள் தடுமாறிக் கொண்டு கிடக்கும் பாமர மக்களை, ஜாதி - மத, உணர்வற்ற வெறும் மனிதனான திராவிடன் என்ற சூரிய வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். இக்காரியங்களைச் செய்வதில் திராவிட மாணவர்கள் தாம் சோர்வோ, அலட்சியமோ, மன வெறுப்போ இல்லாமல் தொண்டாற்ற முடியும். இவைகளைச் செய்வது, தம் தம் குடும்பத்திற்காகவே என்ற உண்மையை உணர வேண்டும்.\nநம் முன்பு உள்ள வேலைகளையோ, எழுத்தால், பேச்சால், அளவிட்டுக் கூற முடியாது. நமக்குள்ள பிரசார இயந்திரமோ, மிக மிகச் சிறிது. நமது பொறுப்பும் லட்சியமுமோ மிகப் பெரிது. ஆதலால் திராவிட மாணவர்கள் இந்த 2-3 மாதங்களுக்குச் செய்யும் சிறு சேவைகூட நல்ல பலனைத் தரும் என்பதில் நமக்கு நம்பிக்கையுண்டு.\nநாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை.\nநாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றெதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப் பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும். அதே நிலைமை இன்றும் இருக்குமானால் நாம் கண்டிப்பாகப் பதவிகளை வெறுத்தே ஆக வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம். (விடுதலை 23.8.1940)\nபதவியில் இருப்பது என்பது, எப்போதும் பதவியில் இல்லாமல் இருப்பவர்களைவிட இருப்பவர்களுக்குச் சற்றுப் பலம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பதவியில் இல்லாதவர்கள் கட்டுப்பாடற்றவர்களாய், கோழை களாய், தனிப்பட்ட சுயநலக்காரர்களாய் இருப்பார்களானால் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் அதிகப் பலம் என்று சொல்ல வேண்டும். ஆதலால் நம் எதிரிகள் பதவியில் இருக்கும் போது நாம் கட்டுப்பாடும் மான உணர்ச்சியும் கொண்டு வீரர்களாக, தன்னலமற்றவர்களாக இருப்போமானால் எதிரிகளை வீழ்த்துவது வெகு எளிதான காரியமாகும். (விடுதலை 19.1.1946)\nநாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை. வேறு கட்சி முளைக்கவும் இடம் இல்லை. பல கட்சிகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் அவை எல்லாம் ஒரே கொள்கையும் ஒரே நோக்கமும் கொண்டவைகளாகவே மக்களை ஏய்க்கப் பல பெயர்களால் இருந்து வருகின்றன. அதாவது பொறுக்கித் தின்று வயிறு வளர்க்க வேண்டும்; பதவி வேட்டையாடிப் பெரு வாழ்வு வாழ வேண்டும் - இவை இரண்டும்தான் கொள்கையும் நோக்கமுமாக இருந்து வருகின்றன. அரசியல் சடடத்தையோ ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியலின் பேரால் கட்சியே இல்லாமல் போய்விட்டது. இது மாத்திர மல்லாமல் நடப்புத் திட்டத்தைக் குறை கூறக்கூட நம் நாட்டில் கட்சிகள் கிடையாது. இதனால் அரசாங்கம் எதேச் சாதிகார அரசாங்கமாக இருக்க நேரிட்டுவிட்டது. (விடுதலை 15.9.1957)\nமுன்பெல்லாம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களைக் கொல்லத் தேவர்கள், பார்ப்பனர் களுக்கு ஆபத்து என்றால் உடனே மோகினியை விடுவார்கள். அதே மோகினிகள்தான் எம்.எல்.ஏ., எம்.பி. பதவியும் பர்மிட் வழங்கும் அதிகாரமும்; வேறொன்றுமே இல்லை. (விடுதலை 4.10.1958)\nயார் ஒருவன் நல்லவன் ஒழுக்கசீலன் யோக்கியன் என்று போற்றப்படுகிறானோ, அவனை அயோக்கியனாக்க வேண்டுமென்றால் அவனைச் சட்டசபைக்கு அல்லது லோக்சபைக்கு அனுப்பினால் போதும். அவன் எப்பேர்ப்பட்ட அறிவாளியாகவோ புத்திசாலியாகவோ யோக்கியனாகவோ இருந்தாலும் தேர்தலில் பிரவேசித்தவுடனேயே அவன் அயோக்கியத்தனங்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. தேர்தல் ஆசை வந்து விட்டால் அன்று முதல் அவன் பித்தலாட்டத்தைக் கற்றுக் கொள்கிறான். போக்கிரித்தனம், மகாபித்தலாட்டம் இவைகளைக் கற்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் நம் நாட்டு அரசாங்க முறை அப்படி அமைந்து விட்டது. (விடுதலை, 25.12.1955)\nஅரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்பு பெற்ற பிள்ளைகளே தவிரத் தனித்தனி விசயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ, எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும் பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். (குடிஅரசு 29.12.1935)\nஇந்தியாவின் அரசியல் கொள்கை சரியானபடி வளராதிருப்பதற்கு மூலக் காரணம் சமுதாயத்திலிருந்து வரும் கோளாறு என்றே கூறுவோம். சமுதாயத்திலிருந்து வரும் தாரதன்மை, வித்தியாசம் ஒழியாதவரை இந்நாட்டில் எத்தகைய அரசியல் கொள்கையும் நிலைத்திருக்க முடியாது. (குடிஅரசு 8.8.1937)\nஅரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னே...\nஅதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி\nநாட்டி��் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே ...\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2013/11/07/17958/", "date_download": "2018-06-24T13:00:30Z", "digest": "sha1:GDKWOM3C7BA7YTEVGZ6KXHEBKUHPPLMH", "length": 28988, "nlines": 96, "source_domain": "thannambikkai.org", "title": " உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!! - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Cover Story » உழைப்பில் ஆர்வம்\nநிறுவனர், “தி பிரிசிசன் சயின்டிபிக் கோ”\n“வாழ்க்கையில் தைரியமாக எதையும் அணுக முடியாதவர்களுக்கு அவர்கள் விரும்பிய எதுவும் கிடைப்பதில்லை” என்பதனை உணர்ந்து அமைந்ததை தைரியமாக செயல்பட்டு செய்யும் தொழிலில் தனி இடத்தைப் பெற்றிருக்கும் கடின உழைப்பாளி இவர்,\nஉன் நிலை எப்படிப்பட்டதாகினும் கவலைப்படாமல் இலட்சியத்தைப் பற்றிக் கொண்டு முன்னேறியபடி இரு என்பது சுவாமி விவேகானந்தர் வாக்கு. அவர் வாக்கிற்கேற்பவே கவலைகளைக் கடந்து விடாமுயற்சியால் அடுத்தடுத்து தொழில்களில் கால்பதித்து சாதித்து வருபவர்,\nசுறுசுறுப்புடனும், ஆர்வத்துடனும் செயல்படுகிறவருக்குத்தான் இந்த உலகம் சொந்தம் என்பார்களே அப்படியாய் 60-லிலும் சுறுசுறுப்போடு ஆர்வத்தோடு உழைத்து உறவுகளையும் – நல்ல நட்புகளையும் ஒருங்கிணைத்து பலருக்கும் பாதையாக இருந்து வருபவர்,\nஒருவரிடம் உள்ள பணம், மதிப்பு, மரியாதை, அறிவு அனைத்தையும் காட்டிலும் தலைசிறந்தது நல்ல சுபாவம் என்பார்கள். அந்த நல்ல சுபாவம் கொண்டவராக கல்விக்கு, மருத்துவத்திற்கு, ஆன்மீக பணிகளுக்கு பெரும் சேவை புரிந்து வருபவர்,\nஇப்படி பல்வேறு சிறப்புகளுக்கு உரியவரான திரு. சின்னுசாமி அவர்களை டாக்டர் செந்தில் நடேசன், ஆசிரியர் க. கலைச்செல்வி அவர்களுடன் நாம் சந்தித்த போது “நம்மைப் படைத்தவர், அபார வலிமையோடு திறமையோடு தான் படைத்திருக்கிறான். இதை உணர்ந்தவர்கள் உயர்கிறார்கள்” என்றவரோடு இனி நாம்…\nஎனது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகிலுள்ள காவிரிக்கரையின் மேல் அமைந்துள்ள கொக்கராயன் பேட்டை. எனது தந்தை செங்கோட கவுண்டர். தாயார் பாவாயி அம்மாள். என்னுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி பழனிச்சாமி (நிறுவனர், சின்னம்மாள் டிம்பர்), தங்கை சகுந்தலா.பள்ளிக்கல்வியை அதே ஊரில் முடித்து, மேல்நிலைக் கல���வியை ஈரோட்டிலும், கல்லூரிப் படிப்பை (B.A. Economics) சென்னையிலும் முடித்தேன். எனது தங்கை கணவரின் பிரிசிசியன் சயின்டிபிக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். முதன் முதலாக சயின்டிபிக் கம்பெனியை சென்னையில் 1964ல் ஆரம்பித்த அவரிடம் 1969ல் இருந்து பாடம் கற்றுக்கொண்டது என்றுமே மறக்க முடியாதது.என் மீது அவர் கொண்ட நம்பிக்கை, பாசத்தின் காரணமாக கோயம்புத்தூரில் உள்ள பிரிசிசியன் சயின்டிபிக் நிறுவனத்தை என்னிடம் 1974ல் ஒப்படைத்தார். காந்திபுரம் ஜி.பி. பேருந்து நிறுத்தம் அருகில் சிறியதாய் இருந்த இந்நிறுவனமே, இனி நமக்கு எல்லாமும் பெற்றுத்தரப்போவது என்று அயராது உழைக்க ஆரம்பித்தேன்.\nவாடிக்கையாளர்களை வரவேற்று அவர்களுக்கு தேநீர் வாங்கி வந்து உபசரிப்பதில் இருந்து, அலுவலகத்தை பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்வது வரை நானே பார்த்தேன். அலுவலகம் தான் வீடு. ஆர்டர் எடுப்பது, லாரி அலுவலகத்தில் இருந்து பார்சலை எடுத்து வருவது, பில் போடுவது, டெலிவரி செய்வது இப்படி அத்தனை பொறுப்புகளையும் தனி ஒருவனாக இருந்தே செய்தேன்.\nஇத்தனைக்கும் மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் வியாபாரம் ஆனாலே அது பெரிய வியாபாரம். அந்த வியாபாரத்திற்கு அவ்வளவு போராட்டம் இருக்கும். ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு அப்போது ஆர்டர் கொடுத்தாலே அது எனக்கு பெரிய ஆர்டர்.\nபடிப்பிற்கும், தொழிலுக்கும் சம்பந்தமே இல்லையே\nஉண்மை தான். ஆனாலும் படிக்கும் காலத்திலேயே இன்ஸ்ட்ரூமண்ட் உடன் ஏதேனும் ஆராய்ச்சியில் இருந்து கொண்டே வளர்ந்தேன்.அரசு உத்தியோகத்திற்குத் தான் செல்ல வேண்டும் என்று நினைத்தேன் என்றாலும் என் தங்கை கணவரின் வழிகாட்டுதலில் இத்துறைக்கு வரவேண்டியதாக அமைந்தது. அமைந்ததை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு நன்கு செயல்பட்டேன். இன்று நல்ல முறையில் வளர்ந்திருக்கிறேன். மைக்ராஸ்கோப்பை கையாள்வதில் நன்கு நிபுணத்துவம் பெற்றிருக்கிறேன். எல்லாமே பேராசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் போது உன்னிப்பாகக் கவனித்து அதனை நான் தனியாக செய்து பார்த்து இத்துறையில் என்னை நான் உயர்த்திக் கொண்டேன்.\nஎது அமைகிறதோ அதை சிறப்பாக அமைத்துக் கொள்வது நம்முடைய உழைப்பிலும், விடாமுயற்சியிலும் தான் இருக்கிறது.\nஅன்றும், இன்றும் இத்துறையின் வளர்ச்சி…\nபள்ளிக்கல்வி என்பது வரை இத்துறையில் பெரிய மாற்றம் இல்லை. மேல்நிலைக் கல்வி பாடப்பிரிவு வந்ததற்கு பின்பு, புதிது புதிதாக தொழில்நுட்ப வளர்ச்சி என்று வந்த போது இத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆயிரம் ரூபாய் ஆர்டர் என்பது இன்று சர்வசாதாரணமாக லட்சமாகியிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதிது புதிதாக இன்ஸ்ட்ரூமண்ட் வாங்கப்பட வேண்டியதாக இத்துறை வளர்ந்து கொண்டே போகிறது.\nபோட்டியாளர்கள் நெருங்க முடியாத வளர்ச்சியைப் பெற்ற பிரிசிசன்ஸ் நிறுவனத்தை உயர்த்தியிருக்கும் உங்களுக்கு மாற்றுத் தொழில் சிந்தனை எழுந்ததா\nநிச்சயம் எழுந்தது. எனது மனைவியின் தம்பி படிப்பை முடித்துக்கொண்டு வந்தபோது அவருக்காக ஒரு தொழில் துவங்க வேண்டும் என்று நினைத்தேன். அவருக்குள்ளும் தொழில் ஆர்வம் இருந்தது. அதற்கேற்பவே காலம் கை கூடி வந்தது. வெங்கடேஸ்வரா பேக்கேஜிங் நிறுவனத்தை 1983ல் ஆரம்பித்துவிட்டோம். இன்றைக்கு பேக்கேஜிங் துறையிலும் உயர்ந்தே நிற்கிறோம். ஒருவர் எத்தனை தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம். ‘மேன் பவர்’ இருந்தால் மனித ஆற்றல் தான் எல்லா சாதிப்பிற்கும் காரணம். எனக்கு அது என் சொந்தங்களின் மூலம் நிரம்பவே கிடைத்திருக்கிறது.\nநாங்கள் வளர்ந்து நன்கு அனுபவம் பெற்றவர்களாக இத்துறையில் இருக்கிறோம். புதிதாக கல்லூரியோ, தொழில் நிறுவனமோ ஆரம்பிக்கிற போது முதல் தரம் கொண்டவர்களைத் தான் தேடுவார்கள். நாங்கள் அந்த இடத்தைப் பெற்றிருப்பதால் எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடுகிறது. அது மட்டுமல்லாமல் நேர்த்தியாக, நாணயமாக தொழிலைச் செய்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களே புது வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். அதனால் நாங்கள் போட்டியாளர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.\nநாம் நம் வேலையை தவறுக்கு இடம் கொடுக்காது சரியாக செய்தால் தொழிலில் எத்தனை பேர் வந்தாலும் சரிவு இருக்காது. உயர்வு தான் இருக்கும்.வெற்றி என்பது ஒரு குழுவைப் பொறுத்தது. எங்கள் குழுவில் என் மனைவியின் தம்பியும், மூத்த மாப்பிள்ளையும் இருப்பது எங்களுக்கு பெரும்பலம்.\nஇந்தச் சாதிப்பிற்காக நீங்கள் இழந்தது\nகொஞ்சம் நஞ்சமல்ல. வீட்டை மறந்து உழைப்பு உழைப்பு என ஒவ்வொரு நாளும் படாதபாடு பட்டிருக்கிறேன். அழுக்குத் துணி சேர்ந்தால் தான் வீடு நினைவு வருகிறது. இல்லையென்றால் வீடே நினைவுக்கு வருவதில்லை என்று என் மனைவி அப்போது சொல்வார். அந்த அளவு வீட்டை மறந்து உழைத்திருக்கிறேன்.\n72ல் திருமணம், 74ல் தனியாக இத்தொழிலுக்கு வந்தேன்.கடன் வாங்கி பழக்கமில்லை. மனைவியின் நகைகளை விற்று தொழிலை விரிவுபடுத்த நான் கஷ்டப்பட்டபோதெல்லாம் குடும்பத்தை, குழந்தைகளைக் கவனித்து எனக்கு பலமாக இருந்தவர் என் மனைவி.தியாகம் இல்லாமல் சாதிப்புகளை நிகழ்த்துவது சாத்தியமில்லை என்பதை என் மனைவியும் உணர்ந்தார்கள். நானும் உணர்ந்தே உழைத்தேன். இன்று அதை அனுபவிக்கிறேன்.\nஇளைய தலைமுறைக்குத் தேவை இது என்று நீங்கள் கருதுவது\nபொறுமை. மேலும் புதுத்தொழில் ஒன்று தொடங்கும்போது அதில் ஏற்றம் இறக்கம் வரலாம். இறக்கம் வரும்போது துவண்டுவிடக் கூடாது. விடாமுயற்சியோடு போராடும் குணத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்.\nவாடிக்கையாளர்களைச் சந்தித்து ஆர்டர் எடுத்திருக்கிறேன். ஒன்றுக்கு பத்து தடவை சென்றாவது ‘ஆர்டர்’ எடுத்துவிடுவேன். ஆனால் முதன்முதலாக நான் உங்களிடம் தோல்வி அடைந்திருக்கிறேன் என்று ஒரு நூற்பாலை மேலாளரிடம் தோல்வியை ஒப்புக்கொண்டேன். அது எனக்கு வருத்தம் தான். என்றாலும் இவரிடமும் ஆர்டர் பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கவே செய்தது. அந்த நம்பிக்கை வேறொரு ரூபமாக அவரே தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுக்குமளவு செய்தது. அதை இன்றும் என்னால் மறக்க முடியாது.\nகூடவே, பள்ளி ஒன்றிற்கு தேவையான கெமிக்கல் எடுத்துக்கொண்டு போகும் போது, அதிக எடை காரணமாக, தனியாளாக அதனை பள்ளி வளாகத்திற்குள் எடுத்துச் செல்ல முடியவில்லை. உதவிக்கு ஒரு மாணவனை அழைத்துக்கொள்ள, ஆசிரியர் ஒருவரிடம் உதவி கேட்ட போது அவர் என்னை உதாசீனப்படுத்திவிட்டார். அதற்காக கோபப்படாமல் நானே மெல்ல மெல்ல நகர்த்தி வேலையை முடித்துவிட்டு வந்தேன். அதே பள்ளிக்கு இப்போது நான் போனால் அவர்கள் கொடுக்கும் மரியாதை என்பதே வேறு. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமே நமக்கு எல்லாம் பெற்றுத்தரும் என்பதை அடுத்த தலைமுறை உணரவேண்டும் என்பதற்காகத்தான்.\nவிவசாயப் பாரம்பரியம் இருந்தும் விவசாயத்தின் பக்கம் நீங்கள் சொல்லாது இருப்பது ஏனோ\nவிவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தாலும் விவசாயத்தின் மீது பற்றுதல் இல்லாமல் போக என் தந்தையும் ஒரு காரணம். எப்படியென்றால் விவசாயத்தை நான் கவனித்துக் கொள்கிறேன். வேறு தொழிலைத் தேடி நீ நகர்ப்புறம் சென்று நாலுபேருக்கு வேலை கொடுக்கும் அளவு வளர வேண்டும் என்று அப்போதே என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவரின் எண்ணப்படியே இன்று பலபேருக்கு வேலை வாய்ப்பு அளிக்குமளவு உயர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே. இன்று விவசாயத்தின் மீது நாட்டம் இல்லை என்றாலும், எதிர்வரும் காலத்தில் விவசாயத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை உணர்பவனாகவே இருக்கிறேன்.\nடாக்டர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி (TNAU-விற்கு அறிமுகப்படுத்தியவர்), டாக்டர் சுப்பிரமணியம் (தொழில் கூடங்களை அறிமுகப்படுத்தியவர்), டாக்டர் ஆறுச்சாமி (எப்போதும் உதவிக்கரம் நீட்டுபவர்), தலைமை ஆசிரியர் திரு. கல்யாணசுந்தரம் (என் மீது அதிக அக்கறை கொண்டவர்), திரு. பழனியப்பன் சகுந்தலா (தொழிலைக் கொடுத்தவர் மற்றும் தொழில் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தியவர்) மற்றும் எங்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள், அலுவலர்கள்.\nஇளைய தலைமுறை தொழிலை துவங்கும்போது கவனிக்க வேண்டியது…\nதுவக்கும் தொழிலைப் பற்றிய அறிவு\nஉடனே லாபத்தை எதிர்பார்க்காமல் தொழிலை நிலைபெறச் செய்வதற்கான முயற்சி\nஆண்டுகள் கடந்தாலும் வெற்றிக்கான விடாமுயற்சியை தொடர்தல்\nஅடிக்கடி தொழிலை மாற்றாத மனப்பக்குவம்\nதொழிலாளர்களை தக்கவைத்துக் கொள்ள நீங்கள் தரும் ஆலோசனை\nதொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள காலம். தொழிலாளர் ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அதனை புரிய வைக்கத்தான் வேண்டுமே தவிர புறப்பட வைக்கக்கூடாது. அடுத்த நாளே அவர் வேறொரு தொழில் நிறுவனத்தில் வேலையில் அமர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே, தொழிலாளர்களிடம் அனுசரித்துப் போக பழகிக்கொள்ள வேண்டும். அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.\nதொழிலில் வெற்றிக்கு உற்பத்தி மேலாண்மை, நிதிநிலைமை – இதில் எது முக்கியமானது\nமுதலில் வாடிக்கையாளர்கள் தான் முக்கியம். அடுத்து தொழில்நுட்பம். அதற்கடுத்தது தான் பணம்.\n‘பார்ட்னர்ஷிப்’ தொழில் வெற்றி பெறத் தேவை\nதொழில் ‘மன அழுத்தம்’ தவிர்க்க…\nவேலைகளைப் பங்கிட்டுத் தர வேண்டும். எல்லாவற்றையும் தானே எடுத்துக் கொண்டு செயல்படக்கூடாது.\nபிறரின் செயல்பாட்டைக் கண்டு மகிழும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஉடன் பணிபுரிபவர்களின் மீது நம்பிக்கை வேண்டும். அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.\nஎதிர்வரும் காலத்தில் இத்துறையின் வளர்ச்சி என்பது எப்படி இருக்கும்\nநன்றாகவே இருக்கும். அழிவில்லாத தொழில் இது. தொழில்நுட்பம் வளர வளர வளர்ந்து கொண்டே இருக்கும்.\nபிரிசிசன் கெமிக்கல் நிறுவனத்திலிருந்து இப்போது வெங்கடேஸ்வரா பேக்கேஜிங், ஜெய் விக்னேஷ் ஸ்பின்னர்ஸ் என்று தொழிலில் மேன்மேலும் வளர்ந்து வருவதற்கு குடும்ப உறவுகளே பக்கபலமாக இருந்து வருகிறார்கள். என் மனைவி சாந்தி, சாந்தியின் தம்பி வேலுச்சாமி, மகள்கள் கலைச்செல்வி, புவனேஸ்வரி, சுபத்திரா மற்றும் மருமகன்கள் சண்முகசுந்தரம், அரவிந்த், சிவக்குமார்.\nவரவேற்கத்தக்க இதழ்.பயனுள்ள கட்டுரைகள் அதிகம். ஒவ்வொருவரும் பொறுமையாக படித்தால் நிச்சயம் பெருமையைப் பெறும் உந்துதல் கிடைக்கும்.\nஇந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click\nமரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/19651-singer-swarnalathas-birthday-today.html", "date_download": "2018-06-24T13:02:18Z", "digest": "sha1:AHN7O5MTOZZ44M6BHW4LO6Z3WKLKRYAH", "length": 10775, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீ எங்கே என் அன்பே: பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று | singer swarnalathas birthday today", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nநீ எங்கே என் அன்பே: பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று\nதங்களின் தனித்திறமையால் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்து, கண் மூடித் திறக்கும் இடைவெளியில் நிரந்தரமாய் மறைந்துபோனாலும், கலைஞர்கள்,ரசிகர்களின் மனதில் மறைந்துபோவதில்லை.\nமிகவும் தனித்துவமான தன் வசீகரிக்கும் குரலால், இசை ரசிகர்களை கட்டிப் போட்ட பெருமைகொண்ட மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று (29-04-1973).\nநீதிக்கு தண்டனை திரைப்படத்திற்காக, சின்னஞ்சிறு கிளியே என்னும் பாடலை ஜேசுதாஸுடன் பாடும்போது ஸ்வர்ணலதாவின் வயது 14.\nகேட்கும் அனைவரையும் கொண்டாட வைத்த மாணிக்க குரல் கொண்ட ஸ்வர்ணலதா, எம்.எஸ் விஸ்வநாதனின் ஹார்மோனிய இசையில் அறிமுகமானவர். பின்பு இளையராஜாவும் ரஹ்மானும் இவரது குரலை மிகக் கவனமாக வரித்துக் கொண்டார்கள். பாடகிகளில் எஸ்.ஜானகிக்குப் பிறகு எந்த மொழியில் பாடினாலும் உச்சரிப்புப்பிழையின்றி அம்மொழியின் தன்மையை உணர்ந்து பாடியவர் ஸ்வர்ணலதா என்பதை தமிழிசைத்துறையே கொண்டாடியது.\nகுரு சிஷ்யன் திரைப்படத்தில், போதையை வெளிப்படுத்தும் பாடலான “உத்தம புத்திரி நானு” முதல், தாயன்பை வெளிப்படுத்தும் ”சின்னஞ்சிறு கிளியே”,மெல்லிசைப் பாடலான “மாலையில் யாரோ”, துள்ளலிசைப் பாடலான “ஆட்டமா தேரோட்டமா” என பல்வேறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்பாடல்களை, அதன் தன்மை மாறாமல், அசாதாரணமான பாணியில், தனது தனித்துவமான, மரகதக் குரலால் ரசிகர்களின் மனதில் பதியவைத்தவர் ஸ்வர்ணலதா.\nசின்னத்தம்பி படத்தில், ’போவோமா ஊர்கோலம்’, ’நீ எங்கே என் அன்பே’, அலைபாயுதே படத்தில், ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’, கருத்தம்மாவில்’போறாளே பொன்னுத்தாயி’ உட்பட ஏராளமான பாடல்களால் நம்மை வசப்படுத்திய ஸ்வர்ணலதா, மிக விரைவாக வானை விட்டு நீங்கிய நட்சத்திரம்.\nIdiopathic Pulmonary Fibrosis என்னும் அரிதான, விநோதமான நோயால், நுரையீரலுக்குச் செல்லும் காற்றைத் தடுத்து சுவாசிப்பதைச் சிரமப்படுத்தும்நோயால் அவதிப்பட்ட அவர், 2010, செப்டம்பர் 12-ஆம் தேதி விடை பெற்றுக்கொண்டார். ஸ்வர்ணலதா, பின்னணி பாடகராக நினைக்கும் ஒவ்வொருகலைஞருக்கும் ஓர் ஆதர்சம்.\nதேவையில்லாத ஆணிகளுக்காக ஒரு சாப்ட்வேர்\nபார்வதி தேவிக்கு டார்ச்சர் மெசேஜ்: மாணவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமரணமில்லா கவியரசருக்கு இன்று பிறந்தநாள்\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதேசிய அளவில் ட்ரெண்டான கருணாநிதி பிறந்த நாள்\nதோல்விகளே இல்லா அரசியல் பயணம் : தமிழும் கருணாநிதியும்\nபிறந்த நாளில் குவிந்த தொண்டர்கள் : கையசைத்த கருணாநிதி\nஃபேஸ்புக் பிரம்மாவின் பிறந்த நாள் : மார்க் என்ற சகாப்தம்\nஅஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஓபிஎஸ் - இதுவும் அட்மினா..\nதன்னம்பிக்கையால் வளர்ந்த ‘தல’.. கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய வீரர்களின் ரகசியம் \nஅமெரிக்காவில் ‘சர்கார்’ அமைக்கும் விஜய்\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nமரணமில்லா கவியரசருக்கு இன்று பிறந்தநாள்\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேவையில்லாத ஆணிகளுக்காக ஒரு சாப்ட்வேர்\nபார்வதி தேவிக்கு டார்ச்சர் மெசேஜ்: மாணவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/19/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-24T12:41:40Z", "digest": "sha1:EGKFNK3EG4JBR4VNQNZTJ4JULC4NXRNU", "length": 8302, "nlines": 132, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "மின்னலே – வசீகரா என் | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nமின்னலே – வசீகரா என்\nபாடல் : வசீகரா என்\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nபாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ\nஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்\nஅதே கணம் என் கண்ணுறங்கா\nமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்\nஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்\nஅதே கணம் என் கண்ணுறங்கா\nமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்\nநான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே\nஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான்\nஅடை மழை வரும் அதில் நனைவோமே\nஒரு போர்வைக்குள் இரு தூக்கம்\nகுளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்\nஅது தெரிந்தும் கூட அன்பே\nஎங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்\nசில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குளே நான் வேண்டும்\nஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்\nஅதே கணம் என் கண்ணுறங்கா\nமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்\nதினம் நீ குளித்ததும் என்னைத் தேடி\nஎன் சேலை நுனியால் உந்தன்\nதலை துடைப்பாயே அது கவிதை\nதிருடன் போல் பதுங்கியே திடீர் என்று\nபின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை\nயாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாதே\nகாதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே\nஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்\nஅதே கணம் என் கண்ணுறங்கா\nமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்\nநான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே\nஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான்\nமின்னலே – ஏ அழகிய தீயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2016-apr-16/supplementry/117527-juice-of-the-day-31-recipes.html", "date_download": "2018-06-24T12:35:34Z", "digest": "sha1:OUZRGFBMYU6C74TRWUQWDXEDFPO45N2G", "length": 17396, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் ஒரு ஜூஸ்! | Juice of the Day - 31 Recipes - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nசென்னையில் இயக்குநர் கௌதமன் திடீர் கைது `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்.. `இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..' -அசத்தும் ஆஞ்சல் கங்வால் `உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்' -அசத்தும் ஆஞ்சல் கங்வால் `உலகின் இரண்டாவது இளம்வயது கிராண்ட் மாஸ்டர்’ - சத்தமில்லாமல் சாதித்த சென்னை சிறுவன்\n`அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை `மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆய்வாளர் எச்சரிக்கை `மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - ஆளுநர் மாளிகை விளக்கம் `பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்\n`விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம் `மழை வேண்டி அமைச்சர் தலைமையில் தவளைகளுக்குத் திருமணம்’ - முதல்வர் பழனிசாமி விளக்கம் `மழை வேண்டி அமைச்சர் தலைமையில் தவளைகளுக்குத் திருமணம்’ - ம.பியில் விநோதம் பண்ருட்டியில் தொழிலதிபர் கடத்தல் - சினிமா பாணியில் நடந்த சம்பவம்’ - ம.பியில் விநோதம் பண்ருட்டியில் தொழிலதிபர் கடத்தல் - சினிமா பாணியில் நடந்த சம்பவம்\nடாக்டர் விகடன் - 16 Apr, 2016\nமண் வாசம் மாறாத தமிழச்சி\nஸ்வீட் எஸ்கேப் - 7\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 10\nஅலர்ஜியை அறிவோம் - 7\nஇனி எல்லாம் சுகமே - 7\nமனமே நீ மாறிவிடு - 7\nஉணவின்றி அமையாது உலகு - 14\nஉடலினை உறுதிசெய் - 12\nமருந்தில்லா மருத்துவம் - 7\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nகோடையில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னை டீஹைட்ரேஷன். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, மோர், இளநீர்தான் நல்ல தீர்வு. வீட்டிலேயே ஃபிரெஷ் ஜூஸ் தயாரித்தும் அருந்தலாம். இது, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், உடனடி ஆற்றல் எனப் பல பலன்கள் தரும்.\nகோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலரும் நாடுவது குளிர்பானங்கள்தான். கார்பனேட்டட் பானங்களில் சர்க்கரை, செயற்கை நிறமிகள், சுவையூட்டி, பதப்படுத்திகள் எனப் பல ரசாயனங்கள் சேர�\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்ப��லட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866937.79/wet/CC-MAIN-20180624121927-20180624141927-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}