diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0709.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0709.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0709.json.gz.jsonl" @@ -0,0 +1,393 @@ +{"url": "http://globaltamilnews.net/2017/20574/", "date_download": "2018-06-21T10:11:37Z", "digest": "sha1:WI6KRVJRLKSN3L6MOTBF4U4NDTENU6V6", "length": 10930, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நெடுவாசலுக்கு ஆதரவாக தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. – GTN", "raw_content": "\nநெடுவாசலுக்கு ஆதரவாக தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுவை எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, வடகாடு ஆகிய பகுதிகளில் கடந்த 22 நாட்களாக தொடர்ந்து பொதுமக்கள், போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் முதலில் நெடுவாசல் கிராமத்தில் மட்டும் போராட்டம் நடத்தி வந்த வடகாடு கிராமத்தினர் தற்போது தங்கள் கிராமத்திலேயே பந்தல் அமைத்து 5 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களுயுக்கு ஆதரவாக வடகாட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் இன்றும் போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள், பேரணியாக போராட்ட களத்திற்கு வந்து போராட்ட பந்தலில் தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தியுள்ளனர்.\nதற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டியுள்ளோம் எனவும் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தற்கொலை செய்ய தயங்க மாட்டோம் என்பதை உணர்த்தவும், உண்மையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsதற்கொலை நெடுவாசல் போராட்டம் ஹைட்ரோ கார்பன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல்காந்தியிடம் குழந்தைகள் உரிமை ஆணையம் விளக்கம் கோரியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமுல்\nகாஷ்மீர் பகுதியில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nநெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30375/", "date_download": "2018-06-21T10:11:32Z", "digest": "sha1:Q5LA5KUHTPYVFEMNAJF2QVCQYD3BUY4G", "length": 10565, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு மன்னிப்பு கிடையாது – மஹிந்த அமரவீர – GTN", "raw_content": "\nஅரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு மன்னிப்பு கிடையாது – மஹிந்த அமரவீர\nஅரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு மன்னிப்பு கிடையாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வோர் எதிர்வரும் காலங்களில் சிறைக்குச் செல்ல நேரிடும் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த காலங்களில் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தோரில் அரச அதிகாரிகள் சிலரும் உள்ளடங்குகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅம்பிலிபிட்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மக்கள் பணத்தைக் கொள்ளையிட்ட சிலர் இன்னமும் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் மன்னிப்பு கிடையாது – மஹிந்த அமரவீர\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்…\nசி.வீ.கே. பிரேரணையை கையளித்தது சட்டத்திற்கு புறம்பானது.- சி.வி.\nநாட்டின் ஐக்கியத்தை பேணும் வகையில் புதிய சரத்து உள்ளடக்கப்பட வேண்டும் – சுதந்திரக் கட்சி\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவ��ை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2009/12/", "date_download": "2018-06-21T10:19:34Z", "digest": "sha1:JLJQSU4FG5UH6BSJPD5CI5AHXEVHHS7V", "length": 4620, "nlines": 91, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்: December 2009", "raw_content": "\nகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லம்பாஸியில் உள்நாட்டு கலவரங்கள் வெடிக்க, அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வடங்கோக்கள் என்னும் புரட்சியாளர்களால் நகரமே நாசமாகிறது.\nபுரட்சி கும்பலின் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கொலைவெறியுடன் கொன்று குவிக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமும் திணறிக் கொண்டிருக்கும் அவல நிலை.\nஇதற்கிடையே புரட்சியாளர்களிடமிருந்து துணிச்சலாக தப்பிக்க முயல்கின்றனர் ரயான் குடும்பத்தினர். சண்டையிட்டுக் கொண்டே லம்பாஸி நகரை விட்டு சிறிய விமானத்தில் இரு குழந்தைகளுடன் தப்பித்து செல்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக எதிரிகளின் கண்ணில் விமானம் தென்பட அதை சுட்டு சேதப்படுத்துகின்றார்கள்.\nபழுதடைந்த விமானத்தோடு அடர்ந்த முட்காட்டின் நடுவில் சிக்கிக் கொள்கின்றனர். தங்களை சுற்றிலும் விஷ முட்கள் சூழ்ந்திருப்பதை கண்டு மரணத்தின் விளிம்பில் உதவிக்காக காத்துக் கிடக்கின்றனர்.\nரயான் குடும்பத்தினரை மீட்பதற்காக யாருமே செல்ல தயங்கும் ஆபத்துகள் நிறைந்த கானகத்திற்கு மனித நேயம் மிக்க தீரர்களான பிரின்ஸ் மற்றும் பார்னே துணிச்சலாக செல்லத் துணிகிறார்கள்.\nஇறுதியில் கானகத்தில் பல போராட்டங்களை கடந்து கொலை வெறி கொண்ட வடங்கோக்களை சமாளித்து ரயான் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு வருவதே கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://superthala.blogspot.com/2009/06/blog-post_2095.html", "date_download": "2018-06-21T09:56:07Z", "digest": "sha1:WTR4YC2GLIKA223OYC2ZTJNPFAYVEEFJ", "length": 6478, "nlines": 80, "source_domain": "superthala.blogspot.com", "title": "Super Star thala: விஜயின் நற்பணியின் கொள்கை", "raw_content": "\nவெள்ளி, 12 ஜூன், 2009\nஜுன் 22 விஜய் பிறந்த நாளின் முறை கட்சி. விரைவில் ஆட்சி' என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்க, விஜய் தரப்போவது என்ன பெரும் கேள்வியுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னைக்கே வந்துவிட்டார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள். 'தலைவா, கட்சி எப்போ பெரும் கேள்வியுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னைக்கே வந்துவிட்டார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள். 'தலைவா, கட்சி எப்போ' என்று அவர்கள் கரகோஷமிட, 'அமைதி...அமைதி' என்றார் விஜய்.\n'நேற்றைய தொண்டன், இன்றைய தலைவன். இன்றைய தொண்டன் நாளைய தலைவன். என்னை நம்பி வந்த உங்க யாரையும் கைவிட மாட்டேன். நான் வளரும்போது என்னோட சேர்ந்து நீங்களும் வளருவீங்க. முன்பெல்லாம் எம்ஜிஆர் மன்றத்திலே சேரப்போறேன்னு வீட்டிலே சொன்னா, தாராளமா சேருய்யான்னு சப்போர்ட் பண்ணுவாங்க தாய்மார்கள். அதே மாதிரி இப்போ போயி விஜய் மன்றத்திலே சேரப்போறேன்னு சொல்லி பாருங்க. தாராளமாக சம்மதிப்பாங்க உங்க வீட்டிலே' என்றார் விஜய்.\nமுதல் கட்டமாக ஜுன் 22 ந் தேதி வட சென்னை பள்ளிக்கூடம் சிலவற்றிற்கு 20 கம்ப்யூட்டரும், தென் சென்னை பள்ளிக்கூடம் சிலவற்றிற்கு 20 கம்ப்யூட்டரும் வாங்கி தரப் போகிறாராம்.\nஇடுகையிட்டது vijayfans நேரம் முற்பகல் 9:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்பதிப்பில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்,talk to Me...\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய நீங்கள் எதிர்ப்பார்பது\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய ந\nஇன்று விஜய் பிறந்த நாள்,விஜயின் அற்புத நற்பணிகளும்...\n பிறந்த நாளில் விஜய் அதிரட...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளயதளபதி S.A.C Dr ...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளயதளபதி S.A.C Dr ...\nஇளயதளபதி விஜய்க்கு ரசிகர்கள் அனுப்பிய பிறந்��� நாள் ...\nஇளயதளபதி விஜயின் 35 வது பிறந்த தினத்திற்கு வாழ்த்த...\nஎன் அப்பா சொன்னதாக வந்த தகவல்கள் முற்றிலும் உண்மைய...\nவிஜயின் 50 வது படத்தை இயக்குவது யாரு\nவிஜய்யின் ஐம்பதாவது படத்தில் மீனவனாக விஜய்\nபிறந்த நாளான ஜுன் 22 ந் தேதி வரைக்கும் பொறுத்திருங...\nவிஜய்யோடு ஜோடி சேரப்போகிறாரா சினேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_76.html", "date_download": "2018-06-21T10:31:45Z", "digest": "sha1:RORQR4YVR66Z4EPEYKGCDVUAET6ZTIOS", "length": 3323, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "என் நண்பர் மஹிந்த தான் இதனை எல்லாம் செய்தார்!", "raw_content": "\nஎன் நண்பர் மஹிந்த தான் இதனை எல்லாம் செய்தார்\nஇராணுவத்தினர் கைது செய்யப்படுவது தொடர்பில் சமகால அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களில் பாரிய நெருக்கடிகளில் இருந்து இராணுவத்தினரை சமகால அரசினால் காப்பாற்ற முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய சொத்துக்களை விற்பனை செய்வதாக தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டின் ஒரு அங்குல இடமேனும் வேறு எந்த நாட்டிற்கும் விற்பனை செய்வதற்கு நான் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவரலாற்றில் அரசர்கள் உட்பட அவ்வாறு செய்யவில்லை. அவ்வாறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிரந்தரமாக வழங்கியது எனது நண்பர் மஹிந்த ராஜபக்ச தான் என அவர் தெரிவித்துள்ளார்.\nபொத்துவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82-868035.html", "date_download": "2018-06-21T10:10:45Z", "digest": "sha1:KIFIAFJJLGZYZJ57VZVUU7KXX2FF2KDG", "length": 6877, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்\nதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட நத���தம் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.மீனாட்சிபுரத்தில் நடந்த கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாநில இளைஞர்அணி துணைச்செயலர் இ.பெ.செந்தில்குமார், வேட்பாளர் காந்திராஜன், நத்தம் ஒன்றியப் பொறுப்பாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாணார்பட்டி ஒன்றியச் செயலர் விஜயன் வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:\nபருவமழை இல்லாமல் போனதால் வறட்சியின் காரணமாக விவசாய நிலங்கள், மா மற்றும் தென்னை மரங்கள் பட்டு போய்விட்டன. விவசாயிகளுக்கு இது வரை எந்த விதமான நிவாரண உதவியும் வழங்கவில்லை. திமுக ஆட்சியில் விவசாயக் கடன்கள் அடியோடு ரத்து செய்யப்பட்டது. திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் காந்திராஜன் 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என பேசினார். கூட்டத்தில் நகரச்செயலர் முத்துக்குமாரசாமி, பொருளாளர் வீரன் உள்பட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:32:20Z", "digest": "sha1:R7EHZV3ABGCUMH27K3VTXXEHRQQV525R", "length": 9787, "nlines": 252, "source_domain": "www.tntj.net", "title": "கிளியனூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்ஃபித்ரா விநியோகம்கிளியனூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்\nகிளியனூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் கிளியனூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 14300 மதிப்பிற்கு 65 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.\nநகத்தம் கிளையில் ஃபித்ரா விநியோகம்\nகிளியனூர் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/09/16/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-06-21T10:46:49Z", "digest": "sha1:33IED2HTWZMFJ2OKC447MBOVM7KUKAGJ", "length": 25946, "nlines": 314, "source_domain": "lankamuslim.org", "title": "சர்வதேச மற்றும் உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு (Hybrid) நீதிமன்றம் வேண்டும் : ஐநா | Lankamuslim.org", "raw_content": "\nசர்வதேச மற்றும் உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு (Hybrid) நீதிமன்றம் வேண்டும் : ஐநா\nஇலங்கயில் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா (முழுமயான அறிக்கை இணைப்பு ) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.\nஅங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.\nசர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.\nசட்டத்துக்கு முரணான படுகொலைகள், பாலியல் வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, கட்டாயமாக காணாமல் போகச் செய்தல், சித்ரவதை, கட்டாயமாக சிறாரைப் படைக்குச் சேர்த்தல், பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீதான தாக்குதல், மனிதநேய உதவிகளை மறுத்தல், தடுத்து வைத்தலின் போதான வன்முறைகள், என இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள், அரசோடு சேர்ந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வன்முறைகளை வகைப்படுத்தி விளக்கியுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு, ஆண்டுக்கணக்கில் இதற்கான நீதி மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளது.\nஇலங்கையில் இந்த வன்செயல்களுக்கு காரணமான பல கட்டமைப்புக்கள் இன்னமும் தொடருகின்ற நிலையில் அங்கு இவற்றை விசாரிப்பதற்கான உள்நாட்டு பொறிமுறைகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்துள்ளதாக கூறியுள்ள ஐநா அறிக்கை, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், ஐயப்பாடும், கோபமும், நம்பிக்கையீனமும் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளது.\nஉள்நாட்டுப் பொறிமுறை மூலம் இவற்றை விசாரிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் கரிசனை குறிப்பிடத்தக்கதாக இருந்த போதிலும், இலங்கையின் நீதித்துறை இன்னமும் இதற்கு தயாரானதாக இல்லை என்றும் ஐநா கூறியுள்ளது.\nபாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பின்மை, இந்த அளவு பாரிய சர்வதேச குற்றங்களை விசாரிக்கும் அளவுக்கு உள்நாட்டு நீதிக்கட்டமைப்பு போதாமை, தசாப்தகால அவசர நிலை, மோதல் மற்றும் குற்றத்துக்கு தண்டிக்கப்படாத நிலை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் நீதித்துறை சீர்கெட்டு, ஊழல் மயப்பட்டு இருப்பதும் இவற்றை உள்நாட்டில் உரிய வகையில் விசாரிக்க முடியாமல் போனமைக்கான காரணம் என்றும் ஐநா அறிக்கை கூறுகின்றது.\nகடந்த ஜனவரி முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சாதகமான நடவடிக்கைகளை பாராட்டியுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஷைத் ரா அத் அல் ஹுசைன் அவர்கள், ஆனால், இலங்கை, அடக்குமுறை சார்ந்த கட்டமைப்புகளையும், நிறுவன கலாச்சாரத்தையும் கலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.\nஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ்\nஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் ஆங்கிலம்\nசெப்ரெம்பர் 16, 2015 இல் 5:59 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« கொல்லப்பட்டவர்களுக்கும் , ஊனமுற்றவர்களுக்கும் 1 மில்லியன் சவூதி ரியால்: சவூதி மன்னர்\nகோட்டாவிடம் இன்றும் விசாரணை »\nஇலங்­கையில் இடம்­பெற்ற மனி­த ­உ­ரிமை, மனி­தா­பி­மான சட்ட மீறல்\nகள் தொடர்­பாக கலப்பு விசேட நீதி­மன்றம் அமைக்­க­ப்படவேண்­டு­மென தெரிவித்துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் அறிக்­கையை வர­வேற்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.\nஅத்­துடன் ஐ.நா விசா­ரணை அறிக்­கையின் சிபார்­சுகள் மற்றும்\nஐ.நா மனித உரிமை பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொ­டரில் அர­சாங்கம் வழங்­கி­யுள்ள வாக்­கு­று­தி­க��ை தாம­திக்­காது உடன் நடை­மு­றைப்­ப­டுத்­தவேண்­டு­மெ­னவும் கூட்­ட­மைப்பு கோரி­யுள்­ளது.\nசெப்ரெம்பர் 17, 2015 at 12:39 பிப\nஇலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் குறித்து ஐநா வெளியிட்டிருக்கும் பரிந்துரையை முழுமையாக ஏற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் இலங்கையில் விசாரணை நடத்துவதன் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியுமென கூறினார்.\nபெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில்தான் வசிக்கிறார்கள் என்பதால் இலங்கையில் விசாரணை நடத்துவதே சரியாக இருக்க முடியும் என சுமந்திரன் தெரிவித்தார்.\nசெப்ரெம்பர் 17, 2015 at 2:33 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\n.ஞானசாரர் பற்றி, இன்று அரசியல் தலைவர்களின் முக்கிய சந்திப்பு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\nதபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nIbrahim Ali on முஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்ப…\nAnhas on சட்ட நடவடிக்கை நேர்த்தியாக நகர…\nnews man on இந்த மக்கள் பிரதிநிதியின் சிறந…\nIRFAN on சண்முகா : த��்காலிக இடமாற்றம் த…\nSMBM.Anssar on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nMayuran on தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்து…\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\nஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றார்: ராஜித\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\nசிறைக்குள் ஞானசாரரை காவி அணிய அனுமதியோம் : பொலிஸ்\nமுஸ்லிம் பொதுமக்களை தாக்கிய அரசியல்வாதியை கைதுசெய்ய உத்தரவு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nதேரர்களை கைது செய்யும் போது மகாநாயக்கர்களின் அறிவுறுத்தல்களை பெற வேண்டும்\n« ஆக அக் »\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல் lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/GjFcNsSUx0 21 hours ago\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/mZoe3rXLUz 21 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/thuthikal?start=8", "date_download": "2018-06-21T10:20:55Z", "digest": "sha1:SVDHL6UTGSOFFQUCZGAWBYHTW6PAGTXK", "length": 70306, "nlines": 634, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "துதிகள் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்க��்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஎந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்தது இல்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றி கொண்டதே அவர்களை பெரிய மனிதனாக்கியதாகும்.\nபெருமான்- பிரமச்சாரிய சமய நெறிகளின் தலைவன்.\nவேறுபெயர்கள்- மாருதி, பவனகுமாரர், ஹனுமான், கேசரிநந்தன், சங்கட்மோசன், சுந்தரன், மகா தேஜஸ்வி.\nவிழாநாட்கள்- புராணங்கள் அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் எனச்சொல்கிறது. வானர ரூபம் பெற்ற அப்சரப்பெண் அஞ்சனை வானர வீரர் கேசரியை மணந்து பிள்ளைவரம் வேண்டி தவம். தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் எழுந்த புனிதபாயாசத்தை பருந்து கொத்திக் கொண்டுபோக அது நழுவி கீழேவிழ வாயுபகவான் அதை அஞ்சனையின் விரிந்த கைகளில் விழச்செய்ய அதை உண்டு பிறந்தவர் அனுமன்.\nசிறப்பு- எதிரிகளிடையே பயத்தை உண்டு பன்னக்கூடிய சக்தி, நம்பியவர்கள் பயம் விலகும், பிரம்மாஸ்திரம் ஒன்றும் செய்யாது என்று பிரம்மனும், கடலைக்கடக்கும் சக்தியை சிவனும், வஜ்ராயுதத்தைவிட வலிமையான உடல் என இந்திரனும், தண்ணீரில் எந்த ஆபத்துமில்லை என வருணனும், நெருப்பு ஒன்றும் செய்யாது என அக்னியும், நோயற்ற நீண்ட வாழ்வை எமனும், தன்னால் உருவாக்கப்பட்ட எந்த ஆயுதத்தினாலும் சேதமில்லை என விஷ்வகர்மாவும், திருப்தியான மனத்தையும் மகிழ்ச்சியை குபேரனும், தன்னைவிட வேகமாக செல்லும் வரத்தை வாயுவிடமிருந்தும் பெற்றவர் அஞ்சனை மைந்தன். அனைத்தும் கற்ற சூரியனை தமது குருவாகக் கொண்டவர். அவரிடமிருந்து அணிமா, லஹிமா, கரிமா சித்திகளைக் கற்றார். ராமபிரானின்மேல் கொண்ட அன்பை நம்பாதவருக்கு தன் நெஞ்சைப் பிளந்துகாட்டி அதில் ராமரும் சீதையும் கொலுவிருக்க காட்டினார்.\nவணங்கும்முறை- இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத்தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். பெருமாள் கோவில்களிலோ, தனிக் கோவில்களிலோ எழுந்திருந்து அருளாசி வழங்கும் சஞ்சீவராயருக்கு வெண்ணெய்க்காப்பு அல்லது வடைமாலை சார்த்தி வழிபடலாம். நீங்கள் கொண்டு சென்ற அர்ச்சனைப் பொருள்களை அர்ச்சகரிடம் கொட���த்து விட்டு அர்ச்சனை முடிந்ததும் தீப ஆராதனைக் காண்பிக்கும்போது கண்களை மூடாமல் ஆஞ்சநேயரின் பாதம் பார்த்து முகதரிசனம் செய்யவும். தீப ஆராதனை ஏற்று பிரசாதம் பெற்று வரவும்.\n1.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\n2.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\n3.‘ஸ்ரீஆஞ்சநேயர் கவசம்’-சகல காரியசித்தி, மனோபலன், புத்திபலம், உடல்பலம்- தினமும்- நேரம் கிடைக்கும் போதெல்லாம்.\n4.“அனுமன் கவசம்”- வேண்டுவன கிடைக்க, சீரும் சிறப்பும் அடைய, நோய், பகை நீங்க - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.\n5.ஸ்ரீஅனுமத் புஜங்கம் (பாம்பு போல் பின்னி பினைந்து இருக்கும் வார்த்தைகள்)-தடைகள் தகர்க்க, எதிரி பயம் விலக, சர்வமங்களம் கூட- மனம், வாக்கு, உடல் தூய்மையுடன்-தினப் பிரதோஷ காலம்.\n6.“ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக. 7.ஸ்ரீமங்களாஷ்டகம்:--மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.\nதிருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்\nகருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்\nபெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்\nமங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா\nபொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே\nசங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்\nஎங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே\n1.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\nஅஞ்சிலே ஒன்று (வாயு) பெற்றான்\nஅஞ்சிலே ஒன்றைத் (கடல், நீர்) தாவி\nஅஞ்சிலே ஒன்றாக (ஆகாயத்தில் பறந்து) ஆருயிர்க்காக ஏகி\nஅஞ்சிலே ஒன்று (பூமி, மண்) பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்\nஅஞ்சிலே ஒன்றை (நெருப்பு) வைத்து அவன் நம்மை\n2.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\nஎன் மனக்கவலை, நோய், என் வீட்டின் மீதான தோஷங்களை நீக்குகிற ஆஞ்சநேயரை வணங்குகிறேன். அசுரர்களை எளிதாக வதம் செய்யும் ராமச்சந்திர மூர்த்தியின் உயிருக்கு உயிரான ஆஞ்சநேயரை வணங்குகிறேன். ராமனுக்குப் பிரியமானவரே, கருணை நிறைந்தவரே, பயத்தைப் போக்குகிறவரே, பகைவர்களை நாசம் செய்பவரே, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவரே உமக்கு நமஸ்காரம்.\n3.“ஸ்ரீஆஞ்சநேயர் கவசம்”-சகல காரியசித்தி, மனோ பலன், புத்திபலம், உடல்பலம்- தினமும���- நேரம் கிடைக்கும் போதெல்லாம்.\noஅனுமன் என்னை கிழக்கு திக்கில் காக்கட்டும் தெற்கு திசையில் வாயு புத்திரன் ரட்சிக்கட்டும் தெற்கு திசையில் வாயு புத்திரன் ரட்சிக்கட்டும் மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும் மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும் சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமான் வடக்கு திக்கில் என்னைக் காத்திடட்டும்\noகேசரியின் மைந்தன் என்னை ஆகாயத்தில் காக்கட்டும் விஷ்னு பக்தியுள்ள அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும் விஷ்னு பக்தியுள்ள அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும் இலங்கையை எரித்தவர் சர்வ ஆபத்துகளிலிருந்தும் என்னை எப்போதும் காக்கட்டும்\noசுக்ரீவனின் மந்திரியானவர் என் தலையை ரட்சிக்கட்டும் வாயு புத்திரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும் வாயு புத்திரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும் மகாவீரர் எனது புருவங்களின் நடுப் பகுதியைக் காக்கட்டும்\noசாயாக்ரஹி என்னும் அரக்கியைக் கொன்ற அனுமன், எனது கண்களைக் காக்கட்டும் வானரங்களின் தலைவர் எனது கன்னங்களைக் காக்கட்டும் வானரங்களின் தலைவர் எனது கன்னங்களைக் காக்கட்டும் ஸ்ரீராமதூதன் எனது காதுகளின் கீழ்ப்பகுதியைக் காக்கட்டும்\noஸ்ரீஅஞ்சனாகுமாரர் எனது மூக்கைக் காக்கட்டும் வானராதிபர் எனது மூக்கைக் காக்கட்டும் வானராதிபர் எனது மூக்கைக் காக்கட்டும் அசுரர்களின் பகைவர் எனது கழுத்தைக் ரட்சிக்கட்டும் அசுரர்களின் பகைவர் எனது கழுத்தைக் ரட்சிக்கட்டும் தேவர்களால் பூஜிக்கப்படுபவர் எனது தோள்களை ரட்சிக்க வேண்டும்\noஒலிபொருந்திய தேகத்தை யுடையவர் எனது தோள்களைக் காக்கட்டும் நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும் நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும் வானரர்களுக்குத் தலைவர் எனது வயிறைக் காக்கட்டும்\noராமனின் கணையாழி மோதிரத்தை எடுத்துச் சென்றவர் எனது மர்பைக் காக்கட்டும் பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங்களையும் காக்கட்டும் பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங்களையும் காக்கட்டும் சீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்போழுதும் காக்கட்டும்\noஇலங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின் பாகத்தைக் காக்கட்டும் ஸ்ரீராமசந்திர தூதன் எனது தொப்புளைக் காக்கட்டும் ஸ்ரீராமசந்திர தூதன் எனது தொப்புளைக் காக்கட்டும் வாயுபுத்திரன் எனது இடுப்பைக் காக்கட்டும்\noமேதாவியான, சகலவேத ஆகமம் யாவும் கற்ற சகல சாஸ்திர பண்டிதனான அனுமன் எனது மர்ம பிரதேசத்தைக் காக்கட்டும் சிவபக்தரான ஹனுமன் எனது தொடையின் சக்திகளைக் காக்கட்டும் சிவபக்தரான ஹனுமன் எனது தொடையின் சக்திகளைக் காக்கட்டும் எனது தொடைகளையும் முழங்கால்களையும் லங்காபுரியின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்கட்டும்\noஎனது ஆடுசதையினை வானர உத்தமர் காக்கட்டும் மிகுந்த பலசாலி எனது கனுக்கால்களைக் காக்கட்டும் மிகுந்த பலசாலி எனது கனுக்கால்களைக் காக்கட்டும் சூரியனுக்கு ஒப்பானவரும், சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான அனுமன் எனது கால்களைக் காக்கட்டும்\noஅளவில்லாத பலம் மிக்கவர் எனது அங்கங்களையும், கால்விரல்களையும் எப்பொழுதும் காக்கவேண்டும் மகாசூரர் எனது எல்ல அங்கங்களையும் காக்கட்டும் மகாசூரர் எனது எல்ல அங்கங்களையும் காக்கட்டும் மனதை அடக்கியவர் எனது ரோமங்களைக் காக்கட்டும்\noஎந்த பக்தன் ஹனுமானின் இந்தக் கவசத்தைத் தரிப்பானோ, அவனே மனிதர்களுள் சிறந்தவன் போகங்களையும் மோட்சத்தையும் அடைவான் அவன் சிறந்த அறிவாளியாகத் திகழ்வான்\noமூன்று மாத காலம் தினம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு பக்தன் படிப்பனேயாகில், அவன் எல்லா சத்ருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து லட்சுமிகரமாகிறான் சகல செல்வங்களும் அவனைத் தேடி வருகிறது\noநள்ளிரவில் நீரில் அசையாமல் நின்று ஏழு தடவை ஜபித்தால் நோய்கள். தீவினைகள். பாவங்கள், தாபத்ரயங்கள் என யாவும் நீங்கும்\noஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தடியில் நின்று, இத்துதியைச் சொல்பவன் சகல காரியங்களிலும் ஜெயிப்பான்\noஸ்ரீ ராமரட்சையுடன் கூடிய ரட்சயை இந்த அனுமன் கவசத்தைச் சொல்லி எவரொருவர் தரித்துக் கொள்வாரோ அவருக்கு வியாதிகள் யாவும் நீங்கும்\n தூய்மையான மனதுடன் சுத்தமாக ஒரு நாள் பகல் தொடங்கி மறுநாள் பகல் வரை விடாமல் இந்தக் கவசத்தைப் படித்தால் சிறவாசம் நிச்சயம் நீங்கும் இதில் சந்தேகமேயில்லை மகாபாதகங்கள், உப பாதகங்கள் யாவும் நீங்கும் என்பதில் ஐயமில்லை\noஎந்த அனுமன் மிகுந்த ஆற்றல் கொண்டு பெரும் கடலையே சின்ன குட்டையைத் தாண்டுவது போல் தாண்டி ஸ்ரீசீதாதேவிக்கு மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீவைகுண்ட நாதரான ஸ்ரீராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷயகுமாரனை வதம் செய்தாரோ, யுத்தத்தில் ஜயிக்கப்பட்ட ராட்சசனான ராவணனுடைய அபரிமிதமான கர்வத்தை அடக்கினாரோ, அப்படிப்பட்ட வாயு குமாரனும் வானரசிரேஷ்டருமான ஸ்ரீஹனுமான் எப்பொழுதும் நம்மை காக்கட்டும்\noபாலசூரியன் மற்றும் தாமரை போல சிவந்த முகத்தைக் கொண்டவரும், ஜல பிரவாகத்தால் நிறைந்த அருட் கண்களை பெற்றவரும், சஞ்சீவி மலையைத்தாங்கி வந்து இலங்கை யுத்தத்தில் இறந்த வானரர்களைக் காத்த வீரரும், ராமபக்தர்களுக்கு மென்மையானவரும், புகழ்மிக்கவரும், பாக்கியவதி அஞ்சனையின் புதல்வருமான அனுமனை வணங்குகின்றேன்\noஅஞ்சனையின் மகனாக அவதரித்தவரும், தெய்வீக புருஷரும், மார்கழி மாத மூலநட்சத்திரத்தில் பிறந்தவரும், அனந்தன் என்னும் ஆதிசேஷனால் போற்றி வணங்கப் படுபவரும், அற்புதங்கள் பல செய்தவருமான ஆஞ்சநேய மூர்த்தியை போற்றி வணங்குகின்றேன்\n4.“அனுமன் கவசம்”- வேண்டுவன கிடைக்க, சீரும் சிறப்பும் அடைய, நோய், பகை நீங்க - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.\nமந்திரத்து இலக்கு மாருதி ஆகும்\nகாற்றின் புதல்வனே காத்திடும் வித்து\nஅஞ்சனைச் செல்வனே மிஞ்சிடும் ஆற்றல்\nபராவும் வேண்டுதல் பற்றுகள் அனைத்தும்\nஇராம தூதனே இணைப்பின் பினைப்பு\nஎண்ணி எண்ணி இராமன் இசைப்பான்\nகீழ்பால் இருந்தெனை அனுமன் காக்க\nமேற்பால் கேசரி மைந்தன் காக்க\nகடலைக் கடந்தவன் வடக்கில் காக்க\nகாற்றின் களிமகன் தெற்கில் காக்க\nதிருமால் பக்தன் திசைதொறும் காக்க\nபொன்றும் ஐயம் போக்குவோன் காக்க\nசுக்ரீவன் கொளும் தக்க அமைச்சன்\nமிக்குயர் வளிமகன் மேல்தலை காக்க\nவெற்றி மிகுந்த நெற்றியைக் காக்க\nகுறைநிழல் அகற்றும் குரக்கினத் தலைவன்\nநிறைவிழி இரண்டையும் நேர்வந்து காக்க\nஇராமனின் தொண்டன் என்கவுள், இருசெவி\nவிராய் எப்போழுதும் வேட்புடன் காக்க\nமூக்கை அஞ்சனை புதல்வன் காக்க\nஅரக்கரை வென்றோன் எருத்தம் காக்க\nஅருக்கனைத் தொழுவோன் அருந்தோள் காக்க\nஆழியை நீந்தியோன் அகலம் காக்க\nநீள்நெடுங் கையன் பக்கம் காக்க\nசீதையின் துயரைச் சிதைத்தவன் என்றன்\nமார்பகம் இரண்டையும் சீருறக் காக்க\nஇலங்கை நடுக்கினோன் இடைப்புறம் காக்க\nஇலங்கு கொப்பூழ் எம் மாருதி காக்க\nகாற்றின் புதல்வன் இடுப்பைக் காக்க\nஅறிவின் சிறந்தவன் செறிவிடம் காக்க\nவிடையவன் உகந்தோன் தொடையைக் காக்க\nஇலங்கை வாயிலை எரித்தவன் முழந்தாள்\nகணுக் கால்களினைக் கண் எனக் காக்க\nமாமலை நிகர்த்தவன் மணிக்கதிர் நிகர்த்தவன்\nகால்கள் இரண்டையும் சால்புறக் காக்க\nகடுவலி மிக்கவன் கால்விரல் காக்க\nஐந்தவித் தோன் என் மைம்முடி காக்க\nஉறுப்புகள் அனைத்தையும் உரவோன் காக்க\nதிறமையும் கல்வியும் திகழப் பெற்றோர்\nஉற்வுடன் அனுமன் கவசம் ஓதுவோர்\nமாந்தருள் மாந்தராய் மாண்புடன் விளங்குவர்\nஏந்து நற்பேறும் வீடும் எய்துவர், நாள்தொறும்\nஒருமுறை இறுமுறை மும்முறை நாள் தொண்ணூறு\nவேட்புடன் ஓதுவோர் பகை ஒழிந்திட்டுத் தகைபெற\nநிற்பர், சீரும் சிறப்பும் வேருற ஓங்குவர்\nஅகநோய் புறநோய் மனநோய் அனைத்தும்\nபுகவே புகாமல் போற்றும் மருந்திது\nஅரசடி இருந்திதை நிரல்பட ஓதுவோர்\nகுறவிலாச் செல்வம் நிறைவுடன் பெறுவர்\nவெற்றி எம்முனையிலும் பற்றிச் சிறப்பர்\nகாப்புடன் இனைந்திதை அணிபவர் உறாஅர்\nவெள்ளத் தூய்மையாய் அல்லும் பகலும் அனுமன்\nகவசம் சொல்லுவார் அச்சம் துடைப்பார்\n5.ஸ்ரீஅனுமத் புஜங்கம் (பாம்பு போல் பின்னி பினைந்து இருக்கும் வார்த்தைகள்)-தடைகள் தகர்க்க, எதிரி பயம் விலக, சர்வமங்களம் கூட- மனம், வாக்கு, உடல் தூய்மையுடன்-தினப்பிரதோஷகாலம்.\n கற்றோன். ராஜசிம்மம் போல தைரியம், கம்பீரம், நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தைக் குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அந்த வாயு புத்திரனாகிய அனுமனே போற்றி\noபேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சந்திரனை பழமென்று எண்ணிப் பாய்ந்தவன். தீமைகளை அடியோடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன், அந்த ராம தாசனான அனுமனே போற்றி\noலஷ்மனனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தை தவிர்த்தவன். ஞானி, சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.\noசிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும் அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அழகோ அழகு. அந்த சீதாராம்தாசனே போற்றி\noஅஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி.சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துனை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைபோல் பறந��தாய். இலங்கையில் அட்டகாசம் செய்தாய். நீயே சத்ய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.\noபோரிலே நீ ருத்ரனாக் எரிப்பாய். மேகநாதனிடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷன் உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடக்க, ஆதர்ஷபூமியைத் தாங்கும் அவன் அப்படி கிடந்தபோது நுண்ணறிவின் உதவியாலே விண்ணிலே பாய்ந்துசென்று பல்லாயிர லட்சயோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்து உயிர்காத்த அனுமன் பெருமையை அளவிட்டு கூறமுடியாது. அனுமனே போற்றி.\noபொன்முடி தரித்தவா போற்றி. மாண்புமிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம்பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியாக செயல்படுபவன். உயர்ந்த பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை வணங்குகின்றேன்.\noராமனுக்கு இனியவனே. ராக சொரூபனே. நோய் தீர்க்கும் சஞ்சீவியே. உலக ரட்சகனே. பத்ம பாதனே. வானர சிரேஷ்டனே. குமுதனே. உன்னை வணங்குகின்றேன்.\noபேரருளும் பெருமையும் கொண்ட கபீந்த்ரா என்ற வானரத் தலைவனே. நீ தானே தேடிவந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமைமிக்கவனே. உன்னை போற்றி வணங்குகின்றேன்.\noபொன்னாலான இலங்காபுரியை பொடிப்பொடியாக்கியவன் நீ. இலங்கையில் நீ வைத்த தீயிலிருந்து நதி, கடல் என எதுவும் உன் வெஞ்சினத்திற்கு தப்பவில்லை. உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணங்கள் வரும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை உன்னுடையதாக கொண்ட மாருதியே உன்னை வணங்குகின்றேன்.\noராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே. ராம பிரமத்தின் நாதபிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரனே. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பை பெற்ற தவசீலனே. இந்த பெரும் பேற்றை பெற என்ன தவம் செய்தாய். உன்னை வணங்குகின்றேன்.\noகுருவே ஸ்ரீ ஹனுமானே. என இவ்வையகமே மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப் போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன்மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிடமிருந்து பெற்று அவனுக்கே அளிக்க வல்லவனாகிய உன்னை வணங்குகின்றேன்.\noருத்திரனும், பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீ. தத்துவமும் தர்க்கமும் அறிந்தவன் நீ. இசையில் லயிப்பவன். எங்கெல்லாம் சத்யத்திற்குக் கெடுதல் ஏற்படுகின்றதோ அங்கு சென்று சத்யத்தைக் காப்பவன் நீ. உன்னை வணங்குகின்றேன்.\noசத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி. ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாயு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினை பெற்றவனே போற்றி.\noநித்ய பிரம்மசாரியே போற்றி. வாயு மைந்தனே போற்றி. எப்போதும் ராமநாத சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீ. உன்னை வணங்குகின்றேன்.\n6.“ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக\nஉள்ளம் உருக, விழிசெருக, உடலம் எங்கும் களிபரவ,\nவள்ளல் நாம ஜெபத்தாலே விழியும் கண்ணீர்த் துளிபெருக\nஅள்ளி வழங்கி எனது குறை அனைத்தும் தீராய் அனுமானே\nபொறியும் புலனும் போனபடிப் போகும் விலங்குச் சாதியிலே\nதறியா தலையும் காற்றினுக்கே தனயன் ஆனாய் மேருவிலே\nநெறியும் நிலையும் தவறாமல் நின்றாய்\nஅறியேன் உன்போல் ஒருவனையே அருள்வாய் ஐயா அனுமானே\nபடிகம் போலும் பால் போலும் பரமா, உனது நிறம் விளங்கும்\nவெடிபோல, கோடை இடிபோல விம்மி உனது குரல் முழங்கும்\nபாயும், நோயும் பல்பகையும் பறந்துபோகும் உன்னாலே\nஅன்னை அருளால் அவ்வுலகில் அழியா திருக்கும் பெரியபதம்\nமன்னன் அருளால் இவ்வுலகில் மலரோன் நிகராய்ப் பிரம்மபதம்\nதன்னை நம்பும் அடியார்க்குத் தலைமை தருதல் உனது குணம்\nஎன்னை ஆளும் பகவானே இன்றே அருள்வாய் அனுமானே\nஜென்மச் சனியால், அட்டத்தில் சீறும் சனியால், கண்டகனாம்\nவன்மச் சனியால் நீச்சமுடன் வக்ரச் சனியால் உனையடைந்தோம்\nகன்மச் சனியின் பகைவிலக்கு கலங்கும் குடியை நிலைநிறுத்து\nஸ்ரீ மாருதி துதி- க்ருபை உண்டாக-\nஸர்வ வாபதக நவா ரகம்\nஸ்ரீ அனுமன் துதி- துஷ்ட கிரஹங்கள் விலக-\nஸ்ரீ ஆஞ்சநேயர் துதி- காரியங்களில் வெற்றி பெற-\nருத்ர வீர்ய ஸமுத் பவ\nஅஸாத்யம் தவ கிம் வத\nஸ்ரீ அனுமன் துதி- தைரியம் உண்டாக-\nபுத்திர் பலம் யசோ தைர்யம்\nச ஹனூமத் ஸம்ரணாத் பவேத்\nமங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.\n மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.\noசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிர��ஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.\noமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.\noவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.\noமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.\noகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.\noஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்த��� தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.\noசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.\nகுருஜியின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......\no‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’\noகடற்கரையில் உலாவும்போது அப்போது வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுறுவதால், அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழந்து விடுகின்றீர்கள். புதிய சூழலில் இருந்தாலும் மனம் பழையதில் கிடந்து தவிக்கின்றது.\noஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா\noசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.\noமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.\noஉனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன் இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.\no காலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.\n“சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2010/07/26/poovarasi/", "date_download": "2018-06-21T10:37:25Z", "digest": "sha1:GZVYYLKRFXIPCXS3IOHKGYIRGVAI5DLC", "length": 40110, "nlines": 336, "source_domain": "senkodi.wordpress.com", "title": "பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« ஜூன் ஆக »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nபூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே\nஇந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர் ஒரு பெண் என்பதால்தான். தனது காதலரின் நான்கு வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பிறகு சூட்கேசில் வைத்து பஸ் ஒன்றில் வைத்துவிட்டு தப்பிவந்தது அவரது குற்றம். கேள்விப்பட்ட மக்களும் செய்தி வாசித்தவர்களும் கொதித்துப்போய் விவாதிக்கிறார்கள். மக்களின் சிந்தனையை தீர்மானிக்கிற ஊடகங்களும் பூவரசி மீது வசைமாரி பொழிகின்றன. கொலைகாரி, ராட்சசி, கள்ளக்காதலி, கீப் ஆகியன அச்சு ஊடகங்கள் பூவரசியை குறிப்பிடப் பயன்படுத்திய வார்த்தைகளில் சில.\nநான் விவாதிக்க விரும்புவது பூவரசி செய்த குற்றம் பற்றியல்ல. ஏனெனில் இதுவரை ஒரு குழந்தையின் கொலைக்காக நாம் இத்தனைதூரம் உணர்ச்சிவயப்பட்டதில்லை என்பதால் குற்றத்தைத் தாண்டி வேறொரு காரணி நம்மை இவ்விடயத்தில் கோபம்கொள்ளவைக்கிறது என்பது தெளிவு. தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் பெற்றோர் பற்றிய செய்திகள் ஏறத்தாழ நாம் தினசரி வாசிப்பவை. பணத்துக்காக குழந்தையைக் கடத்தி கொலைசெய்த சம்பவங்களும் நாமக்கு அவ்வப்போது வாசிக்கக்கிடைப்பவை. தனக்குப் பிறந்ததுதானா என்ற சந்தேகத்திலும் ஜோசியக்காரன் சொன்னதாலும்கூட சொந்தப் பிள்ளையை கொன்ற தந்தைகள் கதையும் நமக்கு புதிதல்ல. எவ்வளவுதான் ஞாபகங்களைக் கசக்கிப் பார்த்தாலும் பூவரசி மீது நமக்கு உண்டான கடுங்கோபம் மற்ற சம்பவங்களின்போது வந்த மாதிரி தெரியவில்லை. ஏன்\nகாரணம் மனிதாபிமானமோ அல்லது ஒழுக்கமான வாழ்வின்மீது நமக்குள்ள பிடிப்போ இல்லை, சமூகத்தின் சகல திசைகளிலும் வேரோடியிருக்கும் ஆணாதிக்க சிந்தனையால்தான் நாம் பூவரசியை விசாரணைக்கு முன்னாலேயே வெறுக்கிறோம். அவர் மனநிலை சரியில்லாதவரா அல்லது அவரது காதலர் ஜெயக்குமாரால் மோசமாக ஏமாற்றப்பட்டவரா என்றெல்லாம் நாம் பரிசீலிக்கத் தயாரில்லை (ஒரு தகவல்: மனநிலை பாதிக்கப்பட்டு தன் சொந்தக்குழந்தையைக் கொன்ற தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில்கூட ஒரு பெண் தன் கைக்குழந்தையை அரிவாள்மனையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்). ஏமாற்றப்பட்ட ஒரு கள்ளக்காதலி காதலனின் குழந்தையைக் கொல்வதா என்ற எண்ணம்தான் நம்மை செலுத்துவதாகத் தோண்றுகிறது.\nபூவரசி, ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து முதுகலை பட்டப்படிப்பு வரை படித்திருக்கிறார், சிறந்த மாணவி எனும் தகுதியுடன். வேலைக்கு வந்த வங்கியில் ஜெயக்குமாரை சந்தித்து காதல்வயப்பட்டிருக்கிறார். பத்திரிக்கைகள் பிரயோகிக்கும் கள்ளக்காதலி என்ற சொல்லே நியாயமற்றது. ஏனெனில் ஜெயக்குமார் தனக்குத் திருமணமான விசயத்தையே பூவரசியிடம் மறைத்திருக்கிறார். அவரது உடல் இச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டு இருமுறை கருக்கலைப்பு செய்துகொண்டிருக்கிறார் பூவரசி. இதன்பிறகும் அவர் ஜெயக்குமாரிடம் வைத்த கோரிக்கை தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதுதான். ஒரு பெண்ணின் சாதாரண கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அதுக்கு நானென்ன பண்ணுறது என்று சுலபமாக கடந்து போகும் நாம் அவர்கள் அசாதாரண காரியம் ஏதேனும் செய்துவிட்டால் பாய்ந்து பிறாண்ட மட்டும் மறப்பதில்லை.\nசித்தீ என்று தலைப்பிட்டு இதுபற்றிய செய்தியை பிரசுரித்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் பூவரசி பற்றிய இரண்டு தகவல்களைத் தந்திருக்கிறது.\n” பார்ப்பதற்கு சுமார்தான். இருந்தாலும் தன் வசீகரப்பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவார். ஜெயக்குமாரையும��� தன் வசீகர வலையில் வீழ்த்தினார் பூவரசி.”\n“பூவரசிக்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்திருக்கிறது. 2002 ல் ஒரு வாலிபர் தன்னை காதலித்து (உடலுறவுக்குப் பிறகு) ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.”\nஇவ்விரு செய்திகளின் வாயிலாக குமுதம் சொல்ல வருவது என்ன ஏற்கனவே இருந்த காதல் வாயிலாக அவரது ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர் பேசி மயக்குவார் என்று சொல்வதன் மூலம் மனைவிக்குத் தெரியாமல் பூவரசியுடன் உறவு வைத்திருந்த ஜெயக்குமார் சுலபமாக அப்பாவியாக மாற்றப்பட்டுவிட்டார். இதே குமுதம் பிரகாஷ்ராஜின் புதிய காதல் பற்றிக் குறிப்பிடும் போது ” அவரது ஒரே மகன் இறந்த துக்கத்தில் இருந்தபோது அவருக்கு ஆறுதலாக இருந்த போனி வர்மாவிடம் காதல் கொண்டார்” என்கிறது. கவனியுங்கள் அப்போது லலிதகுமாரி பிரகாஷ்ராஜின் மனைவியாகத்தான் இருந்தார். பிரகாஷ்ராஜுக்கு இரண்டாவது காதல் வந்தால் அது ஆறுதல் தேடி வருவது. பூவரசிக்கு வந்தால் அது ஆண்களை மயக்கும் சுபாவமா ஏற்கனவே இருந்த காதல் வாயிலாக அவரது ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர் பேசி மயக்குவார் என்று சொல்வதன் மூலம் மனைவிக்குத் தெரியாமல் பூவரசியுடன் உறவு வைத்திருந்த ஜெயக்குமார் சுலபமாக அப்பாவியாக மாற்றப்பட்டுவிட்டார். இதே குமுதம் பிரகாஷ்ராஜின் புதிய காதல் பற்றிக் குறிப்பிடும் போது ” அவரது ஒரே மகன் இறந்த துக்கத்தில் இருந்தபோது அவருக்கு ஆறுதலாக இருந்த போனி வர்மாவிடம் காதல் கொண்டார்” என்கிறது. கவனியுங்கள் அப்போது லலிதகுமாரி பிரகாஷ்ராஜின் மனைவியாகத்தான் இருந்தார். பிரகாஷ்ராஜுக்கு இரண்டாவது காதல் வந்தால் அது ஆறுதல் தேடி வருவது. பூவரசிக்கு வந்தால் அது ஆண்களை மயக்கும் சுபாவமா படிக்கையிலேயே உங்களுக்கு காறித்துப்பத் தோண்றவில்லை படிக்கையிலேயே உங்களுக்கு காறித்துப்பத் தோண்றவில்லை பூவரசியின் முதல் காதல் பிரச்சனையில் போலீசும் அவரது சுற்றமும் நியாயமாகவும் அனுதாபத்துடனும் நடந்து கொண்டிருந்தால் அவருக்கு இரண்டாவது காதல் வருவதற்கான சாத்தியமே இல்லாது போயிருக்கும். ஏன் இது இந்த மானங்கெட்ட குமுதத்துக்கும் அதன் கருத்துடன் ஒத்துப் போவோருக்கும் தோண்றுவதில்லை பூவரசியின் முதல் காதல் பிரச்சனையில் போலீசும் அவரது சுற்றமும் நியாயமாகவும��� அனுதாபத்துடனும் நடந்து கொண்டிருந்தால் அவருக்கு இரண்டாவது காதல் வருவதற்கான சாத்தியமே இல்லாது போயிருக்கும். ஏன் இது இந்த மானங்கெட்ட குமுதத்துக்கும் அதன் கருத்துடன் ஒத்துப் போவோருக்கும் தோண்றுவதில்லை (குறிப்பு : ஒரு ஒப்பீட்டுக்காவே பிரகாஷ்ராஜின் விவகாரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது, நான் விமர்சிக்க விரும்பியது குமுதத்தைத்தானேயன்றி பிரகாஷ்ராஜை அல்ல)\nசூழ்நிலையால் குற்றம் செய்பவர்கள் மீது வெறுப்பை உமிழத்தயாராக இருக்கும் நாம் தன் தனிப்பட்ட தேவைகளுக்காக சூழலையே குற்றத்திற்குத் தக்கதாக மாற்றும் நபர்களை ஏன் கண்டுகொள்வதில்லை ஈழத்துப் படுகொலைகளுக்குப் பின்னால் சோனியாவின் பழிவெறியும் தனிப்பட்ட தேவைகளும் இல்லையா ஈழத்துப் படுகொலைகளுக்குப் பின்னால் சோனியாவின் பழிவெறியும் தனிப்பட்ட தேவைகளும் இல்லையா அவர் அன்னை சோனியா என்று அழைக்கப்படும்போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம் ஆனால் பூவரசியை மட்டும் நீ ஒரு பெண்ணா என்று கேட்கிறோம். அநியாயமில்லையா இது\nகாதலன் வீட்டு வாசலில் காதலி உண்ணாவிரதம் என்ற செய்திகளைப் படித்தபோது என்ன செய்தீர்கள் காதல் தோல்வியில் பெண் தற்கொலை என்ற செய்தி கேட்கையில் என்ன செய்தீர்கள் காதல் தோல்வியில் பெண் தற்கொலை என்ற செய்தி கேட்கையில் என்ன செய்தீர்கள் உங்கள் பணியிடத்தில் யாரேனும் அவுசாரியென பட்டம் கட்டப்பட்டிருந்த தருணத்தில் (இது ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் தோல்வியடைந்த பெண்களுக்குத் தரப்படுவது) நீங்கள் யார் பக்கம் நின்றீர்கள் உங்கள் பணியிடத்தில் யாரேனும் அவுசாரியென பட்டம் கட்டப்பட்டிருந்த தருணத்தில் (இது ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் தோல்வியடைந்த பெண்களுக்குத் தரப்படுவது) நீங்கள் யார் பக்கம் நின்றீர்கள் காதலித்த பெண்னை ஏமாற்றிவிட்டு நான் எதையும் இழந்துவிடவில்லை என்று என்று இருபொருள்பட சொன்ன இளைஞனுடனான பழக்கத்தை நான் சொரணையில்லாமல் தொடர்ந்திருக்கிறேன். நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் காதலித்த பெண்னை ஏமாற்றிவிட்டு நான் எதையும் இழந்துவிடவில்லை என்று என்று இருபொருள்பட சொன்ன இளைஞனுடனான பழக்கத்தை நான் சொரணையில்லாமல் தொடர்ந்திருக்கிறேன். நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திரு��்பீர்கள் பிள்ளைகளுடன் உள்ள மனைவியை இழந்தவருக்கு ‘குழந்தை இல்லாத விதவை அல்லது விவாகரத்தான’ மணமகள் தேவை எனும் விளம்பரம் உங்கள் மனதை எப்போதேனும் உறுத்தியிருக்கிறதா பிள்ளைகளுடன் உள்ள மனைவியை இழந்தவருக்கு ‘குழந்தை இல்லாத விதவை அல்லது விவாகரத்தான’ மணமகள் தேவை எனும் விளம்பரம் உங்கள் மனதை எப்போதேனும் உறுத்தியிருக்கிறதா இந்தக் கேள்விகளுக்கு நியாயமாக பதில் தேடினால் நாம் எந்த அளவுக்கு பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறேம் என்பது புரியும்.\nசம்பாதிக்கும் பெண்ணாக தேடிவிட்டு அவர் எதிர்த்துப் பேசினால் சம்பாதிக்கிற திமிர் என்று என்று அடையாளமிடும் சமூகத்தில் வாழ்கிறோம். காதலித்து கர்பமாக்கி ஏமாற்றிய புகார்களில் ஆணின் பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் வழக்கை ‘செட்டில்’ செய்யவே முயற்சிக்கிறார்கள். மனைவியை அடிப்பது தவறில்லை என்றும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி உடலுறவு கொள்வது கற்பழிப்பாகாது என்றும் நீதிமன்றங்களே தீர்ப்பளிக்கும் தேசமிது. பதிவிரதா தர்மம் நம் நாட்டில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தவறாமல் போதிக்கப்படுகிறது. காதலனுடன் திருமணத்துக்கு முன்னால் உடலுறவு வைத்திருந்த பெண்கள் இங்கு முற்றிலுமாக நண்பர்களாலும் வீட்டாராலும் புறக்கணிக்கப்படுவதை நான் பல சந்தர்பங்களில் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட புறக்கணிப்பே இப்படிப்பட்ட பெண்களை (அயோக்கியன் என்றாலும்) அந்தக் காதலனின் காலிலேயே விழ வைக்கிறது. அவனும் நிராகரிக்கின்ற வேளை வரும்போது இவர்கள் முற்றிலும் நிலைகுலைந்து போகிறார்கள். தனித்து விடப்படுவதால் முதல் முட்டாள்தனத்தை சரிசெய்ய இன்னொரு முட்டாள்தனத்தை செய்கிறார்கள்.\nஆதித்யாவை கொலை செய்வதற்கு முன்பிருந்த பூவரசியின் நிலைக்கு ஒப்பானவர்கள் நம்மைச் சுற்றியும் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் எல்லோரும் புலம்புகிறார்கள், அழுகிறார்கள், காவல் நிலையத்தில் புகார் தருகிறார்கள் மீறிப்போனால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களில் பூவரசி மட்டும் காதலனின் மகனை கொலை செய்யும் அளவுக்கு போயிருக்கிறார். நேர்மையாக சொல்வதானால் அவரது குற்றத்தில் நம் எல்லோருக்கும் பங்கிருக்கிறது. இந்த வழக்கிலும் பாருங்கள் இப்போதும்கூட ‘என் கணவர் நல்லவர்’ என்��ிறார் ஜெயக்குமாரின் மனைவி, பூவரசியின் தரப்பில் ஒருவர்கூட அவரைக்காண வரவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருவேறு ஒழுக்கவிதிகளையும் நியாயங்களையும் நாம் வைத்திருக்கிறோம் என்பது இவ்வழக்கு விவாதிக்கப்படும் விதத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.\nபூவரசி தண்டிக்கப்படுவார் என்பதில் நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை, அவரும்கூட தன்னை தண்டியுங்கள் என்றுதான் சிறையில் மன்றாடிக்கொண்டிருக்கிறார். ஆகவே இந்தத் தருணத்தில் இன்னொரு பூவரசி உருவாகாமல் தடுப்பதற்கு நாம் ஏதேனும் செய்திருக்கிறோமா என்பது நாம் நம்மிடம் கேட்டாக வேண்டிய கேள்வி. சீக்கிரம்.. இன்னொரு ஆதித்யா கொல்லப்படும் நாள்வரை நாம் காத்திருக்கலாகாது.\nஇந்த இடுகையை தந்தது தோழர் வில்லவன். அரசியல் சமூகம் சார்ந்த தனது சிந்தனைகளை வில்லவன் எனும் பெயரில் வலைதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.\nFiled under: அறிமுகம், கட்டுரை | Tagged: ஆதித்யா, காதல், கொலை, சமூகம், ஜெயக்குமார், தற்கொலை, திருமணம், துரோகம், பூவரசி |\n« ஊழலை வெளிக்காட்டியவர்கள் வேட்டையாடப் படுகிறார்கள் போலி மோதல் கொலைகள் மற்றும் குஜராத், மோடி »\nஇந்த சமூகம் சில கட்டுப்பாடுகளை, வகுத்து உள்ளது சமூகம் என்பது தனி மனிதர்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு சமூகம் என்பது தனி மனிதர்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு தனி மனித ஒழுக்கம் பேணப்பட்டால் மட்டுமே, சமூகம் சுத்தமாக இருக்கும் தனி மனித ஒழுக்கம் பேணப்பட்டால் மட்டுமே, சமூகம் சுத்தமாக இருக்கும் பூவரசியின் தற்போதைய நிலை, பரிதாபத்திற்குரியது என்றாலும்,இந்நிலைக்குக் காரணம்,அவரின் சமூகம் சாரா ஒழுக்கநிலை\nஆண்களில் ராமன் எவருமில்லை, எனும் வைரமுத்தின் கூற்றின் படி, ஜெயக்குமார்களை நொந்து பூவரசிகளுக்கு பயன் இல்லை வெற்று வார்த்தைகளை நம்பி, கெட்டுப்போகக்கூடாது\nபூவரசி, தண்டித்திருக்க வேண்டியது, தன் காதலனை அவனின் ஒன்றும் அறியா மகவை அல்ல அவனின் ஒன்றும் அறியா மகவை அல்ல பழி உணர்ச்சியால் குழந்தையை கொன்றுவிட்டார் பழி உணர்ச்சியால் குழந்தையை கொன்றுவிட்டார் ஆனால், காதலனை தண்டிக்காதற்கு, அவன் மேல் தொடரும் கண்மூடிக் காதலேக் காரணம் ஆனால், காதலனை தண்டிக்காதற்கு, அவன் மேல் தொடரும் கண்மூடிக் காதலேக் காரணம் அந்த வகையில் பூவரசி, குற்றம் புரிந்தவரே அந்த வகையில் பூவரசி, கு���்றம் புரிந்தவரே அவரின் குற்றத்திற்கு பூவரசியே காரணமின்றி, இச்சமூகம் காரணம் அல்ல\nநீங்கள் சொல்வது மிகச்சரி தோழர்… அப்புறம் ஒரு சந்தேகம்…. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள காதலித்து எல்லாரையும் ஏமாற்றும் பெண்களைப்பற்றி உங்கள் கருத்தென்ன\nபூவரசிக்கு ஆயுள் தண்டனை, பூவரசன்களுக்கு……\n[…] பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் ப… […]\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2010/10/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-06-21T10:24:19Z", "digest": "sha1:4U23B4665GEETTMYGZ7GRVG2B6VYKZU5", "length": 10065, "nlines": 70, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "திருச்சி கல்லூரி முதல்வர்திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்புப் புகார் | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\nதிருச்சி கல்லூரி முதல்வர்திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்புப் புகார்\nPosted: ஒக்ரோபர் 15, 2010 in இந்தியா இயேசு, இயேசு, காமவெறி, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, செக்ஸ் வீடியோ, தோமையார், பரிசுத்த ஆவி\nதிருச்சி: திருச்சி யில் உள்ள மிகவும் பிரபலமான புனித ஜோசப்ஸ் (தூய வளனார்) கல்லூரி முதல்வரான பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி என்பவர் கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் கொடுத்துள்ளார்.\nஅரியலூ��் மாவட்டம், ஆண்டிமடம் தொகுதிக்கு உட்பட்ட தஞ்சை சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிளாரன்ஸ் மேரி. இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஏ.சி. சினிவாசனிடம் புகார் கொடுத்துள்ளார்.\nபுகாரில், மேலபுதூர் புனித அன்னை சகோதரிகள் இல்லத்தில், அருட் சகோதரியாக உள்ளேன். சமூக சேவை செய்து நான், திருச்சி கலைக் காவேரி கல்லூரியில் பி.ஏ, இசைப் பட்டப் படிப்பு படித்து வருகிறேன்.\nதிருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் அவ்வப்போது, திருச்சி கலைக் காவேரி கல்லூரிக்கு வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. 22.01.2006 அன்று கல்லூரிக்கு என்னை அழைத்தார். அப்போது குளிர்பானம் கொடுத்தார். அதில் நான் மயக்கம் அடைந்தேன். அப்போது என்னை அவர் கற்பழித்தார். இதை செல்போனில் படம் பிடித்துக் காட்டி, பலமுறை என்னிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.\nஇதனால் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்ப்பமானேன். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார். திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். மதுரை மாநில சேசு சபை தலைவர் தேவதாஸ் மற்றும் ஊழியர்கள் சேவியர், சேவியர் வேதம் இவர்களிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாரில் கூறியுள்ளார்.\nபுகாரை ஏற்ற போலீசார், மேரியை மருத்துவப் பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.\nதிருச்சியின் மிகவும் பழமையான, பிரபலமான கல்லூரி தூய வளனார் கல்லூரி. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படித்த கல்லூரி இது. இக்கல்லூரியின் முதல்வர் மீது கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஓசூர்-மதமாற்றம் செய்து பாஸ்டர் சாமுவேல் கோயில்பிள்ளை ரூ.2 கோடி சொத்து சுருட்டல்\nபாதிரியார் ஐசக் டேனியல் லோன் வாங்கி தருவதாக மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:21:38Z", "digest": "sha1:WGWE2WRGHAX2OMY6OXXFOI4G5W7Y7TBR", "length": 7097, "nlines": 144, "source_domain": "theekkathir.in", "title": "சத்துணவு ஓய்வூதியர்கள்", "raw_content": "\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசத்துணவு ஓய்வூதியர்களை ஏமாற்றிய தமிழக அரசு\nவிருதுநகர், ஜன.13- பொங்கல் போனஸ் அறிவிக்காமல் ஏமாற்றிய தமிழக அரசின் செயலால் சத்துணவு ஓய்வூதியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு…\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nயோகா பசி ஏப்பக்காரரின் பிரச்னையை தீர்க்கும்\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-mar16-2016/30461-2016-03-18-08-03-21", "date_download": "2018-06-21T10:33:34Z", "digest": "sha1:QN644TY4AASDLYGXWDGUWWWOF3KLSG25", "length": 14928, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "சொல் வேறு, செயல் வேறு", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\nஅரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க\nதமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nபேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்\nஎழுவர் விடுதலைக்காக முதல்வருக்கு கோரிக்கை மனு\nஎழுவர் விடுதலை எப்போது தீரும் ஏக்கம்\nகாந்தியாரின் கொலை���ாளி கோபால் கோட்சேவின் விடுதலையும் இராசிவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலையும்\nகடலூர் வெள்ளப் பேரிடர் - வெளிவராத உண்மைகள்\nபேரறிவாளன் - சிறையிலிருந்த காலம், வெளியே வாழ்ந்ததைவிட ஒன்பது வருடம் அதிகம்…\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\nவெளியிடப்பட்டது: 18 மார்ச் 2016\nசொல் வேறு, செயல் வேறு\n’தொட்டிலை ஆட்டிவிட்டுப் பிள்ளையைக் கிள்ளி விடுவார்'\nமுருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் தூக்குத் தண்டனையை, வாழ்நாள் தண்டனையாக உச்சநீதிமன்றம் மாற்றி ஆணையிட்டபோது, இவர்களின் விடுதலை குறித்துத் தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று நீதியரசர்கள் கூறியிருந்தனர்.\nதமிழக அரசு முடிவெடுத்தால் இவர்களை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் சட்ட நுணுக்கங்களைச் சொன்னார்கள்.\nமக்களின் மனநிலை, எதிர்கட்சிகளின் அழுத்தம் ஆகியன தமிழக அரசுக்கு நெருக்கடி தந்தன.\nஉடனே அமைச்சரவையைக் கூட்டிய ஜெயலலிதா, இவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார். அத்தோடு டில்லிக்கும் ஒரு கடிதம் எழுதினார். இவர்களின் விடுதலை குறித்துக் கருத்து கேட்டு.\nஇதுதான் சாக்கென்று மத்திய அரசு உச்சநீதிமன்றம் மூலம் விடுதலைக்குத் தடை வாங்கியது, சி.பி.ஐ. வழக்கு என்று காரணம் காட்டி.\nபேரறிவாளன் உட்பட அனைவரும் இன்றும் சிறையில்தான்.\nநளினியின் தந்தை கடந்த மாதம் 23-ம் தேதி காலமானார். அவரின் 16-ம் நாள் காரியத்தில் கலந்து கொள்ள தமிழக அரசின் சிறைத்துறையிடம் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் பரோலில் செல்ல அனுமதி கேட்டிருந்தார்.\nஆனால் சிறைத்துறை எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி 8-ம் தேதி மாலை 4 மணி முதல் 9ம் தேதி மாலை 4 மணி வரை ஒருநாள் மட்டும் அனுமதி பெற்றுத் தந்தையின் சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டார். மீண்டும் சிறைக்குள் அடைபட்டார்.\nநளினியின் தூக்குத்தண்டனை, கலைஞரால் வாழ்நாள் சிறையாக மாற்றப்பட்டது. ஒரு குழந்தையின் தாய். 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அந்தப் பெண்ணின் மனவலி எத்தகையது என்பது மக்களுக்குத் தெரிகிறது. ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை\nசாந்தன், முருகன், பேரறிவாளன் எல்லோரையும் விடுதலை செய்யப் போகிறோம் என்று அமைச்சரவையைக் கூட்டிய முதல்வர் ஜெயலலிதா பொறுப்பில்தானே சிறைத்துறை இருக்கிறது.\nஜெயலலிதா நினைத்திருந்தால் நளினிக்கு மூன்றுநாள் பரோலில் செல்ல அனுமதித் திருக்கலாமே. ஏன் செய்யாமல் சிறைத்துறை, நளினி சொல்வது போல மவுனம் காத்தது. அதனால் தானே நீதிமன்றம் மூலம் ஒரு நாள் பரோல் பெற்றார் நளினி.\nகுறைந்த அளவு நளினி என்ற ஒரு பெண்ணிடம் மனிதாபிமானம் காட்டக்கூட இந்த அரசு தயாராக இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.\nஏழுபேரை விடுதலை செய்வேன் என்பார். டில்லிக்கும் கடிதம் எழுதுவார். விடுதலை கேள்விக்குறி ஆகிவிடும்.\nவிடுதலை செய்வேன் என்பவர் நளினியின் பரோல் வேண்டுகோளை மவுனத்திற்குள் வைப்பார்.\nவள்ளுவர் சொல்வார் ‘சொல்வேறு செயல் வேறு பட்டார்” என்று. மக்கள் இதை இரட்டை வேடம் என்பார்கள்.\nஇப்பொழுது இக்கட்டுரையின் முதல்வரியைப் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=49770", "date_download": "2018-06-21T10:30:20Z", "digest": "sha1:LGKYFYBX6V2YUIB72T4QEE4BZEKNCXZK", "length": 13978, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "திருமலை – பெரியகுளத்தில் படகு கவிழ்ந்து மூவர் பலி!", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (71)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nமகாவலி ஆற்றில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய யுவதி சடலமாக மீட்பு\nஊரெழு பெண் கொழும்பில் கழுத்தறுத்து கொலை\nசர்வதேசதுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அமெரிக்கா ஒத்துழைக்கும்\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய (20.06.2018)இரதோற்சவம்.\nகனடாவில் இனி கஞ்சா விற்பனை செய்யலாம் – சட்ட மசோதாவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கியது பாராளுமன்றம்\n10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்\nஅமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்கும் 7400 இந்தியர்கள் – ஐ.நா\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மாதகல் கிழக்கு மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம்: சண்டிலிப்பாய் பிரதேச செயலர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவிப்பு\nதமிழ் கதைகளை ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கும் 8 வயது சிறுமி\nதிருமலை – பெரியகுளத்தில் படகு கவிழ்ந்து மூவர் பலி\nதிருமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் படகொன்று கவிழ்ந்து இருவர் காணாமல் போயுள்ளனர்.\nகுறித்த படகில் ஐவர் பயணித்ததாகவும் அதில் மூவர் உயிர் தப்பியதாகவும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் திருகோணமலை – அன்புவெளிபுரம் – உப்புவெளியைச் சேர்ந்த 31 வயதுடைய வன்னியசிங்கம் திவதரன் மற்றும் உப்புவெளி – பாலயூத்து பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கோல்டன் ஜயந்த் ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருமலை புல்மோட்டையில் 13 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது\nதிருமலை குச்சவெளி படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் பலி\nதிருமலை நகர்ப்பகுதியில் மூன்று சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற் குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது\nதிருமலை நிலாவெளி பகுதியில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகை\nகாத்தான்குடி மண்முணைத்துறை வாவியில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றம���மே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2008/06/blog-post_25.html", "date_download": "2018-06-21T10:09:01Z", "digest": "sha1:JJ475DUP35OABID4SSNQKCYPUPYISOTO", "length": 18247, "nlines": 135, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா?", "raw_content": "\nசித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா\nவரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம்.\nஇப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம்\nஇந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.\nஇந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை\nஇந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு\nபின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது\nஎந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.\nமேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.\n“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”\nமேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார்\nதொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை\nஆரியர் ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.\nஅதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.\nபின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.\nகாலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.\nஇன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்\n“தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.”\nபொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெரும் திருநாள் ஆகும்.\nபொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.\n‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.\nதமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.\nஇந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகமும் பண்பாடும, ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் யப்பானியர் வாழ்��ில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்களும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள்.\nகுத்திக் காட்டியது - என் தமிழ்\nஉலக மொழிகளில் தமிழ் - முனைவர் கு அரசேந்திரன் Tamil...\nகற்றது தமிழ்..கிடைத்தது சிறப்பு..- துணைத் தேர்தல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/16022018-20022018.html", "date_download": "2018-06-21T09:57:54Z", "digest": "sha1:U2NGSBVLLCKMNXCBOG2HTCIOA7ZD6FSI", "length": 8329, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "தொடக்க கல்வி பட்டய தேர்வு -16.02.2018 முதல் 20.02.2018 வரை விடைத்தாள் நகல்...", "raw_content": "\nதொடக்க கல்வி பட்டய தேர்வு -16.02.2018 முதல் 20.02.2018 வரை விடைத்தாள் நகல்...\nதொடக்க கல்வி பட்டய தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தொடக்க கல்வி பட்டய தேர்வு ஆசிரியர் படிப்பை முடித்து, தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், விடைத்தாள் நகல் கேட்டு, ஜன., 22 முதல், 25 வரை விண்ணப்பித்தனர்.அவர்கள், இன்று முதல் விடைத்தாள் நகலை,scan.tndge.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், 20ம் தேதி வரை, விடைத்தாள் நகலை பிரதி எடுக்க, அவகாசம் அளிக்கப்படும்.நகல் பெற்றவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, அதே இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பிரதி எடுக்க வேண்டும்.அதில், கேட்கப்பட்ட விபரங்களை நிரப்பி, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், வரும், 21ம் தேதி முதல், 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகள���க்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38916-box-office-list-2017-tiger-zinda-hai-and-baahubali-2-only-blockbusters-286-films-257-flops.html", "date_download": "2018-06-21T10:22:24Z", "digest": "sha1:DEAYI2TF4GVTV2RGXHLHTIHIQWJZW7ZY", "length": 10383, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலிவுட்டில் 90 சதவீதம் படங்கள் ப்ளாப்; ஆனால் பாகுபலி2 பாக்ஸ் ஆபீஸ் ஹிட் | Box Office List 2017 Tiger Zinda Hai and Baahubali 2 only blockbusters 286 films. 257 flops", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்��ம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nபாலிவுட்டில் 90 சதவீதம் படங்கள் ப்ளாப்; ஆனால் பாகுபலி2 பாக்ஸ் ஆபீஸ் ஹிட்\nபாலிவுட் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வி அடைந்ததுள்ளன.\nகடந்த ஆண்டு இந்திய அளவில் வெற்றி அடைந்த படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகதான் உள்ளது. தமிழில் மெர்சல், பாகுபலி2, விக்ரம் வேதா, அவள் உள்ளிட்ட சொற்பமான படங்கள் மட்டும்தான் பெரிய அளவில் ஹிட் ஆனது. அதிக அளவிலான படங்கள் தோல்வி அடைந்தன. இதற்கு பாலிவுட் சினிமாவும் விதிவிலக்கல்ல.\nபாலிவுட்டில் 2017-ம் ஆண்டில் 286 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் நேரடியாக ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட படங்கள் 219. டப்பிங் செய்யப்பட்ட படங்கள் 59. ஆங்கில படங்கள் 3 ஆகும். ரிலீஸ் ஆன படங்களில் 257 படங்கள் பிளாப் ஆனதாக பாலிவுட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாலிவுட்டைப் பொறுத்த வரை பாகுபலி2 படம்தான் அதிக வசூல் செய்த மெகாஹிட் திரைப்படம். அதற்கு அடுத்து சல்மான்கான் நடிப்பில் வெளியான டைகர் ஜிந்தாபாத் படம் மெகாஹிட் படம். இந்த இரண்டு படங்களை தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. லாலி எல்எல்பி2, ஹிந்தி மீடியம், டாய்லெட் உள்ளிட்ட படங்கள் சுமாரன அளவில் ஹிட் ஆனது. நியூட்டன், காஸி அட்டாக், தோர் உள்ளிட்ட படங்கள் முதலுக்கு மோசம் செய்யாத அளவில் வசூலானது.\nபெரிய நட்சத்திரங்களைக் கொண்ட படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைவதும், குறைந்த பட்ஜெட் கொண்ட படங்கள் ஹிட் ஆவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை கவனித்தில் கொண்டு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் செயல்பட வேண்டும் என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதோல்விக்கு நியாயம் கேட்டு முதல்வருக்கு மதுசூதனன் கடிதம்\nவலிமையுடன் மீண்டு வருவோம்: பாண்ட்யா ட்விட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய சினிமாவில் புதிய சாதனையை படைக்க இருக்கும் சல்மான்கான்\n2017-2018 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்\nபத்மாவத் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\n5 ஆயிரம் குண்டுகளை சுட்டுத் தள்ளிய சல்மான���கான்\nட்ரம்பின் ட்வீட்களுடன் வலம் வரும் காலணிகள்\n2017 ஆம் ஆண்டு அதிக வசூல்... பாகுபலி-2 சாதனையை முறியடித்த விவேகம்\nபாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடிக்கும் தி ஹிட்மேன் பாடிகாட்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோல்விக்கு நியாயம் கேட்டு முதல்வருக்கு மதுசூதனன் கடிதம்\nவலிமையுடன் மீண்டு வருவோம்: பாண்ட்யா ட்விட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32773/", "date_download": "2018-06-21T10:12:54Z", "digest": "sha1:XLFFLRVM6FKDAQW5ZHMDUR6DHMZZZA7I", "length": 14543, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் – 18ம் திகதி இறுதிமுடிவு எட்டப்படும். – GTN", "raw_content": "\nவவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் – 18ம் திகதி இறுதிமுடிவு எட்டப்படும்.\nவவுனியா மாவட்டத்தில் 195 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையமானது, இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையிலான முறுகல்நிலை காரணமாக அவ்விடத்திலிருந்து பேருந்து சேவைகளை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\nஇவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண பயணிகள் வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் மூலம் போக்குவரத்து தொடர்பான ஒழுங்குவிதிகளை தயாரித்து வர்த்தமானி மூலமாகவும் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக வடமாகணத்தில் இணைந்தநேர அட்டவணையினை அமுல்ப்படுத்தல் மற்றும் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தினை செயற்ப்படுத்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடலான��ு அமைச்சர் அவர்களினால் அனைத்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அழைப்புவிடுத்து கடந்த 11.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடாத்தப்பட்டது.\nஅக்கூட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குவிதிகள் மற்றும் இணைந்தநேர அட்டவணை தொடர்பாக அறிவுறுத்தப்பட்டதுடன், சேவை வழங்குனர்களான இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகிய இருவருக்கும் ஒருவாரகால அவகாசம் கொடுக்கப்பட்டு இவைதொடர்பான ஏதேனும் ஏற்பாடுகள் இருப்பின் அவற்றினை அதிகாரசபைக்கு தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுள்ளது. மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் சேவை வழங்குனர்களினால் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளையும் கருத்தில்கொண்டு இறுதித்தீர்மானம் எடுக்கப்படுமெனவும், அதனைத்தொடந்து மூன்று நாட்கள் கால அவகாசத்தில் புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இணைந்தநேர அட்டவணைப்படி சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறியமுடிகின்றது.\nகுறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகிய மக்கள் பிரதிநிதிகளும் வவுனியா மாவட்ட செயலாளர், வடமாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொலிஸ் அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபையின் உயர்மட்ட அதிகாரிகள், வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் க���டும்ப படமும் வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்…\nயாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடியது\nஅரசாங்கம் நாட்டை துண்டாட முயற்சிக்கின்றது – தம்மரட்ன தேரர்\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/48910/", "date_download": "2018-06-21T10:13:02Z", "digest": "sha1:TU2ND3IU66SDB6RPXO6JGI2M4BDQAVYA", "length": 10266, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தலைமைத்துவ பொறுப்பினை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் இல்லை – GTN", "raw_content": "\n���லைமைத்துவ பொறுப்பினை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் இல்லை\nதலைமைத்துவ பொறுப்பினை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் கிளர்ச்சி செய்ய பலர் முன்வருகின்ற போதிலும் அதற்கு தலைமை தாங்கக்கூடிய தகுதி உடையவர்கள் மிகவும் குறைவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஒக்ரோபர் புரட்சிக்கு நூறு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ரஸ்யா இலங்கையுடன் நட்புறவாக செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsSrilanka tamil tamil news இல்லை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் ஜனாதிபதி தலைமைத்துவ பொறுப்பினை மைத்திரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்…\nகுருதியில் குளித்த வாகரை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nவிசேட உயர் நீதிமன்றம் உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சா��்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-21T10:21:31Z", "digest": "sha1:I3WTB2G56MY4BTDHPECGDNDQZJOY3DIS", "length": 4349, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆயுள் காப்பீடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஆயுள் காப்பீடு\nதமிழ் ஆயுள் காப்பீடு யின் அர்த்தம்\nகுறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒரு நிறுவனத்துக்கு ஒரு தொகையைக் கட்டி, கட்டுபவர் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் உறுதியளிக்கப்பட்ட தொகையை���் பெறும் அல்லது அந்த வயதை அடைவதற்கு முன் அவர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுகள் தொகையைப் பெறும் ஏற்பாடு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/just-rs-1-cr-tribal-varsity-meagre-allocation-iim-001168.html", "date_download": "2018-06-21T10:18:39Z", "digest": "sha1:FCOM2CDA5T3OJ5UZVQBVOYTDVM6DBRDQ", "length": 7444, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "பழங்குடியின பல்கலைக்கழக வளர்ச்சிக்கு ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கிய ஜேட்லி!! | Just Rs. 1 cr. for tribal varsity, meagre allocation for IIM - Tamil Careerindia", "raw_content": "\n» பழங்குடியின பல்கலைக்கழக வளர்ச்சிக்கு ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கிய ஜேட்லி\nபழங்குடியின பல்கலைக்கழக வளர்ச்சிக்கு ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கிய ஜேட்லி\nசென்னை: விரைவில் அமைக்கப்படவுள்ள பழங்குடியின பல்கலைக்கழகத்துக்கு ரூ.1 கோடி மட்டுமே பொது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.\nஆந்திரி மாநிலம் விழிநகரம் மாவட்டத்திலுள்ள ரெல்லியில் பழங்குடியின பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது.\nஇந்த பல்கலைக்கழகத்துக்கு 2016-17-ம் நிதியாண்டு பொது பட்ஜெட்டில் ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான நிதியாகும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅதேபோல விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்துக்கு ரூ.30 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஐஐஎம் -முக்கு கூடுதல் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால் ஐஐஎம் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.\nதற்போது விசாகப்பட்டினம் ஐஐஎம், ஆந்திரப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.\nகம்பீரம் பகுதியில் 300 ஏக்கர் ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய நிதி இல்லாததால் அங்கு கட்டடம் கட்டப்படாமல் உள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஇந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுத��் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nஷேர் மார்க்கெட்டிங் படித்தால்... கோடியில் சம்பாதிக்கலாம்\nசில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?cat=3684", "date_download": "2018-06-21T10:35:46Z", "digest": "sha1:5EFTVIQGISGWBCOETMKY2XUKM3LPY2LT", "length": 19008, "nlines": 619, "source_domain": "anubavajothidam.com", "title": "Lord Krishna – அனுபவஜோதிடம்", "raw_content": "\nஇன்றைய கீதை அவா கைங்கர்யம்\nகடந்த பதிவுல கிஷ்டரோட வி.ரூபத்தை பார்த்து அர்ச்சுனனோட பினாத்தலை சொல்லி முடிச்சிருந்தேன். ரிப்பீட்டு……… அர்ச்சுனன் சொல்றதை பாருங்க //கதிரும் மதியும் கண்களாய் பெற்றாய்// அட டுபாகூருங்களே ரீல் விடறதுதான் விடறிங்க நம்பறாப்ல விடலாம்லியா. உண்மையிலயே கிஷ்டர் வி.ரூபம் காட்டி அர்ச்சுனன் இப்படி உளறியிருந்தா ஒரிஜினல் கிஷ்டர் இன்னா சொல்லனு ரீல் விடறதுதான் விடறிங்க நம்பறாப்ல விடலாம்லியா. உண்மையிலயே கிஷ்டர் வி.ரூபம் காட்டி அர்ச்சுனன் இப்படி உளறியிருந்தா ஒரிஜினல் கிஷ்டர் இன்னா சொல்லனு “இன்னாடா சொல்றெ கஸ்மாலம்.. விஸ்வமே நானா காட்சியளிக்கிற இந்த ரூபத்துல கேலக்சிலயே லோ ஓல்டேஜ் ப்ராப்ளத்துல டுபாகூரா கீர சூரியனும் சந்திரனுமாடா என் கண்ணுங்களா தெரியுதுன்னு\nFriday, 13 August, 2010 இந்த தொடருக்குள்ள புதுசா வந்த பார்ட்டிகளுக்கு ஒரு பேச்சு. அண்ணே, நான் கண்ணனை ஏத்துக்கிடறேன். அவரு கீதை சொல்லியிருப்பாருனும் நம்பறேன். ஆனால் அவரோட பயாக்ரஃபிய வச்சு பார்க்கிறச்ச , அவர் சைக்காலஜிப்படி , இன்றைய விஞ்ஞான உண்மைகளின் படிபார்த்தா கீதைல நிறைய கலப்படம் நடந்திருக்கிறதை ஃபீல் பண்ணித்தான் இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கேன். கிஷ்டருக்கும், நமக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்குங்கண்ணா.ஆத்திரம் அவசரம்னா லைட்னிங் கால் கூட போட்டு பேசலாம். சந்துல சிந்து பாடற\nபகவத் கீதை ஒரு உட்டாலக்கடி (அ)\nஅண்ணே, ரெம்ப நாளைக்கு மிந்தி பகவத் கீதை – ஒரு உட்டாலக்கடி என்ற தலைப்புல ஒரு தொடர்பதிவு போட்டது ஞா இருக்கலாம். நாம லா.ச.ரா மாதிரி நெருப்புன்னா வாய் வெந்துரனும். இவிக வெறுமனே கீதையா அது ஆஹா .. அது ஓஹோனு பில்டப் கொடுக்கிறாய்ங்க. பாம்பு பாட்டுக்கு சிவனேனு போய்கிட்டிருக்குமாம். தவளைங்க சொம்மா இல்லாத “தவளை கூச்சல்” போட்டு கூப்டுமாம். அந்த மாதிரி தான் அவாளோட கதை . இன்னைக்கு வியாசர் விருந்து (சி.எ) மகாபாரதம் (பெரிய\nஅனுபவஜோதிடம் : 3 14/06/2018\nஅனுபவஜோதிடம் : 1 07/06/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_1598.html", "date_download": "2018-06-21T09:53:56Z", "digest": "sha1:75Q4FWQ6UCIBFWJWRHKJSI4BMB5PZJR4", "length": 4200, "nlines": 65, "source_domain": "cinema.newmannar.com", "title": "காதல் முறிந்தாலும் ஹன்சிகாவுடன் நட்பும், நடிப்பும் தொடரும்: சிம்பு", "raw_content": "\nகாதல் முறிந்தாலும் ஹன்சிகாவுடன் நட்பும், நடிப்பும் தொடரும்: சிம்பு\nஹன்சிகாவுடன் காதல் முறிந்து விட்டது இனி நானும் தனிஆள்தான் என்று அறிக்கை விட்ட சிம்பு. ஹன்சிகாவுடன் நட்பு தொடர்வதாகவும், அவருடன் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் ஹன்சிகாவை மனதார காதலித்தது 100 சதவிகிதம் உண்மை. ஆனால் நாங்கள் காதலை அறிவித்த பிறகு நிறைய பிரச்னைகள் துரத்தியது.\nஇனிமேல் காதலை தொடர முடியாத அளவுக்கு அது முற்றியது. காதலுக்கு சந்தோஷம்தான் முக்கியமே தவிர பிரச்னைகள் அல்ல. அதனால் இருவரும் கலந்து பேசி பிரிந்து விட்டோம்.\nஆனாலும் நாங்கள் தொடர்ந்து நட்புடன் இருப்போம். எங்களுக்குள் எந்த சண்டையும் கிடையாது. காதல் பிரேக்அப் ஆனாலும் ஹன்சிகாவுடன் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.\nஇப்போதுகூட ஐதராபாத்தில் வாலு படத்தில் சேர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இனி இருவரும் இணையும் வாய்ப்பு உண்டா என்பது பற்றி எனக்குத் தெரியாது.\nசிம்புவுடனான காதல் முறிவுபற்றி ஹன்சிகாவை போனில் தொடர்பு கொண்டு கேட்க முற்பட்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. மாறாக அவரது தாயாரும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் மனநிலையில் அவர் இல்லை என்று கூறிவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%B8-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-26942796.html", "date_download": "2018-06-21T10:03:57Z", "digest": "sha1:G7DGPH2PZ5TJPEKPAHIH3AUTVE67JYMA", "length": 8664, "nlines": 112, "source_domain": "lk.newshub.org", "title": "சீ.விக்கு டெலோ விடுத்த கோரிக்கை! டெனீஸ்வரனின் அமைச்சு பதவியும் பறிப்பு? - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nசீ.விக்கு டெலோ விடுத்த கோரிக்கை டெனீஸ்வரனின் அமைச்சு பதவியும் பறிப்பு\nவடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் மீதான நடவடிக்கையின் போது டெலோ அமைப்பின் பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nடெலோ அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கு வடமாகாண முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கு, டெலோ அமைப்பின் செயலாளர் நாயகத்தினால் கடந்த வௌ்ளிக்கிழமை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.\nஅந்த கடிதத்தில், \"எமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு மாகாண சபையில் தங்கள் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் பா.டெனீஸ்வரன் இழந்துள்ளார்.\nபா.டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்குப் பதிலாக எமது கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வடக்கு மாகாண சபை உறுப்பினரை அமைச்சராக நியமிக்குமாறு தங்களைக் கோருவதற்கும் கட்சி தீர்மானித்துள்ளது.\nடெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். தங்கள் அமைச்சரவைக்கான எமது கட்சியின் பிரதிநிதியின் பெயரை உரிய நேரத்தில் அறியத்தருவோம்\" என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், குறித்த கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், \"டெலோ அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதம் கிடைக்கபெற்றது.\nஅந்த கடிதத்தின் உள்ளடக்கங்கள் கவனத்தில் எடுக்கப்படும். ஏற்கனவே அமைச்சர் பா.டெனீஸ்வரன் எமது விசாரணைக்குழு முன் தான் தெரிபமாட்டார் என்று பகிரங்கமாகக் கூறியதை முன்வைத்தும் வேறு காரணங்களுக்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருந்தேன்.\nஎனவே உங்கள் பரிந்துரைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீயில் இறங்கிய பரவச காட்சி\nசூப்பர்.. நேருக்கு நேர் மோதும் படி சென்ற பயணிகள் விமானம்.. செங்குத்தாக கீழே பறந்து எஸ்கேப்..\nதிருகோணமலை மாவட்டத்தில் வீட்டுக்கடன் பெறுவதற்கான பத்திரம் வழங்கி வைப்பு\nமலைப்பாம்புடன் செல்ஃபி – மரணத்தின் விழிம்பிற்கு சென்று வந்த வீரர்\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு..\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimandrampudugai.blogspot.com/2011/05/kodai-ariviyal-thiruvizha.html", "date_download": "2018-06-21T10:26:57Z", "digest": "sha1:SODWKNXPR2SP2HS24TVWPGEEL2CDL34O", "length": 11321, "nlines": 86, "source_domain": "manimandrampudugai.blogspot.com", "title": "மணிமன்றம் - புதுகை: kodai ariviyal thiruvizha", "raw_content": "\n1964 ஆம் ஆண்டில் தன்னார்வம் மிக்க இளைஞர்களைக் கொண்டு புதுக்கோட்டை பிச்சத்தான் பட்டி பகுதியில் கலை மற்றும் கல்வி தொண்டிற்காக நிறுவனர் பொன் கருப்பையா அவர்களை நிர்வாகியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்ற நிறுவனம்\nபுதுக்கோட்டை யில் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக கோடை அறிவியல் திருவிழா கடந்த மே 17 .18 .19 ஆகிய நாள்களில் சிறப்பாக நடை பெற்றது.6 முதல் 9 வகுப்பு பயிலும் .56 மாணவர்கள் அத்திருவிழாவில் பங்கேற்றனர் . திருவிழாவினை தணிக்கையாளர் தியாகராஜன் அவர்கள் தொடக்கி வைத்தார் .அறிவியல் இயக்க செயல்பாடுகள் பற்றியும் திருவிழாவின் நிகழ்வுக்கூறுகள் பற்றியும் த.அ.இயக்க மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன் விளக்கினார் .அதனைத்தொடர்ந்து காகித மடிப்புக்கலை பற்றி சதாசிவம் அவர்களும், சீன காகித வடிவக்களை பற்றி மதிவாணன் அவர்களும் , எளிய அறிவியல் ஆய்வுகள் புவியரசு அவர்களும் , அறிவியல் அற்புதங்களை விளக்குதல் பற்றி பாவலர்பொன். கருப்பையா அவர்களும், மாணவர்களுக்கு விளக்கினர் .அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பாடல்களும் விளையாட்டுகளும் உற்சாகமூட்டின. கதை சொல்லும் கலை பற்றி கவிஞர் முத்துநிலவன் அவர்கள் பயிற்சியளித்தார் .புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துள் குள ஆய்வு பற்றி மணவாளன் குமரேசன் ஆகியோரும் மர ஆய்வு பற்றி பிரபாகரன் ,ஜெயபாலன் ஆகியோரும் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாய் இருந்தனர் .நிறைவு நாளில் அறிவியல் அறிஞர் சுகுமாரன் அவர்களை மாணவர்கள் சந்தித்து பல்லுயிரிகள் பற்றிய விளக்கம் பெற்றனர் .நிறைவு விழாவில் ரூபபர்வதாவின் நடனத்தைத்தொடர்ந்து , புதுக்கோட்டை மாவட்டகல்வி அலுவலர் பரமசிவம் அவர்கள் மானவர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.சேதுராமன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுக்க ,வீரமுத்து அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது . .\nஇடுகையிட்டது Pavalar Pon.Karuppiah Ponniah நேரம் முற்பகல் 8:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகலை இலக்கியத்தால் மனித நேயம் வளர்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nிபான் விழா ஆண்டை நோக்கி.....\nபழி தவிர்த்த பாவலர் என்ற நாடகத்தில் இடம் பெற்ற ஒரு...\nபாரதியார் வினாடி-வினா சுற்று-4 விடைகள்\nபாரதியார் பிறந்தநாள் விழா வினாடி-வினாப்போட்டி சுற்று -4 க்கான விடைகள். 1. பரலி சு.நெல்லையப்பரால் - சென்னையில் 1917ல். 2. பாஞ்சாலி சபதம்...\nமணிமன்றம் - பொன்விழா ஆண்டு-செயல்திட்ட முன்வரைவு.\n29.10.2013 அன்று புதுக்கோட்டை நேசனல் அகாதமி அரங்கில் மணிமன்றம்- மரகதவள்ளி அறக்கட்டளையின் சிறப்புக் கூட்டம் மன்றத் தல...\nமகாகவி பாரதியார் 132ஆவது பிறந்தநாள் இலக்கியப் போட்டிகள்\nதி.பி.2044 நளி 27ஆம்நாள் (13.12.2013) வெள்ளிக்கிழமை, புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்க...\nபாரதியார் நினைவு நாள் வழக்காடு மன்றம்\n11.09.2013 அன்று புதுக்கோட்டை நேஷனல் அகாதமி அரங்கில், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை ” பாரதியார் கனவு கண்ட சமுதாயம் மலரவில்லை...\nஉலக புத்தகநாள்-பாவேந்தர் நாள் விழா\n12.04.2015 அன்று, புதுக்கோட்டை பெரியார் நகர் 330, இலக்க இல்லத்தில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் அவசரக்கூட்டம்...\n2011 ஐம்பெரும் விழா அழைப்பிதழ்.\nபுதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டுவிழா ,ஐம்பெரும் விழாவாக, வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு 2042 கடகம் 7 ஆம் நாள் ( 2...\nபாரதியார் வினாடி-வினா. இரண்டாம் சுற்று -விடைகள்\nஇரண்டாம் சுற்று - பாரதியாரின் மொழிப்பற்று.- விடைகள். 1. சிலப்பதிகாரத்தை. 2. இங்கமரர் சிறப்புக் கண்டார். 3. கலைச் செல்வங்கள் யாவும் க...\nபுதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டு ஐம்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு 2042 கடகம் திங்கள் 7ஆம் நாள்(23.7.11) காரிக்...\nவினாடி-வினாப் போட்டி - முதல்சுற்று\n13.12.13 அன்று மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை, பாரதியாரின் 132 ஆவது பிறந்த நாளினையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு ஆறு சுற்...\nபொன்விழாக் கண்ட மணிமன்றத்தின் 2015-16 ஆண்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்தல் 10.01.2015 அன்று மாலை 330.பெரியார் நகர் இல்லத்தில் நடைபெற்றது. ...\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2015/06/476-503_23.html", "date_download": "2018-06-21T10:00:53Z", "digest": "sha1:CPOWDWCIOAVFFVEOZ2GXCW3FJKTLIZ2S", "length": 10648, "nlines": 220, "source_domain": "thiruppugazhanbargalmumbai.blogspot.com", "title": "Thiruppugazh Anbargal Mumbai", "raw_content": "\nதிருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள\n(476 முதல் 503 வரை )\nவரிசை எண் 5 புத்தக வரிசை எண் 129\nராகம் லதாங்கி ....... தாளம் ....கண்ட சாபு ....தக தகிட 1 1 1/2\nகிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்\nகெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக்\nகெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்\nகிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும்\nஅறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்\nறறவுநெக் கழிகருக் ...... கடலூடே\nஅமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்\nறடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ\nபொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்\nபொறியிலச் சமணரத் ...... தனைபேரும்\nபொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்\nபுகலியிற் கவுணியப் ...... புலவோனே\nதறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்\nதவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந்\nதனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்\nதணியினிற் சரவணப் ...... பெருமாளே.\nகிறி மொழிக் கிருதரைப் பொறி வழிச் செறிஞரை ...\nபொய்ம்மொழி பேசும் செருக்கு உள்ளவர்களை, ஐம்புலன்களின்\nகெடு பிறப்பு அற விழிக்கிற பார்வைக் கெடு மடக் குருடரைத்\nகெட்ட இப்பிறப்பு (நற் பிறப்பு) ஆகாமல் அழியும்படி\nவிழிக்கின்ற விழியை உடைய கெட்டவர்களை, அறிவில்லாத\nசமய தர்க்கிகள் தமைச் செறிதல் உற்று அறிவு ஏதும் அறிதல்\nஅற்று அயர���தல் உற்று அவிழ்தல் அற்று ...\nசமயவாதிகளை (நான்)நெருங்குதலுற்று, அறிவு சற்றும் அறிதல் இல்லாமல், தளர்ச்சி\nஉற்று, (மனம் பக்தியால்) நெகிழ்தல் இல்லாமல்,\nஅருகல் உற்று அறவு(ம்) நெக்கு அழி கருக் கடல் ஊடே\nகுறைபாடு அடைந்து மிகவும் கெட்டு அழிவு தரும்\nபிறவிக் கடலுள்ளே அமிழ்ந்து போதல் நீங்கி,\nஎழுதல் உற்று உணர் நலத்து உயர்தல் உற்று அடியிணைக்கு\nமுன்னுக்கு வந்து, நல்லுணர்வு பெறும்\nநலமான வழியில் மேம்பாடு அடைந்து, உன் திருவடியிணையை\nபொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதரப் பறி தலைப் பொறி\nஇலச் சமணர் அத்தனை பேரும் பொடி பட ...\nஅறிவுள்ள (கூன்)பாண்டியனுடைய வெப்ப நோய் நீங்கவும், மயிர் பறிபடும் தலையராகிய\nஅறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் அழியவும்,\nசிவ மணப் பொடி பரப்பிய திருப் புகலியில் கவுணியப்\nசிவ மணத் திருநீற்றை (மதுரையில்) பரப்பினவரும்,\nபுகலியில் (சீகாழியில்*) உதித்த கவுணியர் குலப் புலவருமாகிய\nதறி வளைத்து உற நகைப் பொறி எழப் புரம் எரித்தவர் திருப்\nஅழிவு உண்டாகும்படி புன்சிரிப்புப் பொறியை எழுப்பி,\nதிரி புரங்களை எரித்த சிவபெருமானுடைய நல்ல மகனே,\nநல் சுனை மேவும் தனி மணக் குவளை நித்தமும் மலர் தரு ...\nசிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறு மணம் வீசும் குவளை நாள்தோறும்\nசெருத்தணியினில்** சரவணப் பெருமாளே. ...\nபுகலி' சீகாழிக்கு உரிய பெயர்களில் ஒன்று.\nசெரு = போர். போர் முடிந்தும் கோபம் தணியாத முருகன் திருத்தணியில்\nதங்கியதும் கோபம் தணிந்தது. முதலில் செருத்தணி என்றிருந்த பெயர்\nஉதவி .....கௌமாரம் இனைய தளம் .நன்றிகள் பல\nதிருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புத...\nதிருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்...\nதிருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க...\nதிருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாக ...\n........ பாடல் .........கருப்புவிலில் மரு...\nதிருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாசேர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uma-kannan.blogspot.com/2013/08/blog-post_23.html", "date_download": "2018-06-21T09:59:28Z", "digest": "sha1:D4FHQOC7UMQGIKNLPJKCWCNBUPOCKKFZ", "length": 8458, "nlines": 83, "source_domain": "uma-kannan.blogspot.com", "title": "kannan", "raw_content": "\nசிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு.லிங்கம் தொடர்பானதில் பூஜிக்க மிக உகந்தது இந்த வில்வ இலைகள் ஆகும் . இந்த வில்வ தழைகள் கிடைப்பதற்காக அனேகமாக ,சிவன் கோவில்களில் எல்���ாம் வில்வ மரம் வளர்க்கப் படும் .வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது அதாவது இதை உண்டால் உடலாகிய பஞ்ச பூதம் வெகு எளிதில் அதிக சக்தியை செலவழிக்காமல் ஜீரணம் செய்த சக்தியும் சேமிப்பாகும் .சிவத்துக்குள் சக்தியை அதிகம் சேமிக்க செய்யும் ஒரு மூலிகையாக இது இருப்பதால் இது ஈசார்சனைக்குமிக உகந்ததாகும்.இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர் .\nஇந்த இலைகளை கொண்டு ஈசனை பூஜிப்பதால் சகல பாவங்களும் நீங்கும் இந்த வில்வ மரத்தினை வளர்ப்பதால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் .ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும் .புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும் .காசி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும் .\nவில்வ மரத்தில் அபார மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.வில்வ காயை பறித்து பார்த்தால் ,உருண்டையாகவும் ஓடு கடினமாகவும் வெளிர் மஞ்சள் நிறத்தையும் கொண்டது .இதன் பழமானது குடற் கோளாறுகளை நீக்கவும்,மலக்கட்டை நீக்கி உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.\nவில்வ இலை கசாயம் பருக கைகால் பிடிப்பு,உடல் வலி முதலியவை குறையும் மேலும் இந்த கசாயமானது கபம்,மூச்சுத் திணறல் ,பித்தம் போன்றவையை குணமாக்கும் .அது போல இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள உடல் பகுதியில் ஊற்றினால் அவை குறைந்து விடும் ., இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்புகுணப்படுத்தப்படும்.\nவில்வ வேர் கஷாயம் பருக அது நாடி நரம்புகளில் ஏற்படும் அதிர்வை போக்கி சாந்தமடையும் செய்யும் தன்மை கொண்டதாகும்\nப்ரோட்டின்,கொழுப்பு.கால்சியம் ,பாஸ்பரஸ் ,இரும்பு,உலோகச்சத்து ,மாசத்து ,கலோரி போன்றவை ஆப்பிள் ,மாதுளை போன்ற பழங்களில் இருப்பதை விட வில்வ பழத்தில் அதிகமாக உள்ளது என்பது வியக்க தக்கதே.\nஆரோக்கியத்திற்கு அரணாகவும் ,ஆன்மீகத்தில் முக்கிய இடம் பெற்றும் இருப்பதுமான வில்வமரத்தை புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக.\nநான் எந்த யோகாவ choose பண்றது\nஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக...\nமூலிகை தன்மைக் கொண்ட குங்கும பூ.\nகுழந்தைப் பேறு இல்லாதவர்களுடைய மனதில் உள்�� வலிகளை ...\nகொய்யா மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் ப...\nஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்\nமனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”\nLike Pageஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். கரிச...\nசாதகர் கேள்வி: \"சத்குரு\" என்பதன் அர்த்தம் என்ன\nவில்வத்தின் மகிமை : சிவ ...\nவெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம் \"...\nஉடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்ச...\nமூலிகை நீர்: சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக்...\nஇரத்தம் பற்றிய அறிய தகவல்கள்\nஇரத்தம் பற்றிய அறிய தகவல்கள்\nநமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2015/07/blog-post_30.html", "date_download": "2018-06-21T10:39:37Z", "digest": "sha1:CN4MNJ4FIDPNW7E537DFUZSGPHXVADCG", "length": 6746, "nlines": 151, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சமர்ப்பணம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிக அரசு அன்பர்களுக்கு ,\nநமது மதிப்பும் மரியாதையும் மிக்க மேதை.Dr .A .P .J . அப்துல் கலாம் அய்யா அவர்கள் மறைவிற்கு மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் ..\nமேலும் எவ்வித பாகுபாடு பார்க்காத அண்ணல் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈசனை பிராத்திப்போம் .\nஅவர் நம் நாட்டின் மீது கொண்ட பற்று அளவிடற்கரியது .அவரது சாதனைகளை சிறப்பிக்கும் வகையில் நாம் எவ்வித மத வேறுபாடின்றி அய்யா அப்துல் கலம் அவர்களின் பெயரை நம் வருங்கால சந்ததி இனருக்கு சூட்டி, அவர் பெயர் நிரந்தரமாக நம் மண்ணில் உலா வருவதோடு மட்டுமின்றி\nஅப்பெயரை அழைக்கும் போதெல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் எண்ணம் ,செயலாக அயராது உழைக்க வேண்டும் : அவர் எண்ணத்தை நாம் செயல்படுத்துவோம்..\nஅய்யா அப்துல் கலாம் அவர்களே.., \"நீங்கள் உடலால் எங்களை பிரிந்தாலும், எங்களது எண்ணத்தில் சிந்தனை என்னும் விதையாய் விதைக்க பட்டுவிட்டீர்கள் .. மரமாகவும் பின் தோப்பகவும் மாற்றிக்காட்டுவோம் ; நன்றி கூற \"நன்றி எனும் வார்த்தை கொடுத்து வைதிருக்கிரதுபோலும் .. இருதயத்தில் உங்கள் நினைவுகளுடன் \"\"\nஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிக அரசு குழுமம் உடன் அன்பர்கள் நீங்களும் \"\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/37671-india-ranks-top-in-improving-broadband-download-speeds.html", "date_download": "2018-06-21T10:36:34Z", "digest": "sha1:EKMGXNQYEJHMPFKTBFIN4Y5XCWUQJDL3", "length": 10031, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிராட்பேண்ட் வேகத்தில் முன்னேற்றம்: இந்தியா முதலிடம் | India ranks top in improving broadband download speeds", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nபிராட்பேண்ட் வேகத்தில் முன்னேற்றம்: இந்தியா முதலிடம்\nஉலகளவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகத்தின் முன்னேற்றத்தில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.\n2017ஆம் ஆண்டின் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் இன்டர்நெட் சேவை தொடர்பாக, ஊக்லா ஸ்பீடெஸ்ட் க்ளோபல் இண்டெக்ஸ் என்ற சேவை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகளவில் வேகமான பிராட்பேண்ட் இண்டர்நெட் வழங்குவதில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அத்துடன் 2017ல் மட்டும் நம்பமுடியாத அளவிற்கு இந்திய பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகத்தின் அளவு 76.9% உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்தப்படியாக இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளது. சீனா 42.3%, அமெரிக்கா 37.3% உயர��ந்துள்ளது.\nஇதுமட்டுமின்றி மொபைல் டேட்டா பதிவிறக்கம் செய்யும் வேகத்தின் முன்னேற்றத்தில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் முன்னேற்றம் 42.2% ஆக உள்ளது. இதில் 56% முன்னேற்றத்துடன் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டில் மட்டும் உலகின் மொத்த பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் 30%, மொபைல் பதிவிறக்கம் 30.1%, மொபைல் பதிவேற்றம் 38.9% உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த ஆய்வின் படி உலகளவில் பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா 109 இடத்திலும், மொபைல் இன்டர்நெட் வேகத்தில் 76 இடத்திலும் உள்ளது.\nஆர்.கே.நகரில் திமுக அமோக வெற்றி பெறும்: மருதுகணேஷ்\nஅந்த வேகத்தில் என்னை கொன்றிருப்பார் தோனி: கே.எல்.ராகுல் ’திடுக்’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர் \nஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை \nஇன்று சர்வதேச யோகா தினம்\nகடைசி நேரத்தில் திக்..திக்..திக் - ‘யோ யோ’ சோதனையில் பாஸ் ஆனார் ரோகித்\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி இல்லாதது ஏன் \nமிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை மாணவி\nநிரவ் மோடியை பிடிப்பதில் அலட்சியம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்\nஅழிவின் விளிம்பில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க யானைகள்\nதனி ஒருவனாக பயிற்சி எடுக்கும் தல தோனி\nRelated Tags : India , Broadband , Mobile download , பிராட்பேண்ட் , இன்டர்நெட் , இந்தியா , மொபைல் பதிவிறக்கம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.கே.நகரில் திமுக அமோக வெற்றி பெறும்: மருதுகணேஷ்\nஅந்த வேகத்தில் என்னை கொன்றிருப்பார் தோனி: கே.எல்.ராகுல் ’திடுக்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/blog-post_748.html", "date_download": "2018-06-21T09:54:25Z", "digest": "sha1:GQHDRH2NRJH77PYR5M3J6BRA4UK47RBP", "length": 10678, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "தமிழக அரசியலில் பரபரப்பு! நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதித்தார்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\n நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதித்தார்\nராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசி வரும் நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டி இட உள்ளதாகவும் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் நாற்காலியில் அமர்ந்திருப்பேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா நான் இப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது ஜனநாயக ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அரசியல் கெட்டு போய்விட்டது.\nஅனைத்து சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். ஆண்டவனின் அருளும் மக்களின் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இது இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சாதி மத பேதமற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுக்க வேண்டும். ’உண்மை, உழைப்பு, உயர்வு இது தான் என் மந்திரம். வருகிற சட்டமன்ற போரில் நம் படையும் இருக்கும்’ என மேலும் தெரிவித்து தன் அரசியல் எண்ட்ரியை உறுதி செய்துள்ளார்.\nரொம்ப பில்ட் அப் கொடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எனக்கு மீடியா பார்த்தால் தான் பயம். அரசியல் பார்த்தால் பயம் இல்லை. மற்றபடி நான் அரசியலுக்கு வருவது உறுதி. இதுகாலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா\nஇவரின் அரசியல் நுழைவை அடுத்து ஆதரவாளர்கள் தமிழகம் முழுதும் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்து வருகின்றனர்.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமை��ை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlineakkaraipattu.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-21T09:58:56Z", "digest": "sha1:7OSXLGVHOKAFCHG3Y7E7VDBPQWQHQPDN", "length": 78504, "nlines": 207, "source_domain": "onlineakkaraipattu.wordpress.com", "title": "உலக‌ச் செய்திகள் | Online Akkaraipattu", "raw_content": "\nசாதாரண தரம் சித்தியில்லாத 94 ப.ஊ\nபல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை.\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nபோதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை\nநிழலான நிஜங்கள் -நடந்தது என்ன\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nஈவிரக்கமற்ற 6 பேர் கொண்ட கும்பலினால், படுகொலையுண்ட மன்சூர் பர்சாத் (அயல்வீட்டுக்காரர் சாட்சியம்)\nஉள் நாட்டு செய்திகள் (869)\nஇலங்கை மனித உரிமை மீறல் குறித்து விவாதம்; ராஜபக்சே அரசு மீது குற்றச்சாட்டு\nPosted: ஒக்ரோபர் 1, 2015 by Journalist of AKP in உலக‌ச் செய்திகள், உள் நாட்டு செய்திகள்\nஇலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்த விவாதம் ஐ.நா, மனித உரிமைகள் ஆணையத்தில் துவங்கியது. இதில் சர்வதேச தலையீட்டை முந்தைய அரசு நிராகரித்தது எனவும், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை என ஐ.நா., மனித உரிமை ஆணையர் கூறினார்.\nஇலங்கை மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், அந்த அமைப்பின் ஆணையர் ஜைத் ராத் அல் ஹூசைன் பேசுகையில்,\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதானவர்கள் குறித்த விபரத்தை இலங்கை அரசு இன்னும் தரவில்லை . கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை. இலங்கை போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. தனியார் நிலத்தை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சர்வதேச தலையீட்டை இலங்கையில் முந்தைய அரசு நிராகரித்தது என கூறினார். மேலும் அவர் , பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை விலக்கிக்கொள்ள அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது. இலங்கையில் புதிய ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படு\nகிறது. புதிய அரசு அமைந்த பிறகு தாக்குதல் குறித்த விசாரணையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என கூறினார்.\nஇலங்கை தூதர் ரவிநாதா ஆர்யசின்ஹா பேசுகையில், அனைத்து மக்களி���் உரிமைகளை பாதுகாக்க ஐநாவுடன் இணைந்து செயல்படுவோம். சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகளும் உதவிகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என கூறினார்.\nரஷ்ய பிரதிநிதி பேசுகையில், சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும் என கூறினார்.\nகொரிய பிரதிநிதி பேசுகையில், மீள் குடியேற்ற பணிகள் தொடர்பாக இலங்கை அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது இலங்கை அரசு எடுக்கும் முயற்சிக்கு கொரியா ஆதரவு அளிக்கப்படும் என கூறினார்.\nஇங்கிலாந்து பிரதிநிதி பேசுகையில், ஐ.நா., விசாரணை அறிக்கை மட்டும் தீர்வாக அமையாது. இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த துணை நிற்போம் என கூறினார்.\nஇலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஜப்பான் எப்போதுமே துணை நிற்கும் என ஜப்பான் பிரதிநிதி கூறினார்.\nகூட்டத்தில் பேசிய பிரான்ஸ் பிரதிநிதி, மனித உரிமைகளை காக்க ஐநா பரிந்துரைகள் அமல்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்கப்படும். இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார்.\nபாகிஸ்தான் பிரதிநிதி பேசுகையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சர்வதேச ஒத்துழைப்பு உதவி வேண்டும். இலங்கை நடவடிக்கையை விமர்சிக்கும் நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள். எந்த மாதிரியான விசாரணை தேவை என்பதை முடிவு செய்ய இலங்கைக்கு உரிமை உண்டு என கூறினார்.\nஆஸ்திரேலிய பிரதிநிதி பேசுகையில், போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா., அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை தேவை என கூறினார்.\nகனடா நாட்டு பிரதிநிதி பேசுகையில், மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கை காக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபட்போரை தண்டிக்க நம்பத்தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.\nசுவிட்சர்லாந்து பிரதிநிதி பேசுகையில். இலங்கை போரில் ராணுவம் மற்றும் புலிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது கவலையளிக்கிறது. சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என கூறினார்.\nபோர் காணாமல் போ கொல்லப்பட்ட குழந்தைகளின் உறவினர்களுக்கு உதவி தேவை. குழந்தைகளின் நிலை குறித்து இன்னும் பல குடும்பங்கள் தேடிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகள் உரிமைகள் விஷயத்தில் இலங்கை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என யுனிசெப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது\nபூமியை விட்டால் வேறு இடம் இல்லாமல் தவித்த மனிதர்களை வரவேற்க, இப்போது செவ்வாய் கிரகம் தயாராக இருக்கிறது. இங்கு தண்ணீர் இருப்பதை ‘நாசா’ உறுதி செய்துள்ள நிலையில், நாம் செவ்வாயில் குடியேறும் நாள் வெகுதுாரத்தில் இல்லை.\nசூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. சில நாடுகள் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பி உள்ளன. இந்தியா சார்பில் ‘மங்கள்யான்’ அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2006ல் ‘மார்ஸ் ரெகோனாய்சன்ஸ் ஆர்பிட்டர்’ (எம்.ஆர்.ஓ.,) என்ற விண்கலம் ஏவப்பட்டது. இதில் பொருத்தப்பட்ட ‘இமேஜிங் ஸ்பெக்டோ மீட்டர்’ எடுத்த புகைப்படத்தில் நீர் ஓடுவதற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது. ‘செவ்வாயில் நீர் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது’ என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nபள்ளத்தாக்குகளில் நீர் ஓடுவது போன்ற புகைப்படங்கள் கிடைத்துள்ளன. படத்தில் காணப்படும் விரல் தடம் போன்ற அமைப்பு தான் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரம் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நீர் எங்கிருந்து வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கமுடியவில்லை. ‘நிலத்தடி நீர் அல்லது பனிக்கட்டிகள் உருகுவதால் நீர் ஓடலாம்’ என்கின்றனர். அதாவது செவ்வாய் கிரகத்தில் கோடை காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்து காணப்படுகிறது என்றும் உறைந்த தண்ணீரின் அடியில் உப்புப்படிவங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.\nயார் இந்த லுஜேந்திர ஓஜா:\nசெவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆய்வில் ஈடுபட்ட ‘நாசா’ விஞ்ஞானிகளின் வழி காட்டியவர் லுஜேந்திர ஓஜா. இவர் தற்போது அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ‘கோள் அறிவியல்’ துறையில் பி.எச்டி., படிக்கிறார். இவர் முதலில் நிலநடுக்கம் தொடர்பான துறையில் கவனம் செலுத்தி வந்தார். பின் பூமி, செ���்வாய், நிலவு தொடர்பான ஆய்வில் ஈர்க்கப்பட்டு 2012ல் பி.எஸ்சி., (ஜியோ இயற்பியல் வித் கோள் அறிவியல்) படிப்பை அரிஜோனா பல்லைக்கழகத்தில் முடித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் ஒரு நேபாளி. குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆய்வில் ஈடுபட்ட நாசா விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பிரட் மெக்வென் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அப்போது எம்.ஆர்.ஓ., எனப்படும் ‘மார்ஸ் ரெகனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர்’ என்பதை ஆராய்ச்சி செய்த போது, தற்செயலாக செவ்வாய் கிரகத்தின் பரப்பளவில் தண்ணீர் உறை நிலையில் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.\nபுதிய முறையில் ஆய்வு செய்தால் இதை உறுதிப்படுத்தாலம் என நாசா விஞ்ஞானிகளிடமும் கூறினார். மேலும் செவ்வாயில் ஆர்.எஸ்.எல்., (ரெகரிங் ஸ்லாப் லீனேஜ்) எனும் செவ்வாயில் நீர் வழிந்தோடியதற்கான தடத்தை கண்டுபிடித்தார். அது நிச்சயம் தண்ணீராகத்தான் இருக்கும். உப்புப் படிவும் போல இது தென்படுகிறது என்று தெரிவித்தார். 2011ம் ஆண்டு ஆல்பரட் மெக்வெனும், இவரும் சேர்ந்து இதனை அறிவித்தனர். இதையடுத்தே அதுகுறித்த ஆய்வுகளை நாசா தீவிரப்படுத்தியது. அறிவியல் ஆய்வுகளில் அசாத்திய திறனுடன் ஈடுபடும் இவர், இதற்கு முன் கிடார் வாசிப்பில் கைதேர்ந்தவராக இருந்தார்.\n* 2008: அரிஜோனா பல்கலையின் இயற்பியல் மற்றும் வளிமண்டல் அறிவியல் துறை, உயிர் அறிவியல் துறை\n* 2009 : தெற்கு கலிபோர்னியா நிலநடுக்க மையம்\n* 2010 -11 : லூனார் மற்றும் கோள் ஆய்வகம், அரிஜோனா பல்கலை\n* 2010 – 12 : லூனார் ரெகனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர் மற்றும் லூனார் மேப்பிங் மற்றும் மாடலிங் புராஜக்ட்\n* 2011 – 12 : கோள் அறிவியல் இன்ஸ்டிடியூட் (பி.எஸ்.ஐ.,)\n* 2013 ஜூன் – ஆக., : ஜெட் புரோபல்சன் லெபாரட்டரி\nசெவ்வாயில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதி செய்தது. இதையடுத்து கூகுள் தனது தேடல் பக்கத்தில் சிறப்பு “டூடுள்’ போட்டு கொண்டாடியது. கூகுள் முகப்பு பக்கத்தின் நடுவில் உள்ள “ஓ’ என்ற எழுத்தை செவ்வாய் போன்று வடிவமைத்தது. அது சுற்றி வரும் போது ஒரு கார்ட்டூன் உருவம் டம்ளரில் தண்ணீரை வைத்து “ஸ்ட்ரா’ போட்டு உறிஞ்சுவது போன்று காட்டப்பட்டது. அந்த படத்தின் மீது “மவுஸை’ வைத்தால் “செவ்வாயில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்ற வாசகம் வரும். அதை “கிளிக்’ செய்த���ல் “மார்ஸ்’ என்ற சொல்லின் தேடல் பக்கத்துக்கு செல்கிறது.\nஎந்தவொரு விஷயத்தையும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வதை “நெட்டிசன்’கள் வழக்கமாக கொண்டுள்ளனர். செவ்வாயில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் கிண்டல் செய்து பதிவுகள் போட்டு வருகின்றனர்.காவேரி டெல்டா பாசனத்துக்கு செவ்வாயிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும், பூமியில் உள்ள நீரை முதலில் கண்டுபிடியுங்கள் பின் செவ்வாய்க்கு செல்லலாம் என்றும் பலவிதங்களில் கலாய்த்து வருகின்றனர்.\nமாகாண சபைகள் மைத்திரி வசம் – அதிர்ச்சியில் இருக்கும் ஐ.தே.க.\nஇலங்கைகடந்த நவம்பர் மாதம் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை மஹிந்த ராஜபக்ச அர­சாங்­கத்தில் இருந்து, பிரித்­தெ­டுத்துக் கொண்டு வந்து, எதி­ர­ணியின் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்தப் போவ­தாக அறி­வித்த கொழும்பு நகர மண்­டப செய்­தி­யாளர் சந்­திப்பில், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஒரு விட­யத்தைக் கூறி­யி­ருந்தார்.\nமைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பத­வியில் அமர்த்தும் வரை தான் ஓய­மாட்டேன் என்று அவர் அப்­போது அறி­வித்­தி­ருந்தார். இப்­போது அவர், மைத்­தி­ரி­பா­லவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வது, சுதந்­திரக் கட்­சியின் தலை­மையைக் கைப்­பற்­று­வது ஆகிய இரண்டு சப­தங்­க­ளி­லுமே வெற்றி பெற்று விட்டார் என்று தான் கூற வேண்டும்.\nமைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது­வேட்­பா­ள­ராக சந்­தி­ரிகா கொண்டு வரு­வதில் முன்­னின்­ற­தற்கு, எதி­ர­ணியில் உள்ள கட்­சி­களை அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரு­வதே காரணம் என்று கரு­தினால் அது தவ­றான கருத்து. ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியை மஹிந்த ராஜபக்சவின் கையிலிருந்து மீட்­பதே அவ­ரது முக்­கிய இலக்கு.\nஅதற்­காக, அவர் பொது­ந­ல­னுடன், செயற்­ப­ட­வில்லை என்று மறுத்­து­ரைக்க முடி­யாது. அவ­ரது முன்­னு­ரி­மைக்­கு­ரிய விடயம், சுதந்­திரக் கட்­சியின் அதி­கா­ரத்தை ராஜபக்ச குடும்­பத்தின் கையில் இருந்து கைப்­பற்­று­வது தான். அதை இப்­போது கிட்­டத்­தட்ட அவர் செய்து விட்டார் என்றே கூறலாம்.\nமஹிந்த ராஜபக்ச தேர்­தலில் தோல்வி கண்ட பின்­னரும், சுதந்­திரக் கட்­சியில் அவ­ருக்கு கணி­ச­மான செல்­வாக்கு இருக்­கவே செய்­தது. ஜனா­தி­பதித் தேர்­தலில், சந்­தி­ரி­காவின் சொந்த தொகு­தி­யான அத்­த­ன­க­லவில் கூட, மஹிந்த ராஜபக்ச தான் வெற்றி பெற்­றி­ருந்தார்.\nபண்­டா­ர­நா­யக்க குடும்­பத்தின் மூன்று பிர­த­மர்கள், ஒரு ஜனா­தி­ப­தியை பிர­தி­நி­தித்­துவம் செய்த அத்­த­ன­கல தொகு­தியில் கூட மஹிந்த ராஜபக்சவே செல்­வாக்குச் செலுத்­தினார். அதை­விட, மைத்­தி­ரி­பால சிறி­சேன நடத்­திய கட்­சியின் செயற்­குழுக் கூட்­டத்தில், கலந்து கொண்­ட­வர்­களை விடவும் அதி­க­மானோர் மஹிந்த ராஜபக்ச நடத்­திய கூட்­டத்தில் தான் பங்­கேற்­றி­ருந்­தனர்.\nஎனவே, மஹிந்த ராஜபக்சவின் செல்­வாக்கு சுதந்­திரக் கட்­சிக்குள் முற்­றா­கவே ஒழிந்து போயி­ருக்­க­வில்லை. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க விரும்­பி­ய­வர்கள் கூட, எப்­ப­டியும் இன்னும் மூன்று மாதங்­க­ளுக்குப் பின்னர் நாடா­ளு­மன்றத் தேர்தல் நடக்கப் போகி­றது என்­பதால் சற்று யோசிக்­கவே செய்­தனர்.\nஐ.தே.க. தலை­மை­யி­லான கூட்­டணி தமக்கு நாடா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட இடம்கொடுக்க மறுத்தால் என்ன செய்­வது என்ற குழப்பம் அவர்­க­ளுக்கு இருந்­தது. எனவே மதில் மேல் பூனை­யாக இருக்க முடிவு செய்­தனர். இருந்தும் பலர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வாகத் திரும்பி விட்­டனர் என்­பதை மறுக்க முடி­யாது.\nஒரு கட்­டத்தில், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து கொண்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 48 ஆக அதி­க­ரித்­தி­ருந்­தது. எனினும், துல்­லி­ய­மான கணக்கு எத்­தனை என்று தெரி­யா­ம­லேயே இருந்­தது. பலர் மறை­மு­க­மாக மைத்­தி­ரி­பா­லவை ஆத­ரித்­தனர்.\nஇதனால் மஹிந்த ராஜபக்சவுக்கே தனது பக்கத்தில் எத்­தனை பேர் நிற்­கி­றார்கள் என்று தெரி­யாமல் இருந்­தது. அதை­விட இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட­ன­டி­யாக நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­வதை விரும்­ப­வில்லை.\nஏப்ரல் வரை நாடா­ளு­மன்றம் செயற்­பட்டால் போதும் தமக்கு ஓய்­வூ­தியம் கிடைத்து விடும் என்ற எதிர்­பார்ப்பில், முதல்­ மு­றை­யாகத் தெரி­வான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளனர். அதனால், அவர்­களும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்­கத்தைக் காப்­பாற்றத் தயா­ராக இருந்­தனர்.\nஇந்­த­நி­லையில், மஹிந்த ராஜபக்சவுக்கும் சரி, ��க்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கும் சரி, அடுத்து என்ன செய்­வது என்ற குழப்பம் எற்­பட்­டது. இதனால், தாம் எதனைக் கனவு என்று தேர்தல் பிர­சா­ரத்தின் போது எள்ளி நகை­யா­டி­னரோ, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அதே 100 நாள் செயற்­றிட்­டத்­துக்கு முழு­மை­யான ஆத­ரவை அளிப்­ப­தாக, அறி­விக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.\nஇதை­ய­டுத்து. யார் ஆளும்­கட்சி, யார் எதிர்க்­கட்சி என்று தெரி­யாத குழப்பம் உரு­வா­யிற்று. இத்­த­கைய நிலையில் கட்­சியின் தலை­மையைத் தன்­னிடம் வைத்துக் கொள்­வதால், எதுவும் நடக்கப் போவ­தில்லை என்ற முடி­வுக்கு வந்து தான் மஹிந்த ராஜபக்ச அதனை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஒப்­ப­டைக்க முன்­வந்­தாரா\nஅல்­லது மிகப்­பெ­ரிய சக்­தி­யாக தான் மீண்டும் உரு­வெ­டுக்க வேண்டும் என்ற திட்­டத்­துடன் கட்சித் தலை­மையை மைத்­தி­ரி­பா­ல­விடம் வழங்க முன்­வந்­தாரா என்ற கேள்­விகள் உள்­ளன.\n45 வருட அர­சியல் அனு­ப­வத்தைக் கொண்­டுள்­ள­தாக மஹிந்த ராஜபக்ச அண்­மையில் கூறத் தொடங்­கி­யி­ருக்­கிறார். அந்த அனு­பவம் அவ­ருக்கு, முன்­கூட்­டியே தேர்­த­லுக்­கான அழைப்பை விடும் போது கைகொ­டுத்­தி­ருக்­க­வில்லைத் தான். என்­றாலும், இப்­போது மஹிந்த ராஜ­பக்ச சற்று ஒதுங்கி- அடங்கிப் போக முயற்­சிப்­பது, சந்­தே­கங்­க­ளையே எழுப்­பு­கி­றது. அர­சியல் உள்­நோக்­கத்­துடன் அவர் பதுங்கிக் கொள்ள முனை­கி­றாரா என்­பதே அது.\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை உடை­யாமல் பாது­காக்க வேண்டும் என்­ப­தற்­காக மட்டும் அவர் இந்த முடிவை எடுத்­தி­ருப்பார் என்று எதிர்­பார்ப்­பது சுத்த முட்­டாள்த்­தனம்.\nஅவ்­வாறு கரு­தி­யி­ருப்­பா­ரே­யானால், அலரி மாளி­கையை விட்டு வெளி­யேற முடி­வெ­டுத்த போதே கட்சித் தலை­மை­யையும் விட்டுக் கொடுக்க முடிவு செய்­தி­ருப்பார். மெல்ல மெல்ல தனது அதி­காரம் கட்­சிக்குள் வலு­வி­ழந்து வரத் தொடங்­கிய பின்னர் தான், அவர் இந்த முடிவை எடுத்­தி­ருப்­பதால், கட்­சியின் நலனை அவர் கருத்தில் கொண்­டி­ருப்பார் என்று ஒரு போதும் எதிர்­பார்க்க முடி­யாது.\nமஹிந்த ராஜபக்சவைப் பொறுத்­த­வ­ரையில், தனது அர­சியல் வாழ்வு இத்­துடன் முடிந்து போய் விட்­ட­தாக கரு­து­வ­தாகத் தெரி­ய­வில்லை.\nமீண்டும் அர­சி­யலில் தலை­யெ­டுக்கும் ஆர்­வமும், அவாவும் அவ­ருக்கு இருக்­கி­றது. அவ்­வாற��� தலை­யெ­டுத்தால் தான், தமது குடும்­பத்தின் அடுத்த தலை­மு­றை­யி­னரை அர­சி­யலில் நிலை நிறுத்­தலாம் என்­பது அவ­ருக்கு நன்­றாகத் தெரியும்.\nஅதை­விட, அவர் நாட்டை விட்டுத் தப்­பி­யோ­டவும் தயா­ராக இல்லை. அது தனது ஒட்­டு­மொத்தக் குடும்­பத்­துக்கும் அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்தும் என்று கலங்­கு­கிறார். அதை­விட அவ்­வா­றா­ன­தொரு தெரிவை அவர் மேற்­கொண்டால் கூட, அவர் எதிர்­கா­லத்தில் பல்­வேறு சட்­ட­ரீ­தி­யான சிக்­கல்­க­ளுக்கு முகம் கொடுக்கும் நிலையும் ஏற்­ப­டலாம்.\nஎனவே, அவர் தொடர்ந்து இலங்­கையில் தங்­கி­யி­ருக்­கவே விரும்­பு­கிறார். எவ்­வா­றா­யினும், இப்­போ­தைக்கு அமை­தி­யாக இருக்க வேண்டும் என்று அவர் கரு­து­வ­தாகத் தெரி­கி­றது.\nபுதிய அர­சாங்­கத்­துடன் மோதல் போக்கை கடைப்­பி­டிக்க முனைந்தால், அவர்­களின் எதிர் நட­வ­டிக்­கைகள் இன்னும் இன்னும் தீவி­ர­மாகும். அது தனதும் தனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­னதும் நல­னுக்கு பாத­க­மாக அமையும் என்று மஹிந்த ராஜபக் ஷ கணக்குப் போடு­வ­தாகத் தெரி­கி­றது.\nசுதந்­திரக் கட்­சியின் தலை­மையை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஒப்­ப­டைக்க அவர் இணங்­கி­ய­தற்கு அதுவும் ஒரு காரணம். அதை­விட, இப்­போ­தைய நிலையில், சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பத­வியைத் தக்க வைத்துக் கொள்­வ­தற்­காக நேரத்தை செல­வி­டு­வதை விட, அதனை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கு­வதே புத்­தி­சா­லித்­த­ன­மா­னது.\nஏனென்றால், சுதந்­திரக் கட்­சியின் தலைமை மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வசம் வந்து விட்டால், மஹிந்த ராஜபக்ச அரசில் மோச­டிகள், முறை­கே­டு­களை செய்த முன்னாள் அமைச்­சர்­க­ளான, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அவரே தலை­வ­ராக மாறி­வி­டுவார். அது அவ­ருக்கு சங்­க­டத்தை ஏற்­ப­டுத்தும்,\nஅவரை பத­விக்கு கொண்டு வந்த ஐ.தே.க. தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்கும் இக்­கட்­டான நிலையை ஏற்­ப­டுத்தும். அதே­வேளை, 100 நாள் செயற்­றிட்­டத்தின் முடிவில் பாராளு­மன்­றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தும் போது, மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐ.தே­.கவும் அதன் கூட்­ட­ணியில் உள்ள கட்­சி­களும் எவ்­வாறு செயற்­படப் போகின்­றன\nஒரு உறையில் இரண்டு கத்­திகள் இருக்க முடி­யாது என்று கூறப்­ப­டு­வ­துண்டு. ஐ.தே­.கவும், சுதந���­திரக் கட்­சியும் இரண்டு கத்­திகள். அவை இரண்டும் எப்­படி ஒரே உறையில் ஒரே கூட்­ட­ணியில் இடம்­பெற முடியும் இதனால், நாடா­ளு­மன்றத் தேர்­தலில் தனித்­த­னி­யாக பிரிந்து மோதும் நிலை உரு­வா­கலாம்.\nஅவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­பட்டால், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும், ரணில் தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யையும் பிரித்து விட்­ட­தாக மஹிந்த ராஜபக்சவினால், உரிமை கோர முடியும்.\nமேலும், ஊழல் மோசடி செய்­த­வர்கள் மீது தற்­போ­தைய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுப்­ப­திலும் சிக்­கல்­களை எதிர்­கொள்ள நேரிடும். தனது வசம் உள்ள கட்­சியின் உறுப்­பி­னர்கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தயங்க வேண்டி வரலாம். இவை­யெல்லாம் மஹிந்த ராஜபக்சவுக்கு சாத­க­மான விட­யங்கள்.\nவடமேல் மாகா­ண­சபை ஒட்­டு­மொத்­த­மாக முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தலை­மையில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் சர­ண­டைந்த போது, ஐ.தே.க. திகைத்துப் போய் விட்­டது.\nஏனென்றால், அங்கு ஆட்­சியைப் பிடிக்க ஐ.தே.க. முயன்­றது, ஆனால், நடந்­தது எதிர்­ம­றை­யான விடயம். மத்­திய மாகா­ண­ச­பை­யிலும், ஆட்­சியைப் பிடிக்க முனைய, திடீ­ரென அதன் முத­ல­மைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து கொண்­டி­ருக்­கிறார்.\nஇது­போன்று ஏனைய மாகா­ண­ச­பை­க­ளிலும் நடந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் மாகாண சபைகளில் நிலைத்திருக்கும். இதுபோன்ற நிலை தொடருமேயானால், ஐ.தே.கவுக்குள் குழப்பம் உருவாகும்.\nஅது பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் விரிசலையும் ஏற்படுத்தும். மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தால் இதெல்லாம் சாத்தியமாகாது.\nமைத்திரிபால சிறிசேனவிடம் சுதந்திரக் கட்சியின் தலைமையையும் ஒப்படைத்து விட்டால் அவர் கட்சியையும் கவனிக்க முடியாமல் நாட்டையும் நிர்வகிக்க முடியாமல் திணறுவார். அது அவரை திறனற்ற, நேர்மையற்ற தலைவராக சித்திரிப்பதற்கு வசதியாகி விடும்.\nஎனவே சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி என்பது சுலபமாகவே மைத்திரிபால சிறிசேனவிடம் கிடைத்து விட்டாலும், அது அவருக்குப் பெரும் பாரத்தையும் தலைவலியையும் தான் ஏற்படுத்தும்.\nஅது மஹிந்த ராஜபக்சவுக்கு சாத­க­மான சூழலை உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்­தா­வி­டினும், என்றோ ஒருநாள் உரு­வாக்­கலாம். அந்தக் கனவுடன் தான் அவர் காத்திருக்க முடிவு செய்துள்ளார் போலும்.மீண்டும் வருவார் என்பது நிஜம்\nஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை விஜயம்\nPosted: திசெம்பர் 7, 2013 by Journalist of AKP in உலக‌ச் செய்திகள், உள் நாட்டு செய்திகள்\nஇலங்கை::ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.\nஇம்மாதம் 13ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்த விஜயத்தின்போது அகாஸி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nநல்லிணக்க முயற்சியின் ஒரு கட்டமாக நடத்தப்பட்டுள்ள வட மாகாண சபைக்கான தேர்தலை ஜப்பான் அரசாங்கம் வரவேற்றுள்ள நிலையில், யசூசி அகாஸியின் சமாதான விஜயம் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட மாகாண சபைக்குத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இலங்கை வரும் அகாசி அரசாங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுவார் என ஜப்பானியத் தூதரகம் தெரிவித்தது.\nஇலங்கையின் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதியாக யசூசி அகாசி நியமிக்கப்பட்ட பின்னர் 22 தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.\nஜப்பானின் விசேட சமாதானத் தூதுவராக 2002 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதை அடுத்து, யசூசி அகாஷியின் 23ஆவது இலங்கைக்கான விஜயமாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநெல்சன் மண்டேலா உடல் நலக் குறைவு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் தனது இல்லத்தில் காலமானார்\nஜோகன்னஸ்பர்க்::தென்னாப்ரிக்காவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு நபராக விளங்கியவர் நெல்சன் மண்டேலா.. அவர் உடல் நலக் குறைவு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் தனது இல்லத்தில் காலமானார்\nநெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா என��பதாகும். 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி பழங்குடி இனத் தலைவரின் மகனாக பிறந்த நெல்சன் மண்டேலாஇ இனவெறி ஆட்சியில் ஊறிக் கிடந்த தென்னாப்ரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு கொண்டு சென்ற மகத்தான தலைவர் ஆவார்.\nகுத்துச் சண்டையிலும்இ போர் கலையிலும் வல்லவராக திகழ்ந்த மண்டேலாவுக்கு அவரது ஆசிரியர் சூட்டியப் பெயரே நெல்சன் என்பதாகும். பழங்குடியினத்தில் பிறந்திருந்தாலும்இ படிப்பறிவை பெறுவதில் பெரும் நாட்டம் கொண்ட மண்டேலாஇ லண்டன்இ தென்னாப்ரிக்க பல்கலைகளில் பட்டப்படிப்பை முடித்து தென்னாப்ரிக்காவில் சட்டக்கல்வியையும் பெற்றார்.\nதென்னாப்ரிக்காவில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையர்களிடமே ஆட்சி அதிகாரம் இருந்தது. அவர்களது அடக்குமுறை கருப்பின மக்கள் மீது திணிக்கப்பட்டது.\nஇதனால் வெகுண்டு எழுந்துஇ தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவர்களில் முக்கியமானவராக விளங்கிய மண்டேலாஇ முதலில் காந்திய முறையில் அகிம்சை வழியில்தான் தனது போராட்டத்தைத் துவக்கினார். ஆனால்இ பிறகு அவரே ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கும் தலைமை தாங்கி போராட்டத்தை வழி நடத்தினார். இதன் மூலம்இ நிறவெறி அரசுக்கு எதிராக மிகக் கடுமையான கெரில்லாப் போர் முறைத் தாக்குதலை நடத்தினார்.\nஇதனால்இ 1962ஆம் ஆண்டு அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில்\nஅடைக்கப்பட்டார். நிறவெறி அரசுஇ 27 ஆண்டு காலம் மிகச் சிறிய சிறை அறையில் அடைத்து தனது நிறவெறியை வெளிக்காட்டியது. ராபன் தீவுப் பகுதியில் அமைந்த திறந்தவெளி சிறிய சிறை அறையில் பெரும்பாலான சிறைக் காலத்தை கழித்த மண்டேலாஇ சிறைக் காலத்தில் அனுபவித்த கொடுமைகள் சொல்லி மாளாதவை. எனினும்இ அவரது போராட்ட உணர்வு மட்டும் சோர்ந்து போகவில்லை.\nஉலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல இத்தனை காலம் சிறையில் கழித்த தலைவர் யாரும் இல்லை என்கிறது வரலாறு.\nமண்டேலாவை விடுதலை செய்ய உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வலுத்தன. அவரது மனைவி சார்பில் தென்னாப்ரிக்காவில் போராட்டம் வலுத்தது. இதையடுத்துஇ 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 71.\n1990ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா விடுதலையானதை உலகமே வரவேற்றது. தென்னாப்ரிக்காவில் குடியரசு மலரவும் காரணமானார்.\nஅதோடுஇ தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகவும் 1994ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் நெல்சன் மண்டேலா. அவரது பதவிக் காலம் முடிந்ததும்இ 2வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். 2008ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மண்டேலா.\nஅப்போதும் ஓயாமல் பல்வேறு நலப் பணிகளுக்காக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தால் மண்டேலா.பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு குணமடைந்துஇ வீடு செல்வதும்இ சில நேரம் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்று வந்த நெல்சன் மண்டேலா சில வாரங்களாக மரண படுக்கையில் விழுந்தார். அவர் தனது பேசும் திறனை இழந்துஇ குடும்ப உறுப்பினர்களின் ஆறுதல் வார்த்தையாலும்இ உற்சாக மொழிகளாலும் உயிர் பிழைத்து வந்தார்.\nஇந்த நிலையில்இ வெள்ளிக்கிழமையான இன்று (2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி)நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் உலக மக்களை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மரணம் அடைந்தார்.\nஎதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும்: வில்லியம் ஹேக்\nPosted: திசெம்பர் 5, 2013 by Journalist of AKP in உலக‌ச் செய்திகள், உள் நாட்டு செய்திகள்\nஎதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதனை இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறினால் ஜெனீவா மாநாடு கூடும்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை பிரித்தானியா வலியுறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பிக்கையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா கோரியிருந்தது.\nஇந்தநிலையில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவின் உறுதியான நிலைப்பாட்டை பொதுநலவாய மாநாட்டின் போது வெளிப்படுத்தினார் எனவும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.\nஏமன் பாதுகாப்பு அமைச்சகம் மீது தாக்குதல்: 20 பேர் பலி\nசனா::ஏமன் நாட்டில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் நாட்டின் தெற்குப்பகுதி மலைகளில் மறைந்துகொண்டு அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசுக்கு ஆதரவாக அமெரிக்க ஆளில்லா விமானம் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் தலைநகர் சனாவில் உள்ள பாதுகாப்பு அமைச்சக கட்டிடத்தில் இன்று குண்டுகள் நிரப்பப்பட்ட காரைக்கொண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பின் தொடர்ந்து வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சராமரியாக சுட்டனர். இதையடுத்து அங்கு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.\nஇந்த சண்டையில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அப்போது அந்த கட்டிட வளாகத்திற்குள் இருந்த மருத்துவமனையை குறிவைத்தும் அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை கூறியுள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஜூலை மாதம் ராணுவ உடையில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇறுத்திக்கட்டம் ஆவணப்படம் பிரஸ்ஸலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக திரையிடப்பட்டது: யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பெண் உறுப்பினர் வாழ்வை விளக்கும் ‘இறுத்திக்கட்டம்\nPosted: திசெம்பர் 1, 2013 by Journalist of AKP in உலக‌ச் செய்திகள், உள் நாட்டு செய்திகள்\nஇலங்கையில் நடந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் பெண் உறுப்பினர் வாழ்வை விளக்கும் ‘இறுத்திக்கட்டம்’ ஆவணப்படம் பிரஸ்ஸலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக திரையிடப்பட்டது.\nஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றிலுள்ள இலங்கை நண்பர்கள் குழுவின் தலைவரான ஜொப்ரேவான் ஓடன் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார்.\nஇந்த ஆவணப்படத்தை பார்த்தவர்களில்இ இலங்கையின் பெல்ஜியம் லக்ஷம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான தூதுவரான பி.எம்.அம்ஸாஇ இலங்கையில் 11 வருடங்கள் வாழ்ந்த பிரித்தானிய பிரசையான றிச்சாட் மன்டிஇ ஆகியோரும் அடங்குவர்.\nஇந்த படத்தில் புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு உண்டான அவலங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் வழங்கிய இரக்கமான அன்பான கவனிப்புகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.\nபுலிகளினால் நடத்தப்பட்ட செஞ்சோலையில் வளர்ந்த புலி பெண் உறுப்பினர் ஒருவரை மையமாக கொண்டே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயவதனி எனும் இப்பெண் மறுபக்கத்தை தீயதாகவே பார்க்கும் வகையில் வளர்க்கப்பட்டவர்.\nஇந்த படம் ஜெயவதனி பற்றியதாயினும் இது தனி ஒருவரின் வாழ்க்கை சரித்திரத்துக்கும் அப்பால் செல்கின்றது. இதில் இவரைப்போன்ற பலரின் கதி காட்டப்பட்டுள்ளது. இது மீட்சிபெற முயலும் இலங்கையிலுள்ள மக்களின் கதையாகும்.\nஇவர்களுக்கு ஆழமான அனுதாபமும் உதவியும் தேவை இதனால்தான் இந்த படத்தை தயாரித்தேன் என இந்த படத்தின் இயக்குநர் ஜீவன் சந்திமல் கூறினார்.\nஇந்த படத்தை பார்த்தவர்கள் ஒரு நீதியான சமநிலைப்பட்ட ஊடக கவனிப்பு என்ற நேக்கில் இந்தப் படத்தை இயன்றளவு பல இடங்களிலும் திரையிட வேண்டுமெனும் கருத்தை வெளியிட்டனர்\nஆளும் கட்சி உறுப்பினருடன் பிரபல தென்னிந்திய நடிகை கிசு கிசு\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தென்னிந்திய நடிகை ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் இறுவட்டு (சீ.டி) மற்றும் புகைப்படங்கள் சில சென்னையில் முக்கிய பிரமுகர்களிடம் சிலரிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த நடிகை, இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடமும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவையும் அந்த சீ.டி மற்றும் புகைப்படங்களில் அடங்குவதாகவும் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n‘தமிழில் நம்பர் வன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், இந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக அவர் இலங்கைக்கு சென்றுள்ளார்.\nதமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை வந்த அந்த நடிகை, ‘இங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும்’ பிரசாரம் செய்தார்.\nஇதேவேளை, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழிலதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சீ.டி.யாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சீ.டி.தான் இப்போது சென்னையின் வி.வி.ஐ.பி.கள் சிலரிடம் உள்ளதாம்.\nஇதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம். இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டபோது, ‘அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதா’ தெரிவிக்கப்படுகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nதுப்புரவு பணி செய்த “மதினா மேயர்”\nசவுதி அரேபியா அரசு சமிபத்தில் கொண்டு வந்த அந்நிய நாட்டு தொழிலாளர்களை பாதிக்கும் சட்டத்தால் அங்கு துப்புரவு பணி செய்த பலரும் வேலையிழந்தனர்.\nமீதமிருந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nநபிகள் நாயகம்(ஸல்) புனித நகரமான மதினாவில் குப்பை சேருவதை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது என்று கூறிய\nமதினா மேயர் டாக்டர். காலித் அப்துல் காதிர் தானே துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.\nமேயரது அதிரடியைப் பார்த்து பிற அதிகாரிகளும் சேர்ந்து துப்புரவு பணி செய்ய ஆரம்பித்தனர்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?cat=3487", "date_download": "2018-06-21T10:26:25Z", "digest": "sha1:QI7VWRNFFICLYYYMANJZFSYFSEIOJ4GK", "length": 18511, "nlines": 619, "source_domain": "anubavajothidam.com", "title": "கேள்வி பதில் – அனுபவஜோதிடம்", "raw_content": "\nகேள்வியும் நானே பதிலும் நானே :2\n நீங்க ஆரும் கேள்வி கேட்காததால நானே கேள்வி கேட்டு நானே பதில் தந்துக்கிட்டிருக்கன். ஆருனா பொறுப்பா கேள்வி கேட்டா பதில் சொல்ல ட்ரை பண்றேன். (சொந்த ஜ���தக கேள்விகள் மட்டும் வேண்டாமே) தல நீங்க எந்த காரியத்தையும் ஒழுங்கா -முறையா முடிக்க மாட்டிங்களா நீங்க எந்த காரியத்தையும் ஒழுங்கா -முறையா முடிக்க மாட்டிங்களா ஆங் ..அதெப்படி அதிபதி சந்திரன் ரெண்டே கால் நாளைக்கொருக்கா ராசி மாறிக்கிட்டே போவாரு . இதனால எதையும் ஒழுங்கா ஐ மீன்\nஅதிரடி ஜோதிட கேள்வி- பதில்கள்\n எந்த கொள்ளி கண்ணு பட்டுதோ …(கவுளி சொல்லுது ) ஜூலை 20 ஆம் தேதி போட்ட போஸ்டோட கோவிந்தா .இடையில திருமதி பானுகுமார் எழுதிய நூல் விமர்சனம் ஒரு 4 பதிவா ஒப்பேத்திருச்சு. இல்லின்னா அவ்வ். என்னண்ணே ..சரக்கு தீர்ந்து போச்சுன்னா அதுக்கு ஆரு மேலயோ பழி போட்டுர்ரதானு கேப்பிக. ஒரு இசை மேதை சொன்னாராம் என் வாழ் நாள் எல்லாம் ஸ்ருதி கூட்டறதுக்கே சரியா போச்சுன்னு. அப்படி எட்டு வருசமா நான்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nபல்வேறு திரட்டிகளின் வழியே வந்து இந்த பதிவை படிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி . நம் புதிய வலை தளமான அனுபவ ஜோதிடம் டாட் காமில் இலவச ஜோதிட கேள்வி பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது வெறுமனே வருகையை கூட்டும் தந்திரமல்ல. 1989 முதல் இந்த துறையில் இருந்தாலும் நாளிதுவரை (என்றும்) மாணவனாக இருக்கவே விரும்பும் எனக்கு ஆசிரியர்கள் யார் என்றால்.. ஆரம்பத்தில் மூல நூல்கள்,உரை நூல்கள், ஜோதிட இதழ்கள் தான். ஆனால் ஒரு கட்டத்துக்கு பின்\nஅனுபவஜோதிடம் : 3 14/06/2018\nஅனுபவஜோதிடம் : 1 07/06/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/10/blog-post_28.html", "date_download": "2018-06-21T10:12:41Z", "digest": "sha1:A6ATSPIVKE2ZUDYMQENZD3KPFPXXHUXT", "length": 54255, "nlines": 676, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: புற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலா���், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nபுற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்\nபடத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால படல் பெரிதாகத் தெரியும். நீங்கள் பாரப்பதற்கு வசதியாக இருக்கும்\nபுற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்\nபசு காப்பாற்றியதா அல்லது காப்பாற்றவில்லையா விபரம் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்\nபுற்றுநோய்லிருந்து என்னை காப்பாற்றிய பசு :\nநான் அமித் வைத்யா. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து பொருளாதரத்தில் டாக்டர் பட்டம் பெற்று என்னுடைய\n27 வயதிலேயே தொழில் ரீதியில் மிக உயர்த நிலையை அடைந்ததின் மூலம் பொருளாதாரத்தில் உயர்தவன் .சுறுசுறுப்பான வாழ்க்கையானாலும் ஆரோக்யமான வாழ்க்கை அல்ல. வயதுக்கு மீறிய சாதனை செய்தவன் .\n\"என்னுடைய கனவுகளெல்லாம் என்னுடைய தந்தை இறந்த சில மாதங்களுக்கு பின்னர் எனக்கு முதல் நிலை புற்றுநோய் தாக்கி உள்ளது என்று கண்டுபிடித்ததற்கு பின்னால் தகர்ந்தது\". நியூயார்க்கில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனையில் கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.\nசிலமாதம் ஓரளவு உடல் நிலை சரியாக இருந்தது. ஆனால் தீடீர் என்று என்னுடைய அம்மாவுக்கும் மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக சில நாட்களில் உயிர் இழந்தார். அதற்கு பிறகு எனக்கு மீண்டும் புற்றுநோய் பரவ ஆரமித்தது. குடலில் பரவிய அது வேகமாக என்னுடைய நுரையீரலையும் பதம் பார்த்தது.\nஒரே பிள்ளையான நான் தனிமையாக உணர்ந்தேன்.\nமருந்துகளையும் மாத்திரைகளையும் என்னுடைய உடல் ஏற்க மறுக்கிறது என்றும் நான் இன்னும் சிறுது நாட்களில் இறந்து விடுவேன் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர். முதலில் அச்சப்பட்ட நான் பின்பு என்னுடைய பெற்றோர்களை பார்க்க போகிறோம் என்று தேற்றிக்கொண்டேன். என்னுடை��� மரணதிற்கான ஏற்பாடுகளை நானே செய்தேன்.\nஇறப்பதற்கு முன் இந்தியாவில் உள்ள என்னுடைய உறவினர்களை சந்திக்கும் ஆவலில் இந்தியாவிற்கு கிளம்பினேன். உடல் இருக்கும் நிலையில் இந்திய மண்ணில் என்னுடைய கால் படுமா என்று தெரியவில்லை. வந்து சேர்ந்தேன்.\nஉறவினர்கள் என்னுடைய நிலைமையை நினைத்து வருந்தினார்கள். அவர்களில் ஒருவர் மாற்று மருத்துவம் ஒன்று புற்றுநோய்க்கு குஜராத்தில் உள்ளதாகவும் செலவே இல்லாததாகவும் சொன்னார்.\nஇறப்பின் விளிம்பில் இருக்கும் நான் சரி பார்போம் என்று அங்கு சென்றேன். யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டது. வெறும் வயிற்றில் நாட்டு பசுவின் பால், தயிர், நெய், பசும் சாணம் மற்றும் பசுவின் மூத்திரம் அடங்கிய பஞ்சகவ்யம் கொடுக்கப்பட்டது..கீமோ தேரோபியில் அத்தனை சுவையையும் இழந்த நான் நம்பிக்கையோடு அதை அருந்தினேன். சிலநாட்களில் என்னுடைய புற்றுநோய் பரவாமல் இருப்பதாக மருத்துவ அறிக்கை சொன்னது.\n40 நாட்கள் அங்கேயே தங்கி இருந்து சிகிச்சை தொடர முடிவு செய்தேன். அங்கே ஒரு விவசாயி எனக்கு தன்னுடைய வீட்டில் சிறிய அறையைக் கொடுத்தார். கூடவே அன்பையும் கொடுத்தார். சில நாட்களில் என்னுடைய புற்றுநோய் குறைந்து இருப்பதாக ரிப்போர்ட் வந்தது. நான் சிறிது நடக்க துவங்கினேன் பின்னர் நடைபயணம் மேற்கொள்ள முடிந்தது, நடந்த நான் ஓடத்துவங்கினேன், என்னுடைய இருண்ட வாழ்கையில் மகிழ்ச்சியை உணரத் துவங்கினேன். 18 மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் எனக்கு புற்றுநோய் முழுவதுமாக குணமாகியது.\nமரணத்திற்கான ஏற்பாடுகளை செய்த நான் வாழ்வதற்காக ஏற்பாடுகளை துவங்கினேன்.\nதற்போது \"ஹீலிங் வைத்யா\" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி புற்றுநோய் பாதிக்க பட்டவர்களுக்காக பணியாற்றிக் கொண்டிருகின்றேன். நான் மீண்டும் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. எனக்கு இந்தியா நிறையக் கொடுத்துள்ளதை உணர்ந்துள்ளேன். அதே நேரத்தில் இந்திய மக்கள் இதன் மகத்துவத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பதையும் பார்க்கிறேன்..\nதற்போது புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறேன்.....\nபுனித புற்றுநோய் --- புற்றுநோயிலிருந்து என்னை காப்பாற்றிய பசு\nமேலதிகத் தகவலுக்கு இதையும் க்ளிக்கிப் படியுங்கள்:\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப் பூக்கள், புற்று நோய், மருத்துவம்\nகேட்���ும் போதே மனம் மகிழ்சியாக உள்ளது. பசு நமக்கு இயற்கை கொடுத்த வரம். அதை நாம் பாலிற்கு மட்டும் பயன்படுத்துகிறோம். இந்த தகவலை அனுப்பிய வாத்யார் அய்யாவுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்\nபஞ்சகவ்ய மகிமையை எடுத்துக்காட்டுடன் விளக்கியமைக்கு நன்றி.\nநல்ல செய்திதான். ஒரிரு நபர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மட்டும் உதவாது. இதனை இன்னும் அதிகமாக ஆய்வு செய்து மக்களுக்குக் கூற வேண்டும்.\nசாதரண, சராசரி ம‌னிதன் எந்த ஒரு வைத்திய முறையைப் பற்றியும் அதிக ஆர்வமோ, அதிக அலட்சியமோ காட்ட வேண்டியதில்லை.எதில் தனக்கு விரைந்த,நாட்பட்ட சுகம் கிடைக்கிறதோ அதனைக் கைக்கொண்டால் போதுமானது.\nஅல்லோபதியில் பரிசோதனை முறைகளும், அறுவை சிகிச்சையும் நன்கு முன்னேறிவிட்டன. அதில் அளிக்கப்படும் மருந்துகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை அவ‌ர்களே நன்கு கூறுகிறார்கள்.அதுபோல மற்ற மருத்துவங்களில் கூறுவதில்லை.அது போலவே மற்ற மருத்துவங்களில் டோசேஜ் பற்றிய பொதுவான அபிப்ராயம் இல்லை.\nஎனக்கு சொரியாஸிஸ் குப்பைமேனியால் சரியாயிற்று. அதுவே இன்னும் பலபேருக்கு சரியாகவில்லை.\nநீண்ட நாட்களுக்கு பிறகு அடியேன் வருகை. ஏற்றுக் கொள்ளவும். ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்\nஅற்புதமான பகிர்வு குரு. நன்றி, செல்வம்\nபஞ்சகௌவியம் சித்த மருத்துவ த்தில் அறிய மருந்தாக பயன்பட்டு வருகிறது.\nமிகச்சிறந்த கிருமி நாசினியாக பசு சாணம் ,\nகோமியம் இன்னும் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.\nஅறிய தகவலுக்கு நன்றி ஐயா\n\"FACTS OF LIFE\" தலை வாசல் வாசகம் பார்த்ததுமே புரிந்தது வாத்தியார் ஒரு புதுமையான() விஷயம் சொல்கிறார் என்று.\nஒரு ஆர்வக் கோளாறினால் சித்த வைத்திய முறைகளைப் படித்து பார்க்க ஒரு பாக்கியம் கிடைத்தது.இதே விஷயத்தை ஒரு சித்த வைத்தியரிடமும் கலந்தாய்வு செய்யும் பாக்கியமும் பெற்றேன்.சித்த வைத்தியத்தில் பஞ்ச கவ்வியம் மிக சிலாகித்து சொல்லப் பட்டுள்ளது.எம்பெருமான் திருமாலின் திருக் கோவில்களிலும் கொடுக்கப் படும் தீர்த்தம் பஞ்சகவ்வியமே - இது நோய் தீர்க்கும் அருமருந்து (அமிர்தத்திற்கு இணையாக) சொல்லப் படுகின்றது. எந்த நோய் எனினும் சித்த மருந்தை பசுநெய் அல்லது தேனுடன் சேர்த்து உண்ணும் படி அறிவுறுத்தப் படுகின்றது.\nமுக்கியமான விஷயம் அதுவல்ல. இது போன்ற மருந்துகள��� வெளியில் சொல்லாமல் காசு பார்க்க விற்கப்படுகின்றது.இன்றைய விஷயத்தை படித்த பலரும் இதனால் பயன் அடைவர் என்பது உறுதி.எனது கருத்துப் படி நமது வகுப்பறை அறியாமை என்னும் இருளைப் போக்கும் ஒளியாக, பஞ்சகவ்வியம் போன்று செயலாற்றுகின்றீர்கள்.நன்றி.\nசித்த வைத்தியத்தில் வயிற்று உப்புசத்திற்கு துளி எறுமை சாணம் நீரில் கலந்து குடிக்க உடனே சரியாகும். குடல் நோய்வாய்ப்பட்டால் பசி எடுக்காது, ருசி தெரியாது. ஆட்டுகுடலை சமைத்து உண்ண நோய் குணமாகும். ஆறாத புண்ணுக்கு அவரை இலை சாறு தேய்த்து, அவரை இலையை வைத்து கட்ட உடனே குணமாகுமாம்.\nஇன்றைய அலோபதி மருத்துவர்களும் சித்த வைத்தியர்களின் உதவி நாடி அலைகின்றனர்.\nதங்களின் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான பதிவில் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் என பதிவியிருந்தீர்கள். அமிர்தம் போன்ற அருமருந்து அதுதான். இன்றைய தேதியில் விளம்பரங்களில் வரும் சித்த மருந்துகள் பலன் தராது. உண்மையான குரு மருந்து எனப்படும் சித்தர்கள் குறிப்பிட்ட மருந்து சேர்க்கப் படும்போதுதான் அவை வேலை செய்யுமாம்.\nமுக்கிய குறிப்பு: நான் சித்த வைத்தியனல்ல.\nசில நல்ல முக்கியமான விசயங்களை தங்கள் பதிவின் மூலம் சாதாரண சாமிகளுக்கும், ஆசாமிகளுக்கும் தெரியப்படுத்திக் கொண்டு இருக்கும் தங்கள் தெய்வத் திருப் பணிகள் என்றென்றும் தொடரவேண்டி வணங்குகின்றோம்.\nஅன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..\nம்ஹ்ம்ம் நாம சொன்ன யாரு கேட்பா..இதே இது வெளி நட்டு காரன் ஆராய்ச்சி செஞ்சு சொன்ன ஆஹா ஓஹோ என்று புகழ்வான்..\nஅய்யா .ஒரு முக்கியமான விஷயம் நமது வகுப்பறை வரும் சக மாணவர் ஒருவருக்கு இது போன்ற ஒரு புற்று நோய் உள்ளது கீமோ தெரபி எடுத்து கொண்டிருக்கிறார்.. அவரும் தனது வாழ் நாளை எண்ணி கொண்டிருக்கிறார் ...அவருடன் தொடர்பு இருக்கிறது ..\nபழனி அப்பன் மனசு வைத்து இதை அவர் பின் பற்றினால் குணமாகும்.. அப்பன் கடை கண் பார்பாணா \nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nதங்களின் இந்த பதிவை .அப்படியே தட்டச்சு செய்து . எனது முக நூல் பக்கத்தில் வெளி இட்டுள்ளேன் ..\nநிறைய பேர் பயனடிவார்கள் ..\nகேட்கும் போதே மனம் மகிழ்சியாக உள்ளது. பசு நமக்கு இயற்கை கொடுத்த வரம். அதை நாம் பாலிற்கு மட்டும் பயன்படுத்துகிறோம். இந்த தகவலை அனுப்பிய ��ாத்யார் அய்யாவுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்////\nபஞ்சகவ்ய மகிமையை எடுத்துக்காட்டுடன் விளக்கியமைக்கு நன்றி.\nநல்ல செய்திதான். ஒரிரு நபர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மட்டும் உதவாது. இதனை இன்னும் அதிகமாக ஆய்வு செய்து மக்களுக்குக் கூற வேண்டும்.\nசாதரண, சராசரி ம‌னிதன் எந்த ஒரு வைத்திய முறையைப் பற்றியும் அதிக ஆர்வமோ, அதிக அலட்சியமோ காட்ட வேண்டியதில்லை.எதில் தனக்கு விரைந்த,நாட்பட்ட சுகம் கிடைக்கிறதோ அதனைக் கைக்கொண்டால் போதுமானது.\nஅல்லோபதியில் பரிசோதனை முறைகளும், அறுவை சிகிச்சையும் நன்கு முன்னேறிவிட்டன. அதில் அளிக்கப்படும் மருந்துகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை அவ‌ர்களே நன்கு கூறுகிறார்கள்.அதுபோல மற்ற மருத்துவங்களில் கூறுவதில்லை.அது போலவே மற்ற மருத்துவங்களில் டோசேஜ் பற்றிய பொதுவான அபிப்ராயம் இல்லை.\nஎனக்கு சொரியாஸிஸ் குப்பைமேனியால் சரியாயிற்று. அதுவே இன்னும் பலபேருக்கு சரியாகவில்லை.//////\nஉங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nநீண்ட நாட்களுக்கு பிறகு அடியேன் வருகை. ஏற்றுக் கொள்ளவும். ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்/////\nவகுப்பறையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்\nஅற்புதமான பகிர்வு குரு. நன்றி, செல்வம்//////\nநல்லது. நன்றி செல்வம் வேலுசாமி\nபஞ்சகௌவியம் சித்த மருத்துவ த்தில் அறிய மருந்தாக பயன்பட்டு வருகிறது.\nமிகச்சிறந்த கிருமி நாசினியாக பசு சாணம் ,\nகோமியம் இன்னும் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.\nஅறிய தகவலுக்கு நன்றி ஐயா\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்\n\"FACTS OF LIFE\" தலை வாசல் வாசகம் பார்த்ததுமே புரிந்தது வாத்தியார் ஒரு புதுமையான() விஷயம் சொல்கிறார் என்று.\nஒரு ஆர்வக் கோளாறினால் சித்த வைத்திய முறைகளைப் படித்து பார்க்க ஒரு பாக்கியம் கிடைத்தது.இதே விஷயத்தை ஒரு சித்த வைத்தியரிடமும் கலந்தாய்வு செய்யும் பாக்கியமும் பெற்றேன்.சித்த வைத்தியத்தில் பஞ்ச கவ்வியம் மிக சிலாகித்து சொல்லப் பட்டுள்ளது.எம்பெருமான் திருமாலின் திருக் கோவில்களிலும் கொடுக்கப் படும் தீர்த்தம் பஞ்சகவ்வியமே - இது நோய் தீர்க்கும் அருமருந்து (அமிர்தத்திற்கு இணையாக) சொல்லப் படுகின்றது. எந்த நோய் எனினும் சித்த மருந்தை பசுநெய் அல்லது தேனுடன் சேர்த்து உண்ணும் படி அறிவுறுத்தப��� படுகின்றது.\nமுக்கியமான விஷயம் அதுவல்ல. இது போன்ற மருந்துகளை வெளியில் சொல்லாமல் காசு பார்க்க விற்கப்படுகின்றது.இன்றைய விஷயத்தை படித்த பலரும் இதனால் பயன் அடைவர் என்பது உறுதி.எனது கருத்துப் படி நமது வகுப்பறை அறியாமை என்னும் இருளைப் போக்கும் ஒளியாக, பஞ்சகவ்வியம் போன்று செயலாற்றுகின்றீர்கள்.நன்றி.\nசித்த வைத்தியத்தில் வயிற்று உப்புசத்திற்கு துளி எறுமை சாணம் நீரில் கலந்து குடிக்க உடனே சரியாகும். குடல் நோய்வாய்ப்பட்டால் பசி எடுக்காது, ருசி தெரியாது. ஆட்டுகுடலை சமைத்து உண்ண நோய் குணமாகும். ஆறாத புண்ணுக்கு அவரை இலை சாறு தேய்த்து, அவரை இலையை வைத்து கட்ட உடனே குணமாகுமாம்.\nஇன்றைய அலோபதி மருத்துவர்களும் சித்த வைத்தியர்களின் உதவி நாடி அலைகின்றனர்.\nதங்களின் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான பதிவில் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் என பதிவியிருந்தீர்கள். அமிர்தம் போன்ற அருமருந்து அதுதான். இன்றைய தேதியில் விளம்பரங்களில் வரும் சித்த மருந்துகள் பலன் தராது. உண்மையான குரு மருந்து எனப்படும் சித்தர்கள் குறிப்பிட்ட மருந்து சேர்க்கப் படும்போதுதான் அவை வேலை செய்யுமாம்.\nமுக்கிய குறிப்பு: நான் சித்த வைத்தியனல்ல.\nசில நல்ல முக்கியமான விசயங்களை தங்கள் பதிவின் மூலம் சாதாரண சாமிகளுக்கும், ஆசாமிகளுக்கும் தெரியப்படுத்திக் கொண்டு இருக்கும் தங்கள் தெய்வத் திருப்பணிகள் என்றென்றும் தொடரவேண்டி வணங்குகின்றோம்.\nஅவ்வப்போது சங்கை எடுத்து ஊதிக் கொண்டிருக்கிறேன். சாமிகளுக்கு செய்திகள் போய்ச் சேர்ந்தால் போதும். நான் எழுதுவதின் நோக்கமும் அதுதான் நன்றி பொன்னுசாமி அண்ணா\nஅன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..\nம்ஹ்ம்ம் நாம சொன்ன யாரு கேட்பா..இதே இது வெளி நட்டு காரன் ஆராய்ச்சி செஞ்சு சொன்ன ஆஹா ஓஹோ என்று புகழ்வான்..\nஅய்யா .ஒரு முக்கியமான விஷயம் நமது வகுப்பறை வரும் சக மாணவர் ஒருவருக்கு இது போன்ற ஒரு புற்று நோய் உள்ளது கீமோ தெரபி எடுத்து கொண்டிருக்கிறார்.. அவரும் தனது வாழ் நாளை எண்ணி கொண்டிருக்கிறார் ...அவருடன் தொடர்பு இருக்கிறது ..\nபழனி அப்பன் மனசு வைத்து இதை அவர் பின் பற்றினால் குணமாகும்.. அப்பன் கடை கண் பார்ப்பானா \nபார்ப்பாரா என்ற சந்தேகம் எதற்கு பார்ப்பார் என்ற முழு நம்பிக்கையோடு செய்��ச் சொல்லுங்கள்.\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nதங்களின் இந்த பதிவை .அப்படியே தட்டச்சு செய்து . எனது முக நூல் பக்கத்தில் வெளி இட்டுள்ளேன் ..\nநிறைய பேர் பயனடைவார்கள் ..\nஇதற்கு எதற்கு இத்தனை நன்றி நல்ல செயலைத்தானே செய்துள்ளீர்கள் கணபதியாரே\nஇந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச்...\nஅவ்வப்போது எதை அணிய வேண்டும்\nஏ டி எம் மெஷின் மூலம் குடிநீரும் கிடைக்கிறதாம்\nபுற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்\nHumour: நகைச்சுவை: முதல் இரவிற்கும் கடைசி இரவிற்கு...\nQuiz 100: விடை: ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி\nQuiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்\nநகைச்சுவை: மருத்துவமனைக்கான பன்ச் டயலாக் என்ன\nHumour: நகைச்சுவை: அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரவேண...\nபுதிர் 99: பதில்: கிரகங்களில் அவருக்கு மட்டும்தான்...\nQuiz: புதிர்: நமது சட்டங்கள் எங்கே செல்லாது\nபக்தன் தனக்குப் படைப்பதை கடவுள் எப்படிச் சாப்பிடுவ...\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது\nஅடிப்படைத் தேவைகளும் அவசர வாழ்க்கையும்\nQuiz: புதிருக்கான விடை: வியாபார யோகம் இல்லாத ஜாதகம...\nQuiz: புதிர்: தோல்வி மீது தோல்வி வந்தது எதனால்\nHumour: நகைச்சுவை: எதற்காக அவர் பலமாக அழுதார்\nவேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய விருப்பமா...\nதேரில் வந்தவன் நேரில் தந்தது என்ன\nQuiz: புதிருக்கான விடை: குதிரையும் கிடைத்தது. அமர்...\nQuiz: புதிர்: எது கிடைக்கும்\nதேசத் தந்தைக்காக ஒரு நாள்\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத படைப்புக்கள்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshmoorthyj.blogspot.com/2016/01/15.html?showComment=1451669012554", "date_download": "2018-06-21T10:18:31Z", "digest": "sha1:UETZBTCG5FSJX6Z7FPXFT4S7NINPJENF", "length": 20359, "nlines": 112, "source_domain": "ganeshmoorthyj.blogspot.com", "title": "சில விசயங்கள் - 15 | கணேஷ்", "raw_content": "\nசில விசயங்கள் - 15\nமுழுதும் கற்பனையில் கதையை ஒருவரால் எழுத முடியாது என்பதை சுஜாதா எழுதி வாசித்ததாக நினைவு. இது உண்மையும் கூட. அந்த வகையில் நான் அதிகம் பயன்படுத்தியது எங்கள் ஊரில் உள்ள பெருமாள் கோயிலும், ஊரைச் சுற்றி ஓடும் ஆறும் தான். என்னதான் அதீத கற்பனை இருந்தாலும் அதனைக் கொஞ்சம் உயிருள்ளதாக மாற்ற நாம் கண்ணில் கண்ட நிகழ்வுகளின் பாதிப்பு, மனிதர்களின் குணங்கள், அல்லது நாம் ரசித்த அல்லது நம்மை பாதித்த இடங்கள் இவற்றில் ஏதாவதொன்றை கண்டிப்பாக நமக்கே தெரியாமல் ஒரு இடத்தில் வெளிப்படுத்தியே விடுவோம்.\nஅந்த விதத்தில் நான் சேர்த்தது சிறுவயதில் அதிகமாக நான் ரசித்த இரண்டு விசயங்கள். ஒன்று ஊரை ஒட்டியே ஓடும் ஆறு, வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோயில். இந்த இரண்டுக்கும் ஒரு மிகப்பெரிய சம்பந்தம் உண்டு. கொஞ்சம் கதைபோல இருந்தாலும் இறுதியில் உணமையான ஏதோ ஒன்று தனித்து இருப்பதை உணரமுடியும். முதலில் அந்த ஆற்றில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.\nவைப்பாறு என்ற பெயருடன் கேரளத்தில் இருந்து உருவாகி எங்கள் ஊர் வழியாகப் பயணித்து கடலில் சேரும். ஆறு என்றால் எப்போதும் நொங்கும் நுரையுமாக தண்ணீர் செல்லாது. வருடத்தில் எப்படி ஒரு தீபாவளி,ஒரு பொங்கல், ஒரு பிறந்த நாளோ அதே மாதிரி வருடத்திற்கு ஒரு தடவை வெள்ளம் வரும். அப்படி வந்தால் நாங்கள் புண்ணியவான்கள். ஒருவகையில் காட்டாறு என்று கூட சொல்லலாம். ஆனால் அதனையொட்டியக் கிராமங்களுக்கு ஒரு ஜீவநதி. தண்ணீர் வரும் நேரம் மட்டுமில்லாமல் திறந்த மணல்வெளியில் தனக்குள் நீரை தேக்கிவைத்து கோடை காலங்களில் விவசாயத்திற்கும், குடிக்கவும் நீர் வழங்கும் ஓர் ஜீவ நதி.\nஆனால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தண்ணி வரவே இல்லை யார் பெற்ற சாபமோ தெரியாது. இடையில் நடந்த மணல் கொள்ளையில் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் போல மாறியது. ஆம் ஆடை கிழிக்கப்பட்டு கந்தல் கோலமாக கிடக்கும் ஒரு அபலையை விட மோசமாக ஆக்கிவிட்டார்கள். உயிரோடுள்ள உடலை ஒரு இரும்புக்கரம் கொண்டு துளைத்து ஒவ்வொரு உறுப்பாக வெளியே எடுத்து விற்ற பிறகுத் தூக்கிப் போட்ட ஒரு சடலம்தான் இப்போது இருக்கும் நான் ரசித்த ஆறு.\nமுதலில் எங்கும் ஒரே சமமான சமவெளி. கடைசியாக வந்த வெள்ளம் வரைந்து விட்டுச்சென்ற ஓவியமாக சிறு பள்ள மேடுகள். அந்த ஓவியத்துக்கு வண்ணம் சேர்க்கும் விதமாக வெள்ளையான குருமணல், கொஞ்சம் மங்கலான சரல், கருப்பான கூழாங்கற்கள் என அங்கங்கே பரவிக்கிடக்கும். கரையில் இருந்து பார்த்தலே கால் வைப்பதுக்கு முன் கொஞ்சம் ரசிக்கத் தூண்டும் அழகு. கரையோரம் உள்ள ஊர்களின் குடிநீர் தேவைக்கு ஆங்காங்கே போடப்பட்டக் கிணறுகள். இதைத்தவிர ஒரு காக்கா நின்றால் கூட துல்லியமாகத் தெரியும் அளவுக்கு இருந்த ஆற்றின் நிலைமைதான் நான் மேலே சொன்ன உயிரோடு உறுப்புகளைப் பிடுங்கி போடப்பட்ட உடலைப்போல மாறியிருக்கிறது. மாற்றிவிட்டோம்.\nபனைமரத்தின் பாதியளவுக்குக் குதறி மணலை எடுத்துவிட்டார்கள். அதற்கு மேல் சுண்ணாம்புப் பாறைகள் கண்ணில் பட்டதால் அத்தோடு நிறுத்தியிருக்கிறார்கள். இல்லையென்றால் பூமியின் மறுபக்கம் வரைத் தோண்டியிருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சுத்தமான ஆற்றுமணலில் பெரும்பாலும் எந்தவித மரமும் அதிகமான செடிகளும் முளைக்காது. அதிக பட்சமாக நாணல் எங்காவது பார்க்கலாம். மரங்கள் வளர வாய்ப்பில்லை. ஆனால் இப்போது ஆறு அங்கே இல்லை வெறும் மரங்கள் அதுவும் வேலி மரம் எனப்படும் கருவேலம் மரங்கள் இறந்த உடலை மொய்க்கும் புழுவைப் போல ஆற்றை படர்ந்திருக்கின்றன.\nகாரணம், வெறும் மணலாக இருந்தால் இந்த மரம் வராது, அதிக ஆழம் தோண்டியதில் ஆற்றுமணல் முடிந்து சாதாரண மண் வெளியில் வந்ததுதான் இவை அதிகம் வளர்ந்ததுக்கு கரணம். தூரத்தில் இருந்து பார்த்தால் கரையெது ஆறெது எனத் தெரியாமல் போய்விட்டது.ஆற்றுமணலைப் பார்ப்பதென்பது அங்கே முடியாத காரியம்.\nசரி இதுக்கும் அந்த பெருமாள் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், சம்பந்தமில்லாத விசயத்தைதான் இதுவரையில் உங்களை வாசிக்க வைத்திருக்கிறேன். மணல் கொள்ளைக்கும் அந்த கோயிலுக்கும் சம்பந்தமில்லை ஆனால் ஆற்றுக்கும் அதுக்கும் இருக்கிறது. அதைச் சொல்ல வரப்போய்தான் கொஞ்சம் நிகழ்காலம் நீண்டுவிட்டது. ஆம் நான் சொல்ல வேண்டிய சம்பந்தப்பட்ட விஷயம் இறந்தகாலத்தில் நிகழ்ந்த ஒன்று. அதாவது எனது காலத்துக்கு முன் நடந்தது ஆனால் எனது காலத்தில் என்னால் செவிவழிக் கேட்கப்பட்டது.\nஅதே ஆற்றில் ஒருமுறை வெள்ளம் வரும்போது வெள்ளமென்றால் அக்கரைக்கும் இக்கரைக்கும் நொங்கும் நுரையுமாக நீர் ஓடியதாம். வெள்ளம் வடியும் காலத்தில் ஏதாவது ஒரு கரையோரத்தில் குறைந்த அளவு நீர் சென்று கொண்டிருக்கும். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவரால் ஒரு பெரிய கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் சோதனை செய்துவிட்டு அது ஆற்று நீரில் அடித்துவரப்பட்ட ஒரு கற்சிலை என்பதை உறுதி செய்துகொண்டு ஊருக்குள் தெரியப்படுத்தியிருக்கிறார். வந்து அதனை கரைசேர்த்துவிட்டுப் பார்க்கும்போது அந்தச் சிலையில் இருந்து ஒரு ஓலைச்சுவடி பிரியாமல் மாட்டிக் கொண்டிருந்திருக்கிறது. அதில் எழுதியிருந்த விசயம் என்னவென்றால்,” ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்த ஊரின் அழிவு இந்த ஆற்றால்தான்” என்றிருந்ததாம்.\nஅப்படியெடுத்து வரப்பட்ட சிலை பெருமாள் சிலை. பெருமாள் என்றால் ஒரு பொதுவான பெயரல்லவா அதனால் அந்தக் கடவுளின் பெயர் வெங்கடாஜலபதி அதாவது திருப்பதியில் இருக்கின்ற அதே சாமி என்று எனக்கு புரியும்படி எளிதாகச் சொன்னார்கள். அதனை வைத்துச் சிறியதாக ஒரு கோயில் கட்டினார்கள். ஆனால் அந்த ஓலைச்சுவடியை பற்றி யாரும் எதுவும் கண்டுகொள்ளவில்லை போல. அது கிடைத்த விசயத்தோடு அதன் பங்கு முடிந்திருந்தது.\nஆனால் அந்தச் சிலை இன்னும் கம்பீரமாய் ஒரு பெரிய கோயிலை தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டுள்ளது. பெரிய கோயிலைக் கட்டியது அப்போதைய எட்டையபுர ராஜாவாம். அவர் அதிகமான ஆன்மிக திருப்பணிகளை எட்டையாபுரத்தை சுற்றிச் செய்திருந்தாலும் மிகப்பெரியவைகளில் ஒ��்று இந்தக் கோயிலும் அடங்கும்.\nகோயிலைக் கட்டியதோடு இல்லாமல் ஒரு பெரிய தேர் மற்றும் அதனை இழுக்க ஒரு யானை என அந்தக் கோவிலுக்கு கொடுத்திருக்கிறார். வருடாவருடம் நடக்கும் திருவிழாவின் போது யானை கட்டித் தேர் இழுத்திருக்கிறார்கள். அந்தத் தேர் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்வரை தேரடியில் இருந்தது. பின்னர்தான் அதனை பிய்த்து அடுப்பெரித்து விட்டார்கள். மிகப்பெரியது. கலைநயம் கொண்டது.\nதேர் ஊரைச் சுற்றும்விதமாக வழித்தடங்கள் இருக்கும். அதாவது ஊருக்கு வெளியில் ஒரு நீள்வட்ட வடிவிலான ஒரு பாதை. திருவிழாக்கள் நடக்கும்போது மிக சிறப்பாக இருக்குமாம். அந்த ஊரில் அக்ரகாரம் ஒன்றும் இருந்தது. அந்த காலத்தில்தான் திருவிழா மிகச் சிறப்பாக நடந்ததாம். போகபோக கால மாற்றத்தில் மனிதர்கள் இடம்பெயர்ந்து அக்ரகாரம் காலியானது. அதன்பிறகு அந்தக் கோயிலை கண்டுகொள்ளாமல் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட்டது.\nஇந்தக் கோயிலைப் பற்றி அதிகமாவே கதைகளில் வர்ணித்து இருக்கிறேன். அவ்வளவு அழகான அமைப்பைக் கொண்டது. எனக்கு மிகப் பிடித்தமான ஒன்றும் கூட. ஆனால் மனிதன் அதையும் விட்டுவைக்கவில்லை. அதன் கோபுர கலசங்கள் கூட திருடப்பட்டன.வெளிப்புற சுவர்கள் இடிந்து விழ சிலரால் அது மீண்டும் கட்டப்பட்டது. இப்போது சென்று பார்க்கும்போது கோயில் கூரையில் உள்ள பெரிய அளவிலான பாறைகளால் செதுக்கப்பட்ட கற்கள் சரியும் நிலையில் உள்ளன. கோயிலைச் சுற்றியிருக்கும் இந்த மாதிரியான கற்களில் அதிகமான சிற்பங்களைக் காணமுடியும்\nஇப்போதைக்கு இங்கு நிறுத்திவிட்டு, அந்த ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட விசயம் நடந்த விதத்தையும், அந்த ஆற்றைப் பற்றிய பல விசயங்களையும் அடுத்த பதிவில் எழுதுகிறேன். உண்மையில் நான் சொல்ல வந்த விசயம் ரெண்டு பத்திகளில் அடங்கும் என்றுதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஆறு போல நீண்டு பாய்ந்தது எப்படியென்றுதான் தெரியவில்லை. கண்டிப்பாக அடுத்த பதிவில் கடல் சேர்த்துவிடுகிறேன். .\nவாசகனைப் படிக்கத் தூண்டுவதாகவும், எதிர்பார்த்துக் காத்திருக்க வைப்பதாகவும் உள்ளது. வாழ்க... தொடரவும்.\nஎன் கிராமத்தில் ஊற்றில் நீர் இறைத்த நினைவு....\nநன்றி ஐயா. மீதி நாளை பதிவிடுகிறேன்.\nசாதாரணமானவன்.... அறிவியல் பிடிக்கும்.... சுஜாதா பிடிக்கும் ... ஐன்ஸ்டீன் பிடிக்க��ம்.... புத்தகம் படிப்பேன்...\nசில விசயங்கள் - 16\nசில விசயங்கள் - 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-hx-a1md-354mp-orange-price-pjnZRS.html", "date_download": "2018-06-21T10:40:03Z", "digest": "sha1:FWKNEJGRN7VLOTQRHWR2OI3HHUHBN7JE", "length": 16332, "nlines": 378, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு சமீபத்திய விலை Jun 12, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சுஅமேசான் கிடைக்கிறது.\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 20,036))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு - விலை வரலாறு\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 3.54 Megapixels\nஆப்டிகல் ஜூம் 1 X\nஇந்த தி போஸ் Camera\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/102333-dmk-dindigul-meeting-stalin-make-new-announcement.html", "date_download": "2018-06-21T09:59:19Z", "digest": "sha1:S7RJVEMLYPAQ5KD6X3VTCP626Q3VHJHN", "length": 27604, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "“தேர்தலுக்குத் தயாராகும் மு.க.ஸ்டாலின்..!” முப்பெரும் விழாவில் முக்கிய அறிவிப்பு! | DMK dindigul meeting stalin make new announcement", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n” முப்பெரும் விழாவில் முக்கிய அறிவிப்பு\n“முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆட்சிக் கட்டிலில் இருந்து வீழ்த்தியே தீருவேன்” என்ற சபதமிட்டு சுழன்று வருகிறார் டி.டி.வி.த���னகரன். அவருக்குப் போட்டியாக, தி.மு.க-வும் களத்தில் இறங்கி எடப்பாடிக்கும், பன்னீருக்கும் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தொடர் போராட்டம், நீட் தேர்வு பிரச்னை என்று மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், திண்டுக்கல்லில் நாளை நடக்கும் தி.மு.க முப்பெரும் விழாவில் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்கின்றனர் தி.மு.க-வினர்.\n‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், கடந்த மாதம் 22-ம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து மனு கொடுத்தனர். மேலும், மூன்று எம்.எல்.ஏ-க்கள் செப்டம்பர் 6-ம் தேதி ஆளூநரைச் சந்தித்தனர். தி.மு.க மற்றும் அதன் தோழமைக்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களும் 26.08.2017 அன்று ஆளுநரிடம், 'எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும்' என்று மனு கொடுத்தனர்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் டெல்லியில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து, 'தமிழக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், சட்டசபையைக் கூட்டி மெஜாரிட்டியை நிருபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி மனு கொடுத்தனர். அதன்பிறகு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை மீண்டும் சந்தித்தனர்.\nஅப்போது மு.க.ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஓர் கடிதம் கொடுத்தார். அதில், “234 சட்டமன்ற உறுப்பினர்களில் சபாநாயகர் உள்ளிட்ட 114 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவவை மட்டுமே எடப்பாடி பழனிசாமி அரசு பெற்றுள்ளது. ஆளும் அரசுக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது. அதாவது, தி.மு.க: 89; காங்கிரஸ்: 8; ஐ.யூ.எம்.எல்: 1; மற்றும் அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்: 21 ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர் முகாமில் உள்ளனர். எனவே, தற்போதைய முதல்வர், சட்டப்பேரவையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை இழந்துள்ளார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது' என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்தச சந்திப்புக்கு அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 11-ம் தேதி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பை சென்று விட்டார். எனவே, அவரின் பதிலுக்காக 'ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டார் மு.க.ஸ்டாலின். அந்த மனுவில், “கடந்த பிப்ரவரி மாதம், எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிருபித்தபோது தி.மு.க. உறுப்பினர்களை திட்டமிட்டு வெளியேற்றிவிட்டு, வாக்கெடுப்பு நடத்தி வெற்றிபெற்றதாக அறிவித்தனர். இப்போது, குட்கா விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தி.மு.க. உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போதைய அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்விஷயத்தில் தேவையில்லாமல் ஆளுநர், காலதாமதம் செய்து வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை உயர் நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரி முன்னிலையில் நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில், தி.மு.க முப்பெரும் விழா திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில் 16.9.2017 அன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த விழா குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்; செப்டம்பர் 17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாள். அதே 17-ம் தேதிதான், இந்த மண்ணின் உரிமைகளை மீட்கும் அரசியல் பேரியக்கமான தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடுகிறோம்.\nஎந்தக் கொள்கைகளுக்காக திராவிட இயக்கம் அரும்பாடுபட்டு, அதனை வென்று, தமிழ் நிலத்தில் நிலைபெறச் செய்து, மக்கள் நலன் காத்ததோ, அந்தக் கொள்கைகளுக்கு இன எதிரிகளால் பெரும் சவாலும் கடும் சோதனையும் உருவாகியிருக்கிற நேரம் இது. இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, மாநிலங்களை அடிமைப்படுத்தும் செயலை மத்திய அரசு மேற்கொள்கிறது. அதனை எதிர்க்கத் துணிவின்றி, தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிக்கும் மந்திரியாக, டெல்லி தர்ப���ர் காலால் இடும் கட்டளைகளைத் தலையால் நிறைவேற்றும் அடிமைக்கூட்டமாக இருக்கிறது மாநில அரசு. இந்த நிலை மாறாமல் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சியையும் நாம் மீட்க முடியாது. அந்த மாற்றத்திற்கான பயிற்சிக் களமே முப்பெரும் விழா'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, திண்டுக்கல்லில் நாளை நடைபெறும் முப்பெரும் விழாவில், \"எடப்பாடி அரசுக்கு எதிரான தி.மு.க-வின் போராட்ட அறிவிப்புகளையும், கட்சியினர் தேர்தலுக்கு தயாராக வேண்டும்\" என்று ஸ்டாலின் அறைகூவல் விடுப்பார் என்று தி.மு.க-வினர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.\nஇரட்டை இலைச் சின்னம் : தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவாகன சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு\" `நாயகி' பப்ரி கோஷ்\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n' - மிஸ் இந்தியாவான திருச்சி அழகி அனுக்ரீத்தி வாஸ்\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nமோடியைக் கிண்டலடித்த காங்கிரஸ்காரரின் வாழ்க்கையை மாற்றிய பக்கோடா\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n” முப்பெரும் விழாவில் முக்கிய அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க சொல்லும் ஏழு காரணங்கள்\n’நீட் தேர்வு எழுதத் தயார்’- சொல்கிறார் தமிழிசை\n“சுவாதி முதல் ஹாசினி வரை... தீர்வு நோக்கி நகராமல் என்ன செய்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%9F-1-3-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AF%E0%AE%B2-26939173.html", "date_download": "2018-06-21T10:04:44Z", "digest": "sha1:QUZFTQTYBHBR6PDV2IYHZKTNSJLZEFXB", "length": 6625, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "பூமியைவிட 1.3 மடங்கு பெரிய புயல்! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nபூமியைவிட 1.3 மடங்கு பெரிய புயல்\nநாசா ஆராய்ச்சி மையம் சமீபத்தில் ஜூபிட்டரின் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.\nஅந்த புகைப்படத்தில் ஜூபிடர் கிரகத்தில் மிகப்பெரிய மேகமண்டலம் காணப்படுவதாகவும், பெரும் புயல் ஒன்று மையம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஜூபிட்டரில் சிவப்பு புள்ளி ஒன்று காணப்பட்டது. அந்த சிவப்பு புள்ளி பத்தாயிரம் மைல்கள் பரப்பளவு கொண்ட மேகக் கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இது பூமியை விட 1.3 மடங்கு பெரியது என்றும் பூமியில் ஏற்படும் மிகப்பெரிய புயலை விட 10 மடங்கு தூரத்தை கடக்கக் கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅந்த புகைப்படத்தில் ஜூபிடர் கிரகத்தில் மிகப்பெரிய மேகமண்டலம் காணப்படுவதாகவும், பெரும் புயல் ஒன்று மையம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.ஜூபிட்டரில் சிவப்பு புள்ளி ஒன்று காணப்பட்டது. அந்த சிவப்பு புள்ளி பத்தாயிரம் மைல்கள் பரப்பளவு கொண்ட மேகக் கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இது பூமியை விட 1.3 மடங்கு பெரியது என்றும் பூமியில் ஏற்படும் மிகப்பெரிய புயலை விட 10 மடங்கு தூரத்தை கடக்கக் கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது.\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீயில் இறங்கிய பரவச காட்சி\nசூப்பர்.. நேருக்கு நேர் மோதும் படி சென்ற பயணிகள் விமானம்.. செங்குத்தாக கீழே பறந்து எஸ்கேப்..\nதிருகோணமலை மாவட்டத்தில் வீட்டுக்கடன் பெறுவதற்கான பத்திரம் வழங்கி வைப்பு\nமலைப்பாம்புடன் செல்ஃபி – மரணத்தின் விழிம்பிற்கு சென்று வந்த வீரர்\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு..\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2014/01/45.html", "date_download": "2018-06-21T10:42:39Z", "digest": "sha1:FOKPS64T56CMHNR2CWPX5N2A7XUDGBQR", "length": 9115, "nlines": 109, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (45)", "raw_content": "\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\n21 வயதுக்கு உட்பட்டவர்களுக���கு மதுபானம் கிடையாது.....\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை......\nசென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்......\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவையின் தலைவர் கே.பாலு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், டாஸ்மாக் மது விற்பனை மூலம் தமிழக அரசு, பெருமளவு வருவாய் ஈட்டுகிறது.\nகடந்த நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனையின் மூலம் ரூ.22 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.\nஆனால் இந்த மது விற்பனையின் காரணமாக சாலை விபத்துகள் அதிகம் நடக்கிறது. மதுகுடிப்பவர்களின் கல்லீரல் உள்ளிட்ட உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. குடும்ப வன்முறை போன்ற பல சம்பவங்களும் நடக்கிறது.\nஅதேநேரம், தமிழ்நாடு மது சில்லரை விற்பனை விதி 11 ஏ-வின்படி 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.\nஆனால், இந்த உத்தரவை இதுவரை டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தவில்லை. எனவே 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.\nஎன வழக்கறிஞர் கே.பாலு கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாராபுரம் சவுண்டையா பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅந்த பதில் மனுவில், 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அரசின் உத்தரவை தீவிரமாக அமல்படுத்தவேண்டும் என்றும் அனைத்து டாஸ்மாக் மதுக் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்கும்படி மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் சவுண்டையா கூறியுள்ளார்.\nஅதேபோல் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை இல்லை என்ற அறிவிப்பு பலகை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வைக்கவேண்டும் என்று அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் பொதுமக்களுக்கு தெரியும் விதமாக, இந்த பலகையை கடைக்கு முன்பு வைக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.\n21 வயதுக்கு கு���ைந்தவர்களுக்கு மது விற்பனை இல்லை என்ற பலகை வைப்பதைவிட,\nதமிழகத்தில் மது விற்பனையே இல்லை என்ற பலகை வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...\nசமூக சிந்தனையாளர்களின் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை..\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிரான ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமோடி பிரதமராவது பேரபாயமாக அமையும்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_19.html", "date_download": "2018-06-21T09:51:18Z", "digest": "sha1:3SGZOZXAW3GDGN2DISE6GPIB44RNW2X5", "length": 58045, "nlines": 372, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: ” தி இந்து “ – ஒரு பார்வை", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\n” தி இந்து “ – ஒரு பார்வை\nஆங்கில நாளிதழ்களில் “ THE HINDU “விற்கு என்றுமே தனி இடம் உண்டு. அரசு அலுவலகமாக இருந்தாலும் தனியார் நிறுவனம் என்றாலும் நூலகங்களிலும் இன்றும் முதலிடம் வகிப்பது. முதன் முதல் வேலைக்கான நேர்காணலுக்கு (Interview) நான் சென்ற போது எனக்கு சொல்லப்பட்ட அறிவுரை ” இன்றைய ஹிண்டுவை ஒருதடவை பார்த்து விட்டுப் போ” என்பதுதான். நான் வேலைக்குச் சேர்ந்த பிற்குதான் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். என்னதான் சில அரசியல் கட்சி நண்பர்கள் அதைப் பற்றி விமர்சனம் செய்தாலும் தமிழர்களிடையே “ THE HINDU “ விற்கு என்றும் வரவேற்பு உண்டு. எங்கள் வீட்டிலும் தினமும் வாங்கும் பத்திரிகைகளில் ஆங்கிலம் இது மட்டுமே.\nஇந்துவின் தமிழ் பத்திரிகை முதலில் ” காமதேனு “ என்ற பெயரில் வருவதாக இருந்தது. அப்படி வைத்து இருந்தால் ஏதோ ஒரு ஆன்மீகப் பத்திரிகை என்றுதான் மக்கள் நினைத்து இருப்பார்கள். “தி இந்து“ என்பதால் “ THE HINDU “ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் வடிவம் மனதில் தாக்கம் ஏற்படுத்துவதை உணர முடிகி���து. ஆங்கில நாளிதழ் வெளியீட்டாளர்கள் தங்கள் பாரம்பரியம் விட்டுப் போகாமல் இருப்பதற்காக, தமிழ் நாளிதழுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்ததில் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ”இந்து” என்று வைத்தாலும் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள்.\nமுதல் நாள் முதல் வெளியீடு:\nபேப்பர் போடும் தம்பியிடம் சொல்லி ஆங்கில ஹிண்டுவோடு தமிழ் இந்து நாளிதழையும் போடச் சொல்லி இருந்தேன். இந்துவின் முதல் வெளியீடு (16 செப்டம்பர் 2013 ) வந்ததும் ஆர்வமாகவே வாங்கிப் படித்தேன். முதல் நாள் என்பதால் அன்று வந்த “தி இந்து“ வில் பக்கங்கள் அதிகமாகவும் சில சிறப்பு இணைப்புகளும் இருந்தன. முதல் பதினாறு பக்கங்களில் இனி வரும் நாட்களில் பத்திரிகையின் அமைப்பு இப்படித்தான் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. முதற்பக்கம் முக்கிய செய்தி. ஊர்வலம் என்ற பகுதியில் உள்ளூர் பதிப்பின் செய்திகள். இங்கு திருச்சியில் அவர்களது திருச்சி பதிப்பு செல்லும் இடங்களுக்கான செய்திகளை ’கவர்’ செய்து ஊர்வலம் செய்து இருந்தார்கள். மற்றைய ஊர் பதிப்புகளும் இவ்வாறே இருக்கும் என்று நினைக்கிறேன். தலையங்கம், கார்ட்டூன் , கட்டுரைகள் என்று சிறப்பாகவே இருந்தன. ’ரிலாக்ஸ்’ என்று முழு பக்கத்தில் தமிழ் மக்களின் விருப்பமான சினிமா செய்திகள்.. ” BUSINESS LINE பக்கம் “ வரும் செய்திகளை அனைத்து தரப்பினரும் விரும்புவர். இன்னும் ஜோதிடம், விளையாட்டு இவைகள்.\nஇலவச இணைப்பாக ”முதல் நாள்” முதலிடம் நோக்கி என்று தமிழகம் பற்றிய கட்டுரைகள் மற்றும் “மண் மணக்குது” என்ற தலைப்பில் உள்ளூர் பற்றியவை.\nஅடுத்தடுத்த நாட்களிலும் எதிர்பார்த்தபடியே சிறப்பாக இருந்தது.\nமுதல்நாள் பத்திரிகை என்பதால் “தி இந்து“ முழுக்க முழுக்க கட்டுரைகளின் ஆதிக்கமாகவே இருந்தது. செய்தித் தாளாக இல்லை. வாரப் பத்திரிகை செய்தித்தாள் வடிவில் வந்தது போல் இருந்தது. அடுத்த நாட்களில் இந்த குறையை நீக்கி இருந்தார்கள். ஆனாலும் செய்திகள், கட்டுரைகள் படிப்பது போன்ற உணர்வையே பிரதிபலிக்கின்றன. சாதாரண வாசகனுக்கு சலிப்பு தரும் விஷயம். இனி வரும் நாட்களில் இந்த குறையை நீக்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன். நேற்று (புதன்கிழமை) மாயா பஜார் என்று குழந்தைகளுக்கான பகுதி தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக வாசகர் விரும்பும் எல்லா அம்சங்களும் வந்து விடும்.\nகட்டுரைகள் அனைத்தையும் வந்தவுடனேயே படிக்க நேரமில்லை. அப்புறம் சாவகாசமாகத்தான் உட்கார்ந்து படிக்க முடிந்தது.\nவிளம்பரங்களும் நன்றாகவே வடிவமைக்கப்பட்டு தெளிவாக இருந்தன. தமிழ் வெளியீடு வருவது பற்றிய விளம்பரத்தினை நன்றாகவே மக்களிடம் ஒருவித எதிர்ப்பார்ப்பு உண்டாகும் விதமாக செய்து இருந்தார்கள். இனி வரும் நாட்களில் திருமண தகவல் (MATRIMONIAL) விளம்பரங்களை நிச்சயம் பார்க்கலாம்.\nதமிழ் பத்திரிகை உலகில் “தி இந்து“ ஒரு மைல்கல். இதுவரை மெத்தப் படித்த மக்களுக்கு மட்டுமே சென்று சேர்ந்த விஷயங்கள் இனி எல்லோரையும் சென்று சேரும் என்பது வாசகர் மத்தியில் நல்ல விஷயம்தான். இனி தமிழில் அவர்கள் வெளியிடும் கட்டுரைகளை புத்தகவடிவில் எதிர்பார்க்கலாம்.\n“தி இந்து“ விற்கு எனது வாழ்த்துக்கள்\nLabels: தி இந்து, விமர்சனம்\nஇன்னும் நிறைய நல்ல மாற்றங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்... தி இந்து-விற்கு வாழ்த்துக்கள்...\nஇன்னும் ஒரு வாரம் போனால்தான் மிகச்\nசரியாக சிறப்பு மலர்கள் எது எதற்கு எனப் புரியும்\nநிறைய மாற்றங்களுடன் இன்னும் சிறப்பாக வெளிவரும் அனைவரையும் கவரும் பகிர்வுக்கு நன்றிங்க.\nநல்லதொரு விமர்சன அலசல், ஐயா.\nநானும் முதல்நாள் வெளியான ஏட்டினை வாங்கிப்படித்தேன்.\nதினமலர் தினசரி போல பேப்பரின் தரம் அமையவில்லை என்பது என் அபிப்ராயம்.\nநான் சொல்வது அதில் உள்ள செய்திகளின் தரத்தைப்பற்றி அல்ல.\nவழவழப்பாகவும் மிகவும் THIN ஆகவும் உள்ளது. உறுதியாக இல்லை.\nபாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள், ஐயா.\nநானும் ஹிந்துவை பல வருடங்களாக படிக்கும் வாசகர்களில் ஒருவன். இந்தியாவில் பல பகுதிகளில் வேலை செய்த நான் தமிழகத்தைப் பற்றி தெரிந்துக்கொள்ள நாடிய பத்திரிகை ஹிந்து. இன்று தமிழகத்தில் தினமணியை தவிர்த்தால் தரமான தமிழ் பத்திரிகை இல்லை என்ற குறையை ஹிந்துவின் தமிழ் பதிப்பு போக்கிவிடும் என்று நம்புகிறேன்.\nதமிழ் நாளேடு என்று சொல்லிக்கொண்டு தமிழ்ப் பெயரை தாங்கி வராதது ஏன் என்பது தான் எல்லோருடைய கேள்வியும். தமிழ் பெயருக்கு அத்தனை பஞ்சமா\n// இன்னும் ஒரு வாரம் போனால்தான் மிகச்\nசரியாக சிறப்பு மலர்கள் எது எதற்கு எனப் புரியும்\nகவிஞர் அய்யா சொல்லியபடி ஒரு வாரம் போனால்தான் மிகச்சரியாக சிறப்பு மலர்கள் எது எதற்கு எனப் ப��ரியும். அதுவரை காத்திருப்போம். கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி\n// நிறைய மாற்றங்களுடன் இன்னும் சிறப்பாக வெளிவரும் அனைவரையும் கவரும் பகிர்வுக்கு நன்றிங்க. //\n// நல்லதொரு விமர்சன அலசல், ஐயா. நன்றிகள்.//\nஅன்பு VGK அவர்களின் கருத்துரைக்கு நன்றி\n// நானும் ஹிந்துவை பல வருடங்களாக படிக்கும் வாசகர்களில் ஒருவன். இந்தியாவில் பல பகுதிகளில் வேலை செய்த நான் தமிழகத்தைப் பற்றி தெரிந்துக்கொள்ள நாடிய பத்திரிகை ஹிந்து. இன்று தமிழகத்தில் தினமணியை தவிர்த்தால் தரமான தமிழ் பத்திரிகை இல்லை என்ற குறையை ஹிந்துவின் தமிழ் பதிப்பு போக்கிவிடும் என்று நம்புகிறேன். //\nவங்கி அதிகாரி அவர்களின் அனுபவக் கருத்துரைக்கு நன்றி\n// தமிழ் நாளேடு என்று சொல்லிக்கொண்டு தமிழ்ப் பெயரை தாங்கி வராதது ஏன் என்பது தான் எல்லோருடைய கேள்வியும். தமிழ் பெயருக்கு அத்தனை பஞ்சமா\nஎல்லோருடைய கேள்வியும். அதுதான். “ THE HINDU “ என்ற தங்கள் பாரம்பரியப் பெயர் விட்டுப் போகாமல் இருப்பதற்காக, தமிழ் நாளிதழுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கலாம்.\nதங்கள் மேலான கேள்விக்கும் கருத்துரைக்கும் நன்றி\nமறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...\n// இன்னும் நிறைய நல்ல மாற்றங்கள் வரும் என்று எதிர் பார்க்கிறேன்... தி இந்து-விற்கு வாழ்த்துக்கள்... //\nமாற்றங்களை வரவேற்போம். சகோதரர் திண்டுக்கல் தனபாலன்\nஇந்த புதிய த ஹிந்து ஆங்கில ஹிந்துவின் தமிழாக்கம் ஆக இருக்குமென நினைத்திருந்தேன்.\nஅது அப்படி இல்லை, இருக்கவும் இருக்காது என்று எனக்கு புரிந்தது.\nஇதன் எடிட்டோரியல் கொள்கை என்யா னவாக இருக்கும் என்ற தெளிவு\nஆங்கில ஹிந்து பேப்பரின் எடிட்டோரியல் பாலிசியே கடந்த பத்து ஆண்டுகளில், மாறிக்கொண்டு வரும் நிலையில்,\nபத்திரிகையின் குறிக்கோள் செய்திகளை சொல்வது மட்டுமன்றி, செய்திகளின் பின்னணியில் இருக்கும் சங்கதிகளை விசாரித்து, அதையும் பத்திரிக்கை சொந்தக்காரர்கள், தமது அரசியல், சமூக கண்ணோட்டத்திற்கு ஏற்ப வெளியிடும் நிலை நமது நாட்டில் அதிகரித்துக்கொண்டு போகும் நிலையில்,\nதமிழ் ஹிந்து பத்திரிக்கை ஒரு நடு நிலை பத்திரிகை யா அல்லது\nஏதேனும் அரசியல் பின்னணியில் செயல் படப்போகிறதா என்பதை\nஅடுத்து ஓர் இரு மாதங்களில் தான் தெளிவுறத்தெரியும்.\nதமிழகத்தைப் பற்றிய செய்திகள் மட்டுமே போ��ஸ் செய்து கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் போல் இருக்கிறது.\nநான் ஒரு அறுபது ஆண்டுகட்கு மேல் தொடர்ந்து ஹிந்து படிப்பவன் என்ற முறையிலே துவக்கத்திலேயே தமிழ் ஹிந்து இதற்கான ஆறு மாத சந்தா கட்டி விட்டேன்.\nஇருந்தாலும், தமிழ் ஹிந்துவை தொடர்ந்து படிப்பேனா அல்லது பேப்பரை வந்த உடனேயே, படித்த பேப்பர்களுடன் சேர்த்து விடுவேனா என்பதை இப்பொழுதைக்கு சொல்ல இயலவில்லை.\nஉங்கள் எடிட்டோரியல் பாலிசி தெளிவு என்ன என்று கேட்கலாம் என்று ரீடர்ஸ் எடிடருக்கு போன் செய்தேன். இரண்டு நாட்களாக, அந்த தொலை பேசியை யாரும் எடுக்க வில்லை. இது ஹிந்து ஆபிசில் நான் கண்டிராத ஒன்று.\nதி இந்து(தமிழ்) பத்திரிக்கையின் எடிட்டோரியல் பாலிசியை அதன் உள்ளடக்கம் படிச்சே இன்னேரம் கண்டுப்பிடிச்சு இருக்கலாமே, அப்படி புரிஞ்சுக்க முடியாத பாஷையிலா தமில் பேப்பரிலும் தி இந்து எழுதுறாங்க( நாம எழுத்துப்பிழையோட தப்பா எழுதினா மட்டும் கேட்க வருவாய்ங்க)\nதினமணியின் இன்னொரு பதிப்பு போல வரும் , வழக்கம் போல தினமணி தரமான தமிழ் நாளிதழ் என படிக்கும் சொற்ப மக்களே படிக்க போறாங்க :-))\nஇந்து ஆங்கில நாளிதழின் \" சர்க்குலேஷன் கூட குறைஞ்சு போச்சு\" டெக்கான் குரோனிக்கிள், டைம்ஸ் ஆஃப் இந்தியா தமிழ்நாட்டுக்கு வந்து பங்கு போட்டுக்கிச்சு, ஏற்கனவே தமிழகம் தாண்டி இந்துக்கு பெரிய மார்க்கெட் கிடையாது.\nதி இந்து படிக்கிறோமேனு படிக்கிறவங்களுக்கு இந்துவுக்கும் மற்ற ஆங்கில செய்திதாளுக்கும் வித்தியாசம் புரியாது, இந்துவில் \"செய்தி நிறுவனங்கள்\" செய்திகளை தவிர மற்ற செய்திகள் தாமதமாக வரும். யாராவது நேற்றைய சம்பவம் இன்றைய இந்துவில் வந்திருக்கானு தேடினால் கிடைக்காது ,அதுக்கு அடுத்த நாள் இந்து பார்த்தால் செய்தி இருக்கும் :-))\nஇப்போலாம் மத்திய அரசு நிறுவனங்களில் அதிகாரப்பூர்வமாக வாங்கும் செய்தி தாளாக இந்து இல்லை,அந்த இடத்தினை டைம்ஸ் ஆஃப் இந்தியா பிடிச்சிக்கிச்சு.( ஒரு மத்திய அரசு ஊழியரிடம் பேசும் போது இதனை சொன்னார்)\nதமிழில் வருவது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.\nதி இந்து தமிழ் ஏடு இந்தப் பக்கம் காணோம்\nஉங்கள் கருத்துக்களைப் படித்து மனது ஆறுதல் பெற்றது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கைக்கு சிறிது அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம். பிறகு குறை சொல்லலாமே.\n// இந்த புதிய த ஹ��ந்து ஆங்கில ஹிந்துவின் தமிழாக்கம் ஆக இருக்குமென நினைத்திருந்தேன். அது அப்படி இல்லை, இருக்கவும் இருக்காது என்று எனக்கு புரிந்தது. //\nநல்லவேளை ஹிந்துவின் தமிழாக்கம் இல்லை. அப்படி இருந்திருந்தால் வாசகர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஒன்றைத்தான் வாங்குவார்கள். அப்புறம் அவர்கள் சர்க்குலேஷன் கணக்கு என்ன ஆவது\n// இதன் எடிட்டோரியல் கொள்கை என்னவாக இருக்கும் என்ற தெளிவு இல்லை //\nபோகப் போக படிக்கப் படிக்க தெரிந்து விடும்.\n// தமிழ் ஹிந்து பத்திரிக்கை ஒரு நடு நிலை பத்திரிகை யா அல்லது ஏதேனும் அரசியல் பின்னணியில் செயல் படப்போகிறதா என்பதை அடுத்து ஓர் இரு மாதங்களில் தான் தெளிவுறத் தெரியும். தமிழகத்தைப் பற்றிய செய்திகள் மட்டுமே போகஸ் செய்து கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் போல் இருக்கிறது. //\nசரியாகச் சொன்னீர்கள். தங்களைப் போன்ற மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்.\n// உங்கள் எடிட்டோரியல் பாலிசி தெளிவு என்ன என்று கேட்கலாம் என்று ரீடர்ஸ் எடிடருக்கு போன் செய்தேன். இரண்டு நாட்களாக, அந்த தொலை பேசியை யாரும் எடுக்க வில்லை. இது ஹிந்து ஆபிசில் நான் கண்டிராத ஒன்று. //\nநீங்கள் எப்படியும் விட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் பதிலைப் பெற்றதும் எனக்கும் தெரிவிக்கவும்.\nபல்வேறு அலுவல்களுக்கு இடையிலும், எனது பதிவிற்கு கருத்துரை தந்த சுப்பு தாத்தாவின் அன்புக்கு நன்றி\n// இந்துவில் \"செய்தி நிறுவனங்கள்\" செய்திகளை தவிர மற்ற செய்திகள் தாமதமாக வரும். யாராவது நேற்றைய சம்பவம் இன்றைய இந்துவில் வந்திருக்கானு தேடினால் கிடைக்காது ,அதுக்கு அடுத்த நாள் இந்து பார்த்தால் செய்தி இருக்கும் :-)) //\nஇன்றைய செய்தி நாளை வராது. இரண்டு நாள் கழித்துதான் வரும். ரொம்ப காலமாக இந்த குற்றசாட்டு இருந்து வருகிறது. அவர்களும் கண்டு கொள்வதில்லை.\n// இப்போலாம் மத்திய அரசு நிறுவனங்களில் அதிகாரப்பூர்வமாக வாங்கும் செய்தி தாளாக இந்து இல்லை,அந்த இடத்தினை டைம்ஸ் ஆஃப் இந்தியா பிடிச்சிக்கிச்சு.( ஒரு மத்திய அரசு ஊழியரிடம் பேசும் போது இதனை சொன்னார்) //\nவவ்வால் அவர்களின் கருத்துரைக்கும் அன்பிற்கும் நன்றி\nமறுமொழி> புலவர் இராமாநுசம் said...\n// இன்னும் சிலநாட்கள் போகட்டும் பார்க்கலாம் இளங்கோ\n// தமிழில் வருவது மகிழ்ச்சி. வாழ்த்துகள். //\nசகோதரிய���ன் மகிழ்ச்சிக்கும் கருத்துரைக்கும் நன்றி\n// தி இந்து தமிழ் ஏடு இந்தப் பக்கம் காணோம் //\n ” வருவான் வடிவேலன் ” என்பது போல் உங்கள் பக்கமும் வந்துவிடும்.\n// உங்கள் கருத்துக்களைப் படித்து மனது ஆறுதல் பெற்றது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கைக்கு சிறிது அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம். பிறகு குறை சொல்லலாமே. //\nசகோதரியின் கருத்துரையை நானும் ஆமோதிக்கிறேன். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கைக்கு சிறிது அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம்.\nநீங்க நினைப்பது மாதிரி தான் தமிழ் இந்து மூலம் நல்ல விஷயங்கள் இனி பலருக்கு சேரும் என்று நானும் நினைக்கிறேன். ஆனா தமிழ் பத்திரிக்கைக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏற்று கொள்ள முடியவில்லை.\n//....நீங்க நினைப்பது மாதிரி தான் தமிழ் இந்து மூலம் நல்ல விஷயங்கள் இனி பலருக்கு சேரும் என்று நானும் நினைக்கிறேன். ...//\nஆங்கில இந்துவில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரனின் கருத்தைத் திரித்து வெளியிட்டவர்கள் (மீரா சீனிவாசன்) தமிழில் இன்னும் அட்டகாசமாய் திரிக்கப்போகிறார். அப்படியான நல்ல விசயங்கள் போய்ச் சேரும் என வேகநரிபோல் நாமும் எதிர்பார்க்கலாம்\nதி இந்து பத்திரிக்கை மீது ஆயிரம் அரசியல் விமர்சனங்கள் வைத்தாலும், தமிழ்நாட்டு செய்தி தாள்கள், ஏன் இந்திய அளவிலே தரமான உண்மையான தகவல்கள் மற்றும் மொழி ஆளுமை குற்றமின்றி இருக்கும். தமிழ் தி இந்துவிலும் இதனையே எதிர்ப்பார்க்கலாம் என நினைக்கின்றேன், நான் சிறுவயது முதலே பல அரிய தகவல்களையும், கல்வி அறிவியல் விசயங்களையும், ஆங்கில் அறிவையும் தி இந்து மூலமாய் தான் பெற்றேன். இப்போது தமிழிலும், மிக மிக நன்று. தமிழ் மொழி ஆளுமையில் குற்றங்கள் பல உண்டு, திருத்தி கொண்டால் பொறுப்புடன், தமிழ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றலாம்.\nமறுமொழி> வெங்கட் நாகராஜ் said...\n// நல்ல அலசல்..... //\nசகோதரரின் ஒற்றை வரிக்கு நன்றி\nபோட்டிகள் அதிகமான உலகில் தரம் சற்று தள்ளித்தான் நிற்கும்.\n// நீங்க நினைப்பது மாதிரி தான் தமிழ் இந்து மூலம் நல்ல விஷயங்கள் இனி பலருக்கு சேரும் என்று நானும் நினைக்கிறேன்.//\n//ஆனா தமிழ் பத்திரிக்கைக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏற்று கொள்ள முடியவில்லை. //\nபெயர் வைத்து வெலியிட்டாகி விட்டது. இனி இதனைச் சொல்லி ஒன்றும் ஆகப் போவது இல்லை.என��ு பதிவின்ஆரம்பத்திலேயே //“தி இந்து“ என்பதால் “ THE HINDU “ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் வடிவம் மனதில் தாக்கம் ஏற்படுத்துவதை உணர முடிகிறது. ஆங்கில நாளிதழ் வெளியீட்டாளர்கள் தங்கள் பாரம்பரியம் விட்டுப் போகாமல் இருப்பதற்காக, தமிழ் நாளிதழுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்ததில் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ”இந்து” என்று வைத்தாலும் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள்.//\nஎன்று இதைப் பற்றி சொல்லி இருக்கிறேன். சன் டீவி, மெகா டீவி, ரிப்போர்ட்டர் – போல இதனையும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.\nவேகநரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nவிவரமாகச் சொல்லிய விவரணன் அவர்களுக்கு நன்றி\nதமிழ் தி இந்து இன்னும் படிக்கவில்லை சார்.. தரம் எல்லாம் ஓகே .. ஆனால் நல்ல தமிழில் இவர்களுக்கு ஒரு பெயர் கூடவா கிடைக்கவில்லை என்பது தான் என்னுடைய சிறு ஆதங்கம்...\nகட்டுரை வடிவம் கொஞ்சம் சலிப்பு தருகிறது என்று நீங்கள் கூறிய அதே கருத்தை பலரும் கூறியுள்ளது இந்து கவனிக்க வேண்டிய விஷயம்\nமறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said...\n// போட்டிகள் அதிகமான உலகில் தரம் சற்று தள்ளித்தான் நிற்கும். //\nஅவர்களின் போட்டி யாருடன் என்பதனைப் பொருத்து தரம் அமையும். ஜோதிஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி\nதங்களின் நல்லதொரு கருத்துக்கு நன்றி\nசகோதரர் திடங் கொண்டு போராடு சீனு அவர்களின் கருத்துரைக்கு நன்றி\n“தி இந்து“ விற்கு வாழ்த்துக்கள்\nதி இந்துவிற்கு வாழ்த்துக்கள். தாமத வருகைக்கு மன்னிக்கவும்\nநானும் வாங்கிப் பார்க்கிறேன். ஆங்கில இந்துவை நிறுத்திவிட்டேன். தமிழ் வாங்கலாம் என்று தோன்றுகிறது. மிக நன்றி திரு . இளங்கோ.\nமறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...\nஆசிரியர் கரந்தை ஜெயக்குமாருக்கு நன்றி\nசகோதரி “ நாச்சியார் “ வல்லிசிம்ஹன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி\nதி ஹிந்து பெயர் அது Hindu group பத்திரிக்கை என்பதை உறுதிப் படுத்தவே. நீங்கள் சொல்வது போல சன் டிவி இன பெயர் போல இதையும் எடயுத்துக் கொள்ளவேண்டியதுதான். செய்திகளின் தரமே பத்திர்கையின் தரத்தை முடிவு செய்யும். எல்லோருக்கும் பிடிக்கும் பத்திரிக்கை எந்த காலத்திலும் வர முடியாது.\n//செய்திகளின் தரமே பத்திர்கையின் தரத்தை முடிவு செய்யும். எல்லோருக்கும் பிடிக்கும் பத்திரிக்கை எந்த காலத்திலும் வர முடியாது.//\n தங்கள் வரு���ைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி”\nதென்றலின் கனவு – சசிகலா சங்கர் (நூல் விமர்சனம்)\nசிந்தையை அடக்கி சும்மா இருத்தல்\nகேஸ் சிலிண்டர் மானியமும் வடிவேலு நகைச்சுவையும்\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா – 2013 (சென்னை) - பதிவ...\n” தி இந்து “ – ஒரு பார்வை\nஎங்கெங்கும் எப்போதும் என்னோடு - வை. கோபாலகிருஷ்ணன்...\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுக���தாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (21) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (1) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர��வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/coming-events.html?start=20", "date_download": "2018-06-21T09:59:06Z", "digest": "sha1:Z6PTGFWWICF3UZ4VB25TCHN7ZGCCMVQQ", "length": 5976, "nlines": 72, "source_domain": "viduthalai.in", "title": "event", "raw_content": "\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nவியாழன், 21 ஜூன் 2018\n21\t திருவாரூரில் கலைஞர்-95 வாழ்த்தரங்கம்\n23\t உலகத் திருக்குறள் பேரவை தஞ்சாவூர் சிறப்புக் கூட்டம் தமிழர் தலைவர் பங்கேற்பு\n28\t குருகுலக் கல்வி என்னும் பேரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா\n29\t நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/01/23-1.html", "date_download": "2018-06-21T10:30:42Z", "digest": "sha1:IX27JBKQ7H33UBFLILZ7HWKNURYLQOQG", "length": 21893, "nlines": 105, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "திருச்சியில் 23 வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.1¼ கோடி மோசடி செய்த ஊழியர்கள். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome செய்திகள் திருச்சியில் 23 வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.1¼ கோடி மோசடி செய்த ஊழியர்கள்.\nதிருச்சியில் 23 வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.1¼ கோடி மோசடி செய்த ஊழியர்கள்.\nதமிழ்நாடு முழுவதும் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் லோடு செய்யும் பணியை தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்து செய்து வருகிறார்கள்.\nதிருச்சி மாவட்டத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஊழியர்கள் மூலம் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் லோடு செய்யும் பணியை செய்து வருகிறது.\nஇந்த நிலையில் வங்கி ஏ.டி.எம்.களில் பணப்பரிமாற்றம் குறித்து திடீர் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஏ.டி.எம்.களில் இருக்கும் பணத்திற்கும் வங்கி கணக்கிற்கும் வித்தியாசங்கள் இருப்பது தெரிய வந்தது.\nஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.20 லட்சம் இருப்பு இருக்க வேண்டிய நிலையில் ரூ.18 லட்சம் மட்டுமே இருந்தது. வாடிக்கையாளர்கள் எடுக்காத பட்சத்தில் ரூ.2 லட்சம் எப்படி மாயமானது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்தனர்.\nஅப்போது தான் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் லோடு செய்ய நியமிக்கப்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் நூதன முறையில் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.\nதிருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒரு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.37 லட்சம் வரையிலும், புறநகர் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை லோடு செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு பணம் லோடு செய்யும் போது ஊழியர்கள் அதில் இருந்து அவ்வப்போது ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை எடுத்துள்ளனர்.\nஅதே போன்று ஏ.டி.எம். எந்திரங்கள் பழுதானால் சரி செய்ய செல்லும் போதும் பணத்தை எடுத்துள்ளனர். இவ்வாறு 3 வருடங்களாக திருச்சி, சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கனரா வங்கி, சிட்டியூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் 23 ஏ.டி.எம்.களில் மொத்தம் ரூ. 1 கோடியே 34 லட்சம் ரூபாய் எடுத்துள்ளனர்.\nஇதைதொடர்ந்து தனியார் நிறுவன மேலாளர் அருள்ராஜ் திருச்சி மாநகரக குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர்கள் சேரன், அன்புசெல்வன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஊழியர்கள் ஜேம்ஸ்(வயது36) பாலக்கரை, ரவிச்சந்திரன்(26) ஸ்ரீரங்கம், மூர்த்தி (40) ஸ்ரீரங்கம், சதீஷ் சத்திரம் பஸ் நிலையம், ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதில் சதீஷ் தவிர மற்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nசதீஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். வங்கி ஏ.டி.எம்.மில் திருடிய பணத்தை வீடு, கார் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருப்பது தெரிய வந்தது. இதில் தலைமறைவாக உள்ள சதீஷ் ஏற்கனவே ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.6 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 4 வருடத்திற்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார். தொடர்ந்து பழைய நண்பர்களுக்கு ஆசை காட்டி ஏ.டி.எம்.மில் பணம் கையாடல் செய்யும் தொழிலை கற்று கொடுத்து மோசடியில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கி���ாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகு��ிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/04/r.html", "date_download": "2018-06-21T10:33:25Z", "digest": "sha1:ZN2Q6BNEHLGY7PA32EZ2NXDKQGLBM546", "length": 17061, "nlines": 109, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மரண அறிவிப்பு - அதிரை- \" R.சித்தி பாத்திமா \" - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அதிரை செய்திகள் மரண அறிவிப்பு மரண அறிவிப்பு - அதிரை- \" R.சித்தி பாத்திமா \"\nமரண அறிவிப்பு - அதிரை- \" R.சித்தி பாத்திமா \"\nமர்ஹூம் உனா. கானா . உதுமாகனி அவர்களுடைய. மருமகளும் ,\nமர்ஹூம் M. முகம்மது அபூபக்கர் அவர்களுடைய. மகளும்.\nU . ஹபீப் முகம்மது\nU . தமீம் அன்சாரி\nஇவர்களுடைய சகோதரர்களுடைய தம்பி மனைவியும்.\nU. ரபீக் அவர்களுடைய மனைவியும்.\nR. அசாருதீன் அவர்களுடைய தாயாருமாகிய. \" R.சித்தி பாத்திமா \" , அவர்கள் இன்று காலை 9-30. மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள் .\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை காலை மரைக்காயர் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nதகவல் : \" சுனா இனா \" . முத்துப்பேட்டை\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல ��ணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhthesiyam.com/2016/09/blog-post_22.html", "date_download": "2018-06-21T10:29:38Z", "digest": "sha1:BGLWVS2M3D3RQEV3MHLAHRYP2KAUB6XB", "length": 51666, "nlines": 677, "source_domain": "www.tamizhthesiyam.com", "title": "காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்குத் துரோகம்! தமிழ்நாடு முதல்வர் - உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்குத் துரோகம் தமிழ்நாடு முதல்வர் - உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் தமிழ்நாடு முதல்வர் - உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்\nகாங்கிரசு – பா.ச.க. தலைமைகள்\nதமிழ்நாடு முதல்வர் - உள்ளாட்சித்\nதேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்\nஉச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்தும், 21.09.2016 முதல் 27.09.2016 வரை நொடிக்கு 6,000 கன அடி காவிரி நீரைக��� கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்றும் கட்டளையிட்டுள்ளது.\nநேற்று (21.09.2016) கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டம் ஆகியவற்றை நடத்தியபின், அம்மாநில முதல்வர் சித்தராமையா உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்றும் 24.09.2016 அன்று கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப்பின், காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைமையைக் கலந்து ஆலோசித்தபின் இந்த முடிவுகளை சித்தராமையா அறிவித்ததாக இன்று (22.09.2016) “இந்து” ஆங்கில நாளேடு கூறியுள்ளது. காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர்களான சோனியா காந்தியும் இராகுல் காந்தியும் கர்நாடகக் காங்கிரசு முதலமைச்சர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்ததற்குத் துணை நிற்கிறார்கள் என்பதும், அவ்விரு தலைவர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்துக் கர்நாடகத்தின் தமிழினப்பகை அரசியலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.\nதமிழ்நாட்டிலுள்ள காங்கிரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தங்களுடைய அனைத்திந்தியத் தலைமை தமிழர்களுக்குச் செய்யும் துரோகத்தை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது அனைத்திந்தியத் தலைமையின் நிலைபாட்டை நடுநிலையாக மாற்றுகிறார்களா என்பது இன்று தமிழ் மக்கள் முன் உள்ள கேள்வியாகும்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது என்பதை கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ச.க. அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடா இருவரும் ஒளிவு மறைவின்றித் தெரிவித்து, அச்செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. சதானந்தகவுடா புதுதில்லியில் நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தக் கூடாது என்று வற்புறுத்திய செய்தியும் ஊடகங்களில் வந்துள்ளது.\nபா.ச.க.வின் அனைத்திந்தியத் தலைமை, தனது கட்சியின் கர்நாடகத் தலைவர்கள் அதிலும் குறிப்பாக, நடுவண் அமைச்சர்களாக உள்ளவர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாதே என்று சொல்வதைக் கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தொடர���ந்து அவர்கள் அவ்வாறு பேசி வர அனுமதி அளிப்பது, தமிழ்நாட்டு மக்களுக்கு பா.ச.க. தலைமை செய்யும் துரோகமாகும். தமிழ்நாட்டு பா.ச.க. தலைவர்களும் தொண்டர்களும் தங்கள் அனைத்திந்தியத் தலைமையின் நடுநிலை தவறிய, தமிழர் விரோத அணுகுமுறையை மாற்றி அமைக்காமல் தமிழ்நாட்டில் காவிரி உரிமை பற்றி பேசிக் கொண்டிருப்பது ஏமாற்று வேலையாகவே தமிழர்களால் புரிந்து கொள்ளப்படும்.\nஇவ்வளவு நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த, நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடவடிக்கைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா ஈடுபடாமல் இருப்பதன் மர்மம் என்ன\nகர்நாடகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டியதுடன் கர்நாடக வெகு மக்களிடம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழக மக்களுக்கு எதிராகவும் கன்னட இனவெறியை மறைமுகமாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தூண்டி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டுவது குறித்து ஒருவகை “அரசியல் தீண்டாமை”ப் பார்வையே தமிழக முதல்வர் செயலலிதாவிடம் இருக்கிறது. அவரின் இந்த அணுகுமுறை தமிழ் மக்கள் அவரை நம்பி ஒப்படைத்திருக்கும் பொறுப்புக்கு துரோகமிழைப்பதாக அமையும்\nகர்நாடக முதலமைச்சர் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதுடன், முதலமைச்சர் செயலலிதா நேரடியாக, இந்தியத் தலைமை அமைச்சர் மோடி அவர்களைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத்தின் 20.09.2016 தீர்ப்பைச் செயல்படுத்துமாறு கர்நாடக முதல்வருக்கு கட்டளையிட்டு, அரசமைப்புச் சட்ட உறுப்பு 355-இன் கீழ் கடிதம் எழுதுமாறு வலியுறுத்த வேண்டும்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த வைத்திடவும், கர்நாடகத்தில் ஆளுங்கட்சியின் துணையோடு அனைத்துக் கட்சிகளும் கன்னட வெறி அமைப்புகளும் நடத்தும் தமிழர் விரோத அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவும், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகள், உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து மக்கள் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டிய தருணமிது இந்த அவசரத் தேவையை உணர்ந்து, உள்ளாட்சித் தேர்தலை சில மாதங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தள்ளி வைக்க வேண்டும்.\n“கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு ந...\nகாவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகா...\nகாவிரித் தீர்ப்பு : வன்முறைக்கு வளைந்து கொடுக்கிற...\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் தோழர் பெ. மணியரசன் ச...\nபாறையைப் பிளந்துவிதை முளைப்பது போல்வெளிவரும் செப்...\nகாவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் ...\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரச...\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியர...\nகாவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழ...\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு- பெ. மண...\nதமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவும் எதிர்கட்சித் தல...\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசு...\nகர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும...\nகர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் காவிரி மே...\nதஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை\nநாளை (செப்டம்பர் 16) - காவிரி உரிமைக்காக.. தமிழ்நா...\nகாவிரி பாசன மாவட்டங்களில் இந்திய அரசு நிறுவனகள் ம...\n நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன...\nதமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90 வி...\nதமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை சிறையில்...\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (1)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (1)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏழுத் தமிழர் விடுதலை (3)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (38)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (2)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (34)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (4)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (1)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nஇயக்குநர் ரஞ்சித்துக்கு.. தோழர் பெ. மணியரசன்.\nஇயக்குநர் ரஞ்ச���த்துக்கு..பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்.  ''எங்களை இந்தியன் என்று சொல்லாதீர்கள் \u0003...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-3/", "date_download": "2018-06-21T10:34:46Z", "digest": "sha1:AWH43YPCPFVERNE5XWAGNWUB6EJYJLUD", "length": 10426, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "குவைத் ரவ்தா கிளையில் வாராந்திர சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்குவைத் ரவ்தா கிளையில் வாராந்திர சொற்பொழிவு\nகுவைத் ரவ்தா கிளையில் வாராந்திர சொற்பொழிவு\nகடந்த 18-09-2010 வெள்ளிக்கிழமை குவைத் மண்டலம் ரவ்தா கிளையில் வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் குவைத் மண்டல அழைப்பாளர் கான் அவர்கள் கலந்து கொண்டு ரமளானுக்கு பின்னும் அமல்களை தொடர்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nகுவைத் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய ரமேஷ்\nபுருனேயில் நோன்பு பெருநாள் தொழுகை\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – சால்மியா கிளை\nசுலைபிகாத்கிளை – வாராந்திர சொற்பொழிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2008/12/11/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-06-21T10:37:40Z", "digest": "sha1:JT62FJV5BCUN6SZNMDC5PTNI2KEWKTXZ", "length": 43570, "nlines": 316, "source_domain": "senkodi.wordpress.com", "title": "நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம் | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« நவ் ஜன »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்ச���ிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\n1917ம் ஆண்டு நவம்பர் 7 உலக வரலாற்றில் போற்றத்தக்க சாதனைகளை தன்னுள் கருக்கொண்ட நாள். முதன்முதலாக பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப்பட்ட நாள். சுரண்டல் ஒழிந்து சுரண்டப்பட்ட மக்கள் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். ரஷ்யாவில் ஜாரின் ஆட்சியதிகாரத்தை புரட்சியின் மூலம் தூக்கி வீசிவிட்டு தோழர் லெனின் தலைமையில் உலகின் முதல் பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரஷ்யாவின் மொத்த வளங்களும் நாட்டுடமையாக்கப்பட்டன. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கைப்பற்றி வைத்திருந்த பண்ணைகளின் நிலங்கள் ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. மக்கள் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. திட்டங்கள் தீட்டப்படவும் அதை செயல்படுத்தவும் கூடிய அதிகாரம் பெற்றவையாக அந்த மன்றங்கள் செயல் பட்டன. தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களிடமே தரப்பட்டது. அதுவரை தனிமனிதனின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலை மாறி மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்டது. அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட்டது. உலகப்போரினால் நிம்மதியிழ‌ந்து அமைதியற்றிருந்த மக்களுக்கு லெனின் அறிவித்த போர்நிறுத்த ஒப்பந்தம் மகிழ்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமா ஜாரின் ஆட்சியின் கீழ் பிடித்துவைக்கப்பட்டிருந்த அண்டை நாடுகள் அனைத்திற்கும் விடுதலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தோழர் லெனின் தலைமையில் தங்கள் நாடுகளிலும் சோசலிசம் செயல்படுத்தப்படவேண்டும் என்பதால் அவை பிரிந்து செல்வதை விரும்பவில்லை அதனால் அந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் முன்னேறத்தொடங்கியது சோவியத் யூனியன்.\nஅனைத்து மக்களும் சம உரிமையும் சம வாய்ப்பும் பெற்று அனைத்துவித பேதங்களையும் கடந்து அடக்குமுறையற்ற முன்னேற்றப்பாதையை நோக்கி ஏற்படுத்தப்பட்ட இந்த புரட்சிகர மாற்றங்களை, மக்களை அடக்கி ஒடுக்கி அனைத்து வழிகளிலும் சுரண்டி தன்னை வளப்படுத்திக்கொண்டு அதையே முன்னேற்றமாய் சித்தரித்துக்காட்டி மக்களை ஏய்க்கும் முதலாளித்துவ அரசுகள் பொறுக்குமா இதை போர் தொடுத்துப் பார்த்தும் முடியாததால் பலவிதமான பொய்ப்பிரச்சார���்கள் மூலம் கம்யூனிசம் சோசலிசம் புரட்சி போன்ற சொற்கள் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை துடைத்து எறிவதற்கு அனைத்து உத்திகளையும் கையாண்டது. தோழ‌ர் ஸ்டாலினுக்கு பிற‌கு அங்கு சோச‌லிச‌த்தை பின்ன‌டைய‌ச்செய்வ‌தில் வெற்றிக‌ண்டாலும் இன்றுவ‌ரை அந்த‌ பொய்ப்பிர‌ச்சார‌ங்க‌ளை நிறுத்திக்கொள்ள‌வில்லை. க‌ம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து, க‌டும் ப‌ஞ்ச‌ங்க‌ளை ஏற்ப‌டுத்தி க‌ம்யூனிச‌ம் ம‌க்க‌ளை கொன்ற‌ழித்த‌து. புர‌ட்சி சாத்திய‌மில்லை என்றெல்லா‌ம் ம‌க்க‌ளை ஏமாற்றி அத‌ன் மூல‌ம் த‌ங்க‌ளின் இருப்பை அவ‌சிய‌ப்ப‌டுத்திவ‌ருகின்ற‌ன‌ர்.\nக‌ம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து என‌ எத‌னால் கூறுகிறார்க‌ள் பாருங்க‌ள், சோவிய‌த் யூனிய‌ன் சித‌ற்ண்டுவிட்ட‌து என‌வே க‌ம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து. ஒரு கொள்கை தோற்றுவிட்ட‌து என‌க்கூற‌வேண்டுமென்றால் அந்த‌க்கொள்கை செய‌ல்பாட்டில், ந‌ட‌ப்பில் இருந்திருக்க‌ வேண்டும். அது த‌ன் இய‌ல்புகளை செய‌ல்வ‌டிவில் கொண்டுவ‌ந்திருக்க‌ வேண்டும். அந்த‌ செய‌ல்பாடுக‌ளின் விளைவு அத‌ன் நோக்க‌ங்க‌ளை விட்டு வில‌கி எதிர்ம‌றையான‌ முடிவுக‌ளை த‌ந்திருக்க‌ வேண்டும். நோக்க‌ங்க‌ளுக்கும் செய‌ல்பாடுக‌ளுக்குமான‌ இடைவெளி பெருகி அன்னிய‌ப்ப‌ட்டு நிற்க‌வேண்டும். இதைத்தான் ஒரு கொள்கையின் தோல்வி என்று கூற‌முடியும். இவ‌ற்றில் எது க‌ம்யூனிச‌த்திற்கு நேர்ந்திருக்கிற‌து பாருங்க‌ள், சோவிய‌த் யூனிய‌ன் சித‌ற்ண்டுவிட்ட‌து என‌வே க‌ம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து. ஒரு கொள்கை தோற்றுவிட்ட‌து என‌க்கூற‌வேண்டுமென்றால் அந்த‌க்கொள்கை செய‌ல்பாட்டில், ந‌ட‌ப்பில் இருந்திருக்க‌ வேண்டும். அது த‌ன் இய‌ல்புகளை செய‌ல்வ‌டிவில் கொண்டுவ‌ந்திருக்க‌ வேண்டும். அந்த‌ செய‌ல்பாடுக‌ளின் விளைவு அத‌ன் நோக்க‌ங்க‌ளை விட்டு வில‌கி எதிர்ம‌றையான‌ முடிவுக‌ளை த‌ந்திருக்க‌ வேண்டும். நோக்க‌ங்க‌ளுக்கும் செய‌ல்பாடுக‌ளுக்குமான‌ இடைவெளி பெருகி அன்னிய‌ப்ப‌ட்டு நிற்க‌வேண்டும். இதைத்தான் ஒரு கொள்கையின் தோல்வி என்று கூற‌முடியும். இவ‌ற்றில் எது க‌ம்யூனிச‌த்திற்கு நேர்ந்திருக்கிற‌து உல‌கின் எந்த‌ நாட்டிலும் க‌ம்யூனிச‌ம் பொறுப்பில் இருக்க‌வுமில்லை, த‌னி ஒரு நாட்டில் க‌ம்யூனிச‌ம் ஏற்ப‌ட‌வும் முடியாது. க‌ம்யூனிச‌ம் தோற��றுவிட்ட‌து என‌க்கூறுப‌வ‌ர்க‌ள் க‌ம்யூனிச‌ம் என்றால் என்ன‌வென்று அறியாத‌வ‌ர்க‌ளும், க‌ம்யூனிச‌ம் வ‌ருவ‌தால் க‌டும் விளைவை ச‌ந்திக்க‌விருப்ப‌வ‌ர்க‌ளும் தான். ர‌ஷ்யாவிலும், சீனாவிலும் இன்னும் ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளிலும் இருந்த‌து சோச‌லிச‌ம் தான். சோச‌லிச‌ம் என்ப‌து க‌ம்யூனிச‌ம‌ல்ல‌, க‌ம்யூனிச‌த்திற்கான‌ பாதை தான். அந்த‌ க‌ம்யூனிச‌த்திற்கான‌ பாதையை, சோச‌லிச‌த்தை மாபெரும் ச‌திக‌ள் மூல‌ம் பின்ன‌டைய‌ச் செய்த‌வ‌ர்க‌ள் தான் கம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து என‌க் கூப்பாடுபோடுகிறார்க‌ள். உல‌கில் எங்கேயும் இல்லாம‌லிருந்து ந‌ட‌ப்பிலிருக்கும் ஆட்சிமுறைக்கு எதிராக‌ புதிதாக‌ தோன்றும் ஆட்சிமுறை பின்ன‌டைவை ச‌ந்திப்ப‌து இய‌ல்பான‌துதான். மீண்டும் அது எழுச்சிபெறும் என்ப‌த‌ற்கான‌ அண்மைச்சான்றுதான் நேபாள‌ம். எல்லோருக்கான‌ ஜ‌ன‌நாய‌க‌ம், ஒட்டுமொத்த‌ முன்னேற்ற‌ம் என்றெல்லாம்\nவ‌ர்ணிக்க‌ப்ப‌ட்ட‌ முத‌லாளித்துவ‌ம் அத‌ன் நோக்க‌ங்க‌ளாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌திலிருந்து ந‌ழுவி ம‌க்க‌ளுக்கு பெரும் சீர்குலைவை த‌ந்திருப்ப‌தை இன்றைய நிதிநெருக்க‌டி வெளிப்ப‌டையாக‌ காட்டிய‌பின்னும் இது ச‌ரிவு என்றும் மீண்டுவிடுமென்றும் கூறுப‌வ‌ர்க‌ள் க‌ம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து என்ப‌து வேடிக்கையான‌து ம‌ட்டும‌ல்ல‌ மோச‌டியான‌தும் கூட‌.\nர‌ஷ்யாவில் ஏற்ப‌ட்ட‌ ப‌ஞ்ச‌ங்க‌ளுக்கு க‌ம்யூனிச‌மே கார‌ண‌ம் என்றும் அத‌னால் கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர் என்றும், ஸ்டாலின் ஒரு கொடுங்கோல‌ன் த‌ன்னை எதிர்த்த‌வ‌ர்க‌ளை கொன்றுகுவித்த‌வ‌ர் என்றும் இன்றும் அவ‌தூறு ப‌ர‌ப்பிவ‌ருகிறார்க‌ள். ர‌ஷ்யா ஒரு இரும்புத்திரை நாடு ஆனால் ஸ்டாலினுக்கு பிற‌கு வ‌ந்த‌ குருஷேவ், பிர‌ஷ்னேவ், கோர்ப்ப‌சேவ் போன்ற‌வ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் ஜ‌ன‌நாய‌க‌வாதிக‌ள் அவ‌ர்க‌ள் மூல‌ம் இத‌ற்கான‌ ஆதார‌ங்க‌ள் கிடைத்த‌தாக‌ பித‌ற்றிக்கொள்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ அவ‌தூறுக‌ள் குருஷேவ் கால‌த்துட‌ன் அல்ல‌ ஹிட்ல‌ருட‌ன் தொட‌ர்பு கொண்ட‌து. தூய‌ ஆரிய‌ இன‌ம், அக‌ண்ட‌ஜெர்ம‌னி போன்ற‌ க‌ன‌வுக‌ளுக்கு அன்றைய‌ சோவிய‌த் யூனிய‌னுட‌ன் இணைந்திருந்த‌ உக்ரைனை மீட்டெடுப்ப‌து அவ‌சிய‌ம் என‌க்க‌ருதினான் ஹிட்ல‌ர். இதை 1925லேயே த‌ன்னுடைய‌ மெயின் க��ம்ப் எனும் நூலில் தெரிவித்திருக்கிறான். இதை ந‌ன‌வாக்குவ‌த‌ற்கு த‌ன்னுடைய‌ அமைச்சர் கோய‌ப‌ல்ஸ் த‌லைமையில் ஒரு குழு அமைத்து அத‌ன் மூல‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ பிர‌ச்சார‌ம் தான் ர‌ஷ்யாவின் க‌ம்யூனிச‌ம் ஏற்ப‌டுத்திய‌ ப‌ஞ்ச‌ங்க‌ளும் தோழ‌ர் ஸ்டாலின் மேல் சும‌த்த‌ப்ப‌ட்ட‌ ப‌டுகொலை குற்ற‌ச்சாட்டுக‌ளும். இது தொட‌ர்ந்து விரிவ‌டைந்து அமெரிக்காவின் பெரும் செய்தியிய‌ல் முத‌லாளியான‌ ஹெர்ஸ்ட் என்ற‌ ஹிட்ல‌ரின் ந‌ண்ப‌ன் மூல‌ம் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து. உல‌க‌ம் முழுவ‌தும் வெளியான‌ அவ‌ன‌து செய்தி ஏடுக‌ள் தின‌ந்தோறும் க‌ம்யூனிச‌ம் ப‌ற்றிய‌ க‌ட்டுக்க‌ட்டான‌ பொய்க‌ளுட‌ன் வெளிவ‌ந்த‌ன‌. ர‌ஷ்யாவில் ந‌ட‌ந்த‌ வ‌ர்க்க‌ப்போராட்ட‌த்தையும், ப‌ண‌க்கார‌ நில‌ப்பிர‌புக‌ளுக்கு எதிரான‌ நில‌ம‌ற்ற‌ ஏழைவிவ‌சாயிக‌ளின் போராட்ட‌த்தையும் நில‌ம் ப‌கிர்ந்த‌ளிக்க‌ப்ப‌ட்ட‌தையும் கொச்சைப்ப‌டுத்தினார்க‌ள். க‌ட்டாய‌ உழைப்பு முகாம்க‌ளை கொடுஞ்சிறைக்கூட‌மென்று திரித்தார்க‌ள். 1910க‌ளின் பிற்ப‌குதியில் ஐரொப்பாவிலும் அமெரிகாவிலும் ப‌ர‌விய‌ ஸ்பெயின் ஃப்ளு என்ற‌ தொற்றுநோயால் 2கோடிக்கும் மேற்ப‌ட்டோர் ம‌டிந்த‌ன‌ர். இத‌ற்கு யாரும் அந்நாட்டு அர‌சாங்க‌ங்க‌ளை குற்ற‌ம் சாட்ட‌வில்லை. ஆனால் ர‌ஷ்யாவில் ஏற்ப‌ட்ட‌ ப‌ஞ்ச‌த்திற்கு க‌ம்யூனிச‌ம் கார‌ணம் என்றார்கள். இர‌ண்டாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌னியும் ஹிட்ல‌ரும் சோவிய‌த்யூனிய‌னால் தோல்விடைய‌ச்செய்ய‌ப்ப‌ட்ட‌தும் இந்த‌ க‌ம்யூனிச‌த்திற்கு எதிரான‌ பொய்ப்பிர‌ச்சார‌ங்க‌ளை அமெரிக்க‌ சிஐஏவும் பிரிட்ட‌னின் எம்15 என்னும் உள‌வு அமைப்பும் முழுமையாக‌ ஏற்றுக்கொண்ட‌ன‌. அமெரிகாவிலிருந்து வெளிவ‌ந்த‌ கிர‌ம்ளின் மாளிகையின் க‌ருப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ள், ர‌ஷ்யாவில் ம‌னித‌ வாழ்வு, ராப‌ர்ட் க‌ன்குவ‌ஸ்ட் எழுதிய‌ சோக‌த்தின் அறுவ‌டை போன்ற‌ நூல்க‌ளில் சோவிய‌த்தை ப‌ற்றிய‌ க‌ட்டுக்க‌தைக‌ளும் ப‌ஞ்ச‌ம் ப‌ட்டினி ப‌டுகொலைக‌ள் போன்ற‌ அவ‌தூறுக‌ளும் திரும்ப‌த்திரும்ப‌ வெளியிட‌ப்ப‌ட்டு அறிவுத்துறையின‌ர் ம‌த்தியில் திணிக்க‌ப்ப‌ட்ட‌து. ஜா‌ர்ஜ் ஆர்வ‌ல், ஸ்டீப‌ன் ஸ்பென்ட‌ர், ஆர்த‌ர் கீஸ்ல‌ர், பெர்ட்ராண்ட் ர‌ஸ்ஸ‌ல் போன்ற‌ முன்னாள் இட‌துசாரி எழுத்தாள‌ர்க‌ளு���்கெல்லாம் அமெரிக்க‌ பிரிட்டிஷ் உள‌வுநிறுவ‌ன‌ங்க‌ள் பெரும் ப‌ண‌ம் கொடுத்து க‌ம்யூனிச‌ எதிர்ப்பு இல‌க்கிய‌ங்க‌ளை தொட‌ர்ந்து எழுத‌ ஊக்குவித்த‌ன‌. இவ‌ர்க‌ள் எழுதிய‌ இல‌க்கிய‌ குப்பைக‌ளுக்காக‌ உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளிட‌மிருந்து பெரும் ப‌ன‌ம் பெற்ற‌து நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. அப்ப‌டி ப‌ண‌ம் கொடுக்க‌ப்ப‌ட்ட‌தை அந்த‌ உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளே ஒத்துக்கொண்ட‌ன‌. ஆனால் அந்த‌ நூல்க‌ள் இன்றும் க‌ம்யூனிச‌ எதிர்ப்புக்கு ப‌ய‌ன்ப‌ட்டுக்கொண்டிருக்கிற‌ன‌. பின்ன‌ர் 1987ல் க‌ன‌டாவைச்சேர்ந்த‌ ப‌த்திரிக்கையாள‌ர் எழுதிய‌ “மோச‌டி ப‌ஞ்ச‌ம் ம‌ற்றும் பாசிச‌ம் ஹிட்ல‌ர் முத‌ல் ஹாவ‌ர்ட் வ‌ரை உக்‌ரைன் பெருந்திர‌ள் ப‌டுகொலை என்ற‌ புனைவும்” இவைக‌ளை அம்ப‌ல‌ப்ப‌டுத்திய‌து எவை எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ மேற்கு உல‌கின் கோரிக்கையை ஏற்று கோர்ப்ப‌சேவ் அர‌சு சோவிய‌த்யூனிய‌ன் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் ம‌த்திய‌ க‌மிட்டியின் ஆவ‌ண‌ காப்ப‌க‌த்தை வ‌ர‌லாற்று ஆய்வுக்காக‌ திற‌ந்துவிட்ட‌து. அதுவ‌ரை தாங்க‌ள் எழுதிய‌ குப்பைக‌ளுக்கெல்லாம் அந்த‌ ர‌க‌சிய‌ ஆவ‌ண‌ காப்ப‌க‌த்தில் ஆதார‌ம் இருப்ப‌தாக‌ கூச்ச‌லிட்ட‌வ‌ர்க‌ள் ஆவ‌ண‌க்காப்ப‌க‌ம் திற‌ந்து விட‌ப்ப‌ட்ட‌தும் வேறு வ‌ழியின்றி வாயை மூடிக்கொண்டார்க‌ள். இன்றும் தாங்க‌ளை அறிவாளிக‌ள் என்று க‌ருதிக்கொள்வோர் ர‌ஷ்ய‌ப்ப‌ஞ்ச‌ம், ஸ்டாலின் ப‌டுகொலைக‌ள் என்று பேசுவ‌து முத‌லாளித்துவ‌ சுர‌ண்ட‌லை ம‌றைப்ப‌த‌ற்குத்தானேய‌ன்றி வேறெத‌ற்காக‌வுமில்லை.\nஇன்றைய‌ ம‌க்க‌ளின் ம‌னோநிலை சுய‌ந‌லமாய் மாறிவிட்ட‌து. தான்‌, த‌ன்னுடைய‌ குடும்ப‌ம், அத‌ற்கான‌ ந‌ல‌ன்க‌ள் என்று ம‌க்க‌ள் சுருங்கிவிட்டார்க‌ள். என‌வே இனி போராட்ட‌ம் புர‌ட்சி என்ப‌தெல்லாம் சாத்திய‌மில்லை என்ப‌ன‌ போன்ற‌ ந‌ம்பிக்கைக‌ள் ம‌க்க‌ளிட‌ம் ப‌திய‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆனால் ந‌ட‌ப்புக‌ள் அத‌ற்கு மாற்ற‌மாக‌ உள்ள‌ன‌. நாள்தோறும் போராட்ட‌ச்செய்திக‌ள் வ‌ந்த‌வ‌ண்ண‌ம் உள்ள‌ன‌. நாளித‌ழ்க‌ளில் போராட்ட‌ச்செய்தியில்லாத‌ ப‌க்க‌ங்க‌ளேயில்லை என்னும் அள‌விற்கு வித்வித‌மான‌ த‌னிப்ப‌ட்ட‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்காக‌ ம‌க்க‌ள் போராடிக்கொண்டிருக்கிறார்க‌ள். போராட்ட‌ உண‌ர்வும் ம‌க்க‌ளிட‌ம் மிகுதியாகிக்கொண்டிருக்��ிற‌து. அர‌சுக‌ள் த‌ங்க‌ள் மீது திணிக்கும் வ‌ச‌திக்குறைவுக‌ளை உரிமைப்ப‌றிப்புக‌ளை ச‌கித்துக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ள் த‌ற்போது எதிர்த்துக்கேட்க‌ முன்வ‌ந்திருக்கிறார்க‌ள். இதுவ‌ரை போராடிக்கொண்டிருந்த‌ ஏழைக‌ளையும், தொழிலாள‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ளின் போராட்ட‌ங்க‌ளையும் முக‌ச்சுளிப்புட‌ன் த‌ன‌க்கான‌ இடையூறாக‌ க‌ருதிவ‌ந்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தைக்கூட‌ த‌ற்போதைய‌ நிதிநெருக்க‌டிக‌ள் போராட்ட‌த்தில் குதிக்க‌வைத்துள்ள‌ன‌. ஆம், த‌ன‌க்கான‌ ம‌ர‌ண‌க்குழியை முத‌லாளித்துவ‌ம் தானே தோண்டும் என‌ மார்க்ஸ் கூறிய‌து வ‌ர‌ட்டுத்த‌ன‌மான‌ க‌ற்ப‌னைய‌ல்ல‌ என்ப‌து மெய்ப்பிக்க‌ப்ப‌ட்டுவ‌ருகிற‌து. முத‌லாளித்துவ‌த்தின், உல‌க‌ம‌ய‌மாக்க‌லின் அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளும் ப‌ர‌ந்துப‌ட்ட‌ ம‌க்க‌ளின் சொத்துக‌ளை சூரையாடி த‌னிம‌னித‌னிட‌ம் குவிப்ப‌தையே நோக்க‌மாக‌ கொண்டிருக்கும் போது ம‌க்க‌ளால் எப்ப‌டி போராடாம‌ல் இருக்க‌ முடியும் இந்த‌ நூற்றாண்டின் முத‌ல் புர‌ட்சியாக நேபாள‌ம் க‌ண்முன்னே நிற்கிற‌து. ம‌க்க‌ளுக்கான‌ வாழ்க்கையை தேர்ந்தெடுக்க‌ புர‌ட்சியைத்த‌விர‌ வேறு வ‌ழியில்லை. அத‌ற்கு வ‌ழிகோலிய‌ ந‌வ‌ம்ப‌ர் புர‌ட்சியின்‌ உண‌ர்வுக‌ளை நெஞ்சிலேந்துவோம். அத‌ற்கான‌ ப‌ணிக‌ளையே ம‌கிழ்வாய் கொள்வோம்.\nஉழைக்கும் வ‌ர்க்க‌த்தின் வாரிசுக‌ளாகிய‌ நாம், மார்க்ஸிய‌ ஆசான் லெனின் வ‌ழியை பின்பற்‌றுவோம். பாட்டாளி வ‌ர்க்க‌த் த‌லைமையின் கீழ் அணிதிர‌ள்வோம். மார்க்ஸிய‌ லெனினிய‌ மாசேதுங் சிந்த‌னையை உய‌ர்த்திப்பிடிப்போம். ந‌ம் நாட்டிலும் ஒரு புர‌ட்சியை ந‌ட‌த்திமுடிப்போம். ச‌மூக‌ மாற்ற‌த்தை நிக‌ழ்த்திக்காட்டிவோம். ந‌வ‌ம்ப‌ர் 7 புர‌ட்சி தின‌த்தில் உறுதியேற்போம்.\nFiled under: கட்டுரை, கம்யூனிசம் | Tagged: க‌ம்யூனிச‌ம், நவம்பர்புரட்சி, ர‌ஷ்யா, லெனின் |\n« ராஜ் தாக்கரேயும் மாநில தன்னுரிமையும் நெய்யாறு: கேரள அடாவடியும், சிபிஎம்மின் எடுபிடியும். »\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட��: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/10-best-educational-youtube-channels-for-your-kids/photoshow/63266618.cms", "date_download": "2018-06-21T10:13:39Z", "digest": "sha1:U35EUS4QKQ6WB2MJQUDDM4XFGC52SBVK", "length": 37447, "nlines": 308, "source_domain": "tamil.samayam.com", "title": "10 best educational youtube channels for your kids- Tamil Samayam Photogallery", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nயூ-டியூப் வழங்கும் குழந்தைகளுக்கான சிறந்த கல்வி சார்ந்த சேனல்கள்\n1/11குழந்தைகள் கல்விக்கான யூ-டியூப் சேனல்கள்\nஇணையத்தை அதிகம் பயன்படுத்தி வரும் தற்கால சூழலில், யூ-டியூப் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அதில் பெரியோர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கும் பிரத்யேக யூ-டியூப் சேனல்கள் உள்ளன. இந்நிலையில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இயங்கும், கல்வி சார்ந்த யூ-டியூப் சேனல்கள் குறித்து இங்கே காணலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீப���ர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஒரு விஷயம் குறித்து சில நிமிடங்களில், குழந்தைகள் அறிந்து கொள்ள விரும்பினால், அவர்களுக்கு மினிட்பிஸிகஸ் உதவிகரமாக இருக்கும். இந்த தளம் ஒரு நிமிடத்தில் இயற்பியல் கருத்தை எளிதில் விளக்கி விடுகிறது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், ���ணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/11கீக் குருல் டையரிஸ்(Geek Gurl Diaries)\nகணினி அறிவியல் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவிகரமாக அமையும் யூ-டியூப் தளம். சாப்ட்வேர் இன்ஜினியர்களின் நேர்காணல்கள், புரோகிராமிங் கற்றல், கணினி கட்டமைத்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரம���ன, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசிந்திப்பதை தூண்டும் யூ-டியூப் தளம். வேறுபட்ட வயதுடைய குழந்தைகளும் இதில் பயன்பெறலாம். குழந்தைகளை சிந்திக்க வைத்து, ஒழுக்கமான நெறிமுறைகளில் செயல்பட ஊக்குவிக்கும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஅறிவியல் வல்லுநர்களின் நேர்காணல்கள், அறிவியல் கருத்துகளின் செயல்விளக்கங்கள் உள்ளிட்ட வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத���துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/tag/tamil-nadu/", "date_download": "2018-06-21T10:10:04Z", "digest": "sha1:O2EXEKYVKTHM2BOBCZ6SPHB5UMTV4MBL", "length": 15362, "nlines": 120, "source_domain": "tamil.south.news", "title": "Tamil Nadu Archives - Tamil News", "raw_content": "\n“பில்ட்ங்க் ஸ்ட்ராங்க்- பேஸ்மென்ட் வீக்”- இந்த கதை உங்களுக்கு தெரியுமா\n1. 17 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டீருந்தீர்கள் இந்த கட்டுரையை வாசிக்கத் தொடங்கியிருக்கும் நீங்கள் 17 வயதில் என்ன செய்து கொண்டிருப்பீர்கள் இந்த கட்டுரையை வாசிக்கத் தொடங்கியிருக்கும் நீங்கள் 17 வயதில் என்ன செய்து கொண்டிருப்பீர்கள் பரிட்சை எழுதி ரிசட்டுக்காக காத்துக் கொண்டிருப்பீர்கள். எந்த கல்லூரியில் என்ன...\nஆம்பூரில் ஓடிய பஸ்ஸை கெத்தாக தடுத்து நிறுத்திய தேவயாணி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டக் குரல்கள் எழுந்திருக்கின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக தி.மு.க.வினர் மற்றும்...\nஅனைவரும் விரும்பி சாப்பிட தூண்டும் கோவையின் பேமஸ் உணவுகள்..\nபல பெருமைகள் கேயம்புத்தூருக்கு உண்டு. இங்கு உள்ள மக்கள் நன்கு பழகக்கூடியவர்கள் என்��து தமிழ்நாடே அறிந்தது தான். கோவையில் தொழிற்சாலைகள் அதிகமாகவே உள்ளது. அதனால் தான் பெரும்பான்மையான மக்கள் வேலைக்கு கோவையை நோக்கி...\nபிரபாகரின் வாழ்கையை படமாகிறது இயக்குனர் இவர் தான்..\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாகிறது. தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடிய பிரபாகரன் அனைத்து தமிழ் மக்களாலும் அதிகம் போற்றப்படக்கூடியவர். தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை மறுத்த...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விட மாட்டோம்… களத்தில் வாட்டாள் நாகராஜ்..\nகாவிரி மேலாண்மை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக-கர்நாடக எல்லையை அடைக்கும் போராட்டத்தை கன்னட அமைப்பு அறிவித்துள்ளது. பெங்களூர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கன்னட சலுவளிக் கட்சியைின் தலைவர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: 1924 ஆம்...\nதஞ்சையில் இவ்வளவு ஆரோக்கியமான ரெசிப்பி இருக்கா..\nதஞ்சாவூர் என்றதுமே பெரிய கோவில் தான் நம் நினைவில் வரும். தஞ்சை கோவிலுக்கும் மட்டுமில்லாது சில உணவுகளுக்கும் பேமஸ். அவற்றை ஒருமுறை சாப்பிட்டாலே போதும் அடுத்து நீங்களே தஞ்சாவூர் என்றதுமே இவற்றின் பெயர்களை...\nமஹாராஸ்டிராவில் முதன் முதலில் தொடங்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடியது எதனால் தெரியுமா..\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போரட்டத்தை தொடங்கினர். பொதுமக்கள் மட்டுமே பங்கேற்ற இப்போராட்டம் தற்போது கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்ட களத்தில் குதித்துள்ளனர். நடிகர்கள் ஆதரவு: சினிமா பிரபலங்களும்...\nட்விட்டரில் ட்ரண்டான ஸ்டாலின் பழமொழி வீடியோ..\nதி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின் மேடையில் பேசும் போது ஒரு பழசொல்லியுள்ளார். அதனை நெட்டிசன்களால் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. https://twitter.com/SuryahSG/status/977132793464369154 ஸ்டாலின் அவர்கள் மேடையில் பேசும் போது அவர் “யானை வரும் முன்னே மணியேசை...\nதமிழர்களின் சொத்து: பனை மரத்தின் பயன்பாட்டு ரகசியங்கள்\nநம் மாநிலத்தின் சின்னமான பனை மரம் எண்ணற்ற மருத்துவ குணங்களையும், பயன்களையும் கொண்டுள்ளது. இம்மரங்கள் சுற்றுசுழலை பாதுகாக்கும் காவலனாகவும் தலை நிமிர்ந்து நின்றன. ஆனால் இன்றைய தமிழகத்தில் இந்த பனைகளின் எண்ணிக்களை கணிசமாக...\nஅக்கார அடிசல், சுதி, அடை… சப்புக் கொட்ட வைக்கும் திருநெல்வேலியின் அசத்தலான 5 உணவுகள்\nதிருநெல்வேலி என்றாலோ நம் நினைவில் வருவது அல்வாவும் அரிவாளும் தான். அதிலும் திருநெல்வேலி அல்வாவுக்கு இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் பேமஸ். அல்வா மட்டுமில்லை திருநெல்வேலிக்கு என்றே சில உணவுகள் இருக்கு. நீங்கள்...\nசங்கரின் பேரில் அறக்கட்டளை தொடங்கும் கௌசல்யா\nதமிழகத்தையே உலுக்கிய உடுமலைபேட்டையில் பட்ட பகலில் பலரது கண் முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கர் கௌசல்யா வெட்டப்பட்னர். இதில் சம்பவ இடத்திலே சங்கர் பலியானர். கௌசல்யா படுகாயங்களுடன் மீட்கப்ட்டார். தமிழகத்தையே உலக்கிய...\nஅய்யாகண்ணு கன்னத்தின் அறைந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி..\nதிருச்சந்தூரில் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோக செய்த போது பா.ஜ.க. பெண் நிர்வாகி தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண்ணத்தில் அறைந்து செருப்பை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அய்யாக்கண்ணு நடைபயணம்: தென்னிந்திய நதிநீர் இணைப்பு...\nஇதுதான் ஆணாதிக்க சமூகத்தின் மகளிர் தின பரிசா\nஹெல்மட் அணியாதால் துரத்தி சென்று உதைத்து கர்ப்பிணி பெண் உஷா வேன் மோதி கணவர் கண்முன்னே பலியாகியுள்ளார். இச்சம்பவம் பெண்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அராஜகம்: திருச்சியில் திருவெறும்பூர் ரவுண்டானா...\nஹச்.ராஜாவுக்கு வீடியோவில் சவால் விட்ட சத்தியராஜ்..\nதனது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட எச் ராஜா திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்ட்டது. இதேபோல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என கூறியிருந்தார். இதனைக் கண்டித்து எச் ராஜாவுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று...\nமீண்டும் முகநூலில் பதிவிட்ட ஹச்.ராஜா..\nதிரிபுராவில் இந்நிலையில் கடந்த வாரம் நடைப்பெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிப்பெற்றது. அதனால் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது. இதனையடுத்து பாஜகவின் தேசிய செயளாலர் ஹச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில்...\nவெயில் நேரத்தில் தயிரில் ரோஜா இதழ்களை போட்டு சாப்பிட்டால் என்ன ஆகும்\nகோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு கிளம்பிய 5வது சிங்கம் ரஜினி\nகூகுள்கிட்டயே போட்டி போடும் பதஞ்சலி… எப்படி தெரியுமா\nசென்னை கடலில் ஏற்பட்ட ‘நீர் சூறாவளி’யின் பயங்கர பின்னணி… அதிர்ச்சி தரும் உண்மைகள்\nத்ரிஷா லேட்டஸ்ட் போட்டோஷூட் [புகைப்படங்கள் உள்ளே]\nபாலியல் தொல்லைக்கு ஆளான ராதிகா சரத்குமார்\nதினமும் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபைசா செலவில்லாம முடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணனுமா ஒரு கப் பால் எடுத்துக்கோங்க\nவீட்ல ஜாதிக்காய் இருந்தா என்னென்ன பிரச்சனைகளை சரி பண்ணலாம் தெரியுமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t131063-topic", "date_download": "2018-06-21T11:07:05Z", "digest": "sha1:MVZXUWG7Q24ZPTTQNPIQRHZUDL37EXXJ", "length": 16197, "nlines": 240, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அன்புள்ள அப்பா.", "raw_content": "\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nஉங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா\nம்ம்.. உங்களோடது காதல் கல்யாணம் தானே\nநீங்க அம்மாவ பார்த்தது எப்போது\nம்ம்ம்... முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது மகளே\nமலர்கள் வண்டுகளுக்கு பேட்டி கொடுக்கும் ஊட்டியில்\nஒரு மலர்க்காட்சியில்தான் அந்த நந்தவனத்தைச் சந்தித்தேன்..\nஅம்மா எப்படி அழகா ���ருந்தாங்களா\nஅந்த மலர்க்காட்சியில் அழகான பூவே அவள் மட்டும் தானே\nபூக்களெல்லாம் அவள் கனிந்த முகம் காண நாணிக் கோணி குனிந்து கொண்டன...\nஉங்கள் மணவாழ்க்கையில் மலரும் நினைவுகள் உண்டா\nநான் தாயிடம் கூட பார்த்ததில்லை அந்த பாசம்\nஅவள் நினைவுகளே என் சுவாசம்\nஉங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா\n அம்மா உங்கள நல்லா கவனிச்சுகிட்டாங்களா\nசேலையில் எனது முகம் துடைப்பாள்\nநான் சிணுங்கினால் செல்ல அடி கொடுப்பாள்\nஎன் நகக்கண்ணில் கூட அழுக்கெடுப்பாள்\nஎன் தாதியாய் அவளைப் பார்த்ததுண்டு\nஒரு தேன்குடமாய் அவளைப் பார்த்ததுண்டு\nபட்... அவள் உறங்கி மட்டும் நான் பார்த்ததில்லை\n அம்மா உறங்கி நீங்க பார்த்ததேயில்லையா\nஎப்போது அவள் கடைசி உறக்கம் கொள்ள கண்மூடினாளோ\nஅப்போது தான் அவள் உறங்கப் பார்த்தேன்.\n நீ கண் திறந்தாய்.. அவள் கண் மறைந்தாள்\nஎன் வானத்தில் விடிவெள்ளி எழுந்தது.. வெண்ணிலவு மறைந்தது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-2016/30276-2016-02-22-04-15-55", "date_download": "2018-06-21T10:33:27Z", "digest": "sha1:COPKAYRZWXBE4NUFUTE4NIXXVUAVIOE7", "length": 19811, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "இன்னும் எத்தனை காலம்?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16 - 2016\nஅரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க\nபேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்\nகாந்தியாரின் கொலையாளி கோபால் கோட்சேவின் விடுதலையும் இராசிவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலையும்\nசொல் வேறு, செயல் வேறு\nசஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; 7 தமிழருக்கு ஒரு நீதியா\nதமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nசிறைவாசிகளை விடுதலை செய்வதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்\nஎழுவர் விடுதலை எப்போது தீரும் ஏக்கம்\nஇசுலாமியத் தமிழர்கள் சிறை வைப்பிற்குப் பின்னாலிருக்கும் அரசியல் சதி\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில�� இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16 - 2016\nவெளியிடப்பட்டது: 22 பிப்ரவரி 2016\n1991இல் கைது. 98இல் 26 பேருக்குத் தூக்குத்தண்டனை என தடா நீதிமன்றம் தீர்ப்பு. பின்னர் 19 பேர் விடுதலை ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய மூவரின் தூக்குத்தண்டனை. ஆயுள் தண்டனையாகக் குறைப்பு. பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நால்வரின் தூக்குத் தண்டனை உறுதி. 99இல் தமிழக ஆளுநரால் கருணை மனு நிராகரிப்பு. 2000ஆம் ஆண்டு நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு. அதே ஆண்டில், பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனு, 11 ஆண்டுகள் கழித்து 2011இல் குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீலால் நிராகரிப்பு. அதே ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தூக்குக்கு நாள் குறிப்பு. தமிழகமே போர்க்கோலம் பூண்டது. போராட்டங்கள் வெடித்தன. செங்கொடியின் உயிர்த்தியாகம். அதைத்தொடர்ந்து ஆகஸ்டில் தமிழக சட்டமன்றத்தில் தண்டனையைக் குறைக்கத் தீர்மானம். தண்டனை நிறுத்திவைப்பு. நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பின்னர், 2014 ஜனவரியில் மூவரின் தூக்கை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு. ஏழு பேரையும் விடுவிப்பதாகத் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் மூலம் அறிவிப்பு..தண்டனைக் குறைப்பை எதிர்த்த காங்கிரஸ் மத்திய அரசின் மனு ஏப்ரலில் தள்ளுபடி. விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விசாரணையில் உள்ளது.\nநீதிக்கான இந்தப் போராட்டம் 25 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.. ஆனால் இன்னும் சிறைக்கதவுகள் திறந்தபாடில்லை.பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் தவிப்பும் தீர்ந்தபாடில்லை...இத்தனைக்கும் ராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன், வாக்குமூலத்தையே தவறாகப் பதிவு செய்துவிட்டதாகக் கூறி..அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். மற்றொரு அதிகாரியான ரஹோத்தமனோ தான் எழுதிய புத்தகத்தில், தனு இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் குண்டைச் செய்தது யார் என்பது மட்டும் இதுவரை தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் அவர்களின் விடுதலைக்கு எது தடையாக இருக்கிறது மத்தியில் காங்கிரஸ் இருந்தாலும், பா.ஜ.க. இருந்தாலும், இந்தச் சிக்கலில் மட்டும் ஒரே நிலைப்பாடு எடுப்பது ஏன்\nதங்கள் தலைவரின் கொலைக்கு, உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டுவிட்டு, அப்பாவிகளைப் பலிகடாவாக்கி நியாயம் வழங்க முயற்சிக்கிறது காங்கிரஸ். இந்த ஏழு பேரை விடுவித்தால், அதை முன்னுதாரணமாக்கி எங்கே, முஸ்லிம் ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டி வந்துவிடுமோ என பா.ஜ.க. அஞ்சுகிறது.\nஅதே நேரத்தில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதம் வைத்திருந்ததாகக் கையும் களவுமாகப் பிடிபட்டு 6 ஆண்டு தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு ஒன்றரை ஆண்டுகளில் ஜாமீன். நினைத்தபோது பரோல் விடுமுறை. இதற்கிடையில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படத்திலும் நடித்து முடித்துவிட்டார். மனைவியின் உடல் நலனை அருகில் இருந்து கவனிக்க, சஞ்சய் தத்துக்கு பரோல் வழங்கிய சட்டம், தந்தையின் இறுதிச் சடங்கில் கூட ரவிச்சந்திரனைப் பங்கேற்க அனுமதிக்கவில்லை.\nசிறையில் நன்னடத்தை அடிப்படையில், தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட இருக்கிறார். நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை என்பது சஞ்சய் தத்தைக் காட்டிலும், பேரறிவாளனுக்கு நூறு விழுக்காடு பொருந்துமானது. சிறைச்சாலையை அறச்சாலையாக மணிமேகலை மாற்றியதாகக் காப்பியத்தில் படித்திருக்கிறோம். மணிமேகலையின் ஆண் வடிவமாகப் பேரறிவாளன் இருந்து வருகிறார். திகார் சிறையில் கிரண்பேடி மாற்றத்தைக் கொண்டுவந்தார் என்றால், அதிகாரமும் பதவியும் அவரிடம் இருந்தன. ஆனால், ஒரு தூக்குத்தண்டனைக் கைதியாக இருந்துகொண்டு, முருகன், சாந்தன் ஆகியோருடன் இணைந்து, சக சிறைவாசிகளின் கல்வி நிலையை உயர்த்தவும், வாழ்வியல் ஒழுக்கக் கூறுகளை மேம்படுத்தவும் அவர் ஆற்றி வரும் பணிகளை, வேலூர் சிறை நிர்வாகமே பாராட்டி வருகிறது. எனில், பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்க ஏன் தாமதமாகிறது.\nஉலக இன்பங்களை எல்லாம் அனுபவிப்பதற்காக அன்று, கால் நூற்றாண்டாக ஓடிக்கொண்டே இருக்கும் தன்னுடைய தாயின் கால்களைப் பிடித்துவிட்டு, வயதான பெற்றோர்களுக்கு மகனின் கடமையைச் செய்வதற்காகவும், தன்னை மானமுள்ள சுயமரியாதைக்காரனாக வளர்த்தெடுத்துள்ள இந்த சமூகத்திற்குத் தன்னுடைய கடமையைச் செய்யவுமே பேரறிவாளன் விடுதலைக்காகப் போராடி வருகிறார்.\n19 வயதில் தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும், இன்று நாற்பது வயதைக் கடந்த நிலையில், வாழ்வின் வசந்தத்தைத் தொலைத்து நிற்கின்றனர். தூக்குக் கயிற்றை அறுத்தெறிய 25 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.அடுத்து சிறைக்கதவுகளைத் திறக்க இன்னும் எத்தனை காலம் போராட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2013/12/7.html", "date_download": "2018-06-21T10:41:41Z", "digest": "sha1:ZFOVV5IFTJWCTWNUVALHW42CSCLOGJIH", "length": 13009, "nlines": 117, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (7)", "raw_content": "\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\n\" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....\nமக்களின் உணர்வுகளை மதித்து மதுக்கடைகளை மூட வேண்டும்\nதமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை எக்காரணத்தைக் கொண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது என்று டாஸ்மாக் நிறுவனத்தின் மண்டல மேலாளர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இதை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்திருக்கிறது.\nதமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த ஆணைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nடாக்டர் ராமதாஸ் (04.12.2013) வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் இல்லாத ஊர்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள் இப்போது மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவில் திறக்கப்பட்டுள்ளன. கோவில்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்ற விதி காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது என புகார் தெரிவித்துள்ளார்.\nபல இடங்களில் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இதைக் கண்டித்து பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களாலும், உயர்நீதிமன்ற தலையீடுகளாலும் ஏராளமான மதுக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில் தான் இப்படி ஓர் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது என்றும் அரசின் இந்த உத்தரவு முற்றிலும் தவறானதாகும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.\nதேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அகற்றும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், நூற்றுக்கணக்கான மதுக்கடைகள் நெடுஞ்சாலை ஓரங்களில் இன்றும் செயல்பட்டு வரும் நிலையில் எந்த மதுக்கடையையும், எக்காரணத்தைக் கொண்டும் மாற்றக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பிப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத செயலாகும் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nடாஸ்மாக் மதுக்கடைகளை ஏன் இடமாற்றம் செய்யக்கூடாது என்பது குறித்து அந்த உத்தரவில் விளக்கமளித்துள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சவுண்டையா, மதுக்கடைகளை இடமாற்றம் செய்வதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார் என்றும், மதுக் கடைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல்நலக் கேடுகள், சாலை விபத்துக்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். அதிக வருவாய் ஈட்டுவது மட்டும் தான் அரசின் நோக்கம் என்பது இந்த உத்தரவில் இருந்து தெளிவாகிறது என்று தெரிவித்துள்ள ராமதாஸ், மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் மதுவணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.\nமதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் மக்களுக்கு எவ்வளவு தான் இலவசங்களைக் கொடுத்தாலும் அதனால் சமூகத்திற்கு பயன் ஏற்படப் போவதில்லை என்றும், இவ்வாறு செய்வதன் மூலம் சில வாக்குகளை வேண்டுமானால் வாங்கலாமே தவிர, மக்களின் வாழ்த்துக்களை ஒரு போதும் வாங்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமதுவின் தீமைகளால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மது அரக்கன் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, மதுக்கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்பது போன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதை விட்டுவிட்டு, மக்களின் உணர்வுகளை மதித்து அனைத்து மதுக்கடைகளையும் மூடி, முழுமதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nகடல் சீற்றத்தின் அழகை கண்டு ரசித்தேன்.\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர் \nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/151428", "date_download": "2018-06-21T09:56:23Z", "digest": "sha1:DZCRYZEN4U4LHMACCIVSW2LN22RZKM32", "length": 5126, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "ராம்நாத்துக்கு மாற்று வேட்பாளராக வெங்கையா மனுத்தாக்கல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured இந்தியா ராம்நாத்துக்கு மாற்று வேட்பாளராக வெங்கையா மனுத்தாக்கல்\nராம்நாத்துக்கு மாற்று வேட்பாளராக வெங்கையா மனுத்தாக்கல்\nபுதுடெல்லி – இந்திய அதிபர் தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக சார்பில் பீஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த ஜூன் 23-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில், அவருக்கு மாற்று வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று புதன்கிழமை மனுத்தாக்கல் செய்தார்.\nமுன்னதாக, 17 எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்திய அதிபர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அதிபர் தேர்தல் 2017\nPrevious articleடிஓஜே வழக்கை முன்வைத்து பேரணி – எதிர்க்கட்சி முடிவு\nNext article2018 முதல் நெடுஞ்சாலைகளில் 100 ஏஇஎஸ் கேமராக்கள்\nவெங்கையா நாயுடு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nதுணை அதிபராக வெங்கய்யா பதவியேற்றார்\nவெங்கையா நாயுடு இந்தியாவின் புதிய துணை அதிபர்\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nசெல்லியல் தொழில்நுட்பத்துடன் வங்காளதேசத் தகவல் ஊடகம் – பிடி நியூஸ்\nஅல்தான்துயா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் – ஐஜிபி அறிவிப்பு\n“சம்பளம் வழங்கிவிட்டோம்; கௌதமி சொல்லவில்லையா” – நிருபர்களிடம் கமல் கேள்வி\nஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அதீத அன்பைப் பொழிந்த நடிகை வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/26/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95-1320757.html", "date_download": "2018-06-21T10:17:53Z", "digest": "sha1:LHDFFCJH4KFDLHVCBZCPPGU6PZ3VLDSA", "length": 7692, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: கடைசி இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட பஞ்சாப் அணி!- Dinamani", "raw_content": "\nஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: கடைசி இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட பஞ்சாப் அணி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ். இதன்மூலம் 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது மும்பை. அதேநேரத்தில் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் 5-வது தோல்வியை சந்தித்து உள்ளது. இந்தத் தோல்வியால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.\nமொஹாலியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. ராயுடு-பார்த்தீவ் படேல் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 14.1 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது. அம்பட்டி ராயுடு, 37 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்தார். பார்த்தீவ் படேல் 58 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் குவித்தார்.\nபின்னர் ஆடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேக்ஸ்வெல், 39 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார். பஞ்சாபுக்கு எதிராக 47 ரன்கள் எடுத்தபோது டி20 கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய 15-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றா��் அம்பட்டி ராயுடு. அவர் தனது 151-ஆவது ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/95777-amit-bhargav-talks-about-his-cinema-carrier-and-tamil-bigg-boss-show.html", "date_download": "2018-06-21T10:43:47Z", "digest": "sha1:DISEPAF2VEUFEE5FQY6SKLQXCQEBTY2K", "length": 31773, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "``எனக்கும் பரணிக்கும் தனிப்பட்ட நட்புனு ஒண்ணும் இல்லை!'' மனம் திறக்கிறார் நடிகர் அமித் பார்கவ். | Amit Bhargav talks about his Cinema carrier and Tamil Bigg boss show", "raw_content": "\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம்\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் `ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் `ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியது என்ன' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியது என்ன #VikatanExclusive `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\n`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள் எய்ம்ஸ் அமைக்க ஐந்து கண்டிஷன்கள் தமிழக அரசுமீது சந்தேகம் எழுப்பும் தி.மு.க எம்.எல்.ஏ `என்னை ஆசிரியராகப் பார்க்கவில்லை; அண்ணனாகப் பார்த்தார்கள்' - ஆசிரியர் பகவான் உருக்கமான பேட்டி\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n``எனக்கும் பரணிக்கும் தனிப்பட்ட நட்புனு ஒண்ணும் இல்லை'' மனம் திறக்கிறார் நடிகர் அமித் பார்கவ்.\n``நான் சின்ன வயசுல வக்கீல் ஆகணும், எல்லார்கூடவும் வாக்குவாதம் பண்ணணும், சண்டை போடணும்னு ஆசைப்பட்டுதான் சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். படிக்கப் படிக்கதான் தெரிஞ்சது, சட்டப் படிப்புமேல எனக்கு பெரிய ஆர்வம் இல்லைங்கிறது. அப்பதான் தியேட்டர் ஆர்டிஸ்டா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அங்கே இருந்துதான் என் லைஃப் மாறுச்சு'' என ஆர்வமாகப் பேசுகிறார் நடிகர் அமித் பார்கவ். அண்மையில் `பிக் பாஸ்' பரணிக்கு ஆதரவாகப் பேசி கவனிக்கவைத்தார். இவரிடம் நடிப்பு, சினிமா, சீரியல், `பிக் பாஸ்' பரணியுடனான நட்பு என விரிவாகப் பேசியதிலிருந்து.\n``முதல்ல எந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது\n``நடிக்க எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. தியேட்டர் ஆர்டிஸ்டா இருந்த சமயத்துலேயே சீரியலில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. ஆனா, நான் தேர்ந்தெடுத்தது ராமராக நடிக்க. ஆமாங்க, `இராமாயணம்' சீரியலில் ராமரா நடிக்கக் கூப்பிட்டாங்க. நடிச்சேன். இனிமே என் கரியர் நடிப்புதான்னு அப்பதான் முடிவுபண்ணேன். அடுத்து தமிழ் சினிமாவுக்கு வரணும்னுதான் ஆசைப்படுதான் கர்நாடகாவிலிருந்து இங்கே வந்தேன்.''\n``தமிழ் சினிமாவில் நடிக்க வரணும்னு ஏன் முடிவுபண்ணீங்க\n``ஆஸ்கர் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானில் தொடங்கி இளையராஜா, மணிரத்னம், ஷங்கர், கமல் போன்ற பெரிய மனிதர்களும் இங்கேதானே இருக்காங்க. அப்படி இந்த உலகத்துக்கு நிறைய கலைஞர்களைக் கொடுத்தது தமிழ் சினிமாதான். இதுல நானும் இருக்கணும்; சேவையும் செய்யணும்னு நினைச்சுதான் இங்கே வந்தேன்.''\n``என் நோக்கம் ஒண்ணுதான். அது நடிக்கணும்னு என்பது. மற்றபடி நான் விஜய் மாதிரி ஆகணும். பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கணும்னு எல்லாம் எனக்கு ஆசை கிடையாது. ஐ லவ் ஆக்டிங். ஐ லவ் சினிமா. எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் நிறைய பண்ணணும்னு ஆசை. பிரகாஷ்ராஜ் சார் எல்லாவிதமான கேரக்டர்கள்லயும் நடிப்பார். அவருக்கு ஒரு எல்லையே இல்லை. அதே மாதிரி நானும் வரணும். அமித்தால் எல்லாவிதமான பரிமாணங்கள்லயும் நடிக்க முடியும்கிற நம்பிக்கையைக் கொண்டுவரணும். அதுதான் என் ஆசை.''\n``நான் சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்பட்டதும் `நீ சினிமாவுக்கு எல்லாம் போகாத'னு யாரும் சொல்லலை. `நீ சினிமாவுக்குப் போய் சப்போர்ட் பண்ணு'னு சொன்னது மிகப்பெரிய விஷயம். என் ஃபேமிலிக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். என் மனைவி ஶ்ரீரஞ்சனியின் சப்போர்ட்டும் எனக்கு எப்பவும் இருக்கு. எனக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் முதல்ல என் மனைவிகிட்டதான் சொல்வேன். இதையெல்லாம் பார்க்கும்போது நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான்.''\n``நீங்கதான் கன்னடத்தில் வந்த `பிக் பாஸ்' நிகழ்ச்சியில், `வாய்ஸ் ஆஃப் பிக் பாஸ்'னு கேள்விப்பட்டோம். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்க...''\n`` `பிக் பாஸ்' கன்னடா சீஸன்2-ல நான்தான் `வாய்ஸ் ஆஃப் பிக் பாஸ்'. `பிக் பாஸ்' தமிழுக்கு வந்ததுக்கு அப்புறம்தான், அதெல்லாமே எனக்கு ஞாபகம் வருது. வாய்ஸ் ஆஃப் `பிக் பாஸ்' ரொம்ப சுவாரஸ்யமான வேலைங்க.''\n`` `பிக் பாஸ்' தமிழில் எப்படியிருக்கு\n``இந்தியிலும் கன்னடத்திலும் இந்த நிகழ்ச்சி பெரிய சக்சஸ். ஆனா, தமிழ்நாட்டில் `பிக் பாஸ்' நிகழ்ச்சி `Atom bomb'போல வெடிச்சிருக்கு. எங்கே திரும்பினாலும் அதைப் பற்றியே பேசிட்டிருக்காங்க. இந்த மாதிரி வரவேற்பு இருக்கும்னு நான் நினைச்சுப்பார்க்கலை. இது, ஆச்சர்யமாவும் இருக்கு; சந்தோஷமாவும் இருக்கு.''\n``இந்த நிகழ்ச்சியின் மீது அதிகமான விமர்சனம் வைக்கப்படுகிறதே\n``கமல் சார் இதுக்கெல்லாம் தெளிவாவே பதில் சொல்லியிருக்கார். இது ஒரு சோஷியல் எக்ஸ்பிரிமென்ட். இந்த நிகழ்ச்சி, சமூகத்தின் கண்ணாடி மாதிரி. அந்தக் கண்ணாடியில் என்ன தெரியுமோ, அதுதான் உண்மை. நாமும் அடுத்தவர்களைப் பற்றி குறை சொல்வோம். அவங்க முதுகுக்குப் பின்னாடி பேசுவோம். இதை எல்லாம் நாம பண்ணக் கூடாது என்பதை இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போதே உணரலாம். நமக்கு பாடம் கற்றுத்தர மாதிரிதான் இந்த நிகழ்ச்சி இருக்கு. சர்ச்சையா எடுத்துக்காம, பாடம் கற்றுக்கொள்வது மாதிரி எடுத்துக்கிட்டா நல்லதுதான் என்பது என் தாழ்மையான கருத்து.''\n``சரி, இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவாங்க\n``ம்ம்... என் நண்பர் கணேஷ் வெங்கட்ராம்தான். எல்லாருடைய ஆதரவும் அவருக்குத்தான் இருக்குனு தோணுது. இதுவரைக்கும் அவரைப் பற்றி எந்தவிதமான தப்பான பேச்சும் வரலை. என்ன... ரொம்ப யோகா பண்றார்னு கலாய்க்கிறாங்க. வேற எதுவும் இல்லை. உள்ளே இருப்பவர்களும் அவரை ஒரு நல்ல லீடர்னுதான் சொல்றாங்க. அது உண்மைதான். இந்த நிகழ்ச்சிக்காகவே அவர் தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. அவர் இயல்புடன் இருக்கிறார். அவர் எப்பவுமே இப்படித்தான்.''\n``நீங்களும் பரணியும் நெருங்கிய நண்பர்களா\n``எனக்கும் பரணிக்கும் தனிப்பட்ட நட்பு, பாசமெல்லாம் ஒண்ணும் கிடையாது. நானும் அவரும் ஒரு ஷோவில் கலந்துக்கிட்டோம். அப்பதான் பழக்கம் ஏற்படுச்சு. அப்படிப் பழகும்போதுதான் இவர் `ரொம்ப சிம்பிளான மனுஷன்; யாருக்கும் எந்தவிதமான கெடுதலும் பண்ண மாட்டார்; தப்பான ஆளு இல்லை'னு தோணுச்சு. அவரால் பொண்ணுங்களுக்கு எந்தக் காலத்திலும் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. அதைத்தான் நான் அந்த வீடியோவில் சொல்லியிருக்கேன்.''\n``wild card என்டரியில் பரணி திரும்பவும் உள்ளே செல்வாரா\n``இந்த ஷோவில் என்ன வேணாலும் நடக்கலாம். அவர் திரும்பவும் வரலாம்... வராமல்கூட இருக்கலாம். ஆனா, எனக்குத் தெரிஞ்சு அவர் திரும்பவும் அந்த வீட்டுக்குள்ள போக மாட்டார்னு நினைக்கிறேன். இதனால் அவருக்கு மன உளைச்சல், சில பிரச்னைகள் எல்லாம் வந்திருக்கு. திரும்பவும் அங்கே சென்றால் அதை அவர் எப்படி எடுத்துப்பார்னு தெரியலை.''\n``சரி, உங்களை அழைத்தால் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்குச் செல்வீர்களா\n``ஹா... ஹா... நிறைய சவால்களும் நிறைய கஷ்டங்களும் இருக்கு. அந்தக் கஷ்டத்தை எல்லாம் என்னால் தாங்கிக்க முடியுமான்னு தெரியலை. நான் `பிக் பாஸ்' வீட்டுக்குள் சென்றால், என்னால் நிச்சயமாக ஏதாவது ஒரு சண்டை வரும்னு தோணுது. அதனால், நான் போகாமல் இருப்பதுதான் எனக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது. முக்கியமா என் குடும்பத்துக்கு நல்லது.''\n``இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்க்ரிப்ட் எனச் சொல்கிறார்களே\n``இந்தக் கேள்வியை என்கிட்டயே நிறையபேர் கேட்டாங்க. நியாயமான கேள்விதான். ஆனா, இது 100 சதவிகிதம் ரியாலிட்டி ஷோ. ஸ்க்ரிப்ட் இல்லை. இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். இந்த நிகழ்ச்சியை நடத்துவது `எண்டமால்' என்ற நெதர்லாந்து நிறுவனம். அமெரிக்கா, யூரோப், இந்தியானு பல இடங்கள்ல இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்காங்க. அதோட கன்செப்ட்டே 100 சதவிகிதம் ரியாலிட்டிதான். 14 பேரை உள்ள தள்ளிடு. அதுக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னு நீ வேடிக்கை மட்டும் பாரு. அதுதான் இந்த ஷோவின் சுவாரஸ்யமே... ஆனா, இது அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. இதை நீங்க ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக்க வேணாம்; ரொம்ப லேசாவும் எடுத்துக்க வேணாம். நாட்டுல நிறைய பிரச்னைகள் இருக்கு. நமக்கே பல பிரச்னைகள் இருக்கும். அதையெல்லாம் மறைக்கிற மாதிரி `பிக் பாஸ்' இருக்கக் கூடாது. அதுதான் முக்கியம்.''\nஓவியாவுக்கு லைக்கோ லைக்ஸ்... ஆர்த்தி மீது ஆங்க்���ி - பிக் பாஸ் விகடன் சர்வே ரிசல்ட்ஸ் #VikatanSurveyResults\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n``எனக்கும் பரணிக்கும் தனிப்பட்ட நட்புனு ஒண்ணும் இல்லை'' மனம் திறக்கிறார் நடிகர் அமித் பார்கவ்.\n“எதையும் ஈஸியா எடுத்துக்கிற ஓவியாவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” - ‘பிக் பாஸ்’ குறித்து ஃபாத்திமா பாபு #BigBossTamil\n“வீட்ல தமிழ் பேசலைன்னா என் மாமியார் டென்ஷன் ஆகிடுவாங்க” நெகிழும் நடிகை கல்யாணி\n“கமல் சார் ஆறுதல் சொல்லுற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலை” பிக் பாஸ் பற்றி ஆர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2010/07/28/reservation/", "date_download": "2018-06-21T10:24:07Z", "digest": "sha1:MHVPUYCC7I3LRCTVCM2R7GAR4ZUF5TFE", "length": 7022, "nlines": 73, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "‘இடஒதுக்கீடு என்பது தேச ஒற்றுமைக்கு விரோதமானது அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\n‘இடஒதுக்கீடு என்பது தேச ஒற்றுமைக்கு விரோதமானது அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பாதிரியார் தடுத்து நிறுத்த முயன்ற போது கடும் மோதல்\nஆயுள் தண்டனை என்பது குற்றவாளியின் வாழ்நாள் முழுமைக்கும் தான். உச்ச நீதி மன்றத் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2012/01/22/1270/", "date_download": "2018-06-21T10:36:08Z", "digest": "sha1:QYADYQEVF5KPOBZZJGJ2XRUCCUUFFZN6", "length": 9373, "nlines": 78, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "பள்ளி மாணவியை லிட்டில் ஏஞ்சல் இல்லத்தில் செக்ஸ் டார்ச்சர்-ஸ்டீபன் ஜோசப் அடி | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\nபள்ளி மாணவியை லிட்டில் ஏஞ்சல் இல்லத்தில் செக்ஸ் டார்ச்சர்-ஸ்டீபன் ஜோசப் அடி\nPosted: ஜனவரி 22, 2012 in இந்தியா இயேசு, காமவெறி, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, செக்ஸ் வீ���ியோ, தோமையார், பரிசுத்த ஆவி\nசிறார் காப்பகத்தில் செக்ஸ் சில்மிஷம்-நிர்வாகி ஸ்டீபன் ஜோசப் இரும்புக் கம்பி அடி\nவியாழக்கிழமை, ஜனவரி 19, 2012, 16:19 [IST]\nநாசரேத் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே சிறார் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட நிர்வாகிக்கு இரும்புக் கம்பியால் சரமாரி அடி விழுந்தது.இதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து அவரைத் தாக்கிய சிறுமியின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.\nநாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி என்ற பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான ஸ்டீபன் ஜோசப். லிட்டில் ஏஞ்சல் என்ற பெயரில் இவர் சிறுவர் காப்பகம் நடத்தி வருகிறார்.\nஇதில் 13 மாணவர்களும், 23 மாணவிகளும் தங்கியுள்ளனர். அதில் தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த வித்யா என்ற 12 வயது சிறுமியும் அடக்கம். வித்யா, தனது தம்பி அலெக்ஸுடன் இங்கு தங்கியுள்ளார்.\nஇந்த நிலையில், ஸ்டீபன் ஜோசப் அடிக்கடி வித்யாவிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து தனது தந்தை ராஜனுக்குத் தகவல் கொடுத்தார் வித்யா.\nகோபமடைந்த ராஜன் நேராக காப்பகம் வந்தார். அங்கிருந்த ஸ்டீபனை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினார்.\nஇதில் காயமடைந்தார் ஸ்டீபன். அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜன் கைது செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் ஸ்டீபன் தனக்கு செக்ஸ் சில்மிஷம் செய்து தொந்தரவு கொடுத்ததாக தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த ஒரு சிறுமி போலீஸில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் காப்பகத்தில் தங்கியிருப்போரிடம் மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் நேரில் விசாரணை நடத்தினார்.\nஇந்தப் புகாரின் பேரில் ஸ்டீபன் ஜோசப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபெரியாரின் திருக்குறள் தமிழ் பற்றிய பொன்மொழிகள்\nகொலை -கர்த்தரான இயேசு கிறுஸ்து செய்தார்-நான் இல்லை- ஜோசப் ஆரோக்கியசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t113662-topic", "date_download": "2018-06-21T10:36:12Z", "digest": "sha1:7BAS7SJV6RTRL6PAAO7A7OOKG4JRQ6TR", "length": 31062, "nlines": 525, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாருங்கள்..சிரியுங்கள்....:)", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nசூப்பர்மா சிங்கம் டான்ஸ் போல மங்கி டான்ஸா\n(நன்றாக சிரித்தேன், நன்றி அம்மா)\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\n@ஜாஹீதாபானு wrote: சூப்பர்மா சிங்கம் டான்ஸ் போல மங்கி டான்ஸா\nமேற்கோள் செய்த பதிவு: 1084479\nசிங்கம் டான்ஸ் நான் பார்த்தது இல்லையே பானு இருந்தால் போடுங்களேன்.\nநிஜமாக இருக்காது பானு, கிராபிக்ஸ் தான்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n(நன்றாக சிரித்தேன், நன்றி அம்மா)\nமேற்கோள் செய்த பதிவு: 1084503\nஎனக்குக் கூட ரொம்ப பிடித்தது செந்தில் அதுதான் போட்டேன் நீங்கள் ரசித்தது குறித்து ரொம்ப சந்தோசம் நல்லா சிரித்தால் ரொம்ப நல்லது நம் உடல் நலத்துக்கு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nகுரங்கே இந்த ஆட்���ம் போடுதே.... அப்புறம் மனுஷன என்ன சொல்றது\nசில நாட்களுக்கு முன் எனக்கு வாட்ஸ்அப்பில் வந்திருந்தது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\n@ஜாஹீதாபானு wrote: சூப்பர்மா சிங்கம் டான்ஸ் போல மங்கி டான்ஸா\nமேற்கோள் செய்த பதிவு: 1084479\nசிங்கம் டான்ஸ் நான் பார்த்தது இல்லையே பானு இருந்தால் போடுங்களேன்.\nமேற்கோள் செய்த பதிவு: 1084624\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\n@ஜாஹீதாபானு wrote: சூப்பர்மா சிங்கம் டான்ஸ் போல மங்கி டான்ஸா\nமேற்கோள் செய்த பதிவு: 1084479\nசிங்கம் டான்ஸ் நான் பார்த்தது இல்லையே பானு இருந்தால் போடுங்களேன்.\nநிஜமாக இருக்காது பானு, கிராபிக்ஸ் தான்\nமேற்கோள் செய்த பதிவு: 1084624\nவை.பா போட்டிருக்கார் பாருங்க இதைத் தான் சொன்னேன்\nசில நாட்களுக்கு முன் எனக்கு வாட்ஸ்அப்பில் வந்திருந்தது\nஎனக்கும் அதே தான் சிவா, கிருஷ்ணா தான் இங்கு போடும்படி மாற்றி தந்தான் you tube இல் இருப்பது ஹிந்தி பாடல்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகுரங்கே இந்த ஆட்டம் போடுதே.... அப்புறம் மனுஷன என்ன சொல்றது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@ஜாஹீதாபானு wrote: சூப்பர்மா சிங்கம் டான்ஸ் போல மங்கி டான்ஸா\nமேற்கோள் செய்த பதிவு: 1084479\nசிங்கம் டான்ஸ் நான் பார்த்தது இல்லையே பானு இருந்தால் போடுங்களேன்.\nமேற்கோள் செய்த பதிவு: 1084624\nபாலாஜி, நான் 'நிஜ சிங்கம்' இந்த குரங்கு போல ஆடுகிறது என்று நினைத்து கேட்டேன் நீங்க இதை போட்டு விட்டிங்களே \nஎன்னுடை�� சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1084880\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1085036\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1085065\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14099", "date_download": "2018-06-21T11:32:30Z", "digest": "sha1:HD6H63ZOMN3A4IGI7BIC573FDEYLRJ65", "length": 5081, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Mintil மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14099\nISO மொழியின் பெயர்: Mintil [mzt]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMintil க்கான மாற்றுப் பெயர்கள்\nMintil க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Mintil தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=158bc4be6b253c9f2bba2f2ff90b1acf", "date_download": "2018-06-21T10:41:08Z", "digest": "sha1:VIO2UXX2WRMGYO2SYMWSKPTCO5SUWI2U", "length": 41042, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத���தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒ��ு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங���கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்ம��� அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/womens/medical_articles/womens_medical_articles38.html", "date_download": "2018-06-21T10:32:19Z", "digest": "sha1:QTGJZU3FIVMLGZZIT443FIGRLR5JFOOS", "length": 5256, "nlines": 47, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெள்ளைப்படுதல் குறைய சித்த மருத்துவம் - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள் - பெண்கள், வெள்ளைப்படுதல், கட்டுரைகள், articles, ladies, கிராம், மருத்துவக், women, சித்த, குறைய, மருத்துவம், குறையும், வந்தால், எடுத்து, section, குடித்து", "raw_content": "\nவியாழன், ஜூன் 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெள்ளைப்படுதல் குறைய சித்த மருத்துவம்\nவெள்ளைப்படுதல் குறைய சித்த மருத்துவம் - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்\nஅவுரி வேர் 20 கிராம் எடுத்து அதனுடன் பெரு நெருஞ்சில் இலை 50 கிராம் சேர்த்து அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து மோரில் க‌லந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.\n25 கிராம் பருத்தி இலையை, 100 மில்லி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெள்ளைப்படுதல் குறைய சித்த மருத்துவம் - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், வெள்ளைப்படுதல், கட்டுரைகள், articles, ladies, கிராம், மருத்துவக், women, சித்த, குறைய, மருத்துவம், குறையும், வந்தால், எடுத்து, section, குடித்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ss-rajamouli-baahubali-the-conclusion-23-05-1738038.htm", "date_download": "2018-06-21T10:16:28Z", "digest": "sha1:S4NL7NQKHPNRKUYVNVPJKI2R3OET25SP", "length": 7216, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலிக்கு பிறகு அடுத்த பிரம்மாண்ட படம்! பிளானை மாற்றிய ராஜமௌலி - SS RajamouliBaahubali The Conclusion - ராஜமௌலி | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலிக்கு பிறகு அடுத்த பிரம்மாண்ட படம்\nஇயக்குனர் ராஜமௌலி இன்று இந்திய சினிமாவை உலக சினிமா அரங்கில் தலைதூக்கி நிற்க செய்து விட்டார். பாகுபலி இன்று உலகளவில் வசூல் சாதனை செய்துவருகிறது.ரூ 1500 கோடியை தாண்டி வசூல் போய்க்கொண்டிருக்கும் வேளையில் ராஜமௌலி நினைத்தால் பாகுபலி 3 ஐ இயக்கலாம் என்பது பலரின் எதிர்பார்ப்பு.\nஆனால் அவரோ அது ஓவர். வருங்காலத்தில் மகாபாரதத்தை எடுக்க வேண்டும் என்பது ஆசை. இப்போதைக்கு பிளான் இல்லை என தெரிவித்திருந்தார்.ஆனால் வேறொரு இயக்குனர் மகாபாரத்தை மோகன் லாலை வைத்து எடுக்கப்பபோவதாக ஒரு சில தகவல்கள் வெளியானது.\nதற்போது ராஜமௌலி மகாபாரதத்திற்கு பதிலாக வீரசிவாஜியின் வாழ்க்கையை படமாக இயக்க போகிறாராம்.\n▪ பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி\n▪ நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n▪ பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி\n▪ பணக்காரப் பெண்ணை ஐஸ் விற்பவன் காதலிக்கும் என்னதவம் செய்தேனோ\n▪ போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n▪ பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\n▪ பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.\n▪ பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்\n▪ தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு\n▪ காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்\n• பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி\n• தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா\n• அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா\n• தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ\n• விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\n• 8 வழிச்சாலையை பிரேசில் போல் அமைக்க விவேக் வேண்டுகோள்\n• 24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை\n• விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி\n• தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n• மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/category/festival", "date_download": "2018-06-21T10:03:57Z", "digest": "sha1:FNS5PG6ZRCMM3Y6ZUJKLE7PJRAFPGI54", "length": 13229, "nlines": 227, "source_domain": "www.tamilwin.com", "title": "Festival Tamil News | Breaking news headlines and Reports on Festival | Latest World Festival News Updates In Tamil | Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமானிப்பாய் அந்தோனியார் சொரூபம் வீழ்ந்து உடைந்தது\n அந்தோனியாரின் திருச்சொரூப பவனியால் பரபரப்பாக காணப்படும் கொழும்பு\nதனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்: காரணம் இதுதான்\nஸ்ரீ முத்துக்குமரன் ஆலயத்தின் 16ஆவது வருஷாபிஷேக அலங்கார உற்சவம்\nசல்லியம்பதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம்\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் கொடியேற்றம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - 2018 - முதலமைச்சரின் வேண்டுகோள்\nவெசாக் பௌர்ணமி தினத்தில் பெரும் குழப்பம்\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்தமாரியம்மன் ஆலய பஞ்சரத பவனி\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பவளக்கால் பொருத்தும் நிகழ்வு\nசிங்கத்தின் குகைக்குள் நடைபெற்ற சிவராத்திரி விழா\nசுதந்திர தின நிகழ்வில் மடிக்கணினி நடனம் (லப்டொப் டான்ஸ்) ரத்து\n34 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பூ மழை\nதமிழரின் பாரம்பரிய கலை கலாசாரங்களை வெளிப்படுத்திய யாழ் இந்துவின் பொங்கல் திருவிழா\nகால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப்பொங்கல்\nஆலயத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டுப் பெண்ணின் செயல்\nகல்முனை மாநகர தை பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண தமிழருக்கு புத்துணர்ச்சி\nதமிழர்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்\nதைத்திருநாளில் சிவன் கோயிலில் ரணில், ரவி மற்றும் சுவாமிநாதன்\nமகரசங்கராந்தியில் சூரியனை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா\nசுவிஸின் மலை உச்சியில் பொங்கிய லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய இளம் தொண்டர்கள்\n70வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கும் முக்கிய வெளிநாட்டு பிரபலங்கள்\nபாதுகாக்கப்பட்ட தமிழர் மலையில் ஆதிசிவன்\nவாசகர்களுக்கு புத்தாண்டு 2018 நல்வாழ்த்துக்கள்\nநம்பிக்கை இழந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஆறுதலாக அமைய பிரார்த்திக்கிறேன்\nகொழும்பு இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவின் கலை விழா\nவவுனியா மாவட்ட கலாச்சார விழா: விருது வழங்கல் தெரிவில் பாரபட்சம்\nதமிழினத்துக்காக உயிர்நீத்த மாவீரர்களை அஞ்சலிப்போம்\nமாவீரர்களை நினைவு கூர்வதற்கு யாழ்.மாவட்ட மக்கள் தயார்\nபிரித்தானிய நகரமெங்கும் பறக்க விடப்பட்டுள்ள புலிக்கொடி\nஜிந்துப்பிட்டி முருகன் ஆலயத்தில் சூரன் போர்\nஜனாதிபதி கலந்து கொள்ளும் யாழ்.நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணிப்பார்\nஅம்பாறையில் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பாற்குட பவனி\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா\nகொம்மாந்துறை, மனோன்மணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்\nநந்தவனத்தில் நல்லூரானுக்கு வள்ளி, தெய்வயானையுடன் திருக்கல்யாணம்\nதீர்த்தமாடிய பின் மயிலில் வலம் வருகின்றான் கந்தன்\nஅமெரிக்க அரசின் கொடூர செயல்: வருத்தம் தெரிவித்த பிரித்தானிய பிரதமர்\nமனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்: குழந்தைகளுடன் பொலிசில் சரண்\nநிர்வாணமாக மீட்கப்பட்ட காதலி: நெஞ்சை பதறவைக்க���ம் கொடூர கொலை\nசுகாதாரத் துறையில் மாற்றங்கள் தேவையில்லை என கருதும் சுவிட்சர்லாந்து மக்கள்: ஆய்வு\nஜேர்மனியின் சர்வதேச ரயில் சேவை திட்டம் கிடப்பில் போடப்பட்டது: பிரெக்சிட் காரணமா\nபிரான்ஸ்- ஜேர்மன் தலைவர்கள் சந்திப்பு: பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_20.html", "date_download": "2018-06-21T10:07:47Z", "digest": "sha1:OCUX7OPKIDZJN4G46GMLATZTZTL3C2UH", "length": 11284, "nlines": 63, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உயிருக்காக போராடும் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்ட முஹம்மது றினோசுக்கும் உதவுவீர்களா? - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉயிருக்காக போராடும் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்ட முஹம்மது றினோசுக்கும் உதவுவீர்களா\nதிருகோணமலை மாவட்டம் கிண்ணியா ஜாயா வீதி, மாஞ்சோலை கிண்ணியா-03 எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட மாஞ்சோலை ஜூம்ஆ பள்ளிக்குட்பட்ட மகல்லாவாசியான மொஹமட் நவாஸ் முஹம்மது றினோஸ் வயது(27) இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு பல மாத காலமாக வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அன்றாடம் உழைத்து வாழும் திருமணமான இந்த இளைஞனின் ஒரு அன்பு மிக்க வேண்டுகோள் உங்கள் யாவருக்கும் உதவி புரியும் என்ற நோக்கிலேயே இப்பதிவு இடம்பெறுகிறதாகவும் இந்த இளைஞன் உதவும் கரங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளது இதனை சீர் செய்வதாக இருந்தால் தனது தாயின் சிறு நீரகத்தை மகனுக்கு மாற்றுவதற்கு பல இலட்சம் பணம் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த பணத் தொகையை தம்மால் ஈடு செய்யமுடியாதுள்ளதாகவும் அவர்களது குடும்பம் தெரிவிக்கின்றன.நல் உள்ளம் படைத்த எம் சகோதர சகோதரிகள் தனக்கான பண உதவியினை தங்களால் இயன்றளவு உதவுமாறு ஒரு இளைஞனாக உங்களிடம் உதவி கோருகிறார்.\n\"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாறோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குர்ஆன் 5:32)\nஇந்த இளைஞனின் சிறு நீரக நோயினை குணப்படுத்த தங்களது துஆவிலும் சேர்த்துக் கொள்ளுமாறும்.உதவிகளை வழங்குவோர் பின்வரும் கணக்கு இலக்கத்துக்கு வைப்பிலிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்.உயிருக்காக போராடும் இந்த இளைஞனுக்கு உதவ முன்வாருங்கள் இறைவன் தங்களது சொத்து செவங்களைய���ம் உடல் நலத்தையும் மேலும் ஆரோக்கியமானதாகவும் ஆக்குவானாக\nஇத்துடன் வைத்திய அறிக்கைகள் உட்பட உறுதிப்படுத்தப்பட்ட ஏனைய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.\nதகப்பனின் வங்கி கணக்கு இலக்கம்\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2010/09/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2018-06-21T10:05:15Z", "digest": "sha1:N6JMHGRTRMPVDQRIPEKYTPVCPTFR5UIB", "length": 17621, "nlines": 100, "source_domain": "onelanka.wordpress.com", "title": "பாஸ் என்கிற பாஸ்கரன்-விமர்சனம் | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன் அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபெங்களுரில் பெண்ணை ஆபாச படம் எடுத்த கடைக்காரருக்கு தர்மஅடி\nயாழ். கோல்டின் ஈகிள் தர்மகுலசிங்கத்தின் காம லீலைகள் நேற்று இரவு அம்பலம் (பாதிக்கப்பட்ட பெண்ணின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது)\nஇந்த ஒற்றைச்சொல்லில் உயிர் கொண்டிருக்கிறது படம். கிழிய கிழிய அடி. பிழிய பிழிய அழு என்கிற சினிமா சென்ட்டிமென்ட்டை வீசி கடாசிவிட்டு ‘வாங்க மக்களே’ என்று தோளில் கை போட்டுக் கொள்கிறார் டைரக்டர் ராஜேஷ். அந்த இரண்டே முக்கால் மணி நேரமும் தியேட்டரே அதிரடி சிரிப்பால் பேயாட்டம் போடுகிறது.\nவெட்டியாக சுற்றுவதையே வேலையாக பார்க்கும் ஆர்யாவுக்கு காதல் மட்டும் கரெக்டாக வந்து விடுகிறது. பல வருடங்களாக பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் ஆர்யாவுக்கும், லெக்சரர் நயன்தாராவுக்கும் ‘பிட்’ அடிக்கிற விஷயத்தில் பிரச்சனை வந்து அதுவே காதலாகி விடுகிறது. குடிகாரன் பாக்கெட்டில் குவார்ட்டர் விழுந்த மாதிரி, அவரே புது அண்ணியின் தங்கச்சியாக வந்து அமைய ஆர்யா காட்டில் அடை மழை. உருப்படியா வேலை பார்க்காதவனுக்கு என் பொண்ணை தர முடியாது என்று நயன்தாராவின் அப்பா மறுக்க, அதற்கு ஆர்யாவின் குடும்பமும் சப்போர்ட். ஐயோ பாவம். வீட்டை விட்டே வெளியேறுகிறார் ஆர்யா.\nபெட்டி படுக்கையுடன் அவர் போய் சேர்கிற இடம், அதே ஊரில் அமைந்துள்ள சந்தானத்தின் சிகையலங்காரக் கடை. கத்தி நடமாடுகிற இடத்தில் கூடவே ஒரு சுத்தியும் சேர்ந்து கொண்டால் என்னாகும் ரகளையாகிறது ஏரியா. இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பிசினஸ் செய்யலாம் என்று பிளான் போட்டு டுட்டோரியல் சென்ட்டர் ஆரம்பிப்பதும், அதற்கு அந்த ஊர் தாதா ராஜேந்திரன் பண உதவி செய்வதும், பரிகாரமாக பத்தாங் கிளாஸ் பாஸ் பண்ணவே முடியாத அவரது மகனை இவர்கள் பாஸ் பண்ண வைக்க போராடுவதுமாக திணற திணற சிரிக்க வைக்கிறார்கள். கடைசி பத்து நிமிஷம் ஜீவாவும் கெஸ்ட் ரோல் அடையாளத்தோடு உள்ளே குதிக்கிறாரா… பிரளயமே நடக்கிறது தியேட்டரில்.\nசந்தானம் பேசுகிற ஒவ்வொரு டயலாக்குக்கும் குறைந்தபட்ச அஹ்ஹஹ்ஹா நிச்சயம். ‘வருஷம் முழுக்க பேசணும். அதுவும் ஃப்ரீயா பேசணும்’ என்று செல்போன் கடையில் ஆர்யா விரும்ப, ‘அதுக்கு நீ நேராதான் போய் பேசணும்’ என்கிற சந்தானத்தின் பதில் சர்வ நாஸ்தி. குடித்துவிட்டு சித்ரா லட்சுமணனின் பாராட்டு விழாவில் புகுந்து கலாய்க்கிற காட்சி பயங்கரம்ப்பா. ‘ஒரே ஒரு சுத்துற நாற்காலிய வச்சுருக்கிற உனக்கே இப்படின்னா, நாலு சுத்துற நாற்காலியை போட்டு கத்தியை வைக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்’ என்று அவர் குடிபோதையில் குமுறுவது அல்டிமேட் டச் ‘அலைபாயுதே மாதவன்னு நினைச்சா அரண்மனைக்கிளி ராஜ்கிரணா இருக்கியே…. கமல்ஹாசன் மாதிரி புரியாமலே பேசுறியே…’ என்று சினிமா ஏரியாக்களிலும் ‘கத்தி’ வைத்திருக்கிறார் சந்தானம். (பார்த்துங்ணா…)\nமூக்கு நுனியில் கோபமும், நாக்குக்கு அடியில் நக்கலுமாக ஆர்யாவுக்கு இது புது கேம். மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார். கப் அண்டு சாசர் மாதிரி ஆர்யா-சந்தானம் காம்பினேஷன் செம ஜோர். டுடோரியல் சென்ட்டரில் டீச்சர் பணிக்கு ஷகிலாவை அழைத்து வரும் சந்தானத்திடம், சூழ்நிலை தெரியாமல் ‘இவங்கள ஏண்டா இங்க அழைச்சிட்டு வந்தே’ என்று ஆர்யா ஹஸ்கி வாய்சில் கேட்கிற போது புரிஞ்சு சிரிக்குதுய்யா பொதுஜனம். எந்த வேலையை சொன்னாலும் அதில் ஒரு ரிஸ்க் வைக்கும் ஆர்யா கடைசியில் நயன்தாராவை கை பிடிக்கிற வரை வைக்கிற ஸ்டெப் எல்லாமே ஆனந்த கூத்து.\nநயன்தாராவை பார்க்கிற போதெல்லாம் எப்பிடி இருந்த பொண்ணு இப்பிடியாருச்சே என்று கவலை கவலையா வருது. ‘போதும் நீங்க டுட்டோரியல் நடத்துற லட்சணம். நீ சொன்ன மாதிரியே நான் வாங்குற பதினைஞ்சாயிரம் சம்பளத்துல உன்னையும் வச்சு காப்பாத்துறேன்’ என்று ஆர்யாவின் கண்ணோடு கண் நோக்கி நயன் அடிக்கிற டயலாக்குக்கு சொர்க்கத்தையே எழுதி வைக்கலாம்.\nஅண்ணனாக நடித்திருக்கும் சுப்புவுக்கு அசத்தல் வேலை. மாட்டு டாக்டர் கல்யாண வயசை மிஸ் பண்ணிவிட்டு விஜயலட்சுமியிடம் வழியும் காட்சிகள் பேரிளமை ஆல்பம் கல்யாண வயசை மிஸ் பண்ணிவிட்டு விஜயலட்சுமியிடம் வழியும் காட்சிகள் பேரிளமை ஆல்பம் முதலிரவு தள்ளிப் போக, ஒரு பார்வையிலேயே எரிச்சலை காட்டுவதும் அற்புதம்.\nகொடூர வில்லனாகவே அறியப்பட்ட நான் கடவுள் ராஜேந்திரன், இதிலும் அப்படி ஆகிவிடுவாரோ என்று பதற வைத்து சுபம் போடுகிறார் டைரக்டர். (அப்பாடி…) பாஸ் பண்ணவே மாட்டான் என்று நினைத்திருந்த மகன் பாஸ் ஆகிவிட்டான் என்று தெரிந்ததும், பின்னால் நிற்கும் ஒரு மாணவர் கூட்டத்தையே பார்த்து ‘நீங்களும் பாஸ்தாண்டா ஓடுங்க’ என்கிறாரே, சூப்பர்.\nஇந்த படத்திலேயே ஒரு அற்புதமான சென்ட்டிமென்ட் கலவை அந்த கூலிங்கிளாஸ் டீச்சர்தான். பார்வையில்லாத அவர், யாருமே இல்லாத வகுப்பறையில் கிளாஸ் எடுக்க அதிர்கிற மக்கு மாணவன் மனம் திருந்துவதும், மற்ற மாணவர்களை மிரட்டி அழைத்து வருவதும் ரியலி குட்\nயுவனின் இசையும் ஷக்தி சரவணனின் ஒளிப்பதிவும் வழக்கம் போலவே கிரேட்.\nடுட்டோரியலை வைத்து ஒரு ‘ஹிட்’டோரியல்\nDaily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: arya, பாஸ் என்கிற பாஸ்கரன்-விமர்சனம், baskaran, nayantara, santhanam. Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஆட்கள் தேவை – தீபாவளிக்கு முதல் தொடர்பு கொள்ளவும்.\nநடிகை சீதா 2-வது திருமணம் வீட்டில் ரகசியமாக நடந்தது – டி.வி.நடிகரை மணந்தார்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/103726-festival-holiday-season-omni-buses-ticket-cost-more-in-tamilnadu.html", "date_download": "2018-06-21T10:11:13Z", "digest": "sha1:I6DZWXTZ2XL7LTFNLFXVV5IY77GY2TWH", "length": 32431, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "சொந்த ஊர் குதூகல வைபவத்தில் கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள்! | Festival holiday season, omni buses ticket cost more in tamilnadu", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசொந்த ஊர் குதூகல வைபவத்தில் கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள்\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் பார்க்கும்போதெல���லாம் சென்னை இவ்வளவு மனிதர்களையும் தன்னுள் எப்படிச் சுருக்கிக்கொண்டிருக்கிறது என்ற சந்தேகம் எல்லோருக்குள்ளும் எழுவது இயல்பு. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் சென்னைக்கு வருவதும், போவதுமாகவே இருக்கின்றனர். சென்னைக்குள் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சென்னைவாசிகளாக இருக்கும் பெரும்பாலானோர் சென்னையில் வேலைவாய்ப்பு, படிப்பு போன்ற காரணங்களால் வந்து குடியேறியவர்கள்தானே தவிர, பூர்வீகக் குடிகள் இல்லை. அதனால்தான் நான்கு நாள்கள் தொடர்ந்து விடுமுறை வந்தால் போதும், சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களிலும், பேருந்துகளிலும் இடம்பிடிக்க யுத்தமே நடத்துகிறார்கள். அதுவும் பொங்கல், தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். சொந்த ஊருக்குச் செல்வதற்குள் படாதபாடு படவேண்டும்.\nஇப்படி ஊருக்குச் செல்லும்போது பேருந்துகளில் நடக்கும் அட்ராசிட்டிகளை வார்த்தைகளில் சொல்லி மாளாது. இந்த அவசரப் பயணங்களில் பலரும் பேருந்துக் கட்டணத்தைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. 200 ரூபாய், 300 ரூபாயில் முடியும் பயணங்களுக்கு ரூ.1,000, 2,000 தருவது பற்றி யோசிப்பதில்லை. பயணச்சீட்டு கிடைத்தால் போதும் என்று பயணிப்பவர்கள் அதிகமாகிப்போக, அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டன போக்குவரத்து நிறுவனங்கள். தனியார் பேருந்தில் மட்டும்தான் இந்தப் பிரச்னை என்று நினைப்போமாயின், அது தவறு. இப்போது அரசுப் பேருந்துகளும் வார விடுமுறை நாள்களிலும், தொடர்ச்சியான விடுமுறை நாள்களின்போதும் கமிஷன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பேருந்தில் இருக்கும் யாரோ ஒருவர் கேள்வி கேட்கத் துணிந்தாலும், “இதான் விலை. கொடுக்க முடியாது என்றால் வேற பஸ் பாத்துக்கோங்க“ என்று கண்டக்டரிடம் இருந்துவரும் பதில் அவர் வாயையும் அடக்கிவிடும்.\nஇப்போது அரசுப் பேருந்துகளும் வார விடுமுறை நாள்களிலும், தொடர்விடுமுறை நாள்களின்போதும் கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கமிஷன் பார்க்க ஆரம்பித்து விட்டன, பேருந்தில் இருக்கும் யாரோ ஒருவர் கேள்வி கேட்கத் துணிந்தாலும், \"இதுதான் கட்டணம். கொடுக்க முடிந்தால் பயணம் செய். இல்லாவிட்டால், வேற பஸ்ஸை பாத்துக்கோங்க\" என்று கண்டக்டர் கண்டிப்பாக தெரிவிப்பதில், பலரும் வாயை அடக்கிக்கொண்டு 'நமக்கேன் வம்பு' என்றரீதியில் பயணம் செய்கிறார்கள். அதையும் தாண்டி, கோயம்பேடு மற்றும் பேருந்து நிலைய அலுவலரிடம் அதிகக் கட்டணம் பற்றிப் புகார் சொல்லும் பட்சத்தில், அவர் இதையெல்லாம் பெரிதுபடுத்துவது கிடையாது. எனவே, ஊருக்குப் போனால் போதும் என்ற எண்ணத்தில் யாரும் இதைப் பற்றிப் பேசத் துணிவதில்லை. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் இதைப்பற்றி யோசிக்க யாருக்கும் நேரம் இல்லாமல் போய்விடுகிறது. அடுத்தமுறை பேருந்தில் பயணிக்கும்போதுதான், இதைப் பற்றிய நினைவே வருகிறது. \"முன்னரே பயணச்சீட்டுப் பதிவு செய்துவிட்டால் இந்தப் பிரச்னை இருக்காது\" என்று நினைத்தால், மறுபடியும் மக்கள்தான் ஏமாளி. பேருந்து முன்பதிவு அரசாங்கப் பேருந்தை பொறுத்தவரையில் பாதுகாப்பானது மட்டுமல்ல; விலை மலிவானதும்கூட. ஆனால், தனியார்ப் பேருந்துகளைப் பொறுத்தவரை, விடுமுறை நாள்களுக்குப் தகுந்தவாறு விலையைப் பன்மடங்காக உயர்த்தி விடுகின்றன. ஒரு மடங்கு, இரு மடங்கு என்றால் பரவாயில்லை. சில சமயங்களில் விமான டிக்கெட்டின் விலையும் பேருந்து டிக்கெட்டின் விலையும் ஒன்றாகிப்போன வேடிக்கையும் நடந்தது உண்டு.\nஇதெல்லாம் அரசாங்கம் அறியாதது அல்ல. கடந்த மாதம் நான்கு நாள்கள் தொடர்ந்து விடுமுறை வந்தபோதும், “அதிக கட்டணம் வசூலிக்கும் வாகனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், \"என்ன நடவடிக்கை எடுத்தார்கள்\" என்றுதான் இப்போதுவரை தெரியவில்லை. ஒவ்வொரு முறை தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போதும், போக்குவரத்துத் துறையின் கட்டணக்கொள்ளை மற்றும் அட்டகாசங்களை ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டினாலும் நடவடிக்கைகள் என்னவோ பெரிதாக எடுக்கப்படுவதில்லை. சொல்லப்போனால், மீண்டும் மீண்டும் அதே நிலைதான் தொடர்கிறது.\nஇந்தக் கட்டண உயர்வுகுறித்து போக்குவரத்துக் கழக ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, “அரசாங்கம் கொடுக்கும் ஊதியம் பெரும்பாலும் போதுமானதாக இருப்பதில்லை. 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் இருந்தாலும், பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. பின்னர், எப்படித்தான் எங்கள் பிழைப்பை ஓட்டுவது போராடத்தான் முடியும். அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.\nதனியார் பேருந்துகளில் பணியாற்றும் ஊழியர்களின் நிலையோ இன்னும் சோகம், “பேருந்துக் கட்டணத் தொகை முழுவதையும் முதலாளியிடம் கொடுத்துவிடுவோம். எங்களுக்கு மாதச் சம்பளம் மட்டும்தான். பெரும்பாலும் ஆன்லைனில் பதிவுசெய்துவிடுவதால், எங்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. ஒருபுறம், பார்க்கப்போனால் ஆம்னி பேருந்துகளின் மீதான வரிவிதிப்பே இந்தவிலை உயர்வுக்குக் காரணம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஓர் இருக்கைக்கு 3,000 ஆயிரம் ரூபாய் வீதமும், படுக்கைப் பேருந்துகளுக்கு ஒரு படுக்கைக்கு 7,200 ருபாய் வீதமும் கட்டுகிறார்கள். இது மட்டும் இல்லாமல் இன்சூரன்ஸ், எஃப்.சி, டிரைவர், கண்டக்டர் படி என்று அது ஒருபக்கம். டீசல், பெட்ரோல் விலை உயர்வு என எல்லாவற்றையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் பணம் கையில் தங்குவது கஷ்டம்தான். எப்படி இருப்பினும் விடுமுறை நாள்களில் கொள்ளை லாபம் பார்க்காமல் இருப்பதில்லை\" என்றார்.\n\"தமிழகத்தில் மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவு, இருக்கும் பேருந்துகளிலும் தனியார் பேருந்துகளுக்கு இணையாக போதிய வசதிகள் இல்லாத நிலை, அதிகளவிலான பயணிகளின் எண்ணிக்கை\" போன்ற பல காரணங்களால், 'கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை' என்று கருதி மக்கள் தனியார் பேருந்துகளை நோக்கியே செல்கிறார்கள்.\nஇதுபற்றி அண்ணா பல்கலைக்கழத்தில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டபோது, “இங்கு படிக்கும் பெரும்பாலானோர் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள். ஒவ்வொரு முறையும் நாங்கள் ஊருக்குச் செல்லும்போதும் டிக்கெட் விலை சாதாரண விலையைவிட ஐம்பது, நூறுகூட இருக்கும். இதுவே நிறைய நாள் லீவு விட்டால் அவ்வளவுதான். முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்துவிட்டால் தப்பித்தோம். இல்லை என்றால், விலை எக்கச்சக்கமாக இருக்கும். எவ்வளவு கட்டணமாக இருந்தாலும், அதைக் கொடுத்து போய்த்தானே ஆக வேண்டும் விடுமுறை கிடைத்து வீட்டுக்குப் போவதே கடினம். இந்தநேரத்தில் வேற என்ன செய்யமுடியும் விடுமுறை கிடைத்து வீட்டுக்குப் போவதே கடினம். இந்தநேரத்தில் வேற என்ன செய்யமுடியும் எல்லா கட்டணத்தையும் மின்னணு மயமாக்கி கண்காணித்தால்தான், இந்த மாதிரி அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க முடியும். தனியார்ப் பேருந்துகளுக்கும் கட்டண நிர்ணயத்தில் அரசு ஒரு வரைமுறையை வகுக்��� வேண்டும். பயணிகளாக நாம வேற என்ன செய்யமுடியும்'' என்றனர் வேதனையுடன்.\nஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை, தீபாவளி விடுமுறை என அடுத்தடுத்து வரிசையாக விடுமுறை நாள்கள் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழக அரசுப் பேருந்து கட்டணக் கொள்ளையைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துப் பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. ஏனெனில், நடுத்தரவர்க்கத்தினரும், ஏழை, எளிய சாமான்ய மக்களுமே அரசுப் பேருந்தை நம்பியுள்ளனர் என்பதை அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்குமா\nவிவசாயிகளை ஒருங்கிணைத்த காம்ரேட்.. பி.எஸ்.ஆர்.. நினைவு தின சிறப்புப் பகிர்வு\nஇர.ஏஞ்சலின் ரெனிட்டா Follow Following\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு\" `நாயகி' பப்ரி கோஷ்\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\n``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nசொந்த ஊர் குதூகல வைபவத்தில் கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள்\nதுரிதமாக ஆரோக்யம் கலைக்கும் துரித உணவு கலாசாரம்.. உடல்நலம் கவனம் மக்களே #FastFoodAlert\nஇட்லி, கொத்தமல்லித் துவையல், பார்லி கஞ்சி... காய்ச்சல் குறைக்கும் உணவுகள்\n’அரசியல் நெருக்கடிக்குப் புதிய ஆளுநர் தீர்வு காண வேண்டும்’: ஜவாஹிருல்லா அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2008/12/blog-post_11.html", "date_download": "2018-06-21T10:32:47Z", "digest": "sha1:HUADXXWKIPV3SV5P73A2XJVYWVH5EVTZ", "length": 29455, "nlines": 614, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: எரித்தாலும் பயன் இல்லாதது எது?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஎரித்தாலும் பயன் இல்லாதது எது\nசட்டையைப் பிடித்து உலுக்குவது. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது.\nநெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு மட்டுமே\nகைவந்த கலை. அப்படிச் சொல்லப்பட்ட வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.\n\"திருப்பதி மிதியாப்பாதஞ் சிவனடி வணங்காச் சென்னி\nஇரப்பவர்க் கீயாக்கைக ளினியசொற் கேளாக்காது\nபுரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாதேகம்\nஇருப்பினும் பயனென்காட்டி லெரிப்பினு மில்லைதானே. \"\n- விவேக சிந்தாமணி - பாடல் எண் 28\nஇனிய சொற்களைக் கேட்காத காது,\nதங்களைப் பாதுகாப்பவர் கண்களில் கண்ணீர் கண்டும்\nஎழுதிய ஞானி என்னவொரு அழுத்ததுடன் எழுதியுள்ளார் பாருங்கள்\nLabel: நெத்தியடியான பாடல் வரிகள் - 3\nலேபிள்கள்: classroom, விவேக சிந்தாமணி\nஅடுத்த ஜோதிடப் பாடத்திற்காக மாணவக் கண்மணிகள் பலர் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.அடுத்த பாடம் சந்திரனைப் பற்றியது. எழுதிக்கொண்டிருக்கிறேன்.தட்டச்சும் வேலை பாக்கியுள்ளது.\nதிங்கட்கழமை 15.12.2008 அன்று அது பதிவாகும்\nஎரித்தாலும் வேகாது எனில் அவன் செத்தும் பயனில்லையே வாத்தியாரே..\nஈயென இரப்பது இழிவன்று அதனினும் ஈயென் என்பது இழிவு...மற்றவர்க்கு இரக்காத(உதவாத) மனித உடல் இருந்த��ம் பயனில்லை மண்ணில் இறந்தும் பயனில்லை.திங்கள்(சந்திரன்) பாடத்தை திங்கள் அன்று எதிர்ப்பார்க்கின்றோம்.\nஎரித்தாலும் வேகாது எனில் அவன் செத்தும் பயனில்லையே வாத்தியாரே..////\nஉலகில் பாதிப்பேர்கள் இந்தப் பிரிவில் உள்ளார்கள். கலியுகம்.\nஎன்ன செய்வது உனா தானா\nஈயென இரப்பது இழிவன்று அதனினும் ஈயென் என்பது இழிவு...மற்றவர்க்கு இரக்காத(உதவாத) மனித உடல் இருந்தும் பயனில்லை மண்ணில் இறந்தும் பயனில்லை.திங்கள்(சந்திரன்) பாடத்தை திங்கள் அன்று எதிர்ப்பார்க்கின்றோம்.\nதன்னைப்போல அது திங்களன்று வெளியாகும் வேலவரே\nபடித்தாலும் திருந்த மாட்டார்கள். மேற்கொண்டு தங்கள் நிலையை நியாயப் படுத்துவார்கள்.கலியுகம். அப்படித் தான் இருக்கும் காலதேவன் அவர்களைக் கவனித்துக் கொள்வான். ஒரு நாள் அவர்களுக்கும் வயதாகும் இல்லையா காலதேவன் அவர்களைக் கவனித்துக் கொள்வான். ஒரு நாள் அவர்களுக்கும் வயதாகும் இல்லையா அப்போது புரட்டி எடுத்து விடுவான்\nஅருமையான பாடல். கருத்து நச்.\nஇதை போன்ற பாடல்கள் தொகுப்பு எங்கேனும் வலையில் உள்ளதா\nமரபு கவிதையின் இலக்கணம் கருதி விட்டு விட்டாரோ என்னவோ\nஅருமையான பாடல். கருத்து நச்.\nஇதை போன்ற பாடல்கள் தொகுப்பு எங்கேனும் வலையில் உள்ளதா\nஉங்கள் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே\nமரபு கவிதையின் இலக்கணம் கருதி விட்டு விட்டாரோ என்னவோ\nஅருமையான நெத்தியடிப் பாடல்..... நன்றி..\nஅருமையான நெத்தியடிப் பாடல்..... நன்றி../////\nநன்றிகள் அப்பாடலை எழுதிய ஞானிக்கே உரித்தானது\nசரி, உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்\nஅம்மாக்களும், அய்யாக்களும் அழுகிப்போன ஜோதிடமும்\nநாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்\nஇதுதான் சாமி உங்க ஆளு\nவீரமானவருக்குக் கடவுள் வேண்டாம். எண் கணிதம் மட்டு...\nசொன்னால் அழிந்து போகக்கூடியது எது\nசந்திரனைக் காணாமல் அல்லி முகம்மலருமா\nசமீரா ரெட்டியும், அனுஷ்கா சர்மாவும்\nஎரித்தாலும் பயன் இல்லாதது எது\nகயல்விழிகளில் வயல் அமைப்பவன் யார்\nயாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது\nகூப்பிடும் தூரத்தில்தான் கடவுள் இருக்கிறார் - God ...\nஎல்லாவற்றிலும் ஒன்றிப் போவது எப்படி\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவ���்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-21T10:12:18Z", "digest": "sha1:T5Q7UN7QLEOSTKMQQ6CIPNYPLWY5BI5V", "length": 8430, "nlines": 74, "source_domain": "kalapam.ca", "title": "பில்லியன் வருடங்களுக்கு முந்தைய செவ்வாயின் தோற்றம் : இன்னொரு நீல பூமி | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nபில்லியன் வருடங்களுக்கு முந்தைய செவ்வாயின் தோற்றம் : இன்னொரு நீல பூமி\nவெகு காலத்துக்கு முன்பு அதாவது பில்லியன் வருடங்களுக்கு முன்னர் செவ்வாய்க் கிரகம் இன்னொரு நீல நிற பூமியாகவே இருந்தது என்று சமீபத்தில் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று காணப்படும் செவ்வாயின் தோற்றம் தரை மேற்பரப்பில் கற்களின் குவியலாகவும் தூசு நிறைந்த பாலை வனமாகவும் காணப்படுகின்றது.\nஇந்நிலையில் சமீபத்தில் செவ்வாய்க்கிரகத்தில் சென்று இறங்கி ஆய்வு நடத்தும் கியூரியோசிட்டி விண்வண்டி மற்றும் Mars Reconnaissance Orbiter எனும் இரு செய்மதிகளும் நடத்திய ஆய்வுகளின் முடிவின் படியும் வானியலாளர்களின் கணிப்பின் படியும் செவ்வாய்க் கிரகம் பில்லியன் வருடங்களுக்கு முன்னர் முற்றிலும் மாறுபட்ட உயிர் வாழ்க்கைக்கு உதவக் கூடிய ஒரு கிரகமாகவே இருந்தது என உறுதிபடக் கூறியுள்ளனர்.\nஅதாவது அக்காலத்தில் இந்த சிவப்பு நிறக் கிரகம் நீர்த் தேக்கங்கள், கடல்கள் என்பவற்றைக் கொண்டிருந்ததுடன் அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டு உயிர் வாழ்க்கைக்கு உதவியுள்ளது. தற்போது அங்கு காணப்படும் தண்ணீரும் உயிர் வாழ்க்கையும் அற்றுப் போய் விட்ட போதும் பில்லியன் வருடங்களுக்கு முன் அது இன்னொரு பூமியாகவே இருந்தது என்பதில் ஆட்சேபணை இல்லை என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேலும் செவ்வாய்க்கிரகத்தின் அப்போதைய தோற்றம் எப்படியிருந்தது என கணிணியால் வடிவமைக்கப் பட்ட படங்களையும் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.\nஇன்றைய செவ்வாய்க் கிரகத்தின் தோற்றத்தையும் பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியைப் போலவே தென்பட்ட அதன் தோற்றம் ஆகிய இரு படங்களையுமே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும்.\n – நேரடியாக தெரிவித்தது நாசா\nவிண்வெளி ஆர்வலர்களுக்காக இன்னொரு புதிய செய்தி\n2 வருடங்களுக்கு முன் போக்கோ ஹராம் கடத்திய 200 பள்ளி மாணவிகளில் மேலும் 21 பேர் விடுதலை\nமுப்பது வருடங்களுக்கு மேலாகப் புனரமைக்கப்படாத யாழ். ஊரெழு மேற்குச் சங்க வீதி\nகடந்த 8 வருடங்களில் சவுதிக்கு அமெரிக்கா 115 பில்லியன் டாலர் ஆயுத உதவி\nஇன்னொரு கிரகத்துடன் மோதியதால் பூமியில் உயிரினங்கள் தோன்றியதா\n« தண்ணீரில் கிடந்த நடிகை\nஇன்னொரு | செவ்வாயின் | தோற்றம் | நீல | பில்லியன் | பூமி | முந்தைய | வருடங்களுக்கு\nKobe vs Messi : ஒரே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்தால் : வீடியோ\nமடக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை, வெள்ளம் : நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன\nஆப்கானிஸ்தானில் சமாதானம் ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என்கிறது ஈரான்\nமாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்… ஆனால் எப்போது என்று தெரியாது: உயர் கல்வி அமைச்சர்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் த��சிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/09/amj_08.html", "date_download": "2018-06-21T10:32:46Z", "digest": "sha1:JENEMFZZBFPZIERFLC7KUAZPKSSTET5C", "length": 14094, "nlines": 195, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(சதயம்)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅபூர்வ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்\nசதயம் : யாரையும் வசீகரிக்கும் தோற்றம் உள்ளவரும்,கரும் விழிகள் கொண்டவரும்,நினைத்த காரியத்தை முடிக்கும் நுண்ணறிவு படைத்தவரும், தீர யோசித்து எக்காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவரும், எவரையும் எளிதில் தன்வயப்படுத்தும் கோபக்காரருமாகிய தாங்கள் இதுவரை இழிவான பேச்சுக்கு ஆளாகியிருப்பீர்கள்.குடும்பசூழலால் தேக்க நிலையே எதிலும் இருந்திருக்கும்.\n7.10.2009 முதல் 16.11.2009 வரை : தேக்க நிலை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். இழந்த தைரியத்தைப்பெறுவீர்கள். தொழிலில் புதிய அணுகுமுறையை உருவாக்குவீர்கள்.பணப்புழக்கம் ஏற்படும்.உடலில் இருக்கும் மந்தநிலை நீங்கிட ஸ்ரீபழனி முருகனை நேரில் சென்று ஒருமுறை தரிசித்துவரவும்.\n16.11.2009 முதல் 23.12.2009 வரை : குழந்தைகள் வழியில் செலவு ஏற்படும்.குடும்பபெரியவர்களுக்கு கர்ம காரியங்கள் செய்வீர்கள். தந்தைக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.தொழில் உறுதியான கசப்பான முடிவுகள் எடுப்பீர்கள்.வாழ்க்கைத்துணையிடம் சூடான வர்த்தைகளைக் கேட்பீர்கள்.\n23.12.2009 முதல் 13.3.2010 வரை :தொழிலில் வருமானம் சிறப்பாக வந்து கொட்டும்.விரையங்கள் நீங்கும்.பெரிய பெரிய இடங்களில் நட்பு கிட்டும்.சுபவிரையம் உண்டு.புதிய வீடு,மனை போன்றவை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும்.வாழ்க்கைத்துணையிடம் மட்டும் பேச்சைக்குறைக்கவும்.\nசனி திசை,சனி புத்தி நடப்பவர்கள் சிறப்பான லாபமும், சிலருக்கு இருமடங்கு லாபமும் கிட்டும்.யோகங்கள் வரும் காலமிது.\nஇக்காலகட்டத்தில் கிடைக்கும் பெருந்தன வரவுகளை நீண்டகால முதலீடுகளில் சேமிப்பது/முதலீடு/சேர்ப்பது எதிர்காலத்தில் நன்மைகளைத்தரும்.\nராகு புத்தி நடப்பவர்களுக்கு பதவி உயர்வு, தொழில் நிலைகளை உயர்த்திக்கொள்ளுதல் என பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.உப்புக்கல் என நினைத்த பொருள் வைரமாக மாறுவதைப் போன்று நான்காம் நிலையில் உள்ள ஒருவர் திடீரென முதல் நிலைக்கு (உச்சத்துக்கு) வருவர்.\nதங்கள் சக்திக்கு மீறிய காரியங்களில்/விஷயங்களில் தயவுசெய்து தலையிடாதீர்கள்.ஒருவேளை அப்படி தலையிட்டால் பிற்காலத்தில் கண்டனங்கள்/நஷ்டங்களுக்கு ஆளாவீர்கள்.\n13.3.2010 முதல் 15.5.2010 வரை :விரையங்கள் தவிர்க்க முடியாதவை.பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவீர்கள்.உடலில் வேகமும்,கோபமும் ஏற்பட்டு ரத்தம்,நரம்பு சார்ந்த நோய்கள் உருவாகத்துவங்கும்.வாகனங்களில் பயணத்தின்போது கவனம் தேவை.குழந்தைகளுக்கு வைத்தியச்செலவு ஏற்படும்.இக்காலகட்டத்தில் துர்கையை வழிபட்டு நிம்மதியாக வாழ்க்கையை அமைத்துக்கொள்க\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகடவுளை எப்படி நேரில் தரிசிப்பது\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் ப...\nஅடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009\nபசுவை ஏன் வழிபட வேண்டும்\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nசில தமிழ்நாட்டு பரிகாரத் திருக்கோவில்கள்\nமறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு\nதெய்வத்தின் அருள் உடனே கிடைக்க ஒரு சுலபவழி\nஅது என்ன நாக மாணிக்கம்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nபிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றிய விளக்கம்\nஒரு நிஜ சம்பவம்:வேப்பிலையின் மகத்துவம்\n27 நட்சத்திரங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்(சித்தர் பரி...\n.இறைவனை ஜோதி வடிவாக தரிசிக்க ஒரு ரகசியம்\n.பிரார்த்தனை என்பதன் பொருள் என்ன\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nஇந்தியப்பொருளாதாரம் வலிமையாக இருப்பதன் ரகசியம் என்...\nஉலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட நமது சனாதன தர்மம்\nதிருஅண்ணாமலையில் அன்னதானம் செய்ய மிகவும் உகந்த நாட...\nவியாழ வட்டம் என்றால் என்ன\nமறுபிறவியற்ற நிலைக்குச் செல்ல உதவும் அன்னதானம்\nஅபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சி பலன்கள் (மகம்,பூரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-06-21T10:35:21Z", "digest": "sha1:DPDYXT24HDDVYD7ZQ7APVLMGHFCN2U7A", "length": 20193, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நாடாளுமன்ற இரு அவைகளும் அமைந்துள்ளன.\nவெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை (Westminster system) ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்படும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற அரசமைப்பு முறைமையாகும். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற அவைகள் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையிலிருந்து செயல்படுவதால் இந்தப் பெயர் வரலாயிற்று.\nஇந்த முறைமை சட்ட மன்றங்கள் செயல்படத் தேவையான செயல்முறைத் தொகுப்புகளை கொண்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் மற்றும் தன்னாட்சி வழங்கப்பட்ட முன்னாள் பொதுநலவாய நாடுகளில் உள்ள தேசிய மற்றும் மாநில சட்டமன்றங்களில் இந்த முறைமை பயன்படுத்தப்படுகிறது (அல்லது முதலில் பயன்படுத்தப்பட்டது). முதன்முதலாக கனடிய மாநிலங்களில் 1848ஆம் ஆண்டிலும் ஆத்திரேலியாவின் ஆறு குடியேற்றப் பகுதிகளில் 1855இலிருந்து 1890 வரையிலான காலகட்டத்திலும் கடைபிடிக்கப்பட்டன.\nவெஸ்ட்மின்ஸ்டர் முறைமைக்கு முற்றிலும் வேறுபட்ட பிற நாடாளுமன்ற முறைமைகளும் புழங்குகின்றன.\n3 பின்பற்றிய முந்தைய நாடுகள்\nவெஸ்ட்மின்ஸ்டர் முறைமையின் முகனையான சிறப்பியல்புகளாக பின்வருவன பட்டியலிடப்பட்டுள்ளன; இவை அனைத்துமே வெஸ்ட்மின்ஸ்டர் முறையை அடித்தளமாகக் கொண்ட அனைத்து அரசியலமைப்புகளிலும் முழுமையாக பின்ப்பற்றுவதாகக் கொள்ள முடியாது.\nபெயரளவில் அல்லது சட்டப்படி செயலதிகாரத்தை அரசியலமைப்பின்படி கொண்டவரும் மேலும் பல ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை கொண்டவருமான நாட்டுத் தலைவரைக் கொண்டிருத்தல். இவரது தினப்படியான பணிகள் சடங்குசார் செயல்பாடுகளை நிகழ்த்துவதாக இருக்கும். காட்டாக, இங்கிலாந்து அரசி எலிசப��த் II, தன்னாட்சி பெற்ற பொதுநலவாய நாடுகளின் கவர்னர் ஜெனரல்கள், மாநிலங்களின் ஆளுநர்கள் ஆகும்.\nபொதுவாக பிரதமர் (PM), முதல்வர் அல்லது தலைமை அமைச்சர் என அழைக்கப்படும் அரசுத் தலைவர் (அல்லது செயல் தலைவர்). அரசுத் தலைவரை நாட்டுத் தலைவர் பணியில் அமர்த்தினாலும் அரசியலமைப்பு மரபின்படி பணியில் அமர்த்தப்படுபவர் நாடாளுமன்றதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலோரின் ஆதரவை பெற்றவராக இருத்தல் வேண்டும்.[1]\nஅரசுத்தலைவர் தலைமையின் கீழ் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவையாலான நிகழ்நிலைப்படியான செயலாட்சிப் பிரிவு. இந்த அமைச்சர்கள் செயலதிகாரத்தை பெயரளவிலான அல்லது கருதுகோள் அளவிலான செயலதிகாரி சார்பாக செலுத்துகின்றனர்.\nசட்டமன்ற எதிர்கட்சி (பல கட்சி அமைப்பு);\nதேர்ந்தெடுக்கப்பட்ட சட்டவாக்க அவை, பெரும்பாலும் ஒரு அவையேனும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரவை அல்லது ஓரங்க அவை. இந்தத் தேர்தல்களில் தொகுதியில் முதலாவதாக வந்தவர் (விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கு எதிர்) வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவர். இதற்கு விலக்காக நியூசிலாந்து (இங்கு 1993 முதல் கலப்பு விகிதாச்சார பிரதிநிதித்துவம் பின்பற்றப்படுகிறது) இசுரேல் (நாடாளாவிய விகிதாச்சார பிரதிநிதித்துவம்), ஆத்திரேலியா (விருப்பத்தேர்வு முறைமை) உள்ளன.\nநாடாளுமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவைக்கு , (நிதிநிலை அறிக்கையை மறுத்து) வழங்கலை நிறுத்தி (அல்லது தடுத்தும்) அல்லது நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்றியும் அல்லது அரசின் நம்பிக்கைத் தீர்மானத்தை தோற்கடித்தும் அரசை நீக்க இயலும். வெஸ்ட்மின்ஸ்டர் முறையில் அரசு தோற்கடிக்கப்படவும் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படவும் இயலும்.\nநாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படவும் தேர்தல்கள் நடத்தப்படவும் கூடும்.\nசட்டவாக்க அவையில் எந்த விதயத்தையும் குறித்தும், அவதூறு அறிக்கை அல்லது பேச்சுக்களின் தாக்கம் குறித்த அச்சமின்றி, உரையாடக்கூடிய சட்டமன்ற உரிமை.\nஅன்சர்த் எனப்படும் அவை நடைவடிக்கைக் குறிப்புகள் மற்றும் இவற்றிலிருந்து சில குறிப்புக்களை நீக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம்.\nவெஸ்ட்மின்ஸ்டர் முறைமையின் பலக் கூறுகளும் ஐக்க��ய இராச்சியத்தின் நாடாளுபன்றத்தின் மரபுவழிகள், செயல்பாடுகள் மற்றும் முன்காட்டுகளைக் கொண்டு அமைந்தவை. ஐக்கிய இராச்சியத்தின் அரசியலப்பை முறையாக பதியப்படாவிடினும் இந்த முறைமையைப் பயன்படுத்தும் பல நாடுகளும் தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் இதனை பதிவாக்கி உள்ளன.\nபுதுதில்லி, இந்தியாவிலுள்ள நாடாளுமன்ற கட்டிடம்\nமலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடம்\nவெஸ்ட்மின்ஸ்டர் முறைமையை சில மாற்றங்களுடன் பின்பற்றும் நாடுகளாவன:\n1910 முதல் 1961 வரையிலான தென்னாபிரிக்க ஒன்றியம் மற்றும் 1961 முதல் 1984 வரையிலான இனவொதுக்கல் கால தென்னாபிரிக்கக் குடியரசு பின்பற்றின; 1983ஆம் ஆண்டில் நிறைவேறிய புதிய அரசியலமைப்புச் சட்டம் வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையை மாற்றியது.\n1907 முதல் 1934 வரையிலான நியூ பவுண்ட்லாந்து டொமினியன் தன்னாட்சியைத் துறந்து ஐக்கிய இராச்சிய ஆட்சியை ஏற்றபோது.\n1965 முதல் 1979 வரையிலான ரொடீசியாவும் பின்னர் வந்த 1980 முதல் 1987 வரையிலான சிம்பாப்வே அரசும் பின்பற்றின; 1987ஆம் ஆண்டு நிறைவேறிய புதிய அரசியலமைப்புச் சட்டம் இதனை கைவிட்டது.\nநைஜீரியா பிரித்தானிய அரசாட்சியிலிருந்து 1960இல் விடுதலை பெற்றபின்னர் உடனடியாக கவர்னர் ஜெனரல் தலைமையில் பின்பற்றியது;1963ஆம் ஆண்டுமுதல் குடியரசானபோது அரசியலைப்புச் சட்டத்தில் இம்முறையைத் தவிர்த்தது\n1948 முதல் 1972 வரையிலான சிலோன் அரசும் 1972 முதல் 1978 வரையிலான சிறீலங்கா அரசும் இதனைப் பின்பற்றியிருந்தன. 1978ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவரை அடித்தளமாகக் கொண்ட முறைமைக்கு மாறியது.\n1948ஆம் ஆண்டு விடுதலையானபிறகு பர்மா 1962ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி ஆட்சியை மேற்கொள்ளும்வரை பின்பற்றியது.\n1970 முதல் 1987 வரை பிஜியில்.\nகயானா வில் 1966 முதல் 1970 வரை. குடியரசுத் தலைவர் முறை 1980இல் நிறுவப் பட்டது.\nகென்யாவில் 1963 முதல் 1964 வரை.\nநேபாளத்தில் ஏப்ரல் 10, 2008 இல் அரசியலமைப்பு சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2013/06/astrology.html", "date_download": "2018-06-21T10:32:24Z", "digest": "sha1:JVVDJDJFGRFRFNBAII3HXNNOJRVPNZCT", "length": 36439, "nlines": 586, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை\nAstrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றால் வருத்தம் அதிகமாகும். இரண்டு மடங்காகும். கைக்கு எட்டவில்லை என்றால் சும்மா இருப்போம். கைக்கு எட்டிவிட்டு, கையில் கிடைத்துவிட்டு, அது வாய்க்குள் சேரவில்லை என்றால் வருத்தம் அதிகமாகுமா இல்லையா\nபதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிரகத்தின் மகாதிசை மிகவும் நன்மையானதாக இருக்கும் என்பது முக்கியவிதி. ஆனால் ஒரு ஜாதகனுக்கு, பதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிர்கத்தின் மகாதிசை நடந்தும் அது பயனளிக்கவில்லை.\nகீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.\n1. சிம்ம லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சூரியன் 4ல். கேந்திரத்தில். நல்லபடியாக உள்ளார்\n2. சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாய் திரிகோணத்தில் (9ல்) ஆட்சி பலத்துடன் உள்ளார்.\n3. அத்துடன் அவருடைய பார்வை கல்விகாரகன் புதனின் மேல் விழுகிறது.\nஜாதகன் பூரட்டாதி நட்சத்திரக்காரர். ஆரம்பதிசையான குரு திசையில் இருப்பு 9 ஆண்டுகள். அதற்குப் பிறகு 19ஆண்டுகாலம் சனி மகாதிசை. அது 28 வயதுவரை நீடித்தது. சனி திசை ஜாதகனுக்குச் சரியான பலனைக் கொடுக்கவில்லை. இளம் வயதில் தொடங்கிய சனி திசை ஜாதகனை அலைக்கழித்து, ஜாதகனின் படிப்பைக் கெடுத்துவிட்டது.\n1. சனி கேதுவின் கூட்டணியால் கெட்டிருக்கிறது.\n2. அத்துடன் சனியின் மேல் எந்த சுபக்கிரகத்தின் பார்வையும் விழவில்லை.\n3. தசாநாதனாகிய சனி 4ஆம் வீட்டையோ அல்லது அதன் அதிபதியையோ பார்க்காமல் விலகி/ஒதுங்கி இருக்கிறது.\n4. கல்வி ஸ்தானமாகிய 4ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய், அந்த வீட்டிற்கு ஆறில் அமர்ந்துள்ளார்\nஇந்த 4 காரணங்களால் ஜாதகனால் படிக்க முடியாமல் போய்விட்டது.\nஆகவே நல்ல தசாபுத்தி நடந்து பயன் இல்லை. பயன் அளிக்கும் வகையில் தசாநாதன் இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்\nசனி பகவான் வக்கிரம் என்ற முக்கிய தகவல் விடுபட்டு விட்டது. நன்மையான பலன் கிடக்காததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம். உடன் மாந்தியும் வேறு இருக்கிறாரே.\nநல்ல பாடம். மேலும், இந்த அமைப்புக்கு, சனி வக்கிரத்தில் அமைந்துள்ளது (4, டிசம்பர், 1974); அவர் ராஹுவின் நட்சத்திரக் காலில் அமர்ந்த்ள்ளார். அதோடு ராஹு அமர்ந்துள்ள வீட்டின் அதிபதி குரு (அவரும் படிப்புக்குத் துணை நிற்பவர்தானே) நீச்சமாகியுள்ளார். காரகன் புதன் நிற்பதுவும் குருவின் நட்சத்திர காலில்தான். நாலில் விரைய ஸ்தானாதிபதி அமர்ந்துள்ளார். மூன்றில் அமர்ந்த புதனுக்கு, பகைவன் செவ்வாயின் பார்வை நல்லதல்ல - ஒரு நல்ல பதிவிற்கு ஆசிரியருக்கு நன்றி - ராஜுலு\nதங்கள் ஊரில் நடந்த திருவிழா பற்றிய் பகிர்வுகள் எப்போது பதிவாகும் ஐயா.\nகுரு நீசமானாலும் அவர் தனக்கே உரிய நற்குணத்தால் நேசமாக் இருப்பார் என தங்கள் பதிவில் பார்த்திருக்கிறேன்.\nசரி ராசியாவது உதவி செய்யுமா என்று பார்த்தால் ராசிக்கு 4க்கு உடைய சுக்ரன் 12ல் மறைவு படிப்பு சம்பந்தமாக எல்லாமே அவருக்கு ஊற்றிக் கொண்டது போல\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி விசுவநாதன்\nசனி பகவான் வக்கிரம் என்ற முக்கிய தகவல் விடுபட்டு விட்டது. நன்மையான பலன் கிடைக்காததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம். உடன் மாந்தியும் வேறு இருக்கிறாரே./////\nஆமாம் மாந்தியின் சேர்க்கையும் ஒரு முக்கிய காரணம். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்\nஆஹா, நல்லபடியாக முடிந்தது. அது பற்றிய தகவல்களை அடுத்த வாரம் பதிவிடுகிறேன். நன்றி\nநல்ல ��ாடம். மேலும், இந்த அமைப்புக்கு, சனி வக்கிரத்தில் அமைந்துள்ளது (4, டிசம்பர், 1974); அவர் ராஹுவின் நட்சத்திரக் காலில் அமர்ந்த்ள்ளார். அதோடு ராஹு அமர்ந்துள்ள வீட்டின் அதிபதி குரு (அவரும் படிப்புக்குத் துணை நிற்பவர்தானே) நீச்சமாகியுள்ளார். காரகன் புதன் நிற்பதுவும் குருவின் நட்சத்திர காலில்தான். நாலில் விரைய ஸ்தானாதிபதி அமர்ந்துள்ளார். மூன்றில் அமர்ந்த புதனுக்கு, பகைவன் செவ்வாயின் பார்வை நல்லதல்ல - ஒரு நல்ல பதிவிற்கு ஆசிரியருக்கு நன்றி - ராஜுலு/////\nஉங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே\nதங்கள் ஊரில் நடந்த திருவிழா பற்றிய் பகிர்வுகள் எப்போது பதிவாகும் ஐயா.\nகுரு நீசமானாலும் அவர் தனக்கே உரிய நற்குணத்தால் நேசமாக் இருப்பார் என தங்கள் பதிவில் பார்த்திருக்கிறேன்.\nபொறுத்திருங்கள். அடுத்த வாரம் பதிவிடுகிறேன். நன்றி\nஅப்படியிருக்க வாய்ப்பில்லை. இருந்தால் பலன் வேறு மாதிரி இருக்கும்\nசரி ராசியாவது உதவி செய்யுமா என்று பார்த்தால் ராசிக்கு 4க்கு உடைய சுக்ரன் 12ல் மறைவு படிப்பு சம்பந்தமாக எல்லாமே அவருக்கு ஊற்றிக் கொண்டது போல படிப்பு சம்பந்தமாக எல்லாமே அவருக்கு ஊற்றிக் கொண்டது போல\nஉண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nபில் கேட்ஸ்கூட படிப்பை பாதியில் விட்டவர்தான் லக்கினாதிபதியும் பாக்கியாதிபதியும் நன்றாக இருந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்\nமதிப்பிற்குரிய அய்யா, வணக்கம். உங்கள் பாடங்களை வெகு நாட்களாக படித்து வருகிறேன். நன்றி.\nலக்கினாதிபதி எட்டில் மறையக்கூடாது என்று கூறியிருக்கிறீர்கள். சுக்கிரன் எட்டில் இருந்தால் நல்லது என்றும் கூறியிருக்கிறீர்கள். துலா லக்கினத்திற்கு சுக்கிரன் இடபத்தில் (எட்டாம் இடத்தில்) இருந்தால் நல்லதா\nஅது போல் பத்தாம் வீட்டிற்கு ஆறில் கோச்சார சனி சஞ்சாரம் செய்வது நல்லதல்ல என்று கூறியிருந்தீர்கள். பத்தாம் வீட்டில் சந்திரன் ஆட்சி பலத்தோடு இருந்தாலும் அதே விதிதானா ஏனென்றால், சந்திர இராசிக்கு ஆறில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலம் நல்லது என்றும் எழுதியிருக்கிறீர்கள். என் சந்தேகங்களுக்கு பதில் எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமதிப்பிற்குரிய அய்யா, வணக்கம். உங்கள் பாடங்களை வெகு நாட்களாக படித்து வருகிறேன். நன்றி.\nலக்க���னாதிபதி எட்டில் மறையக்கூடாது என்று கூறியிருக்கிறீர்கள். சுக்கிரன் எட்டில் இருந்தால் நல்லது என்றும் கூறியிருக்கிறீர்கள். துலா லக்கினத்திற்கு சுக்கிரன் இடபத்தில் (எட்டாம் இடத்தில்) இருந்தால் நல்லதா\n////அது போல் பத்தாம் வீட்டிற்கு ஆறில் கோச்சார சனி சஞ்சாரம் செய்வது நல்லதல்ல என்று கூறியிருந்தீர்கள். பத்தாம் வீட்டில் சந்திரன் ஆட்சி பலத்தோடு இருந்தாலும் அதே விதிதானா ஏனென்றால், சந்திர இராசிக்கு ஆறில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலம் நல்லது என்றும் எழுதியிருக்கிறீர்கள். என் சந்தேகங்களுக்கு பதில் எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகோள்சாரச் சனியை வைத்து ஏன் குழப்பிக்கொள்கிறீர்கள் கோள்சாரச் சனி சஞ்சாரம் செய்யும் இடங்களில், முப்பதும் முப்பதிற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால் எந்த பாதிப்பும் இருக்காது\n பலனை அனுபவிப்பதற்கு அவர் முக்கியமில்லையா\nதாரிதேவியின் கோபத்திற்கு ஆளானதால்தான், உத்தரகாண்டி...\nகவிதைச் சோலை: இரைபோடும் மனிதருக்கு இரையாகும் வெள்ள...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nபழநி ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதியவருக்கு இன்று ...\nசின்னப்பழம் பிழிந்து கொடுத்த ஞானப்பழம்\nகவிதைச் சோலை: சதியால் எதை மறைக்க முடியாது\nAstrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்கு...\nAstrology: எத்தனை வில்லன்களப்பா சாமி\nAstrology: பணம் எதை எதைக் கொடுக்கும்\nநீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nசிறுவர்கள் சேர்ந்து பாடிய பாடல்\nAstrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்கள��க்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/page/42/", "date_download": "2018-06-21T10:47:49Z", "digest": "sha1:JIDSSQJGRWCXDABRLAR5S375U3T6EX57", "length": 5965, "nlines": 47, "source_domain": "eniyatamil.com", "title": "ரசினிகாந்த் Archives - Page 42 of 42 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ June 15, 2018 ] நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\tஅரசியல்\n[ May 29, 2018 ] தமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\tஅரசியல்\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் அதிரடி முடிவு\nசென்னை:-1975ல் அபூர்வராகங்கள் படத்தில் அறிமுகமாகி, பிறகு வில்லனாக நடித்து வந்த ரஜினி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்தார்.ஹீரோவாக அவர் நடித்த […]\nசச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரஜினி\nசென்னை:-நடிகர் ரஜினி டுவிட்டரில் இணைந்தார்.அதையடுத்து, கணக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரஜினியை 2 லட்சம் பேர் பின் தொடர்கிறார்களாம். […]\nஅஞ்சானில் சூர்யா பேசும் பஞ்ச் டயலாக்\nசென்னை:-சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் பாட்ஷா.பாட்ஷா படத்தை தழுவிய கதையாகத்தான் இப்போது சூர்யா நடிக்கும் படம் அஞ்சான் […]\nநீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/03/blog-post_6093.html", "date_download": "2018-06-21T10:38:54Z", "digest": "sha1:ZTV57M4GFIFU6ZC2RBSXF73DHDNPW2M2", "length": 10513, "nlines": 180, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உயிர்த்துடிப்புடன் வாழ வைக்கும் நம்பிக்கை உணர்வு!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஉயிர்த்துடிப்புடன் வாழ வைக்கும் நம்பிக்கை உணர்வு\nஅந்த ஆஸ்ரமத்தில் பசுக்களின் கழுத்தில் கட்டியிருக்கும் கயிறு ஏற்கனவே அவிழ்க்கப்பட்டிருந்தன;ஆனால்,பசுக்கள் நகரமறுத்தன;அவைகள் திறந்து விடப்பட்ட நிலையில் அவைகள் அசையாமல் தொழுவத்திலேயே நின்று கொண்டிருந்தன;\nகுரு தனது சீடனிடம், “நீ கயிறுகளை அவிழ்த்து விடுவது போல அவிழ்த்துவிடு;மாடுகள் நகரும்: என்றார்.அவ்விதமே சீடன் செய்ய,மாடுகள் மேய்ச்சலுக்குக் கிளம்பிச் சென்றன.\nகுரு சீடனிடம், “மாடுகள் தாங்கள் கட்டப���பட்டிருப்பதாக நம்பியிருந்தன;அந்த நம்பிக்கையை இப்படிப்பட்ட நூதனமான மற்றொரு நம்பிக்கையைக் கொண்டுதான் சரி செய்ய முடியும்.நம்முடைய அனுபவம் இவ்விதத்தில்தான் இருந்துவருகிறது.ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு மனிதனுக்கு அவனுடைய அறிவு ஒன்றினால் தான் எல்லா காரியங்களும் நடத்தப்படுகின்றன.ஆனால் அந்த அறிவு இடையில் நின்று போகாமல் தொடர்ந்து இயங்கச் செய்யும் சக்தி நம்பிக்கையால் மட்டுமே கிடைக்கிறது”\nஎனவே,கடும் கஷ்டத்தில் இருப்பவர்கள் பின்வரும் வாசகத்தை மறக்காதீர்கள்:\nவிடா முயற்சிகள் என்றும் தோற்றதில்லை;\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n4.5.14 கோ வலம் நிகழ்ச்சி பற்றி ஓர் முக்கிய அறிவிப்...\nஜய(1.1.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த ...\nமக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் விரக்தியைப் போக்கிய...\nடாக்டரேட் பட்டம் வாங்க வைத்த பழையசோறு\nநமது பழக்கவழக்கத்தை மாற்றிய காலனியாதிக்கம்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் ...\nபணத்தை மட்டும் சேமித்தால் போதுமா\nஇப்பிறவி ரகசியங்களைத் தெரிவிக்கும் கைரேகைக்கலை\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nமனிதர்களை நாகரீகமடைய வைத்த புத்தக வாசிப்புப் பழக்க...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு தந்த மூன்று...\nமுனீஸ்வரர் அருளாசியுடன் வளரும் மதுரை முனியாண்டிவில...\nகுலதெய்வத்தின் கருணையும்,பிடி மண்ணின் சானித்தியமும...\nஇப்பிறவி ஏக்கங்களை நிறைவேற்றும் மறுஜென்மம்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஉயிர்த்துடிப்புடன் வாழ வைக்கும் நம்பிக்கை உணர்வு\nகண்ணனின் தாய்மாமா கம்சன் அல்ல\nமரணம் பற்றிய ஒரு விழிப்புணர்வுக் கதை\nதாழ்வு மனப்பான்மையை நீக்கி நம்மை நாமே மேம்படுத்திக...\nஆண்டுத் தேர்வில் ஜெயிக்க பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிக...\nகொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/03/31/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2018-06-21T10:44:36Z", "digest": "sha1:4L3R2WL7K4FYV4UCUAVSB3KXKCOHT3ZZ", "length": 20392, "nlines": 310, "source_domain": "lankamuslim.org", "title": "நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை | Lankamuslim.org", "raw_content": "\nநாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை\nநாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை எனவும்,அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு குறித்து தற்போதய அரசாங்கத்தில் அனைவரும் ஒன்றிணைந்து சேவையாற்றி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், பொறியியலாளருமான கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும், வடக்கிலுள்ள இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை காணி உரிமையாளர்களிடம் விடுவிப்பதானது தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தப் போவதில்லை.\nஏற்கனவே இராணுவத்தின் வசமிருந்த 3,700 ஏக்கர் காணிகள் காணிகள் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், காணிகள் சிலவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முக்கிய கேந்திர நிலையங்களைத்\nதொடர்ந்தும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும்தெரிவித்தள்ளார்.\nஅத்துடன் காணிகளின் உரிமையாளர்களுக்கு உயரிய சலுகைகளையும் நஷ்ட ஈடுகளையும் வழங்கத் தாம் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், அண்மையில் நாட்டின் பல பாகங்களிலும் பதிவு செய்யப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த செயலாளர், இச்சம்பவங்களுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதுடன், இவற்றினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அச்சுறுத்தல் தொடர்பில் கருத்துக்களை, வெளியிட்ட அவர், அதுகுறித்து தாம் அவதானத்துடன் இருப்பதாகவும் இதன்பொருட்டு\nதாம் உதவிகளுக்காகவோ ஆலோசனைகளுக்காகவோ இது��ரை எந்தவொரு நாட்டையும் நாடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nமார்ச் 31, 2016 இல் 10:29 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« முர்ஷியை இராணுவம் பதவி நீக்கியதை எதிர்த்த 47 நீதிபதிகளுக்கு கட்டாய ஓய்வு \nகோட்டாவின் எச்சரிக்கையும் ,கைதானவரின் காரணமும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\n.ஞானசாரர் பற்றி, இன்று அரசியல் தலைவர்களின் முக்கிய சந்திப்பு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\nதபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nIbrahim Ali on முஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்ப…\nAnhas on சட்ட நடவடிக்கை நேர்த்தியாக நகர…\nnews man on இந்த மக்கள் பிரதிநிதியின் சிறந…\nIRFAN on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nSMBM.Anssar on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nMayuran on தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்து…\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\nஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றார்: ராஜித\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\nசிறைக்குள் ஞானசாரரை காவி அணிய அனுமதியோம் : பொலிஸ்\nமுஸ்லிம் பொதுமக்களை தாக்கிய அரசியல்வாதியை கைதுசெய்ய உத்தரவு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nதேரர்களை கைது செய்யும் போது மகாநாயக்கர்களின் அறிவுறுத்தல்களை பெற வேண்டும்\n« டிசம்பர் ஏப் »\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல் lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/GjFcNsSUx0 21 hours ago\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/mZoe3rXLUz 21 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2011/11/13/kudankulam-2/", "date_download": "2018-06-21T10:39:27Z", "digest": "sha1:FTZHABC6QM3OWRHC3DKXPBHVXEK2TSBI", "length": 44274, "nlines": 342, "source_domain": "senkodi.wordpress.com", "title": "பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம் | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« அக் டிசம்பர் »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nபன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்\nதமிழகத்தின் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கன்யாகுமரி மாவட்டம் இடிந்த கரையில் நடத்திவரும் உறுதியான தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜப்பானின் புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் உணவு, குடிநீர், பால், காற்று, கடல்நீர் விசமாகி 2 லட்சம் மக்கள் அப்பகுதியிலிரு��்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். கதிர்வீச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது. புகுசிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வு, உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தூண்டியுள்ளது. இதனால் சுவிட்சர்லாந்து ஜெர்மனியில் அணுமின் உலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகநாடுகள் முழுவதும் அணுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. ஆனால் மன்மோகன் சிங் அரசு இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின்படி 3 லட்சம் கோடிக்கு 36 அணு உலைகளை அமெரிக்க, ரஷ்ய, பிரான்ஸ் நிறுவனங்களிடம் வாங்கி இந்திய கடற்கரைகள் முழுவதும் நிறுவும் முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது.\nஅணு உலைகள் பாதுகாப்பானது, மின்சார தட்டுப்பாட்டை நீக்கக் கூடியது, நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானது, அணு உலைக்கு எதிராக போராடுவோர் தேச விரோதிகள் அன்னியக் கைக்கூலிகள் என்றும் தொடர்ந்து தமிழக மக்கள் மத்தியில் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், அப்துல் கலாம் போன்ற நபர்கள் மூலம் பிரச்சாரம் செய்கிறது. ஆர்எஸ்எஸ், பிஜேபி, சிவசேனா, காங்கிரஸ், சாதி சங்கங்கள் போன்ற மக்கள் விரோத கும்பல் பன்னாட்டு அணு உலை முதலாளிகளுக்கு ஆதரவாக பொய்ப் பிரச்சாரத்தை விசமமாக மக்கள் மத்தியில் கக்குகின்றன.\nதற்போது இரத்தம்சிந்தியமக்கள் போராட்டத்தால் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்தாப்பூர் அணு உலை நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அணு உலை கட்டும் திட்டத்தை மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார். கேரளாவில் மக்களும் அனைத்து கட்சிகளும் அணு உலைகளை எதிர்த்துப் போராடிவராமல் தடுத்துள்ளனர். இந்த உரிமை தமிழக மக்களுக்கு இல்லையா மக்களின் வரிப்பணம் கொள்ளை போவது, கதிர்வீச்சால் உயிரிழப்பு, நோய்கள், அணுக் கழிவுகளை[ப் பாதுகாப்பது, விவசாய நிலங்கள், கடல்வளம் பாழாவது, காற்று மாசுபடுவது என பல்வேறு இழப்புகளை நேரடியாக எதிர்கொள்ளும் கூடங்குளம் இடிந்தகரை மக்கள் போராடக் கூடாதா மக்களின் வரிப்பணம் கொள்ளை போவது, கதிர்வீச்சால் உயிரிழப்பு, நோய்கள், அணுக் கழிவுகளை[ப் பாதுகாப்பது, விவசாய நிலங்கள், கடல்வளம் பாழாவது, காற்று மாசுபடுவது என பல்வேறு இழப்புகளை நேரடியாக எதிர்கொள்ளும் கூடங்குளம் இடிந்தகரை மக்கள் போராடக் கூடாதா 1988ல் கூடங்குளத்தில் நடந்த ��ோராட்டத்தினால் ராஜிவ் காந்தி அணு உலைக்கு அடிக்கல் நாட்ட முடியாததுடன் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்கியதை மறக்க முடியுமா 1988ல் கூடங்குளத்தில் நடந்த போராட்டத்தினால் ராஜிவ் காந்தி அணு உலைக்கு அடிக்கல் நாட்ட முடியாததுடன் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்கியதை மறக்க முடியுமா சுற்றுச் சூழல் ஆய்வு, அணு உலை அமைப்பதற்கான சர்வதேச விதிமுறைகள் என எதையும் கூடங்குளத்தில் அரசு பின்பற்றவில்லை. உறுதியான இடிந்தகரை மக்கள் போராட்டத்திற்கு நாடுமுழுவதும் ஆதரவு பரவிவருவதைக் கண்டு அச்சமுற்ற மத்திய, மாநில அரசுகள் தூதுக்குழு, பேச்சு வார்த்தை என்று ஒருபுறம் இழுத்தடித்து; மறுபுறம் தேசிய பாதுகாப்புச் சட்டம்,முப்படை இராணுவம், போலீசு, பொய்வழக்கு என மிரட்டி ஒடுக்கிவிடலாம் என கனவு காண்கிறது.மக்களின் நலன்களிலிருந்து பரிசீலிக்காமல் முதலாளிகளின் லாபத்திலிருந்து பரிசீலிக்கிறது.\n1986 ரஷ்ய செர்னோபில் அணு உலை விபத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, 50 மைல் சுற்றளவுப் பகுதி பொட்டல் காடாக மாறியது. இன்னும் அணுக் கதிர்வீச்சு அப்பகுதியில் நீடித்து வருகிறது. செர்னோபில்லின் அதே தொழில் நுட்பத்தில் இன்று கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டுள்ளது.மேலும் நான்கு உலைகள் கட்டப்பட இருக்கின்றன. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான விவிஇஆர்1000 என்ற இந்த அணு உலையின் ஆயுட் காலம் 35 ஆண்டுகள் மட்டுமே. அதன்பின் இயக்க முடியாது.\nரஷ்ய சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் 2011ல் ரஷ்யப் பிரதமர் மெத்வதேயிடம் அளித்த அறிக்கையில் விவிஇஆர்1000 தொழில் நுட்ப அணு உலைகளில் (கூடங்குளம்) 31 குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர். அணு உலைக் கழிவுகளை மூவாயிரம் அடிக்குக் கீழ் புதைத்து, குறைந்தது 24000 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். கதிர்வீச்சின் தாக்கம் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும்.\nஇன்று மொத்தமின் உற்பத்தியில் 97% மக்களுக்கு பாதிப்பின்றி அனல்,நீர்,காற்று, கடலலை, சூரிய ஒளி, கழிவுகள் ஆகியவற்றிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. யூனிட்டுக்கு 2 ரூபாய் மட்டுமே செலவாகும். அணு உலைதான் ஒரே வழி என்பது போல பேசுவது மோசடியானது. பன்னாட்டு கம்பனிகளின் சிற��்பு பொருளாதார மண்டலங்கள், ஷாப்பிங் மால்கள், தொலிழ்நுட்ப பூங்காக்களுக்கு 24 மணிநேர ஏ.சி. க்கு வழங்கப்படும் தங்கு தடையற்ற மின்சாரத்தை சிக்கனப்படுத்தினாலே அணு உலைகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை ஈடுகட்ட முடியும். இலவசங்களுக்குப் பதிலாக நாடு முழுவதும் சி.எப்.எல் பல்புகள் கொடுத்து மின் பயனீட்டு அளவைக் குறைக்கலாம். மக்களின் மின்சாரத் தேவைக்குத்தான் அணு உலைகள் என்பது மோசடியானது.\nஅணு உலையை இயக்க யுரேனியம் வெளிநாடுகளில் தான் வாங்க வேண்டும். பெட்ரோல் விலை போல அதுவும் உயரும். இதனால் உற்பத்திச் செலவு 10 ரூபாய்க்கும் மேலாகும். ஒருவேளை வெளிநாடுகள் யுரேனிய விற்பனையை நிறுத்தினால் அணு உலைகள் என்னவாகும்இந்தியா மொத்த மின்சாரத் தேவையில், தற்போது இயங்கி வருகின்ற 18 அணு உலைகள் மூலம் 2.8% மட்டுமே கிடைக்கிறது. 2005ல் 3,310 மெ.வா உற்பத்தி செய்ய அணு உலைகளை இயக்க பயன்படுத்தப்பட்ட மின்சாரம் 4000 மெகாவாட் என்கிறார் பேராசிரியர் தீரேந்திர சர்மா. ஆனால் காற்றாலைகளால் மட்டும் தமிழகத்திற்கு 2040 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.\nஅணு உலையில் விபத்தே ஏற்படாது, 100% பாதுகாப்பானது என்று சொல்லுமரசவைக் கோமாளி அப்துல் கலாம்,வல்லரசு கனவு காணும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி போன்ற அணு உலையை ஆதரிக்கும் நபர்களிடம் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று பேசுகிறார். பல மாதங்களாக போராடும் மக்களை சந்திக்கவில்லை. பூகம்பத்தால் அணை உடைந்துவிடும் என நினைத்தால் காவேரி ஆற்றில்கரிகாலன்கல்லணையை கட்டியிருக்க முடியாது. ஆயிரம் ஆண்டு தஞ்சை பெரிய கோவில் இருக்காது என லூசு தனமாக நம்மிடம் பேசுகிறார். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி அனைத்து அணு உலைகளையும் இயக்கினால் கூட இன்னும் 15 வருடங்களுக்குப் பின்பும் இந்திய மின் தேவையில் 7% மட்டுமே அணு மின்சாரத்தால் கிடைக்கும். பன்னாட்டு அணு உலை முதலாளிகளைப் பாதுகாக்கும் அணு சக்தி இழப்பீட்டு சட்டத்தை நீக்குவதற்கு மன்மோகன் சிங்கிடம் பேசுவாரா மின் தேவைக்கு அணு உலைதான் ஒரே வழியா எனக் கேட்பாரா\nஅணு மின் உலையினால் ஏற்படும் மிகப்பெரிய,தலைமுறைகள் கடந்த அபாயம்,அணுக் கழிவுகளைப் பாதுகாப்பது. ஏற்கனவே தாராப்பூர் அணு உலைக் கழிவை திரும்பப் பெறும் பொறுப்பை அமெரிக்கா நிராகரித்ததால், 20 ஆண்டுகளாக இந்திய அரசுபெரும�� பொருட்செலவில் பாதுகாத்து வருகிறது. தற்போது கூடங்குளம் அணுக் கழிவுகளை எடுத்துச் செல்ல ரஷ்ய அரசு மறுத்துள்ளது. பொதுவாக அணு உலைகள் அணு குண்டு தயாரிப்புடன் பிணைக்கப்பட்டு இராணுவம், பாதுகாப்புடன் தொடர்பு படுத்தப்படுவதால் இதில் நடக்கும் விபத்துகள், ஊழல்கள், தொழில்நுட்ப தோல்விகள், துரோகம் போன்றவை இரகசியம் என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து அணுசக்தித் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் விவாதிக்க, நீதிமன்றத்தில் வழக்குப் போட உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதனால் இந்திய மக்களின் 3 லட்சம் கோடி ரூபாய் வரிப்பணம், லட்சக் கணக்கான மக்களின் உயிர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க இந்திய முதலாளிகள், அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்யும் அவலம் உள்ளது.\nஅணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தின் படி விபத்து நடந்தால் எத்தனை ஆயிரம் பேர் இறந்தாலும் அணு உலைகளை விற்ற பன்னாட்டு நிறுவனம் ரூபாய் 1500 கோடி கொடுத்தால் போதும். மீதிப் பணத்தை இந்திய அரசே மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்க வேண்டும். அமெரிக்காவில்பிரைஸ் ஆண்டர்சன் சட்டத்தின் படி இதே அணு உலை நிறுவனங்கள் ரூபாய் 49,266 கோடி நட்ட ஈடாக வழங்க வேண்டும். ஏனென்றால் அமெரிக்க உயிரைவிட இந்திய உயிர் 33 மடங்கு கீழானது. அணு சக்தி ஒழுங்கு வாரியம், அணு உலை விபத்தை முக்கியத்துவம் இல்லாத விபத்து என அறிவித்தால் நட்ட ஈடு வழங்கத் தேவையில்லை. 24000 ஆண்டுகள் கதிர் வீச்சு உள்ள விபத்திற்கு 10ஆண்டுகளில் இழப்பீடு கோராவிட்டால் அதன்பின் சட்டப்படி கோரமுடியாது. சுனாமி, நிலநடுக்கம், போர், பயங்கரவாத நடவடிக்கைகளால் விபத்து ஏற்பட்டால் மத்திய அரசு நட்டஈடு வழங்க வேண்டியதில்லை.\nஇன்று கூடங்குளம் போன்றே இந்திரா காந்தியின் அவசரநிலை காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு போபாலில் அமெரிக்க யூனியன் கார்பைடு ரசாயண தொழிற்சாலை ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரே இரவில் 20 ஆயிரம் மக்கள் துள்ளத் துடிக்க கொல்லப்பட்டனர். இன்றளவும் அதன் பாதிப்பு தொடர்கிறது. விசக் கழிவுகள் அகற்றப்படவில்லை. முறையாக இழப்பீடும் வழங்கப்படவில்லை. வழக்கின் முதல் குற்றவாளி ஆண்டர்சன் மீது இன்னும் விசாரணையே துவக்கப்படவில்லை. மற்ற குற்றவாளிகளுக்கு TVS-50 இடித்தால் என்ன தண்டனையோ அதுதான் வழங்கப்பட்டது. அன்றைய தினமே ஜாமீனிலும் விடப்பட்டனர். மத்திய அரசின் யோக்கியதை இதுதான். ஆனால் கூடங்குளம் அணு உலையில் பாதிகப்படும் மக்கள் வழக்கே தொடுக்க முடியாதபடி இந்திய அரசுக்கும் ரஷ்ய நிறுவனத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஅணு உலைகள் கட்டுவது மக்களின் மின்சாரத் தேவையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவல்ல; இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம்,இந்திய பிரான்ஸ், இந்திய ரஷ்ய வர்த்தக உடன்பாடுகள், இந்திய முதலாளிகள் நலன் ஆகியவைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. இதில் மக்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு துளியுமில்லை. விவசாயம்,பொது வினியோகம், கல்வி, சுகாதாரம், சமூக நலத் திட்டங்கள், சுயசார்பு விஞ்ஞான வளர்ச்சி, சுற்றுச் சூழலை பாதிக்காத மின்சார தயாரிப்புக்கென தேவையான நிதியை ஒதுக்காமல், பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாபவெறிக்காகவும், இந்திய அதிகார வர்க்கத்தின் வல்லரசு கனவுகளுக்காகவும் லட்சக்கணக்கான கோடி வரிப்பணத்தை பல ஆண்டுகளுக்குப் பின் கிடைப்பதாகக் கூறும் 7%அணுசக்தி மின்சாரத்திற்காக முதலீடு செய்வதன் ஒரு பகுதியே கூடங்குளம் அணு உலை. 40 ஆண்டுகள் கூட ஆயுளற்ற அணு உலைகளுக்கு, 400 தலைமுறை மக்களின் உயிரை, வாழ்க்கையை பணயம் வைக்கும் கொடூரத்தை அனுமதிக்கலாமா\nஅறிவார்ந்த தேசப்பற்றாளர்களே, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுரிமையை தகர்க்கும் அணு குண்டு, அணு உலை அரசியல், ஆதிக்க வல்லரசுக் கனவு, அமெரிக்க அடியாள் அரசியலை நாம் அனுமதிக்கக் கூடாது. கூடங்குளம் மட்டுமல்ல இப்புவிப் பரப்பிலிருந்தே மனிதகுலத்திற்கு எதிரான அனைத்து அணு உலைகளையும் அகற்றும் வரை போராடுவோம். வாரீர்\nபன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காக சொந்த நாட்டு மக்களை பலியிடாதே\nஅனல், நீர், காற்று, கடலலை, சூரிய ஒளி போன்ற சுயசார்பு மின்சார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடு\nஇந்திய அரசு, ஆர்.எஸ்.எஸ், பிஜேபி,காங்கிரஸ், சிவசேனா கும்பலின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம்\nநம் அனைவருக்காகவும் போராடும் கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்தில் இணைவோம்\nமனிதகுல விரோத அணு உலைகளை நாட்டை விட்டேவிரட்டியடிப்போம்\nபன்னாடுமுதலாளி��ளின் லாபவெறிக்கான மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடுவோம்\nநாள்: 16/11/2011 – புதன், காலை 10 மணி\nமனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு\nFiled under: கட்டுரை | Tagged: அணு உலை, அணு குண்டு, அணுமின், அப்துல் கலாம், அமெரிக்கா, அரசியல், இடிந்த்கரை, உண்ணாவிரதம், உற்பத்தி, காங்கிரஸ், கூடங்குளம், தொழில்நுட்பம், பிஜேபி, பிரான்ஸ், போராட்டம், மக்கள், மின் தேவை, மின்சாரம், ரஷ்யா, வல்லரசு, வல்லாதிக்கம் |\n« அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 20 »\nபன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம் «, on 13/11/2011 at 10:48 பிப said:\n[…] பதிவு: செங்கொடி இவைகளில் […]\n//1986 ரஷ்ய செர்னோபில் அணு உலை விபத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, 50 மைல் சுற்றளவுப் பகுதி பொட்டல் காடாக மாறியது. இன்னும் அணுக் கதிர்வீச்சு அப்பகுதியில் நீடித்து வருகிறது. செர்னோபில்லின் அதே தொழில் நுட்பத்தில் இன்று கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டுள்ளது.மேலும் நான்கு உலைகள் கட்டப்பட இருக்கின்றன. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான விவிஇஆர்1000 என்ற இந்த அணு உலையின் ஆயுட் காலம் 35 ஆண்டுகள் மட்டுமே. அதன்பின் இயக்க முடியாது.// பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்களா ஏதேனும் ஆதாரம் தரமுடியுமா\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச��சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/dhoshangal-theerkum-azhvaar-thirunagari-aadhi-nathaperumal/", "date_download": "2018-06-21T10:11:15Z", "digest": "sha1:UHQQ4ZDOUEGQAB44RNS5WYFPDONLSLTG", "length": 16291, "nlines": 169, "source_domain": "swasthiktv.com", "title": "தோஷங்கள் தீர்க்கும் ஆழ்வார் திருநகரி ஆதி நாதபெருமாள்", "raw_content": "\nதோஷங்கள் தீர்க்கும் ஆழ்வார் திருநகரி ஆதி நாதபெருமாள்\nதோஷங்கள் தீர்க்கும் ஆழ்வார் திருநகரி ஆதி நாதபெருமாள்\nதூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தாயார் ஆதிநாதவல்லி குகூர்வல்லியுடன் ஆதிநாதர் என்ற பெயரில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நவகிரக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை.\nபிராத்தனைகள் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிப்படுகிறார்கள், ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் கோவிலில் உள்ள புளியமரத்தில் பெருமாள் பிரம்மச்சர்ய யோகத்தில் இருப்பதால், மகாவிஷ்ணு மகாலட்சுமியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டாராம். இத்தலத்தில் நம்ம���ழ்வார் சன்னிதியும், மூலவர் ஆதிநாதன் சன்னிதியும் தனித்தனியே உள்ளது. ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என இரு நாச்சியார்களுக்கு தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன.\nமூலவர் ஆதிநாத பெருமாள் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மணவாள மாமுனிகள் மற்றும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்ற திருத்தலமாக இந்த தலம் விளங்கு கிறது. மூலவரின் முன்புறம் உள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகளே கட்டினர். மூலவரின் கருவறை விமானத்தை விட, நம்மாழ்வார் சன்னிதியின் விமானம் பெரியதாகும். அடியவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவன் ஆதிநாத பெருமாள் என்பதால் இவ்வாறு கட்டப்பட்டுள்ளது.\nஇந்த கோவிலில் உள்ள நம்மாழ்வாரின் விக்கிரகம் தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி, அதில் ஆழ்வாரால் அவரது சக்தி பிரயோகிக்கப்பட்டு உருவானது என்று கூறப்படுகிறது. இத்தல ‘மோகன வீணை’ எனும் ‘கல் நாதஸ்வரம்’ உலக அதிசயமாகும். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் சுயம்புவாகத் தோன்றியவர். அவரின் பெரிய திருமேனியுடைய திருப்பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக கருதப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு நடைபெறும் அரையர் சேவை, இத்தல ஆதிநாத பெருமாளுக்கும் உண்டு, இத்தலத்தின் தெற்கு மாடத் தெருவில் திருப்பதி ஏழு மலையானும், ஸ்ரீரங்கம் அரங்கனும் தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். வடக்கு மாட வீதியில் ஆண்டாளுக்கும், தேசிகனுக்கும் சன்னிதிகள் உள்ளன.\nபிரம்மதேவருக்கு குருவாக இருந்து இத்தல ஆதிநாதன் உபதேசம் செய்ததால் இத்தலம் குருகூர் என்றானது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு பார்வை ஜாதகத்தில் வேண்டுவோர் இத்தல ஆதிநாதரை வழிபட்டால் நலம் உண்டாகும். ராமர், வேணுகோபாலன், நரசிம்மர், கருடன், ராமானுஜர் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன, இத்தலத்தில் வழிபட்டால் பாவங்கள் பறந்தோடி, வைகுண்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தலத்தில் அமாவாசை மட்டுமின்றி எந்த நாளிலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.\nஅவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும், நாம் இத்தலத்தில் திதி கொடுத்த உடனேயே விஷ்ணு தூதர்கள் வந்து அவர்களை நரகத்தில் இருந்து வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள் என்பதும் நம்பிக்கையாகும். மகாளய அமாவாசை அன்று ஆழ்வார் திருநகரி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நிச்சயம். திதி கொடுத்த பின்னர் கோபுரத்திலோ, கோபுரத்தின் அருகிலோ மோட்ச தீபம் ஏற்றலாம். நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபம் சிறப்பு வாய்ந்தது.\nஇங்குள்ள புளியமரம் ஆதிசேஷனே ஆகும். எனவே இத்தலத்திற்கு ‘சேஷ ஷேத்திரம்’ என்றும் பெயர் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளியமரத்துக்கு தலா 9 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும்.\nதினசரி ராசிபலன்கள் இன்று 11.11.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில்\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nஜமுனாமரத்தூர்க்கு வருபவர்களை வாவென்று அழைக்கும் இரட்டை சிவாலயம்\nசுயம்பாக உருவான துர்கா தேவி அம்மன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 18.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 17.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 16.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 15.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 14.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 13.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 11.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.06.2018 வழங்குபவர் முனைவர் ப���்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 07.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 06.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 05.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 04.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/08/", "date_download": "2018-06-21T10:19:54Z", "digest": "sha1:ZLH6QVWTH3T2CMZ7GS2P73N5XIX4TBIA", "length": 12586, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2018 April 08", "raw_content": "\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதமுஎகச புதிய நிர்வாகிகள் தேர்வு\nகோவை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை சிங்கை கிளை மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு ம.திருமூர்த்தி தலைமை…\nசங்கம் சேர்வோம் உரிமை பெருவோம் வீடுவீடாக சிஐடியு சங்கம் பிரச்சாரம்\nகோவை, தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக சேர்வதன் அவசியம் குறித்து சிஐடியு சங்கத்தினர் சங்கம் சேர்வோம் உரிமை பெறுவோம் என்கிற முழக்கத்தோடு…\nதூய்மை பாரத திட்டம்: பழைய கழிவறைக்கு வண்ணம் பூசி முறைகேடு; கிராம ஊராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை\nகோவை, தூய்மை பாரதம் இந்தியா திட்டத்தை பயன்படுத்தி பழைய கழிவறையை வண்ணம் பூசி புதிய கழிவறையென கணக்குகாட்டிய ஊராட்சி அலுவலர்கள்…\nகுடிநீர் என்ற பெயரில் லட்சங்களில் தண்ணீர் விற்பனை: பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nஈரோடு, பவானிசாகர் அணையில் இருந்து, குடிநீருக்கு திறப்பதாக க��றி, 500 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து, பல லட்சம் ரூபாயை…\nஅரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் வரண்ட தூசூர் ஏரி நீர்வழி ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வாரக் கோரிக்கை\nநாமக்கல், கடந்த காலங்களில் அரசு நிர்வாகம் தூசூர் ஏரி நீர்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விட்டதன் விளைவு தற்போது தண்ணீர் இன்றி…\nஊழியர்களுக்கு மாத மாதம் ஊதியம் வழங்கு அங்கன் வாடி ஊழியர் மாவட்ட பேரவை வலியுறுத்தல்\nநீலகிரி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மாத மாதம் ஊதியம் வழங்க வேண்டும், முறையான காலமுறை ஊதியம் வழங்க கோரி…\nஅத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு அரசு நிர்வாக அனுமதி வழங்கியது\nதிருப்பூர்: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரூ.1,652 கோடி நிதி செலவிட மாநில அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. திருப்பூர், கோவை…\nகாவிரி மேலாண்மை வாரியம் :மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nகோவை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிடக்கோரி மகளிர் சுய உதவிக்குழுவினர் தெற்கு வட்டாட்சியர்…\nகூட்டுறவு சங்க தேர்தல் முறைகேட்டின் உச்சம்: காளப்பட்டி கூட்டுறவு கடன் சங்க பட்டியலில் கவர்னர் பெயர்\nகோவை, தமிழகத்தில் நடைபெறும் கூட்டுறவு சங்க பதவிகளுக்கான தேர்தலில் ஒட்டுமொத்த இடத்தையும் அபகரிக்கும் ஆளும் அதிமுகவின் செயல்பாட்டின் உச்சமாக காளப்பட்டி…\nகூலி பிரச்சனையில் தீர்வு ஏற்படாவிட்டால் தொடர் போராட்டம்: விசைத்தறியாளர் சங்கம் முடிவு\nதிருப்பூர், விசைத்தறியாளர்கள் நெசவுக் கூலிப் பிரச்சனையில் வரும் 12ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெறும் கூலி பேச்சு வார்த்தையில்…\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nயோகா பசி ஏப்பக்காரரின் பிரச்னையை தீர்க்கும்\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத���து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+47+et.php", "date_download": "2018-06-21T10:19:42Z", "digest": "sha1:7DCAZY7BW66OD34NJI73AGDVNYH5SOI3", "length": 4499, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 47 / +25147 (எதியோப்பியா)", "raw_content": "பகுதி குறியீடு 47 / +25147\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 47 / +25147\nபகுதி குறியீடு: 47 (+251 47)\nஊர் அல்லது மண்டலம்: Jimma\nமுன்னொட்டு 47 என்பது Jimmaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Jimma என்பது எதியோப்பியா அமைந்துள்ளது. நீங்கள் எதியோப்பியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். எதியோப்பியா நாட்டின் குறியீடு என்பது +251 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Jimma உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +251 47 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Jimma உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +251 47-க்கு மாற்றாக, நீங்கள் 00251 47-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 47 / +25147 (எதியோப்பியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38690-rk-nagar-analyzes-election-accounts.html", "date_download": "2018-06-21T10:37:05Z", "digest": "sha1:YH3SFULAEIMSU5AZ4UILU4GA5KYDMN33", "length": 9891, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்.கே.‌நகர் தேர்தல் க‌ணக்குகள் ஆய்வு‌ | RK Nagar analyzes election accounts", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nஆர்.கே.‌நகர் தேர்தல் க‌ணக்குகள் ஆய்வு‌\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக செலவின பார்வையாளர்கள் வரும் 23 ஆம் தேதி சென்னைக்கு வருகின்றனர்.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. அங்கு சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக செலவின பார்வையாளர்கள் வரும் 23 ஆம் தேதி சென்னைக்கு வருகின்றனர்.\nஆர்.கே.நகர் தொகுதியின் ஒவ்வொரு வேட்பாளரும் செய்த செலவு விவரங்களை பார்வையாளர்கள் ஏற்கனவே கணக்கிட்டு வைத்திருப்பார்கள். அந்த செலவும், வேட்பாளர் தாக்கல் செய்த கணக்கும் ஒத்து போகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். இந்த விவரங்களை இந்திய தேர்தல் கமிஷனிடம் செலவினப் பார்வையாளர்கள் சமர்பிப்பார்கள். உச்ச வரம்புக்கு மேலாக வேட்பாளர் செலவு செய்திருந்தால் அது குறித்து தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தும். ‌உச்சவரம்பை தாண்டி செலவு செய்வது உறுதி செய்யப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு போட்டி‌‌யிட தடையும், வெற்றி பெற்ற‌ வேட்பாளர் என்றால் தகுதி இழப்பு‌ செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது.\nதுப்பாக்கி மு��ையில் என்ஜினீயருக்கு திருமணம்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்: மாவட்டங்களில் அமைச்சர்கள் இன்று தொடங்கி வைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n.. பூட்டப்பட்ட காவல் நிலையம்.. கொள்ளை போன 5 லட்சம்\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nகமல், ரஜினி மீது கடும் தாக்கு \nஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை \nரூ.15 ஆயிரத்திற்கு சிறுவனை விற்ற அவலம்\n“டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம்\nமாநகராட்சி ஊழியர் கொலை: கஞ்சா வியாபாரியின் 2 மனைவிகள் கைது\nஎங்கள விட்டு போகாதீங்க சார்: ஆசிரியரை கட்டிப்பிடித்து கதறிய மாணவர்கள்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுப்பாக்கி முனையில் என்ஜினீயருக்கு திருமணம்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்: மாவட்டங்களில் அமைச்சர்கள் இன்று தொடங்கி வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2013/05/", "date_download": "2018-06-21T10:12:30Z", "digest": "sha1:OTQJ4COBP5ZDV5JMWPKEM4LSUBBG4EIH", "length": 46879, "nlines": 169, "source_domain": "www.rasikai.com", "title": "May 2013 - Gowri Ananthan", "raw_content": "\nநேரம் அதிகாலை ஏழு மணியிருக்கும். முந்தைய இரவின் அசதி இன்னும் தீரவில்லை. வெறுப்புடன் மெல்ல கண்களைத் திறந்து பார்த்தால் முன்னால் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகம் கறுப்பு வெள்ளை நிறத்தில் தெரிந்தது. பத்தாதற்கு படங்களின் மேல் கோடு கோடாய் என்னமோ கிறுக்கினாப் போலிருந்தது. கண்களை நன்றாகக் கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தால் தற்போது படத்தின் கீழே சிறிதாய் சில எழுத்துக்கள் ��ெளிவாகத் தெரிந்தன. ஆனால் படத்தில் மட்டும் எந்த மாற்றமுமில்லை. குழப்பத்துடன் எழுந்து அடுத்த பக்கத்தை திருப்பினால் வெள்ளை நிறத்தில் சுற்றி சுற்றி கைவிரல் ரேகை போல பல கோடுகள். அருகே பாலைவனத்தின் நடுவில் பாழடைந்த கட்டடமொன்றின் மேல் எரிகற்கள் வந்து விழுவது போல்.. அழகாகவும் அதேசமயம் பயங்கரமாகவும் இருந்தது.\n\" திடுக்கிட்டு நிமிர்ந்தவளை கைகளில் சுடச்சுட கோப்பியுடன் எதிர்கொண்டவனை ஒருகணம் தயக்கத்துடன் நோக்கிவிட்டு சிறிதாய் முறுவலித்தாள்.\nபடமெடுப்பதேன்றால் காமேராவிலுள்ள பட்டனை பிரஸ் பண்ணுவதுவரை தான் அவளது Photography அறிவு. அதை அவனிடம் சொல்லி முதல் நாளே மொக்கை வாங்க விரும்பவில்லை. அதனால் பேசாமல் தலையை ஆட்டிவிட்டு பாத்ரூம் பக்கம் போனவளின் கண்களுக்குள் இன்னும் அந்தப் படங்கள் நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தன. இளம்சூட்டில் ஷவரிலிருந்து கோடுகோடாய் விழுந்த நீர்த்துளிகள் அவள் மேல் எரிகற்களாய் விழுந்தன.\nஒருவழியாய் குளித்து முடித்து அருகே தயாராக மடித்து வைக்கப்பட்டிருந்த துவாயை எடுத்து தலையைத் துவட்டிக்கொண்டு வெளியே வந்து பார்த்தால் அவன் தன் பாட்டுக்கு அன்று போடவேண்டிய ஷர்ட்டை அயன் பண்ணிக்கொண்டிருந்தான்.\n\" கேட்டவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். அயனின் அடிப்பக்கத்தில் தெரிந்த கீறல்கள் மீண்டும் பயமுறுத்த,\n\"No thanks.\" விரைந்து உடைமாற்றி அறையை விட்டு வெளியே வந்தாள்.\n பேசாமல் மேசைமேல் ஆறிப்போயிருந்த காப்பியை எடுத்து ஒருவாய் குடித்தவளின் கண்கள் மீண்டும் தவிர்க்க முடியாமல் அந்தப் புத்தகத்தின் மேல் விழுந்தது. தயக்கத்துடன் எடுத்து மேலே இரண்டு பக்கம் புரட்டவில்லை.. வறண்டு வெடித்த நிலத்தின் மேல் கள்ளிச் செடிகள் பூதாகரமாய்த் தெரிய அதன் நிழல் விழும் தூரத்தில் இருட்டும் ஒளியும் சேர்ந்து.. வைற்றுக்குள் எதுவோ பிசைவதுபோலிருன்தது.. நேரடியாய் கடைசிப் பக்கத்துக்குப் போனாள். வழக்கத்துக்கு மாறாக அதன் கடைசிப் பக்கங்கள் ஒளிப்பதிவாளரின் நாட்குறிப்பேட்டுப் பக்கங்களால் நிரம்பியிருந்தது. ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கியபோது,\n you can read it anytime..\" கைகளிலிருந்த புத்தகத்தை வாங்கி கீழே வைத்துவிட்டு குனிந்து முத்தமிட்டான். இம்முறை ரசிக்க முடியவில்லை. இருந்தும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வெளியே வந்து பாதணிகளை அணிந்து லிப்ட் எடுத்து கீழே வந்து கதவைத் திறந்துவிட்டு வண்டியில் ஏற்றி கைகாட்டியவன் தூரத்தில் ஒளிக்கீற்றாய் மறைகையில் தோன்றியது 'அது ஓட்டோ மோட்டா மனுவல் மோட்டா\n\"என்ரை app Angry birdsஐ விட பிரமாதமா reach ஆகப்போகுது பாரு..\" சேந்தன் சொல்ல\n\"எனக்கு முதல் fundingலயே பத்து லட்சம் கிடைக்கும் பாரு..\" என்றாள் ஆர்த்திகா வேடிக்கையாக.\n\"என்னை choose பண்ணுங்க உங்க பேரு யாழ் சிலிக்கன் வாலி வரலாற்றில் எழுதப்படும்\" என்று சிரித்துவிட்டு திரும்பி பக்கத்திலிருந்த மைலோவை ஒருவாய் உறிஞ்சிவிட்டு மீண்டும் தன் முன்னால் இருந்த கணணிக்குள் மூழ்கிவிட்ட அருளைப் பார்க்கையில் சயந்தனுக்கு பெருமையாக இருந்தது.\nஇது எங்கையோ ஒரு கம்பஸ்ல மரத்துக்குக் கீழையிருந்து கடலை போட்டுக்கொண்டிருக்கும் இளவட்டங்களின் பேச்சுக்களல்ல. வரும் ஜூன் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் Hackathonல் நிகழப்போகும் சம்பாசனைகள் தான் இவை.\nநிற்க, யாழில் தான் இப்போதெல்லாம் தடுக்கி விழுந்தால் ஒரு கணணி கருத்தரங்கு நடக்குதே இதிலென்ன வித்தியாசம் இருக்கமுடியும் என்று கேட்டால் இது வெறும் மண்டைக்காய்களின் மந்திராலோசனையல்ல. இவர்கள் தான் நாளைய மார்க் மற்றும் ஸ்டீவ்களாக நம் யாழ் மண்ணில் வலம்வர இருக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவர் என நம்புவீர்களேயானால் இப்போதே உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.\nசரி இப்ப நம்ம நிகழ்ச்சிக்கு வருவோம். \"Hackathon\" என்று சுருக்கமாக அழைக்கப்படும் Hacking Marathon இனது சிறப்பம்சம் என்னவென்றால் மிகவும் குறுகிய நேரத்தில் பிரமாதமான மென்பொருட்களை வடிவமைத்து ஏன் உருவாக்கியே விடமுடியும். உதாரணத்துக்கு சமீபத்தில் skypeஇனால் 85 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட GroupeMe என்ற மென்பொருளுக்கான சிந்தனையுருவாக்கம் இத்தகைய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் உருவானது தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரு சிலிகான் வாலி உருவாக்கத்தில் கணணி / மென்பொருள் கருத்தரங்குகள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றனவோ அதைவிடப் பலமடங்கு முக்கியத்துவம் ஒவ்வொரு Hackathonக்கும் உண்டு.\nஇவ்வாறாக ஜூன் முதலாம் இரண்டாம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் Yarl IT Hub இனால் நடாத்தப்படவிருக்கும் இத்தகையதொரு நிகழ்வில் developers, programmers, designers, project managers, students என்று கிட்டத்தட்ட ந���்பது பேர் அவர்களின் திறமை மற்றும் விருப்பம் அடிப்படையில் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து நாள் முழுக்க இருந்து மண்டையைப் போட்டுடைத்து புதிதாய் எதையோ உருவாக்கப் போகிறார்கள் / ஏற்கனவே இருக்கும் ஒன்றை மெருகூட்டப் போகிறார்கள் / எப்படி உருவாக்குவது என்றாவது அறிந்துகொள்ள இருக்கிறார்கள்.\nஇறுதியில் வெற்றிபெறும் அணிக்கு Dialog இனால் வழங்கப்படும் பல்லாயிரம்ரூபா பெறுமதியான android devices பரிசாகக் கிடைக்கவிருக்கிறது. அது மட்டுமல்லாது, பல்வேறு ஆறுதல் பரிசுகள் மற்றும் இத்துறையில் பலவருட அனுபவம் வாய்ந்த நிபுணர் குழுவுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல் / அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் என்று பங்குபெறும் அனைவரும் ஏதோவொரு வகையில் நன்மையடையவிருக்கிறார்கள். தற்போது மிகக்குறைவான எண்ணிக்கையிலான வெற்றிடங்களே எஞ்சியுள்ளதனால் பங்குபற்றும் ஆர்வமுள்ளவர்கள் சீக்கிரமே தங்களை இங்கே பதிவுசெய்து கொள்ளும்வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஐஸ்வர்யம் தேடிவரும் அக்க்ஷய திருதியை நன்னாளில்..\nவரும் பன்னிரண்டாம் பதின்மூன்றாம் திகதிகளில் உங்களுக்காக..\nஸ்ரீ நதியா நகை மாளிகையில் மாபெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது..\nஅக்க்ஷய திருதியைக்கான விளம்பரம் நாற்பதாவது செக்கனில் தொடங்குகிறது.\nஇதன் சிந்தனை உருவாக்கம் மட்டுமன்றி set-properties ஒழுங்கு செய்ததிலிருந்து மீன்களை நடிக்கவைத்தது வரை இந்த விளம்பரத்தின் முற்று முழுதான creditsம் எமது Creative Director பிருந்தாவனையே சாரும். தனது முதலாவது படைப்பை வெகுசிரத்தையெடுத்து கொடுக்கப்பட்ட பட்ஜெட்க்குள் திருப்திகரமாய் கொடுத்திருக்கிறார்.\nதங்கக் கழுத்தில் ஜொலிக்கும் தங்கத்தை விட, தங்க மீன்கள் மத்தியில் ஜொலிக்கும் தங்கம் அழகாயிருக்கிறது. யார் கண்டார் இதைப் பார்த்துவிட்டு இனி பணக்கார வீட்டு மீன்தொட்டிகளில் கற்களுக்குப் பதில் தங்கத்தைப் போட்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.\nஅக்க்ஷய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் / தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது ஒருசாரார் நம்பிக்கை.\n\"ஒன்பது பவுணிலை தாலியொண்டு செய்யவேணும். எவ்வளவு ஆகும்\n\"இண்டைக்கு அக்ஷய திருதியை. நல்ல நாள். எடுங்க குறைச்சுப் போடுறம்.\"\n\"இண்டைக்கு அக்சய திருதியை. நல்ல நாளிலைதான் முதல் ஷூட்��ிங் தொடங்கியிருக்கிறீங்க. நல்லா வருவீங்க.\"\nஇவ்வாறாக எனது வாழ்க்கையில் நடைபெற்ற இரண்டு முக்கிய சம்பவங்கள் எனக்குத் தெரியாமலேயே இந்த அக்ஷய திருதியை நாளில் நடைபெற்றிருக்கு.\nஇந்த சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருக்கா இல்லையா என்பதொருபுறம் இருக்க அதிர்ஷ்டம் என்றால் என்ன நாம் எதிர்பாராத / நினைத்துப் பார்த்திராத / அதிகளவு முயற்சி இல்லாமலேயே நடக்கும் நமக்கு நன்மை பயக்கும் ஒரு நிகழ்வு. நாம் விரும்பும் ஒரு நிகழ்வு / சாதனை நடப்பதற்கான அத்தனை பொறிமுறைகளையும் அறிந்துகொண்டு அதன்படி நடக்கும் போது கிடைக்கும் பலன் அதிர்ஷ்டம் அல்ல. அது கடின உழைப்பின் பிரதிபலன் அவ்வளவே.\nஇவ்வாறாக 2012 ஏப்ரல் இல் நாம் நிறுவனம் தொடங்கி சில வாரங்களாக எத்தனை நகைக்கடைகள் ஏறி இறங்கியும் யாருமே விளம்பரம் செய்யும் நோக்கில் இல்லை. அப்பிடியே எமக்காக சரி என்று சொன்னவர்கள் கூட \"ஒரு பத்தாயிரம் தாறம். கடைய சுத்திக் காட்டுங்க தம்பி\" என்றார்கள். யாழின் பிரபல பணம் கொழிக்கும் வியாபாரம் என்று சொல்லப்படுவது நகைக்கடைகள் தான். அங்கேயே இந்த நிலைமை என்றால் வேறு எங்கே போய்க் கேட்பது\nதவிர அவர்களுக்கு நாம் எவ்வாறு விளங்கப் படுத்துவது என்று முதலில் புரியவில்லை. எனவே ஒரு சாம்பிள் வீடியோ செய்து கொண்டு சென்று காட்டுவோம் என முடிவுசெய்தோம். ப்ளானிங், ஸ்கிரிப்ட் எல்லாம் பக்காவாக இருந்தது ஆனால் மாடல்க்கு எங்கே போவது நாமளே நடிக்கலாமேன்றால் 1.வயசு போய்ட்டுது. 2.CEO நடிக்கப்படாதெண்டு கண்டிப்பான உத்தரவு. ஏற்கனவே ஒரு மாடல்ஐக் கூட்டியாந்து CEO எண்டு சொல்லிட்டிருக்கிறாங்க என்று அரசால் புரசலாய் கதைகள் அடிபட்டுக் கொண்டிருந்த சமயம் அது. (பாருங்க.. ஏழு வருசமா AC ரூமிலை காஞ்சு கருவாடாகி வேலை செய்து ஒண்டும் கிழிக்கேல்லை. ஒரு ஆறுமாசம் மாடல் ஆக இருந்து பயங்கர பப்ளிசிட்டி வந்திடுச்சு. சில தினங்களுக்கு முன்புகூட ஒரு அக்கா \"உங்க போட்டோ எங்க காலேஜ் shuttle பஸ்ல இருந்துச்சு\" எண்டாங்க.)\nஇவ்வாறாக மாடல்க்கான தீவிர தேடலில் இருந்தபோது தான் ஒஷின்(Oshin) என்கிற சகமொழி நண்பி, 'இந்த வீடியோவானது clients இடம் காட்டுவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுமே தவிர வேறெந்த ஊடகங்களிலும் வெளிவராது' என்ற உறுதிமொழியுடன் நட்புக்காக நடித்துக்கொடுக்கச் சம்மதித்தார்.\nமுதல் கட்டமாக தனி பிங்க் கலரில் அழகாக இருந்த நம்ம அறையை ஒருபக்கம் வெள்ளையாக மாற்றினார்கள். ஷூட்டிங் லைட்ஸ் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மூன்று வேறுபட்ட காட்சியமைப்புகளில் ஒன்று மேடையிலிருந்து இறங்கி வருவது போல் அமைக்க வேண்டும். அந்த குட்டி அறையில் மேடை எப்படிப் போடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே மூன்று படிகளுடன் கூடிய சிறிய மேடையமைப்பதற்க்கான அளவுத்திட்டத்துடன் கூடிய drawing உடன் வந்து நின்றது வேறையாருமில்லை நம்ம இயக்குனர் திருவாளர் நிஷாகரன். எனது ஆச்சரியம் அடங்குமுன் கூடவே trolly, crane செய்வதற்கான வரைபடங்களையுமே காட்டி அவற்றை உள்ளூரிலேயே எப்படி வடிவமைக்கலாம் என்று விபரித்தபோது 'மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே கொண்டு நமக்கான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறமை நமக்கு முன்பான தலைமுறையுடன் அழிந்து போய்விடவில்லை.' என்பதை கண்கூடு காண்கையில் கண்கள் பனித்தன.\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பருடனான உரையாடலின் போது எனது அடர்காட்டில் தானே என்ற பதிவில் 'மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி' என்று நான் கூறியிருந்ததைப் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். உண்மைதான். ஆனால் நாங்கள் அதனை ஒருபோது எமது இயலாமையின் குறியீடாக / குறையாக நினைத்ததில்லை. மாறாக அதற்க்கு மாற்றீடாக எம்மிடம் உள்ளவற்றை வைத்து இன்னுமின்னும் என்னவெல்லாம் உருவாக்க முடியும் / உருவாக்கியவற்றை மெருகூட்ட முடியும் என்ற தேடலில் இப்படியாக பல சவால்கள் தோன்றும். அவற்றை நமது திறமைகளால் சாதனைகளாக மாற்றிக் காட்டுவோம். இதில் கிடைக்கும் திருப்தி, சந்தோசம் எந்தொவொரு குளிர் அறையிலும் நாள் முழுவதும் இருந்து மண்டையைப் போட்டுடைத்து பெறும் தீர்வில் (என்னைப் பொறுத்தவரை) நிச்சயமாகக் கிடைக்காது.\nநிற்க, நம்ம ஆபீசும் அடுத்த மாதமே அதிகரித்த கணனிகள் மற்றும் நண்பர்கள் முக்கியமாய் நம்ம எடிட்டர் நலன் கருதி குளிரூட்டப்பட்ட அறையாக மாறவிருக்கிறது. ஒவ்வொரு முறையும் தான் கடைசியாகக் கொடுத்த படைப்பை மிஞ்சும் படியான output வரவேண்டும் என்பதிலேயே அதீத கவனம் எடுத்து வேலை செய்யும் எடிட்டர் துசிகரனின் வளர்ச்சியை blind love இல் பார்த்துவிட்டு கொழும்பின் பிரபல முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தானே இறங்கிவந்து வேலைக்கு ���ேட்க்குமளவுக்கு இந்த ஒருவருடத்தினுள் அவரைக் கொண்டுவந்திருக்கிறது.\nஅடுத்து எம்முடனிருந்தவர்கள் பலருக்கு இசையமைக்கும் திறமை இருந்தாலுமே ஒரு விளம்பரத்துக்கு இசையமைப்பதென்பது ஒரு தனிக்கலை. முப்பது செக்கனில் பல்லவி, அனுபல்லவி சரணம் எல்லாம் முடிச்சிடனும். சில சமயம் ஆலாபனை வேறு. இப்படித்தான் ஒரு திறமையான மரபுவழி () இசையமைப்பாளர் ஒருவரை ஒரு சமயம் அணுகியபோது இதுக்கு எப்படிப்பாத்தாலும் முப்பத்து ரெண்டு செக்கன் வருது இல்லாட்டி தாளக்கட்டு /பீட்ஸ்/லேண்டிங் நோட் பிழைக்கும் என்றார்.\nஇவ்வாறாக நாம் திணறிக்கொண்டிருந்த சமயத்தில் எமக்கு அறிமுகமானவர் தான் எமது கம்பனியின் தற்போதைய ஆஸ்தான இசையமைப்பாளர் சுகன்யன். சாதாரண சாம்பிள் தானே என்று நினைத்துவிடாமல் தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை இவர் பல படிகளைக் கடந்து தனது லட்சியப் பாதையில் பலதூரம் முன்னேறியிருந்தாலும், எமது எந்தவொரு படைப்புக்குமே தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தவறியதில்லை.\nஒருவாறு சாம்பிள்ஐ முடித்து அதைவைத்து திரும்பவும் கடை கடையாக அலைந்தது வேறு விடையம். ஆனால் இதில் முக்கியமாய் குறிப்பிடவேண்டிய அம்சம் என்னவென்றால் அப்போது இதனை வேண்டாம் என்று கூறியது மட்டுமல்லாமல் எமக்கு நிறைய உபதேசமும் வழங்கி அனுப்பிய ஒரு நகைக்கடை உரிமையாளர் ஒருவர் (ஸ்ரீ நதியா இல்லை) சமீபத்தில் யாழின் பிரபல கேபிள் நிறுவனம் ஒன்றிடம் தனக்கு ஒரு விளம்பரம் போடவேண்டும் என்று அணுகிய போது அவர்கள் எம்மை பரிந்துரை செய்திருக்கிறார்கள். அவரும் யாரெண்டு தெரியாமல் நமக்கு கால் பண்ணி.. ஹிஹி.. ஒரே காமெடியாப்போச்சுது.\nஇப்படியாக உள்ளே என்ன வெட்டுக்குத்து நடக்குதெண்டே தெரியாமல் / பாக்காமல் \"எல்லாம் உண்டை அதிர்ஷ்டம் தான்.\" எண்டு ரொம்ப சிம்பிள் ஆக சொல்லிட்டுப் போறாங்க. அவங்களைப் பொறுத்தவரை அது உண்மைதான். ஏன் என்னைப் பொருத்தவரை கூட.. அது இப்பேர்ப்பட்ட ஒரு டீமை நிர்வகிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு.\nதொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஊரில் வருடாவருடம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு நிகழ்வு மேதின ஊர்வலம். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாய் புதுசாய் பிரமாண்டமாய் பார்க்க பிரமிப்பாய் இருக்கும். ஒளிவீச்சுக்கள் பார்க்கையில் மெய்சிலிர்க்க வைக்கும். நம்மவர்க்குள் இத்தனை திறமைகளா என்று பலதடவை வியந்திருக்கிறேன். வண்ணங்கள், அமைப்புகள், அலங்காரங்கள், இசை என்று ஒவ்வொன்றிலுமே தனி அக்கறை காட்டியிருப்பார்கள். அனைத்திலும் ஒருவித ஒழுங்கு, நேர்த்தி இருக்கும்.\nபோராட்டத்தில் நாம் இழந்தது எத்தனையோ. அவை என்றுமே ஆறாத வடுக்களாய் பதிந்திருக்கும். ஆனால் அவை எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் வேறெந்த கல்விக்கூடங்களாலும் கற்றுத் தரமுடியாதவை. மண்ணெண்ணெய்யில் ஓடும் வண்டிகள், சிக்கன அடுப்பு, குப்பி விளக்கு என்பன தொடங்கி நீர்மூழ்கிக் கப்பல், அதிவேக படகுகள், ஆகாய விமானங்கள் வரை பொருளாதாரத் தடை தீவிரமாக அமுல்படுத்தப்பட்டிருந்த போராட்ட காலத்தில் கூட நாம் சொந்தமாக உருவாக்காதது என்று என்ன இருக்கிறது\nஇவையனைத்துக்கும் முக்கிய காரணம் என்ன தேவைகள். அவை தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குகிறது. அவற்றை சரியான சந்தர்ப்பத்தில் இனம்கண்டு தீர்வுகளை உருவாக்கும் / பெறும் போது வெற்றிக்கான பாதை திறக்கப்படுகிறது.\nஅடுத்து கடின உழைப்பு. வெற்றிக்கான பாதையில் அயராது உழைப்பது. தனியொருவராய் நின்று இன்றைய உலகில் எதனையும் சாதித்துவிட முடியாது. சரியான கூட்டணி தேவை. ஒவ்வொருவரும் ஒவ்வோர் துறையில் நிகரற்றவராய் இருக்க வேண்டும். அவற்றை சரியான விகிதத்தில் கலக்கத் தெரிந்த ஒரு இயக்குனர் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தூரநோக்குள்ள, எல்லாவற்றையுமே / எல்லோரையும் ஒருங்கிணைக்க கூடிய ஒரு திறமையான நிர்வாகி தேவை.\nஇன்று ஒரு எழுத்தாளனுக்குக் கூட தனது எழுத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு / அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கு பலரின் உதவி தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் இன்னொருவரில் நிச்சயமாக தங்கியே இருக்கிறார்கள். அதை உணர்ந்து கொண்டு சரியான முறையில் கூட்டணி சேரும் வியாபாரம் / படைப்பு நிச்சயமாக வெற்றி பெறும்.\nபோர் முடிவுற்று இத்தனை வருடங்களின் பின்னர் கூட வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் நம்மவர் யாருக்குமே திரும்பிவரும் எண்ணம் இன்றுவரை இல்லை. இத்தகைய நிலையில் 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கரிகணன் அச்சகம் கடந்த பத்துவருடகால கடின உழைப்பு மட்டுமல்லாது போராட்ட காலங்களிலும் கூட சவால்களை சந்தர்ப்பங்களாக்கி வடக்கில் அச்சுத்துறையில் இன்று பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராயிருப்பது நிச்சயமாய் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.\nஇன்று தென்னிந்திய அச்சு/கலைத்துறையின் வசீகரத்திலும் பிரமாண்டத்திலும் ஈர்க்கப்படிருப்பவர்களை திரும்பிப் பார்க்க வைப்பது அவ்வளவு சுலபமல்ல. அதற்க்கு நிகராய் அதையும் தாண்டி நம்மால் கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் தருணங்கள் இவை.\nமுப்பத்தாறு கிழமை முடிஞ்சுது. எல்லாம் சரியா இருக்கு. இன்னும் ஒன்றிரண்டு கிழமையில டெலிவரி.\n\"நாள் நேரம் எல்லாம் குறிச்சாச்சு. இன்னும் மூண்டு நாளில முடிக்க முடியுமா\n\"அப்பிடின்னா சிசேரியன் தான் பண்ண வேண்டியிருக்கும். கவலைப்படாதீங்க முடிச்சிடலாம்.\"\nஇப்படியாக கரு உருவானதிலிருந்து கடந்த எட்டு மாசங்களாக பிற பல வேலைகளின் நெருக்குதல்களின் மத்தியிலும் இதனை ஒரு பூரணமான படைப்பாக கொண்டு சேர்க்கவேண்டும் என்பதில் நாம் அனைவருமே உறுதியாகவிருந்தோம்.\nஒருவழியாக குறித்த நாளில் குறித்த நேரத்தில் பல சிரமங்களின் மத்தியிலும் கடைசியாய் எந்த வெட்டுக் கொத்தல்களுமில்லாமல் ஒரு சுகப் பிரசவம்.\nமேதினத்தன்று (பிள்ளைய) தொலைக்காட்ச்சியில் பார்த்த அனைவரும் கன்னாபின்ன என்று புகழ சந்தோசத்தில் ராஜ் அண்ணா நம்ம (டெலிவரி) டீமை கூப்பிட்டு தடபுடல் விருந்து வைத்து அமர்க்களப் படுத்தியிருக்கிறார்.\nநிற்க, இது ஒரு சாதாரண டாக்குமெண்டரியாக இல்லாமல் ஒவ்வொரு frameஇலும் புதுமை, பிரமாண்டம் தெரிய வேண்டும் என நினைத்தோம். முதல் கட்டமாக சிவநேசனின் கடின உழைப்பில் உருவான கரிகணன் புதிய கட்டடத்தின் 3D மாடல் சற்று நம்பிக்கையைத் தந்தது. தோளில் காமெரா பாக்கையும் ஒரு கையில் tripodஐயும் பிடித்தபடி தனியாளாக மோட்டார் வண்டியில் சென்றே பெரும்பாலான காட்சிகளை ஒளிப்பதிவு செய்த நிசாகரநின் கடினஉழைப்பு ஒவ்வொரு shotலும் தெரிந்தது. ஹோர்டிங் ஷூட்டிங்கில் crane தூக்கி ரெண்டு நாளா முதுகுவலி வேறு.\nஅடுத்து, படத்தொகுப்பில் மட்டுமல்லாது ஆரம்பத்தில் வரும் காந்தி தாத்தா வரைவிலிருந்து யாழ் ஏரியல் வியு, யாழிலிருந்து கொழும்பு செல்லும் படகு, வரைபடங்கள் என்று துசிகரன் தன் பங்குக்கு கிராபிக்ஸ்ல் கலக்கியது. ஸ்கிரிப்ட் தான் கடைசிவரை இழுத்திண்டே இருந்தது. சாம் அண்ணாவின் மொழிபெயர்ப்பு அபாரம். வீரா ஐயாவின் கம்பீரமான குரல் மேலும் மெருகூட்டியது.\nஇவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் சுகன்யனின் இசையமைப்பு, சிறப்பு சப்தங்கள் ஒளிவீச்சின் பிரமாண்டத்தை அதிகரிகிறது. அச்சுக்கூட ஒலியமைப்புடன் மட்டும் நின்றுவிடாது பென்சிலால் கிறுக்குவது, தண்ணீர் சத்தம், செருப்பு சத்தம் என்று பல இடங்களில் அதீத கவனமெடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு காந்தி தாத்தாவை பென்சிலால் வரையும் ஒலியமைப்பை துல்லியமாக எடுப்பதற்காக கிட்டத்தட்ட ஏழெட்டு வகையான தாள்களில் பென்சிலால் கிறுக்கிப்பார்த்து ரெகார்ட் பண்ணி பின் பொருத்தமானதை தேர்ந்தெடுத்திருக்கிறார்.\nஇந்த சாதனைப் பயணம் கரிகணனுக்கு மட்டுமல்ல, தான் செய்யும் வேலையில் இத்தகைய அர்ப்பணிப்புள்ள எவனொருவனுக்கும் அவனது ஒவ்வொரு படைப்புமே சாதனைப் பயணம் தான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை தற்போது இணையத்திலும் பெற்றுக் கொள்ளலாம். https://tinyurl.com/gowriananthan...\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29685/", "date_download": "2018-06-21T10:13:28Z", "digest": "sha1:56O74HKDLWZIGVOGU6RZA5IRLKBF5WPP", "length": 11022, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அவன்ட் கார்ட் கப்பல் கப்டனை பார்வையிடச் சென்றவர்கள் குறித்த தகவல்களை கோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு – GTN", "raw_content": "\nஅவன்ட் கார்ட் கப்பல் கப்டனை பார்வையிடச் சென்றவர்கள் குறித்த தகவல்களை கோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு\nஅவன்ட் கார்ட் கப்பல் கப்டன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரை பார்வையிடச் சென்றவர்கள் குறித்த கதவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.\nகப்டனைப் பார்வையிடச் சென்ற சட்டத்தரணிகள் உள்ளிட்ட ஏனையவர்கள் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ள அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் கோரியுள்ளனர்.\nகாலி நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாறு கப்டனை பார்வையிடச் சென்றவர்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடி��ாது என கப்டனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கு குறித்த சட்ட மா அதிபரின் பரிந்துரைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nTagsஅவன்ட் கார்ட் கப்பல் கப்டன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பார்வையிடச் சென்றவர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய அரசு ஆதரவு படைகளும் கிளர்ச்சியாளர்கள் குழுவும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா தெரிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் டிரம்ப்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவுக்குள் நுழையும் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைப்பது ஏற்புடையது அல்ல\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 180 பேரைக் காணவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலகியுள்ளது\nஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது\nபங்களாதேசில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்கு���ல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2018-06-21T10:15:44Z", "digest": "sha1:FYC2JNKSOVYIDJDPN2YMMSOIIOQIXLWU", "length": 3961, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சோதனைக்குழாய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சோதனைக்குழாய் யின் அர்த்தம்\n(சோதனைக்கூடத்தில் பயன்படுத்தும்) ஒருபுறம் அடைப்பு உடைய, குறைந்த சுற்றளவு கொண்ட கண்ணாடிக் குழாய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-06-21T10:17:19Z", "digest": "sha1:FL6P3MBD6KV2GABIURNWFCTH565TZB6I", "length": 6991, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமாபீர் ஹன்ஸ்ரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் அமாபீர் சிங் ஹன்ஸ்ரா\nபந்துவீச்சு நடை மத்திம விரைவு\nமுதல் ஒருநாள் போட்டி (cap 71) 1 ஜூலை, 2010: எ ஆப்கானித்தான்\nகடைச��� ஒருநாள் போட்டி 28 ஜனவரி, 2014: எ நெதர்லாந்து\nஆட்டங்கள் 24 8 32 30\nதுடுப்பாட்ட சராசரி 23.38 17.76 29.66 19.85\nஅதிக ஓட்டங்கள் 70* 67 100* 58*\nபந்து வீச்சுகள் 445 462 662 308\nஇலக்குகள் 7 5 11 17\nபந்துவீச்சு சராசரி 59.00 59.40 52.18 20.88\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0\nசிறந்த பந்துவீச்சு 3/27 3/77 3/27 3/22\nபிடிகள்/ஸ்டம்புகள் 7/– 6/– 12/– 5/–\n28 ஜனவரி, 2014 தரவுப்படி மூலம்: Cricinfo\nஅமாபீர் சிங் ஹன்ஸ்ரா (Amarbir Singh Hansra, பிறப்பு: திசம்பர் 29 1984), கனடா அணியின் சகலதுறை ஆட்டக்காரர். இந்தியாவில் உள்ள லூதியானாவில் பிறந்த ஹன்ஸ்ரா வலதுகைத் துடுப்பாளர், மத்திம விரைவுபந்து வீச்சாளர். கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.[1]\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1_E-10_%E0%AE%AE%E0%AF%80", "date_download": "2018-06-21T10:07:42Z", "digest": "sha1:BPVY5ILJ6XGJMOVXFVOPBYYUTVZ754AF", "length": 5426, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "1 E-10 மீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 E-10 m = 100 பிகோமீட்டர் அளவு. இது ஓர் ஆங்கஸ்ட்ராம் அளவாகும்.\nஒப்புமைக்காக 100 பி மீ தொலைவு முதல் 1 நனோ மீ வரையிலான அளவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன:\n100 பிகோ மீ = கந்தக அணுவின் கூட்டுப்பிணைப்பு ஆரம் ஆகும்[1].\n120 பி மீ = ஐதரசன் அணுவின் வான்டர் வால் ஆரம் அளவாகும்.[2]\n200 பிமீ — இலத்திரன் நுண்ணோக்கியின் உயர்ந்த பிரிதிறன்[3]\n↑ \"Resolution of an Electron Microscope\". மூல முகவரியிலிருந்து 2009-04-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-04-25.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2013, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/how-get-glowing-skin-017818.html", "date_download": "2018-06-21T10:08:11Z", "digest": "sha1:WTREFEEN6JUBTOCPS6IBPDTDAHBLCQQM", "length": 20860, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "பளபளக்கும் சருமத்திற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும்! | How to get glowing skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ���ேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பளபளக்கும் சருமத்திற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும்\nபளபளக்கும் சருமத்திற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும்\nதினமும் காற்றில் உள்ள மாசுக்கள் உங்களது முகத்தில் படிவதாலும், முகத்தில் எண்ணெய் வடிவது, துசிகள் படிவது, முகப்பருக்கள், சூரிய ஒளி போன்றவை உங்களது முகத்தில் உள்ள பொழிவை குறைக்கின்றன. என்ன தான் கலராக இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி முகத்தில் ஒரு பொழிவு இருந்தால் அந்த நாளே உங்களுக்கு புத்துணர்ச்சி மிகுந்த ஒரு நாளாக இருக்கும்.\nஉங்களை காணும் அனைவரும், என்ன இன்று விஷேசம் ரொம்ப அழகா இருக்க... முகம் இப்படி மின்னுதே என்று ஆள் ஆளுக்கு விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி நாழு பேர் விசாரித்தால், உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியாக தானே இருக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த நாளே வெகு சிறப்பாக இருப்பது உறுதி தான்.\nஇந்த முகப் பொலிவை பெற நீங்கள் பார்லர்களுக்கு சென்று சில ஆயிரங்களை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டிலேயே எளிய முறையில், மிக குறைந்த செலவில் சில விஷயங்களை செய்வதன் மூலம் வீட்டிலேயே நீங்கள் எளிதாக மிகச்சிறந்த முக பொலிவை பெறலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1. தேன் மற்றும் பால்\nஉங்களது முகம் மாசு நிறைந்த காற்றினால் அசுத்தமாவதை தடுத்து, முக பொலிவை பெற தேன் மற்றும் பால் கலந்த கலவையை முகத்திற்கு தடவ வேண்டும். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை போக்கி முகத்திற்கு புது பொலிவை தருகிறது.\nமுகம் பொலிவற்று கிடப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை தான். இது வெளியில் இருக்கும் தூசி, கெமிக்கல்கள் போன்றவற்றை உள் இழுத்து, முகத்தில் பருக்களை தோன்ற செய்யும். இதற்கு சிறிதளவு ரோஸ் வாட்டரில், முல்தாணி மட்டியை கலந்து முகத்திற்கு அப்ளை செய்து, பின்னர் கழுவினால் முகம் எண்ணெய் பசைகள் இன்றி பளப்பளப்பாக இருக்கும்.\n3. மஞ்சள், தேன் :\nஉங்களது சருமம் ஜீவனிழந்து கிடக்கிறதா அதற்கு ஓட்ஸ், மஞ்சள், தேன் ஆகியவற்றை ���ன்றாக கலந்து முகத்தில் மிருதுவாக ஸ்கிரப் செய்தால், உங்களது முகம் புத்துணர்வு பெரும். ஸ்கின் செல்கள் புதுப்பிக்கப்படும். இது உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பிரகாசிக்க செய்யும்.\nஎன்ன தான் மேக்கப் செய்து அழகை மேம்பட செய்தாலும், முகத்திற்கு ஒரு பவுடர் கூட போடாமல் முகத்தை மிளிர செய்வது தான் உண்மையான அழகாகும். சோர்ந்த, சில இடங்களில் கருப்பு கருப்பாக உள்ள சருமத்திற்கு எலுமிச்சை சாறு, தேன், கற்றாளை ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்திற்கு மசாஜ் செய்து, வெதுவெதுப்பாக உள்ள நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது முகத்திற்கு சிறந்த பொழிவை தரும்.\nசந்தனம் முகத்திற்கு குளிர்ச்சியை அளித்து, முகப்பருக்களை போக்கும் தன்மை கொண்டது. சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .\nஎலுமிச்சையில் ஆசிட் தன்மை உள்ளதால், இது சருமத்திற்கு மிகவும் நல்லது. தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 - 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம். எலுமிச்சை மற்றும் தக்காளி சென்சிடிவ் ஆன சருமம் உள்ளவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். எனவே அவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்.\nமுகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.\nஇளநீர் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். சருமம் பளபளப்பாக மாறும்.\nசீரகம் மற்றும் முள்ளங்கி ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.\nபுதினா முகத்தின் நிறத்தை மேம்படுத்தவும், முகத்தில் மினுமினுப்பை அதிகரிக்கும் மிகவும் சிறந்தது. புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.\nமுட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும். முட்டையின் வெள்ளை கரு முகத்தில் வளரும் சிறிய முடிகளை போக்கும் தன்மை கொண்டது. இதனால முகம் பார்க்க மிகவும் அழகாக மாறும்.\nஅன்னாச்சி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் சாறுகளை முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் உங்களது முகம் மிகுந்த ஆரோக்கியத்துடன் திகழும்.\nதக்காளியானது முகத்தில் உள்ள சுருக்கம் மற்றும் கரும் புள்ளிகளை அகற்றி இளமையாக மற்றும் தன்மை கொண்டது. நீங்கள் தக்காளியை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் மட்டும் போதும். நினைத்து பார்க்க முடியாத மாற்றத்தை பெறலாம்.\n14. முகம் பொழிவு பெற\nமுகம் பொழிவு இல்லாதவர்கள் ஒரு தக்காளியை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி ரவையை கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முகம் பொழிவு பெறும்.\nஒரு தக்காளி மற்றும் தோல் சீவிய உருளை கிழங்கு இரண்டையும் நன்றாக பசை போல அரைத்து அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகம் அழகில் ஜொலிக்கும்.\nஒரு தக்காளியை எடுத்து கூலாக அரைத்து அதனுடன் இரண்டு கரண்டி தயிர் கலந்து பூசி வர வெயில் நேரத்தில் முகம் தங்கம் போல் மின்னும். இதனை தொடர்ந்து செய்து வர கூடுதல் பலன் கிடைப்பது உறுதி.\n17. முகத்தில் எண்ணை வடிகிறதா\nஒரு கரண்டி தயிர் மற்றும் ஒரு தக்காளியை எடுத்து அரைத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகம் அலச வேண்டும். பின்பு எண்ணை பசை மாறி முகம் பொழிவுடன் காணப்படும்.\nதக்காளியை நன்றாக அரைத்து அதனுடன் எழுமிச்சை சாறு கலந்து அதை முகம் , கழுத்து, கை , கால் மற்றும் உடல் முழுவதும் பூசி வர உடல் மென்மையாகிவிடும். இதை வாரம் ஒரு முறை செய்தால் போதுமானது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nகண்ணாடி அணிவதால் ஏற்படுகிற தழும்பினை ஈஸியா போக்கலாம்\nகூந்தலுக்கு கற்றாழை தரும் நன்மைகள்\nஆம்லா ஹேர்ஆயில் தேய்ச்சும் முடி கொட்டுதா... அத தண்ணியில கலந்து தேய்ங்க...\nபல் துலக்க எல்லா டூத்பேஸ்ட்டும் வேஸ்ட்... தேங்காய் எண்ணெய் தான் பெஸ்ட்... நீங்களே பாருங்க...\nபசலைக்கீரையை தேங்காய் எண்ணெயோட சேர்த்து தேய்ங்க.... தலைமுடி தா��ுமாறா வளரும்...\nசருமத்தில் இந்த நிறமாற்றம் யாருக்கு அதிகம் ஏற்படும் தெரியுமா\nஉங்கள் சருமத்தில் இப்படியான அடையாளம் இருக்கா\nசின்ன உதட்டை கொஞ்சம் எடுப்பா பெருசா காட்டணுமா\nக்ரீன் டீ குடிச்சா முடி கொட்டுமா\nமெலிதான கூந்தலை அடர்த்தியாகக் காட்ட என்ன பண்ணலாம்\nஎலுமிச்ச பழத்த துருவி அப்படியே பால்ல போட்டு... அப்புறம் என்ன செய்யணும் தெரியுமா\nகறிவேப்பிலை - எண்ணெய், டானிக் ரெண்டும் ஒன்னா... இத எப்படி வீட்லயே தயாரிக்கலாம்... இத எப்படி வீட்லயே தயாரிக்கலாம்\nRead more about: beauty beauty tips beauty care சருமம் சரும பராமரிப்பு அழகு அழகுக்குறிப்புகள்\nOct 23, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nமுதன்முதலில் காதலிக்கு முத்தம் கொடுக்கும்போது எப்படி கொடுக்க வேண்டும்\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Zwoenitz+de.php", "date_download": "2018-06-21T10:22:43Z", "digest": "sha1:RTFU4BGV5IT6F6CDEFD4OCZVLQU6NJPQ", "length": 4441, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Zwönitz (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Zwönitz\nமுன்னொட்டு 037754 என்பது Zwönitzக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Zwönitz என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Zwönitz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4937754 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Zwönitz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4937754-க்கு மாற்றாக, நீங்கள் 004937754-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Zwönitz (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/1457-2/", "date_download": "2018-06-21T10:36:47Z", "digest": "sha1:3WDCZPJCMEJMJF5Z3DJJQUSHTPEEGVKJ", "length": 6510, "nlines": 45, "source_domain": "blog.ravidreams.net", "title": "சராசரி வாழ் நாள் எதிர்பார்ப்பு – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nசராசரி வாழ் நாள் எதிர்பார்ப்பு\nஅந்தக் காலத்தில் மரபார்ந்த மருத்துவம் இருந்த போது, நமது தாத்தா பாட்டிகள் 100 ஆண்டுகள் நோயின்றி வாழ்ந்தார்கள். இப்போது, நவீன மருத்துவம் வந்த பிறகு புற்றுநோய், சர்க்கரை நோய் என்று புதுப்புது நோய்கள் வருகின்றன என்கிறார்களே\n* 100 வயது வாழ்ந்த உங்கள் பாட்டி, உங்கள் தாத்தாவுக்கு இரண்டாவது மனைவி. முதல் மனைவி பிரசவத்தில் இறந்து போய் விட்டார்.\n* உங்கள் தாத்தா 30 வயதில் காலராவுக்கு இறந்து விட்டார். எஞ்சிய 70 ஆண்டுகள் பாட்டி கைம்பெண்ணாக வாழ்ந்திருப்பார்.\n* உங்கள் பாட்டிக்கு 8 குழந்தைகள் பிறந்திருக்கும். 2 அல்லது 3 தப்பிப் பிழைத்திருக்கும்.\n* உங்கள் சித்தப்பாவோ மாமாவோ குழந்தை இல்லை என்று சொல்லி இன்னொரு திருமணம் செய்திருப்பார்கள்.\n* பாம்பு கடித்தோ மஞ்சு விரட்டு மாடு குத்தியோ ஒரு மாமா இறந்திருப்பார்.\n* உங்கள் அத்தைக்கும் மாமாவுக்கும் நெருங்கிய உறவில் பிறந்த குழந்தை ஊனமாகப் பிறந்திருக்கும்.\n* உங்கள் அம்மாக்களும் சித்திகளும் மாத விலக்கின் போது சேலைத் துணி அணிந்து வீட்டுக்கு வெளியே தீட்டுக்கு உட்கார்ந்திருப்பார்கள். அதனால் ஏற்பட்ட தொற்று நோய்களில் காலம் முழுக்க உழன்றிருப்பார்கள்.\nஉங்கள் பாட்டி, தாத்தா காலத்தில் பிறக்காத குழந்தைகள் இ��்று பிறக்கிறார்கள். பிறந்த குழந்தைகள் அவரவர் உடல் திறனுக்கு ஏற்ப 60, 70 வயது கூட வாழ்வார்கள். இன்னும் சிலர் 100 வயது வரை கூட வாழலாம். 30 வயதில் வருகிற சர்க்கரை நோய் பிறந்து 1 வயதில் இறந்து போன உங்கள் மூதாதையருக்கு வராது.\nஒன்று புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் என்றாவது ஒரு நாள் சதம் அடிக்கிற சச்சின்கள் இருக்கலாம். ஆனால், மற்ற ஆட்டக்காரர்கள் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினால், அந்த அணி வெல்வதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆளுக்கு 50, 60 அடித்தாலும் எல்லாரும் அடித்தாடுகிற அணி தான் வெல்லும். நவீன அறிவியல் மருத்துவம் வெல்லும் மருத்துவம்.\nகாண்க – முகநூல் உரையாடல்\nNext Next post: உளவியல் மருத்துவ பயங்கரவாதம்\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethajustin.blogspot.com/2014/01/", "date_download": "2018-06-21T10:05:35Z", "digest": "sha1:5Q7NH4ZHQJY2STCF3AB4UQYYAF6OQNAI", "length": 8391, "nlines": 109, "source_domain": "geethajustin.blogspot.com", "title": "Geetha's Views: January 2014", "raw_content": "\nமுந்தைய கட்டுரையில் வலி என்னும் சொல் குறித்த எனது கருத்தைப் பதிவுசெய்திருந்தேன். என் நண்பர் ஒருவரிடமிருந்து வெகு வேகமான மறுப்பு வந்தது. வலி தாங்கி வலிமை பெறுவது மல்யுத்த வீரர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்; ஆனால், விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்த வலி என்ன வலிமை தரும் விபத்திலோ, நோயாலோ உடல் திறன் இழந்தவரின் வலி என்ன வலிமை தரும் என்ற வாதங்களுடன் மடலொன்று விரைந்து வந்தது அவரிடமிருந்து\nவலி வந்தாலே வலிமை வரும் என்ற பொருள் கொண்டதால் வந்த கருத்து வேறுபாடென்றே இதைக் கருதுகிறேன். வலி தாங்கி, வலியை முறைப்படுத்தும்போதுதான் வலிமை வருகின்றது.\nவலியின் வீரியம் எப்போது அதிகம் நாம் வலியிலிருக்கும்பொழுதா அல்லது பிறர் வலியைப் பார்க்க நேரும்பொழுதா\nசில வருடங்களுக்குமுன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வலியில் தவிக்க நேரிட்டது. மருத்துவர்களும், செவிலியரும் தம்மால் இயன்ற மருத்துவம் செய்தும் வலி குறைந்தபாடாய் இல்ல���; மயக்க மருந்து கொடுக்க இயலாத நிலை வேறு என் பெற்றோருக்கு இருந்த ஒரே வழி, எனது வலியைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான். தங்கள் கலக்கத்தை என்னிடமும் காட்ட இயலாமல், என் வலி குறைக்க எதுவும் செய்ய இயலாமல், வெறும் சாட்சியாக நின்று பார்க்க வேண்டிய சூழல். கலங்கும் கண்களை மறைத்துக்கொண்டு, என் தலை வருடி, பிரார்த்தனையுடன் இருப்பது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. கையாலாகாமல் பிறர் வலி பார்த்திருத்தல் - உலகின் மிகப்பெரிய வலி இதுதான் என்று நினைக்கிறேன். அதுவும் வலியிலிருப்பவர் அன்புக்குரியவராயின் நம் வலி பன்மடங்காகிறது.\nமேற்குறித்த சம்பவத்திற்குப்பிறகு என் வலி தாங்கும் திறன் அதிகரித்ததாகவே தோன்றுகிறது. ஆனால் என் பெற்றோரோ இன்னும் மென்மையானவராக மாறியது போன்ற ஒரு தோற்றம் யாருக்கு உடல் நலம் குறைந்தாலும் மௌனமான பிரார்த்தனையுடனிகிறார்கள். வலிமை என்பதற்கு யுத்தம் செய்யத் தயாராயிருப்பது என்றுதான் பொருளா என்ன யாருக்கு உடல் நலம் குறைந்தாலும் மௌனமான பிரார்த்தனையுடனிகிறார்கள். வலிமை என்பதற்கு யுத்தம் செய்யத் தயாராயிருப்பது என்றுதான் பொருளா என்ன சகல உயிர்களிடமும் அன்புடனிருப்பதும் வலிமையின் வெளிப்பாடல்லவா\nவலியைச் சரியாகக்கையாளும்போது வலிமை கூடுகிறது என்பதற்கு, கணவனை இழந்து, நண்பர்களால் வேதனைக்குள்ளான என் தோழியும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் PhD செய்துமுடித்த பேராசிரியையும் சிறந்த உதாரணங்களல்லவா வலியை மயக்க மருந்தாகக் கருதுவோர் வலிமை அடைவதில்லை வலியை மயக்க மருந்தாகக் கருதுவோர் வலிமை அடைவதில்லை வலியைக் கிரியா ஊக்கியாகக் கொள்வோரே வலிமை பெறுகிறார்கள் வலியைக் கிரியா ஊக்கியாகக் கொள்வோரே வலிமை பெறுகிறார்கள் இது மல்யுத்த வீரருக்கும் பொருந்தும் நண்பரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2018-06-21T10:15:13Z", "digest": "sha1:HUBPHDI6OZQWZCX6DHGNTGW4MJPKGSVY", "length": 8806, "nlines": 77, "source_domain": "kalapam.ca", "title": "நியூசிலாந்து ஒரு நாள் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு… ரெய்னாவுக்கு வாய்ப்பு ! | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nநியூசிலாந்து ஒரு நாள் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு… ரெய்னாவுக்கு வாய்ப்பு \nமும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ��ந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இந்தூரில் 8-ந்தேதி தொடங்குகிறது.\nஅதனைத்தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 16-ந்தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந்தேதி டெல்லியிலும், 3-வது போட்டி சண்டிகரில் 23-ந்தேதியும் நடக்கிறது. இந்த மூன்று போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது\nஎம்.எஸ்.டோணி தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். விராட் கோஹ்லி துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஅணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:\nஎம்.எஸ்.டோணி (கேப்டன்), விராட் கோஹ்லி (துணை கேப்டன்), மனிஷ் பாண்டே, ரோகித் ஷர்மா, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, ஹ்ரிதிக் பாண்டியா, அக்ஷர்\nபடேல், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, ஜஸ்மித் பும்ரா, தவால் குல்கர்னி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங் மற்றும் கேதார் ஜாதவ். உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. காயத்தால் அவதிப்படும் தவான், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுள்ளனர்.\nஐந்தாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி: 4-0 என தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் : 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் அணி அறிவிப்பு\nஇங்கிலாந்துடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் போராடி தோல்வியை தழுவியது இந்திய அணி\nஇருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு; யுவராஜ், ஹர்பஜன், நெஹ்ராவுக்கு வாய்ப்பு\nதெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்.. வங்கதேசம் கைப்பற்றி வரலாறு சாதனை…\nஇலங்கையுடனான டெஸ்ட் : நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 429/7\n« யாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்கு ஆறாவது முறையாக தேசிய விருது..\nஅணி | அறிவிப்பு | இந்திய | ஒரு | தொடர் | நாள் | நியூசிலாந்து | ரெய்னாவுக்கு | வாய்ப்பு\nயாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்கு ஆறாவது முறையாக தேசிய விருது..\nமைத்திரிக்கு நன்றி தெரிவித்த பிரன��ப் முகர்ஜி..\nபிரித்தானிய பிரஜையை கொலை செய்த முக்கிய குற்றவாளிகளுக்க வழங்கப்பட்ட தண்டனை போதாது சட்டமா அதிபர் மேன்முறையீடு – விசாரணை திகதியும் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தை அவமதிக்கும் செயலில் கல்வியமைச்சின் செயலாளர்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumaran-filmthoughts.blogspot.com/2011/12/before-sunrise-1994-12.html", "date_download": "2018-06-21T09:59:56Z", "digest": "sha1:P74FBWWFOAP4VE3CW3WG65XEIUXWKKVN", "length": 33932, "nlines": 294, "source_domain": "kumaran-filmthoughts.blogspot.com", "title": "Kumaran's கனவுகள் ஆயிரம்..: ஹாலிவுட் சினிமா : காதலோடு ஒரு பயணம் : Before Sunrise - 1995 பகுதி ஒன்று (1/2)", "raw_content": "\n\"நான் யார்\" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்..\nஹாலிவுட் சினிமா : காதலோடு ஒரு பயணம் : Before Sunrise - 1995 பகுதி ஒன்று (1/2)\nஇது ஒரு ஆர் ரேட்டிங் பெற்ற படம்...எதற்கும் (சில உரையாடல்கள்) 18 வயது குறைவானவர்கள் இந்த இடத்துக்கு சென்ற பிறகு கீழே உள்ள லிங்கை டவுன்லோடு போடவும்..(மத்தபடி பலரு நெனைக்கும்படி \"எதுவும்\" இல்ல..ஏமாந்துராதிங்க)\nநம் வாழ்வில் சில கணங்களை எப்பொழுதுமே அவ்வளவு எளிதாக மறந்துவிட இயல்வதில்லை..சின்ன வயதிலிருந்நே (இந்த 18 வருடங்களில்..அடப்பாவி குழந்தை வயசிலுமா) பல சந்தோஷமான தருணங்களையும் சோகங்களையும் அழுகைகளை தாங்கிய நொடிகளையும் சில இழப்புகளையும் சந்தித்திருக்கிறேன்.. அவை இன்றளவும் உணர்வுகளை தாங்கிய உருவங்களாக மழைச்சாரல்களாக மனதோரமாய் வழிவதை உணர்கிறேன்..இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணங்கள்..அது அன்பாகவோ நட்பாகவோ \nசில வருடங்களுக்கு முன்பு ஒருவரை தற்செயலாக ஒரு பயணத்தில் சந்திக்கிறீர்கள்..அவரது பேச்சும் அழகான வெளிதோற்றமும் உங்களை முதலில் கவர்கிறது.மேலும் அவருடனான பழக்கம்..மெல்ல மெல்ல உங்களை ஈர்க்கும் கணங்கள் அப்படியே மெல்லமாக காதல் நொடிகளாக மாறுகிறது..அந்த சற்றென ஏற்ப்பட்ட ஓர் அனுபவம் எதிர்ப்பாராத விதமாக உடனே பிரிவை தழுவும் பொழுது..\nஅந்த பயணத்தின் எல்லைகள் என்ன.. சந்திப்பின் விளைவுகள் என்ன ...வர்ணிக்க இயலாத இந்த நினைவுகளை ஆர்ப்பாட்டமில்லாமல் வாழ்க்கையோடு ஒன்றச்சொன்ன இரண்டு நல்ல படைப்புகள்தான் Before Sunrise (1995) மற்றும் Before Sunset (2004) ஆகும்\nஅதில்... எதிர்ப்பாராமல் வெவ்வேறான பின்னனியை கொண்டவர்கள் டிரைனில் சந்தித்துக்கொள்ளும் அருமையான ஒரு நாள் பயணத்தை சேர்த்த சுவையான அனுபவங்களோடு மிக அழகான ஆழமான வசனங்களாலும் நடிப்பாற்றலாலும் சிறந்த இயக்கத்தினாலும் சொல்லிருக்கும் திரைப்படம்தான்...\nஇந்த படத்தை முதல் முறை பார்த்து ஒரு 5 மாதங்கள் இருக்குமென்று நினைக்கிறேன்.கடந்த வாரம் சிறந்த காதல் படங்களை பற்றி இணையத்தில் உலாவியபோது இந்த படம் சிறந்த 10 ரொமான்ஸ் படங்களில் ஒன்றாக கண்ணில் பட்டது..சரி பார்த்துதான் மாதங்கள் ஆகுதே என்ற எண்ணத்தில் எதிரில் அடுக்கிவைத்திருந்த டிவிடி கலக்க்ஷனில் தேடி படத்தை பிளயரில் போட்டு விட்டு அமர்ந்தேன்..\nஏற்கனவே இரண்டு முறை பார்த்திருக்கிறேன் இந்த படத்தை..ஆனால் இம்முறை ஏதோ வகை புரியாதபடி ஓர் அழகான பார்வைகளை கண்கள் திரைப்படத்தினூடே கொண்டு சென்றுவிட்டன..உண்மையில் படம் போக போக என்னை உள்வாங்கிக்கொண்டது என்றே சொல்ல வேண்டும்..படம் முடிவுற்ற பொழுது மனதோரமாய் பதிந்த காட்சிகளும் வசனங்களும் அதிகம்.இந்த அனுபவத்தை ஒரு சில வார்த்தைகளாவது இங்கு பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற சிறிய எண்ணம் நெஞ்சோரமாய் எழ, இதோ அந்த சில வார்த்தைகளே இன்றைய பார்வையாக.. ..\nBefore Sunrise - 1995 ஆம் ஆண்டு Ethan Hawke, Julie Delpy ஆகியோர் முறையே ஜெஸ்சி மற்றும் செலின் என்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க, Richard Linklater - ரின் இயக்கத்தில் வெளிவந்த அருமையான காதல் சித்திரம்.இவர் இப்படத்திற்க்காக பெர்லின் திரைப்ப்ட விழாவில் சிறந்த இயக்குனருக்கான வெள்ளி கரடி பரிசை பெற்றது குறிப்பிடதக்கதாகும்..மேலும், ஒரு மிக எளிதான கதைக்கு சிறப்பான முறையில் திரைக்கதையை இயக்குனருடன் இணைந்து Kim Krizan என்பவர் எழுதிருக்கிறார்.\nBefore Sunrise திரைப்படத்தின் சில சுவாரஸ்யங்கள் :\nஜெஸ்சி மற்றும் செலினின் முதல் சந்திப்பே அழகாக இருக்கும்..பார்த்தவுடன் பரிமாரிக்கொள்ளும் அறிமுகங்கள் மற்றும் வார்த்தைகளும் என அனைத்தும் அருமையான ரகம்..\nஈதன் ஹொக் மற்றும் ஜூலி டெல்பி - இருவருமே அபாரமான நடிப்பை மிக இயல்பான முறையில் வெளிபடுத்தியுள்ளனர்.இருவருக்குமே தங்களது திரைப்பட வாழ்வில் இத்திரைப்படம் ஒரு திருப்புமுனை எனலாம்.\nஅடுத்து படத்தின் ஒளிப்பதிவு - ஒரு காதல் ஜோடியின் நடைபயணத்தை மர்மமாக பின் தொடர்வதுப்போல் படம் பிடித்துள்ளது..இரவு நேர காட்சிகளும் டிரைன் காட்சிகளும் அழகான ரகம்..\nபடத்தின் வசனங்கள் அத்தனையும் அவ்வளவு ஷார்ப்..இப்படிபட்ட அருமையான வசனங்களை ஒரு திரைப்படத்தில் பார்த்து பல நாட்கள் ஆகின்றன..முகம் தெரியாத இரண்டு நபர்கள் சந்தித்துக்கொள்ளும் போது அவர்களுக்குள் இடம்பெரும் உரையாடல்களை இயல்பான முறையில் வழங்கியதற்க்கு முதலில் திரைக்கதையாசிரியருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.\nகையில் காசு இல்லாமல் வைன் பாட்டல் வேண்டும் என்பதற்காக கிளப் ஓனரிடம் \"உங்கள் முகவரியை கொடுங்கள் பணத்தை அனுப்பி வைக்கிறேன்\" என்று ஜெஸ்சி சொல்லும் போலான காட்சிகள் ரசனையாக இருக்கும்....ஆனால், இப்பொழுது இந்த காலத்துல கடையில ரெண்டு வெள்ளி பொருளக்கூட இப்படி வாங்க முடியாது என்பது ஒரு விதத்தில் உண்மையே..\nமேலும், சாலையோரமாக கவிதை எழுதுபவர், ஜெஸ்சி மற்றும் செலினுக்கு கவிதை எழுதி தரும் காட்சிகள் அருமை..அந்த கவிதைக்கு சரியான அர்த்தம் எனக்கு தெரியவில்லை என்றாலும் காட்சியோடு கலந்த அது ரசிக்கவைத்தது..\nViennese Cafe இல் இருவரும் (போலியாக இருவரும் போனில் உரையாடுவதுப்போல) பேசிக்கொள்ளும் காட்சி ரொம்ப இண்டரஸ்த்திங்காக இருக்கும்.இதேப்போன்ற காட்சியை தமிழில் வாலி படத்தில் பார்த்ததாக ஒரு நினைவு..\nபடத்தில் கதையென்று சொல்லும் அளவுக்கு பெரிதாக இல்லை..சிலருக்கு என்னயா கதன்னு கேட்டாலும் கேட்கலாம்ம்.முன் பின் தெரியாத இரண்டு நபர்களின் ஒரு நாள் சந்திப்பையும் நட்பையும் காதலையும் அனுபவங்களையும் ஊரை சுற்றி வரும் கேமரா அசைவுகளோடு ஒரு நாள் பயணத்தை சுவாரஸ்யமாக சொன்னதற்க்கு இயக்குனருக்கு பாராட்டுகள்.\nஇந்த படத்தின் தொடர்ச்சியாக சரியாக பத்து வருடங்கள் கழித்து 2004 - ஆண்டு இரண்டாம் பாகம் வெளிவந்து இருக்கிறதாம்.இந்த தொடரின் இரண்டாம் ப���ுதி சீக்கிரமாக..\nதிரைப்படங்களுக்கு ரேட்டிங் கொடுக்கும் தளமான ரோட்டோன் தொமொதொஸ், என்றும் இல்லாத விதத்தில் இத்திரைப்படத்திற்கு 100 சதவீத மதிப்பு வழங்கியுள்ளது இந்த படத்தின் ஆகச் சிறந்த சிறப்பு என்றால் மிகையாகாது.\nபடத்தின் இறுதி காட்சி ஒரு ஆழமான பிரிவை மென்மையாக எடுத்துரைக்கும் வாழ்க்கை குறிப்பு போன்றது...இதே நிகழ்வு நமது வாழ்க்கையிலும் நடந்திருக்க வாய்ப்புகளுண்டு..நாமும் பிரிவோம் சந்திப்போம் என்று வெறுமனே காலண்டர் திகதிகளை காட்டி கூறிவிட்டு அதை முழுதாக மறந்துவிட்டு நம் வாழ்க்கையினை ஓட்டிக்கொண்டிருக்கலாம்..Before Sunrise/Sunset ஆகிய இந்த படங்கள் உங்கள் கடந்தக்கால அந்த நினைவுகளை தட்டி எழுப்பக்கூடும்..\n.படம் பார்த்து முடித்த போது என் பள்ளி வாழ்க்கையும் நன்பர்களும்தான் எனது ஞாபகத்தை எட்டியது..பள்ளிகளும் இருப்பிடங்ளும் மாற்றலாகிய பொழுது நண்பர்கள் பழகியவர்களிடமும் அடுத்த வருடம் சந்திக்கலாம் தொலைப்பேசியில் பேசிக்கொள்ளலாம் என்ற சொன்ன வார்த்தைகள் இன்றுவரை நிறைவேர அல்லது நிறைவேற்ற முடியாத கனவுகளாக நிற்ப்பதை ஒரு நொடியில் உணர வைத்த படம் இது...\nஅதுக்காக இது சோகமான படம் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்..சும்மா மகிழ்ச்சியாக ரசித்து பார்க்க கூடிய படம் இது..முடிந்தால் சப்டைட்டலுடன் பாருங்கள்..ஏனெனில் படம் முழுக்க ஒரே (சாரி..நிறைய) Conversations தான்..வசனம் எழுதியவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்..ஏன்..படம் பாருங்கள்/\nபிஃபோர் சன்ரைஸ் - காதல் என்ற உணர்வினை மிக தெளிவாகவும் மென்மையாகவும் ஆழமாகவும் அழகாவும் வர்ணித்த ஒரு அற்ப்புதமான திரைப்படைப்பு.கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம்..\nகருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.\nஉங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது.\nஇவ்வளவு ஆழ்ந்து அழகாக எழுதி இருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக சிறந்த காதல் திரைப்படமாக தான் இருக்கும்.\nநான் காதல் திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக பார்பதில்லை.(டைடானிக் பார்த்துள்ளேன், ஆன அது...) போன வாரம் தான் eternal sunshine of the spotless mind பார்த்தேன், படம் நன்றாகவே இருந்தது. சில நல்ல திரைப��படங்களில் எந்த படத்தை பார்ப்பது என்றிருந்தேன், நீங்கள் கூறுவதால் இந்த படத்தையே பார்க்கலாம் என்றுள்ளேன்.\n<<< மிகவும் அழகான விமர்சனம்.\nஉங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது.\nஇவ்வளவு ஆழ்ந்து அழகாக எழுதி இருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக சிறந்த காதல் திரைப்படமாக தான் இருக்கும்.\nநான் காதல் திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக பார்பதில்லை.(டைடானிக் பார்த்துள்ளேன், ஆன அது...) போன வாரம் தான் eternal sunshine of the spotless mind பார்த்தேன், படம் நன்றாகவே இருந்தது. சில நல்ல திரைப்படங்களில் எந்த படத்தை பார்ப்பது என்றிருந்தேன், நீங்கள் கூறுவதால் இந்த படத்தையே பார்க்கலாம் என்றுள்ளேன்.>>>\nஉங்களுடைய கருத்துக்கும் என்னுடைய வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து படம் பார்க்கிறேன் என்று சொன்னதற்கு மிகுந்த நன்றிகள் முதலில் நண்பரே.படம் பாருங்கள் உங்களையும் கவர்ந்திடக்கூடும்.\nபிறகு, சென்ற வாரம் நீங்கள் பார்த்ததாக கூறும் திரைப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் (முடிந்தால்) ஒரு குட்டி விமர்சனம் ஒன்றை போடுங்களேன்.(தவறாக நினைக்க வேண்டாம்..ஒரு வேண்டுக்கோள்).அந்த படத்தை பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது..தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்.மீண்டும் தங்கள் வருகைக்கு நன்றி.\nஅழகான விமர்சனம் , உங்கள் ப்ளாக் என் பாவரைட் :-))\n<<< அழகான விமர்சனம் , உங்கள் ப்ளாக் என் பாவரைட் :-)) >>>\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\n//அவருடனான பழக்கம்..மெல்ல மெல்ல உங்களை ஈர்க்கும் கணங்கள் அப்படியே மெல்லமாக காதல் நொடிகளாக மாறுகிறது..அந்த சற்றென ஏற்ப்பட்ட ஓர் அனுபவம் எதிர்ப்பாராத விதமாக உடனே பிரிவை தழுவும் பொழுது..///\nஅற்புதமான் வரிகள்... படத்தை அனுபவித்து எழுதி இருக்கேங்க.......நான் பார்க்க வேண்டிய படங்களின் எண்ணிக்கை ஏறி கொண்டே போகிறது....\n<<< //அவருடனான பழக்கம்..மெல்ல மெல்ல உங்களை ஈர்க்கும் கணங்கள் அப்படியே மெல்லமாக காதல் நொடிகளாக மாறுகிறது..அந்த சற்றென ஏற்ப்பட்ட ஓர் அனுபவம் எதிர்ப்பாராத விதமாக உடனே பிரிவை தழுவும் பொழுது..///\nஅற்புதமான் வரிகள்... படத்தை அனுபவித்து எழுதி இருக்கேங்க.......நான் பார்க்க வேண்டிய படங்களின் எண்ணிக்கை ஏறி கொண்டே போகிறது....>>>\nதங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றிகள் நண்பரே..படத்தை பாருங்கள்.ஒரு ந��்ல அனுபவத்தை நீங்களும் உணர்ந்திட வாய்ப்புகள் உண்டு.\nபகிர்வுக்கு நன்றி குமரன். இந்த படங்கள் எனது \"2 Watch List\" இல் சேர்க்கப்பட்டுள்ளன.\nபகிர்வுக்கு நன்றி குமரன். இந்த படங்கள் எனது \"2 Watch List\" இல் சேர்க்கப்பட்டுள்ளன.>>>\nதங்கள் நல்வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள்.\nநான் சினிமாவுக்கு செல்வது மிகவும் குறைவு ஆனால் பார்க்க தூண்டியது\nநான் சினிமாவுக்கு செல்வது மிகவும் குறைவு ஆனால் பார்க்க தூண்டியது>>\nதங்கள் வருகைக்கு நன்றி..படம் பாருங்கள்.\nஹாலிவுட் சினிமா : The Punisher - 2004 : தமிழ் திரை...\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் : மாதம் : 12 நவம்பர் ...\nஹாலிவுட் சினிமா : லேரி கிரோன் / Larry Crowne (2011...\nதெ மம்மி/The Mummy - 1932 : பழமையான காதலின் புது உ...\nஇரண்டு படம் : ஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய க...\nஹாலிவுட் சினிமா : தெ நேன்னி/The Nanny - 1965 : ஒரு...\nஹாலிவுட் சினிமா : காதலோடு ஒரு பயணம் : Before Sunri...\nஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய கொலைகள் - பகுதி...\nஉலக சினிமா ரசிகர்களுக்கு (5)\nஉலக திரைப்படங்கள் (World Cinema) (13)\nஉலக ஹாரர் சினிமா (18)\nசொந்தக்கதை சோக கதை (2)\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் (3)\nஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) (4)\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nசித்தன் அருள் - 760 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nடிகிரி வாங்காமலே, பக்கோடா விற்கலாம் \n #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்\nரிலையன்ஸ் ஜியோ, சியோமி, பின்டர்ரெஸ்ட் RELIANCE JIO XIAOMI PINTEREST\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nபித்ரு காரியம் செய்யும் போது பூனூலை வலது தோளில் போடுவது ஏன்\nகொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/08/blog-post_24.html", "date_download": "2018-06-21T10:04:07Z", "digest": "sha1:ONO24FHT4DJ6HYJRZPPV3XVESIITBS3L", "length": 23435, "nlines": 200, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: தீண்டாமையின் அர்த்தவிநோதங்கள்", "raw_content": "\nதீண்டாமை என்ற சொல் அதனுடைய எதிர்வான தீண்டுதலையும் உள்ளடக்கியே இருக்கிறது. அதே போல பருப்பொருளாகத் தீண்டப்பட முடியாதவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் அடங்குவதுமில்லை. உதாரணமாக வெளி, காலம், போன்ற கருத்துருக்களும் அன்பு, காதல், போன்ற குணநலன்களும் பருண்மையாகத் தீண்டப்பட முடியாதாவை. சமூகத்தின் விதிமுறைகளின் படி எதிர்பாலினத்தை, ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ திருமணச்சடங்குகளின்றி தீண்ட முடியாது. அதே போல அடுத்தவர் மனைவியையோ, கணவனையோ சமூகக்கட்டுப்பாட்டின் படி தீண்ட முடியாது. ஆனால் இவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் வருவதில்லை. ஆக தீண்டாமையும் அதன் எதிர்வான தீண்டுதலும் வேறொரு எதிரிணைவையும் கொண்டு வருகிறது. சுத்தம் எதிர்வு அசுத்தம், அல்லது தூய்மை எதிர்வு தூய்மையின்மை என்ற சொல்லாடலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.\nதீட்டு தூய்மையின்மையையும் அதைக் கழிக்கும் சடங்கு தூய்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவால் தற்காலிகத் தீண்டாமையாகத் தீட்டைக் கருதுகிறார்கள். தீட்டுச் சடங்கு முடிந்த பிறகு குளித்து உடலைத் தூய்மை செய்த பின்னர் அந்தத் தற்காலிகத் தீண்டாமை மறைந்து விடுகிறது. அந்தச் சடங்கைச் செய்யும் பிராமணரும் அந்தச் சடங்கு முடிந்த பின்னர் அந்த வீட்டிலிருந்த தீட்டை ஏற்றுக் கொண்டு அவரும் தீட்டாகி விடுகிறார். அவரும் குளித்த பிறகே தற்காலிகத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். வருணாசிரமப் படிநிலையிலிருக்கும் அனைத்துச் சாதியினரும் இந்தத் தற்காலிகத் தீண்டாமைக்கு ஆளாகின்றனர். தூய்மை, தூய்மையின்மை, என்ற கருத்தாக்கங்களின் வழி ஆன்மிக அதிகாரத்திலிருக்கும் பிராமணியம் இந்தத் தற்காலிகத் தீண்டாமையை எல்லோருக்கும் விதிக்கிறது.\nஎனவே தீண்டாமை என்பது பிராமணியத்தின் அடிப்படையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிராமணியம் தன்னுடைய அடிப்படைப் பண்பான தீண்டாமையை அனைத்து சாதியினரையும் பின்பற்ற வைத்ததில் பெற்ற வெற்றியே இன்று வரை பிராமணியத்தை ஆன்மீக அதிகாரத்தில் வீற்றிருக்க வைத்திருக்கிறது. தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் தீண்ட���மையை வாழ்வின் ஆதார நிகழ்வுகளுடன் பிறப்பு, இறப்பு, திருமணம், எல்லாவற்றுடனும் இணைத்து என்றென்றும் தன் நிலையை அசையாமல் இருக்க வழி வகை செய்துள்ளது. இதற்குள் இருக்கும் பொருளாதாரப்படிநிலையினையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உழைக்கும் வர்க்கமான தலித்துகளை நிரந்தரத்தீண்டாமை நிலையில் வைப்பதன் மூலமும், அதற்கான அங்கீகாரத்தை மற்றெல்லாசாதியினரிடமிருந்தும் பெறுவதன் மூலமும் முடிவில்லாத உழைப்புச் சுரண்டலை பிராமணியம் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. அசுத்தமான () வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட தலித்துகளை அந்த வேலைகளைக் காட்டியே தீண்டத் தகாதவர்களாக மாற்றியிருப்பது என்பது பிராமணியத் தந்திரமன்றி வேறென்ன) வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட தலித்துகளை அந்த வேலைகளைக் காட்டியே தீண்டத் தகாதவர்களாக மாற்றியிருப்பது என்பது பிராமணியத் தந்திரமன்றி வேறென்ன இதற்கான ஒப்புதலை மற்ற சாதியினரிடமிருந்து பெறுவதற்காகவே தீட்டு என்ற தற்காலிகத் தீண்டாமை என்று கருத இடமுண்டு. ஏனெனில் அசுத்தத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தி விட்டால் தீட்டு கழிந்து எல்லாப்பொருட்களையும், எல்லாமனிதர்களையும் தீண்ட முடியும் என்ற கருத்தியலையும் நடைமுறைப்படுத்தியதால், தற்காலிகமான தூய்மையின்மையை சடங்குகளின் மூலம் உடனடியாகத் தூய்மைப்படுத்தி விடலாம், ஆனால் நிரந்தமான தூய்மையின்மையை எந்தச் சடங்கின் மூலமும் தூய்மைப்படுத்த முடியாது. உண்மையில் அப்படி எந்தச் சடங்கும் தீண்டத்தகாதவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் நிரந்தரமாகத் தீண்டத்தகாதவர்கள். தர்க்கபூர்வமாக எல்லா சாதியினரும் இந்தக் கருத்தியலுக்கு வந்து சேரும் வகையில் மனுதர்மசாஸ்திரத்தைக் கட்டமைத்திருக்கிறது.\nசாதியப்படிநிலையில் கீழ்நிலையில் இருக்கும் தலித்துகளைப் போல சாதியப்படிநிலையில் மேல் நிலையில் இருக்கும் பிராமணரும் தீண்டத்தகாதவரே. அவரும் பிற சாதியினரைத் தீண்ட முடியாது. பிற சாதியினரும் அவரைத் தீண்ட முடியாது. அப்படி யாரையேனும் அவர் தீண்டி விட்டாலோ, அல்லது அவரை யாரேனும் தீண்டி விட்டாலோ அவர் தீட்டாகி விடுகிறார். அவர் குளித்தபிறகே அவருடைய மடி நீங்குகிறது. ஆனால் அவரைத் தீண்டியவர்கள் தீட்டாவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவர்கள் கு��ித்து தீட்டைக் கழிக்க வேண்டியதில்லை. இது அப்படியே தலைகீழாக தலித்துகளிடம் நிகழ்கிறது. தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தொட்டு விட்டாலோ அல்லது மற்றவர்கள் அவர்களைத் தொட்டு விட்டாலோ தீண்டத்தகாதவர் தீட்டாவதில்லை. அவர்கள் குளித்து மற்றவர்கள் தீண்டிய தீட்டைக் கழிப்பதில்லை. ஆனால் அவரைத் தொட்டவர்கள் அல்லது அவரால் தொடப்பட்டவர்கள் தீட்டாகி விடுகிறார்கள். அவர்கள் குளித்து தங்களுடைய தீட்டைக் கழிக்கிறார்கள். இரண்டு நிலைகளில் இருக்கும் தீண்டத்தகாதவர்களில் எவ்வளவு மாறுபாடு மேல்நிலையிலுள்ள பிராமணர் தீண்டத்தகாதவரேயாயினும் அவர் தீண்டியதற்காக அல்லது அவரைத் தீண்டியதற்காக மற்றவர்கள் குளிப்பதில்லை. ஆனால் அவர் குளிக்கிறார். அதே போல கீழ்நிலையில் வைக்கப்பட்ட தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தீண்டியதற்காகவோ, அல்லது தீண்டப்பட்டதற்காகவோ அவர் குளிப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் குளிக்கிறார்கள். ஏனெனில் மேல்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் ( பிராமணரிடம் ) ஆன்மீக அதிகாரம் இருக்கிறது. எனவே அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காக பெருமைப்படுகிறார். மற்றவர்களையும் அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காகப் பெருமைப்பட வைக்கிறார். ஆனால் கீழ்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் இழிவும் அவமானமும் மட்டுமே இருக்கின்றன.\nஆக ஒரே செயலை முற்றிலும் வேறுபட்ட இரண்டு எதிர்நிலைகளில் செயல்பட வைப்பதில் பிராமணியமும், மனுதர்மமும் வெற்றி பெற்றிருக்கின்றன. தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் கேள்வி முறையின்றி கடைப்பிடித்து வரும் சடங்குகளை ஒழிக்க வேண்டும். மனுதர்மசாஸ்திரத்தை ஒழிக்க வேண்டும். பிராமணியத்தை ஒழிக்க வேண்டும். அப்போது தான் முழுமையான மனித விடுதலை சாத்தியமாகும்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, சடங்கு, சநாதனம், சமயம், சம்பிரதாயம், சாங்கியம், தீட்டு, தீண்டாமை, பண்பாடு, பிராமணியம், மதம், மனுதர்மம், முற்போக்கு, மூடநம்பிக்கை, வருணாசிரமம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழி��்பும்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன் உதயசங்கர் ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரம...\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\nஅடுத்த கட்டத்துக்கான ஊக்கமே சாகித்ய அகாடமி விருது – பூமணி\nநேர்காணல் உதயசங்கர் ( 1970-களில் மரபுக்கவிதையில் துவங்கிய இலக்கியப்பயணம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளில் ஒருவராக பரிணமித்து ” வயி...\nஉதயசங்கர் எல்லோருக்கும் போலவே எனக்கும் ரோல் மாடல்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பிராயத்துக்கும் ஏற்ப அவர்கள் இடம் மாறிக் கொண்டே இருந்தார்க...\nபஞ்சு மிட்டாய் உதயசங்கர் இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று ப...\nஇடதுசாரிகளின் முன்னேற்றம் - ஆதவன் தீட்சண்யா\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஐந்து பேரும் ஒரு வீடும்\nநமது வீட்டில் புராதனச் சடங்குகள்\nமனதை வசப்படுத்தும் கலைஞன் வண்ணதாசன்\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஇந்தக் கதை உங்களைப் பற்றியதாக இருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22160/", "date_download": "2018-06-21T10:12:42Z", "digest": "sha1:ANIECRW5NDP23JMGURXWSAANQTHKJMYZ", "length": 10099, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "கன்னியாகுமரி மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மாணவிகள் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மாணவிகள் உயிரிழப்பு\nதமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மாலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது லொரி ஒன்று மோதிய விபத்தில் 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இன்று மாலை 4 மணி அளவில் 18 கல்லூரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்துடன் லொறி மோதியதில் ஏற்பட்ட விபத்திற்குள்ளானதில் 5 மாணவிகள் உயிரிழந்ததுடன் காயமடைந்த 8 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது\nTagsஉயிரிழப்பு கன்னியாகுமரி வாகன விபத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல்காந்தியிடம் குழந்தைகள் உரிமை ஆணையம் விளக்கம் கோரியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமுல்\nஊழியரை காலணியால் தாக்கிய சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பயணம் செய்ய இந்தியா விமான சேவை நிறுவனங்கள் தடை :\nகச்சத்தீவை மீட்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசு – தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் மு��்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-21T10:13:31Z", "digest": "sha1:ACYFL2O64YIN6NIYB4QVKWRKI6L5BAI6", "length": 4455, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாமதப்படுத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தாமதப்படுத்து யின் அர்த்தம்\n(ஒரு செயல்பாட்டுக்குத் தேவைப்படும்) இயல்பான கால அளவைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளுதல்.\n‘புத்தக வெளியீட்டை ஏன் இப்படித் தாமதப்படுத்துகிறீர்கள் என்று வாசகர்கள் கேட்டிருந்தனர்’\n‘தாமதப்படுத்தாமல் சீக்கிரம் வீட்டு வேலையை முடித்துத் தர வேண்டும் என்று அப்பா கொத்தனாரிடம் கூறினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/admission-begin-at-pondicherry-university-distance-learning-001204.html", "date_download": "2018-06-21T10:20:35Z", "digest": "sha1:NE25IZ3UJYOF2GZS6N6O2MBJKNBKNCZT", "length": 6649, "nlines": 66, "source_domain": "tamil.careerindia.com", "title": "பாண்டிச்சேரி பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் சேர்க்கை தொடக்கம்!! | Admission Begin at Pondicherry University for Distance Learning Course - Tamil Careerindia", "raw_content": "\n» பாண்டிச்சேரி பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் சேர்க்கை தொடக்கம்\nபாண்டிச்சேரி பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் சேர்க்கை தொடக்கம்\nபுதுச்சேரி: புதுச்சேரியிலுள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் சேர்க்கை தொடங்கியுள்ளது.\nபி.காம், பிபிஏ, பிஏ, எம்.காம், எம்.ஏ உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. 2016-17-ம் கல்வியாண்டில் மாணவர்கள் இந்த படிப்பில் சேர்க்கப்படவுள்ளனர். பி.காம், பிபிஏ, பிபிஎம், பிஐஎஸ்எம், பிஏ, எம்பிஏ, சிஏ, ஐசிடபிள்யூஏ படித்தவர்கள் எம்.காம் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.\nஎம்.ஏ. படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஏதாவது ஒரு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்திருந்தாலே போதுமானது. பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.\nகூடுதல் விவரங்களுக்கு www.pondiuni.edu.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டால் போதுமானது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஇந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nஷேர் மார்க்கெட்டிங் படித்தால்... கோடியில் சம்பாதிக்கலாம்\nஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119016-sasikala-gave-gift-to-national-womens-commission-chairman.html", "date_download": "2018-06-21T10:20:47Z", "digest": "sha1:BYZ4W4FTRFOS75FJ2MLKP424EMTOYJES", "length": 18204, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "``எனது பரிசு இது!” - சசிகலா கிஃப்ட்டால் அசந்துபோன தேசிய மகளிர் ஆணையத் தலைவர் | Sasikala gave gift to National Women's Commission Chairman", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே மு��ல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n” - சசிகலா கிஃப்ட்டால் அசந்துபோன தேசிய மகளிர் ஆணையத் தலைவர்\nதேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, கடந்த10-ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வை மேற்கொண்டார். சிறையில் பெண் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சமூகம் சார்ந்த விழிப்புஉணர்வு, சிறையில் கல்வி, தொழில்முறைகள்குறித்து முறையாகப் பயிற்றுவிக்கப்படுகிறதா என்ற ரீதியில் சிறையில் ஆய்வுசெய்தார்.\nபரப்பன அக்ரஹாரா பெண்கள் சிறை அறைகளைப் பார்வையிட்ட ரேகா சர்மா, பெண் கைதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தொழில்களைப் பார்வையிட்டார். சிறையில், பெண் கைதிகளின் விருப்பத்தின் பெயரில், பேக்கரியில் உணவுப் பொருள்கள் தயாரிப்பது, தோட்ட வேலை செய்வது, டெய்லரிங் செய்வது போன்ற தொழில்கள் வழங்கப்படுகின்றன. இதற்காகத் தினமும் 30 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலா, சிறையில் காளான் வளர்த்தல், கைவினை அழகு சாதனப் பொருள்கள் செய்வதில் ஈடுபட்டுவருகிறார். தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, பெண் கைதிகள் உற்பத்திசெய்தவற்றை பார்வையிட்டபோது, சசிகலா குழுவினர் தாயாரித்திருந்த வளையல்கள் ரொம்பவே பிடித்துபோக, ஒரு செட் வளையல்களை வாங்கிக்கொண்ட ரேகா சர்மா, அதற்கான பணத்தை சசிகலாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் சசிகலாவோ, ’இதை எங்க��ுடைய பரிசாக வைத்துக்கொள்ளுங்கள்’ என்று பணம் வாங்காமல் கொடுத்தனுப்பியுள்ளார்.\nசசிகலா சிறையில் கம்ப்யூட்டர் மற்றும் கன்னடம் கற்றுவருகிறார். இளவரசி கன்னடம் முழுமையாகக் கற்றுக்கொண்டு, சக கைதிகளிடம் கன்னடத்தில் பேசுவதாகக் கூறுகின்றனர். ஆனால் சுதாகரன், எந்த வேலையும் செய்யாமல் கைதிகளுடன் ஜாலியாக பொழுதைக் கழித்துவருவதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n'சித்தராமையாதான் சசிகலாவுக்கு வசதிகள் செய்து தரச் சொன்னார்' - போட்டு உடைத்த முன்னாள் டி.ஜி.பி\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n” - சசிகலா கிஃப்ட்டால் அசந்துபோன தேசிய மகளிர் ஆணையத் தலைவர்\nகுழந்தைகளின் குரலை அலட்சியம் செய்யலாமா - ஒரு நெகிழ்ச்சிக் கதை - ஒரு நெகிழ்ச்சிக் கதை\nஇன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சி.பி.எம் கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2012/", "date_download": "2018-06-21T10:41:06Z", "digest": "sha1:S2CUVLHZFFEXWLUD3R3AZN4VJFVJMDAA", "length": 141015, "nlines": 661, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: 2012", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nபிறக்கின்ற புது வருடம் 2013 உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் அமைதியையும் எடுத்து வருவதாக\nவணிக சஞ்சிகைகளில் தொழில்நுட்பத் தமிழ்\nநேற்றைக்கு வேலைக்குப் போகும் அவசரத்தில் கையில் அகப்பட்ட ஒரு சஞ்சிகையைத் தூக்கி பையில் போட்டுக் கொண்டு புறப்பட்டேன்.வாராந்த ‘குங்குமம்’ சஞ்சிகை. ஏதோ ஒரு பண்டமாற்றடிப்படையில் வீடு வந்து சேர்ந்திருக்கின்றது.\nபுரட்டிய போது தமிழ் எவ்வளவு அவசர அவசரமாகப் பயனிக்கின்றது என்று தெரிந்தது. நாவல்கள், நெடுங்கதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள் எல்லாம் சுருங்கி ஒரு பக்கக் கதைகளாகவும், துணுக்குகளாகவும் twitter, Facebook முகப்புப் பக்க வரிகளாகவும் மாறிப்போனதைக் காண முடிந்தது.\nஒரு சிறுவரியில் நச்சென்று சொல்லி விட்டுப் போவதை போகிற போக்கில் பார்த்து விட்டுப் போகும் அவசரம்\nதமிழில் அது மெல்லச் சுவறுகிறது.\nகாலமாற்றம் ஒன்று கண்ணில் தெரிகிறது.\nதமிழும் இலக்கியமும் கூட இடம்மாறி அவசர அவசரமாக ஓடுவதாகத் தோன்றுகிறது. எண்ணிம யுகத்துக்குள் புத்தாடை புனைந்தவாறு புதுத் தமிழ் நிற்கிறது. தொழில்நுட்பம் எழுத்தாளர்களை வாசகர்களாகவும் வாசகர்களை எழுத்தாளர்களாகவும் இடம்மாற்றிப் போட்டிருப்பதால் இணைய வெளி எங்கும்; மக்கள் கூடும் சமூக வலைத்தளங்கள் எங்கும்; சிறுகதைகளுக்கான கருக்கள் மலிந்து கிடக்கின்றன. ஒரு நையாண்டியோடு நகைச்சுவையோடு உதட்டில் மலருமொரு குறுநகையோடு இரண்டு வரியில் தமிழ் இப்போதெல்லாம் அதைச் சொல்லிப் போகிறது.\nகலைப்படுத்தல், இலக்கியமயப்படுத்தல், அழகுபடுத்தல் எல்லாம் வேண்டாத ஒன்றாய் ’சிம்பிளாய் ரெண்டு வரி’ என்ற அளவில் குறுகிப் போயிற்று.\n“வீரம் அன்று; விதி அன்று; மெய்மையின்\nவாரம் அன்று; நின் மண்ணினுக் கென்னுடல்\nபாரம் அன்று: பகை அன்று - பண்பொழிந்து,\nஈரம் இன்றி, இது என் செய்தவாறு நீ\nஎன்று வாலி இராமனைப் பார்த்துக் கேட்குமிடத்தை வாலிவதைப் படலத்தில் பார்த்து, படித்து,ஆசிரியரிடம் கேள்வி கேட்டு,கேட்டு, ரசித்து,வியந்து, பாடி,பாடமாக்கி,புளோகாங்கிதமடைந்த காலங்கள் எல்லாம் போயே போயிற்று.\nநட்ட மரத்துக்கு நீரூற்ற மறந்து விட்டு\nஎன கேலி செய்யும் காலமாய் ஆயிற்று காலம்\nஇலக்கியத்தனம் அதன் சுவையுணர்ச்சி ரசனை அதை ஆழ்ந்து அனுபவிக்கும் தன்மை குறிப்பிட்ட ஒருசாராருக்கென ஒதுங்கிப் போகிறதோ சுருங்கிப் போகிறதோ கால வெள்ளம் தகவல் குப்பைகளை வாழ்வாதாரமாக்குகிறதோ யாருக்கும் நின்று கேட்க பொறுமையும் அவகாசமும் இல்லாமல் மாய மானைத் தேடி தமிழும் ஓடுகிறது.\nஅவற்றை வணிகப்பத்திரிகைகளும் சிறப்பாகப் புரிந்து கொண்டிருக்கின்றன.\nநான் பார்த்த சஞ்சிகையில் கிடைத்த தகவல்கள் சுவாரிஷமாகவும் இருந்தன. கொஞ்சம் ஆழமாய் இவற்றைப் பார்த்தோமானால் இவைகளுக்குள் எல்லாம் சிறுகதைகளுக்கான கருக்கள் / விதைகள் ஒழிந்திருப்பதையும் கண்டு கொள்வீர்கள்.\n1. ஒரு அஞ்சு வருஷம் கஸ்டப்பட்டா அரசியல் வாதியாயிடலாம்.ஆனா, அதுக்கப்புறம் வாழ்க்கை முழுக்கக் கஸ்டப்பட்டாலும் மனுஷன் ஆக முடியாது.\nஎன் மனைவி சமைக்க ஆரம்பிச்ச பின்னால தான் இது���்கு அர்த்தம் புரிஞ்சுது.\n3.கடவுளுக்கு நம்மப் பிடிக்கல்லனா டாக்டர்கிட்ட அனுப்புறாரு. டாக்டருக்கு நம்மப் பிடிக்கல்லனா கடவுள்கிட்ட அனுப்புறாரு.\n4.பொங்கல் சாப்பிட்டும் தூக்கம் வரல்லன்னா உலகில் வேறெந்த மருந்தும் உங்கள தூங்க வைக்காது.\n5.சூதும் வாதும் தூங்கி வழிகிறது அரசாங்கத்திடம். கேட்டால் அதெல்லாம் ’அரசியல் சானக்கியம்’ என சமாதானம் சொல்லப்படுகிறது.\n6.வாழ்க்கைய உருப்படியா வாழணும்மா ‘வாழ்க்கை ஒரு... ‘என்று ஆரம்பிக்கிற எந்த தத்துவத்தையும் கண்டுபிடிச்சிடக்கூடாதுப்பா.\n7.இப்பல்லாம் நேரத்துக்கு ஒழுங்கா கரண்ட் போக மாட்டேங்குது.\n8.தோழா... தோழா... தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்....\nஅப்பத் தான் உன் பொக்கட்டுல என்ன வச்சிருக்கான்னு எட்டிப் பாக்கலாம்.\n9. எவ்வளவு புன்னகைக்க வேண்டும் என்பதை அனுதினமும் கற்றுக் கொடுக்கிறது நகர வாழ்க்கை.\n10. எனக்கு விருப்பமில்லா விடயங்களில் இருந்து என்னைக் காப்பாற்றி விடுகிறது மறதி.\n11.பெண்கள் கண்களால் பார்ப்பதை இவன் தன் இஸ்டப்படி மொழிபெயர்த்துக் கொள்கிறான்.\n12.சில நிமிடங்களில் வெளிப்படுத்திய காதலை, வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து நிரூபிக்க வேண்டி இருக்கிறது.\n13.அடேங்கப்பா என அசத்திய ஒரு விஷயம் ‘அட, போங்கப்பா, எனச் சலிக்கவும் வைப்பதுண்டு.\n14.’பாலூட்டி வளர்த்த கிளி’ பாடலக் கேட்டிட்டு கிளி பால் குடிக்குமா என்று கேட்டால் முறைக்கிறாங்க.\n15.வீட்டருகே செல்லும் காரை குரைத்துக் கொண்டே துரத்திச் சென்று விட்டு, தனக்குப் பயந்து கார் ஓடிவிட்டதென கர்வத்தோடு வரும் நாயைக் கொஞ்சத் தோன்றுகிறது.\n16. டம்ளருக்குள் அடிக்கும் புயல் தேனீரை ஆற்றவே பயன் படுகிறது.\n18.பறவைகளின் வாழ்வில் பரிநாம வளர்ச்சி என்பது கிளைகளில் இருந்து வயர்களுக்குத் தாவியதே.\n19.சக மனிதர்களாகப் பார்க்காமல் பிற மதத்தினராகப் பார்க்கும் மதங்கள் உண்மையில் இறைவனையும் தலைகுனிய வைக்கின்றன\n20.ஆண்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் நிம்மதியா இருக்கணும்.பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாம நிம்மதியா இருக்கணும்.\nசின்னஞ்சின்னனாய் பூக்கும் சிறு சிறு கவிதைகள் (நன்றி: ஆ.வி.)\n-ராஜா. சந்திர சேகர் -\nபுளொக்கில் திரையுலகை பின்னி எடுத்தேன்.\nஉங்களிடம் அடுத்த வாரம் பேசுகிறேன்\nஒரே ஒரு காரணம் மட்டும்\nசொல்லும் படி கேட்டாள் அவள்\nநாங��கள் கூட பாபர் மசூதிகள் தான்\nதமிழ் ஆவண மாநாடு 2013\nநூலகம் நிறுவனம் தனது எட்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆவணமாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளது. இம்மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுவதாக நூலகம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது பற்றிய விபரங்களை வலைப்பதிவு நண்பர்களுக்காக இணைக்கிறேன்.\nஏப்ரல் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில், 2013\nகொழும்பு தமிழ்ச் சங்கம், இலங்கை\nஇலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தல் பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய , எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப் பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற நூலக நிறுவனம், 2013ம் ஆண்டில் தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது ஆண்டு விழாவுடன் கூடியதாக ”தமிழ் ஆவண மாநாடு 2013” ஐயும் நடாத்தவிருக்கின்றது. 'தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்' எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம் மாநாடு எதிர்வரும் 2013 ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறும்\nபல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும்.\n1. வரலாறு, தொல்லியல் ஆவணங்களும் மரபறிவுப் பதிவுகளும்\n2. ஒலி, ஓளி, புகைப்பட ஆவணங்கள்\n3. தனிமனித ஆளுமைகள், நிறுவனங்கள்\n5. மொழி இலக்கியப் பதிவுகள்\n7. ஆவணப்படுத்தலில் தொழினுட்பப் பயன்பாடுகள்\n8. எண்ணிம நூலகங்கள் [Digital Libraries], இணையத் தளங்கள், தரவுத் தளங்கள்\n9. நூல் விபரப்பட்டியலும் நூலகவியலும்\n10. கலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும்\nஆய்வரங்குகளில் பங்குபெற்ற விரும்பும் ஆய்வாளர்கள், தாம் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான முன்வரைவை 400 சொற்களுக்கு மேற்படாதவாறு அனுப்பி வைக���க வேண்டும். இம் முன்வரைவு 15-01-2013 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவை தமிழ் ஒருங்குறி [Unicode] எழுத்துருக்களில் தட்டச்சிடப்பட்டு மின்னஞ்சலில் noolahamfoundation@gmail.com அனுப்பப்படுவது விரும்பத்தக்கது. அதேவேளை தபால் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், நியமிக்கப்பட்ட ஆய்வறிஞர்களைக் கொண்ட குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட முன்வரைவுகள் பற்றிய விபரம் இரு வாரங்களுக்குள் அவற்றை அனுப்பியவர்களுக்கு அறிவிக்கப்படுவதோடு மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிப்பதற்கான அழைப்பும் பதிவுசெய்தல் பற்றிய விபரங்களும் அறிவிக்கபடும்.\nதெரிவு செய்யப்பட்ட முன்வரைவுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகள் தமது இறுதி வடிவத்துடன் 01-03-2013 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளின் இறுதிவடிவம் 5000 சொற்களுக்கு மேற்படாததாக இருத்தல் வேண்டும்.\nமாநாட்டு அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் நூலக நிறுவனம் மாநாட்டின் ஆரம்ப நாள் அன்று வெளியிட உள்ள மாநாட்டுச் சிறப்பு மலரில் இடம்பெறும். கட்டுரையாளர்கள் மற்றும் பதிவு செய்த பங்குபெறுவோர் அனைவருக்கும் மாநாடு நடைபெறும் நாட்களில் மாநாட்டு சிறப்பு மலர், வெளியீடுகள், கோப்புக்கள் போன்றவை வழங்கப்படும்.\nமுழுப்பெயர், மின்னஞ்சல், வதிவிட முகவரி ஆகிய விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை அனுப்புதலுக்கும் பிற தொடர்புகளுக்குமான முகவரி:\nஎன் நாட்குறிப்பின் சில பக்கங்கள்.........\nசாகேதத்தைச் சேர்ந்த ஆர்ய, சொர்னாச்சி, அஸ்வகோஷ்.\nபாடலிபுத்ரத்து பிக்கு அவன். காந்தாரநாட்டில் பெளத்தத்தைப் பரப்புவதற்காக கனிஷ்கன் சங்கத்தாரைக் கேட்ட போது அவர்கள் அஸ்வகோஷை அனுப்பிவைத்தார்கள். அவன் கனிஷ்கனின் தலைநகரான பெஷாவாரை அடைந்த போது சகர - கிரேக்க - துருக்கிய - பாரசீக - பாரத நாட்டு நாகரிகங்கள் யாவும் ஒன்றாகக் கலந்திருந்த சங்கம் ஒன்று வந்திருப்பதாக கனிஷ்கன் உணர்ந்து கொண்டதாக ஒரு குறிப்புச் சொல்கிறது. அந்த அளவுக்கு அவன் எல்லா தத்துவங்களையும் கற்று அவற்றில் இருந்த சிறந்த அம்சங்களை எல்லாம் இணைத்து அவற்றைப் பாரத மய���்படுத்தி பாரத தத்துவபாரம்பரியத்துக்குப் புது வழியைக் காண்பித்தான் என்பர்.\nஅவற்றோடு அவன் காவியங்கள், நாடகங்களை எல்லாம் எழுதினான். அவனது புத்த சரிதம்,செளந்தரியானந்தம் ஆகிய இரண்டும் இணையற்ற காவியங்கள். அவனது சாரி-புத்ர-பிரகரன் என்ற நாடகம் 1700 வருடகால பழைமை மிக்கது. அவனது இதயராணி பிரபா பற்றிச் சிறந்த கவிதைகளை எழுதினான்.\nஅவனது எல்லா சிருஷ்டிகளிலும் அவன் தன் பெயரை “ சாகேதத்தைச் சேர்ந்த ஆர்ய சுவர்னாட்சியின் புதல்வன் அஸ்வகோஷ் எழுதியது” என்று முத்திரை இட்டிருந்தான்.\nஇதன் மூலம் தான் பிறந்த இடத்துக்கும் தன் தாய்க்கும் அழியாப் பெருமையை வரலாற்றில் விட்டுச் சென்றிருக்கிறான்.\nபேனாபிடிப்பவர்கள்; வெகுசனதொடர்புசாதனங்களைக் கையாளுபவர்கள் கொஞ்சம் இது பற்றிச் சிந்திக்கலாம்.\nஉங்களுடய தனி முத்திரை எது\nசுமார் 12 வருடங்களுக்கு முன் நான் வேலையில் சேர்ந்த நாள் இது. இந்த 22ம் திகதியோடு எனக்கேதோ ஒரு அழிக்கமுடியாத கணக்கு ஒன்று இருக்கிறது. முக்கியமான முடிவுகள் பல இந்தாநாளில் எனக்கு நிகழ்ந்திருக்கின்றன. புலம்பெயர்ந்தது ஒரு 22ம் திகதி. வாகன அனுமதிப் பத்திரம் கிட்டியது ஒரு 22ம் திகதி. என் முதல் கார் வாங்கிய போது அதனை வருடாந்தம் புதிப்பிக்க வேண்டிய அனுமதிப்பத்திரம் எடுக்கவேண்டிய கடசி நாள் 22.11.\nஅதனால் கடந்து போன 22ம் திகதியைக் கொஞ்சம் பயத்தோடு சந்திக்க ஆயத்தமானேன். எல்லாவற்றிலும் வலு கவனமாக இருந்தேன். அவதானமாக வாகனம் ஓடினேன். கேட்டவர்களுக்கெல்லாம் வாகனம் ஓடும் பாதையை இலகுவாக விட்டுக் கொடுத்தேன். நண்பர் ஒருவர் வேலைக்கு கொண்டுசென்று விடக்கேட்ட போது கொண்டு சென்று விட்டேன். அப்போது கூட இந்த 22ம் திகதி பற்றி உரையாடியபடியே போனோம்.\nவேலைக்குப் போகும் வரை எல்லாம் சுபம் வேலை முடிக்க கடசி 2 மணித்தியாலங்கள் இருக்கும் போது மேலிடத்தில் இருந்து எனக்கு வருமாறு அழைப்புக் கிட்டியது. என்னவென்று தெரியாமல் மேலிட உத்தரவுக்குப் போவதென்பது இறந்த பின்பு judgment Day க்குப் போவது போல வேலை முடிக்க கடசி 2 மணித்தியாலங்கள் இருக்கும் போது மேலிடத்தில் இருந்து எனக்கு வருமாறு அழைப்புக் கிட்டியது. என்னவென்று தெரியாமல் மேலிட உத்தரவுக்குப் போவதென்பது இறந்த பின்பு judgment Day க்குப் போவது போல எல்லோரும் என்னை இராணுவம் அழைத்துச் செல்லும் ஒ��ு அப்பாவியைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள். அந்தப் பார்வையின் வீச்சு எனக்குத் தெரியும். திகிலூட்டும் பார்வைகள் அவை\nஎன் வேலை வளாகத்துக்குள்ளேயே அவ்விடம் போய் சேர 3 நிமிடம் பிடிக்கும். போகும் போது நான் என்ன செய்தேன் என சுயபரிசோதனை செய்து பார்த்தேன். குறைந்த பட்சம் தாக்குதலுக்கு என்னைத் தயார் படுத்தும் மூளை மனதுக்குக் கொடுக்கும் சமிக்ஞை அது. அது எனக்குள்ளான என் மனமும் மூளையும் பேசிக்கொள்ளும் பாஷை .தெரிந்தவரை தவறேதும் செய்யவில்லை என்பது சொற்ப ஆறுதல். நிறைய சுகயீனம் காரணம் காட்டிய விடுமுறைகளை எடுத்திருக்கிறேன். உண்மையில் சுகவீனம் அற்றிருந்த பொழுதிலும். அது ஒரு காரணமாக இருக்கலாம் என மனம் அனுமானித்தது.\nஇவ்வாறு எண்ணமிட்டபடியே போன போது அங்கே என்னுடயமேலதிகாரி, என் மேலதிகாரிக்கு மேலதிகாரி, அவருடய மேலதிகாரி என மூன்றுபேர் வரிசையாக உட்கார்ந்தபடி என் வரவுக்காகக் காத்திருந்தார்கள்.மனம் திக்கென்றது. விடயம் சற்றே பெரிதெனத் தோன்றியது.\nஉட்கார்ந்த பின் கேள்விகள் கேட்கப்பட்டன.\nஆம். பலவருடங்களுக்கு முன் விண்ணப்பம் போட்டிருந்தேன். என் பெயர் விருப்புத் தேர்வுப் பட்டியலில் இருந்தது.\n2.வேலைக்கான வாய்ப்புள்ளதாகக் கடிதம் வந்ததா\nஆம் வந்தது. நான் வருவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன்.\n3.சில வினாக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.அவ் வினாக்களுக்கு நீ விடை அளிக்க வேண்டும். தயாரா\n ( பலகேள்விகள் கேட்கப்பட்டன. என்னுடய விடைகளும் இதுவரை என் வேலைத்தலத்தில் நான் சார்ந்த வேலை ஒழுங்குமுறைகளும் பரஸ்பரம் திருப்தியாக இருப்பதாகவும் விடுமுறைகள் எடுப்பதினால் அது விடயத்தில் சற்றே கவனம் எடுக்கவேண்டும் என்றும் ஒரு புள்ளியில் இருசாராரும் திருப்திப் பட்டு கையொப்பம் வைத்துக் கொண்டோம்.\nமுடிந்ததென்று எழுந்து கொண்ட போது. இரு இரு இன்னுமொரு விடயம் இருக்கிறது என்றார் மேலதிகாரி.கேள்விக்குத் தயாராகி கண்கள் அவரை நோக்க இருக்கையில் மீண்டும் அமர்ந்து கொண்டேன்.\n15.11.12 அன்று நம் இலாகாவைச் சார்ந்த யாரோடாவது தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தாயா\nஇந்தக் கேள்வி எனக்கு முதலில் விளங்கவில்லை. இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னபோது ஆமாம் என்றேன்.காரணம் அந்தப் புது இட வேலைக்கான வெற்றிடம் வந்திருக்கிறது என்ற தகவல் எனக்குக் கிட்டிய போது முடிவினை எடுப்பதற்கு முன் அந்த இடத்தையும் வேலையையும் பார்க்க எண்னியதால் அந் நிலயத்தாரோடு தொடர்பு கொண்டு வந்து பார்க்க அனுமதி கேட்டிருந்தேன்.\nஅந்தத் தொலைபேசி உரையாடலில் என்ன நடந்தது\nஅந்தத் தொலைபேசி இலக்கத்தை நம் நிர்வாக அலகில் இருந்து பெற்றுக் கொண்டேன். அந்தத் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டபோது ஆண்குரல் ஒன்று பேசியது.(பெயர் நினைவில் இல்லை) தான் விடுமுறையில் சென்றிருக்கும் ஒருவருக்காக பதவியில் இருப்பதாக அக்குரல் தெரிவித்தது. நான் காரணம் கூறி ...........இவரோடு கதைக்க வேண்டும். அவரது தொலைபேசி இலக்கம் வேண்டும் என்று கேட்டேன். அவர் தந்தார்.\nஅவர் தந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டேன். அது தவறான இலக்கமாகும். அந் நபர் நான் தவறாக எடுத்து விட்டேன் என்பது பற்றிச் சற்றே கடுமையாக நடந்து கொண்டார். தவறுக்கு மன்னிப்புக் கோரி தொடர்பைத் துண்டித்து விட்டு மேற்சொன்ன நபருக்கு மீண்டும் சரியான தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தொடர்பு கொண்டேன். நம்மிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. தன்னுடய நிலயத்தின் முதன்மையான மேலதிகாரியின் பிரதான தொலைபேசி இலக்கம் இது சம்பந்தப்பட்ட நிர்வாக சேவையில் இருப்பவருக்குத் தெரியாதிருப்பது பற்றி நான் நான் என் ஆட்சேபனையைப் பிரஸ்தாபித்தேன். அது அவரைக் கோபப்படுத்தியது. அவர் தொலைபேசியைத் துண்டித்தார்.\nநான் மீண்டும் நம்முடய நிலயத்தின் நிர்வாகப் பகுதிக்கு தொலைபேசி எடுத்து பொருத்தமான இலக்கத்தைப் பெற்று மேலதிகாரியோடு கதைத்து நேரத்தை ஒழுங்குபடுத்தி இடத்தையும் வேலையையும் பார்த்து வந்தேன்.\nநீ மிகவும் rude ஆக அந் நபரோடு நடந்து கொண்டதாக மேலதிகாரிக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதால் அது சம்பந்தமான விசாரணைகள் நடாத்தும் படி உதரவு வந்திருக்கிறது.\nஉன்னுடயவேலை சம்பந்தப்பட்ட அறிக்கையோடு இப்போது நீ சொன்ன பதிலும் அவரகளுக்கு தொலை நகல் மூலம் சென்றடையும்.\nவேலை காலி என்பது சொல்லாமலே விளங்கிற்று\nபுல்லுக் கூட பல்லை உடைக்கும் என்பதும் கூடவே\nகதவைத்திறந்து வெளியே வந்த போது வெட்கமும் அவமானமும் மனதைக் கவ்வி இருந்தது. இப்படியான ஒரு மனநிலையில் நடந்து என் வேலையிடம் நோக்கிப் போனேன்.\nபல நூற்றுக்கணக்கான வேலையாளர்கள் மத்தியில் இந்திய இளைஞர்கள் சிலர் அங்கு துப்பரவுத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்களைக் காணுகின்ற போது புன்னகைப்பது வழக்கம். அன்றய அப்போதய மனநிலையில் எதிர்கொண்ட ஒரு இந்திய இளைஞனைக் காணவும் புன்னகைக்கவும் தவறினேன்.\nநடந்து சென்றவன் நின்று புன்னகைத்து நீ நலமாக இருக்கிறாயா\nஅந்த நேரத்துக்கு அந்தக் கேள்வி எனக்கு மிக வேண்டி இருந்தது.\nஇல்லை நான் நலமாய் இல்லை.என்ற போது ஒரு நாள் போல ஒரு நாள் இருப்பதில்லை சகோதரி. அது தானே வாழ்க்கையின் சுவாரிசம்.ஆனால் ஒரு போதும் என்னைப் பார்த்தால் சிரிக்க மறக்காதே அது எங்களுக்கு எவ்வளவு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகின்றது என்பதை நீ உணர்வாயா அது எங்களுக்கு எவ்வளவு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகின்றது என்பதை நீ உணர்வாயா\nஅப்போதய மனநிலையில் எனக்கு அவனது பேச்சு ஆதரவான அமுதமாய் நோய் தீர்க்கும் மருந்து போல இருந்தது.\nபுல்லுக் கூட பல்லை உடைக்கும் என்றால் சமயா சமயங்களில் சாதாரணமாய் கொடுத்துவிட்டுப் போகிற ஒரு சின்னப் புன்னைகை கூட மனதுக்கு மருந்தாய் அமையும்.\nஎன் ஒரு நாள் தமிழ் வகுப்பு\nஇன்று சனிக்கிழமை தமிழ் பாடசாலை நாள். என்னிடம் 9ம்10ம் வகுப்பு மாணவ மானவிகள் சுமார் 12 பேர் படிக்கிரார்கள். ஒரு குறும்படம் ஒன்றுகாட்டி பரீட்சை ஒன்றுக்கான வினாக்கள் கொடுக்கத் திட்டமிட்டிருந்தேன். படம் மனுஷி. வினாத்தாளின் கடசிக் கேள்வி இப்படம் சொல்லும் சேதி (Massage) என்ன என்பது.அவர்கள் தந்த விடைகள் பின்வருமாறு:\n1.கலியாணத்தை வடிவாப் பாத்து பொருத்தமா என்று பார்த்து, நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து அவசரம் இல்லாமல் கட்டோணும். இல்லாட்டி இப்பிடித்தான் நடக்கும்.\n2.பொம்பிளைப்பிள்ளையள் தான் வீட்டில எல்லா வேலையளும் செய்வார்கள். ஆம்பிள்ளையள் சும்மா இருந்து தொலைக்காட்சி பாக்கிறதும் சாப்பிட்டுத் தூங்கிறதும் தான் வேலை. பொம்பிளையள் என்னவானாலும் ஆர்வத்தோட வேலை செய்வார்கள்.\n3.ஆண்கள் கலியாணத்துக்குப் பிறகு வீட்டில ஒண்டும் செய்ய மாட்டினம்.பெண்கள் நிறைய வேலை செய்து ஆண்கள Credit/satisfaction எடுத்துக் குடுப்பினம்.communication இல்லாட்டி கூடாது. bed room ல தான் அவருக்கு அவரோட wife விருப்பம். lack of communication damage a relationship.\n4.இந்தப் படம் ஒரு தமிழ் கல்யாணத்தை எங்களுக்குக் காட்டுது.\nபெண்கள் தான் வீட்டுவேலைகள் செய்கிறார்கள்.வீட்டில் ஆண் ஒண்டும் செய்யமாட்டார். ஆண்கள் தங்களுக்கு ஒன்று வேண்டும் எண்டாத்தான் கதைக்க வருவார்.ஆண்கள் உதவி செய்ய மாட்டார்கள் ஆனா நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும்.\n5. இக்கதை சொல்லுகின்ற செய்தி, ஆண் அவர் பொண்டாட்டியுடன் கதைக்க மாட்டார். பெண் இடுப்புவலியோட எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறாள்.அவள் வலியோடு எல்லாம் செய்தாள்.\nஎனவே, இக்கைதை சொல்லுகின்ற செய்தி ரெண்டு பேரும் சேர்ந்து வேலைகளைச் செய்ய வேண்டும்.\n6. (மாணவன்) ஆண், பெண் இருவரும் சேர்ந்து வேலைகளைச் செய்ய வேண்டும்.\n7.பெண்கள் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ஆண்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.\nஇன்றய அதே நாள் பாடசாலை முடிய குடும்பத்தாரோடு சிட்னி முருகன் ஆலய கலாசாரமண்டபத்தில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஸ்ரீமதி.பத்மலக்‌ஷ்மி,சுரேஷின் அதி அற்புத நடன நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கும் வாய்ப்புக் கிட்டியது அது ஒரு பெரும் பேறு. அற்புத முக பாவங்கள்,எழில் மிகு தோற்றம், அடக்கமான ஆனால் அழகான ஆடை அணிகள்\nசிறந்த ஒரு கல்யாணவிருந்துண்ட மனநிறைவு அதுவும் இலவசமாய் என்றால் பாருங்களேன்\nஆனால் எனக்கிருக்கின்ற அங்கலாய்ப்பு என்னவென்றால் இங்கு நடனம் பயிலுகின்ற பலநூற்றுக் கணக்கான பிள்ளைகளில் 3 - 5 அளவிலான மானவிகளும் அதே அளவான ஆசிரிய மணிகளும் வந்திருந்தது தான்.\nபகட்டுக்கும் பேருக்கும் பெருமைக்கும் அந்தஸ்துக்கும் கலை பயிலும் நம் கூட்டம். பாரதமோ எனில் கலையைத் தன் ஆத்மாவில் இருத்தி வைத்திருக்கிறது. அதனால் தான் அது அப்படி ஜொலிக்கிறது.இங்கு நடனம் பயிற்றிவிக்கும் நடன் ஆசிரியர்களிடம் கூட அந்த வகையான அர்ப்பணிப்பு, ஆர்வம், நடனத்தைத் தன்னுடயதாக்கி தன்னுடய சுவையாக அதை நமக்கு தரும் இதம் - இதெல்லாம் இல்லை என்று தான் தோன்றுகிறது. பாரத பெண்கள் அதைத் தம் வாழ்வாதாரமாக - வாழ்வின் இருப்பாக - அதை ஒரு பேறாக - வரமாக எண்னுகிறார்கள். நம்மவரோ இறுமாப்புக் கொண்டு விடுவதால் அந்த ஆத்மலயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு விடுகின்றது.\nஆட்கள் போதாதிருந்தது இன்னொருகுறை.60 டொலர் டிக்கட் என்றால் இன்னும் பல சனம் கூடி இருக்கும் இலவச நிகழ்ச்சி அல்லவா வந்தால் பெருமை இல்லை. அது கூட ஒரு விதத்தில் நல்லது தான். வந்திருந்த பார்வையளர் கூட்டம் தான் உண்மையான ரசிகர்கள் மிக வேண்டி இருந்த சபையும் கூட\n1.நவரசங்களைச் செய்து காட்டி சபையிடம் இருந்து என்ன ரசம் என்று கேட்டு பரிசு வழங்கி ரசிகர்களை ஈடுபாடுறச் செய்தார்.\n2.பார்வையாளர் தெரிவுக்கு சில பாடல்களைக் கொடுத்து நடனத்தைத் தெரிவு செய்யச் சொன்னார்.\n3.சிட்னி முருகன் பற்றிய பாடல் ஒன்றை (யாழ் பாணன் பாடிய முருகா.....என்று தொடங்கி சிட்னியில் கோயில் கொண்டாயோ .....என்று இடம்பெறும் யாழ்ப்பானத்தவர் இயற்றிய கீர்த்தனைக்கு தானே நடனம் அமைத்து சிட்னிமுருகன் சந்நிதானத்தில் அதனை அரங்கேற்றி தெய்வீகம் பொலியச் செய்தார்.\n4,இறுதியாக வந்தே மாதரம் பாடி இந்தியக்கொடி பிடித்து தான் பிறந்த நாட்டுக்கு பெருமை சேர்த்து தன் குரு தாய் தந்தை கணவனுக்கு நன்றி கூறி என்றென்றைக்குமாக அவர் முகத்தில் புன்னகை துலங்கியபடி இருக்க நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.\nநீ மாட்டலே மயனோரா ............என்றொரு பாடலுக்கு நடனமாடினார். அது ஒரு வீட்டுவாசலடியில் கனவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கின்ற பிணக்கு. மூக்குத்தி, தோடு, வளையல்கள் என வாங்கித் தருவதாகச் சத்தியம் செய்த காதல் கனவன் அதைச் செய்ய மறுத்து விட்டதால் பெண்ணுக்கு வருகின்ற disappointment. சொன்ன வாக்கைத் தவறவிட்டுவிட்டாய் என்பதால் விளையும் ஒரு பெண்னின் ஆற்றாமை கோபம், கதவை அடித்துச் சாத்தும் லாவகம் ஆஹா\nஆத்மீக அர்ப்பனம் என்பது ஒரு வாழ்க்கைமுறை. மூன்றுமணி நேரத்துக்குள் ஒரு வாழ்க்கை முறையை கலையின் ராஜகளையூடாகக் காட்டி விட்டுப் போனாள் அப்பெண் எனக்கென்னவோ சிட்னி நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.\nஇது சிட்னி நடனமாதர் கவனத்துக்கு\nநான் ஒன்றும் சடங்குகளில் ஆலயத்துக்குச் சென்று கடவுளை வணங்குவதில் எல்லாம் ஆர்வமும் நம்பிக்கையும் அற்றவள். அதற்காக கடவுள் நம்பிக்கை அற்றவள் என்றில்லை. ஆத்மீகத்தில் நம்பிக்கை கொண்டவள். தத்துவங்களில் பற்றுக் கொண்டிருப்பவள், மதங்களைக் கடந்து தத்துவம் என்ன சொலின்றது என்பதை விமர்சனநீதியாகப் பார்த்து பிடித்த விடயங்களை எல்லாவற்றிலிருந்தும் சேகரித்து எனக்கென ஒரு நம்பிக்கையை வைத்துக் கொண்டிருப்பவள்.\nபெளத்த தத்துவம் கொஞ்சம், ஹரேராமா ஹரேகிருஷ்னா இயக்கத்தினரின் தத்துவச் சாறு ,தத்துவஞானிகளின் கருத்துக்களில் இருந்து கொஞ��சம், ராஜயோகா இயக்கத்தினரின் தியான வாழ்விலிருந்து கொஞ்சம்,பாரம்பரிய இந்துமத நம்பிக்கைகள் கொஞ்சம் ..என எல்லாம் சேர்த்து குழைத்த கலவை என் ஆத்மீக வாழ்வு வாழ்க்கை பற்றிய என் வழித்தடங்கள் இவற்றை அடியொற்றியவையே\nஇன்று பலவருடங்களுக்குப் பின் கோயிலுக்குப் போனேன். நடன நிகழ்ச்சியைக் காண. பூசை நேரம் இடைவேளை விட்டதால் பூசை பார்த்தேன்.\nசரணாகதி தரும் அமைதியை எப்போதேனும் நீங்கள் உணர்ந்ததுண்ட அது தரும் ஒரு அசாத்தியமான அமைதியை எந்த ஒரு தத்துவமும் தந்து விடாது என்று இப்போது தோன்றுகிறது\nஅதானால் கோயிலுக்குப் போங்கள். பூரணமாய் எல்லா கவலைகள், பிரச்சினைகளையும் முற்று முழுதாக நம்பி அவர் கையில் கொடுத்து விட்டு வெறுங்கையோடும் முழு அமைதியோடும் வீடு வாருங்கள்\nமிச்சம் அது நல்லதோ கூடாதோ அவன் செயல்.எல்லாம் நன்மைக்கே என்ற ஞானோதயத்தை அது தரும்.\nstress ஆக எனக்கென்று இருக்கிறது சில வழிகள் :-)\nஉங்களுக்கு எப்போதேனும் மற்றவர்களுக்குச் சிறியதாகத் தெரியும் விடயங்கள் உங்களுக்கு அதி முக்கியமானதாக; சகித்துக் கொள்ள முடியாததாக இருந்திருக்கிறதா\n1.குளாயில் தண்ணீரை வீணே ஓட விட்டு விட்டு பக்கத்தில் நிற்பவரோடு கதைத்துக் கொண்டு நிற்பவரைக் கண்டால் (பெரும்பாலும் வேலைத்தலத்தில்)\n2. வேலையிடத்தில் கைதுடைக்க வைக்கும் தாள்களை ஒரு தொகையாக அள்ளிக் கொண்டு போபவர்களைப் பார்த்தால் (ஒன்று நன்றாகப் போதும்)\n- இவைகள் எல்லாம் என்னுடயதில்லை என்கின்ற போதிலும்\n3.எல்லோரும் இருக்கின்ற இடத்தில் சத்தம் போட்டு கதிரையை இழுத்துக் கொண்டு செல்பவர்களைக் கண்டால், சத்தத்தைத்தைக் கேட்டால்.\n4.சத்தம் போட்டு சாப்பிடுபவர்கலை, உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்பவர்களைக் கண்டால், கேட்டால்\n5.சுவாரிசமாக ஒரு மேடை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது சத்தம் போட்டு தம்மிடையே உரையாடிக்கொண்டிருப்பவர்களைக் கண்டால்\n6.உரத்துப் பேசியபடி இருக்கும் தொலைபேசி உரையாடல்கள்\n7.லிப்ட்டின் பட்டினை பல தரம் அமத்துபவர்களைக் கண்டால்\n8.கணனிப் பொத்தான்களைப் பலமாக அழுத்துபவர்களைக் கண்டால்; அது போல பியானோ பட்டின்களை மென்மையாகக் கையாளத் தெரியாமல் பலமாக அதனை அடிப்பவர்களைக் கண்டால் ( சில விரல்கள் அத்னோடு விளையாடுவது போல இசையைத் தருவிக்கும்.அதனைப் பார்ப்பதே ஒரு நடன நிகழ்ச்சியைப் பார்ப்பதைப் போலிருக்கும்.)\n9.அவசரமாக எங்கேனும் போய் கொண்டிருக்கும் போது 80 zone இல் 50 அல்லது 60இல் முழு lane இனையும் parallel ஆகப் பிடித்துக் கொண்டு ஓடுகின்ற track காரர்களைக் காணுகின்ற போது.\n10. SMS செய்யுங்கோ நான் முக்கியமான கூட்டத்தில் இருப்பேன் என்று சொன்னால் போன் பண்ணுபவர்கள் phone அந் நேரம் silent mode இல் இருக்கும் நீங்கள் தகவலை அதில் பதிவு செய்து விடுங்கள் நான் பிறகு பேசுகிறேன் என்று சொன்னால் அதனைச் செய்யாமல் உங்களுக்கு போன் பண்னினனான். அது massage க்குப் போகுது. அது தான் இப்ப call பண்ணினனான் என்று சொல்பவர்களைக் கண்டால், மேலும் 10 மணிக்குப் பிறகு call பண்ணுங்கோ என்றால் தவறாமல் 9 மணிக்கு call பண்ணுபவர்களைக் கண்டால்.....ஏன் இப்படி இருக்கிறார்கள்\nஅல்லது நான் ஏன் இப்படி இருக்கிறேன்\nஇப்படிக் கொஞ்சம் இருக்கிறது stress ஆக எனக்கென்று சில வழிகள்\nசுஜாதா 1983 இல் எழுதிய “முதல்மனைவி” என்ற சிறுகதை மனதில் நிழலாடிச் செல்கிறது.\nஇவை மிகச் சூடாக இருக்கின்றன. இவற்றைக் கொஞ்சம் ஆறப்போட வேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. எப்போதேனும் அப்படிச் செய்து பார்த்திருக்கிறீர்களா\nநம்மை நாம் சரிபார்த்துக் கொள்கின்ற இடம் அது.\nஅடுத்தவாரம் மீண்டும் ஒரு தடவை இதனைச் சரிபார்த்து மனம் சரி என்றால் மட்டும் பிரசுரிக்கும் உத்தேசம்\nபல வருடங்களாகத் தேடிக் கொண்டிருந்த ”வொல்காவில் இருந்து கங்கை வரை” என்ற புத்தகம் இணையத்தில் வாசிக்கக் கிட்டுகிறது. இப்பக்கத்தின் அருகில் இருக்கின்ற விருப்பத்தேர்வுப் பட்டியலில் TVU என்ற இனையப்பக்கத்தில் இருந்து அப்புத்தகத்தை இணைத்திருக்கிறேன்.\nநேரமும் விருப்பமும் உள்ளவர்கள் அதனை முகவுரையில் இருந்து ஆறுதலாக வாசிக்க ஆரம்பியுங்கள். அது உங்களை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.\nசிங்கைநகரில் இருந்து கண்னன், ஷைலு, 3மணிநேரவேறுபாடு இருக்கின்ற ஒரு மாநிலத்தில் இருந்து ( Western Australia ) கிருபா அவர் மனைவி, Melbourne மாநிலத்தில் இருந்து மம்மி,டடா, குமரன், மற்றும் சூட்டி, அவவின் கணவர், இரண்டு குழந்தைகள் என ஒரு நாள் காலை சந்தோஷப் பொதி ஒன்று என் வீட்டு வாசல் வழி உள் நுழைந்தது.\nஅவ்வளவு தூரம் இருந்து என்னைக் காண வந்திருந்தார்கள். பிரமிப்பாய் பரவசமாய் ஒரு வித உணர்வு\nகுழந்தைகளோடும் வயதானவர்களோடும் சுமார் 12, 13 மணிநேர கார் பயணம் செய்து சுமார் 17 வருடங்களின் பின்னால் கண்டோம் சுமார் 17 வருடங்களின் பின்னால் கண்டோம் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா\nநம் ஒவ்வொருவருடய வாழ்க்கையும் ஒரு பயணம் என்றால் அதில் சந்திகள், திருப்புமுனைகள், விபத்துக்கள், சுவாரிஷங்கள் என்றெல்லாம் இருக்கும் தானே.\nஎன் வாழ்விலும் அப்படி சில கணங்கள் இருக்கின்றன.ஞாபக ஏடுகளில் மறக்கமுடியாத பக்கங்கள் அவை.\n1.A/L பரீட்சைபெறுபேறு வந்த நாள்\n3.முதல்வருட பெறுபேறு வந்த நாள்\n4.அதே பல்கலைக்கழகத்தில் வேலைநியமனக் கடிதம் வந்த நாள்\n6.நிரந்தரகுடியுரிமை அனுப்பப்பட்டிருக்கிறது, நீ அண்மையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்குச் கடவுச் சீட்டோடு சென்று உன் நியமனத்தைப் பெற்றுக் கொள் என ஒரு எதிர்பாரா நாளொன்றில் மஞ்சுளா.கருணரட்ன என்ற சிங்களப் பெண்மணி தொலைபேசியில் சொன்ன அந்த நாள்\n7.சிட்னியில் நான் செய்த முதல்வேலை\n8.கார் லைசன்ஸ் கைக்கு கிட்டிய போது.\n10. கனணியின் அறிமுகமும் தமிழ் எழுத்துரு அறிமுகமும் கிடைத்த தருணம்\nஅதனோடு கூடவே இந்த 25ம் திகதியும் \nநேர நெருக்கடியுடனான ஒரு சனிக்கிழமை:\nஇன்றய நாள் என் அக்கா மகள் திவ்யாவின் பிறந்த தினம்.மூன்று வயதினைப் பூர்த்தியாக்கும் வர்ஷாவுக்கும் இதே நாள் பிறந்த தினம்.வர்ஷா பிறந்ததில் இருந்து என் கண்பார்க்க வளர்ந்தவள். இரண்டுமே அவசியம் போக வேண்டிய இடங்கள்.காலையில் இருவருக்கும் பிறந்த நாள் பரிசுகள் வாங்க வேண்டும், கார் கழுவக் கொடுக்க வேண்டும். என் தந்தையாருக்கு வாங்கிக் கொடுப்பதாக வாக்களித்திருந்த ஒரு பொருள் வார இறுதி நாளில் மாத்திரம் என்று மலிவு விலைக்கு போட்டிருந்தார்கள். அது வேறொரு இடம். அதுவும் வாங்க வேண்டும். இதற்கிடையில் என் தனிப்பட்டமுடி திருத்த வேலை ஒன்றுக்காக ஏற்கனவே நேரத்தைப் பதிந்து வைத்திருந்தேன். மற்றும் மாலை 2.00 - 4.30 மணி வரை தமிழ் பாடசாலை. அன்று முக்கியமான HSC மாணவர்களுக்கான ஆசிரியர் பெற்றோர்க்கான கூட்டம் ஒன்று பாடசாலை முடிந்த பின் இருப்பதாக வேறு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். அதற்கு வேறு நின்றாக வேண்டும்.\nமாலை ஆறுமணிக்கு என் ஆத்மார்த்தமான உறவுக் கூட்டம் - இளைஞர்களின் கூட்டுழைப்பில் என் மதிப்புக்குரிய பல்துறை வித்தகர் கோகிலா மகேந்திரன் அவர்களின் நெறியாழ்கையில் ஒரு நாடகம் அரங��கேறுகிறது. அதற்கும் அவசியம் போயாக வேண்டும். வருவீங்களோ வருவீங்களோ என்று கேட்ட அந்த இளைஞர் குரல்களை அத்தனை இலகுவில் புறக்கணித்து விட முடியாது. மேலும் மறு நாள் காலை 7.00 மணிக்கு வேலை.குறைந்த பட்சம் அதிகாலை 5.30 க்கேனும் எழுந்தாக வேண்டும்.\nஞாயிறுமாலை வேலை முடித்து வந்ததும் 5.00 மணிக்கு இலக்கிய சந்திப்பு. போன மாத சந்திப்பின் அறிக்கை இன்னும் தயாரில்லை. அதற்கான ஆயத்தங்கள் எதுவுமில்லை.\nவீட்டுவேலைகள், வீடு துப்பரவாக்குதல்,சமையல், உடுப்புகளை தோய்த்துலர்த்தல் இவை பற்றி இது வரை நான் பேசவே இல்லை என்பது ஒரு புறமாக இருக்கட்டும்.\nதிட்டமிடல், எதற்கு முன்னுரிமை கொடுப்பது, எவற்றைத் தவிர்ப்பது\nதட்டு நிறைய உணவுகள். வயிறோ ரொம்பச் சிறிது\nஅவசர அவசரமாகக் கார் கழுவுமிடத்தில் என் காரைக் கொண்டு நிறுத்தினேன். புன்னகையோடு வந்தவன் அதே அவன் தான். அவனை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மஞ்சள் நிற இடுங்கிய கண்களைக் கொண்ட கொறிய இளைஞன். காரைக் காதலிப்பவன். வேலையில் நிபுணத்துவத்தைக் காட்டுபவன். முன்னர் ஒரு தடவை அவனைப்பற்றி ஒரு பதிவு கூடப் போட்டிருக்கிறேன்.\nகாரை ஒரு நோட்டம் விட்ட படி முன்னர் ஒரு தடவை இந்தக் காரை நான் கழுவி இருக்கிறேன் என்றான்.\nஎத்தனை நூற்றுக் கணக்கான கார்களைக் கழுவி இருப்பான் அவன். அதற்குள் என் காரை நினைவு வைத்திருக்கிறானே என்பது என் இன்றய நாளுக்கான மகிழ்ச்சி\nநேர நெருக்கடிக்குள்ளும் அவன் சொன்னது தென்றலாய் மனதில் நிழலாடிய வண்ணம்.....\nநெருக்கடிக்களும் அதனிடையே சின்னச்சின்னச் சந்தோஷங்களுமாக என் நாட்குறிப்பின் பக்கங்கள் நிரம்புகின்றன\nஉங்கள் நாட்குறிப்பின் பக்கங்கள் என்ன மாதிரி\nபிற நாடுகளில் தமிழ் இனி....\nவட இந்திய இஸ்லாமியர்களுடய திருமனச் சடங்குகளில் இடம்பெற்ற இது ஐரோப்பிய மரபு முறையைப் போலன்றி திறந்து பூட்டுகின்ற பகுதி கி.பி. 18ம் நூற்றாண்டின் இந்திய மரபுக்கேற்ப கடிகாரம் ஓடுவதற்கு எதிர் புறமாகப் பூட்டும் தன்மையைக் கொண்டிருந்ததென்று கூறப்படுகிறது.\nபித்தளையில் அல்லது வெள்ளியினால் ஆக்கப்படும் தமிழ் பண்பாட்டோடு சேர்ந்த மற்றுமொரு செம்பு வகையைச் சார்ந்தது இப் பன்னீர் செம்பு. கிண்ணத்தைப் போன்ற கீழ் பகுதியையும் நீண்டு உயர்ந்த குளாய் போன்ற வடிவில் துளைகள் இடப்பட்ட முனையையும் கொண்டு காணப்படும்.\nபொதுவாகத் தமிழ் பண்பாட்டு மரபில் நிறைகுடம் வைத்தல் என்பது ஒரு சுப தின சம்பிருதாய நிகழ்வாகும். அது ஒரு சுபீட்சத்தை வரவேற்கும் மங்கல நிகழ்வைக் குறிப்பாகக் சுட்டி நிற்கின்றது.அதில் வைக்கப் படுகின்ற நிறைகுடம், குங்குமம், சந்தனம், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கற்கண்டு, குத்துவிளக்கு,ஊதுபத்தி முதலானவற்றோடு இப் பன்னீர் செம்புக்கும் ஒரு தனி இடம் இருக்கின்றது.\nஇதற்குள் வாசனை கலந்த நறுமண நீர் ஊற்றி வைக்கப் படும்.அந் நறுமண நீரைப் பன்னீர் என அழைப்பர். அதனால் இப்பாத்திரத்துக்கு பன்னீர் செம்பு என்பது பெயராயிற்று. சுப தினத்துக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு பன்னீர் தெளித்து சந்தனம்,குங்குமம், கற்கண்டு கொடுத்து அவர்களை உபசரித்தல் சம்பிருதாயமாகும்.\nபன்னீர் தெளித்தல் என்பது ஒரு மரியாதையை வெளிப்படுத்தும் அடையாளமாகக் கருதப் படுகிறது.\nபருவமடைந்த பெண்ணுக்கான இந்துமதச் சடங்கின் போதும் அக் கன்னிப் பெண்ணின் கையில் நிறைகுடம் அல்லது பன்னீர் செம்பு கொடுப்பது ஈழத்துத் தமிழர் வழக்கம். அது ஒரு மங்கலத்தினதும் முழுமையினதும் நல் வரவு ஒன்றுக்கான வரவேற்பினதும் அடையாளமாகக் அக் கன்னிப் பெண்ணின் கையில் அது கொடுக்கப் படுகின்றது.\nஇந்தியாவில் இடம்பெறும் இந்துத் திருமண நிகழ்வுகளின் போதும் குறிப்பாக நலுங்கு நிகழ்ச்சியின் போது மணமகள் மணமகனுக்கு பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் இடுவதும் அதுபோல மனமகள் மணமகனுக்குச் செய்வதும் சம்பிருதாய நிகழ்வாகும்.\nஈழத்தின் இந்துத் தமிழ் திருமண நிகழ்வுகளில் மணமகளைத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு முன்னால் மணமகனின் பெற்றோருக்கு மணமகளின் பெற்றோர் பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் இட்டு விடுவதும் பின்னர் மணமகனின் பெற்றோர் மணமகளின் பெற்றோருக்கு அதனைத் திருப்பிச் செய்வதும் வழக்கம்.\nஇன்றும் புழக்கத்தில் இருக்கின்ற செம்பு இனத்தைச் சார்ந்த இச் சாதனம் ஒருவருக்கு மரியாதை செய்வதற்காக - ஒருவரை அல்லது ஒன்றினை வரவேற்கும் ஒரு சாதனமாக - இன்றும் அது நிறைகுடக் குடும்பத்தோடும் தமிழியல் வாழ்வினோடும் சேர்ந்திருக்கின்றது.\nபடப்பிடிப்பு : யசோதா. 17.11.2012\nதெய்வீகம் பொருந்தியதென நம்பப்படும் நீர்.பால் என்பவற்றைத் தீர்த்தம் என அழைப்பர். பொதுவாக இந்து ஆலயங்களில் பூசைகளுக்குப் பின்னர் ஆலய குருக்களினால் பக்தர்களுக்கு வீபூதி, சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தப் பிரசாதங்களோடு தீர்த்தம் என அழைக்கப்படும் புனித நீர்,பால் போன்றன கொடுப்பது வழமை.\nபக்தர்கள் அதனைப் பக்தி சிரத்தையோடு தம் இரு கைகளாலும் ஏந்தி அருந்துவதோடு தம் தலைகளிலும் தெளித்துக் கொள்வர். அவை தம்மை - தம் உடல் உள் உறுப்புகளைப் புனிதப் படுத்துகிறது என்பது அவர்களது மரபார்ந்த நம்பிக்கையாகும்.\nஇத்தகைய தீர்த்தத்தினை வழங்கும் செம்பு தீர்த்தச் செம்பென அழைக்கப்பட்டது. இதுவும் செம்பு வகையைச் சார்ந்திருந்தாலும் அதன் வடிவமும் தோற்றமும் தனித்துவமானது. இது மூடி, மூக்கு, பிடி ஆகியவற்றோடு மேற்புறம் ஒடுங்கி கீழே வர வர அகன்று அழுத்தமான அடிப்புறத்தைக் கொண்டிருக்கும்.\nஆலயங்களில் தீர்த்தத்தினை வழங்குகின்ற ஆலயக் குருக்கள் அதனைப் பக்குவமாக ஒரு கையால் பாத்திரத்தின் பிடியினையும் மறு கரத்தால் நுனிப்புற மூடியையும் பிடித்த படி பக்குவமாக அத் தீர்த்தத்தினைப் பக்தர்களுக்கு வழங்குவார்.\nபாரமும் தனித்துவமான தோற்றப்பாட்டினையும் கொண்டிருந்த இவ்வகைத் தீர்த்தச் செம்புகள் தற்காலங்களில் பாவனையில் இருந்து மறைந்து பாவனைக்கு இலகுவாகச் சிறு கிண்ணமும் கரண்டியும் கொண்ட பொருளாக மாற்றமடைந்து வருவதைக் காணலாம்.\nஇந்து மக்களின் பாரம்பரியத்தில் ஆலயங்களில் மாத்திரமன்றி சில இல்லங்களிலும் இவை பவனையில் இருந்ததை அறிய முடிகிறது. வீடுகளில் நடைபெறும் சமய சம்பந்தமான கிரியைகளின் போதும்; குறிப்பாக சமய ஆசாரியார்கள் வீடுகளுக்கு வந்து நிகழ்த்தும் திவசம், ஆட்டத்திவசம், துடக்குக் கழிவுகள், மற்றும் மங்கல அமங்கல நிகழ்வுகளின் போதும் ஆசாரியாரின் தீர்த்தம் முதலானவற்றின் பாவனைக்காக இவை பாவிக்கப்பட்டன.\nபித்தளையினாலான பலமான அடிப்புறமும் காத்திரமான பலமும் கொண்ட இப்பாத்திரமும் இப்போது பாவனையில் இருந்து மறைந்து வருகிறது.\nகி.பி.13ம் நூற்றாண்டின் இறுதியிலும் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்களின் வருகையோடு சித்திரவேலைப்பாடுகளும் இதனையொத்ததும் சற்றே வேறுபாடான அமைப்பினைக் கொண்டதுமான இப்பாத்திர வகைகள் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப் படுகிறது. இந்திய ஓவியங்களில் இவ்வகையான பாத்தி��ங்கள் 17. ம் நூற்றாண்டுகளில் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன. அவை பின்னர் அலங்காரம், தோற்றப்பாடு, வடிவங்களில் இந்தியப் பாரம்பரியத்தோடும் இணைந்து பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது.\nஅக்காலங்களில் இவ்வகையான பாத்திரங்களை இஸ்லாமிய வாழ்க்கை முறையைப் பின்பற்றிய பாரத மக்கள் தம் வீட்டுக்கு வருகின்ற விருந்தினர்களை உபசரித்து, அவர்களின் கைகளையும் கால்களையும் கழுவுவதற்கு இவ்வகையான பாத்திரங்களில் தண்ணீருக்கு வாசனையூட்டிப் பயன் படுத்தியதாக ஒரு குறிப்புக் காணப்படுகின்றது.\nஅங்கிருந்து பின்னர் ஏனைய நாடுகளுக்கு அவ் அவ் நாடுகளின் பயன்பாட்டு இயல்புகளுக்கு ஏற்றபடி உருமாறி இப் பாத்திர வடிவமைப்புகள் மற்றும் பாத்திரப் பயன்பாடுகள் பரவி இருக்கலாம்\n( நன்றி: சந்தோஷமாக இதனைப் புகைப்படம் எடுக்க அனுமதி தந்த விமலனுக்கு நன்றி. படப்பிடிப்பு : யசோதா. 02.11.2012 )\nகூசா அல்லது கூஜா என்பது புடைத்த நடுப்பகுதியையும் சிறிய வாய்ப் பகுதியையும் அதற்கேற்ற மூடியையும் கொண்ட கலன் என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.\nகூஜா என்பது ஓர் உருது மொழிச் சொல்லாகும். இதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் குடுக்கை அல்லது குடுவை என்பதென சென்னைப் பேரகரமுதலி குறிப்பிடுகிறது.\nமுற்றிய சுரைக்காயின் ஒடுங்கிய மேல் புறத்தினை வட்டமாக வெட்டி அதன் உட்புறத்தைக் கோதி எடுத்த பின் அதனை குடுவையாகப் பாவிக்கும் வழமை வழக்கில் இருக்கின்றது. இதனைச் சுரைக் குடுவை என அழைப்பதில் இருந்து கூஜா என அழைக்கப்படும் குடுவையையும் அதன் அமைப்பையும் ஓரளவு அறிய முடியும்.\nஇக் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் அதன் பயன்பாடும் இடத்துக்கிடம் மாறுபடுகின்றது. குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிங்கள,தமிழ், ஸ்லாமிய மக்கள் மத்தியில் கூஜா எனக் குறிப்பிடும் உபகரணம் மட்பாண்டத்தினால் செய்யப் பட்ட கழுத்துப் புறம் நீண்ட கீழ் புறம் அகன்று உருண்டை வடிவான அடிப்புறம் தட்டையான அமைப்புக் கொண்ட தண்னீர் தாங்கியாகும். அது தனக்கான தண்ணீர் குடிக்கும் குவளையையும் இணையாகக் கொண்டிருக்கும்.\nமூடி கூஜாவின் மேற்புறத்தை மூடி தண்ணீருக்கும் பாதுகாப்பினை அளிக்கின்ற அதே வேளை தண்ணீரினை அதற்குள் ஊற்றி அருந்தும் வண்ணமாக அதனோடு சேர்ந்தும் இர��க்கும்.\nஇம் மட்பாண்டத்தை ஆக்குகின்ற மட்பாண்டக் கலைஞர்கள் இதனை ஆக்குகின்ற போது தம் கலை வண்ணத்தை; எண்ண வெளிப்பாடுகளை பானையைப் புனைகின்ற பொழுதுகளில் வெளிப்படுத்தி இருப்பர்.அது அக் கலைஞர்களின் ஆற்றல், கற்பனை, இயல்புநிலை, விருப்பப் பாடுகள் என்பன பொறுத்து பல தன்மைகளைப் பெற்றிருக்கும்.\nசுமார் 40, 50 வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த கூஜா என்ற குடிநீர் பாதுகாத்து வைத்திருந்த இவ் உபகரணத்தின் கழுத்துப் புறம் சுமார் ஒரு அடி வரை நீண்டிருந்தது. தற்போதய பாவனையில் அதன் கழுத்துப் புறம் மிகக் குறுகியதாக வந்திருப்பதைக் காணலாம்.\nமின்சார சாதனங்கள் குறைந்திருந்த அல்லது அருகிக் காணப்பட்ட காலங்களில் இதன் பாவனை மிகப் பிரபலமாக இருந்தது. பொதுவாகக் கழிமண்ணினால் வனையப்பட்டு நெருப்பில் சுட்டு உருவாக்கப்படும் பாத்திரங்கள் வெப்பவலைய நாடுகளில் நாளாந்த பாவனைக்கு உகந்ததாக இருந்தது. குறிப்பாக கூஜாவினுள் ஊற்றி வைக்கப் படும் நீர் குளிர்ச்சியைப் பேணும் என பொதுவாக நம்பப் பட்டதால் அது அம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.\nகாலப் போக்கில் மின்சாரசாதனங்களின் பாவனை அதிகரிப்பு, தொழில் நுட்ப முன்னேற்றங்கள், மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு, இத்தகைய சாதனங்களைச் செய்கின்ற கலைஞர்களுக்கு போதிய அங்கீகாரம், பணவரவு, கெளரவம் கிட்டாமை போன்ற பிற காரணங்களால் கூஜாவின் பாவனையும் கூஜாவினைச் செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகின்றது.\nதற்காலங்களில் filter water bottle water, என்பனவும் கண்ணாடிக் கூஜாக்கள் குவளைகளும் பிளாஸ்டிக்கினால் செய்யப் படும் தண்ணீர் கொள்கலன்களும் கூஜாவின் இடத்தை நிரப்ப, மட்பாண்டத்தினால் செய்யப்பட்ட கூஜா தன் இடத்தை இழந்து வருகிறது.\nஇந்தியாவில் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் வேறானதாகும். அதன் பாவனையும் பயன்பாடும் வேறானது. இலங்கையர்கள் தூக்குச் செம்பு அல்லது பூட்டுச் செம்பு என அழைப்பதையே இந்தியப் பண்பாட்டிற்குரிய மக்கள் கூஜா என அழைக்கின்றனர்.\nஅவர்களால் குறிப்பிடப்படும் கூஜா என்பது குடிப்பதற்கான நீர், பால் போன்ற திரவ பத்தார்த்தங்களைப் பாதுகாத்து வைக்கும் அதே நேரம் கொண்டு செல்லத்தக்க விதமாகவும் இருக்கும். இது உலோகத்தினால் ஆக்கப் பட்ட பொருளாகும்.\n”கூஜா தூக்கி” பாரத மக்களிடையே வழங்கி வரும் சொற்பதம் ஒருவர் தன் சுய இலாபத்திற்காக ஒருவரைத் திருப்தி செய்யும் நோக்கில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவருக்குப் பணிவிடைகள் செய்யும் ஒருவரைக் குறித்து நிற்கிறது.\nஎடுத்த இடம்: சிங்கள மக்களின் பண்பாட்டுப் பாவனைப் பொருட்கள் விற்கும் கடை seven hills, N.S.W. Australia.\nநரியும் கொக்கும் விருந்துண்ட நாட்டுப் புறக் கதை:\nஒரு ஊரில் நரியும் கொக்கும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்தார்கள். ஒரு நாள் நரியினுடய கழுத்தினுள் ஒரு முள்ளொன்று சிக்கி விட்டதால் அது பெருத்த சிரமத்துக்குள்ளானது. அதனால் அது தன் நண்பனான கொக்கினிடம் சென்று தன் தொண்டையில் சிக்கியிருக்கின்ற முள்ளை எடுத்து விடுமாறு கோரியது.கொக்கும் தன் நீண்ட அலகினால் நரியினுடய தொண்டைக்குள் இருக்கின்ற முள்ளை அகற்றி விட்டது.\nஅதனால் பெரிதும் மகிழ்ந்த நரி தன் நன்றிக் கடனையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதற்காகக் கொக்கினைப் பார்த்து ஒரு நாள் தன் வீட்டுக்கு விருந்துண்ண வருமாறு அழைப்பு விடுத்தது.\nஇதனால் பெரிதும் மகிழ்ந்த கொக்கும் அக் குறிப்பிட்ட நாளில் விருந்துக்குச் சென்றது. அங்கு விருந்துக்காகச் சூப் தயாரிக்கப் பட்டிருந்தது. சூப்பின் வாசனை நன்றாக இருந்ததால் சூப்பின் சூடு ஆறுவதற்கு முன்னர் இருவரும் விருந்துண்னத் தயாரானார்கள்.\nநரி தன் உண்னும் இயல்புக்கேற்ற விதமாக சூப்பினை ஒரு தட்டையான அகன்ற கிண்ணத்தில் பரிமாறியது. அவ்வாறு பரிமாறப்பட்டிருந்ததைக் கண்ட கொக்கு பெரும் ஏமாற்றமடைந்தது. அதன் கூரிய நீண்ட அலகினால் அதற்கு தட்டையான பாத்திரத்தில் இருந்த சூப்பினைக் குடிக்க முடியவில்லை. ஆனால் நரியோ மிக இலகுவாக நாக்கினால் அதனை நக்கி நக்கிக் குடித்தது.\nஇதனால் பெரும் ஏமாற்றமும் அவமானமும் அடைந்த கொக்கு அதனை வெளிக்காட்டாமல் தன்னுடய வீட்டுக்கும் நரியார் வந்து தான் அளிக்கும் விருந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து விட்டு ஏமாற்றத்தோடு வீட்டுக்குச் சென்றது.\nவிருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நாள் வர, நரியும் மிக்க மகிழ்ச்சியோடு கொக்கின் வீட்டுக்குச் சென்றது. கொக்கும் நல்ல சுவையான விருந்தைத் தயார் செய்து இரண்டு கூசாவுக்குள் சூப்பை வைத்துப் பரிமாறியது. கூரியதும் நீண்டதுமான அலகினைக் கொண்ட கொக���கு அதனைச் சுலபமாகக் குடிக்க நக்கிக் குடிக்கும் இயல்பினைக் கொண்டிருந்த நரியால் அதனைக் குடிக்க முடியாது போனது. அதனால் நரி மிக்க ஏமாற்றமடைந்தது.\nஇதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் “அவரவர் தன்மைகளை அறிந்து அவரவர் தன்மைக்கேற்ப அவர்களை உபசரிக்க வேண்டும்.”\nதாகத்துக்குத் தவித்த காகம் ஒன்று கூஜாவுக்குள் கற்களைப் போட்டு தண்ணீர் உயரத்துக்கு வர, தண்ணீரை அருந்திப் பறந்த புத்திசாலிக் காகம் பற்றிய நாட்டுப் புறக் கதையில் வரும் பாத்திரமும் கூஜா எனவே அழைக்கப்பட்டமை மேலும் நினைவுகூரத்தக்கது.\nஇவ்விரு கதைகளும் நாட்டுப்புற மக்களிடையேயும் கூஜா என்ற சொல்வழக்கும் பொருள் பயன்பாடும் இருந்து வந்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.\nஇறுக்கமாகப் பூட்டிப் பாவிக்கக் கூடியதாக இருந்ததால் பூட்டுச் செம்பெனவும் தூக்கும் கைப்பிடியைக் கொண்டு செம்பு வகையினைச் சார்ந்திருந்ததால் தூக்குச் செம்பெனவும் அழைக்கப் பட்டது.\nஇதனை பாரதத் தென்னகப் பண்பாட்டுக்குரியோர் கூஜா என அழைப்பர் என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.\nபித்தளையினால் ஆன செம்பு இனத்தைச் சார்ந்த இப்பாவனைப் பொருள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. செம்பு (அடிப்பகுதி), குவளை, மூடி என்பவையே அவையாகும். செம்பின் வாய் பகுதியோடு உள்ளார்ந்து இணைக்கத்தக்க விதமாக குடிக்கும் குவளையை உள்ளடக்கி அது வெளியே தெரியாத விதமாகவும் வெளியே திரவ பதார்த்தங்கள் சிந்தாத விதமாகவும்\n7- 8 புரிகள் கொண்ட மூடி அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் எனலாம்.\nதற்போது வழக்கொழிந்து போய் விட்ட இப்பாவனை பொருள் பயணங்களும் வசதிகளும் தற்போதயைப் போல இலகுவற்றிருந்த காலங்களில் தம் நீண்ட வழிப்பயணத்துக்காக பானங்களை இதில் இட்டு நிரப்பி எடுத்துச் செல்ல பயன்பட்ட ஒரு சாதனமாகும்.\nபானங்கள் ஒன்றோடு ஒன்று கலக்காத வகையிலும் அதே நேரம் வெளித்தெரியாத வகையிலும் தூக்கிச் செல்ல இலகுவான முறையிலும் தனித்துவமான வடிவிலும் அமைந்த இவ் வகைச் செம்புகள் பழந் தமிழரின் வாழ்க்கைத் தரத்தையும் நுட்பத் திறனையும் ரசனை உணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்தி நிற்பன.\n(குறிப்பும் நன்றியும்: புகைப்படத்துக்காக இப் பொருளை மகிழ்ச்சியோடு தந்துதவிய விமலனுக்கு நன்றி. படப்பிடிப்பு: யசோதா : 02.11.2012)\nபித்தளையினாலான பாதமும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த தட்டமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் வெத்திலைத் தட்டம் அல்லது கால் தட்டம் என அழைக்கப் படுகின்றது.\nஇந்த ஒளிப் படத்தில் காட்டப்படும் வெத்திலைத் தட்டம் இலங்கை நாட்டுக்குரியது. தற்போது பிரித்தானியாவில் விலைக்கு வந்திருக்கிறது. அதில் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால் தட்டத்தின் நடுத்தண்டில்\nப + தோ + க + எனத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. பழம் பொருட்கள் விற்கும் இந்த மனிதருடய இணையக் கடையில் பல அழகிய அரிய பழங்காலப் பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன. நேரமிருந்தால் சும்மா ஒருக்காப் போய் தான் பாருங்கள்\nதமிழரது மரபு வழிப்பட்ட வாழ்க்கை நெறியில் வெற்றிலைக்கும் வெற்றிலைத்தட்டத்துக்கும் தனியான ஓரிடம் உண்டு. விருந்தாளிகள் வீட்டுக்கு வருகின்ற போது முதலில் வெற்றிலை கொடுத்து அவர்களை உபசரிக்கும் மரபு அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்தது. அதனால் வெற்றிலையை வைத்திருக்கும் தட்டமும் தனக்கென தனித்துவமான வடிவத்தையும் இடத்தையும் மக்கள் மத்தியில் பெற்றிருந்தது.\nதிருமணத்துக்கு வந்த விருந்தாளிகளுக்கு மணமக்களின் சார்பாக அவர்களுடய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் முகமாக மணமக்களின் பெயர் அச்சடிக்கப்பட்ட காகிதப் பைகளில் வெற்றிலைபாக்கு,பூ, பலகாரம், கொடுத்து விடுவது மரபார்ந்த வழக்கமாக இருந்த அதே காலத்தில் திருமணக் கொண்டாட்டங்களின் போதும் மற்றும் சுக துக்க நிகழ்வுகளின் போதும் வெற்றிலையினதும் வெற்றிலைத்தட்டத்தினதும் பாவனை வெகுவாக வேண்டப்பட்டிருந்தது.\nமங்கைப்பருவம் எய்திய கன்னிப் பெண்ணின் பூப்பு நீராட்டு விழாவின் போதும், மணமகனுடய, மணமகளுடய பால் அறுகு வைத்து குளிப்பாட்டும் சம்பிருதாயப் பொழுதுகளின் போதும், பால் அறுகு என்பவற்றை ஏந்தியவாறு இப்பித்தளைத் தட்டம் கன கம்பீரமாக முக்கியமான பார்வைக்குரிய பொருளாக மண்டபத்தில் வீற்றிருக்கும்.\nஇத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை,பாக்கு சுண்ணாம்பு ஆகியன வைக்கப் படும் தட்டங்கள் அனேக வீடுகளில் காணப் பட்டன. பொதுவாக பித்தளை உலோகத்தில் ஒரு சாண் அளவு உயரத்தில் அழகான சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டனவாக அவை அமைந்திருந்தன.\nஅவை எலுமிச்சம் புளி அல்லது பழப்புளியி���ால் தென்னந்தும்பு, சாம்பல், சவர்க்காரம், மற்றும் ரின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் சலவைத் தூள்கள் ( விம்) எல்லாம் சேர்த்து மினுக்கிப் பாவிக்கப் பட்டன.\nகாலப் போக்கில் வெற்றிலைப் பாவனையாளர்கள் குறைந்தமை, தட்டங்களின் கனதியான தன்மை, அவற்றைச் சுத்தம் செய்வதில் ஏற்படும் சிரமம்,பாவனைக்கு இலகுவான வேறு மென் உலோகங்களின் வருகை போன்ற இன்னோரன்ன காரனங்களால் வெற்றிலைப் பாவனையும் வெற்றிலைத்தட்டத்தின் பாவனையும் வெகுவாகக் குறைந்து போய் விட்டது.\n( குறிப்பும் நன்றியும்: 4 வயதுக்குக் குறைந்த 3 குழந்தைகளின் தந்தையான விமலன் கடந்த வருடம் யாழ்ப்பாணத்துக்குத் தன் குடும்பத்தோடு சென்று திரும்பிய போது தன்னோடு, உருக்கத் தயாராக இருந்த பழைய பித்தளைப் பொருட்கள் வாங்கும் கடையில் இருந்து தேடி எடுத்து சிட்னிக்குக் கொண்டு வந்து சேர்த்த பொருளில் இந்த வெத்திலைத் தட்டமும் ஒன்று.\nசந்தோஷமாகப் புகைப்படம் எடுக்க அனுமதி தந்த விமலனுக்கு நன்றி. படப்பிடிப்பு : யசோதா : 02.11.2012.)\nஇலக்கியச் சந்திப்பு - 8\n(படத்தின் மீது அழுத்தி அழைப்பிதழைத் தெளிவாகப் பார்க்கலாம்)\nஇந்தப் போட்டி நிகழ்ச்சியில் பாடும் எல்லாக் குழந்தைகளுமே திறமைசாலிகள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஒரு பக்கம் எடுப்பதென்பதோ ஒருவருக்கு ஆதரவு கொடுப்பதென்பதோ இயலாத காரியம். அது உண்மையில் கொடிதான காரியம்.\n ஆஜித் கொள்ளை கொண்டு போகிறான்.\nகுழந்தைகளா.... ஆஜித்தை முதல் ஐந்துக்குள் வர விடுவீர்களா....\n” இந்த வலையுலகம் இல்லாவிட்டால் நீங்கள் என்ன செய்து கொண்டிருப்பீர்களோ அது தான் உங்கள் வாழ்க்கை”\n- அண்மையில் புரட்டிக் கொண்டு போன ஒரு புத்தகத்தில் இதனை வாசித்த போது ஏனையவற்றைப் போலவே இதனையும் இலகுவாகத் தாண்டிப் போய் விட்டேன்.\nவாசித்தவை எல்லாம் வடிந்து போய் இந்த சிந்தனை மட்டும் ஞாபக ஏட்டில் பதிவாயிருந்ததை அடுத்த நாள் தான் உணரமுடிந்தது.இந்தப் பதிவுலகுக்கு வரு முன்னரும் பதிவுலகத்துக்குள் வந்த பின்னரும் என்று ஒரு காலப் பகுதியைப் பிரித்தால் நாங்கள் எவ்வளவு தூரம் மாறிப் போயிருக்கிறோம் என்பதை உணரலாம்.\nஅந்த இடைவெளியில் நம்மில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாம் வலையுலகம் நமக்குத் தந்த பண்பாடாகிறது.\nஇந்த மாயப் பெட்டி ஒரு நேரம் தின்னியாக இருக்கிறது.\nஇந்த மாயப் பெட்��ி ஒரு உறவுக் கொல்லியாக இருக்கிறது.\nஇந்த மாயப் பெட்டி அன்பினை இடம் மாற்றி வைக்கிறது.\nஇந்த மாயப் பெட்டி ஒருவனை சுவீகரித்து கொண்டு போய் விடுகிறது.\nஇந்த மாயப் பெட்டி பண்பாட்டைப் புரட்டிப் போட்டு விடுகிறது.\nஇந்த மாயப்பெட்டி மனிதர்களை கேள்விகளால் கொழுவி வாழ்க்கையை இழுத்துச் செல்கிறது.\nகொட்டிக் கிடக்கும் உண்மையும் பொய்யும் நன்மையும் தீமையும் விகாரங்களும் குறைபாடுகளும் நோய்களும் அவற்றுக்கான மருந்துகளும் கொண்ட தொட்டுணர முடியாத தகவல் குப்பைகளுக்குள் நாம் புதைந்து போய் இருக்கிறோம்.சுதந்திரம் என்ற பெயரால் நாம் போய் கொண்டிருக்கின்ற இந்தப் பாதையில் மன உறுதி மிக்கவர்கள் மாத்திரமே திரும்பிப் போய் இருக்கிறார்கள் அல்லது தமக்கான வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநேற்றய தினம் வேலைக்கு வெளிக்கிட்டு Free way யில் பயணித்த போது ஒரு மாபெரும் விபத்து எங்கோ நடந்திருக்க வேண்டும். வாகனங்கள் எதுவும் நகருவதாக இல்லை. இரண்டு கிலோமீற்றர் தூரத்தை 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களையும் கொடுத்துக் கடந்த பின் வேலைக்கு சென்று சேரும் சாத்தியம் இல்லை எனக் கருதியதால் திரும்பி குறுக்குப் பாதை ஒன்றினூடாக வீடு வந்து சேர்ந்தேன்.\nசெய்வதற்கு வேலை ஏதும் இல்லாததால் இந்த மாயப் பெட்டிக்குள் நுழைந்தேன். ஆரம்பகால பதிவுலக நண்பர்களின் நினைவு வர அவர்களுடய பக்கங்களுக்குப் போனேன்.யாரும் இப்போது இல்லை என்ற உண்மை முகத்தில் அடித்து ஒரு உண்மையைச் சொன்னது.\nஆரம்ப காலம் என்பது எதுவாக இருந்தாலும் எப்போதும் மனதில் பதிந்து போயிருக்கும் இல்லையா அப்படித் தான் அவர்களும் பதிவுலகின் மூலமாக எனக்கு அறிமுகமாகி இருந்தார்கள். அவர்களுக்கு நான் பினூட்டமிட்டும் அவர்கள் எனக்கு பின்னூட்டமிட்டும்: அவர்கள் பதிவை நான் படித்தும் என் பதிவை அவர்கள் படித்தும் பரஸ்பரம் பரீட்சயமாகி இருந்தோம்.\nஅது அவர்கள் பற்றிய ஒரு பிம்பத்தை மனதில் உருவாக்கி வைத்திருந்தது.\nகாலப் போக்கில் வேறு வேறு பதிவர்கள் வேறு வேறு உலகங்கள் என நண்பர்களை விரிவாக்கி வேறு வேறாக வேறு பயணித்தோம். அது ஒரு வித போதை போல எம்மை ஆட்கொண்டிருந்தது. எழுத்துகளினூடாக ஒருவரை அடையாளப் படுத்துவது என்பது மிக நம்பிக்கைக்கும் உண்மைக்குமுரிய பார்வையாக நானே நிச்சயப் படு���்தியும் கொண்டேன். ( நல்ல வேளையாக முகப்புப் புத்தகத்துக்குள் நுழைந்து பார்த்ததோடு நிறுத்திக் கொண்டேன்)\nநேற்றய தினம் என் ஆரம்பகால நண்பர்களைத் தேடிப் போனேன். யாரும் பதிவுலகில் இல்லை என்பது மாத்திரமில்லை. சொல்லாமல் கொள்ளாமல் எந்த ஒரு காரணமும் சொல்லாமலே போய் விட்டார்கள். ஒவ்வொரு விதமான குண இயல்புகளைத் தம் எழுத்துக்களூடாக வெளிப்படுத்தி தம்மை நிலைப்படுத்திக் கொண்டவர்கள் குழந்தையின் மனஇயல்பு கொண்டவர்கள், நாகரிகமான எழுத்துக்களை வைத்திருந்தவர்கள், மனிதாபிமானத்தை மாண்பாகக் கொண்டிருந்தவர்கள், குறும்புத்தனமானவர்கள், மிக உண்மைத் தன்மையோடு அரசியலைப் பேசியவர்கள், குமுறியவர்கள், கும்மாளம் போட்டவர்கள், புன்னகைத்தவர்கள்,அதிசயிக்கப் பண்ணியவர்கள்..... இப்படிப் பலர்\n ஏன் இவர்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் எந்த ஒரு காரனமும் சொல்லிக் கொள்ளாமல் தொலைந்து போனார்கள் தம் கடவுக் குறியை மறந்து போனார்களா தம் கடவுக் குறியை மறந்து போனார்களா அல்லது வாழ்க்கை திசை மாறிப் போயிற்றா அல்லது வாழ்க்கை திசை மாறிப் போயிற்றா இது இனி வேண்டாம் என்று முடிவெடுத்துப் போனார்களா இது இனி வேண்டாம் என்று முடிவெடுத்துப் போனார்களா என்னவென்று புரியவில்லை அவர்களின் நண்பர்களுக்குக் கூட ஏதும் சொல்லாமல் ஏன் போனார்கள் எப்படி நாம் அவர்களைக் கண்டடைந்து என்னவாயிற்று உனக்கென கேட்பது\nதொடர்பு கொள்ள எந்த ஒரு தகவலையும் விட்டு வைக்காமல் எப்படி எம்மைக் கடந்தார்கள்\n1980களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாணத்து இரவுகள் மிக பயங்கரமானவையாக இருந்தன. திடீர் திடீர் என இளைஞர்கள் காணாமல் போனார்கள்.முதல் நாள் புன்னகைத்தவர்கள் அடுத்த நாள் எங்கென்று தெரியாத ஒரு திகீர் மனநிலை அங்கு அபோது நிலவியது. அதனைத் தான் இந்த பதிவுலக மறைவுகளும் எனக்குப் புலப்படுத்தி நிற்கிறது.\nநம்மைச் சுற்றிவர இருக்கின்ற உறவுகளை, நேரத்தை, அருமையான தருணங்களை, வாழ்க்கைகளைத் தொலைத்து எந்த மாயத்தை உண்மையென்று நம்பி ஓடிக் கொண்டிருக்கிறோம் எந்த ஒரு பிடிமானத்தில் அவர்கள் அங்கேயே இருப்பார்கள் என்று நம்புகிறோம்\nசுய மதிப்பீடு அவசியமாக இருக்கிறது\nநம்முடய வாழ்க்கை முறையச் சற்றே சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது\nஇது - இந்த வலை என்ற ஒன்று - இல்லாமல் வாழ்க்கை இனி வரும் க���லத்தில் சாத்தியமா என்ற பயமுறுத்தும் கேள்விக்கு பதிலைத் தேடிய படியே இந்த மாயப் பெட்டி நம்மை - நம் வாழ்க்கையை விழுங்கி விடாமல் அவதானமாக நடந்து கொள்ளவும் வேண்டி இருக்கிறது.\nபுகை - போதை - வலை என்று வகைப்படுத்தி வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ள சொல்லித் தருகிறது அனுபவங்கள்\nதிரும்பிப் பார்க்கிறேன்: திருப்பிப் பார்க்கிறேன்:\nவிழித்துக் கொள்ளச் சொல்கிறது வலை\nஇலக்கியச் சந்திப்பு - 7 -\n(படத்தின் மீது அழுத்தி தெளிவாகப் பார்க்கலாம்)\nஉங்கள் கையில் இரண்டு ரொட்டித் துண்டுகள் இருந்தால் ஒன்றை ஏழைக்குக் கொடுத்து அவன் பசியை ஆற்றுங்கள். இன்னொன்றை விற்று ஒரு றோஜாப்பூவை வாங்கி உங்கள் ஆத்மாவின் பசியை ஆற்றுங்கள். - இது ஒரு பாரசீகப் பழமொழி.\nவெண்களியிலே கலைவண்ணம்: தேநீர் கிண்ணங்கள்\nஇப்படி ஒரு குவளையில் தேநீர் அருந்தும் போது தேநீருக்கும் ஒரு சுவை கூடி விடாதா\n( Victoria Basement இல் இவை விற்பனைக்கு இருக்கின்றன. மலேஷியாவில் இருந்து நண்பர் தியாக.ரமேஷ் அவர்களும் சில படங்களை மின்னஞ்சல் செய்திருந்தார். இரு சாராருக்கும் நன்றி. இவை வெண்களியினாலான கலைவண்ணம் தொழில் நுட்பம் பெரும்பாலானவை சீன, பிரித்தானிய உயர் ரகத் தயாரிப்புகள்\nஉணவுக்கு போடுகிற உப்பினைப் போல வாழ்வு மேலும் சுவைக்க இப்படி கொஞ்சம்\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nதமிழர்களின் இராஜ தந்திரத்துக்கு ஒரு உதாரணம்: மூன்றாம் குலோத்துங்க சோழன்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nவணிக சஞ்சிகைகளில் தொழில்நுட்பத் தமிழ்\nதமிழ் ஆவண மாநாடு 2013\nஎன் நாட்குறிப்பின் சில பக்கங்கள்.........\nபிற நாடுகளில் தமிழ் இனி....\nஇலக்கியச் சந்திப்பு - 8\nஇலக்கியச் சந்திப்பு - 7 -\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=390:-06062018-30062018-&catid=2:info&Itemid=4", "date_download": "2018-06-21T10:16:56Z", "digest": "sha1:AOGCBSZEK5ONX4P3OFRRRXBTBXOB4JS2", "length": 6401, "nlines": 83, "source_domain": "bergenhindusabha.info", "title": "விசேட நாட்கள்  06.06.2018 – 30.06.2018", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n11.06.2018 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்\nஇன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\n16.06.2018 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்\nஇன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nஇன்றைய தினத்தில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்\nமாலை 17:45 மணிக்கு சங்கற்பம்\nமாலை 19:00 மணிக்கு பூசை\nமாலை 19:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n27.06.2018  புதன்கிழமை - பூரணை விரதம்\nஇன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\nஉபயம் பூரணை விரதம் –  kr. 400,-\nகுறிப்பு: உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.\n27.06.2018  புதன்கிழமை - பூரணை விரதம்\n09.07.2018 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்\n17.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை - 1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2008/03/blog-post_20.html", "date_download": "2018-06-21T10:27:55Z", "digest": "sha1:7OUA5XPURXZNL52NAXCEFH2256SGTJJ6", "length": 39997, "nlines": 723, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: சக்கையாகப் போவது எது?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஒரு திரைப்படப் பாடலை இன்று பண்பலையில் கேட்க நேர்ந்தது.\nஇப்பொதெல்லாம் 'டா' போட்டுத்தான் நாயகி\nநாயகனைக் கொஞ்சுகிறாள் அல்லது கூப்பிடுகிறாள்\nநாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் - நமது இளைஞர்\nகளுக்கு என்ன கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது\nவாழ்க்கை, வினைப் பகுதி (action period) எதிர்வினைப் பகுதி\n(reaction period) என்ற இரண்டு பகுதிகளை உடையதாகும்\nவினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்\nஎதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.\nவரவிற்கு மேல் செலவு செய்து கொண்டிருப்பவன்\nஎதிர்காலத்தில் கடனில் மூழ்கித் தத்தளிப்பானே அதுபோல\nஇன்று கலக்கலாகத் திரிகின்றவன் வருங்காலத்தில்\nநல்லது கெட்டதுகளை உணர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை\nசாத்துக்குடிகளைத் தேடி அலைபவனைக் காலன் பிழிந்து\nஜூசாக்கிக் குடித்துவிடுவான். பழத்தோல் குப்பைக் கூடைக்குப்\nபோவது போல அப்படி அலைந்தவனும் குப்பைக்\nவாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்து - வகுப்பறை\nமாணவர்கள் தங்களை நெறிப்படுத்திக் கொள்ள உதவலாம்\nஜோதிடப் பாடங்களுக்கு மத்தியில் இனி தத்துவப் பாடங்களும்\nநடத்தப்படும். அவை உரை வடிவாகவும் இருக்கும் அல்லது\nஉரையுடன் பாடல் வடிவாகவும் இருக்கும்.\nசொந்த சரக்காகவும் இருக்கும், தேடிப் பிடித்து வந்த சரக்காகவும்\nஇருக்கும். ஆனால் மனதைத் தொடும்படியாக இருக்கும்.\nஆகவே அனைவரையும் படித்துக் கேட்டுப் பயனுற வேண்டுகிறேன்\nஇசைஞானி இளையராஜா அவர்கள் பாடிய தத்துவப் பாடல்\nஉரை மற்றும் ஒலி வடிவத்துடன் இன்று பதிவு செய்யப்படுகிறது.\nபாடல் எளிமையாக இருப்பதால் விளக்கம் தேவையில்லை\nஅப்ப னென்றும் அம்மை யென்றும்\nகுப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே\nஅப்ப னென்றும் அம்மை யென்றும்\nகுப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே\nகுத்தம் என்று யாரும் இல்லை\nஉன் சொந்தம் உன் பந்தம்\nஅப்ப னென்றும் அம்மை யென்றும்\nஆணும் பெண்ணும் கொட்டி வச்ச\nகுப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே\nகையும் காலும் மூக்கும் கொண்டு\nஆட ஆடப் பாவம் சேரும்\nஆட நானும் மாட்டேன் என்று\nநீ போடு மெய்ஞான விலங்கு\nகுப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே\nபந்தபாசச் சேற்றில் வந்து விழுந்த தேகம்\nஎந்த கங்கையாற்றில் இந்த அழுக்குப் போகும்\nகுப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\n/வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்து - வகுப்பறை\nமாணவர்கள் தங்களை நெறிப்படுத்திக் கொள்ள உதவலாம்\n//வினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்\nஎதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.//\nஎந்த ஊரில் இருக்கிறீர்கள் சாமி\nபெயரைச் சொல்லாவிட்டலும் ஊரையாவது சொல்லலாமில்லையா\n//Premji Saidவினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்\nஎதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.//\nவகுப்பறைக்குள்ளே நானும் வந்துருக்கேன் வாத்தியார் ஐயா.\n//ஒரு திரைப்படப் பாடலை இன்று பண்பலையில் கேட்க நேர்ந்தது.\nஅண்ணா உங்களுக்குப் பொறுமை அதிகம்.\nவகுப்பறைக்குள்ளே நானும் வந்துருக்கேன் வாத்தியார் ஐயா.\nஆகா, போட்டுக் கொண்டு விட்டேன்.\nமற்ற மாணவர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு பாடம் படிக்கிறார்கள்)\n//ஒரு திரைப்படப் பாடலை இன்று பண்பலையில் கேட்க நேர்ந்தது.\nஅண்ணா உங்களுக்குப் பொறுமை அதிகம்.\nராசா குரல் கொடுத்துப் பாடும் பாடல் அத்தனையிலும் இசை தூளாக\nஇருக்கும். கவனித்துப் பார்த்து இருக்கிறீர்களா யோகன்\nநெறியாளர் (இதற்கும் மறுப்பு வேண்டாம்) திருமிகு சுப்பையா அவர்களின் இச் சேவைக்கு என் நெஞ்சுநிறை நன்றிகள்.எதுவெல்லாம் முன்பு பன்பு குறைந்ததாக கருதப்பட்டதோ அதுவெல்லாம் இன்று தலைவிரித்து சதிராடும் கொடுமையாய் உலாவருவதை எதிர்த்து தங்கள் தொடங்கும் ஆன்மீக/சமுதாய/மனிதநேய மறுமலர்ச்சிக்கு உங்கள் மாணவர்கள்/ஆதரவ்வாளைர்கள்/நலவிருபம்பிகள் அனைவரது 100 % ஆதரவு முழுமையாக கிடைக்கும் -நெல்லைகண்ணா/21-03-2008\nவாத்தியாரே.. இந்தப் பாட்டைக் கேட்டு ரொம்ப நாளாச்சு.. ஞாபகப்படுத்திவிட்டுட்டீங்க.. பாட்டை முழுசா கேட்டுட்டேன்..\nநெறியாளர் (இதற்கும் மறுப்பு வேண்டாம்) திருமிகு சுப்பையா அவர்களின் இச் சேவைக்கு என் நெஞ்சுநிறை நன்றிகள்.எதுவெல்லாம் முன்பு பன்பு குறைந்ததாக கருதப்பட்டதோ அதுவெல்லாம் இன்று தலைவிரித்து சதிராடும் கொடுமையாய் உலாவருவதை எதிர்த்து தங்கள் தொடங்கும் ஆன்மீக/சமுதாய/மனிதநேய மறுமலர்ச்சிக்கு உங்கள் மாணவர்கள்/ஆதரவாளைர்கள்/நல விருபம்பிகள் அனைவரது 100 % ஆதரவு முழுமையாக கிடைக்கும் -நெல்லைகண்ணா/21-03-2008//////\nவாத்தியாரே.. இந்தப் பாட்டைக் கேட்டு ரொம்ப நாளாச்சு.. ஞாபகப்படுத்திவிட்டுட்டீங்க.. பாட்டை முழுசா கேட்டுட்டேன்..\nவழிதவறி இளமை உற்சாகத்தில் - மனப்போதையுடன் போய்க்கொண்டிருப்பவனுக்கு\n/எந்த ஊரில் இருக்கிறீர்கள் சாமி\nஎன்னங்க ஐயா... பண்ணறது.. நம்ம பொழப்பு பரதேசி பொழப்பாச்சி..\nவினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்\n//வினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்\nஎதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.//\nஅருமை. இதைத்தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று கூறுவார்கள்.\nராஜா சின்ன ரோஜா பாடல் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை\nஎழுதும் எண்ணம் இருக்கிறது. நேரம் வரட்டும் நண்பரே\n/எந்த ஊரில் இருக்கிறீர்கள் சாமி\n/ என்னங்க ஐயா... பண்ணறது.. நம்ம பொழப்பு பரதேசி பொழப்பாச்சி..\nசிவகாசிக்காரன் என்று போடுங்கள் சுவாமி\nஅதுதான் உங்களுடைய ஜன்ம பூமிக்கு நீங்கள் செய்யும் மரியாதை\nவாருங்கள் எங்கள் (ஊர்த்) தங்கம்\nநீங்கள் சொல்லி விட்டீர்கள். செய்யாமல் போவேனா\nவினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்\nஎதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.\n//வினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்\nஎதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.//\nஅருமை. இதைத்தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று கூறுவார்கள்.\nராஜா சின்ன ரோஜா பாடல் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை/////\nஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி டாக்டர்\nஓ போடு பாட்டும் வாத்தியாரும்\nஉங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2014/04/astrology.html", "date_download": "2018-06-21T10:30:48Z", "digest": "sha1:FKITCIKM64VRLQPRLPKIDCCVJQ7RL4VJ", "length": 54992, "nlines": 730, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: மலர் இல்லாத தோட்டமா, மகன் இல்லாத அன்னையா, மகனே நீ இல்லையா?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology: மலர் இல்லாத தோட்டமா, மகன் இல்லாத அன்னையா, மகனே நீ இல்லையா\nAstrology: மலர் இல்லாத தோட்டமா, மகன் இல்லாத அன்னையா, மகனே நீ இல்லையா\nQuiz: 50 புதிர் எண்.50\nவிடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nஇன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி தான். அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்\nகீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.\nஒரு பெண்ணிற்குத் திருமணமானவுடன் குழந்தை பிறக்க வேண்டும். அதுதான் அவளுக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சியையும், இருவீட்டாரிடமும் பரஸ்பரம் ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணும். திருமணமான அடுத்த ஆண்டே அது நிகழ வேண்டும். அல்லது குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளுக்குள்ளாவது அந்நிகழ்வு ஏற்பட வேண்டும்.\nஅம்மணிக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லையா குழந்தை உண்டு என்றால் உடனே பிறந்ததா குழந்தை உண்டு என்றால் உடனே பிறந்ததா அல்லது தாமதமாகப் பிறந்ததா குழந்தை இல்லை என்றால், ஏன் இல்லை\nவழக்கமாக 2, 11, 4, 7 ஆம் வீடுகளை மட்டுமே அலசி வந்த உங்களுக்கு இன்று வித்தியாசமாக 5ஆம் வீட்டை அலசும் வாய்ப்பைக் கொடுத்துள்ளேன்\nஅலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள் விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் ���ாத்துக்கொண்டிருக்கிறேன்\nலேபிள்கள்: Astrology, classroom, Quiz, புதிர் போட்டிகள்\nசனைச்சரன் நிற்பது பூராடம் மூன்றாம் பாதத்தில்.குரு பகவான் நிற்பது மூலம் இரண்டாம் பாததில். மாந்தி, சனியால் லக்கினமும், குருபகவானும் பாப‌கர்த்தாரியில்ல் மாட்டிக்கொண்டனர். விருச்சிக லக்கினம் என்பதால் குருவே 5ம் இடத்து அதிபதி. அதிபதியும், காரகனுமான் குருபகவான் அடிவாங்கிவிட்டார்.\n5ம் இடமும் செவ்வாய் கேதுவால் பாபகர்த்தாரியில் சிக்கிவிட்டது. 9க்கு உடைய\nசந்திரனும் 6ல் சென்று மறைந்துவிட்டார்.\nஅம்மையாருக்கு சந்தான பாக்கியம் இல்லை.\nஜாதகருக்கு குழந்தை பாக்கியம் கிடையாது, காரணங்கள்:\n(1) லக்கிணாதிபதி ஆறாம் இடத்தில்.\n(2) ஐந்தாம் வீடு அதிபதி மற்றும் காரகன் (குரு) ஆட்சியுடன் இருந்தாலும் அந்த வீடு பாப கர்தாரி யோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.\n(3) மேலும் குருவின் பார்வை அந்த வீட்டில் விழவில்லை.\nஅம்மணியின் திருமணம் தாமதமாக நடந்திருக்கும்.\nகுழந்தையும் உடனே பிறந்திருக்காது. தாமதமாகவே பிறந்திருக்கும்.\n1) களத்திர ஸ்தானம் கத்தரிக்குள் இருப்பதாலும் சுக்கிரன் பாபியுடன் எட்டில் மறைந்த்தாலும், திருமண தாமதம்.\n2) அயன,சயன,போக போக்கிய ஸ்தானத்தில் மாந்தி; ஸ்தானாதிபதியோ எட்டில் பாபியுடன். எனவே சயனபோகமும் குறைவுதான்.\nஇந்த அடிப்படைக் காரணங்களைத் தவிர, புத்திர காரகனான குரு, சனியின் சேர்க்கையினாலும், சுக்கிரன் (எதிரி மற்றும் விரையாதிபதி) பார்வையினாலும் பாதிக்கப் பட்டிருப்பதால் புத்திரப் பேறு தாமதமாகி இருக்கும்.\nகாரகன் ஆட்சி பெற்ற ஒரே காரணத்தால், புத்திர பேறு உண்டு; ஆனால் பாதிப்பினால் தாமதமாகவே அமைந்திருக்கும்.\nஐந்தாம் இடம் பாபா கர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது.\nஐந்தாம் இட அதிபர் சனியுடன் சேர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.\nஆகவே தாமதமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஜாததாகிக்கு தாமத புத்திர பாக்கியம்.\n5 ம் இடம் பாப கர்தத்தி யோகத்தில் (கேது க்கும் செவ்வாய் க்கும் நடுவில்).\nஇருந்தாலும் 5ம் அதிபதி குரு (புத்திர காரகனும் கூட) ஆட்சி.\n1. 5க்கு உடைய குரு ஆட்சி பெற்று 2ல் உள்ளத்தால், குழந்தை பாக்கியம் உண்டு.\n2. 5க்கு உடைய குரு, சனியுடன் உள்ளத்தால் குழந்தை பிறப்பில் தாமதம்.\n5ம் அதிபதி குரு, 2ல். அன்பான கணவனும், அழகான குழந்தையும்\nகுரு அருளால் நிச்சயம் உண்டு. 5ஆம் இடம் பாப கர்த்தாரியில்\nஇருப்பதால் குழந்தை சற்று தாமதமாக பிறக்கும்.\nபுதிர் பகுதி 50 ல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,\nபுத்திரகாரகனும், புத்திர ஸ்தான அதிபதியுமான குரு, ஆட்சி பலம் பெற்று குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால், நிச்சயம் குழந்தை உண்டு. ஆனால் மிகவும் தாமதமாக குருவின் தசா புக்தி காலத்தில் பிறந்திருக்கும்.\nராசிக்கு 5ல் ராகு, புத்திர தோஷம், ஆனால் குருவின் 10ம் பார்வையால் தோஷம் விலகி தாமதமாக குழந்தை பிறப்பு உண்டு.\nலக்னாதிபதியும் ராசி அதிபதியும் செவ்வாய். பாக்கியதிபதி சந்திரன் ஆறில் மறைவு. செவாய்யுடன் கூட்டு. மேஷத்தில் செவ்வாய் ஆட்சி. ஐந்தாம் இடம் பாபாகத்ரி யோகத்தில் கேதுவுக்கும் செவ்வாய்க்கும் இடையே மாட்டி கொண்டிருக்கிறது . மேஷத்தில் செவ்வாய் ஆட்சி. ஐந்தாம் இடம் பாபாகத்ரி யோகத்தில் கேதுவுக்கும் செவ்வாய்க்கும் இடையே மாட்டி கொண்டிருக்கிறது . ஐந்தாம் இட அதிபதியும் புத்திர காரகனுமான குரு இரண்டாம் இடத்தில் ஆட்சி ஆனால் சனியுடன். குருவுக்கு சூரியன் சுக்ரன் பார்வை.\nஅதனால் தாமதமான ஆண் மகவு பாக்கியம். சரியா அய்யா . செவ்வாய் தசையில் ஆண் மகவு பிறந்திருக்கும்.\nஅய்யா இவர் குழந்தை பாக்கியம் அற்றவர் அப்படி பிறந்தாலும் குறையுள்ள குழந்தையாக இருப்பின் பிழைத்திருக்கும் ., என் என்றால் ஐந்தாம் அதிபதி குரு வக்கிரமடைந்து இரண்டாம் இடத்தில அதாவது தன்னுடைய வீட்டிற்கு பத்தாமிடத்தில் முன்றாமிட வக்கிர சனியுடன் . எட்டாமிட கிரகங்களின் பார்வையுடன்\n20.06.1960ல் பிறந்த பெண்மணியின் ஜாதகம்.\n1. புத்திர பாக்கியம் உண்டு\n1. விருச்சிக லக்னம். லக்னாதிபதி மூலத்திரிகோணம் பெற்றாலும், 6ல் மறைவு.\n2. 7ம் அதிபதி மற்றும் களத்திரகாரகன் 8ல் மறைவு.\n3. 2ல் சனி, 12ல் மாந்தி.\n4. சந்திரன் கேமத்ருமா யோகத்திலும் லக்னம் பாபகர்த்தாரி யோகத்திலும் சிக்கி இருக்கின்றன.\nஅடிப்படையில், சிரம தசையில் இருக்கும் ஜாதகிக்கு திருமணம் தாமதமாகி இருக்கலாம்.\nபுத்திர பாக்கியத்திற்கு, 5ம் வீடு, 5ம் வீட்டின் அதிபதி, அவன் சென்று அமர்ந்த இடம், புத்திர காரகன் குரு ஆகியோரைப் பார்க்க வேண்டும்.\nஇந்த ஜாதகத்தில், 5ம் வீட்டின் அதிபதி குரு, தனது மூலத்திரிகோண வீட்டில், லக்கினத்திற்கு இரண்டில் அமர்ந்துள்ளார். இது ஒரு அருமையான அமைப்பு.\nஐந்தாம் வீட்டிற்கு எந்த ஒரு த���ய கிரகத்தின் பார்வையும் இல்லை.\nகுருவுடன் சனி இருப்பது ஓரளவிற்கு தீமையளிக்கலாம்.\nஇளைய பல்லவன் (எ) வெங்கடேஷ் கிருஷ்ணன்\nகொடுக்கப்பட்ட ஜாதக அம்மணிக்கு குழந்தை பிறந்திருக்க வாய்ப்பில்லை.\nவிருச்சிக லக்னம்,மேஷ ராசி ஜாதகி.\n1.லக்னாதிபதி 6ல் பாக்யாதிபதி சந்திரனுடன் மறைந்து விட்டார்.\n2.ஜாதகிக்கு 24 வயதிற்கு மேல் வந்த ராகு தசையில் தாமத திருமணம் நடந்து இருக்கும். அதனால் பல்வேறு சிரம்த்தின் இடையில் தாம்பத்திய ஜீவனம்.\n3.ஐந்தாம் பாவம் பாபகர்த்தாரியின் பிடியில்.\n4.ஐந்துக்கு அதிபதியும், குழந்தை பிறப்பிற்கு காரகானான குரு சனியுடன் 2ல் எனக்கு என்ன போச்சு என்று அமர்ந்து விட்டார்.\n5.5ம் பாவத்திற்கு எந்த சுபக் கிரக பார்வையும் இல்லை.\n6.உடல் காரகனான சூரியன், சனியின் நேர் பார்வையில் உள்ளார். அதனால் அவ்வப்போது சுகவீனமற்று இருந்திருப்பார்.\nஅதனால் ஜாதகிக்கு குழந்தைகள் இல்லை.\nசந்திரன் க்குக்கு 5 இல் ராகு இருப்பதால்ம், திருமண வயதில் ராகு திசை வருவதால்ம், 15 ,18 வருடம் களித்து குரு திசைஇல் ஆண் குழந்தை பெற்றிருப்பார்\nகுழந்தைக்கு 5ம் வீடு,அதிபதி,காரகன் குரு நிலைமை இவற்றில்\n1. 5ம் வீடு பாபக்கத்தாரி யோகதில்,\nஅதிபதி மற்றும் காரகன் குரு 2ம் வீட்டில் ஆட்சியாகி உடன் 3ம் அதிபதி சனியால் கெட்டார்.\n2. 5க்கு 5ம் இடம் 9ம் பெண்களுக்கு குழந்தை பாக்கியத்தில் முக்கியம் என்பதால்,\n9ம் இடம் 8ம் அதிபதி புதனால் கெட்டது. 9ம் அதிபதி 6ம் மறைவு ஸ்தானத்தில் உடன் ஆட்சி பெற்ற 6ம் அதிபதி.\nஸ்திர லக்னமான விருச்சிக லக்னத்திற்கு 9ம் அதிபதி சந்திரன் பாதகாதிபதியாகி போக ஸ்தானத்தினை விரையம் ஆக்கினார்.உடன் 6ம் அதிபதி செவ்வாய் பார்வை.\nயோகாதிபதி குரு சனியால் கெட்டார்\n3. மேலும் 12ல் அயன சயன போக ஸ்தானத்தில் மாந்தியும் சுகஸ்தானத்தில் கேதுவும் போக வாழ்வினை கெடுத்ததால்\nஜாதகிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.\nஇந்த ஜாதகிக்கு திருமணம்மாகிருக்க வாய்ப்பு இல்லை. காரணம் 7ம் இடத்திற்கும் களதிரதிர்க்கும் உரிய சுக்கிரன் 8இல் மறைவு உடன் சூரியன் சேர்கை சனியின் நேரடி பார்வையில், குருவும் பார்க்கிறார் ஆனால் சனியுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார். அத்துடன் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம் & பாக்கிய ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் கூடவே நடந்த தசாக்களும் சாதகமாக இல்லை. கூடவே சுக ஸ்தானத்���ில் கேது, அயன சயன போக ஸ்தானத்தில் மாந்தி. இவற்றையும்மீறி திருமணம் நடந்திருந்தாலும் புத்திர பாக்கியம் இல்லை காரணம் 5ம் இட அதிபதியும் புத்திர காரகனுமாகிய குரு சனியின் சேர்கை மற்றும் சூரியனின் பார்வையில், சுக்கிரனும் பார்க்கிறார் ஆனால் சூரியனுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார். அத்துடன் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம் & பாக்கிய ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் அதுவும் அட்டமாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில். குழந்தை பாக்கியத்திற்கு பெண்கள் ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் மிகவும் முக்கியம்.\nஅய்யா வணக்கம், லக்கினதிபதியும், பாக்கியதிபதியும், 6 ல் மறைந்துள்ளார்கள் எனவே ஜாதகர் வாழ்க்கை போராட்டமானது,\n6 ம் அதிபதி 6 ல் நோயுள்ளவர்.\nஐந்தாம் அதிபதி குரு 2 ல் சனியுடன் 2 ல் சனி குடும்பம் பிரச்சனை அதிகம்.\nலக்கினாதிபதி,ஐந்து,ஒன்பதாம் ஆகிய அதிபதிகள் 6,8,12 ல் மறைந்தால் குழந்தை இல்லை.\nஎந்த சுப கிரகங்களின் பார்வையும் ஐந்தாம் வீட்டின் மேல் இல்லை.\nஐந்தாம் வீட்டின் பாக்கியாதிபதி செவ்வாய் 6 ல் மறைந்துள்ளார்.\nஐந்தாம் வீட்டுக்கு ஐந்தாம் வீடு 6 ம் அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வையில் உள்ளது.\nஅயன சயன பாக்கியம் மாந்தி மற்றும் செவ்வாயின் 7,8 பார்வையில்.\nஎனவே ஜாதகருக்கு குழந்தை இல்லை.\nஐந்தாம் இடம் பாபக்ார்த்தரி யோகத்தில் மற்றும் இந்தம் அதிபதி சனியுடன் சேர்ப்பு மற்றும் சூரியன் பார்க்கப்படுவதால் மற்றும் சுப பார்வை 5 மற்றும் 5ஆம் அதிபதி மேல் இல்லாததால் குழந்தை பாக்கியம் இல்லை.\n20 June 1960, மாலை 6.00க்கு பரணி நட்ச்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி.\n34 வயதில் தாமதமாக‌ குழந்தை பிறந்திருக்கும்.\nவிருச்சிக ராசிக்கு யோகாரர்கள் குரு, சந்திரன்.\nஇந்த ஜாதகத்தில் லக்கினம், 5ம் வீடு, 7ம் வீடு, 9ம் வீடு ஆகிய நான்கு வீடுகள் பாபகர்தாரி தோஷம்.\nஇந்த ஜாதகத்தின் பலம் இதுதான்.\n1. பலவீன‌மான‌ 6ம் வீட்டில் அமர்ந்திருக்கும் செவ்வாயையும்(3 பரல்), 7ம் வீட்டு அதிபதி 8ம் வீட்டில் அமர்ந்திருக்கும் சுக்கிரனையும், யோக காரனான குரு தன் 5ம், 7ம் பார்வையால் வைத்துள்ளார்.அத‌னால் திரும‌ண‌ம் எற்ப‌ட்ட‌து.\n2. 5ம் வீட்டு அதிபதி குருவை சூரியனும், சுக்கிரனும் தன் 7ம் சுப பார்வையால் பார்ப்பதால் ஜாதகிக்கு 34 வயதில் தாமதமாக‌ ஆண் குழந்தை பாக்கியம் கிடைத்தது. இந்த ஜாதகத்தில் முக்கியமா��‌ பாஸ்கர யோகம் உள்ளது.\nதாமதமாக குழந்தை பாக்கியம் கிடைத்ததற்க்கு காரணம் 2ல் இருக்கும் சனியால் குடும்பத்தில் பிரச்சனை, 5ம் வீடு பாபகர்தாரி தோஷம், 5ம் வீட்டின் மீது எந்த சுப கிரங்களின் பார்வையும் இல்லை. 5ம் வீட்டு அதிப‌தி குரு, 2ல் ச‌னியுட‌ன் கூட்டு.\nலக்கினாதிபதி செவ்வாயுடன் சந்திரன் சேர்ந்திருப்பதால் சசி மங்கள யோகம் 6ம் வீட்டில் உள்ளது. பாக்கியஸ்தானம் 9ம் வீடு பாபகர்தாரி தோஷம், 9ம் வீட்டு அதிபதி சந்திரன் 6ல் லக்கினாதிபதியுடன் .\nகுழந்தை காரகர் குரு பகவானே இந்த இலக்கினத்திற்கு 5ம் வீட்டு அதிபதியும் ஆகிறார். அவர் ஆட்சி பலத்தோடு 2ம் வீட்டில் இருக்கிறார். உடன், 3 மற்றும் 4ம் வீட்டு அதிபதி சனி பகவான். 5ம் வீட்டிற்கு சுபர்/அசுபர் பார்வை ஏதும் இல்லை. குரு பகவானுக்கு 8ம் வீட்டில் உள்ள சூரியன் மற்றும் சுக்கிரன் பார்வை உண்டு. சூரியன் விருச்சிக இலக்கினத்திற்கு கர்மாதிபதி, சுக்கிரன் களத்திரகாரகர், மற்றும் இந்த இலக்கினத்திற்கு 7 மற்றும் 12க்கு உரியவர். இலக்கினாதிபதி ஆட்சி பலம் பெற்றாலும் 6ம் வீட்டில் சந்திரனுடன். இவர்களுக்கு குரு பார்வை உண்டு. மேலும் இலக்கினாதிபதி இலக்கினத்தை தனது பார்வையில் வைத்திருக்கிறார். எல்லாம் இருந்தும், 5ம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. 4ம் வீட்டில் கேது, 6ம் வீட்டில் தேய்பிறை சந்திரன் மற்றும் செவ்வாய். அதனால், குழந்தை தாமதமாக பிறந்திருக்கும்.\nபுத்திர தோஉஷம் உள்ள ஜாதகம். சந்திரனக்கு 5ல் தீய கிரகம் இருந்தாலோ அல்லது 5ம் வீட்டீற்கு 2 பக்கம் தீய கிரகம் இருந்தாலோ புத்திரதோஉஷம்.\nகுருவும்,உடனிருக்கும் சனியும் வக்கிரமான நிலையில்,7ம் பார்வை உள்ள சுக்கிரன் அஸ்தங்கதமான நிலையில் மேலும் 2மிடத்தில் குருவுடன் உள்ள வக்கிர சனி தடை ஏற்படித்திருக்கும்.\nஇன்றைய புதிருக்கான விடை: புத்திர பாக்கியம் இல்லாத,தடைஉள்ள ஜாதகம்.\n* விருச்சிக லக்னம்,மேச ராசி;லக்கினாதிபதி ஆட்சி பெற்று 6ல் மறைவு.\n*5க்குரிய புத்திர ஸ்தானதிபதியும் புத்திரகாரகனுமான குரு(வக்கிரம்} ஆட்சி பெற்று 3,4க்குரிய (5ம் ஸ்தானதிற்க்கு 12க்குரியவன்)வக்கிர சனியின் சேர்க்கை யுடன் அமர்ந்து பலமிழந்தது.\n*இதை தவிர்த்து புத்திர ஸ்தானமானது பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது.\nமேலும் லக்கினம் 3,7,9மற்றும்11ம் ஸ்தானங்கள் பாபகரத்தாரி யோகத்தில் உ���்ளது.\n*7க்குரிய சுக்கிரன் அஸ்தங்கமடைந்து 8ல் மறைவு,9க்குரிய பாக்கிய ஸ்தானா திபதியான சந்திரன் 6ல் மறைவு போன்றபலகீனமான நிலையில் இருப்பதுடன் 5ம் இடத்தை சுபர் யாரேனும் பார்வை செய்யாது இருப்பதும்\nசரியான விடையினை தெரிந்துகொள்ள ஆவல் ஐயா.\nShort story:சிறுகதை: பராமரிப்பு நிதி-பகுதி 2\nShort story: சிறுகதை: பராமரிப்பு நிதி\nபரமசிவன் கழுத்தில் இருந்து என்ன கேட்டது பாம்பு\nDevotional: உங்கள் துன்பங்கள் நீங்க, நீங்கள் என்ன ...\nMonkeys in the net. இணையத்தில் திரியும் குரங்குகள்...\nAstrology: அகர முதல எழுத்தை எல்லாம் தகர சிலேட்டில்...\nDevotional: மனதில் என்றும் நிலைத்து நிற்பவன் அவன்\nHumour - நகைச்சுவை: கால் சென்ட்டர் கலாட்டாக்கள்\nTrue Story: உண்மை நிகழ்ச்சி: சோகமும் சுகமானதுதான்\nHumour: நகைச்சுவை: மூட்டுவலி ஏன் வருகிறது\nAstrology: புத்தாண்டே வருக: பொன், பொருளைத் தருக\nDevotional: நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே\nAstrology: இல்லை இல்லை நீ என எண்ண எண்ண வேதனை\nAstrology: மலர் இல்லாத தோட்டமா, மகன் இல்லாத அன்னைய...\nHumour: நகைச்சுவை: எல்லாமே தேர்தலுக்காகத்தான்\nHumour: நகைச்சுவை: சிரிக்க மட்டுமே; சண்டைக்கு வர வ...\nShort story சிறுகதை: வாங்கி வந்த வரம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132554-topic", "date_download": "2018-06-21T10:57:42Z", "digest": "sha1:QFCNDE26JPUAVZ6EC7HXBZTZVRZJVPOB", "length": 15137, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என் காதல் உயிரை தேடி", "raw_content": "\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை ��யன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nஎன் காதல் உயிரை தேடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nஎன் காதல் உயிரை தேடி\nஎன் காதல் உயிரை தேடி\nஎன் காதல் உயிரை தேடி\nஅணுஅணுவாய் காதலில் தேன் ஊற்றி\nஎன் காதலியோடு பருக நினைக்கும்\nஉன் மனதை திருடும் கள்வனும் அல்ல\nஉன் காமத்தீயை கொளுத்தும் காமனும் அல்ல\nஉன் அன்பை மட்டும் எதிர்பார்க்கும் அன்பரசன்..\nநீயும் ஒரு பெண் என்றால்\nஉன்னுள்ளும் பெண்மை உள்ளது என்றால்\nஉன் நாணத்தால் என்னை நாட வை\nஉன் மனதால் என்னை மடிய வை\nமுடிந்தால் என்னை காதலிக்க வை\nஎன் வாழ்நாளின் மரண சப்தம்...\nஇருந்தால் என் அருகில் வா...\nRe: என் காதல் உயிரை தேடி\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: என் காதல் ��யிரை தேடி\nRe: என் காதல் உயிரை தேடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/science/03/128887?ref=magazine", "date_download": "2018-06-21T10:31:48Z", "digest": "sha1:6A6MXPHMDOSVH2NKNR57TOUCLKPLNTGI", "length": 7408, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "போலி வைரஸ்களை உருவாக்க உந்துதல் கொடுக்கும் புற்றுநோய் கலங்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோலி வைரஸ்களை உருவாக்க உந்துதல் கொடுக்கும் புற்றுநோய் கலங்கள்\nபுற்றுநோய் தாக்கத்தின்போது அனேகமான கலங்களில் வைரஸ் போன்ற அமைப்புக்கள் உருவாக ஆரம்பிக்கும்.\nஉண்மையில் இவை போலியான வைரஸ்கள் ஆகும்.\nபுற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளான கலங்களே ஏனைய கலங்களில் இவ்வாறான ஒரு மாயையை ஏற்படுத்த தூண்டுகின்றன.\nஇதனை பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.\nமேலும் இவ்வாறான கலங்களே புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு தடையாக அமைகின்றன எனவும் கண்டுபிடித்துள்ளனர்.\nவைரஸ் போன்ற நோய்க்கிருமிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த இன்டபெரோன் எனும் புரதம் கலங்களில் சுரக்கும்.\nஇது நோயெதிப்பு சக்தியினை செயற்பாட்டு நிலையில் வைத்திருக்கும்.\nகுறித்த இன்டெபெரோன் உற்பத்தியினை RN7SL1 எனும் RNA மூலக்கூறு மந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றது.\nஇதன் காரணமாகவே புற்றுநோய் தாக்கம் தவிர்ந்த ஏனைய கலங்களில் போலியான வைரஸ் போன்ற அமைப்பு தோற்றுவிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/volunteers-along-with-puthiyathalaimurai-nammalmudiyum-team-involved-in-cleaning-activities.html", "date_download": "2018-06-21T10:43:52Z", "digest": "sha1:YZIL3NROCLLHOKWDZIYU56CLQS5T7S5R", "length": 11055, "nlines": 171, "source_domain": "tamil.theneotv.com", "title": "Volunteers along with Puthiyathalaimurai Nammalmudiyum team involved in cleaning activities | TheNeoTV Tamil", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..யார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\n3-வது நாளாக தொடரும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறிகள் விலை 25% உயர்வு\nயாதும் ஊரே | தஞ்சாவூர் மாவட்டம் குறித்த சிறப்பம்சங்கள் | Yadhum Oorey | News18Tamilnadu\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/e-paper/163188.html", "date_download": "2018-06-21T10:02:31Z", "digest": "sha1:WWJAR5VSVUZ324CAG2B5TWZJE7W6TN7A", "length": 5910, "nlines": 105, "source_domain": "viduthalai.in", "title": "13-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 8", "raw_content": "\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏ��் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nவியாழன், 21 ஜூன் 2018\ne-paper»13-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 8\n13-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 8\n13-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 8\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2015/05/blog-post_29.html", "date_download": "2018-06-21T10:07:34Z", "digest": "sha1:FOSE32MSZ25I2RJGZDREXZMBOI2UPE3H", "length": 13963, "nlines": 126, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "மாஸ் - சினிமா விமர்சனம் ~ விமர்சன உலகம்", "raw_content": "\nமாஸ் - சினிமா விமர்சனம்\nஇது பேய்ப்படம் என்று பலர் கூறியபோது நான் நம்பவில்லை . வெங்கட்பிரபாவது பேய்ப்படங்கள் எடுப்பதாவது . மனிதர் ஜாலியாக படம் எடுத்து பார்க்கவருபவர்களையும் ஜாலியாக இருக்கவைத்து , நிம்மதியாக அனுப்புவதில் வல்லவர் . அவர் போய் பேய்ப்படம் எடுக்கிறாரா அப்படியே எடுத்தாலும் கிளையேக்ஸில் பேயும் இல்லை , அது படுத்த பாயும் இல்லை என்பதுபோல் ஒரு ட்விஸ்ட் அடித்து முடித்துவிடுவார் என்று சென்றேன் .ஆனால் அந்நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கி உண்மையாகவே பேயை வைத்து படமெடுத்திருக்கிறார் வெங்கட் . அதுவும் ஒரு பேய் , இரண்டு பேயல்ல . படம் முழுதும் பேய்மயமாகவே இருக்கிறது . படத்தில் மனிதர்களைக்காட்டிலும் அதிகமாக திரையில் உலாவுவது பேய்கள் தான் . இது மட்டுமா அப்படியே எடுத்தாலும் கிளையேக்ஸில் பேயும் இல்லை , அது படுத்த பாயும் இல்லை என்பதுபோல் ஒரு ட்விஸ்ட் அடித்து முடித்துவிடுவார் என்று சென்றேன் .ஆனால் அந்நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கி உண்மையாகவே பேயை வைத்து படமெடுத்திருக்கிறார் வெங்கட் . அதுவும் ஒரு பேய் , இரண்டு பேயல்ல . படம் முழுதும் பேய்மயமாகவே இருக்கிறது . படத்தில் மனிதர்களைக்காட்டிலும் அதிகமாக திரையில் உலாவுவது பேய்கள் தான் . இது மட்டுமா எல்லாரும் அடிக்கடி வெங்கட் பிரபு என்றாலே ஒன்று சொல்லுவார்கள் . ‘கதைனா என்னனே அவருக்கு தெரியாது . அவர் படத்துல பெரிய கதைய கண்டுபிடிச்சா பொற்காசுகள் சன்மானம் ’ என்பதுபோல அடித்து விடும் ஆட்களுக்கு ஆப்படித்துவிட்டார் வெங்கட்பிரபு . முதன்முறையாக ஒரு ஆழமான கதையையும் உள்நுழைத்திருக்கிறார் . இதுமட்டுமா எல்லாரும் அடிக்கடி வெங்கட் பிரபு என்றாலே ஒன்று சொல்லுவார்கள் . ‘கதைனா என்னனே அவருக்கு தெரியாது . அவர் படத்துல பெரிய கதைய கண்டுபிடிச்சா பொற்காசுகள் சன்மானம் ’ என்பதுபோல அடித்து விடும் ஆட்களுக்கு ஆப்படித்துவிட்டார் வெங்கட்பிரபு . முதன்முறையாக ஒரு ஆழமான கதையையும் உள்நுழைத்திருக்கிறார் . இதுமட்டுமா தலைவர் கதையினுள் சென்டிமென்ட் காட்சிகளையும் புகுத்தி, தன் பழையபாணியிலிருந்து கொசம் விலகி எடுத்திருக்கிறார் என்பது படம் முடிந்தபோது எனக்கு தோன்றிய உணர்வு .\nமாஸ் எனும் மாசில்லாமணி ஒரு அநாதை. அவருடைய நண்பர் , வழக்கம்போல நம்ம ப்ரேம்ஜீ தான் .இருவரும் சிலபல திருட்டுவேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் . மாசுக்கு முதல்பார்வையிலேயே நயன்மீது காதல் வந்துவிடுகி��து . ஒருமுறை ஒரு பெரிய கையின் பணத்தை அடித்து மாசும் , அவரது நண்பர் ஜெட்லியும் மாட்டிக்கொள்கிறார்கள் . தப்பிக்கும்போது ஏற்படும் விபத்தில் ப்ரேம்ஜீ இறந்துவிட , மாசுக்கு இறந்தவர்களெல்லாம் தெரிய ஆரம்பிக்கிறார்கள் (THE SIXTH SENSE நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல ) . இறந்தவர்களிடம் பேசும் மாஸ் , அவர்களுக்குத் தேவையானவற்றை செய்வதாக நம்பவைத்து அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார் . அதாவது ஆவிகளை ஒவ்வொரு வீடாய் அனுப்பி , அவ்வீட்டிலுள்ளோர்களுக்கு தொல்லைக்கொடுத்து , ஆவி ஓட்டும் ஆளாக தானே என்ட்ரி ஆகி , ஆவிகளை விரட்டுவது போல் நடித்து பணம் சம்பாதிக்கிறார் . ஒருமுறை ஒரு வீட்டினுள் ஆவி விரட்ட செல்லும்போது , அங்கே சூர்யாவை போல இருக்கும் ஆவியை சந்திக்கிறார் . அந்த ஆவியின் பெயர் சக்தி . அது மாசியைப்பற்றி எல்லாவற்றையும் கூறுகிறது . மேலும் தான் சொல்லும் இடத்திற்கு சென்றால் 75 கோடி பணம் கிடைக்கும் என நம்பவைத்து அழைத்துச்சென்று மாசிக்குத் தெரியாமலே கொலை செய்யவைக்கிறது . இதேபோல் இன்னொருவனையும் கொலைசெய்யவைக்கிறது . யார் அந்த சக்தி மாஸ் கொலை செய்தவர்கள் யார் மாஸ் கொலை செய்தவர்கள் யார் மாஸை நம்பி வந்த ஆவிகளின் நிலை என்ன மாஸை நம்பி வந்த ஆவிகளின் நிலை என்ன மாஸின் திருட்டுத்தனத்தை அறிந்து பிரிந்துபோன காதலியின் நிலை என்ன மாஸின் திருட்டுத்தனத்தை அறிந்து பிரிந்துபோன காதலியின் நிலை என்ன என்பதெல்லாம் படத்தினைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .\nமுதலில் படத்தின் குறைகளை பார்த்துவிடலாம் . முதல்குறை சூர்யா - நயன்தாரா காதல் போர்ஷன் . படத்திற்கும் அதற்கும் துளி சம்பந்தமுமில்லை எனினும் தேவ்வையில்லாமல் வலுக்கட்டாயமாக உள்நுழைத்திருக்கிறார் வெங்கட் . மங்காத்தா படத்தில் த்ரிஷாவிற்கு ஒரு ரோல் கொடுத்து , அந்த ரோலை கதையுடன் சம்பந்தப்படுத்தியவர் , இப்படத்தில் ஏனோ படுகோட்டை விட்டுவிட்டார் . தேவையில்லாமல் 20 நிமிடம் வேஸ்ட் .மேலும் அந்த காதல் காட்சிகளெல்லாம் படுதிராபை . கோவா , சென்னைபோன்ற படங்களில் காதலை அழகாக காட்சிப்படுத்திய வெங்கட்பிரபா இப்படி கோட்டைவிட்டார் என்ற சந்தேகம் மனதில் எழாமல் இல்லை .\nஅடுத்து பிரேம்ஜீ . வழக்கம்போல வழவழ கொழகொழ கேரக்டர் ; அதே மேனரிசம் ; அதே மாடுலேசன் ; அதே டயலாக் . முடியல பாஸ் .\nபாராட்டுக்குரி��வர்கள் என்றால் முதல் ஆள் யுவன் . இரண்டு RD ராஜசேகரின் கேமரா , மூன்று பிரவினின் எடிட்டிங் , சி.ஜீ . பாடல்கள் அனைத்தும் அட்டகாசமாக படம்பிடிக்கப்பட்டிருக்கிறது .\nமொத்தத்தில் ஜாலியாக ொரு சீரியஸ்கதை இந்த மாஸ் . பக்கா மாஸ் இல்லையெனினும் நல்ல கமர்சியல் ஐட்டமாக வெளிவந்துள்ளது . வெங்கட் பிரபுவின் இந்த சிக்ஸர் , பார்டரில் விழுந்துள்ளது .\nனு உங்களுக்கு டவுட் வரும் . என்ன செய்ய தினம் ஒரு டைட்டிலை இத்திரைப்படத்திற்கு வைத்துக்கொண்டிருப்பதால் பழைய டைட்டிலே இருக்கட்டும் என்று நானே வைத்துவிட்டேன் .\n7:42 pmமெக்னேஷ் திருமுருகன்அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம், தமிழ், திரைப்படம்6 comments\nபடம் நல்ல இருந்தா சரி\nதிண்டுக்கல் தனபாலன் May 30, 2015 8:09 am\nபவுண்டரி தான் என்று சொன்னார்கள்...\nவெங்கட் பிரபுவுக்கு சிக்ஸ் ஆ\nபாகுபலி – சினிமா விமர்சனம்\nAVENGERS 2 – சினிமா விமர்சனம்\nCN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்\nTERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nமாஸ் - சினிமா விமர்சனம்\nFLIGHT OF PHOENIX- சினிமா விமர்சனம்\nBLOOD DIAMOND - சினிமா விமர்சனம்\nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_3.html", "date_download": "2018-06-21T10:24:10Z", "digest": "sha1:LSEQPGBLBDIBGWZZ2EW43QE2D5CXIBQG", "length": 2228, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வெள்ள அனர்த்தம் முடிந்தது; பள்ளிவாசல் உடைப்பு அரம்பம் - பெரியகடை பள்ளியுடைப்பு", "raw_content": "\nவெள்ள அனர்த்தம் முடிந்தது; பள்ளிவாசல் உடைப்பு அரம்பம் - பெரியகடை பள்ளியுடைப்பு\nதிருகோணமலை பெரியகடை ஜூம்ஆ பள்ளிவாசல் இன்று அதிகாலை இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் அன்வர் குறிப்பிட்டார்.\nஅண்மையில் தோப்புர் பகுதியிலும் அசம்பாவித சம்பவம் இடம்பெ்ற்றது, வெள்ள அனர்த்தம் இடம்பெற்ற போது எந்தவித அசம்பாவிதமும் இடம்பெறாத நிலையில் அனர்த்த நிலை முடிந்த பிறகு மீள இனவாதம் தலைதுாக்கியுள்ளது.\nகுறித்த சம்பவத்தின் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாக மேலும் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/pattuppattu/malaipadukadam3.html", "date_download": "2018-06-21T10:41:15Z", "digest": "sha1:E4CXCSCMKHKAJ5ET3FCRSYGCNXV7CDGY", "length": 16361, "nlines": 92, "source_domain": "www.diamondtamil.com", "title": "மலைபடுகடாம் - பத்துப்பாட்டு - அவன், இலக்கியங்கள், மலைபடுகடாம், என்கிறார், பத்துப்பாட்டு, விரிந்து, யன்ன, கொண்டன, தன்ன, முசுண்டை, போகிய, காரணம், வரகு, வெண்ணெல், விளைந்திருக்கும், வளைந்து, ஆங்காங்கே, காய்த்திருந்தன, வாலிதின், காய்கள், இருக்கும், அவனது, பலரும், நாட்டில், வேள், சங்க, நவிரமலை, கேட்டுக், கேட்டு, போல், என்னும், உடைய, வளைந்த, புலவர், முதலை, அந்த", "raw_content": "\nவியாழன், ஜூன் 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்\nபேரிசை நவிர மேஎ யுறையும்\nகாரிஉண்டிக் கட வுள தியற்கையும்\nபாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரு\nஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும் 85\nஇகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்\nநுகம்படக் கடந்து நூழி லாட்டிப்\nபுரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக்\nகொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும்\nஇரைதேர்ந் திவரும் கொடுந்தாள் முதலையொட 90\nதிரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்\nவரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி\nஉரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும்\nகேளினி வேளைநீ முன்னிய திசையே\nஅவன் நாட்டு நவிரமலை முதலானவற்றின் பெருமையினைச் சொல்கிறேன், கேளுங்கள். என்று சொல்லிக்கொண்டு நூலாசிரியர் கூறத் தொடங்குகிறார். வேளை (வேள் நன்னனை) நினைத்து நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அவன் நாட்டில் நவிரமலை இருந்தது. நஞ்சுண்ட சிவனின் கோயிலும் அங்கு இருந்தது. இதன் ஆற்றலை எண்ணி உலகம் அஞ்சிக் கிடந்த காலம் அது. இருள் நீக்க எழும் இளஞாயிறு ��ோன்ற புகழைக் கொண்டவன் நன்னன். அவனது முன்னோர் பின்பற்றிய நெறி பிறழாது இவனும் பகைவரை நூழிலாட்டி வென்ற தன் வீரர்களுக்குக் கொடை நல்கும் கடப்பாடு உடையவனாய் விளங்கினான். அவனது அரண்மனை மூதூரைச் சுற்றி மதிலும் அகழியும் இருந்தன. அதன் புகழைப் பலரும் புகழக் கேட்டுக் கேட்டு போர் வீரர்களை வள்ளுவர் வில்லேர் உழவர் என்கிறார். இந்நூலாசிரியர் கௌசிகனார் அவர்களை வேல்நிழல் புலவர் என்கிறார். கொடுந்தாள் முதலை - வளைந்த கால்களை உடைய முதலை இரையைத் தேடி வளைந்த காலை உடைய முதலைகள் கல்லில் ஏறும் நீரலை மோதும் ஆய்ந்த அகழி இருக்கும். அடுத்து மலை போல் வானளாவிய மதில் இருக்கும். அவன் மூதூரைப் பலரும் புகழ்கின்றனர். அந்தப்புகழ் அவர்களுக்குச் செல்வக் கிடக்கையாக மாறிவிட்டது. மேலும் அந்தப் புகழ்மாலையைக் கேட்டுக் கேட்டு அவ்வூர் மக்கள் வெறுத்துப்போய்விட்டனர். நன்னனைப் புலவர் ‘வேள்’ என்கிறார். வேள் என்னும் சொல் முருகனைக் குறிக்கும். முருகனைச் சேஎய் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இவன் சேய்நன்னன் எனக் குறிக்கிடப்படுகிறான். இவை இவனது பெயர் பற்றிய விளக்கங்கள்.\nவழியினது நன்மையின் அளவு கூறுதல்\nமிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற் 95\nபுதுவது வந்தன் றிதுவதன் பண்பே\nவானமின்னு வசிவு பொழிய ஆனாது\nஇட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப்\nபெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து\nஅவன் நாட்டில் வளமெல்லாம் பழுத்துக்கிடக்கும். புதுப்புது வருவாய் கிடைத்துக்கொண்டேயிருக்கும். இது அந்த நாட்டுக்குப் புதியது அன்று. அந்த நாட்டுப் பண்பு அப்படி. பருவமழை தவிராது பொழிந்து போட்டதெல்லாம் பொன்னாக விளைந்ததால் வந்தது.\nஅகலிரு விசும்பி னாஅல் போல 100\nவாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை\nநீலத் தன்ன விதைப்புன மருங்கின்\nமகுளி பாயாது மலிதுளி தழாலின்\nஅகளத் தன்ன நிறைசுனைப் புறவிற்\nகெளவை போகிய கருங்காய் பிடியேழ் 105\nநெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்\nபொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்\nகொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல்\nவிளைதயிர்ப் பிதிர்வின் வீவுக் கிருவிதொறும்\nகுளிர்புரை கொடுங்காய் கொண்டன அவர 110\nமேதி யன்ன கல்பிறங்கு இயலின்\nவாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சி\nஇரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே\nமுசுண்டை - கறிசமைக்க உதவும் முசுண்டைக் கீரையின்��ொடி ஆலமரம் போல வெண்ணிறப் பூக்களோடு விரிந்து கிடந்தது. எள் - வாய் விரிந்து வெடிக்காத எள்ளுக் காய்கள் கைப்பிடி அளவுக்குள் 7 காய்கள் என்னும்படி நெருக்கமாகக் காய்த்திருந்தன. அவை ஈரம் பட்டு எண்ணெய்க் கொழுப்பேறிக் கிடந்தன. காரணம் எள் பயிரிட்ட வயலில் மண்ணின் சத்தை உறிஞ்சி மண்வளத்தைக் கெடுக்கும் மகுளிச்செடி முளைப்பதில்லை. அதற்குக் காரணம் நல்ல மழை. ஆங்காங்கே நிலம் குழிந்து பள்ளம் பட்டுக் கிடக்கும் இடங்களில் நீர் தேங்கிய சுனைகள். தினைக்கதிர்கள் - யானைக்குட்டியின் கை போல வளைந்து காய்த்திருந்தன. அவரை – தினைத்தட்டையில் ஏறி வளைந்திருக்கும் கோளியவரை கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தது. அது ‘குளிர்’ என்னும் விளையாட்டுக் கருவி போலக் காணப்பட்டது. வரகு - எருமைகள் போல் ஆங்காங்கே பாறைகள். அடுத்திருந்த வழி மண்ணில் தென்னம் பாளைபோல் விரிந்து வரகு விளைந்திருந்தது.\nபால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு\nவாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல் 115\nவேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக்\nகாலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக்\nகுறையறை வாரா நிவப்பி னறையுற்று\nஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே\nபுயற்புனிறு போகிய பூமலி புறவின் 120\nஅவற்பதங் கொண்டன அம்பொதித் தோரை\nஐவன வெண்ணெல் – இது புழுதியில் விளையும் நெல். பால் பிடித்து விளைந்திருக்கும். காற்றை உள்ளே நுழைய விடுவதால் உதிராது. கரும்பு – வேல் நட்டதுபோல் நிற்கும். எனினும் காற்றால் வளைந்து சாயும் [இறைஞ்சும்]. அது வெட்டிக் கரும்பாலைக்குக் கொண்டுசெல்லும் விளைச்சலைப் பெற்றிருந்தது. துவரை [தோரை] – புயல்காற்று வீசி, [புனிறு போகி] மண் பூத்திருக்கும் முல்லைநிலத்தில் அவல் போலப் பொதிவு கொண்டு, பதமாக விளைந்திருக்கும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமலைபடுகடாம் - பத்துப்பாட்டு, அவன், இலக்கியங்கள், மலைபடுகடாம், என்கிறார், பத்துப்பாட்டு, விரிந்து, யன்ன, கொண்டன, தன்ன, முசுண்டை, போகிய, காரணம், வரகு, வெண்ணெல், விளைந்திருக்கும், வளைந்து, ஆங்காங்கே, காய்த்திருந்தன, வாலிதின், காய்கள், இருக்கும், அவனது, பலரும், நாட்டில், வேள், சங்க, நவிரமலை, கேட்டுக், கேட்டு, போல், என்னும், உடைய, வளைந்த, புலவர், முதலை, அந்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல���வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/i/english_tamil_dictionary_i_34.html", "date_download": "2018-06-21T10:41:28Z", "digest": "sha1:SIJBA7JYSGDMKZXRTQFZLVWFIMEL244Q", "length": 9436, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "I வரிசை (I Series) - ஆங்கில-தமிழ் அகராதி - முடியாத, மானியம், வகிப்பவர், அகராதி, ஆங்கில, தமிழ், வரிசை, series, தாக்குதல், பெயரடை, செய், உருப், நடைபெறும், தென்னாப்பிரிக்க, குணப்படுத்த, பொறிக்கப்பட்ட, ஆட்சியுரிமை, word, வார்த்தை, dictionary, திருக்கோயில், english, incumbent, tamil, பதவி, கடமைப்பட்டுள்ள", "raw_content": "\nவியாழன், ஜூன் 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nI வரிசை (I Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nv. குற்றஞ் சாட்டு, குறைகூறு, குற்றச்சாட்டில் சிக்கவை.\nn. திருக்கோயில் மானியம், மானியம் வகிப்பவர் பதவி, மானியம் வகிப்பவர் ஆட்சியுரிமை, மானியம், வகிப்பவர், ஆட்சியுரிமை எல்லை, பணி வகிப்பு, கடமை, பொறுப்பு, சார்பு, சர்புநிலை, மேலார்வு, மேற்கவிவு,.\n-1 n. திருக்கோயில் மானியம் வகிப்பவர், பதவி வகிப்பவர்.\n-2 a. மேற்கிடக்கிற, படுத்திருக்ககிற, மேற்படிந்தழுத்துகிற., நெருக்குகிற, சார்ந்துள்ள, கடமைப்பட்டுள்ள, சுமத்தப்பெற்ற, பொறுப்பேற்றப் பெற்றுள்ள.\nn. pl. ஒன்றன் தொடக்க நிலைகள், 1501-ஆம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட நுல்கள்.\nv. வருவித்துக்கொள், ஆட்படு, உள்ளாகு.\nn. தீராப் பிணியாளர்., குணப்படுத்த முடியாத நோயாளி, (பெயரடை) குணப்படுத்த முடியாத, திருத்த முடியாத.\na. ஆவலற்ற, அறிவ��ர்வமற்ற, அவாத்தூண்டுதலற்ற, அக்கறையற்ற, கவலைகொள்ளாத, கவர்ச்சி தராத,. சிறப்பற்ற.\nn. உள்ளேறித் தாக்குதல், திடீர்த் தண்டெழுச்சி, அடுத்தடுத்து தாக்குதல் முயற்சி.\nv. வளைவாக்கு, உள்நோக்கி வளையும்படி செய்.\nn. சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்கும் காதெலும்பு.\nn. நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட முத்திரை உரு, (பெயரடை) பொறிக்கப்பட்ட, முத்திரையடிக்கப்பட்ட, (வினை) முத்திரையடித்து உருப் பதியவை, உருப் பொறிப்பிடு,. உருவங்களால் நாணயங்களுக்குக் குறியிடு.\nn. தென்னாப்பிரிக்க பழங்குடியினரிடையே நடைபெறும் கலப்பாய்வுக் கூட்டம், தென்னாப்பிரிக்க பழங்குடியினருடன் நடைபெறும் மாநாடு.\na. கடன்பட்டுள்ள, கடனாளியாயுள்ள, நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ள, கடப்பாடுடைய.\na. நாணமில்லாத, நடை நயமற்ற, மரியாதையற்ற, கேவலமான, இழிவான, தகுதியற்ற, அருவருப்பான.\na. இலை உதிராத, ஆண்டு முழுவதும் இலை தழைகளையுடைய.\na. புரிந்துகொள்ள முடியாத, பொருள் விளங்காத, அடையாளங் கண்டுணர முடியாத.\nn. திட்ட முடிபின்மை, உறுதியின்மை, ஐயப்பாட்டு நிலை, தயக்கம்.\na. திட்டமுடிபற்ற, முடிவுக்கு வராத, ஐயப்பாடான, உறுதியற்ற, தயக்க நிலையிலுள்ள, முடிவுபடுத்தப் படாத.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nI வரிசை (I Series) - ஆங்கில-தமிழ் அகராதி, முடியாத, மானியம், வகிப்பவர், அகராதி, ஆங்கில, தமிழ், வரிசை, series, தாக்குதல், பெயரடை, செய், உருப், நடைபெறும், தென்னாப்பிரிக்க, குணப்படுத்த, பொறிக்கப்பட்ட, ஆட்சியுரிமை, word, வார்த்தை, dictionary, திருக்கோயில், english, incumbent, tamil, பதவி, கடமைப்பட்டுள்ள\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_92.html", "date_download": "2018-06-21T09:57:49Z", "digest": "sha1:INMMGNXQEWXZXQNNMKBQG3F3MPF7I67A", "length": 9328, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "வடகொரியா அதிபரின் பகீர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இது தான்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவடகொரியா அதிபரின் பகீர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இது தான்\nஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பெரியளவில் தயாரிக்க வேண்டும் என்று வடகொரியா அதிபர் ’கிம் ஜாங் உன்’ அந்நாட்டு மக்களிடையே பேசியுள்ளது உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅமெரிக்காவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது. அமெரிக்காவை வீழ்த்துவதே தங்களின் இலக்கு என்றும் கூறிவருகிறது. வடகொரியா மீது ஐ.நா பாதுகாப்பு அமைப்பு பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் ஐ.நா.,வையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்நிலையில் வடகொரிய அதிபர் கின், புத்தாண்டையொட்டி அந்நாட்டு மக்களிடம் நேற்று ஊடகம் வாயிலாக உரையாடினார். புத்தாண்டு வாழ்த்து கூறிவிட்டு அவர் பேசியதாவது.. “வட கொரியா அணுசக்தி நாடாக உருவெடுத்து வருகிறது. அணுஆயுதங்களையும், ஏவுகணைகளையும் பெரியளவில் தயாரிப்பதே நம் இலக்கு” என்று பேசி உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/769-thiruvalaangadusivan15", "date_download": "2018-06-21T10:11:19Z", "digest": "sha1:Q6CZPH4TMT5HBT4MVJPIMPEOHELWP4H4", "length": 20554, "nlines": 465, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - THIRUVALLORE/திருவள்ளூர் - THIRUVALAANGADU-SIVAN/திருவாலங்காடு#சிவன்/வடாரண்யேசுவரர்.தி.த-15+மு - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஆன்மாவே அனைத்திற்கும் ஆசைப்படு. அந்த ஆசை நியாயமான உன்சக்திக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும்.\nகாரைக்கால் அம்மையார் தலையால் நடந்து அருள்+ முக்தி பெற்றது. இறைவன் காளியுடன் நடனம். ஊர்த்துவ தாண்டவத் தலம. பஞ்ச சபைகளில்-இரத்தினச்சபை. கார்கோடகன், சுநந்த முனி வழிபட்டது. ஆடவல்லான் இரத்தினசபை. ஸ்படிக லிங்கம். மரகதலிங்கம். மூலவர்க்குமேல் உருத்திராக்க விதானம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2010/08/26/kovalam/", "date_download": "2018-06-21T10:32:01Z", "digest": "sha1:5MG73FQFVNXFEKC7WS5EWRCFPSTOW6UF", "length": 18625, "nlines": 88, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "தர்ஹாவுக்கு வரும் பெண்களை வசியம்-சிறுவர்களையும் ஓரினச் சேர்க்கை | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\nதர்ஹாவுக்கு வரும் பெண்களை வசியம்-சிறுவர்களை���ும் ஓரினச் சேர்க்கை\nPosted: ஓகஸ்ட் 26, 2010 in காமவெறி, செக்ஸ் வீடியோ, முஸ்லீம் மாந்திரீக நரபலி\nதர்ஹாவுக்கு வரும் பெண்களை வசியம்-சிறுவர்களையும் ஓரினச் சேர்க்கை\nஇஸ்லாமிய மதபோதகர் மீது பகீர் குற்றச்சாட ்டு\nதர்ஹாவுக்கு வரும் பெண்களை வசியம் பண்ணி… அவர்களை தன் ஆசைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சிறுவர்களையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி அவர்களது உடல் நலத்தையும் மன நலத்தையும் கெடுக்கிறார்’ – இப்படியாக காவல்துறைக்கு பகீர் குற்றச் சாட்டுகள் போக… அந்த இஸ்லாமிய மத போதகரை குறிவைத்திருக்கிறது போலீஸ்.\nசென்னையில் இருந்து பாண்டிச் சேரிக்குப் போகும் வழியில் கிழக்குக் கடற் கரைச் சாலையில் இருக்கிறது கோவளம். இங்கு நபிகள் நாயகத்தின் நேரடி சீடரான தமீம் அன்சாரி அடக்கம் ஆகியிருக்கும் தர்ஹா அமைந்திருக்கிறது. முஸ்லிம்களும் இந்துக்களும் பெருமளவில் வந்து வழிபடும் இந்த பிரபல தர்ஹாவின் பக்கத்திலேயே… ‘போட்டியாக மஜ்லீஸ் மதி ரசூலுல்லா தைக்கா ஷெரிப்’ என்ற பெயரில் ஏ.சி.அறைகளுடன் கூடிய இஸ்லாமிய ஆசிரமத்தை நடத்திவருகிறார் ஷாகுல் ஹமீது. இவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்.சர்க்கார் வாப்பா என இஸ்லாமியர்களால் மிகுந்த மரியாதையோடு அழைக்கப்படும் இந்த ஷாகுல் ஹமீதுமீதுதான் மேற்படி குற்றச்சாட்டுக்கள் எழுந்து பலத்த பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.\nஆறடி உயரம், பருமனான தேகம், சிவந்த நிறம், உருது, அரபி, பாரசிகம் ஆகிய மொழிகளில் புலமை, குர்ரானில் தேர்ச்சி என பலரையும் வியப்பில் ஆழ்த்திவந்த இந்த 40 வயதுக்காரரை இப்போது வேறுபார்வை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோவளவாசிகள்.\nகோவளம் தர்ஹாவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் நக்கீரன் வாசகருமான அன்சர் பாஷாவிடம் இந்த விவகாரம் குறித்து நாம் கேட்டபோது “””இந்த சர்க்கார் வாப்பா மீது 2008-லேயே பாலியல் புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து கோவளம் போலீஸ் எங்கள் ஜமாத்தினரையும் தர்ஹா நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்தார்கள். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த விசயங்களை… தெரிவித்துவிட்டு வந்தோம்” என்றார்.\nஇது குறித்து மேலும் சிலரிடம் விசாரித்தபோது, “”இவர் மீது பல மன்மத புகார்கள் –குறிப்பா கல்லூரி நடத்தும் ஒரு இஸ்லாமியத் தொழிலதிபரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களிடம் இவர் நடந்துகொண்ட முறை யால் அவர்கள் தந்த புகார்தான் 2008-ல் போலீஸுக்கு வந்தது. பெரிய குடும்ப விவகாரம் என்பதால் இதை சீரியஸா எடுத்துக்கிட்டு விசாரிச்சாங்க. ஆனா மதத்தின் பெயருக்கு இழுக்குன்னுதான் அவரைப் பத்தி மழுப்பலான பதில்களைச் சொல்லியும் அவர் நல்லவர்னு எழுதிக் கொடுத்தும் சிலர் அவரைக் காப்பாத்தினாங்க” என்றார்கள் ஆணித்தரமாய்.\nகோவளம் மசூதி முத்தவல்லியும் ம.தி.மு.க. பிரமுகருமான காதர் பாஷாவிடம் இது குறித்து நாம் கேட்டபோது “””இந்த சர்க்கார் வாப்பாவின் ஆசிரமத்தில் சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது பாருக் என்பவர் கொஞ்சகாலம் தங்கி இருந்தார். அவர்தான் இப்போது சர்க்கார் வாப்பா குறித்து புகார் கொடுத்திருக்கிறார். கேட்க அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது”’என்று முடித்துக் கொண்டார்.\nகாவல்துறையிடம் புகார் தந்திருக்கும் முகமது பாருக்கை மண்ணடியில் நாம் சந்தித்தபோது “””நான் அவரோட ஆசிரமத்தில் கொஞ்சகாலம் தங்கி யிருந்தேன். அப்பதான் அவரோட செக்ஸ் ரீதியிலான நடவடிக்கை களைப் பார்த்து அதிர்ந்துபோனேன். மந்திரிச்சி தண்ணீர் கொடுப்பார். பிறகு கற்கண்டு கொடுப்பார். அதை சாப்பிடும் பெண்கள்… கண்செருகிப் போய்டுவாங்க. அப்புறம் அவர் இஷ்டப்படிதான் அவங்க நடக்கணும். இதேபோல்… சின்ன பையன்களைக் கூப்பிட்டு… என்னோட செக்ஸ் விளையாடினால் உங்களுக்கு ஆயுள் அதிகரிக்கும்னு தன் அறைக்குள் கூட்டிட்டுப்போய்டுவார். இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்து… இஸ்லாத்தின் மாண்பை இப்படி இந்த ஆள் கெடுக்கிறாரேன்னு கோபமாகித் தான்… அங்கிருந்து வந்தேன். இதை என் நண்பர்கள்ட்டசொல்லி நான் புலம்பினேன். அவங்கதான் என்னை போலீஸ்ல புகார் கொடுக்கச் சொன்னாங்க. இந்த சர்க்கார் வாப்பாவின் முகமூடியை நான் கிழிக்காம ஓயமாட்டேன்”’’என்றார் எரிச்சல் மண்டும் குரலில்.\nஇந்த பகீர் புகார்கள் குறித்து சர்க்கார் வாப்பா எனப்படும் ஷாகுல் ஹமீதிடமே நாம் கேட்டபோது “””அந்த முகமது பாருக்குக்கு அவர் மனைவி யைப் பிடிக்கலை. அதனால் அவளை பிரிச்சிவிட்ருங்கன்னு என்னிடம் கேட்டார். நான் இது சம்பந்தமா அவருக்கு எந்த உதவியையும் செய்யலை. அந்தக் கோபத் தில்தான் என்மீது கண்ட படி புகார்களைச் சொல் றார்”’’ என முடித்துக் கொண்டார்.\n“”இங்க இருக்கும் ��பிகளின் சீடரான தமீம் அன்சாரி தர்ஹாவுக்குப் போட்டியாக… சம்சுதீன் சங்கிலி வாலா என்ற சாமியார் ஒருவழிபாட்டு மையத்தை உருவாக்கி அதில் அமர்ந்துகொண்டு மந்திர மாயங்களைச் செய்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சிஷ்யர்கள் சங்கிலி வாப்பா என்ற பெய ரில் இதே வேலையை இன்றுவரை செய்துக்கிட்டு இருக்காங்க. மந்திர மாயம், பில்லி சூன்யம் என்பதே இசுலாத்துக்கு விரோதமானது. இதைச் செய்பவர்களும் இசுலாத்துக்கு விரோதமானவர் களே”’என்று அடித்துச்சொல்கிறார் கோவளம் அன்சர் பாஷா.\nநம்மிடம் மனம் நொந்து பேசிய இஸ்லாமிய நண்பர்களோ “””கோவளத்தில் மட்டுமல்ல; சென்னையின் பிரதான சாலையில் இருக்கும் மசூதியில் இமாமாக இருப்பவர் சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தி வர்றதா புகார்கள் வருது. கொளத்தூர் பகுதியில் இருக்கும் ஒரு மதரசாவில் அரபி பாடம் நடத்தும் மௌலவி ஒருவர், படிக்கும் பசங்களை அசிங்கமான காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிறதாவும் புகார். இசுலாத்தின் மாண்பைக் கெடுக்கும் இப்படிப்பட்டவர்களைக் களையெடுத் தாகணும்”’என்கிறார்கள் கோபம் கோபமாய்.\nதேசிய லீக் கட்சியின் தலைவரான பஷீர் முகமதுவோ “”தர்ஹாக்களில் நடக்கும் மாந்த் ரீகம், பில்லிசூன்யம் போன்றவை ஏமாற்று வேலைகள்தான். இதை அனுமதிக்கக் கூடாது” என்கிறார் கவலையாய்.\nஆன்மீக போலி கள்… எல்லா மதங்களிலும் இருக்கிறார் கள். நித்யானந்தாக் களும் எல்லா மதங்களி லும் இருக்கிறார்கள்.\n6:53 முப இல் ஓகஸ்ட் 26, 2010\n8:28 முப இல் ஓகஸ்ட் 1, 2013\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமகளின் நுழைவுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு:காஷ்மீர் மந்திரி ராஜினாமா செய்ய மறுப்பு\nசவுதி அரேபியாவில் வேலை செய்த இலங்கை பெண்ணின் உடலில் ஆணிகள் அடித்து வேலைக்கார சித்ரவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Barneveld+nl.php", "date_download": "2018-06-21T10:21:27Z", "digest": "sha1:V57YIYH5RZ2ZYGPN4FHTDOEV6C6JPCCO", "length": 4510, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Barneveld (நெதர்லாந்து)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டி���ை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Barneveld\nபகுதி குறியீடு: 0342 (+31342)\nமுன்னொட்டு 0342 என்பது Barneveldக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Barneveld என்பது நெதர்லாந்து அமைந்துள்ளது. நீங்கள் நெதர்லாந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நெதர்லாந்து நாட்டின் குறியீடு என்பது +31 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Barneveld உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +31342 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Barneveld உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +31342-க்கு மாற்றாக, நீங்கள் 0031342-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Barneveld (நெதர்லாந்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/india/india_history/magadha_mauryan_empire/greek_invasions.html", "date_download": "2018-06-21T10:22:35Z", "digest": "sha1:NP4IEC53BHASQNQXBXQ27TN5XIUNSZK6", "length": 12481, "nlines": 57, "source_domain": "diamondtamil.com", "title": "கிரேக்கப் படையெடுப்புகள் - அலெக்சாண்டர், வரலாறு, இந்திய, அவர், போரஸ், இந்தியா, ஆண்டு, கிரேக்கப், ஹைடாஸ்பஸ், படையெடுப்புகள், ஜீலம், இந்தியாவின், ஆய்வு, கிழக்கு, புவியியல், போரிட்டார், பின்னர், போரசின், நதியைக், கடந்து, போர், கண்டார், தட்சசீலத்து, படையெடுப்பின்போது, அரசியல், அலெக்சாண்டரின், இந்தியாவில், சிறு, படையெடுத்து, படையெடுத்தார், அம்பி, ஆட்சி, இருந்தன, வடமேற்கு, அவரது, எளிதாக", "raw_content": "\nவியாழன், ஜூன் 21, 2018\nஉலகம் இந்தியா பொது���றிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇந்தியாவில் அலெக்சாண்டரின் படையெடுப்பு (கி.மு. 327 - கி.மு. 325)\nஅலெக்சாண்டர் படையெடுப்பின்போது அரசியல் நிலை\nபாரசீகர்கள் படையெடுத்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு மாசிடோனியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் இந்தியானின்மீது படையெடுத்தார். அவரது படையெடுப்பின்போது வடமேற்கு இந்தியாவில் பல சிறு அரசுகள் இருந்தன. தட்சசீலத்து அம்பி, அபிசார நாட்டு அரசன், ஜீலம், சீனாப் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்த போரஸ் போன்ற முதன்மையான அரசர்கள் இப்பகுதியில் ஆட்சி புரிந்தனர். நிசா போன்ற பல குடியரசு நாடுகளும் இருந்தன. இந்தியாவின் அரசியல் ஒற்றுமை குறைந்த பகுதியாக வடமேற்கு இந்தியா விளங்கியதோடு, ஆட்சியாளர்களும் தங்களுக்கிடையே போரிட்டுக் கொண்டிருந்தனர். பொது எதிரியை வீழ்த்துவதற்குக்கூட அவர்கள் ஒன்று சேரவில்லை. இருப்பினும், பல்முனை எதிர்ப்புகளை வெற்றிகொள்வது என்பது அலெக்சாண்டருக்கு எளிதாக இருந்தது என்று கூறமுடியாது.\nகி.மு. 334 ஆம் ஆண்டு தனது தந்தை பிளிப் மறைந்தபிறகு, அலெக்சாண்டர் மாசிடோனியாவின் அரசராகப் பதவியேற்றார். கி.மு, 330 ஆம் ஆண்டு அர்பேலா போரில் மூன்றாம் டேரியசை முறியடித்து பாரசீகம் முழுவதையும் கைப்பற்றினார். மேலும் கிழக்கு நோக்கி படையெடுத்து இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய மாகாணத்தைக் கைப்பற்றுவது அவரது நோக்கம். ஹெரோடோடஸ் போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருந்த இந்தியாவின் செல்வச் செழிப்பு அலெக்சாண்டரின் கவனத்தை ஈர்த்தது, புவியியல் ஆய்வு மேற்கொள்ளும் ஆர்வம் மற்றும் இயற்கையை ஆய்வு செய்தல் போன்ற காரணங்களாலும் அலெக்சாண்டர் இந்தியா ���ீது படையெடுத்தார். இந்தியாவிற்கு கிழக்கே தொடர்ந்து கடல் இருப்பதாகவும் அவர் நம்பினார். அது அக்காலத்திய புவியியல் கருத்தாக இருந்தது. எனவே இந்தியாவை கைப்பற்றுவதன்மூலம் உலகத்தின் கிழக்கு எல்லையை கைப்பற்றிவிடலாம் என்றும் அவர் கனவு கண்டார்.\nகி.மு. 327 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் இந்துகுஷ் மலைகளைக் கடந்து, கிட்டத்தட்ட எட்டுமாத காலம் அங்கிருந்த பழங்குடிகளிடம் போரிட்டார். கி.மு. 326ல் அவர் படகுப்பாலம் அமைத்து சிந்து நதியைக் கடந்தார். தட்சசீலத்து அம்பி அவரை அன்புடன் வரவேற்றார். அங்கிருந்துகொண்டே, போரஸ் மன்னரை சரணடையுமாறு கோரினார். ஆனால், போரஸ் அதற்கு உடன்படாமல் போரிடுவதற்கு தயாரானார். பின்னர், அலெக்சாண்டர் தட்சசீலத்திலிருந்து புறப்பட்டு ஹைடாஸ்பஸ் (ஜீலம்) நதிக்கரையை அடைந்தார். நதிக்கு அப்பால் போரசின் பெரும்படை அணிவகுத்திருப்பதைக் கண்டார். ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதனைக் கடப்பது எளிதாக இருக்கவில்லை. சிறிது நாட்கள் காத்திருந்த பின்னர் அவர் ஜிலம் நதியைக் கடந்து காரிச்சமவெளியில் போரசின் படைகளோடு போரிட்டார். இதுவே புகழ்மிக்க ஹைடாஸ்பஸ் போர் எனப்படுகிறது. மிகவும் கடுமையான போராகவே அது காணப்பட்டது. வலிமையான படைகள் இருந்தபோதிலும் இறுதியில் போரஸ் தோற்றுப் போனார். இந்திய அரசனின் வீரத்தையும் தலைமைப் பண்பையும் கண்டு வியப்பெய்திய அலெக்சாண்டர் போரசை பெருந்தன்மையுடன் நடத்தியதோடு மீண்டும் அரியணையில் அமர்த்தினார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகிரேக்கப் படையெடுப்புகள் , அலெக்சாண்டர், வரலாறு, இந்திய, அவர், போரஸ், இந்தியா, ஆண்டு, கிரேக்கப், ஹைடாஸ்பஸ், படையெடுப்புகள், ஜீலம், இந்தியாவின், ஆய்வு, கிழக்கு, புவியியல், போரிட்டார், பின்னர், போரசின், நதியைக், கடந்து, போர், கண்டார், தட்சசீலத்து, படையெடுப்பின்போது, அரசியல், அலெக்சாண்டரின், இந்தியாவில், சிறு, படையெடுத்து, படையெடுத்தார், அம்பி, ஆட்சி, இருந்தன, வடமேற்கு, அவரது, எளிதாக\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்���ுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-oct15/30359-2016-03-06-11-59-36", "date_download": "2018-06-21T10:35:20Z", "digest": "sha1:MN7F5O2HEVLVUHFEAPCSNXVUFNVMGQBL", "length": 35851, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "காவிகளை அடக்கும் காளைகள் வேண்டும்", "raw_content": "\nசிந்தனையாளன் - அக்டோபர் 2015\nஅம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சி பெறலாமா இந்துமதம்\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nஅகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார்\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nமானுட விடுதலை - பெரியாரும் அம்பேத்கரும்\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nதிப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது\nஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி\nகுல்பர்க் சொசைட்டி தீர்ப்பில் இருந்து இந்திய மக்கள் எதை தெரிந்து கொள்ளலாம்\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: சிந்தனையாளன் - அக்டோபர் 2015\nவெளியிடப்பட்டது: 06 மார்ச் 2016\nகாவிகளை அடக்கும் காளைகள் வேண்டும்\nநரேந்திர மோடி நாடாள வந்தபின், மதுகுடித்த குரங்குகள் போல் மதவெறிக் கும்பல்கள் ஆட்டம் போடுகின்றன. காந்தியார் கொலைக்கு முன்பே கத்தி யைக் கூர்தீட்டத் தொடங்கியவர்கள், இப்போது தங்கள் ஆட்சி அமைந்துவிட்டதால், சூலத்தைக் கையிலேந்திச் சுற்றி வருகிறார்கள். திரிசூலத்தின் ஒருமுனை கிருத்து வர்களை நோக்கி, இன்னொன்று இசுலாமியர்களுக்கு; மற்றது மதச்சார்பின்மைக் கொள்கையைப் போற்றும் மானுடப் பற்றாளர் கழுத்துக்கு\nஅப்படித்தான் அண்மையில் கன்னட அறிஞர் எம்.எம். கல்புர்க்கி, தன் 77ஆம் வயதில் இந்துமத வெறியர்களின் இரத்தப்பசிக்கு இரையாகிவிட்டார். பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த பல்கலை வித்தகர். சாகித்திய அகாதெமி விருதுபெற்ற சாதனையாளர், கன்னட உரைநடை இலக்கியத்தில் கரைகண்டவர். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், மாற்றா ரையும் போற்றுகின்ற மாந்தநேய மாண்பாளர்.\nஆயினும் தான் கொண்ட கொள்கையைக் குன்றிமணி அளவும் விட்டுக் கொடுக்காதவர். மடமைப் பழக்கவழக்கங்கள் மீது அவர் தொடுத்த போரானது மதவாதிகளை எரிச்ச லுறச் செய்தது. எதிரிகள் அவருக்கு மிரட்டல் விடத் தொடங்கினர். இதனால் அவருக்குக் கடந்த 2014 சூன் முதல் காவல்துறை பாதுகாப்புத் தந்தது.\nஆனால் அஞ்சா நெஞ்சினராகிய கல்புர்க்கி சில மாதங்களுக்கு முன்புதான் தனக்கு எந்தப் பாதுகாப்பும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார். நேரம் பார்த்துக் காத்திருந்த வன்னெஞ்சக் கயவர்கள் 30.8.2015 அன்று அவரிடம் அய்யம் கேட்க வந்த மாணவர்கள் போல் வீட்டின் உள்ளே புகுந்து சுட்டுக்கொன்றுவிட்டனர். மாணவர்கள், பல்துறை அறிஞர், வணிகர்கள், பொது மக்கள் என எல்லாத் தரப்பாரும் மறைந்த கல்புர்க்கி உடலுக்கு நேரில் வந்து வீரவணக்கம் செலுத்தினர். கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் அடைக் கப்பட்டன. முழு அரசு மரியாதையுடன் அவரின் நல் லடக்கம் நடந்தது.\nஅதுமட்டுமல்ல கர்நாடகாவில் கல்புர்க்கி கொல்லப் பட்டதைத் தொடர்ந்து மற்றொரு கன்னட எழுத்தாளர் கே.எஸ். பகவான் என்பவருக்கு இந்துத்துவா அமைப் பினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின் றனர்.\nகடந்த செப்டம்பர் 10ஆம் நாள் பகவான் பெய ருக்கு வந்த ஒரு மொட்டைக் கடிதத்தில், “எத்தனை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தாலும் உன் னைக் கொலை செய்தே தீருவோம்” என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மிரட்டலுக்கெல்லாம் பகவான் அஞ்சவில்லை. “கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், மடாதிபதிகளுக்கு எதிராகவும் பேசி வருகிறேன். சங்கராச்சாரியாரைக் கண்டித்து நூல் எழுதிய போது அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டேன்.\nஅவர்கள் கல்புர்க்கியைச் சுட்டுக் கொன்றதைப் போல் என்னையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனர். ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங்தளம் அமைப்பைச் சார்ந்தவருக்குப் பிணை வழங்கப்பட் டுள்ளது. முகநூல், மின்னஞ்சல், மர்ம தொலைபேசி அழைப்புகள் மூலம் இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து மிரட்டல் விடுத���து வருகின்றனர்.\nமூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் இந்துத்துவா அமைப்பின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் பேசியதை நான் ஒருபோதும் திரும்பப் பெறமாட்டேன். அதேபோல் சகமனிதரைக் கொல்லத் துடிக்கும் விலங்குகளின் மிரட்டலுக்கு நான் எப்போதும் அஞ்சமாட்டேன்” என்று தி. இந்து ஏட்டிற்கு அவர் நேர்காணல் அளித்துள்ளார் (தி இந்து (தமிழ்) 15.9.15, பக்.11).\nஇதற்கிடையில் கல்புர்க்கியின் கொலையை வரவேற்றும், அக்கொலையாளிகளைப் பாராட்டியும் தன் முகநூலில் பதிவிட்டுள்ள மங்களூரு மாவட்ட ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரசாத் அட்டவார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆள்தான் கடந்த 2009 ஆம் ஆண்டு மங்களூரு விடுதி ஒன்றின் விருந்தில் பங்கேற்ற ஆண்களையும் பெண்களையும் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முதன்மைக் குற்றவாளி. இவர் மும்பை மற்றும் கடலோரக் கர்நாடகாவில் பெரிய நிழலுலக தாதாவாக வலம் வரும் ரவி பூசாரியின் வலக்கரம் என்று இந்து ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.\nதற்போது நாட்டில் நடப்பது பா.ச.க. ஆட்சி. பாரதிய சனதா கட்சி பாசிச வெறி பிடித்த மதவாதக் கட்சியாகும். குசராத்தில் நரேந்திர மோடியின் கீழ் அமைச்சராய் இருந்து நரபலி வேட்டையில் நன்கு பயிற்சி பெற்ற அமித்ஷா தான் அக்கட்சியின் தற்போதைய தலைவர் என்பது எவ்வளவு பெரிய பொருத்தம் கடந்த நாடாளு மன்றப் பொதுத் தேர்தலின் போது பிரதமர் வேட்பா ளராய் முன்நிறுத்தப்பட்ட நரேந்திர மோடி மிகுந்த நாவடக்கத்துடன் பேசினார்.\nநாட்டின் வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சி, ஒவ்வொரு ஏழையின் சட்டைப் பையி லும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணக்காரர் களின் கருப்புப் பணம் வெளிக்கொண்டு வரப்பட்டு நிரப்பப்படும் என்றெல்லாம் வாய்ச் சவடால் அளித்தார். இன்றோ, நம்பி வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை கூவி விற்கிறார். மறுபுறம் இவருடைய இந்து மதவாத சக்திகள் கையில் எரிதழல் ஏந்திச் சூறாவளி யாய் வலம் வருகின்றன. நாட்டைச் சுடுகாடாய் மாற்றுகின்றன.\nஆரவாரத்தோடு ஆட்சிக்கட்டில் ஏறிய அடுத்த நொடியே இந்தித் திணிப்பு, சமஸ்கிருத வாரம், குரு உத்சவ், பாடத் திட்டங்களைப் புராணக் குப்பைகளால் நிரப்புதல், கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தடை போட்டு, அதே நாளில் வயதான கிழவர் வாஜ்பாய் பெயரில் நல்லாட்சி நாள் கொண்டாட்டங்கள், மாணவர் களுக்குக் கட்டுரைப் போட்டிகள்.\nமோடி நாகாலாந்து பயணம் போகிறார். கிருத்து வப்பாதிரிகள் அடுக்கடுக்காய்த் தமக்கு நேர்ந்துவரும் கேடுகள் பற்றி அவரிடம் முறையிடுகிறார்கள். மறு நாளே தில்லியில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடக்கிறது.\n‘இராமனை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்த வர்கள்’ என்று சாடுகிறார் சாத்வி நிரஞ்சன் ஜோதி என்பவர். அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இப் படிப் பேசும் துணிவு அவருக்கு எப்படி வந்தது எல் லாம் நம் மோடியால்தான் எல் லாம் நம் மோடியால்தான் 200 ஆண்டுக்கால ஆங்கில அடிமைத்தனத்தை 1200 ஆண்டுக்கால இசுலாமிய அடிமைத்தனமாக நீட்டி நாடாளுமன்றத்திலே முழங்கி யது இந்த நரிதானே 200 ஆண்டுக்கால ஆங்கில அடிமைத்தனத்தை 1200 ஆண்டுக்கால இசுலாமிய அடிமைத்தனமாக நீட்டி நாடாளுமன்றத்திலே முழங்கி யது இந்த நரிதானே தாய் எட்டடி பாய்ந்தால் குட்டிகள் பதினாறு அடி பாய்கின்றன. கர்வாப்சி என்கிற பெயரில் மதமாற்றக் கலவரத்தில் இறங்குகின்றன. பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் மகாராஜ் ‘இந்துப் பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று இலக்கு வைக்கிறார். விசுவ இந்து பரிசத் தலைவர் பிரவீண் தொகாடியா “குழந் தைப் பேறு இல்லாத இந்துப் பெண்களுக்கு ‘Helpline\" போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கி எப்பாடுபட்டேனும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள நாங்கள் உதவுவோம்” என்று மார்தட்டுகிறார்.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த சோழவந்தான் பார்ப்பான் சுப்பிரமணியசாமி பள்ளிக் கல்லூரி வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இருந்து அக்பர், பாபர் போன்ற அழுக்குப் பிடித்த பெயர்களை நீக்கிவிட்டு, இந்து மன்னர்களின் பெயர்களை ஏராளமாகச் சேர்க்க வேண்டும் என்கிறார். நாட்டின் தலைநகரான புதுதில்லியில் இசுலாமிய மன்னனான அவுரங்கசீப் பெயரை எடுத்துவிட்டு, அந்தச் சாலைக்கு, இந்துமதத் தொண்டர் அடிப்பொடியாழ்வார் அப்துல் கலாம் பெயர் சூட்டப்படுகிறது.\nஎல்லா இடத்தி லும் இசுலாமிய எதிர்ப்பே குறி ‘யோகா நாள்’ என்ற பெயரில் மோடி நடத்திய ஒருநாள் கூத்தில் கூட முசுலீம் கள் ஏற்காத ‘சூரிய நமஸ்கார’ முறை வற்புறுத்தப் பட்டது ‘யோகா நாள்’ என்ற பெயரில் மோடி நடத்திய ஒருநாள் கூத்தில் கூட முசுலீம் கள் ஏற்காத ‘சூரிய நமஸ்கார’ முறை வற்புறுத்தப் பட்டது ‘சூரிய நமஸ்காரத்தை ஏற்றுக்கொள்ளாத வர்கள் கடலில் குதித்துச் சாகட்டும்’ என்று கருணை யோடு திருவாய்மலர்ந்தார் ‘யோகி ஆதித்ய நாத்’ என்கிற அருளாளர்.\nநாட்டில் உள்ள அறிவுப் புலங்கள் அனைத்தும் காவிப் பெருச்சாளிகளால் இட்டு நிரப்பப்படுகின்றன. இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக சுதர்சனராவ் என்கிற துளிகலப்புக்கூட இல்லாத தூய பார்ப்பனர் ஒருத்தர் நியமிக்கப்படுகிறார்.\n‘சாதி அமைப்பு என்பது நமது பன்னெடுங்காலப் பண்பாடு. அதனை மீட்டெடுப்பதே நம் கோட்பாடு என்கிற கருத்துக் கொண் டவர் இவர். இராமாயணமும், மகாபாரதமும் புராணக் கற்பனைகள் அல்ல; அப்பட்டமான வரலாற்று உண் மைகள் என்று அமித்ஷாவின் வழுக்கை மண்டையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்.\nசில மாதங்களுக்குமுன் அம்பேத்கர் விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய மோடி, தனது தலைவர் அம்பேத்கர் என்றும், அம்பேத்கர் சித்தாந்தங்களே தன்னை வாழ்வின் சிறந்த நிலைக்கு உயர்த்தியதா கவும் கூசாமல் மேடையில் புளுகினார்.\nசென்னை ஐ.ஐ.டி.யில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்திற்கு எதிராக மதவெறிக்கும்பல் எழுப்பிய கூச்சலை எல் லோரும் அறிவர். “பகவத்கீதை பைத்தியக்காரனின் உளறல்” என்று சாடியவர், அம்பேத்கர். அந்தப் பகவத் கீதையை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இவர் அமைச்சரவையில் முதன்மை யான பொறுப்பிலுள்ள சுஷ்மா சுவராஜ் என்கிற பார்ப்பனப் பெண் அமைச்சரே ஓயாமல் பல்லவி பாடுகிறார்.\nஇந்துத்துவாவின் உயிர்க் கொள்கைகளுக்கு முற்றி லும் எதிராக நின்ற நெறி, புத்த நெறி. சாதி வேற்றுமை களைச் சாடியவர், புத்தர். வருணாசிரமக் கோட்பாடு களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்டவர் அவர். கடந்த 5.9.2015 அன்று பாட்னா அருகில் உள்ள புத்தகயாவில் நடந்த அனைத்துலக புத்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மோடி புத்தரையும், புத்த நெறிகளையும் வானளாவப் புகழ்ந்தார். என்னுடைய அரசு புத்தகயாவை நாட்டின் ஆன்மிகத் தலைநகர மாக வளர்த்தெடுக்கும் என்று வாயாரப் பொய் சொன்னார்.\nஊரை ஏய்க்க, புத்தகயா கோயிலின் முன் மண்டி யிட்டு யோகாசனப் பயிற்சிகள் செய்தார். ஒரு காலத்தில் உலகமே போற்றும் அறிவுத் திருக்கோயிலாய்த் திகழ்ந்த நாலந்தா பல்கலைக்கழகத்தை எரித்து, அங்கிருந்த ���யிரக்கணக்கான பல்துறை சார்ந்த ஓலைச்சுவடி களைக் கொளுத்திக் குரங்காட்டம் போட்டவர்கள் இந்துமத வெறியர்கள்தான் என்பதை வரலாறு மறக்காது.\nஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் எளிய-சத்தான உணவு மாட்டுக்கறி. குறைந்த விலைக்குக் கிடைக்கக் கூடிய பண்டம். பசுவைக் கொல்லக் கூடாது என்பது பார்ப்பன மனுநீதி. மனுநீதிப்படி அரசாளும் சத்தீஸ்கர், இராஜஸ்தான், குசராத், மகாராட்டிரம் போன்ற மாநிலங் களில் மாட்டுக்கறிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை பா.ச.க.வுடன் கூடிக்குலவிய கட்சி சிவசேனா. கடந்த தேர்தலில் பா.ச.க., சிவசேனாவின் முதுகில் குத்தி, மகாராட்டிர மாநிலத்தில் அதிக இடங்களைப் பெற்றுவிட்டது. அந்த எரிச்சலில் இப்போது இரண்டு கட்சிகளும் எலியும் பூனையுமாக இருக்கின்றன.\nமும்பையில் சிவசேனா இறைச்சிக் கடைகளை மூட எதிர்ப் புத் தெரிவிக்கிறது. ‘இந்துப் பெண்கள் அதிகக் குழந் தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற கருத்தைக் கண்டிக்கிறது. இதற்கும் பலபடி தாண்டி சிவசேனாவின் சாம்னா ஏடு கன்னட அறிஞர் கல்புர்க்கியின் கொலை யைக் கண்டித்துத் தலையங்கம் எழுதுகிறது. ‘வயதான ஒரு நிராயுதபாணியைக் கொல்வது கோழைத்தனம்’ என்றும், அடுத்தவர் கருத்துச் சுதந்தரத்தில் தலையிட உரிமை இல்லை என்றும் எழுதும் சாம்னா, சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறந்தபோது, அவரின் கருத்து களைத் திறனாய்வு செய்து இணையதளத்தில் கருத்து வெளியிட்ட இளம்பெண் ஒருவர்மீது தாக்குதல் தொடுத் ததை மறக்க முடியுமா சிவசேனா கொல்லாமை பேசுவது புலி புல்லை மட்டுமே தின்னும் என்னும் பொய்யுரையைப் போன்றதே\nவாஜ்பாய் ஆண்டபோது, இந்துத்துவவாதிகளுக்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இல்லை. அதனால்தான் நடந்துமுடிந்த தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராய் முன்நிறுத்தினர். ஆர்.எஸ்.எஸ். தானே களத்தில் இறங்கி, நாடு முழு வதும் தொண்டர்களைப் பரப்புரையில் ஈடுபடுத்தி மாபெரும் வெற்றியைக் குவித்தது. எனவேதான், இனி நடுவண் ஆட்சியின் குடுமி நம் கையில் என அது ஆட்டம் போடுகிறது.\nஅண்மையில் புதுதில்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ச.க. சந்திப்பு நிகழ்ச்சியில் மோடி உட்பட நடுவண் அமைச்சர்கள் அத்தனைபேரும் ஆர்.எஸ்.எஸ். முன் கைகட்டி வாய்பொத்தி, மதவாதி கள் முன் கால்பணிந்து மண்டியிட்டார்கள். இன��ப் பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது, காவிக்கொடி பாட்டா ளித் தோழர்களே என்ன செய்யப் போகிறோம், நாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalasem.com/2017/01/blog-post_82.html", "date_download": "2018-06-21T10:31:54Z", "digest": "sha1:HQX6EMJ4EU6THU2GCPLKYYIKOH6ETRJH", "length": 37978, "nlines": 845, "source_domain": "www.kalasem.com", "title": "வில்பத்தும் அதன் பின்னணியும் - வை எல் எஸ் ஹமீட் | KALASEM.COM Halloween Costume ideas 2015", "raw_content": "\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஆசிரியைகளான ஜனாபா சித்தி ஹம்ஸியா றபீக் மற்றும் ஜனாபா ஹைரூன் ஹில்மி மௌஜுட் ஆகியோருக்கு ” ஆசிரியர் பிரதிபா பிரபா ” விருது\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர்) காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஆசிரியைகளான ஜனாபா சித்தி ஹம்ஸியா றபீக் மற்றும் ஜனாப...\nசாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அமாரா ஸஹ்லா 191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்\nதற்போது வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அமாரா ஸ...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்ட பதட்டம் அத்தியட்சகரின் வாக்குறுதியைத் தொடர்ந்து சுமுகநிலைக்கு வந்தது\n( எம் . வை . அமீர் , எஸ் . எம் . எம் . றம்ஸான் ) கடந்த 2017-10-12 ஆம் திகதி கல்முனையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது கத்திக்குத்...\nசாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ( ஜீ.எம்.எம்.எஸ் ) 12 மாணவர்கள் சித்தி பெற்று சாதனை\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ( ஜீ . எம் . எம் . எஸ் ) 12 மாணவர்கள் சித்தி பெற்று சா...\nதொடர் கடையடைப்பினால் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்கள் இன்று முடங்கி காணப்படுகின்றன.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது , மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல் , உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியமும் ஒன்றிணைந...\nமுன்னாள் அமைச்சர் மன்சூருக்கு நாளை கல்முனையில் விசேட துஆ பிரார்த்தனை - ஜவாத் \nகல்முனை மாநகரின் அபிவிருத்தியின் சின்னமும், அரச அலுவலகங்களை காலடியில் அமர்த்திய சானக்கியவானும்,சாதி மத வேதமின்றி அர்பனிப்புடன் சேவையாற்றி...\nசாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. எங்களுக்கு ஆசை காட்ட��� மோசம் செய்து கடைசியில் காலைவாரிவிட்ட அரசியல்வாதிகளின் நாடகமே.\n( எம்.வை.அமீர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன் ) சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம...\nபுதிய போராட்ட வியூகத்துக்கு தயாராகும் சாய்ந்தமருது\n(எம் . வை . அமீர் ) தனியான உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்ட வியூகங்களை வகுத்து போராடிவரும் சாய்ந்தமருது மா...\nசாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை சம்மந்தன் ஐயா நிறைவேற்றித்தர வேண்டும் -சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைவர்-\n( எம்.வை.அமீர் , யூ.கே.காலித்தீன் ) மூன்று தசாப்தகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும் , அநேக அரசியல் பிரமுகர்களாலும் ஏற்றுக்கொள...\nசாய்ந்தமருது பிரதான வீதியில் வர்த்தக நிலையம் ஒன்ற தீப்பற்றி எரிகிறது \n-யூ.கே.காலித்தீன்- சாய்ந்தமருது பிரதான வீதி பொதுச் சந்தை எதிரே உள்ள வர்த்தக நிலையம் ஒன்று சற்று முன்னர் தீப்பிடித்த எரிந்தவண்ணமுள்ளது. ...\nவில்பத்தும் அதன் பின்னணியும் - வை எல் எஸ் ஹமீட்\nஅண்மையில் வில்பத்து வனத்தை விரிவுபடுத்துமாறும் வனத்தில் கைவைப்பவர்களுக்கெதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nவனங்கள் பாதுகாக்கப்படவேண்டும்; என்பதில் ஆட்சேபனையில்லை. ஆனால் வனப்பாதுகாப்பின் பெயரில் குறிவைக்கப்படுபவர்கள் யார் அவர்கள் முசலி மக்களா என்பதுதான் கேள்வியாகும். ' மீள் குடியேற்றம் செய்பவர்கள் வனத்தில் இருந்து தூரத்தே குடியமர்த்தப்பட வேண்டும்' என்ற பதம் அந்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.\nநோக்கம் இனவாதமாக இருந்தாலும் அவற்றைச் செயற்படுத்த சில காரணங்கள் தேவை. மறிச்சுக்கட்டிப் பிரதேசம் வனபரிபாலன திணைக்களத்திற்கு (Forest Department) சொந்தமானது என 2012 ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்மானி அறிவித்தல் கூறுகின்றது . மறிச்சுக்கட்டி வில்பத்து எல்லையில் இருந்து அரைக் கிலோமீற்றர் தூரத்திலேயே இருக்கின்றது . எனவே அவ்வாறு வில்பத்துவிற்கு அருகில் வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் முஸ்லிம்கள் வாழ்வது வில்பத்துவிற்கு ஆபத்தானது. எனவே வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான அக்காணியை வில்பத்தின் ஒரு பகுதியாக பிரகடனப்படுத்தி அதனை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ( wildlife department) கீழ் கொண்டுவருவது ஜனாதிபதியின் உத்தரவின் உள் நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம். அதே நேரம் 3000 ஏக்கர் காணிகள் அமைச்சர் ஒருவரால் கையகப்படுத்தப் பட்டிருக்கின்றன; என்ற பலமான ஒரு குற்றச்சாட்டும் உலா வந்துகொண்டிருக்கின்றது. கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் அதில் 600 ஏக்கர் தொடர்பாக குறித்த அமைச்சரிடம் FCID இனர் விசாரணை நடாத்தியதாக ஊடகங்களில் செய்திகள் அடிபடுகின்றன. அதில் சிலவேளை ஆரம்பத் தடயங்கள் கிடைத்திருக்கலாம். எனவே அக்காணிகளை அரசுடைமையாக்குவதும் ஜனாதிபதியின் உத்தரவின் மற்றுமொரு நோக்கமாக இருக்கலாம்.\nமறிச்சுக்கட்டிப் பிரதேசம் ஆண்டாண்டு காலமாக நமது மக்கள் வாழ்ந்த பூமி. ஆனால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் காரணமாக சட்டரீதியாக அந்த உரிமையை இழந்து நிற்கின்றோம். உரிமை இருந்தும் உரிமை இல்லாத ஒரு சமூகமாக நிற்கின்றோம். சிலவேளை மறிச்சுக்கட்டி இன்று தப்பினாலும் வர்த்தமானி வாபஸ்பெறப்படாதவரை என்றோ ஒரு நாள் அது பறிபோகக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இறைவன் பாதுகாக்க வேண்டும்.\nஇங்கு சில கேள்விகள் எழுகின்றன.\nமூன்று மாவட்டங்களுக்கு இணைப்புக்குழுத் தலைவராக, சக்திவாய்ந்த அமைச்சராக இருந்தும் அவற்றையெல்லாம் சமூகத்திற்காக தூக்கிவீசிவிட்டு மைத்திரியை ஆதரிக்க வெளியில் வந்தோம் என்று அடிக்கடி பெருமையடிக்கக் கூடிய அந்தஸ்து உள்ள அமைச்சராக இருந்தும் 2012 ம் ஆண்டு குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்ட போது வனபரிபாலனத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஏன் அமைச்சர் றிசாட் பதியுதீனைக் கலந்தாலோசிக்கவில்லை என்பதும் வர்த்தமானி வெளியிடப்பட்டு சுமார் மூன்று வருடங்கள் வரை அவருக்கே அந்த வர்த்தமானி தொடர்பாக தெரிந்திருக்க வில்லை ( இது அவரே தெரிவித்தது) என்பதும் அதுவரை ஏன் G A அல்லது DS அது தொடர்பாக அமைச்சருக்கு தெரியப்படுத்தவில்லை என்பதும் அதுவரை அவரது தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதும் மறிச்சுக்கட்டி தொடர்பாக வெளியான ஒரு ஆபத்தான வர்த்தமானியைக் கூட மூன்று வருடமாக தெரிந்துகொள்ளாமல் எவ்வளவு கெட்டிதனமாக சேவை செய்திருக்கிறார் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த நல்லாட்சியில் நீங்கள் சக்தி வாய்ந்த பங்காளி என்று பெருமையடிக்கின்ற உங்களால் அந்த வர்த்மானியை ஏன் இன்னும் வாபஸ்பெறச் செய்ய முடியவில்லை.\nஇங்கு பொதுமக்களுக்கு சில உண்மைகளை தெளிவுபடுத்துத வேண்டும்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் மைத்திரிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தபோது மைத்திரி, ரணிலுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சமூகம் தொடர்பான சமூகம் தொடர்பான சில விடங்களில் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று எத்தனை தடவை நான் வலியுறுத்தினேன், என்று அவருக்கு வக்காலத்து வாங்குகின்ற சகோதரர்கள் அவரிடம் கேளுங்கள். இது தொடர்பாக கொழும்பில் உள்ள அவரது வர்த்தக நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் அவரும் நானும் மிகவும் காரசாரமான முறையில் வாக்குவாதப் படவில்லையா என்றும் அவரிடம் கேளுங்கள். ( இவற்றின் முழு விபரத்தை இன்ஷா அல்லாஹ் , எனது தொடர் கட்டுரையில் எதிர்பாருங்கள்) இறுதியாக சமூகம் தொடர்பாக ஏதாவது ஒப்பந்தம் செய்தோமா என்றும் அவரிடம் கேளுங்கள். ( இவற்றின் முழு விபரத்தை இன்ஷா அல்லாஹ் , எனது தொடர் கட்டுரையில் எதிர்பாருங்கள்) இறுதியாக சமூகம் தொடர்பாக ஏதாவது ஒப்பந்தம் செய்தோமா என்றும் அவரிடம் கேளுங்கள். ( அமைச்சுப் பதவி, பிரதியமைச்சர் பதவி, DCC chairman பதவி, தேசியப்பட்டியல் , எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிட அடுத்த தேர்தலில் சந்தர்ப்பம் போன்ற shopping list ஐத்தவிர)\nஅன்று, இந்த வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் வாங்குகின்ற விடயம், மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துதல், போன்ற பல விடயங்களை உள்வாங்கி ஒர் ஒப்பந்தம் செய்திருந்தால் இன்று மைத்திரி இவ்வாறு செய்யமுன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்திருக்க மாட்டாரா நாம் அந்த ஒப்பந்தத்தை அவரது மேசையில் போட்டு பேசியிருக்க முடியாதா நாம் அந்த ஒப்பந்தத்தை அவரது மேசையில் போட்டு பேசியிருக்க முடியாதா அதற்கும் மசியவில்லை என்றால் அதனை எடுத்துக்கொண்டு சர்வதேச சமூகத்திடம் சென்றிருக்க முடியாதா அதற்கும் மசியவில்லை என்றால் அதனை எடுத்துக்கொண்டு சர்வதேச சமூகத்திடம் சென்றிருக்க முடியாதா அன்று மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் பிரதேசம் என்று ஏற்றுக்கொண்டு வர்த்தமானியை வாபஸ் வாங்க உறுதியளித்து கையொப்பம் வைத்த மைத்திரி இன்று அதனை வில்பத்து' என்கின்றார், என்று ஐ நா சபைக்குச் சென்று கூறமுடியாதா அன்று மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் பிரதேசம் என்று ஏற்றுக்கொண்டு வர்த்தமானியை வாபஸ் வாங்க உறுதியளித்து கையொப்பம் வைத்த மைத்திரி இன்று அதனை வில்பத்து' என்கின்றார், என்று ஐ நா சபைக்குச் சென்று கூறமுடியாதா மைத்திரிக்கு தேர்தலில் ஆதரவளித்தது சரி, அதற்காக அந்த ஆதரவை ஏன் ' சும்மா அளிக்க வேண்டும்' இவற்றைத் தட்டிக்கேட்ட YLS ஹமீட் குற்றவாளி. ஆனால் இன்று நிலைமை என்ன மைத்திரிக்கு தேர்தலில் ஆதரவளித்தது சரி, அதற்காக அந்த ஆதரவை ஏன் ' சும்மா அளிக்க வேண்டும்' இவற்றைத் தட்டிக்கேட்ட YLS ஹமீட் குற்றவாளி. ஆனால் இன்று நிலைமை என்ன மறிச்சுக்கட்டி மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி\n'ஆடு கொழுத்தால் இடையனுக்கு வாசி' என்பார்கள். அதுபோல், வில்பத்தில் யாராவது கைவைத்தால் அடித்தது 'ரேஸ்' என்று உங்களது கூலி எழுத்தாளர்களை முடுக்கி விடுகிறீர்கள். எரிகின்ற வீட்டிலும் அரசியல் செய்கின்ற அசிங்கத்தை நிறுத்துங்கள். மைத்திரியிடம் உங்களது ஐந்து MPக்களையும் அழைத்துச் சென்று உங்கள் பலத்தைக் காட்டி அந்த வர்த்தமானியை வாபஸ்பெறச் செய்யுங்கள். வில்பத்துவை எந்தத் திசையில் வேண்டுமானாலும் விஸ்தரிக்கட்டும். 25 வருடம் வேதனையைச் சுமந்து மீண்டும் தம்சொந்த மண்ணை நாடியிருக்கின்ற அந்தமக்களின் ஒரு அங்குல காணி கூட அந்த விஸ்தரிப்புக்குள் வரக்கூடாது; என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி ஜனாதிபதியிடம் கூறுங்கள். அதனை சாதித்துவிட்டு எனக்கு வாக்களித்த மக்களுக்காக இதனைச் சாதித்திருக்கின்றேன்; என்று அறிக்கை விடுங்கள் . அதைவிடுத்து ஆடை களைவது போல் பதவியைத் தூக்கி வீசுவேன், உயிரையும் தியாகம் செய்து போராடுவேன், என்று வீரவசனம் பேசுவதும் வில்பத்து பிரச்சினயா உடனே முக நூலில் அடியாட்களை வைத்துப் போராடுவதும். போதும் இந்த வேசம் போடும் அரசியல்.\nமறுமையை பயந்து கொள்ளுங்கள் . தனக்கு வாக்களித்த அவலப்பட்ட மக்களுக்காக சந்தர்ப்பம் கிடைத்தும் அவர்களது பிரச்சினை தொடர்பாக பேச, ஒரு ஒப்பந்தம் செய்ய ஆயத்தமில்லை. ஏனெனில் சமூகத்தைப் பற்றிப் பேசினால் ' கற்பகதருவான' அந்த அமைசைப் பற்றிப் பேசமுடியாது. எனவே அந்த அமைச்சைப் பற்றிப் பேசினீர்கள். பெற்றுக்கொண்டீர்கள். பாவம் சமூகம்.\nஅரசியலுக்காக எந்த பாவத்தையும் செய்யத் தயங்கமாட்டீர்கள்; என்பதை ' நீங்கள் கடந்த பொதுத்தேர்தலின் போது முசலியில் ஆற்றிய உரையொன்றின் ஒளிப்பதிவை கடந்த ச��ல மாதங்களுக்கு முன்பு பார்க்கக் கிடைத்த போது புரிந்து கொண்டேன், அதில் ஹுனைஸ் பாரூக்கை ஏளனப்படுத்திப் பேசுகிறார்,அவ்வாறு பேசும்போது, ' நாங்கள் ஒப்பந்தம் செய்துவிட்டுத்தான் இந்தத் தேர்தலில் போட்டியிட வந்துள்ளோம். அதில் முசலியைப் பற்றியும் எழுதியிருக்கின்றோம். நாயகம் ( ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் , \" ஒரு வியாபாரம் செய்வதென்றாலும் அழகிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளுங்கள்; என்று\". ஆனால் ஹுனைஸ் என்ன ஒப்பந்தம் செய்து விட்டு வந்திருக்கின்றார்; என்று கேட்கின்றார்.\nஇதில் கவனிக்க வேண்டியவை, செய்யாத ஒப்பந்தத்தை செய்ததாக ' பொய் ' கூறுயது, அடுத்தது, செய்யாத ஒப்பந்தத்தில் முசலியைப் பற்றியும் எழுதியிருப்பதாக மகா பொய் கூறியது, இவை எல்லாவற்றையும் விட பஞ்சமா பாதகமானது, தனது பொய்யை நம்ப வைக்க அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் ( ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தியது.\nஅல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். இனியாவது சந்தர்ப்பவாத, சுயநல, நடிப்பு அரசியலைக் கைவிடுங்கள். உங்களை நல்லவன் என்று நம்பித்தான் நீங்கள் இந்த பதிவிக்கு வர நாங்களும் பங்களிப்புச் செய்தோம் . உங்களின் பாவங்கள் நாளை மறுமையில் எங்களையும் தொட்டுவிடக் கூடாது; என பிரார்த்திக்கின்றேன் .\nவை எல் எஸ் ஹமீட்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ்\nசாய்ந்தமருது பிரதேச குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஆசிரியைகளான ஜனாபா சித்தி ஹம்ஸியா றபீக் மற்றும் ஜனாபா ஹைரூன் ஹில்மி மௌஜுட் ஆகியோருக்கு ” ஆசிரியர் பிரதிபா பிரபா ” விருது\nஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL )கிறிக்கட் சுற்றுப் போட்டி 2018\nகல்முனை மீனவர்களை தேடி மாலைதீவில் முகாமிட்டுள்ள பி...\nசாய்ந்தமருதில் ஹோட்டல் உரிமையாளர் சங்கம் உதயம்\n2016 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின...\nஇன்றுமுதல் மூடப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்...\nவில்பத்து விவகாரத்துக்காக ஒன்றிணைந்த முஸ்லிம் தலைவ...\nபாவனைக்கு உதவாத மண் கொண்டு அபிவிருத்தி செய்யப்படுக...\nசமூக மதிப்பீட்டுக்கான அமைப்பால் தேவையுடைய மாணவர்கள...\nஅஹதியா பாடசாலைக்கு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அ...\nவில்பத்து விவகாரம்; ஜனாதிபதி எடுத்த முடிவினை நிறுத...\nசாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மாணவர்களுக்கு இலவசம...\nசாய���ந்தமருது நலன்புரி மன்றத்தால் கௌரவிக்கப்பட்ட மு...\nஇந்த காலத்தில் காய்ச்சல் வந்தால் \"டெங்கு\" என்றே கர...\nவில்பத்தும் அதன் பின்னணியும் - வை எல் எஸ் ஹமீட்\nகல்முனை ஸாஹிரா செஸ்டோ அமைப்பின் புதிய நிர்வாகத்தெர...\nகிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையம்; எமது உறவுகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/temple/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0/", "date_download": "2018-06-21T10:40:27Z", "digest": "sha1:5NVIN7YMJNNHBPQA3LGIICV66S4NZZ3V", "length": 15798, "nlines": 62, "source_domain": "www.thandoraa.com", "title": "அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் - Thandoraa", "raw_content": "\nஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nசுவாமி : புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்.\nஅம்பாள் : சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி.\nமூர்த்தி : விநாயகர், வீணாதர தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சப்தமாதர்கள்.\nதீர்த்தம் : சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம்.\nதேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இத்தலம் 11வது தலம் ஆகும். இத்தலத்தின் ராஜ கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றதும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை, பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளது. நந்தி மண்டபத்தில் இருக்கும் பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் சுவாமி சந்நிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது.\nவெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம், உள்ளது. இங்கும் நந்தி சுவாமி சந்நிதி விட்டு விலகியுள்ளது. இத்தலத்தில் அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்பதால், காலால் மிதிக்க அஞ்சி வெளியில் நின்ற திருஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி கொடுத்ததாக தலபுராணம் கூறுகிறது. சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபம் அடுத்து ந���ராசர் சபையும் அமைந்துள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன.\nமகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். அசுரனை அழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கை, அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும் உள்ளனர். இத்தலத்தில் முருகன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்து முருகனை புகழ்ந்து அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.\nகாசிப முனிவர் கங்கையை இத்தலத்தில் உள்ள கிணற்றில் வரவழைத்து அந்த நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து அருள் பெற்றார். திருஞானசம்பந்தர் அப்பரைக் காண இத்தலத்திற்கு வந்தபோது திருஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்த தலம். மேலும் அப்பர் அடிகளார் திருமடம் அமைத்து திருப்பணி செய்த தலம் ஆகும். திருவையாறைத் தலைமை கோவிலாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் ஆறாவது தலம் ஆகும்.\nமுன்னொரு காலத்தில் அகத்தியர் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைத்தார். அந்த கமண்டலத்தை காகம் கவிழ்த்தது. அதிலிருந்து தோன்றிய காவிரியான ஆறாக கிழக்கு நோக்கி ஓடி, செந்தலையிலிருந்து அந்திலி, வெள்ளாம்பிரம்பூர், ஆற்காடு, கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், சாத்தனூர் வரை சூழ இடைப்பட்ட இடங்களில் கடல்போல் நீர் தேங்கி நின்றுவிட்டது. இதற்கிடையில் உள்ள கோனேரிராஜபுரம், கருப்பூர், நடுக்காவேரி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி முதலிய ஊர்கள் எல்லாம் நீர்நிலையில் மூழ்கி இருந்தன. இந்திரன் சிவபெருமானை (ஐயாறப்பரை) வழிபட்டு காவிரியை அவர் அருளால் கிழக்கு நோக்கி அழைத்துச் சென்று கழுமலப் பூங்காவை வளப்படுத்தினான். அதன்படி காவிரி கிழக்கு நோக்கி ஓடும் போது முதலில் காணப்பட்ட நிலப்பகுதி கண்டியூர். பின்னர் ஆற்று மணல் படிந்ததாய் தோன்றியது திருப்பூந்துருத்தி. அதற்கு மேற்கே ஆலமரம் இருந்ததால் காவிரி எக்கல் நிறைந்து மேடிட்ட பகுதி நிலம் மென்மையாக பூப்போல இருந்ததால் இந்நிலப்பரப்பு “பூந்துருத்தி��� என்று அழைக்கப்பட்டது.\nகௌதம முனிவரின் சாபத்தால், இந்திரன் உடம்பெல்லாம் ஆயிரம் குறிகள் தோன்றப் பெற்றான். சாபம் நீங்க திருக்கண்ணார் கோயிலில் வழிபட்டு பிறருக்கு கண்களாக தெரியும் வரம் பெற்றான். உடலெல்லாம் கண்ணாக தோன்றிய நோய் குணமாக வேண்டி பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். அப்பொழுது இத்தலத்தில் “பூவின் நாயகனாய்” விளங்கிய சிவபெருமானை மலர்கள் கொண்டு வழிபாடு செய்து நோய் நீங்கி, மலர் போல் தூய நல்லுடல் பெற்றான் என்பதால் “பூந்துருத்தி” என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு. தேவர்கள் அனைவரும் மலர்கொண்டு இத்தல இறைவனை வழிபட்டதால் இப்பெயர் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இதனை “வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை’ என்று அப்பர் பாடல் மூலம் அறியலாம். திருமாலும், திருமகளும் இத்தல இறைவனை வழிபாடு செய்தனர் என்பதை நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பெற்ற ராஜகோபுரத்தில் உள்ள சிற்பம் எடுத்துகாட்டுகிறது. பூமகள் வழிபட்டதால் “பூந்துருத்தி” என பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது. திருமழபாடி நந்திதேவர் திருமணத்திற்கு மலர்கள் தந்து உதவியதால், அதற்கு நந்திதேவர் வந்து நன்றி கூறிவதாகவும் அமைந்த விழாவே “ஏழூர் வலம் வரும் விழா” (சப்த ஸ்தான விழா) என்பர்.\nபாடியோர் : திருநாவுக்கரசர் , அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள்.\nநடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nதிருவிழாக்கள் : சப்த ஸ்தான விழா, கந்தசஷ்டி, மகா சிவராத்திரி, பாரிவேட்டை.\nஅருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்.\nகோவில் முகவரி : அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்,திருப்பந்துருத்தி – அஞ்சல் (வழி) கண்டியூர் – 613 103 திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட் – சுஷ்மாவிடம் முறையிட்ட தம்பதி\nதமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம்\nதமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nகோவைக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்பரூபம் 2 படத்தின் டிரெ��்லர் வெளியீடு..\nபாலாஜி சக்திவேல்ன் யார் இவர்கள் \nகிணற்றில் தவறி விழுந்த யானைகள் மீட்பு\nஅருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_6690.html", "date_download": "2018-06-21T09:56:10Z", "digest": "sha1:FFGNUABHDDHAPPRINEERZNLJQNLZMBOQ", "length": 3747, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "திருட்டுத்தனமாக வெளியான வாலு பாடல்கள்", "raw_content": "\nதிருட்டுத்தனமாக வெளியான வாலு பாடல்கள்\nவாலு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்து வரும் படம் வாலு. விஜய் சந்தர் இயக்க, தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறியிருந்தனர். ஆனால் பல காரணங்களால் அன்று பாடல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.\nதிருட்டுத்தனமாக வெளியிடப்படும் பாடல்களின் தரம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆனால் வாலு படத்தின் பாடல்கள் ஒரிஜினல் அளவுக்கு சிறப்பாக இருப்பதால் படம் சம்பந்தப்பட்ட யாரோதான் பாடல்களை வெளியிட்டிருப்பார்கள் என விஜய் சந்தர் கூறியுள்ளார்.\nஇதற்கு முன் பிரியாணி படத்தின் பாடல்கள் இப்படி வெளியாயின. பாடல்கள் வெளியாகி சில தினங்கள் கழித்து அது பற்றி புகார் தந்தனர். இப்போதும் பாடல்கள் வெளியாகியுள்ளன. கூட்டிக்கழித்துப் பார்த்தால் சம்பந்தப்பட்டவர்களே பாடலை இணையத்தில் வெளியிடுகிறார்களோ என சந்தேகம் எழுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idimulhakkam.blogspot.com/2010/07/online-jobs.html", "date_download": "2018-06-21T09:50:18Z", "digest": "sha1:NSJBD4NYBOYISTKXZZBZQ3KO2FAMR3JV", "length": 6814, "nlines": 121, "source_domain": "idimulhakkam.blogspot.com", "title": "இடி முழக்கம்: ONLINE JOBS", "raw_content": "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா*********தீதும் நன்றும் பிறர் தர வாரா*********தீதும் நன்றும் பிறர் தர வாரா********தீதும் நன்றும் பிறர் தர வாரா\nஇனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்\nஅனுபவம் (72) புனைவ���கள் (42) நகைச்சுவை (41) சமூகம் (35) கவிதை (28) கட்டுரை (22) சினிமா (22) மூடநம்பிக்கை (17) கணனி (16) தொழில்நுட்பம் (13) அரசியல் (12) செய்திகள் (11) மென்பொருள் (11) இணையம் (7) பெண்கள் அறிவுரை (7) வீடியோ (5) 18+ (3) ஆன்மீகம் (3) வறுமை (3) அலைபேசி (2) காதல் (2) சிறுகதை (2) Anirudh Kissing Andrea (1) இணையத்தில் பணம் சம்பாதிக்க....Online job (1) ஈழம் (1) தமிழ். (1) தமிழ்மணம் (1) தொலைக்காட்சி (1) பசி (1) பரிந்துரை (1) பேய் (1) விளையாட்டு (1)\nமினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...\nGoogle AdSense என்பது உலகின் மிகப்பெரிய விளம்பர நெட்வொர்க் ஆகும். அதை நமது வலைப்பக்கத்தில் நிறுவினால் நமது வலைப்பக்கத்தில் உள்ள வார்த்தைகளின் மூலம் அது சம்மந்தமாக விளம்பரத்தை நமது வலைப்பக்கத்தில் காட்டும். நமது வலைப்பத்திற்க்கு வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த விளம்பரங்களின் மீது செய்யப்படும் கிளிக்கின் எண்ணிக்கையை பொறுத்து அந்த வலைப்பதிவர்க்கு வருமானம் கிடைக்கும்.\nமேலும் இந்த நிறுவங்கள் மூன்று வகையாக வருமானத்தை தருகின்றனர். அவை CPA, CPCமற்றும் CPM.\ncomputer password மறந்து போனால் சில வழி\nபிணம் தின்னும் மந்திரவாதிகள் (காசி)\nBluetooth தொழில்நுட்பம் மூலமான கணணி\nபலபெண்களை காதல் வசப்படுத்தி ...போட்டோ,வீடியோ எடுத்து..(18+)\nஇ னிமேல் நீ என்னில் பாதி... புயல் - வெயில் - மழை... பாலை - சோலை இவை எல்லாம் ஒன்றாக நாம் கடப்போம்'' என்று சினிமாக் களில் தருகிற வ...\nபெண்களுக்கு தெரியாமல் ............... வீடியோ - தொகுப்பு(18+)\nசிறிது நாளைக்கு முன் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ஆசிரியப்பயிற்சி பயிலும் ஒரு மாணவன் கல்லூரி பாத்ரூமில் உடன் படிக்கும் மாணவியை தவறான முற...\nரஜினிகாந்த் சொத்து முழுவதையும் தமிழ் மக்களுக்கே வழங்குகிறார்.\nஎனது உயிரிலும் மேலான ரசிக்க பெருமக்களே பேருந்தில் நடத்துனராக இருந்த நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஆயிரங்களில் ஆரம்பித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-06-21T10:32:23Z", "digest": "sha1:QASF5BVFABEF6SCASHY5ZIBHVEDCVY56", "length": 5972, "nlines": 79, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஆத்தூர் மிளகு கறி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமட்டன் – அரைக் கிலோ\nமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி\nதயிர் – ஒரு மேசைக்கரண்டி\nமிளகு – 1 1/2 தேக்கரண்டி\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nசோம்பு – அரை தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் – இரண்டு\nமுழு தனியா – ஒரு மேசைக்கரண்டி\nபட்டை – ஒரு அங்குல துண்டு\nதேங்காய் – ஒரு பத்தை\nஇஞ்சி – ஒரு சிறிய துண்டு\nபூண்டு – ஐந்து பற்கள்\nஎண்ணெய் – மூன்று மேசைக்கரண்டி\nசின்ன வெங்காயம் – ஐந்து\nஇஞ்சி பூண்டு விழுது – அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை – 10 இதழ்\nகொத்தமல்லி தழை – சிறிது (கடைசியில் மேலே தூவ)\nகறியை சுத்தம் செய்து ஜவ்வெடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கறியை போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு தக்காளியை கையால் பிசைந்து விட்டு சேர்க்கவும்.\nஅரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, தனியா, சோம்பு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்து கறியுடன் சேர்க்கவும்.\nஅரைத்த மசாலாவை நன்கு கறியுடன் சேர்த்து கலக்கி பத்து நிமிடம் ஊற வைக்கவும். அதில் ஒரு மேசைக்கரண்டி தயிரும் சேர்த்து கொள்ளவும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.\nதாளித்தவற்றுடன் ஊற வைத்திருக்கும் கறியை சேர்த்து பிரட்டி விடவும்.\nஐந்து நிமிடம் தீயை மிதமாக வைத்து குக்கரை மூடி போட்டு நான்கு அல்லது ஐந்து விசில் விட்டு இறக்கவும்.\nஇறக்கியதும் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான ஆத்தூர் மிளகு கறி ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/185523?ref=viewpage-manithan", "date_download": "2018-06-21T09:49:31Z", "digest": "sha1:PRTD27ULWIU26Z6MAYUI3QXNASPTVSXN", "length": 7928, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்ப்பாணத்தில் 23 இளைஞர்கள் மீது தடுத்து வைத்து தீவிர விசாரணை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் ��ிளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nயாழ்ப்பாணத்தில் 23 இளைஞர்கள் மீது தடுத்து வைத்து தீவிர விசாரணை\nயாழ்ப்பாணத்தில் 23 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த 23 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த 23 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகூர்மையான ஆயுதத்தினால் தாக்கியமை, காயமேற்படுத்தியமை மற்றும் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவிற்கமைய தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-06-21T10:16:55Z", "digest": "sha1:XUQBRSO2LUDT7UHVYOPXP5LEM6DMGLBA", "length": 3933, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டுரை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படு��்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கட்டுரை யின் அர்த்தம்\nஏதேனும் ஒரு பொருள்பற்றித் தகவல்கள், கருத்து போன்றவற்றை வெளிப்படுத்தி, உரைநடையில் (கதையாக இல்லாமல்) எழுதப்படுவது.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/5-direct-tamil-releases-today-jun-26-035350.html", "date_download": "2018-06-21T10:03:08Z", "digest": "sha1:VVNOCYUBPLHXMLZM46NRO5XW5OPQVCKQ", "length": 13070, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்று ஐந்து படங்கள் ரிலீஸ்... எதிர்ப்பார்ப்பைக் கிளப்பும் யாகாவராயினும் நாகாக்க! | 5 direct Tamil releases Today - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்று ஐந்து படங்கள் ரிலீஸ்... எதிர்ப்பார்ப்பைக் கிளப்பும் யாகாவராயினும் நாகாக்க\nஇன்று ஐந்து படங்கள் ரிலீஸ்... எதிர்ப்பார்ப்பைக் கிளப்பும் யாகாவராயினும் நாகாக்க\nபண்டிகையில்லை.. விசேஷ தினமில்லை... ஆனாலும் இந்த வெள்ளிக்கிழமை எக்கச்சக்க படங்கள் வெளியாகின்றன.\nஒன்றிரண்டல்ல..ஐந்து புதுப்படங்கள். முதலில் ஒன்பது படங்கள் வரவிருந்தன. அவற்றில் நான்கு படங்கள் பின் வாங்கியதால் இப்போது ஐந்து படங்கள்.\nஇவற்றில் யாகாவராயினும் நாகாக்க மற்றும் காவல் படங்கள் அதிக எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களாக உள்ளன.\nநல்ல தூய தமிழில், வள்ளுவரின் வரிகளைத் தலைப்பாக்கி வந்திருக்கும் இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் ரவிராஜா பினிசெட்டி தயாரித்துள்ளார். அவரது ஒரு மகன் ஆதி நாயகனாக நடிக்க, இன்னொரு மகன் சத்ய பிரபாஸ் இயக்கியுள்ளார். பக்கா ஆக்ஷன் வகைப் படம் இது. நிக்கி கல்ராணி நாயகியாக நடித்துள்ளார். ஆதிக்கு வேறு பரிமாணம் தரும் என்ற நம்பிக்கையுடன் அவர் தந்தை களமிறங்கியிருக்கிறார்.\nகிட்டத்தட்ட 200 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.\nநாகேந்திரன் இயக்கத்தில், விமல் - கீதா, சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம் காவல். புன்னகைப் பூ கீதா தயாரித்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியானதிலிருந்து பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். என் கே ஏகாம்பரம��� ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nவிஷ்ணு விஷால் நடிப்பில் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகும் படம் இன்று நேற்று நாளை. விஞ்ஞானப் பின்னணியில் வரும் கதை என்பதால் ஓரளவு எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக மாறியுள்ளது. 150 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.\nஎஸ் பி சரண் தயாரிக்க, மதுமிதா இயக்கத்தில் வெளியாகும் படம் மூணே மூணு வார்த்தை. அர்ஜூன் சிதம்பரம், அதிதி செங்கப்பா, கே பாக்யராஜ் நடித்துள்ளனர்.\nகருணாஸ் நாயகனாக நடித்துள்ள படம் லொடுக்கு பாண்டி. ரஜனீஷ் இயக்கியுள்ளார். வி சரவணன் தயாரித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தமிழ் படம் 2.0' பெயர் மாற்றம்\nகாலாவுக்கு சென்சார் கடிதம் தர வேண்டுமென்றே இழுத்தடித்ததா தயாரிப்பாளர் சங்கம்\nஇன்று முதல் சினிமா ஸ்ட்ரைக்... புதிய படங்கள் திரையிடுவது அதிரடியாக நிறுத்தம்\nஇன்று வெளியாகும் ரூ 40 கோடி முதலீட்டுப் படங்கள்... கோடம்பாக்கத்தில் கொடி பறக்குமா\nஇன்று 5 புதுப் படங்கள் ரிலீஸ்... எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமா பாலாவின் நாச்சியார்\nலென்ஸ் வைத்து படம் பார்க்கும் சென்சார் போர்டு\nஇனி சென்சாருக்கு 68 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்கணும்... கடும் அதிருப்தியில் திரையுலகம்\nஇந்த மூணுதான் தீபாவளிப் படங்கள்\nகேளிக்கை வரிக்கு எதிராக போராட்டம்: இன்று முதல் புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை\n6ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸாகாது: அப்போ மெர்சல்\nஇந்த வருஷம் விஷாலுக்கு இன்னும் ரெண்டு படம் இருக்கு\nசெப் 8-ம் தேதி 9 படங்கள் வருது\nஅள்ளிக் கொடுத்தும் வாங்க மறுக்கும் விஜய் சேதுபதி\nகாதல் கணவருக்கு கள்ளத்தொடர்பு: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nபோட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil\nமீடியாவைக் கண்டால் அலறி ஓடும் நடிகர்.. காரணம் ‘அந்த’ நடிகையா\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://villavan.wordpress.com/2009/10/05/26/", "date_download": "2018-06-21T10:05:21Z", "digest": "sha1:GPVXUNN77LDGJCW4VVIPNSDFZSH7GVGD", "length": 4049, "nlines": 54, "source_domain": "villavan.wordpress.com", "title": "வில்லவன்", "raw_content": "\nஆசிரியர் வில்லவன்பிரசுரிக்கப்பட்டது ஒக்ரோபர் 5, 2009 பிரிவுகள் அரசியல்\n11:12 முப இல் நவம்பர் 18, 2009\nநன்றி வில்லவன் தரும் செய்திக்கட்டுரைகள் அபாரம் சிறப்பான வாதங்களை முன்வைப்பது பாராட்டுக்குரியது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்களுடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு – வழக்கம்போல சனிப்பெயர்ச்சி தமிழ்நாட்டுக்கு பாதகமாகத்தான் இருக்கிறது.\nஅடுத்து Next post: தங்கம்… ஒரு கொடூரமான முதலீடு.\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nஆசிரியர்கள் தரம் – கொஞ்சம் லாஜிக்கலா பேசுவோமா\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nமோடி – கைவிடப்படுகிறார் தரித்திரத்தின் மஹாராஜா.\nவில்லவன் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_7149.html", "date_download": "2018-06-21T10:20:05Z", "digest": "sha1:OBY6VN3GDBQ5NKNBOY2FOW65KA42YAJ7", "length": 22365, "nlines": 301, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: சளியினால் மரணம் வராமல் இயற்கையாகவே வர வைக்கும் பதிகம்", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nசளியினால் மரணம் வராமல் இயற்கையாகவே வர வைக்கும் பதிகம்\n611 மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா\nமதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்\nநாதனே யென்றென்று பரவி நாளும்\nநைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து\nவாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு\nவைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்\nகாதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.1\n612 விடிவதுமே வெண்ண���ற்றை மெய்யிற் பூசி\nவெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்\nசெடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்\nசெல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்\nதுடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்\nசுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்\nகடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.2\n613 எவரேனுந் தாமாக விலாடத் திட்ட\nதிருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி\nஉவராதே அவரவரைக் கண்ட போது\nஉகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி\nஇவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி\nஇரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்\nகவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.3\n614 இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்\nதிடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு\nவிலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு\nமெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்\nதுலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்\nஉண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்\nகலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.4\n615 விருத்தனே வேலைவிட முண்ட கண்டா\nவிரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்\nஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி\nநுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்\nபொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்\nபுலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்\nகருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.5\n616 பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்\nபொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று\nபசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்\nபலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்\nவசியினா லகப்பட்டு வீழா முன்னம்\nவானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்\nகசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.6\n617 ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு\nஆவியார் போவதுமே அகத்தார் கூடி\nமையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி\nமயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்\nஐயனார்க் காளாகி அன்பு மிக்கு\nஅகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்\nகையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.7\n618 திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்\nதிகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்\nசுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்\nகடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்\nபருதிதனைப் ���ற்பறித்த பாவ நாசா\nபரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்\nகருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.8\nஇப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 6.61.9\n619 குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்\nகூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்\nதனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந்\nதசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி\nமுனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும்\nமுரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்\nகனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 6.61.10\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிரு��ந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அரு���ிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=377:-01012018-31012018-&catid=2:info&Itemid=4", "date_download": "2018-06-21T10:02:14Z", "digest": "sha1:YPXUXYMT4RXKP5XERHGF23EKCVOF5SES", "length": 9371, "nlines": 101, "source_domain": "bergenhindusabha.info", "title": "விசேட நாட்கள் 01.01.2018 – 31.01.2018", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n01.01.2018 திங்கட்கிழமை 10ம்திருவெம்பாவைப் பூசை (திருவெம்பாவை பூசை பூர்த்தி) நடேசர் ஆருத்ரா தரிசனம்\nஆங்கிலப் புதுவருட நாளாகிய இன்று சிறப்புப்பூசை மதியம் 1200-மணிக்கு நடைபெறும்.\nதிருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, நடேசர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nஅதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு\nஅதிகாலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nஅதிகாலை 5:45 மணிக்கு பூசை ஆரம்பம்.\nமதியம் 1200-மணிக்கு புது வருஷ விஷேட பூசை நடைபெறும்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.\nஇன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nஇன்றைய தினம் பகலில் பொங்கலும் விசேட பூசைகளும் நடைபெறும். அத்துடன் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 10:00 மணிக்கு பொங்கல்\nபகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்\nமாலை 7:00 மணிக்கு சாயங்கால பூசை ஆரம்பம்\n20.01.2018 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்\nஇன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் க���ட்சி இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா\n26.01.2018 வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம்\nஇன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டப பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\n31.01.2018 வெள்ளிக்கிழமை - தைப்பூசம், பூரணை விரதம்\nஇன்று பகல் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு ஸ்நபன அபிஷேகமும் மாலை மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும் நடைபெற்று, விசேட தீபாராதனைகளும் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்\nபகல் 12:00 மணிக்கு பூசை.\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்\nஇரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\nதைப்பூச உபயம் – kr. 1000,-\nஉபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.\n27.06.2018  புதன்கிழமை - பூரணை விரதம்\n09.07.2018 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்\n17.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை - 1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/director-vikraman-says-that-tax-for-tax-is-impossible/", "date_download": "2018-06-21T10:46:12Z", "digest": "sha1:PWFFWSQYVLB7SHSNTFJCZEPX42BLWMZ3", "length": 9285, "nlines": 139, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai வரிக்கு வரி சாத்தியமில்லை : விக்ரமன் - Cinema Parvai", "raw_content": "\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே\nவரிக்கு வர��� சாத்தியமில்லை : விக்ரமன்\nஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு “நான் யாரென்று நீ சொல்” என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் கீர்த்திதரன் கதாநாயகனாக நடிக்கிறார். கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான இவர், இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்திற்கு எடிட்டிங் – பிரேம், பாடல்கள் – இளையகம்பன், ஸ்டண்ட் – பம்மல் ரவி, இசை – ஜான் பீட்டர், ஒளிப்பதிவு – பாஸ்கர், நடனம் – ரவிதேவ், தயாரிப்பு – R.மணிமேகலை, எழுதி, இயக்கியிருப்பவர் – A.M.பாஸ்கர்\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் விக்ரமன், “நான் வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன். மற்ற விஷயங்களை பேச மாட்டேன். ஆனால் இங்கு பொதுவான விஷயம் ஒன்றை பேச வேண்டி உள்ளது. நேற்றும் இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டது. இது சினிமாவுக்கு பெரும் இழப்பு.\nஜி.எஸ்.டி 28 %, இது தவிர மாநில வரி 30% இது இல்லாமல் மாநிலம் வசூலிக்கும் வரி 30% க்கு 28% ஜி.எஸ்.டி என தனி வரி என மொத்தம் 65 % வரியாக போனால் எப்படி சினிமா வாழும். வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும். ஜிஎஸ்டி கட்டத் தயாராக இருக்கிறார்கள். மாநில அரசு தனது வரியை நீக்க வேண்டும்.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நடக்கிற இந்த காலகட்டத்தில் இதை மாநில அரசு யோசிக்க வேண்டும். கலைஞர் கொண்டு வந்த அந்த வரிச்சலுகையை புரட்சித் தலைவியும் கடைபிடித்தார். கலையுலகிலிருந்து முதல்வராகி எம்.ஜி.யார், கலைஞர், ஜெயலலிதா சினிமாவைக் காப்பாற்றியது மாதிரி முதல்வர் எடப்பாடி அவர்கள் வரிவிலக்கு அளித்து சினிமாவை காப்பாற்ற வேண்டும்.” என்று பேசினார்.\nA M Baskar Gajesh Keerthy Dharan Naan Yarendru Nee Sol Surekha ஏ எம் பாஸ்கர் கஜேஷ் கீர்த்திதரன் சுரேகா நான் யாரென்று நீ சொல்\nPrevious Postபா.ஜ.க. துணை ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு Next Postமும்பை காலா 12ம் தேதி முதல் சென்னையில்\nவிரைவில்… நான் யாரென்று நீ சொல்\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/weekly-rasi-palan-5-12-2015-to-10-12-2015.html", "date_download": "2018-06-21T10:43:14Z", "digest": "sha1:AV7NVH6JCD7ERMY46ENN7QSJWJF6ATV5", "length": 42014, "nlines": 243, "source_domain": "tamil.theneotv.com", "title": "Weekly Rasi Palan - 5–12–2015 To 10–12–2015 | TheNeoTV Tamil", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..யார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\n3-வது நாளாக தொடரும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறிகள் விலை 25% உயர்வு\nயாதும் ஊரே | தஞ்சாவூர் மாவட்டம் குறித்த சிறப்பம்சங்கள் | Yadhum Oorey | News18Tamilnadu\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nவார ராசிபலன் – 5–12–2015 முதல் 10–12–2015 வரை\nமேசம்: குடும்பத்தில் கணவன்– மனைவி அன்பு சீராக இருக்கும். பணத்தட்டுப்பாடு காரணமாக சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும். பெண்கள், தங்கள் பணிகளில் கவனமாக இருந்தால் மட்டுமே அன்றாட சிரமங்களைத் தவிர்க்க முடியும். கலைஞர்களுக்கு, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சகக்கலைஞர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பிரபல நிறுவனங்களில் இருந்து ஒப்பந்தங்களைப் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பணிகளில் கவனமாக நடந்து கொள்வது அவசியம். சகப்பணியாளர்களிடம் கொடுக்கல்– வாங்கல் செய்வது நட்பை பாதிக்கலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாய்ப்புகள் உருவாகும். வாடிக்கையாளர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது நன்மை அளிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு, வாடிக்கையாளர்களால் வியாபாரம் நன்றாக நடைபெற்று பண வரவு அதிகரிக்கும். தொழில் போட்டிகளை சமாளித்து விடுவீர்கள்.\nசந்திராஷ்டமம்: புதன் மாலை 5.30 மணி முதல் வியாழக்கிழமை வரை\nசிறப்புப் பரிகாரம்: சூரியனுக்கு ஞாயிற்றுக்கிழமையில், சிவப்பு வண்ண மலர்களால் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நலன்களும் வந்து சேரும்.\nரிஷபம்: குடும்பத்தில், எதிர்பார்த்ததை விட அதிக செலவு ஏற்படலாம். வேலைக்குப் போகும் பெண்கள், சக பணியாளர்களுடன் சுமுகமாகப் பழகுவது நல்லது. சிக்கனமாக இருந்து செலவுகளை குறைக்க முயற்சிப்பீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவு இருக்காது. நலிவடைந்த சகக்கலைஞர் ஒருவருக்கு தக்க சமயத்தில் பொருளுதவி செய்யும் நிலை ஏற்படும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு, புதிய பதவிகள் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். சிலருக்கு, எதிர்பார்க்கும் இனங் கள் கிடைத்து, பாதியில் நிறுத்தியிருக்கும் பணிகளைத் தொடருவார்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர் களின் அவசரத்தை உணர்ந்து பணிகளை விரைவாகச் செய்து கொடுப்பார்கள். உதவியாளர்களின் ஒத்துழைப்பு திருப்தி தருவதாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த புதிய முறைகளைக் கையாளுவீர்கள்.\nசிறப்புப் பரிகாரம்: சுதர்சன பகவானுக்கு புதன்கிழமை அன்று துளசிமாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.\nமிதுனம்: குடும்பத்தில், எதிர்பார்த்ததை விட அதிக செலவு ஏற்படலாம். வேலைக்குப் போகும் பெண்கள், சக பணியாளர்களுடன் சுமுகமாகப் பழகுவது நல்லது. சிக்கனமாக இருந்து செலவுகளை குறைக்க முயற்சிப்பீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கி���ைத்தாலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவு இருக்காது. நலிவடைந்த சகக்கலைஞர் ஒருவருக்கு தக்க சமயத்தில் பொருளுதவி செய்யும் நிலை ஏற்படும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு, புதிய பதவிகள் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். சிலருக்கு, எதிர்பார்க்கும் இனங் கள் கிடைத்து, பாதியில் நிறுத்தியிருக்கும் பணிகளைத் தொடருவார்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர் களின் அவசரத்தை உணர்ந்து பணிகளை விரைவாகச் செய்து கொடுப்பார்கள். உதவியாளர்களின் ஒத்துழைப்பு திருப்தி தருவதாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த புதிய முறைகளைக் கையாளுவீர்கள்.\nசிறப்புப் பரிகாரம்: சுதர்சன பகவானுக்கு புதன்கிழமை அன்று துளசிமாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.\nகடகம்: குடும்பத்தில், விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். செலவுகளைச் சமாளிக்க உறவினர்களின் உதவி தேவைப் படும். பெண்களுக்கு அதிக வேலைப்பளுவால் ஆரோக்கியக் குறை ஏற்படலாம். கலைஞர்களுக்கு, பழைய ஒப்பந்தங்களிலேயே தேவையான பொருள் வரவு கிடைக்கும். சகக்கலைஞர்கள், உங்கள் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு அளிப்பார்கள்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் விருப்பப்படி அவசியமான வேலையொன்றை விரைவாகச் செய்துகொடுத்துப் பாராட்டு பெறுவார்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்களால் வேலைப்பளு அதிகரிக்கும். பணிகளை விரைந்து முடித்துக் கொடுப்பதற்காக ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழிலில் வியாபார வளர்ச்சி ஏற்பட முயற்சிகளை மேற்கொள்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பங்குதாரர்களின் அனுகூலத்தால் முதலீடுகள் அதிகமாகும்.\nசிறப்புப் பரிகாரம்: கந்தனுக்கு செவ்வாய்க்கிழமை\nசிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் வெற்றியாகும்.\nசிம்மம்: குடும்பத்தில் சிலருக்கு, தற்போது வசிக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். சிலர் புதிய வீடுகட்டி குடிபோகலாம். பெண்கள் தாய்வீடு சென்று மங்கலப் பொருள்களுடன் திரும்புவார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்���ங்கள் கிடைக்கக்கூடும். ஆர்வ மிகுதியால் கடினமான பணிகளில் ஈடுபட்டு, சிறு விபத்துகளை அடைய நேரலாம். சகக்கலைஞர்கள் சிலருக்கு உதவுவீர்கள்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, விருப்ப ஓய்வு கிடைக்க வாய்ப்புண்டு. உயரதிகாரிகளிடம் பொறுமையாக நடந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகள் வந்து சேரும். சொந்தத்தொழில் செய்பவர்கள், பழைய வாடிக்கையாளர் மூலம் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடும். அவசரமாகவும், பரபரப்பாகவும் பணிகளில் ஈடுபடுவதால் ஓய்வு நேரம் குறையலாம். கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காமல் போகலாம். தொழில் போட்டிகளை சமாளிப்பது பற்றி பங்குதாரர்களோடு பேசி முடிவு எடுப்பீர்கள்.\nசிறப்புப் பரிகாரம்: லட்சுமி ஹயக்ரீவருக்கு வியாழன் அன்று துளசிமாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபட்டால் சிந்தனை சிறப்படைந்து, செல்வ வளம் பெருகும்.\nகன்னி: குடும்பத்தில் மகிழ்வான சூழ்நிலை காணப்படும். சிறுசிறு தொல்லைகள் இருந்தாலும், பாதிப்புகள் ஏற்படாது. பெண்கள், சகோதர வழி உறவுகளின் இல்ல நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் பெற்று பணிகளில் ஆர்வமுடன் பணியாற்றுவர். பண வசதிகளும், புகழும் ஏற்படும். சகக்கலைஞர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். கிடைக்க வேண்டிய பணவரவுகளைப் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்கள் மூலம் அதிக பணிகள் வந்து சேரும். அவைகளை விரைவாகச் செய்ய முற்படுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, வியாபாரத்தில் அதிக லாபம் ஏற் படலாம். பங்குதாரர்களுக்குச் சேர வேண்டியதை பிரித்துக் கொடுப்பீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு பலன் தரும்.\nசிறப்புப் பரிகாரம்: ஆஞ்சநேய சுவாமிக்கு சனிக்கிழமை வெற்றிலை மாலை சூட்டி, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்தால் வினைகள் அகன்று வெற்றி உண்டாகும்.\nதுலாம்: குடும்பத்தில் விருந்தினர்களின் வருகையால் செலவுகள் ஏற்படலாம். மங்கல நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கு கொண்டு மங்கலப் பொருட்கள் பெறக்கூடும். கலைஞர்கள், தங்கள் பணிகளில் சிறப்பாக ஈடுபடுவார்கள். புதிய ஒப்பந்த நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். உணவுக் கட்டுப்பாட்டில் கவனமின்றி ஆரோக்கியக்குறையைச் சந்திக்க நேரலாம்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, முயற்சிகள் மூலம் எதிர்பார்க்கும் காரியம் வெற்றியளிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுடன் முக்கிய வேலையை செய்து பலன் பெறுவீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபரின் அறிமுகமும், தொழில் முன்னேற்றமும் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று, லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஆலோசனைப்படி வியாபார ஸ்தலத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள்.\nசிறப்புப் பரிகாரம்: சனிபகவானுக்கு சனிக்கிழமையில் கருநீல மலர் மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நலன்களும் உண்டாகும்.\nவிருச்சிகம்: குடும்பம் சீராக நடைபெற்றாலும் சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கலாம். பெண்கள் சாமர்த்தியத்தால் அவைகளைச் சமாளிப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்குப் பணவரவுகள் இருக்கும். கலைஞர்கள், சகக்கலைஞர்கள் மூலம் புதிய ஒப்பந்தங்கள் பெற முயற்சிகளை மேற்கொள்வார்கள். கடினமான பணிகளில் நேரடியாகக் கலந்து கொள்வதைத் தவிர்ப்பது அவசியம்.\nஉத்தியோகத்தில் உயரதிகாரிகளின் எண்ணப்படி, நிறுத்தி வைத்த வேலை ஒன்றை உடனடியாக செய்யும் நிலை ஏற்படும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், அவசர வேலை ஒன்றை ஓய்வின்றி செய்து கொடுத்துப் பாராட்டுப் பெறுவார்கள். எதிர்பார்த்ததைவிட அதிக வருமானம் கிடைத்து மகிழ்ச்சி அடையலாம். கூட்டு வியாபாரம், அதிக லாபம் தரக்கூடும். வியாபார அபிவிருத்தி பற்றி பங்குதாரர்களிடம் ஆலோசிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.\nசிறப்புப் பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு வியாழன் அன்று வில்வ மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நன்மைகளும் உண்டாகும்.\nதனுசு: குடும்பத்தில் பழைய பொருட்களை மாற்றி, புதிய நவீனமான பொருட்களை வாங்கிப் பொலிவூட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகையால் பெண்களுக்கு குடும்பவேலைகள் அதிகமாகலாம். கலைஞர்கள் சகக்கலைஞர்கள் மூலம் புதிய வாய்ப்பு களைப் பெற்று ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். பணவசதிக��ால் நூதனமான பொருள்கள் இல்லத்தை அலங்கரிக்கும்.\nஉத்தியோகத்தில் மகிழ்வான சூழ்நிலை காணப்படும். உயரதிகாரிகளின் ஆதரவோடு அலுவலகத்தில் சில சலுகை களைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்க்கும் இனங்கள் சாதகமாக அமையும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்பும், பணவரவும் உண்டாகும். ஓய்வின்றி செயல்பட்டு குறித்த காலத்தில் பணிகளை முடிப்பீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். புதிய கிளைகள் தொடங்குவது பற்றி பங்குதாரர்களுடன் ஆலோசிப்பீர்கள்.\nசிறப்புப் பரிகாரம்: முருகனுக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு\nவழிபட்டால் தீவினை அகன்று செல்வம் தேடி வரும்.\nமகரம்: குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்பட்டாலும் சிறு சிறு தொல்லைகளும் ஏற்படக்கூடும். பெண்கள் பணியாற்றும்போது கவனமாக இல்லாவிட்டால் சிறு விபத்துகளைச் சந்திக்க நேரிடும். கலைஞர்கள், பணிகளில், உற்சாகம் காட்டினாலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவு இல்லாமல் போகக்கூடும். உணவுக்கட்டுப்பாடு குறைவினால் ஆரோக்கியக்குறை ஏற்படலாம்.\nஉத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். எதிர்பார்த்த இனங்கள் தள்ளிப் போகும். அவசர வேலைகளால் ஓய்வுநேரம் குறைந்து அல்லல்பட நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அதிக வேலைகள் இருந்தாலும், வருமானம் கைகளுக்கு வருவதில் தாமதமாகலாம். அவசரப் பணிகளால் காலம் பார்க்காமல் உழைக்க நேரிடும். கூட்டு வியாபாரத்தில் போட்டிகளால் மனச்சஞ்சலம் ஏற்படலாம். பங்குதாரர்களோடு போட்டிகளை முறியடிக்கத் திட்டம் தீட்டக் கூடும்.\nசந்திராஷ்டமம்: வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணி வரை\nசிறப்புப் பரிகாரம்: லட்சுமிதேவிக்கு வெள்ளிக்கிழமை\nசெந்தாமரை மலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு\nவழிபாடு செய்தால் வளர் செல்வம் தேடி வரும்.\nகும்பம்: குடும்பத்தில் மகிழ்வான போக்கு காணப்படும். எதிர்பாராத பணவரவுகள் மகிழ்வளிக்கும். மங்கல நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெற பெண்கள் முயற்சிகளை மேற்கொள்வார்கள். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தங்களின் மூலம், வாய்ப்புகளும், வசதிகளும் அடைவார்கள். சகக்கலைஞர்களின் குடும்பத்து நிகழ்ச்சிக்கு உதவும் சூழ்நிலை ஏற்படக் கூடும்.\nஉத்தியோகஸ்தர்கள், அவசியமான வேல��யை, உயரதிகாரி களின் விருப்பப்படி செய்து கொடுத்துப் பாராட்டுப்பெறுவார்கள். சிலருக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பணம் கைகளுக்கு வந்து சேரும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் வேலைகள் வந்து சேரும். செய்யும் பணிகளுக்கு எதிர்பார்க்கும் வருமானம் கிடைத்து மகிழ்வேற்படலாம். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். பங்குதாரர்களின் ஆலோசனைகளோடு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.\nசந்திராஷ்டமம்: வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணி முதல் சனி மற்றும் ஞாயிறு வரை\nசிறப்புப் பரிகாரம்: லட்சுமி நரசிம்மருக்கு புதன்கிழமை துளசிமாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு\nசெய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் வெற்றியாகும்.\nமீனம்: குடும்பம் சிறுசிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சகோதர வழி உறவுகளின் இல்லங்களுக்குச் சென்ற பெண்களுக்கு வீண் பேச்சுக்களால் மனக்கசப்பு ஏற்படலாம். கலைஞர்கள் பழைய வாய்ப்புகளிலேயே தேவையான வருமானம் பெறக்கூடும். சகக்கலைஞர்கள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெற முயற்சிகளை மேற்கொள்ளநேரலாம்.\nஉத்தியோகஸ்தர்கள், தங்கள் கடமைகளில் கவனமாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். சொந்தத்தொழில் செய்பவர்கள், பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். வேலைகளை அவசரமாக செய்ய வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில் சுமாரான வியாபாரம் இருந்தாலும், வழக்கமான லாபம் கிடைக்கும். பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.\nசந்திராஷ்டமம்: திங்கள், செவ்வாய் மற்றும் புதன் மாலை 5.30 மணி வரை\nசிறப்புப் பரிகாரம்: துர்க்கைதேவிக்கு திங்கட்கிழமைமலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்து\nவந்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.\nPrevious articleவெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி அரசுக்கு கொடுப்பதற்காக காத்திருக்கும் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/category/breaking-news/page/4/", "date_download": "2018-06-21T09:51:23Z", "digest": "sha1:I4DIYI44ED67FXYQ3PAILFV3YHNKQGYY", "length": 5043, "nlines": 88, "source_domain": "tamilscreen.com", "title": "Breaking News Archives - Page 4 of 369 - Tamilscreen", "raw_content": "\nSCOOP NEWS….. காலா ஜூன் 7-ஆம் தேதி ��ிலீஸ் இல்லை.. – ஜூலைக்கு தள்ளி வைப்பு…\nரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் ஜூன் 7-ஆம் தேதி உலம் முழுக்க வெளியாக இருப்பதாக விளம்பரப்படுத்தப்படு வருகிறது. ‘கபாலி’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித்தும்,...\nஒரு குப்பைக் கதை – விமர்சனம்\nநடனத்தில் இருந்து நடிப்புக்கு… தினேஷ் மாஸ்டரின் தில்….\n‘பிரபுதேவா’ நடித்த மனதை திருடிவிட்டாய் படம் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆனவர் தினேஷ்.. பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்ற...\n‘ஒரு குப்பை கதை’ குப்பை படம் அல்ல…\nஅறிமுக இயக்குனராக சினிமாவில் அடியெடுத்து வைக்கும் பலரும் தங்களது முதல் படத்திலேயே கமர்ஷியலாக சில அம்சங்களை புகுத்தி ரசிகர்களை கவர்ந்துவிட வேண்டும் என நினைப்பது...\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசமுத்திரக்கனி இயக்கத்தில் நானி நடிப்பில் ‘வேலன் எட்டுத்திக்கும்’\nசமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான படம் ‘நிமிர்ந்து நில்’. இந்த படத்தை நானியை ஹீரோவாக வைத்து தெலுங்கில் ரீமேக் செய்தார்...\n – விலை போனாரா விஷால்\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா – ‘கொதிக்கிறார் ‘நார்வே’ வசீகரன்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, செயல் – விமர்சனம்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் – வசூலில் எது நம்பர் ஒன்\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2014/07/blog-post_18.html", "date_download": "2018-06-21T10:06:10Z", "digest": "sha1:J65NFP22MGV2O2ZDEPHLJV5TW4RMDJEA", "length": 25296, "nlines": 138, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "வேலையில்லா பட்டதாரி-விமர்சனம் ~ விமர்சன உலகம்", "raw_content": "\nஇன்று நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த திரைப்படத்தை காணச்சென்றேன்.முதலில் நம் நாட்டில் இன்றைய நிலைமையில் அத்தியாவாசிய பிரச்சினைகளில் ஒன்று,வேலையின்மை.கல்வியே ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கிய காரணி என்று பல பொருளாதார வல்லுநர்கள்,நாளோரு தினமும்,பொழுதொரு மேனியும்,தினப்பத்திரிக்கைகளில் அறிவிக்கை கொடுத்து வருகிறார்கள்.இந்தியாவை பொறுத்தவரை கல்வியறிவு என்பது 100க்கு 74 சதிவீதம் ���ன்ற விகிதத்தில்தான் உள்ளது.ஆனால் இவர்களில் படித்து பட்டம் பெற்று,அவர்கள் துறை சார்ந்த வேலைகளில் ஈடுபடுவோர் எனக்கணக்கிட்டால்,100க்கு 10 சதவீதம் பேர்கூட தேர மாட்டார்கள்.அவர்கள் படிப்பது எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்,ஆனால் வேலை செய்வதோ சிஸ்டம் அனலிஸ்ட் எனப்படும் கணிணித்துறை.காரணம்,படிப்பது என்பது பணம் சம்பாதிப்பதற்கு எனும் ஒரு சூழல் உருவாகி உள்ளது.இன்று நோயாளி ஒருவரைப்பார்ப்பதற்கு, 500,1000 என சம்பாதித்துத்துக்கொண்டிருக்கும் பல டாக்டர்கள்,+2வில் மாநில அளவில் ரேங்க் வாங்கி,தினசரி நாளிதழ்களில்,டாக்டர் ஆகி சேவை செய்வோம் எனக்கூறியவர்களேஇன்னும் சிலர் என்ஜினியர் ஆகி நாட்டில் புதிய வகைத்தொழில்நுட்பத்தைக்கண்டுபிடிப்போம் என உறுதியளித்தவர்களே.ஆனால்,எனக்குத்தெரிந்து எந்த ஒரு டாக்டரும் இலவசமாக சிகிச்சையளித்தோ,எந்த ஒரு என்ஜினியரும் புதிய தொழில்நுட்பத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தோ கேள்விபட்டதில்லை.காரணம்,அவர்களை இந்த சமுதாயம் பணத்திற்கு அடிமையாக்கிவிட்டதே.நாட்டிற்கு அர்ப்பணிக்கும் உன் தொழில்நுட்பத்தை என்னிடம் தந்தால்,உன் வீட்டிற்கு இதை அர்ப்பணிக்கிறோம்,அதை அர்ப்பணிக்கிறோம் எனக்கூறும் தனியார் நிறுவனத்திடத்தில் அவன் அடிமையாக்கப்பட்டுவிடுகிறான்.இலவசமாக மருத்துவம் செய்யும் டாக்டர்களை,நம் மக்கள்,இவன் டாக்டர் தானா,இல்லை போலி டாக்டராஇன்னும் சிலர் என்ஜினியர் ஆகி நாட்டில் புதிய வகைத்தொழில்நுட்பத்தைக்கண்டுபிடிப்போம் என உறுதியளித்தவர்களே.ஆனால்,எனக்குத்தெரிந்து எந்த ஒரு டாக்டரும் இலவசமாக சிகிச்சையளித்தோ,எந்த ஒரு என்ஜினியரும் புதிய தொழில்நுட்பத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தோ கேள்விபட்டதில்லை.காரணம்,அவர்களை இந்த சமுதாயம் பணத்திற்கு அடிமையாக்கிவிட்டதே.நாட்டிற்கு அர்ப்பணிக்கும் உன் தொழில்நுட்பத்தை என்னிடம் தந்தால்,உன் வீட்டிற்கு இதை அர்ப்பணிக்கிறோம்,அதை அர்ப்பணிக்கிறோம் எனக்கூறும் தனியார் நிறுவனத்திடத்தில் அவன் அடிமையாக்கப்பட்டுவிடுகிறான்.இலவசமாக மருத்துவம் செய்யும் டாக்டர்களை,நம் மக்கள்,இவன் டாக்டர் தானா,இல்லை போலி டாக்டராஇவனிடம் மருத்துவம் பார்த்தால் சரி ஆகாது என உள்ளுற முடிவெடுத்துக்கொள்வதால்,சேவை செய்ய எண்ணுபவன்கூட தனியார் மருத்துவமனைக்குத்தாவிச்செல்கிறான்.இவர்களை ஓரம் கட்டி விட்டு பார்த்தால்,பேட்டியளிக்காத பலரின் நிலைமை,கம்ப்யூட்டர் முடித்த என்ஜினியரிங் மாணவன்,துணிக்கடையில் டேலி வேலையும்,மெக்கானிக்கல் முடித்த மாணவர்,பேட்டா ஷோரூமில் செருப்பைவிற்றுக்கொண்டும்,எலக்ட்ரிக்கல் முடித்த மாணவர்,கார் கம்பனியில் விற்பனைபிரதிநிதியாகவும் தான் அதிகமாக செல்கின்றனர்.இத்தனைக்கும்,இவர்களுல் பலர்,படிக்கும்போது அவர்களின் துறையையே விரும்பாமல்,பெற்றோர் மற்றும் உறவினர்களின் வற்புருத்தலினால் படிப்பார்கள்.நம் நாட்டில் மட்டுமே கல்வி என்பது,நாடு மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சியைப்பற்றி எண்ணாமல்,பணம் ஒன்றையே பிரதானமாக கொண்டு செயல்பாட்டுக்கொண்டிருக்கும் முக்கியமான துறையாகும். விரும்பிப்படித்த துறையின்கீழ் வேலைக்குச்செல்லாமல்,வருமானத்திற்காக வேறொரு துறையில் வேலைக்குச்சென்று,தான் படித்த துறையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம்,தன் கண்முன்னே இரட்டைக்கோபுரம் சரிவதைப்போல அழிவதைக்கண்டு,சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்,தொண்டையில் சிக்கிய மீன் முள் போன்று,சிக்கித்தவிக்கும் பல இளைஞர்கள் நம் நாட்டில் இன்னும் மனதினுள் குமுறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nசரி கதைக்குவருவோம்.சராசரி நடுத்தர வர்க்கக்குடும்ப தலைவர் சமுத்திரக்கனி.மனைவி சரண்யா மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்துவருகிறார்.முதல் மகன் ரகுவரன்(தனுஷ்),இரண்டாம் மகன் கார்த்திக்(புதுமுகம்).இரண்டாம் மகன் ஒரு பெரிய கம்பனியில் வேலைசெய்து கொண்டுவருகிறான்.ஆனால் சிவில் என்ஜினியரிங் முடித்து நான்கு வருடமாகியும் வேலையில்லாமல் சிக்கித்தவிக்கிறார் தனுஷ்.அவருக்கு,அவருடைய சிவில் துறை வேலையே வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும்,நேர்மையின் காரணமாகவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் திறமைசாலி.அதனால் வீட்டில் தண்டச்சோறு என்ற பட்டம்.வீட்டுவேலைகளை செய்வது,வீட்டிற்கு தெரியாமல் சமூக வேலைகளான மது,சிகரெட் போன்ற வேலைகளை செய்வது என வாழ்ந்துவருகிறார்.அவரது பக்கத்துவீட்டிற்கு ஹீரோயின்,அதாங்க திருமதி அமலாபால் விஜய் குடிவருகிறார்.சிறிய மோதலில் அறிமுகம்.வளர்ந்து காதல்.ஒரு முக்கியமான கட்டத்தில் தனுஷின் அம்மா இறக்கிறார்.தனுஷன் அப்பாவோ,அதற்கு காரணம் தனுஷ்தான் என நினைத்து வெறுக்கிறார்.அம்மா செய்த உடல்தானத்தின்மூலம் உயிர்பெற்ற பிஸினஸ் மேனின் பெண்ணொருத்திமூலம் ஒரு வேலை,சிவில் துறை சார்ந்து தனுஷிற்கு கிடைக்கிறது.அவ்வேலையில் அவர் காட்டும் திறமையின் காரணமாக,அவருக்கு ஒரு பெரிய கவர்மென்ட் பிராஜக்ட் கிடைக்கிறது.அந்த பிராஜக்டை வெற்றிகரமாக செய்தால்,அவரது திறமையை வெற்றிகரமாக நிருபணம் செய்யலாம்.ஆனால்,அந்த பிராஜக்டை கைப்பற்ற நினைக்கும்,ஒரு பெரிய கம்பனியின் ஓனரின் மகன்,அது கிடைக்காததால் தனுஷிற்கு குடைச்சல்கள் கொடுத்து,பிராஜக்டை கைப்பற்ற நினைக்கிறார்.தனுஷ் அதை எப்படி முறியடித்தார்தனுஷின் அப்பா மனம் மாறினாராதனுஷின் அப்பா மனம் மாறினாராஅமலா பால் கைகூடினாராபோன்ற சந்தேகங்களெல்லாம் திரையில் கண்டு விடையை அறிக.\nதனுஷ்-இவர் இந்த மாதிரியான படங்களை தேர்வு செய்து நடிக்கிறதுதான் சூட் ஆகுது.தயவு செஞ்சி,சைக்கோ,பைத்தியக்காரன்,பேக்கு,இந்த மாதிரியான பாத்திரங்களை கைவிட்டுவிட்டு இதையே தொடருங்க.உங்களின் ரசிகர்கள் மட்டுமின்றி,குடும்பங்களும்,உங்களிடம் இந்த மாதிரியான படங்களைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள்.ஊரறிந்த உங்களின் நடிப்பை ஓரங்கட்டிவிட்டு,இந்த மாதிரியான படங்களை கொடுத்தால்,உங்களின் மார்க்கெட் இன்னும் கொஞ்சகாலத்துக்குத்தாங்கும்.அப்புறம் வழக்கம்போல் இவரின் நடிப்பைப்புகழைப்பாட தேவையில்லை.சிறப்பான நடிப்பு.தயவு செஞ்சு கொஞ்சம் உணர்ச்சிவசப்படறதெல்லாம் நடிப்போட வச்சிக்கிங்க.நல்ல வாய்ஸ் இருக்கிறதால,பாடறேன்னு சொல்லி எல்லாப்பாட்டையும் பாடதிங்க.ஏற்கனவே கத்தி டீசர் மியூசிக்க ரிங்டோனா வச்சிருந்த என் ப்ரண்ட்கிட்ட,VIP தீம் மியூசிக் நல்லா இருக்கே-னு சொல்லி வாங்கி கட்டிகிட்டேன்.அந்த அளவுக்கு அனிருத்,மியூசிக் போடறாரு.நீங்க வேற எல்லாபாட்டையும் பாடி இது 3 ஆஇல்ல எதிர்நீச்சல் பாட்டானு கன்பூயூஸ் பண்ண வைக்காதிங்க.\nஅனிரூத்-பாடல்கள் எல்லாம் படத்தோடு கேட்கும்போது சூப்பர்.என்ன,பாட்டுக்கு நடுவுல வர்ற இசைலாம் கேட்கறப்ப,அப்படியே தெரியுது,எந்தெந்த படத்துல சுட்டுப்போட்ருக்கார் னு.ஆனா நல்லா இருக்கு.இவரு அடுத்த ரஹ்மானு நா ட்விட்டர்ல தட்டுன ட்விட்ட வாபஸ் வாங்கிக்கறேன்.இவரு கண்டிப்பா அடுத்த DSP தாங்க.படத்துக்கு நடுவுல,3,எதிர்நீச்சல்,மான் கராத்தே,இரண்டாம் உலகம் BGMலாம் வர்றப்ப, சரக்கு இவர்கிட்ட அவ்ளோதானானு நினைக்கவச்சது.ஆனா,எல்லாமே நல்லா இருக்கு.படத்துல பல இடங்கள்ல BGM படத்துக்கு உயிரோட்டமா இருந்துச்சி.\nஅமலாபால் –பக்கத்துவீட்டு பொண்ணு.கண்ணியமா இருக்கு.தெய்வத்திருமகள்-ல வர்ற கேரக்டரோட EXTEND மாதிரி தோணுச்சு.நடிப்பு சுமார்.என்ன,ஒரு சில சீன்ல பஸ்ஸ்டாண்ட்ல நின்னு கண்ணாலயே கூப்புட்ற ____ மாதிரி இருந்துச்சு.தனுஷ்க்கு கிட்டத்தட்ட ஓகே கேரக்டர்.\nவிவேக் – இவரோட காமெடி ஒன்னும் அவ்ளோ நல்லா இல்ல.ஆனா,காசு தியேட்டர்ல கொடுத்திருக்கோமே,இவரும் ட்ரை பண்றாரே னு ஏதோ சிரிக்க வேண்டிருக்கு.\nசரண்யா பொண்வண்ணன் – அம்மா கேரக்டர்.வழக்கம்போல தாளிச்சிட்டாங்க.\nசமுத்திரக்கனி – அப்பா கேரக்டர்ல வாழ்ந்து இருக்காரு மனுஷன்.கிட்டத்தட்ட நம்ம அப்பாவ,அப்படியே கண்முன்ன நிறுத்தி இருக்காரு.இவ்ளோ நாளா,கருத்து வசனங்கள மட்டும் பேசிட்டு இருந்தவரு இதுல பிச்சிருக்காரு.இனிமே அப்பா கேரக்டர்ல இவர நிறைய படங்கள்ல பாக்கலாம்னு நினைக்கிறேன்.\nகதை,எதுவுமே இல்லை.ஒரு நார்மலான கதையை வைத்து,சுவாரஸ்யமான திரைக்கதை எழுதி,கைத்தட்டவைக்கும் வசனத்துடன் அமர்க்களம் செய்துள்ளார்,இயக்குனர் வேல்ராஜ்.தனுஷின்,பக்கத்துவீட்டுப்பையன் இமேஜை வைத்து,அட்டகாசம் செய்துள்ளார்.வெறும் கமர்சியலைத்தாண்டி,ஒரு எதார்த்தையும் நம் மின்னே முடிந்தவரைக்காட்டியுள்ளார்.சென்டிமென்ட் காட்சிகளை அருமையாக எடுத்துள்ளார்.முடிந்தவரை,நாம் கொடுத்த காசிற்கு பங்கம் வராமல் நம்மைக்காப்பாற்றியுள்ளார்.கிளைமேக்ஸ் காட்சிகள் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.ஆனால் பாடல்களை இன்னும் சிறப்பாக படம் எடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது.\nமுதல் பாதி – காமெடி + காதல் + பாசம்\nஇரண்டாம் பாதி – விறுவிறுப்பு + சென்டிமென்ட் + கொஞ்சம் காமெடி\nபலம் = வசனம்,திரைக்கதை,காமெடி,இசை.எடிட்டிங்,எதார்த்தம்,தனுஷின் நடிப்பு,சென்டிமென்ட் காட்சிகள்,காதல்காட்சிகள்,\nபலவீனம் = மெகா சீரியல் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் நகருவது,சப்பையான இடைவேளை,BGM இசை.\nகுடும்பத்துடன் காணலாம்.தனுஷின் ரசிகர்கள்,இளைஞர்களுக்கு பிடிக்கும்.எனக்குத்தெரிந்து பொல்லாதவன்,யாரடி நீ மோகினிக்கு பின் தனுஷின் பெரிய ஹிட்டாக இது இருக்கும்.\n7:37 pmமெக்னேஷ் திருமுருகன்சினிமா, சினிமா விமர்ச���ம், தமிழ், திரைப்படம்4 comments\nநண்பா ஒரு சிறிய விண்ணப்பம், பெரிய பெரிய பாராவாக எழுதமால் ஆங்காங்கு என்டர் தட்டினால் வாசிப்பதற்கு கொஞ்சம் இலகுவாக இருக்கும் .. அப்புறம் அப்படியே இந்த word verification ஐ எடுத்து விடுங்கள்.. வரக்கூடிய கருத்துரையும் வராது போய்விடும் :-)\n இதைலாம் சரி செஞ்சுடறேன். மேலும் இந்த தளத்தில் இருக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.\nபாகுபலி – சினிமா விமர்சனம்\nAVENGERS 2 – சினிமா விமர்சனம்\nCN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்\nTERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nபயணம் @ டைம் மெஷின்-2\nபயணம் @ டைம் மிஷின்-1\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_473.html", "date_download": "2018-06-21T10:30:06Z", "digest": "sha1:5WIKO5DCNOBV6GEIWNELXM6MH3TVOHB2", "length": 18402, "nlines": 54, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கட்டார் நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்?", "raw_content": "\nகட்டார் நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம் திகதி துண்டித்தமை மேற்காசியாவில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டார் அரசு பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டாருக்கான உணவு விநியோகத்தில் பெருமளவு சவுதி அரேபியாவினூடாக நடைபெறுகின்றது. அந்த விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டினுடனான கடல், வான் மற்றும் தரைப் போக்கு வரத்துக்களையும் துண்டித்துள்ளன.\nவளைகுடாக் கூட்டுறவுச் சபையில் (The Gulf Cooperation Council -GCC) உள்ள பாஹ்ரேன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகிய ஆறு நாடுகள் இருக்கின்றன. இவையாவும் அமெரிக்காவுடன் நல்ல உறவைப் பேணும் மன்னர்களால் ஆளப்படுபவை. இவற்றில் ஓமானும் குவைத்தும் கட்டாருடன் தமது அரசுறவைத் துண்டிக்கவில்லை. குவைத் மன்னர் நிலைமையை மோசமாக்க வேண்டாம் என கட்டார் மன்னரிடம் வேண்டு கோள் விடுத்துள்ளார். இந்த நாடுகளிற் ப��� இஸ்ரேலுடன் இரகசிய உறவை வைத்துள்ளன. இந்த மன்னர்களுக்கு எதிரான தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான பல உளவுத்தகவல்களை இஸ்ரேல் அவர்களுக்கு வழகிக் கொண்டிருக்கின்றது. ஈரானிய ஆட்சியாளர்கள் போல் இந்த மன்னர்கள் இஸ்ரேலை ஒழித்துக் கட்ட வேண்டும் என செயற்படுவது கிடையாது. பலஸ்த்தீனிய விடுதலைப் போருக்கு இந்த மன்னர்களின் ஆதரவு குறைந்து கொண்டே போகின்றது. இந்த மன்னர்கள் எதிரியாகப் பார்ப்பது ஈரானை மட்டுமே. அங்கு உள்ள மதவாத ஆட்சி தமது நாட்டிலும் ஒரு புரட்சி மூலம் பரவலாம் என்பதே இவர்களது பெரும் அச்சம். அதற்காக ஈரானை அடக்குவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றார்கள். இஸ்ரேலுடன் இரகசியமாக இணைந்து இவர்கள் ஈரானுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்.\nபாரசீகக் கடலில் உள்ள சிறு குடாநாடு கட்டார். அதன் தென்புறம் சவுதி அரேபியாவுடன் நிலத் தொடர்புடையது. 11,400 சதுர கிலோ மீட்டரில் 27 இலட்சம் மக்களைக் கொண்ட கட்டார் நாடு அங்கு எரிபொருள் வாயு இருப்பு 1939இல் கண்டறியப்படும் வரை ஒரு மீன் பிடிக் கிராமம் போல் இருந்தது. மீன் பிடித்தலும் முத்துக் குளித்தலும் அங்கு நடைபெற்றன. உலகிலேயே அதிக அளவு எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு கட்டார். தற்போது அது உலகிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கின்றது. அதன் தனிநபர் வருமானம் $140,649. கட்டாரிய மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வேலை வாங்கப்படுகின்றார்கள் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. 2003-ம் ஆண்டு 98 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியலமைப்பு கட்டாரை ஓர் அரசமைப்பு மன்னராட்சி நாடாக்கியது.\nநோர்வே பாதி சுவிஸ் பாதி\nகட்டார் தனது வெளியுறவுக் கொள்கையை நோர்வே போலவும் சுவிஸ் போலவும் மாற்றுவதாக நினைத்துக் கொண்டு செயற்படுகின்றது. ஆனால் கட்டாரில் அமெரிக்கப் படைத்தளம் உள்ளது சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா நடத்தும் வான் தாக்குதல்களில் பெருமளவு கட்டாரில் இருந்தே நடத்தப்படுகின்றது. கட்டார் பல அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணை வழங்குகின்றது. அதன் மூலம் உலக அரங்கில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயல்கின்றது. உலகில் தனது செல்வாக்கை நிலைநாட்டவே கட்டார் அல் ஜசீரா தொலைக்காட்சியை ஆரம்பித்தது. சிரியாவில் அமெரிக்காவின் படை நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி��ாலும் கட்டார் அதிபர் பஷார் அல் அசாத்துடன் உறவைக் கொண்டுள்ளது. அவருக்கு ஒரு தனிப்பட்ட விமானத்தையும் அது வழங்கியிருந்தது. ஆனால் கட்டார் ஈரானுடனும் உறவை வளர்ப்பதுதான் அதன் ஆபத்துகளில் முக்கியமானவை. டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியாவிற்கு தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டதும் அங்கு மன்னர்களுடன் ஆடிப்பாடினதும் சவுதி அரேபியாதான் அந்தப் பிராந்தியத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை அமெரிக்கா விரும்புவதைச் சுட்டிக்காட்டியது. இது அங்கு ஒரு தலைமைத்துவப் போட்டியையும் உருவாக்கியுள்ளது. எகிப்தில் நடந்த அரபு வசந்த எழுச்சியின் பின்னர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு கட்டார் ஆதரவு வழங்கியமை எகிப்தையும் சவுதியையும் ஆத்திரபப்டுத்தியது உண்மை. . 2022-ம் ஆண்டு உலகக் காற்பந்தாட்டப் போட்டி கட்டாரில் நடக்கவிருக்கின்றது. அது இந்த அரசுறவுத் துண்டிப்பால பாதிக்கப்படலாம்.\nஐக்கிய அமெரிக்கா வளைகுடா கூட்டுறவு நாடுகளின் உதவியுடன் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிரான தனது படை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை அவற்றின் மேற்காசியக் கொள்கையில் முக்கிய இடம் வகிப்பவை:\nஇஸ்ரேலின் இருப்பையும் கிறிஸ்த்தவ புனித நிலையங்களையும் பாதுகாத்தல்.\nஎரிபொரு விநியோகம் தடையின்றி நடத்தல்.\nமத்திய தரைக்கடலினூடான போக்குவரத்து சீராக இருத்தல்\nகட்டார் ஈரானுடன் உறவை வளர்ப்பது இஸ்ரேலுக்கு ஆபத்தான ஒன்றாகும். அதை அமெரிக்கா விரும்பவில்லை.\nஐந்து நாடுகளும் அரசுறவைத் துண்டித்தவுடன் கட்டார் அரசு தனது நாட்டுக்கு எதிராக இணையவெளிக்குற்றம் இழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் கட்டார் அரசின் கணினிகளை ஊடுருவி தகவல்களைத் திருடி இந்த ஐந்து நாடுகளுக்கும் வழங்கியதா என்ற ஐயம் எழுகின்றது.\nகட்டார் அரசு ஈரானுடன் உறவை வளர்க்கின்றது, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு உதவுகின்றது, கமாஸ் அமைப்பிற்கு உதவுகின்றது ஆகியவை தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைத்த படியால் இந்த ஐந்து நாடுகளும் ஆத்திரம் அடைந்துள்ளன. மேலும் கட்டார் மன்னர் டொனால்ட் டிரம்ப் இன்னும் சில காலம்தான் பதவியில் இருப்பார். அதனால் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு நீடிக்காது எனக் கூறினார் என்ற இரகசிய��ும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. லிபியாவில் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு கட்டார் ஆதரவு வழங்குவதை எகிப்தும் துருக்கியும் கடுமையாக எதிர்க்கின்றன. 2013-ம் ஆண்டு தலிபானின் தூதுவரகம் கட்டார் தலைநகர் டொஹாவில் திறக்கப்பட்டது. . சவுதி அரேபியாவின் ஒரு நிழல் நாடாக கட்டார் இருக்க வேண்டும் எனது சவுதி மன்னர்களின் நீண்ட நாள் விருப்பம். ஆனால் கட்டார் தனது செல்வத்தை வைத்து தனித்துவமாக இயங்க முடிவு செய்தது.\nஅல் கெய்தாவிற்கு கப்பம் செலுத்திய கட்டார்\n2017 ஏப்ரல் மாதம் அல் கெய்தா அமைப்பின் இணைக்குழுவான Tahrir al-Sham\nஈராக்கில் வேட்டைக்குச் சென்றிருந்த கட்டார் மன்னர் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் அவரது பரிவாரத்தினரையும் கைது செய்து வைத்திருந்தது. அவர்களை மீட்க கட்டார் அரசு அந்தக் குழுவினருக்கு ஒரு பில்லியன் டொலர்களை கப்பப் பணமாகச் செலுத்தியது என இலண்டனில் இருந்து வெளிவரும் ஃபினான்சியல் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பணயக் கைதிகளாகைப் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக படைநடவடிக்கை மட்டுமே செய்ய வேண்டும் பணம் கொடுத்து மீட்கக் கூடாது என்பதில் மேற்கு நாடுகள் உறுதியாக இருக்கின்றன. அதனால் கட்டார் மீது மேற்கு நாடுகள் கடும் ஆத்திரம் கொண்டுள்ளன. ஏற்கனவே அல் ஜசீரா ஊடகத்தால் மேற்கு நாடுகள் கடும் பொறாமையும் விசனமும் அடைந்துள்ளன.\nகட்டாருக்கு இப்போது இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று மேற்கு நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் முரண்டு பிடித்து ஈரானுடன் இணைதல். ஈரானில் இருந்து தனக்குத் தேவையான பொருட்களை கடல் வழியாக இறக்குமதி செய்தல். இது கட்டாரை ஈரானில் தங்கி இருக்கும் ஒரு நாடாக மாற்றிவிடும். இரண்டாவது தெரிவு நடந்தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டு மீண்டும் மேற்கு நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் உறவை வளர்த்தல்.\n2017-06-06 பிரித்தானிய நேரம் காலை 11 மணிக்கு வெளிவந்த செய்திகளின் படி கட்டாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிலைமையைச் சீராக்கும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும்படி குவைத் மன்னரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/04/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-1307411.html", "date_download": "2018-06-21T10:22:33Z", "digest": "sha1:3P3PGANDTNXHDFCFCTLBREL7IWYBVF55", "length": 8023, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஷேன் வார்னே மீது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சாமுவேல்ஸ் கடும் தாக்கு!- Dinamani", "raw_content": "\nஷேன் வார்னே மீது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சாமுவேல்ஸ் கடும் தாக்கு\nநான் எந்த அணியில் விளையாடினாலும் ஷேன் வார்னேவுக்குப் பிரச்னையாக உள்ளது என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர் சாமுவேல்ஸ் கூறியுள்ளார்.\nடி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன் ஆனது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை இரு முறை கைப்பற்றிய முதல் அணி என்ற வரலாற்றைப் படைத்தது.\nகடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசி வெற்றி தேடித்தந்தார் பரத்வெயிட். சாமுவேல்ஸ் 66 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.\n2012 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கோப்பையை வென்றபோதும் இதே சாமுவேல்ஸ்தான் 78 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2013 பிபிஎல் போட்டியின்போது ஷேன் வார்னேவுக்கும் மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் சாமுவேல்ஸுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு ஒரு வர்ணனையாளராக அவர் தன்னைத் தொடர்ந்து தாக்கி வருவதாக சாமுவேல்ஸ் கூறியுள்ளார். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:\nகாலையில் எழும்போது அவர் என்னைப் பற்றி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்தது. இந்தக் கோப்பை ஷேன் வார்னேவுக்காக. என்ன ஆனது என்று தெரியவில்லை. நான் அவரை அவமதித்தது கிடையாது. நான் எந்த அணியில் விளையாடினாலும் அவருக்குப் பிரச்னையாக உள்ளது. என்னைப் பற்றி அவர் பேசி வருவதை ஏற்கமுடியாது. ஒருவேளை நான் நிஜமானவன், அவர் அப்படி இல்லை என்பதால் இருக்கலாம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவ��் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-21T10:27:04Z", "digest": "sha1:HKUEKD74XRRNR3BIZBKEPSLAJGMVXERS", "length": 9500, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இளமையாக தெரியனுமா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடி. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர். நரையை மறைக்க டை உபயோகியுங்கள்… கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும்.\nநமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஐம்பது வயதிலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.\nடை பயன்படுத்த உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.\nமுதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள். முகச் சுருக்கம் போக்க எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள்.\nவயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.\nகண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று ���ேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.\nகழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.\nஇளமையில் கன்னங்களில் குழி விழுவது அழகை அதிகரிக்கும். அதுவே முதுமையில் என்றால் வயதான தோற்றத்தை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைக் குடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்… கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள் அப்புறம் என்ன ஐம்பது வயதிலும் அழகு ராணி நீங்கள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2011/06/10/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:20:29Z", "digest": "sha1:XS3B6KABL7YZETZMTH4NRSEBCZXLQT6Z", "length": 7698, "nlines": 86, "source_domain": "onelanka.wordpress.com", "title": "இமெல்டா சுகுமாரின் கலைச்சேவை நாடுகடந்துள்ளது !! | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக���கும் பாலியல் வன்புணர்வுகள்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன் அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபெங்களுரில் பெண்ணை ஆபாச படம் எடுத்த கடைக்காரருக்கு தர்மஅடி\nயாழ். கோல்டின் ஈகிள் தர்மகுலசிங்கத்தின் காம லீலைகள் நேற்று இரவு அம்பலம் (பாதிக்கப்பட்ட பெண்ணின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது)\nஇமெல்டா சுகுமாரின் கலைச்சேவை நாடுகடந்துள்ளது \nமுன்னதாக அவரது வாகன சாரதியுடனான தொடர்பை மறுத்த அவர்….பின்னர் சில நிகழ்வுகளில் யாழ் ராணுவ தளபதியுடன் நெருக்கமாக படங்களுக்கு போஸ் கொடுத்து வந்தார் ஆனால் இன்றோ அவரது நெருக்கம் நாடுகடந்துவிட்டதை கீழே உள்ள படம் காட்டுகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மாவீரன் படத்தில் இடம் பெற்ற காம வெறி காட்சி\nடி.ராஜேந்தரை சீண்டும் ஜித்தன் ரமேஷ் கோலிவுட் அடிதடி ஆரம்பம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2010/03/", "date_download": "2018-06-21T10:36:54Z", "digest": "sha1:M22Y6FLDLGE6WBRGDXEAVGRI35IE4CUX", "length": 24121, "nlines": 280, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: March 2010", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஅந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் போனால் திரும்பி வராது.\nஅந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் நாம் ஒரு போதும் இழந்து விடக் கூடாதது.\nஅந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது.\nஅந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் என்றும் நிரந��தரமில்லாதது.\nஅந்த அழகான மூன்று விடயங்கள் மனிதனை எப்போதும் வடிவமைப்பவை.\nமனிதனை அழித்துவிடவல்ல மூன்று விடயங்கள் கீழ் கண்டவை.\nஅந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு முறை இழந்தால் மீண்டும் கட்டியெழுப்ப கடினமானவை\nஅந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் என்றும் தோற்றுப் போகாதவை.\nகடந்த 2 வாரங்கள் விடுமுறையில் நின்று விட்டு இதோ இன்று மீண்டும் வேலைக்குச் செல்ல ஆயத்தம்.தினந்தோறும் வேலைக்குப் போகும் போது எப்படா விடுமுறை வரும் என்று இருக்கும்.விடுமுறை வந்த பின் முதல் வாரம் நன்றாகவும் தான் போகும். பிறகுதான் பிரச்சினை ஆரம்பமாகும்.வேலையை, வேலைத் தலத்து நண்பர்களை நாளாந்தம் ஒரு வித லயத்தோடு போய்க்கொண்டிருந்த வாழ்க்கையோட்டத்தை மிஸ் பண்ணுவதாகத் தோன்ற ஆரம்பிக்கும்.\nஎன்னுடய முதல் வாரம் பட்டியலிட்டு வைத்திருந்த முடிக்கப் படாத வேலைகளை செய்ததில் மிக விரைவாகப் போயிற்று.அடுத்த வாரம் முழுவதும் நாடு பூரா மழை என்று வானிலை அறிக்கை காட்டிய படி இருந்தது.அதனால் வீட்டிலேயே இருந்து உண்டு உறங்கி 3 கிலோ மேலதிகமாகப் போட்டாயிற்று.இருந்த பழைய புத்தகங்கள் சஞ்சிகைகள் எல்லாம் மீண்டும் ஒரு முறை தட்டிப் பார்த்தாயிற்று.கடந்த அந்த வாரம் இந்திய வாரம் என்று SBS 2 அறிவித்து திங்களில் இருந்து வெள்ளிவ்ரை 5 நாட்கள் இந்தியத் திரைப்படங்கள் போட்டார்கள். அவை, வோட்டர், தேவதாஸ், பரணீத், சலாம் நமஸ்தே, ஓம்சாந்தி ஓம் என்பவை.\nவோட்டர் ஒரு காலகட்டத்து இந்திய விதவைச் சம்பிருதாயங்களை தோலுரித்துக் காட்டியது.அது சம்பிருதாயங்கள் போட்டிருந்த வேலிகளின் குரூரத் தன்மையை -ஆழமான வாழ்வின் சேதிகளைச் சொல்லிச் சென்றது.தேவதாஸ் ஐஸ்வர்யா ராய் ஐ - அப்பெண்ணின் அழகை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தது.அதுவும் கூட இறுதியில் அன்பை வெல்லும் மரபுகளின் வலிமையைச் சொல்லிச் சென்றது.பரணீத் சாதாரண இந்திய வாழ்வியல் சிக்கலைச் சித்தரித்துச் சென்றது.பின்னர் இடம் பெற்ற சலாம் நமஸ்தே மெல்போர்ன் நகரில் படமாக்கப் பட்டிருந்த அழகான பொழுது போக்குச் சித்திரம்.புன்னகையோடு தொடங்கி புன்னகையோடு படுக்கைக்குச் செல்லக் கூடிய படம். அதில் நடித்த பெண் மிக அழகாக தன் நடிப்பைச் செய்திருந்தார்.கூகுளில் போய் அந்தப் படத் தலைப்பைத் தட்டினால் படம் மு���ுவதையும் உடனடியாகவே பார்க்கும் வாய்ப்பு உள்ளது.நேரமும் விருப்பமும் இருந்தால் பாருங்கள். எந்த ஒரு பாரத்தையும் ஏற்றி வைக்காமல் மென்மையான கதையம்சமும் கொண்டு விளங்குகிறது அப்படம்.ஓம் சாந்தி ஓம் என்ற படம் சாருகான் நடித்தது.மறுபிறப்புச் சம்பந்தப் பட்டது.சற்று மசாலா கலந்திருக்கிறது என்பதால் சற்று இழுத்துக் கொண்டே போயிருந்தார்கள். அதனால் முழுவதுமாகப் பார்க்கப் பிடிக்கவில்லை.\nஆயிற்று எல்லாம் முடிந்து இன்று வேலைக்குப் புறப்படாக வேண்டும்.வழக்கத்துக்கு மாறாக மனதில் குதூகலம் நிரம்பி இருக்கிறது.வீட்டில் சும்மா இருப்பது எவ்வளவு கடினம் என்பதை கடந்த வாரம் உணர்த்திச் சென்றது ஒரு காரணமா அல்லது இண்டைக்கு ஒவ்வொருவருக்கும் என்ன ரோஸ்டர் என்பதை ஒவ்வொருவரையும் ஞாபகம் வைத்துச் சொல்லும் சில்லி,தாய்மையோடு புன்னகைக்கும் மரியா,வெள்ளிக் கிழமைகளின் கடசி நிமிடங்களில் என் ஞாயிற்றுக் கிழமை வேலையை நீ செய்கிறாயா என்று கண்ணில் நிறைய எதிர்பார்ப்புகளைச் சுமந்தபடி வரும் எல்சா,வேலையின் சுமை தெரியாமல் ஏதேனும் சுவாரிஸமாகப் பேசிய படியே வேலை செய்யும் ரூத்,ஏதேனும் தின்பண்டங்கள் செய்து கொண்டு மெளனமாக நான் இருக்கும் பொழுதுகளில் நீ நலம் தானே என்ற கரிசனையோடு தின்பண்டமும் கைக்குப் போடும் அமெரிக்கக் கிறீமும் தரும் மெள,வேலைக்குக் கள்ளமடிக்கும் மைக்கேல்,ஒவ்வொரு வருடமும் லீவே எடுக்காமல் ஓவர்டைம்மும் செய்து பாராட்டுப் பெறும் றே, சிக்கின் பேஸ்ட் வாங்கி வா எனக்கு இந்திய கறிவகைகள் பிடிக்கும் என்று சொல்லும் மிச்சேல்,அவரது இணைபிரியாச் சோடி கரன்,மிகப் பொறுமையாக கோபம் எதுவும் கொள்ளாமல் புன்னகையை எல்லோருக்கும் சமமாக வழங்கிக் கொண்டிருக்கும் கம்போடிய தூய பெளத்தன் லீஹான்,கிளீனிங் வேலை செய்யும் இந்திய கல்லூரி மாணவியை புகையிரத நிலையத்தருகில் இறக்கி விடும் போது அவள் சொல்லும் புன்னகையுடனான தாங்யூவில் மறந்து போகும் அவளின் வியர்வை மணம்,எல்லாவற்றுக்கும் மேலாக தன்னோடு வேலை செய்யும் பெண்களை ஒரு ராணியைப் போல் நடத்தும் அதே நேரம் 'எல்லாருக்கும் சொல்லுற பொய்யை எனக்குச் சொல்லாதே உண்மையா என்ன நடக்குது'என்று பொருத்தமான நேரம் நுட்பமாக ஆண்மாவைத் தொடும் கேள்விகளைக் கேட்கும் என் நண்பன் விக்ரர்,இவர்கள் எல்லோருட��ய புன்னகைகளையும் \"well come back\" என்னும் சொல்லையும் கேட்கப் போகிறேன் என்பது காரணமா தெரியவில்லை.\nஎன் வேலைத் தலம் பணம் என்பதைத் தாண்டி ஏதோ ஒரு பிணைப்பைக் கொண்டிருக்கிறது.அதனை இந்த விடுமுறைக் காலம் உணர்த்தியிருக்கிறது.மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஅவர்கள் எல்லோருக்கும் பிடித்தமான கேக் அவனில் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.\nசின்னச் சின்னச் சந்தோஷங்களால் நிறைந்திருக்கிறதோ வாழ்வு\nஒரு லைட் ரீடிங்குக்காக கொண்டு செல்ல ஆனந்த விகடன் நல்லதொரு வார ஏடு. மிக இயல்பாக வந்து விழும் நகச்சுவைகள் களைத்திருக்கிற / கனத்திருக்கிற மனதை நொடிப் பொழுதில் இலகுவாக்கி விடும்.அத்தகைய வல்லமை அச்சிறு சஞ்சிகைக்கு நிறையவே உண்டு.வாராவாரம் எங்கிருந்து தான் சிறு சிறு துணுக்குகளாக அவற்றை எல்லாம் அள்ளி வருகிறார்களோ தெரியவில்லை.\nஇது நான் ரசித்துச் சிரித்தவை.நீங்களும் கொஞ்சம் சிரிங்களேன்\n*இன்னிக்கு டாக்டர் லீவுஅதனால உங்களுக்கு நாளைக்குத் தான் ஆப்பிரேசன்.\nநீங்களே எனக்கு ஆப்பிரேசன் பண்ணிடுங்களேன் நேர்ஸ்.போற உசிரு உங்கட கையால போனதா இருக்கட்டுமே\n*ஒன்றே செய்..நன்றே செய்...அதையும் இன்றே செய்...னு கூட்டத்தில யாரோ சொன்னதும் தலைவர் ஏன் டென்ஷனாயிட்டாரு\nதேர்தலில் தோற்றால் அரசியலுக்கு முழுக்குப் போடுவேன்னு தலைவர் சொன்னப்ப தான் அப்பிடிச் சொன்னாங்களாம்.\n*எதிர்கட்சித் தலைவர் உருவ பொம்மையை எரிச்சீங்களே..அதுக்காக உங்களைக் கைது பண்ணுறோம்.\nநீங்க கூடத்தான் அதை அணைக்க அதும் மேல தண்ணி ஊத்தி மிதி மிதின்னு மிதிச்சீங்களே\n* மாடிப் வீட்டுப் பொண்ணைக் காதலிச்சியே என்னாச்சு\nபடிப்படியா மறக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.\n* லவ் பண்ணினாலே இது ஒரு கஸ்டம்.\nஉனக்கு மெரேஜ் ஆகுற வரைக்கும் நான் டென்ஷனிலேயே இருக்கணும்.\n* உங்களப் பாத்தா என்னோட மூணாவது மனைவி மாதிரியே தெரியுது.\nஐயோ உங்களுக்கு எத்தன மனைவி\n* பேஷண்ட் வயித்துக்குக் குறுக்கே ஏன் றிபன் கட்டியிருக்கு\nடாக்டருக்கு இது முதல் ஆபிரேசனாம்.\n* உங்களுக்காக என்னைப் பெத்து வளர்த்த அப்பா அம்மாவையே தூக்கி எறியத் துணிஞ்சிட்டேங்க...\n அப்புறம் உனக்கு யாரு மாப்பிள பாத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க\nஎங்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்னோட அறிவா..அழகா\nஇப்படி எல்லாம் நீ கமெடியா பேசுறா பாரு, இதான் உங்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது.\n* இப்ப விருட்டுன்னு கிளம்பிப் போன பஸ்ஸில யாரும் டிக்கட் எடுக்க வேண்டியதில்ல.\nகண்டாக்டர் நான் தான். இங்கல்ல நிக்கிறன்.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nதமிழர்களின் இராஜ தந்திரத்துக்கு ஒரு உதாரணம்: மூன்றாம் குலோத்துங்க சோழன்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimandrampudugai.blogspot.com/2011/05/kodai-ariviyal-thiruvizha-avkovil.html", "date_download": "2018-06-21T10:20:41Z", "digest": "sha1:3A5TSECOOQIMG5ZA7Y3DUOVSBJMNGG3O", "length": 9779, "nlines": 86, "source_domain": "manimandrampudugai.blogspot.com", "title": "மணிமன்றம் - புதுகை: kodai ariviyal thiruvizha-A.V.Kovil", "raw_content": "\n1964 ஆம் ஆண்டில் தன்னார்வம் மிக்க இளைஞர்களைக் கொண்டு புதுக்கோட்டை பிச்சத்தான் பட்டி பகுதியில் கலை மற்றும் கல்வி தொண்டிற்காக நிறுவனர் பொன் கருப்பையா அவர்களை நிர்வாகியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்ற நிறுவனம்\nவியாழன், 26 மே, 2011\n21 .05 .2011 அன்று ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய கிளையின் சார்பாக கோடை அறிவியல் திருவிழா நடைபெற்றது .ஆவுடையார்கோவில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சுப்பையா அவர்கள் விழாவினை தொடங்கி வைத்தார் .100 மாணவர்கள் கலந்து கொண்டனர் .ஒன்றிய பொறுப்பாளர்கள் திரு சுரேஷ்ராஜன் ,செல்வராசன் ,அய்யனார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்துணைத்தலைவர் திரு பொன்.கருப்பையா எளிய அறிவியல் ஆய்வுகள் ,அறிவியல் அற்புதங்களை விளக்குதல் ஆகியவற்றில் பயிற்சி அளித்தார் .கோகர்நேசன் காகித மடிப்பு ,விளையாட்டுகள் ஆகியவற்றில் பயிற்சியளித்தார் .மாநில செயற்குழு உறுப்பினர் திரு கோவிந்தசாமி ,மாவட்ட செயலாளர் திரு சேதுராமன் ,துணை செயலாளர் திரு ஜெயபாலன் ஆகியோர் குளம் ,மரம் பற்றிய ஆய்வுகளில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்.\nஇடுகையிட்டது Pavalar Pon.Karuppiah Ponniah நேரம் முற்பகல் 8:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகலை இலக்கியத்தால் மனித நேயம் வளர்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nிபான் விழா ஆண்டை நோக்கி.....\nபழி தவிர்த்த பாவலர் என்ற நாடகத்தில் இடம் பெற்ற ஒரு...\nபாரதியார் வினாடி-வினா சுற்று-4 விடைகள்\nபாரதியார் பிறந்தநாள் விழா வினாடி-வினாப்போட்டி சுற்று -4 க்கான விடைகள். 1. பரலி சு.நெல்லையப்பரால் - சென்னையில் 1917ல். 2. பாஞ்சாலி சபதம்...\nமணிமன்றம் - பொன்விழா ஆண்டு-செயல்திட்ட முன்வரைவு.\n29.10.2013 அன்று புதுக்கோட்டை நேசனல் அகாதமி அரங்கில் மணிமன்றம்- மரகதவள்ளி அறக்கட்டளையின் சிறப்புக் கூட்டம் மன்றத் தல...\nமகாகவி பாரதியார் 132ஆவது பிறந்தநாள் இலக்கியப் போட்டிகள்\nதி.பி.2044 நளி 27ஆம்நாள் (13.12.2013) வெள்ளிக்கிழமை, புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்க...\nபாரதியார் நினைவு நாள் வழக்காடு மன்றம்\n11.09.2013 அன்று புதுக்கோட்டை நேஷனல் அகாதமி அரங்கில், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை ” பாரதியார் கனவு கண்ட சமுதாயம் மலரவில்லை...\nஉலக புத்தகநாள்-பாவேந்தர் நாள் விழா\n12.04.2015 அன்று, புதுக்கோட்டை பெரியார் நகர் 330, இலக்க இல்லத்தில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் அவசரக்கூட்டம்...\n2011 ஐம்பெரும் விழா அழைப்பிதழ்.\nபுதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டுவிழா ,ஐம்பெரும் விழாவாக, வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு 2042 கடகம் 7 ஆம் நாள் ( 2...\nபாரதியார் வினாடி-வினா. இரண்டாம் சுற்று -விடைகள்\nஇரண்டாம் சுற்று - பாரதியாரின் மொழிப்பற்று.- விடைகள். 1. சிலப்பதிகாரத்தை. 2. இங்கமரர் சிறப்புக் கண்டார். 3. கலைச் செல்வங்கள் யாவும் க...\nபுதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டு ஐம்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு 2042 கடகம் திங்கள் 7ஆம் நாள்(23.7.11) காரிக்...\nவினாடி-வினாப் போட்டி - முதல்சுற்று\n13.12.13 அன்று மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை, பாரதியாரின் 132 ஆவது பிறந்த நாளினையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு ஆறு சுற்...\nபொன்விழாக் கண்ட மணிமன்றத்தின் 2015-16 ஆண்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்தல் 10.01.2015 அன்று மாலை 330.பெரியார் நகர் இல்லத்தில் நடைபெற்றது. ...\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nமுனைவர் மு.இ��ங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=86304", "date_download": "2018-06-21T10:05:48Z", "digest": "sha1:RWNBEVBLAL6ZEEWYUQTOQKILJEP4B6S5", "length": 13394, "nlines": 202, "source_domain": "panipulam.net", "title": "சமைத்துப் பார்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (71)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nமகாவலி ஆற்றில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய யுவதி சடலமாக மீட்பு\nஊரெழு பெண் கொழும்பில் கழுத்தறுத்து கொலை\nசர்வதேசதுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அமெரிக்கா ஒத்துழைக்கும்\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய (20.06.2018)இரதோற்சவம்.\nகனடாவில் இனி கஞ்சா விற்பனை செய்யலாம் – சட்ட மசோதாவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கியது பாராளுமன்றம்\n10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்\nஅமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்கும் 7400 இந்தியர்கள் – ஐ.நா\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பரந்தனில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஆறு பேர் படுகாயம்\nமிளகுபவுடர் – 3/4 தேக்கரண்டி\nஎண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nதேங்காய்பால் – 4 மேசைக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்ட\nநண்டை சுத்தம் செய்து துண்டங்கள் செய்யவும், வெங்காயத்தை நறுக்கவும்.\nசட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும், சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.\nபிறகு அதில் மிளகாய் பவுடர் போட்டு வதக்கி மேலும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை கிளறவும்.\nபிறகு அதில் நண்டு துண்டங்களைப் போட்டு கிளறவும். பிறகு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து கடைசியில் தேங்காய்பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.\nஅடுப்பை குறைத்துமூடிவேகவிடவும், அடிக்கடிதிறந்துகிளறிவிடவும், நன்றாகவெந்துஎண்ணெய்பிரிந்துமசாலாகெட்டியானவுடன்இறக்கவும்.\nPosted in சாத்தாவோலை (வயல்கரை) சிவன்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/pattinaththaar-paadal/", "date_download": "2018-06-21T10:31:06Z", "digest": "sha1:BFYEW2HWSX6ATYNKVRPX2MXPQ5SLOGJI", "length": 2635, "nlines": 57, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - பட்டினத்தார் பாடல்", "raw_content": "\nHome / Blogs / பட்டினத்தார் பாடல்\nவாய்ப்பை தவற விட்டால் கண்களை குளமாக்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அடுத்த வாய்ப்பை தவற விடாதவாறு பார்வையை கூர் தீட்டிக் கொள்ளுங்கள்.\nபிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்\nஇறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்\nகுறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது\nஇசைவான ஆங்கிலப் பதிவு இங்கே\nமந்திரப் புன்னகை - திரைப்பட அனுபவம்\nமணத்தக்காளி கீரை சாறு | Garden Nightshade Soup\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/21/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-355245.html", "date_download": "2018-06-21T10:01:30Z", "digest": "sha1:ILZXFRRE4HJTCOG7Y2GTTQGEVPFD4TTD", "length": 6088, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கோளரங்கத்தில் இந்த வாரம் முதல் \\\\\\\"சுறா உலகம்\\\\\\' படக் காட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nகோளரங்கத்தில் இந்த வாரம் முதல் \"சுறா உலகம்' படக் காட்சி\nதிருச்சி, மே 20: திருச்சி அண்ணா அறிவியல் மையம், கோளரங்கத்தில் சுறா உலகம் என்ற படக்காட்சி இந்த வாரம் முதல் காண்பிக்கப்படுகிறது. இதுகுறித்து மையத் திட்ட இயக்குநர் (பொறுப்பு) தி.மோ. அழகிரிசாமி ராஜு தெரிவித்திருப்பது:\n\"இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள முப்பரிமாண அறிவியல் படக்காட்சி பொதுமக்களிடையே குறிப்பாக, மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமாணவர்களை மேலும் கவரும் வகையில் முப்பரிமாண அறிவியல் படக்காட்சியின் புதிய மென்பொருள் தொகுப்பு பெறப்பட்டுள்ளது.\n\"சுறா உலகம்' என்ற தலைப்பில் பெறப்பட்டுள்ள இந்த மென்பொருள் இந்த வாரம் முதல் காண்பிக்கப்படுகிறது. ஆழ்கடல் அதிசயங்களை வியத்தகு முறையில் முப்பரிமாண தோற்றங்களுடன் காண்பிக்கப்படுகின்றன' என்றார் அழகிரிசாமி ராஜு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/14-25-4.html", "date_download": "2018-06-21T10:03:17Z", "digest": "sha1:I4NJ5MR3JR65SCLWMUGQZ2VO7BDZI4HZ", "length": 9544, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "பள்ளிக்கல்வி துறையில் 14 இணை இயக்குநர்கள், 25 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம், 4 பேருக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பள்ளிக்கல்வி துறை அதிரடி", "raw_content": "\nபள்ளிக்கல்வி துறையில் 14 இணை இயக்குநர்கள், 25 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம், 4 பேருக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பள்ளிக்கல்வி துறை அதிரடி\nபள்ளிக்கல்வி துறையில் 14 இணைஇயக்குநர்கள், 25 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம்,4 பேருக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பள்ளிக்கல்வி துறை அதிரடி | 1. லதா, இணை இயக்குனர், மேல்நிலைக்கல்வி- இணை இயக்குனர், ஆசிரியர் கல்வி ஆராயச்சி நிறுவனம் 2. உஷாராணி, எஸ்.எஸ்.ஏ.,- மெட்ரிகுலேஷன் 3. பாலமுருகன், எஸ்.சி.இ.ஆர்.டி.- எஸ்.எஸ்.ஏ., 4. சேதுராமவர்மா, இணை இயக்குனர், பணியாளர் தொகுதி, பள்ளி கல்வித்துறை- இணை இயக்குனர், மேல்நிலை, தேர்வுத்துறை. 5. உமா, தேர்வுது்துறை- பள்ளி கல்வித்துறை, மேல்நிலைக்கல்வி. 6. சசிகலா, தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாகப்பிரிவு- தற்போது இதே துறையில் உதவிபெறும் பள்ளிகளுக்கான இணை இயக்குனர். 7. செல்வராஜ், ஆசிரியர் தேர்வு வாரியம் - ��ுறைசாரா கல்வி இயக்குனரகம். 8. சுகன்யா, தொடக்க கல்வி இயக்ககம், உதவி பெறும் பள்ளிகள் - இணை இயக்குனர், தொழிற்கல்வி, பள்ளி கல்வி இயக்ககம். 9. நாகராஜ முருகன், எஸ்.எஸ்.ஏ., - தொடக்க கல்வித்துறை, நிர்வாகம். 10. ஸ்ரீதேவி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள்- எஸ்.எஸ்.ஏ., 11. பாஸ்கர சேதுபதி, இணை இயக்குனர், தொழிற்கல்வி, பள்ளி கல்வி இயக்ககம் - பணியாளர் தொகுதி, பள்ளி கல்வி இயக்ககம். 12. செல்வகுமார், முறைசாரா கல்வி இயக்ககம், இணை இயக்குனர், என்.எஸ்.எஸ்., பள்ளி கல்வி இயக்ககம். 13. பொன்னையா, என்.எஸ்.எஸ்.,- எஸ்.எஸ்.ஏ., 14. ஆனந்தி, எஸ்.எஸ்.ஏ., - ஆசிரியர் தேர்வு வாரியம்.. JD TRANSFER | CEO TRANSFER | CEO PROMOTION\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-21T10:34:45Z", "digest": "sha1:MPP7NZV7LNL6HUHZKSSNIAQK44AJGWAK", "length": 4647, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கோதுமை இனிப்பு கஞ்சி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉடைத்த கோதுமை – அரை கப்\nஓட்ஸ் – கால் கப்\nஜவ்வரிசி – 2 மேசைக்கரண்டி\nசீனி – 6 மேசைக்கரண்டி\nபால் – 1 1/2 டம்ளர்\nகன்டன்ஸ்டு மில்க் – 50 மி.லி\nரோஸ் வாட்டர் – 3 தேக்கரண்டி\nநெய் – 2 தேக்கரண்டி\nபட்டை – சிறிய துண்டு\nகஞ்சி செய்ய மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஉடைத்த கோதுமையையும், ஓட்ஸையும் குறைந்தது இருபது நிமிடம் ஊற வைக்கவும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரியை உடைத்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\nபின்பு அதே பாத்திரத்தில் பட்டை, ஜவ்வரிசியை போட்டு பொரிய விடவும்.\nஜவ்வரிசி பொரிந்ததும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த கோதுமை மற்றும் ஓட்ஸை சேர்க்கவும். மீதமான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். அடிப்பிடிக்க விடாமல் இரண்டு, மூன்று முறை கிளறி விடவும்.\nபிறகு அதில் சீனி, கால் தேக்கரண்டி உப்பு மற்றும் பால் சேர்த்து கிளறி விடவும்.\nஇரண்டு நிமிடம் கொதித்ததும், கண்டன்ஸ்டு மில்க், பொடி செய்த ஏலக்காய், ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் கொதித்ததும் வறுத்த முந்திரிகளை சேர்த்து இறக்கவும். முந்திரியோடு உலர்ந்த திராட்சையும் வறுத்து சேர்க்கலாம்.\nசுவையான கோதுமை இனிப்பு கஞ்சி தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/185478?ref=home-feed", "date_download": "2018-06-21T09:59:08Z", "digest": "sha1:QHYFLW6RNUJVYKYZJD3MJCAWYVTKO22Q", "length": 8513, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "கல்வி அமைச்சின் செயலாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகல்வி அமைச்சின் செயலாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை\nமட்டக்களப்பு கருவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரிக்கு மிக விரைவில் அதிபரொருவரை நியமிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் என்.விஸ்னுகாந்தன் மற்றும் அப்பாடசாலையின் பெற்றோர்கள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்திந்து கலந்துரையாடிய போதே கல்வி அமைச்சின் செயலாளருக்கு இப்பணிப்புரையை விடுத்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வயலத்திற்கு உட்பட்ட இப்பாடசாலையில் 359 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் 37 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்தர வகுப்புக்கள் இருந்த போதிலும் இப்பாடசாலைக்கு ஒன்பது மாத காலமாக அதிபரொருவர் இல்லாமையினால் பாடசாலையின் நிர்வாக சீர்கேடுகள் நிலவுவதாகவும் பெற்றோர்கள் ஆளுநரிடம் குறைபாடுகளை முன்வைத்தனர்.\nஇதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மிக விரைவில் அதிபரை நியமிக்குமாறு கல்விச்செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/sport/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-06-21T10:42:20Z", "digest": "sha1:TYGY62PX4IWUPY4VDVGWJKWUL43Q4PW4", "length": 5521, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "சென்னைக்காக அதுவும் தோனி கேப்டன்சியில் விளையாட வாய்ப்பு கிடைச்சதே மகிழ்ச்சி - வாட்சன் - Thandoraa", "raw_content": "\nஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nசென்னைக்காக அதுவும் தோனி கேப்டன்சியில் விளையாட வாய்ப்பு கிடைச்சதே மகிழ்ச்சி – வாட்சன்\nஇந்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுணர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 11 வது சீசனில் விளையாடும் அணிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு சமீபத்தில் முடிந்தது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.\nசென்னை அணிக்காக விளையாடுவது பெருமையாக தெரிவித்துள்ள ஷேன் வாட்சன், தோனி போன்ற சிறந்த வீரரின் கீழ் விளையாடுவதை நினைத்து மிகவும் பெருமையாகவும், ஆவலோடு இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட் – சுஷ்மாவிடம் முறையிட்ட தம்பதி\nதமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம்\nதமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nகோவைக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்பரூபம் 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு..\nபாலாஜி சக்திவேல்ன் யார் இவர்கள் \nகிணற்றில் தவறி விழுந்த யானைகள் மீட்பு\nஅருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/40692.html", "date_download": "2018-06-21T10:43:08Z", "digest": "sha1:6UCNTLJ6BPHDAK2WP3IDNNOP2PGZKJWE", "length": 22135, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ஐ லைக் சமந்தா\" : த்ரிஷா | த்ரிஷா, என்றென்றும் புன்னகை, பூலோகம், சமந்தா", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n\"ஐ லைக் சமந்தா\" : த்ரிஷா\n\"10 வருஷம்... 10 வருஷம்னு மத்தவங்கதான் சொல்லிட்டே இருக்காங்க. ஆனா, 'சமர்’ பட ரிலீஸை நினைச்சா ரெஸ்ட்லெஸா இருக்கு... ஏதோ முதல் படம் ரிலீஸ் ஆகுற மாதிரி'' விழிகளும் வார்த்தைகளும் படபடக்கின்றன த்ரிஷாவிடம். அழகில் இயல்பு, வார்த்தைகளில் தெளிவு, அணுகுமுறையில் சிநேகம்... 10 வருட அனுபவங்களுக்குப் பிறகு, இது த்ரிஷா வெர்ஷன் 2.0.\n''இப்போ ட்ரெண்ட்ல ஒரு ஹீரோயின் 10 வருஷம் தாக்குப்பிடிக்கிறது பெரிய விஷயம்... எப்படி முடிஞ்சது\n''நேர்மையா சொல்லணும்னா, முதல் படம் நடிச்ச பிறகு ஆறு மாசம் கூட நான் சினிமாவில் தாக்குப்பிடிக்க மாட்டேன்னுதான் நினைச் சேன். ஆனா, இத்தனை வருஷம்... நான் நினைச்சே பார்க்கலை. அதுவும் ரசிகர்களுக்கு என்னை எப்படிப் பிடிச்சதுனு இப்போ வரைக்கும் தெரியலை. இப்பவும் சினிமால என் எதிர்காலம்பத்தி எந்தத் திட்டமும் இல்லை. காலைல எந்திரிச்சா ஷூட்டிங் கிளம்புற ஆர்வம் இருக்க��ற வரை நடிப்பேன். நல்ல ஸ்க்ரிப்ட், வித்தியாசமான கேரக்டர்கள் கிடைச்சிட்டே இருந்தா, இன்னொரு 10 வருஷம்கூட நடிக்க ஆசைதான்.\nஇப்பெல்லாம் படம் தேர்ந்தெடுக்கிறதில் ரொம்பக் கவனமா இருக்கேன். அதனாலதான், 2012-ல தமிழ்ல என் படம் ஒண்ணுகூட ரிலீஸ் ஆகலை. ஆனா, இந்த இடைவெளியும் நல்லதுதான். தமிழ்நாட்டு ரசிகர்கள் என்னை நல்லா மிஸ் பண்ணட்டும். எல்லாத்துக்கும் சேர்த்து, 2013-ல் நாலைஞ்சு படம் வரும். எல்லாமே நல்ல படங்கள், நல்ல நல்ல ரோல்கள்\n''த்ரிஷாவுக்கு ரீ ப்ளேஸ்மென்ட் யார்\n''பதில் சொல்றது கஷ்டமாச்சே. நான் நடிக்க வந்தப்ப, சிம்ரனுக்கு ரீ ப்ளேஸ்மென்ட்னு சொன்னாங்க. ஆனா, இப்பவும் சிம்ரன்னா சிம்ரன்தானே இப்ப நிறையப் பேரு முதல் படத்துலயே அசத்துறாங்க. எனக்கு சமந்தாவை ரொம்பப் பிடிக்குது. ஸ்கிரீன்ல அவ்ளோ அழகா இருக்காங்க. நேச்சுரலா நடிக்கவும் செய் றாங்க. என் சாய்ஸ் சமந்தா இப்ப நிறையப் பேரு முதல் படத்துலயே அசத்துறாங்க. எனக்கு சமந்தாவை ரொம்பப் பிடிக்குது. ஸ்கிரீன்ல அவ்ளோ அழகா இருக்காங்க. நேச்சுரலா நடிக்கவும் செய் றாங்க. என் சாய்ஸ் சமந்தா\n''ஆஹா... நீங்க சமந்தா சூப்பர்னு சொல்றீங்க. ஆனா, 'வி.டி.வி.’ ஜெஸ்ஸியைவிட 'என்.இ.பி.’ நித்யாதான் பெஸ்ட்’னு சமந்தா சொல்லியிருக்காங்களே\n நான் இன்னும் 'நித்யா’வைப் பார்க்கலை. ஆனா, சமந்தா சொன்னா சரியாத்தான் இருக்கும். ஏன்னா, ஜெஸ்ஸி, நித்யா ரெண்டு ரோலுமே அவங்க பண்ணியிருக்காங்க. நான் ஜெஸ்ஸி மட்டும்தானே பண்ணியிருக்கேன்\n''ஹீரோயின்களில் யார் உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்\n''எல்லார்கிட்டயும் நல்லாப் பேசுவேன். நயன்தாரா ரொம்ப வருஷமா நல்ல பழக்கம். தமன்னா, இலியானா, வரூ எல்லாருமே நல்ல ஃப்ரெண்ட்ஸ்தான். ஆனா, ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்னு சினிமாவில் யாரும் இல்லை. 20 வருஷம் முன்னாடி க்ளோஸா இருந்தவங்கதான் இப்பவும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்\n''இத்தனை வருஷத்துல பக்குவப்பட்டுட்டேன். நானோ, ராணாவோ எதையும் சீரியஸா எடுத்துக்கிட்டதே இல்லை. எங்களைப் பொறுத்தவரை கிசுகிசுக்களை ஜோக் மாதிரி எடுத்துக்குவோம். படிச்சுட்டு சிரிச்சுக்குவோம்\n''எனக்கே தெரியாம எனக்கு ஏகப்பட்ட தடவை கல்யாணம் ஆகிடுச்சே ஆனா, இப்ப வரை எனக்கு அப்படி ஒரு ஐடியா வரவே இல்லை. நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன், கரெக்டான ஆள் கிடைச்சதும்\nஆளும் கிடைக்கலை, பண்ணிக்கிற மனநிலையும் இ��்லை. ரெண்டும் செட் ஆச்சுன்னா பார்க்கலாம். ஆனா, எனக்கு லவ் மேரேஜ்தான்\n''திடீர்னு சசி தரூரைச் சந்திக்கிறீங்க. எதிர்காலம் அரசியலிலா\n''ஐயோ, அதெல்லாம் வேணாங்க... இப்ப சினிமாவும் அரசியலும் கலந்துடுச்சு. அதனால சினிமால இருக்கிற வரை அரசியல்பத்திப் பேசாம இருக்கிறதுதான் நல்லது\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n\"ஐ லைக் சமந்தா\" : த்ரிஷா\n\"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlineakkaraipattu.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-21T09:56:16Z", "digest": "sha1:26TRALCBCLEHTY7R4OCIPBWOILMQB7HT", "length": 21939, "nlines": 275, "source_domain": "onlineakkaraipattu.wordpress.com", "title": "கவிதை | Online Akkaraipattu", "raw_content": "\nசாதாரண தரம் சித்தியில்லாத 94 ப.ஊ\nபல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை.\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nபோதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை\nநிழலான நிஜங்கள் -நடந்தது என்ன\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nஈவிரக்கமற்ற 6 பேர் கொண்ட கும்பலினால், படுகொலையுண்ட மன்சூர் பர்சாத் (அயல்வீட்டுக்காரர் சாட்சியம்)\nஉள் நாட்டு செய்திகள் (869)\nதமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை – கவிஞர் வைரமுத்து\nPosted: திசெம்பர் 14, 2011 by Journalist of AKP in கவிதை, சிறப்புக் கட்டுரைகள்\nமுல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவ��வறிக்கையில், ’’முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது. கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான்.\nகேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம் என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.\nஅணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.\nஎங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம்.\nபச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம் என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம். தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு’’ என்று கூறியிருக்கிறார்.\nPosted: செப்ரெம்பர் 16, 2011 by Journalist of AKP in உள் நாட்டு செய்திகள், கவிதை, சிறப்புக் கட்டுரைகள், தகவல்கள்\nஎனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய்\nஎன்பதை நீ மறந்து விடவும் கூடாது\nஉங்கள் நேரத்தை வீனாக்க வேண்டாம்\nசதா மணம் வீச வேண்டுமெனில்\nதூக்கி விரைவில் எடுத்துச் சென்று\nகவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்\nஎனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள்\nஅவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்\nஎனது உடலில் இருந்து ப��சிந்து வரும்\nஇரத்தச் சொட்டுக்கள்இ அவற்றை தழுவும்\nபஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத்\nசில வேளைகளில் உங்களை நான்\nசில வேளைகளில் உங்களை நான்\nசில வேளைகளில் உங்களை நான்\nஇப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது\nகேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்\nதூக்குங்கள் இந்த மையித்தை இன்னும்\nதூக்கி விரைவில் எடுத்துச் சென்று\nவீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி\nஆயிரம் விழுதுகளுடன் நமது மரம்\nஎனது பணி இனிது முடிந்தது\nவீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம்\nதூக்கி விரைவில் எடுத்துச் சென்று\nமக்கத்து ஈச்ச மரமும்- ஊரின்\nஇல்மி அஹமட் லெவ்வை – காத்தான்குடி\nஎசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்\nஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின்\nஇந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவென\nவிருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள்\nகண்ணீர் விட முடியாது ஏழ்மையில்\nநேர்காணல்களை முழுமையாக ஒளிபரப்ப முடியாமல்\nவருமான விளம்பரங்கள் காசு கறக்கிறது\nபோற்றப்பட வேண்டியவர்களாய் பாடம் புகட்டப்படுகிறது\nகுழந்தைகளை தெருவில் வீசி எறிந்திருக்கிறது\nஇயற்கை வளங்களை வறுகியெடுத்த பின்பாய்\nதாயிடம் பாலூட்ட மிஞ்சமென்ன இருக்கிறது\nபச்சிளம் குழந்தைகள் பரிதவிக்கின்ற போதும்\nநீச்சல் தடாகங்களிலும் நிமிரும் கட்டிடங்களிலும்\nஒவ்வொரு நாட்டிலும் புதிதாய்த் தான் பளிச்சிடுகிறது\nவயிறாற்ற ஜநா அழுது வடிக்கிறது\nஎசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்\nமக்கள் சக்திக்கு சவால் விடுகிறது\nமக்கள் கரங்களிற்கு மாறும் யுகத்திற்கு….\nஉழைக்கும் வர்க்கத்தை அழைத்துச் செல்லுக\nசிரிக்கும் உலகு என்று பிறக்கும் வாழ்வு சிறக்கும்….\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F-27403935.html", "date_download": "2018-06-21T09:56:32Z", "digest": "sha1:JGIQ2B3CK7RTBD7L5ETRIA7SRZAHYXHX", "length": 4209, "nlines": 151, "source_domain": "lk.newshub.org", "title": "யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று மின்தடை - NewsHub", "raw_content": "\nயாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று மின்தடை\nமூத்த விநாயகர் கோவிலடி, சென் பீற்றர்ஸ் தேவாலயம், அரசடி, அட்டகிரி, வேலக்கை, குளப்பிட்டி, ஆனைக்கோட்டை வீதி, ���ாவற்காட்டுச் சந்தி, வராகி அம்மன் கோவிலடி, காக்கைதீவு, தலங்காவில், திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, கந்தர்மடம், அன்னச்சத்திரத்துச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, பருத்தித் துறை வீதியில் நாக விகாரையிலிருந்து பாரதியார் சிலை வரை,\nமுட்டாசுச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மணிக்கூட்டு வீதியில் ஒரு பகுதி, அரசடி, சங்கத்தானை, சாவகச்சேரி, சாவகச்சேரி நகரம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, நுணாவில் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=94ba396226ea442f6220ffcc709b955b", "date_download": "2018-06-21T10:01:58Z", "digest": "sha1:W4GT4Q4MFBO7KICHJCDHG3VBROSUWM6P", "length": 30858, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினர��க பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர�� 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2766&sid=94ba396226ea442f6220ffcc709b955b", "date_download": "2018-06-21T10:36:44Z", "digest": "sha1:3G2VS44IVYKW5YFYZJOUSWHEDZFYU5GM", "length": 30585, "nlines": 395, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறம��கள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nகபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன\nநூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச்\nலைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்\nஎழுதினேன், ஒண்ணு கூட விற்கலை\nஅப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க\nவொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவீரர்களே, சாகும் வரைப் போரிட வேண்டும்\nபுலவரே, உமது பாட்டில் பிழை இருக்கிறது\nநீங்கள் வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி, மன்னா\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:36 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள��� (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக���க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rami-loveallsaveall.blogspot.com/2010/12/blog-post_8625.html", "date_download": "2018-06-21T10:06:43Z", "digest": "sha1:L2H5HHUT53N3IMXX3TUBYSI55Z477P33", "length": 17102, "nlines": 145, "source_domain": "rami-loveallsaveall.blogspot.com", "title": "LOVE ALL SAVE ALL: நாலும் அறிந்த நாயகன்", "raw_content": "\nநாலும் தெரிந்தவர் என்றால் \"அனைத்தும் அறிந்தவர்' என்று பொருள். வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வார்த்தையைச் சொல்வதுண்டு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற வேதங்களைக் கரைத்துக் குடித்தவரே நாலும் அறிந்தவர் என்ற பொருளில் சொல்லப்படுவதுண்டு. சபரிமலை ஐயப்பனும் \"நாலும் அறிந்தவர்' ஆகிறார்.\nஏனெனில், அவர் நான்கு ஆசனங்களையும், நான்குவித முத்திரையையும் உள்ளடக்கி அருள்பாலிக்கிறார்.\n1.தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரையிலும், 2.கிருஹ நாரீய பீடாசனத்தில் யோகப் பிராணா முத்திரையிலும், 3.குத பாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையிலும், 4.அஷ்ட கோண சாஸ்தாசனத்தில் யோக பத்ராசனத்திலும் அருள் பாலிக்கறார். இப்படி நான்கு ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் அருள்பாலிப்பது ஐயப்பன் மட்டும் தான். படத்தில் காட்டியுள்ளபடி,\nஐயப்பன் லிங்க வடிவில் (மேல்முக்கோணம்) ஆண் தன் மையாகவும், சங்கு வடிவில் (கீழ் முக்கோணம்) பெண் தன்மையாகவும் இரண்டறக் கலந்து உலக உயிர்கள் அனைத் தையும் காக்கும் காவலனாக விளங்குகிறார்.\nசிவனது நெற்றிக்கண் பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். இவரது சின்னம் அறுகோண நட்சத்திரம். ஐயப்பனை முருகனின் இன்னொரு அம்சமாகவும் சொல்லலாம். அறுகோணத்தை பிரித்தால், மேல் முக்கோணம், கீழ் முக்கோணம் என இரண்டு முக்கோணம் வரும். இந்த இரண்டு முக்கோணமும் சேர்ந்த அமைப்பில் தான் ஐயப்பன் தவமிருக்கிறார்.\nசிவன் ஞானத்தை வழங்குகிறார். விஷ்ணு மோட்சத்தை வழங்குகிறார். இவர்களின் அம்சமாக உள்ள அரிகரபுத்திரனோ இவை இரண்டையும் வழங்கும் வள்ளலாக விளங்குகிறார்.\nஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத் தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள் பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.\nஐயப்பன் முழங்கால்களை கட்டியிருப்பது, சிவன் பார்வதி வந்தால் கூட எழுந்திருக்கக்கூடாது என்பதற்காக என கூறப்படுவது சரியானதாகாது. அவர், கால்களை தன் முதுகு தண்டெலும்பின் கீழ்பகுதியுடன் சேர்த்து கட்டி, ஆசனப்பகுதியும், இரண்டு பாதமும் தரையில் படும்படி குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும்.\nயோகநிலையில் காலை வைத்து, வயிற்றை அழுத்தி, மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்த சக்தியை ஞான சக்தியாக மாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் நிலையில் இருப்பதால் தான், கலியுகத்திலும் தன்பக்கம் பக்தர்களை இவ்வளவு அதிகமாக ஈர்க்கமுடிகிறது.\nஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம். ஐயப்பனின் இந்த ஆசனத்தை நாம் விரதமிருந்து சுத்தமான கண்களுடனும், மனதை அடக்கிய நிலையிலும் பார்த்தால், நமது உள்ளம் நிரந்தரமாக தூய்மையாகி விடும்.\nஅனுமானிடம் அறை வாங்கிய ராமன்\nஅமெரிக்கா, அருள்மிகு ராமர் திருக்கோயில், டெக்சாஸ்\nஅமெரிக்கா ,ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயம், தெற்கு டெக்சா...\nஅருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம், தாலாஸ்,அமெரிக...\nஅருள்மிகு கணேசர் திருக்கோயில், கொலம்பியா\nபதினெட்டாம் படி பாலகன் வரலாறு்\nபடிப்பு தரும் குட்டி சாஸ்தா\nபெண்ணைப் பெற்றவர்களே பெருமாளை தரிசியுங்கள்\nமச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் \nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nஉங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள்\nநமது நட்சத்தி���க் கூட்டத்தில் கோ...டி பூமிகள்\nமூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட...\nஎரிமலை, பூகம்பம் ஏற்படுவது எதனால், எப்படி\nவிண்வெளியில் 100 பில்லியன் பூமிகள்..\nபுதிய முறையில் மின்சாரம்: அமெரிக்காவில் தமிழக இன்ஜ...\nஒவ்வொரு மரத்திலும் ஒரு உலகம்\nஉலக அதிசயம் - மனித மூளை\nயூரோ சரிவு: மாற்று வழி தேடும் இந்திய ஐ.டி. நிறுவனங...\n3ஜி சேவை: போலீஸ் எச்சரிக்கை\nவெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு விரைவில்...\nஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்\nஅனுமன் ஜெயந்தி (04-Jan-2011 )\nமார்கழி பூஜை ஆரம்பம்(16-Dec-2010 )\nபொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் ...\nகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள் . பிறகென்ன உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார் . அன்னை மகாலட்சுமி சீதையா...\nஅனுமன் ஜெயந்தி (04-Jan-2011 )\nஅனுமன் ஜெயந்தி : மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, ...\nஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்\nஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்.....\nமச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் \nஅறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை ...\nஅந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தர...\nமனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை ச...\nகுழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-06-21T09:57:25Z", "digest": "sha1:EQAIUOPXBOMUA2TIURJBAZVRV2V4JHOV", "length": 29099, "nlines": 289, "source_domain": "tamilagamtimes.com", "title": "மகனைக் காதலித்த பெண்ணை சித்ரவதை செய்த குடும்பம்! | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nமகனைக் காதலித்த பெண்ணை சித்ரவதை செய்த குடும்பம்\nதன் மகன் வேற்று சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை விரும்புகிறான் என்பதற்காக அந்தப் பெண்ணையும் பெண்ணின் தாயையும் நிர்வாணப்படுத்தி மர்ம உறுப்பில் மது பாட்டில்களையும் குச்சிகளையும் செருகி கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் கொடூர மனம் படைத்த கயவர்கள் சிலர். மார்பு மற்றும் தொடை பகுதிகளைக் கடித்துக் குதறியிருக்கின்றன அந்த வெறிபிடித்த மிருகங்கள். அச்சமும் அவமானமும் தாங்க முடியாத அந்த இருவரும் விஷம் குடித்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர்.\nவட மாநிலங்களில் ஏதோ ஒரு மூலையில் இதுபோன்ற சம்பவங்களைப் படித்து அதிர்ச்சி அடைந்திருப்போம். கல்வி மற்றும் கலாசாரத்தில் முன்னேறிய தமிழ்நாட்டில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது நம்மை எல்லாம் வெட்கி தலைகுனிய வைக்கிறது.\nசேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த லட்சுமாயூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவிதாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவருடைய தாய் மகேஸ்வரியும்தான் இந்தக் கொடூரத்துக்கு உள்ளான பரிதாப ஜீவன்கள். 14 வயதான ஜீவிதா, 10-ம் வகுப்பு மாணவி. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவர் தண்டபாணியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) ஒன்றரை வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.\nவெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதல் இருவர் வீட்டுக்கும் தெரியவர, கடும் எதிர்ப்பு. இதனால் ஜீவிதா சுமார் மூன்று மாதங்களாக தண்டபாணியுடன் பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி இரவு 12 மணிக்கு தண்டபாணியும் அவரது மாமன் மகன் விஜயகுமாரும் ஜீவிதா வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அடுத்து நடந்த சம்பவங்கள் அதிர்ச்சி ரகம்.\nநடந்த கொடூரங்களை நேரில் பார்த்த ஜீவிதாவின் பாட்டி லட்சுமி, ”என் மூத்த மகன் முருகன் வயித்து பேத்திதான் ஜீவிதா. அன்னைக்கு என் மகன் லாரி கிளீனர் வேலைக்கு வெளியூருக்குப் போயிட்டான். அந்த நேரம் பார்த்து தண்டபாணியும் அவன் மாமன் மவனும் நடு ராத்திரியில் கையில சாராய பாட்டிலோடு வீட்டுக்கு வந்தானுங்க. என் மருமக மகேஸ்வரிகிட்ட ‘உன் பொண்ணை நான்தான��� கல்யாணம் பண்ணிப்பேன். யார் தடுத்தாலும் முடியாது’ன்னு சத்தம் போட்டுகிட்டு இருந்தான். அதற்கு என் மருமக, ‘நீங்க வசதியானவங்க. நாங்க ரொம்ப ஏழைங்க. ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வராது. தயவு செஞ்சு போயிடு’ன்னு சொல்லிட்டு இருந்தா. அதற்கு அந்தப் பையன் ‘ஏ ஜீவிதா… நீ என்கிட்ட பேசலைன்னா, இந்த பாட்டில்ல இருக்குற சரக்குல விஷம் கலந்து குடிச்சுட்டு இந்த இடத்துலேயே செத்துப் போயிடுவேன்’னு சொல்லி மிரட்டிட்டு இருந்தான்.\nஅப்போ திடீர்ன்னு தண்டபாணியோட அப்பா விஸ்வநாதன், அம்மா செல்வி, மாமன்கள் சேட்டு, முனுசாமி, தாய் வழி தாத்தா ஐயம்பெருமாள், ஊர் முக்கியஸ்தர் மகன் ராமகிருஷ்ணன் எல்லோரும் கம்பு, கல்லோட வீட்டுக்கு வந்து சரமாரியா அடிச்சாங்க. நான் போய் தடுத்தேன். என்னை ஒரே தள்ளா தள்ளிட்டாங்க. அப்புறம் நடந்ததை என்னன்னு சொல்றது” என்று வாயைப் பொத்திக்கொண்டு அழுதார்.\nசற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ”என் மருமகளையும், பேத்தியையும் நிர்வாணப்படுத்தி, செங்கல்லால அடிச்சு சித்ரவதை செய்சாங்க. மாடுகளை அடிக்கும் சாட்டையால. உடம்புல எல்லா இடத்தையும் அடிச்சாங்க. மார்புகளை எல்லாம் கடிச்சாங்க. ‘இத வெச்சுகிட்டுதானே என் பையனை மயக்குற’ன்னு சொல்லி… உயிர் நாடியில் சாட்டைக் குச்சியாலும், சாராய பாட்டிலாலும் குத்தி நாசப்படுத்தினாங்க.\nஊரு சனமே வேடிக்கை பார்த்துட்டுதான் இருந்துச்சு. நைட்டு இப்படி செஞ்சது மட்டுமில்லாம, அடுத்த நாள் காலையில வந்தும் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தினாங்க. இதையெல்லாம் தாங்க முடியாமதான் விஷத்தைக் குடிச்சுட்டாங்க. இந்தக் கொடுமையைக் கேட்க யாருமே இல்லையா சாமீ” என்று கதறி அழுதார்.\nஇந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த மலர்கொடி என்ற பெண், ”சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தோம். தடுத்தா கேட்குற மனநிலையில அவங்க இல்ல. அதுவும் கையில கற்களையும் தடிகளையும் வெச்சிருந்தாங்க. அவங்க பக்கத்துல யாரு போனாலும், உசுருக்கு உத்தரவாதம் இல்ல. அதனால, யாரும் அவங்க பக்கத்துல போகல. விஸ்வநாதன் எங்க பகுதி அ.தி.மு.க. கிளைச் செயலாளர். அதோடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவரும் அவர்தான். எங்க ஊருல அவர் வெச்சதுதான் சட்டம். அவரை மீறி யாரும் பேச முடியாது. அதனால் யாரும் தடுக்கப் போகல. அவங்களும் வெளியில சொன்னா நா கூசும் அளவுக்கு சித்ரவதை செஞ்சுட்டாங்க.\nதாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல இது சம்பந்தமா புகார் கொடுத்திருக்காங்க. ‘தேர்தல் முடிஞ்ச பிறகு வா’ன்னு திருப்பி அனுப்பிட்டதால, பயத்துல ரெண்டு பேரும் விஷம் குடிச்சிட்டாங்க. ஊர்க்காரங்க எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பிறகுதான் கேஸ் போட்டாங்க. பாவம்… இவங்களுக்கு நடந்த கொடுமை வேற யாருக்கும் நடக்கக் கூடாது” என்றார் இயலாமையோடு.\nதண்டபாணியின் தந்தை வழி தாத்தா ஜெயராமன், ”என் மகன் விஸ்வநாதனும் காதல் திருமணம் செஞ்சுகிட்டவன்தான். அதில் இருந்து அவன்கிட்ட பேச்சுவார்த்தையே இல்லாம இருந்தோம். இப்ப ரெண்டு வருஷமாகதான் பேசிட்டு இருக்கோம். அப்ப என் பையன் சாதி மாறி காதலிச்சதைப்போல் இப்ப அவனோட பையனும் சாதி மாறி காதலிச்சிருக்கான். இது என் பையனுக்கு முன்னாடியே தெரியும். இருந்தும் அமைதியா என் பேரனுக்குப் புத்திமதி சொல்லிட்டு இருந்தான். என் பையன் யாரையும் அடிக்க மாட்டான். என் மருமகளோட சொந்தக்காரங்கதான் இப்படி அடிச்சிருக்காங்க. என் பையன் காதலிச்சா இனிச்சது, அவன் பையன் காதலிப்பது கசக்குதுன்னா என்ன அர்த்தம்\nபாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை குறித்து அவர்கள் சிகிச்சைப் பெற்று வரும் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரித்தபோது, ”இருவரும் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டனர். ஆனால், உடல் முழுவதும் இருவருக்கும் பலத்த காயங்கள் இருக்கின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறோம்” என்றனர்.\nஇருவரும் குணமடைய வேண்டும் என்று சேலம் பெண்கள் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை செய்ததோடு, இந்த அநீதிக்கு நியாயம் கேட்டுப் போராடி வருகின்றனர். அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாரதா, ”சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஒன்பது பெண் குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தைப் பொருத்தவரை பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது அம்மாவையும் கொடூரமான முறையில் தாக்கியிருக்கிறார்கள். கண், முதுகு, மார்பு, தொடை, கன்னம், உயிர் நாடியில் எல்லாம் கடுமையாக அடித்திருக்கிறார்கள். உயிர் நாடி கிழிந்து இருந்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதுவிட்டோம். இந்த வழக்கை நாங்கள் எடுத்து நடத்தப் போகிறோம். இந்தக் கொடூரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வாங்கித் தராமல் ஓயமாட்டோம்” என்றார் ஆவேசமாக.\nசேலம் ரூரல் எஸ்.பி-யான சக்திவேலிடம் பேசியபோது, ”இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறோம். ஜீவிதாவைக் காதலித்த பையனை கைது செய்துவிட்டோம். மற்றவர்களைக் கூடிய விரைவில் பிடித்துவிடுவோம்” என்றார்.\nPrevious: ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்\nNext: “அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை\n கன்றுகளுக்கு பள்ளி கூட வாசல்கள் எப்போது திறக்கும் \nஒரு எழுத்தாளர் எவ்வாறு தன் விருதை மறுக்கிறார் என கவனியுங்கள் …\nஅதிர்ச்சியூட்டும் பல தகவல்களைச் சொல்லி அனுப்பி இருக்கிறார் ‘அட்டாக்’ பாண்டி.\nதாவூத்திற்க்கு போலீஸ் வட்டாரங்களில் உளவு சொல்ல ஆட்கள் ..\nஆசிரியர்கள் ஸ்டிரைக்கை முறியடிக்க சபீதா தீட்டிய திட்டங்கள் நிறைவேறியதா\nகருணாநிதியின் மலையாளியும்… ராதிகாவின் ரெட்டி காருவும்\nகருணாநிதி சாமர்த்தியம் கமலிடம் பலிக்குமா\nஎன்னை திருமாவளவன் திருமணம் செய்ய மறுப்பதால் எனக்கு இந்த கதி’ – கோவை கவிதா பரபரப்பு புகார்\n‘விஜய், நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர்கள் வீடுகளில் சிக்கியது 100 கோடி’ – பரபரப்பு தகவல்\nஅதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு காரணம் என்ன\nஜார்ஜ் கோட்டைக்குள் ஒரு சாராய ஆலை\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்ற��� வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_685.html", "date_download": "2018-06-21T10:31:56Z", "digest": "sha1:NFKGYWHZYLTMWXOTKKFIPQJ64QS5DK7H", "length": 10513, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புதிய தேர்தலும் ஏமாற்றமும்!", "raw_content": "\nஇலங்கயில் நடந்துமுடிந்த தேர்தலில் கலப்புமுறை உலகநாடுகளில் நடமுறையில் இருக்கும் 5 வகையான வேறுபட்ட முறைகளை ஒன்றாகக் கலந்தே செயற்படுத்தப்பட்டது.\nஇதன்காரணமாகவே பல சிக்கல்களும் பாதகமாக விளைவுகளும் ஏற்படுத்தியுள்ளது.உண்மையில் குறித்த ஒருவகை கலப்புமுறைக்கு மேலதிகமாக சிலவற்றை உள்ளடக்கியதே தற்போதைய குழப்பநிலைக்கு காரணமாகும்.\nநாட்டில் நிலவிய இனமோதல்கள் மற்றும் அளவுமீறிய ஊழலை ஒழிப்பதற்காக தென்ஆபிரிக்கா 2004ல் இந்தக் கலப்புமுறைத் தேர்தலை அறிமுகம் செய்தது.இதன் மூலம் வெற்றியும் கண்டது.\nமேலும் Germany,Bolivia,NewZwaland நாடுகளில் பிரதேச அபிவிருத்தி இதன்மூலம் வேகமான வளர்ச்சி கண்டது.இதேநேரம் பிரித்தானியாவின் ஒருபிராந்தியமான Scotlandல் கூட அறிமுகப்படுத்தப்பட்டு பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கில் ஊர்காவல்துறை,முசலி,அக்கரைப்பற்று மற்றும் காத்தான்குடி ஆகிய சபைகளில் மட்டுமே தனித்து ஆட்��ியமைகும் நிலை உள்ளது.கலப்புத் தேர்தல் முறையானது நிலையானதும் திறமானதுமான நிர்வாகத்திற்கு தடையாக உள்ளது.\nபோனஸ் ஆசனங்கள் தொடர்பில் குளறுபடி நீடிக்கிறது.வெற்றிபெற்ற கட்சிகள் ஆட்சியமைக்க முடியாமலும்,வெற்றிபெறாமல் போனஸ் ஆசனத்தை வைத்து பெற்ற தோல்வியாளர்களை சாதனயாளர்களாக்கி உள்ளது.\nNFGG நாடு முழுவதும் எந்த வட்டாரத்தையும் வெற்றிபெறாமல்,கிடைத்த 24,251 வாக்குகளால் 18 போனஸ் ஆசனங்களைப் பெற்றுள்ளது.அதேநேரம் 6இலட்சத்துக்கு மேல் வாக்குகளுடன் பலவட்டாரங்களை வென்ற JVP உடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.\nதேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக்கட்சி 36 ஆயிரத்து 85 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 36 ஆயிரத்து 29 வாக்குகளை பெற்று 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.\nவிகிதாசார அடிப்படையில், ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4 மேலதிக ஆசனங்களும், பொதுஜன பெரமுனவுக்கு 5 மேலதிக ஆசனங்களும் கிடைத்துள்ளன. இதற்கு அமைய இரண்டு கட்சிகளுக்கும் தலா 19 ஆசனங்கள் கிடைத்துள்ளன.\nஅதேவேளை இந்த மாநகர சபைக்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10 ஆயிரத்து 956 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.\nஇவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சி, பொதுஜன பெரமுனவுடனோ கூட்டணி சேர்ந்தால் மாத்திரமே மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியும்.\nஆகவே நாட்டில் தேசிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கி,உள்ளூராட்சி மன்றங்களிலும் இழுபறி நிலையைத் தோற்றுவித்துள்ளது.\nஉண்மையில் மேற்கத்திய நாடுகளில் பிரதேச மட்டங்களில் இருந்து புதிய மற்றும் ஊழலற்ற தலைவர்களை உருவாக்கவும்,சகல கட்சியினரையும் பிரதேச அபிவிருத்தியில் பங்காளர்களாக செயற்படவுமே இந்த கலப்புமுறைத் தேர்தல் உருவாக்கப்பட்டது.\nஆனால் தனிக்கட்சி மற்றும் நபர்களால் ஊழல்களையும் அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் செய்கின்ற நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு இது சிக்கலாக உள்ளது.ஏனெனில் சகலகட்சிகளையும் அரவணைத்து மற்றும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்ட முடிவாக உள்ளது.\nதாங்களே வெற்றியாளர்கள்,தாங்களே அதிகாரமிக்கவர்கள்,தாங்களே கொந்தராத்தையும்,வசதிகளையும் ஆட்டைபோட வேண்டுமென எந்தக் ��ட்சியும் நினைக்கவோ,செயற்படவோ முடியாது.இதுதான் நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்குச் செய்த பாரிய புண்ணியமாகும்.\nபிரதேசத்தை முன்னேற்ற தேர்தலில் நிற்பதாக குரல் எழுப்பிய சகலரும் இன்று தவிசாளர் கேட்டு,சுழற்சி முறை நிபந்தனை வைத்து அடம்பிடிப்பது வேடிக்கையாக உள்ளது.\nமக்களுக்கு சேவை புரிவதற்காக தேர்தலில் நின்றவர்கள் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும் என்பதே கலப்புமுறைத் தேர்தலில் இலக்காகும்.ஆட்சியை மற்றவர்கள் துணையுடன் எவரும் ஊழல் புரியமுடியாமல் நிர்வாகத்தை நடாத்த வேண்டும் என்பதே கலப்புமுறைத் தேர்தலின் நோக்கமாகும்.\nஇதனால் தான் தனிநபருக்கான விருப்பு வாக்குரிமை ஒழிக்கப்பட்டு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கவும்,சகல வட்டாரங்களுக்கும் ஒப்பீட்டளவில் பிரதிநிநிகள் கிடைக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது.\nஆகவே சமூக நோக்குடையவர்கள் இணைந்து எந்த சபையிலும் ஆட்சி நடாத்தலாம்.மாறாக ஊழல் மற்றும் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்தவர்களுக்கு புதிய தேர்தல்முறை ஏமாற்றமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=613487", "date_download": "2018-06-21T10:04:34Z", "digest": "sha1:AG4OA2QUU2I7ESZJMBQJZ4YS2JXPBFEJ", "length": 15473, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது| Dinamalar", "raw_content": "\nமனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது\nஆத்தூர்: ஆத்தூர் அருகே, கூலித் தொழிலாளியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியை, அடித்துக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.ஆத்தூர் நகராட்சி, ஆறாவது வார்டு, ராமசாமி அடைக்கலம் தெருவை சேர்ந்தவர் மணி, 60. அவரது மனைவி ஜெகதாம்பாள், 52. அவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ஜெகதாம்பாள், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணியளவில், கள்ளக்காதலனுடன், ஜெகதாம்பாள் இருந்ததை, மணி பார்த்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த மணி, ஜெகதாம்பாளை, உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்தார்.போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், நேற்று காலை, 9 மணியளவில், ஜெகதாம்பாளின் உடலை அடக்கம் செய்யும் பணியில், உறவினர்கள் ஈடுபட்டனர். தகவலறிந்த, ஆத்தூர் டி.எஸ்.பி., மாணிக்கம் தலைமையிலான, இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்.ஐ., மணிமாறன் உள்ளிட்ட ப��லீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில், கள்ளத் தொடர்பு பிரச்னையில், ஜெகதாம்பாளை, அவரது கணவர் மணி அடித்துக் கொன்றது தெரியவந்தது. ஜெகதாம்பாளின் உடலை போலீஸார் கைப்பற்றினர்.வழக்கு பதிந்த போலீஸார், மணியை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஜீப் - டிராக்டர் மோதி 12 பேர் பலி ஜூன் 21,2018\nபணி நிரவல் ஆசிரியரை அனுப்ப மறுத்து மாணவர்கள் ... ஜூன் 21,2018 1\nஏ.டி.எம்.,மில் குளறுபடி: 5 மடங்கு பணம் வந்ததால் ... ஜூன் 21,2018 35\nதொண்டி கடலில் கடல் பசு பிடித்த 3 பேர் கைது ஜூன் 21,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையில���ம் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/04/blog-post_16.html", "date_download": "2018-06-21T10:34:32Z", "digest": "sha1:34ZWK4ABLGO5D3ONUGOEVPVZ5VQQXWFI", "length": 9585, "nlines": 82, "source_domain": "www.gunathamizh.com", "title": "கொலை (நறுக்குகள்)", "raw_content": "\n(கடவுளின் பெயரால் மக்கள் செய்யும் சில காரணமற்ற அல்லது காரணம் தெரியாத கண்மூடித்தனமான செயல்களைக் காணும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வரும் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு.)\nதொடர் வருகைக்கு நன்றி இராஜராஜேசுவரி..\nமுனைவர்.இரா.குணசீலன் May 11, 2011 at 10:17 AM\n@இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.\nஇன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.\n(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)\n2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.\n(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)\nசில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.\nகுளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)\nகாரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.\nஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.\nசேலம் – சைலம், மலை\nஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி.\n“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவை���்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..\nபுதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரிஎன பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·பழையனகழிதலும்புதியனபுகுதலும் வழுவலகாலவகையினானே என்று உரைத்தார் நன்னூலார்\nஇலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய வகை - பொருள்\n1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.\n2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.\n3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.\n4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.\n5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.\n6. அலங்கார பஞ்சகம் - -\n7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.\n8. இணைமணி மாலை - -\n9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு க��றி பொருள் வேண்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/03/blog-post.html", "date_download": "2018-06-21T10:32:28Z", "digest": "sha1:CLX3YKSZHL6XT7PTT7CHD6BQ46ZRTDY5", "length": 19958, "nlines": 217, "source_domain": "www.gunathamizh.com", "title": "சரி சரி சண்டைபோடதீங்கப்பா..", "raw_content": "\nகாலையில் கண்விழித்ததிலிருந்து இரவு கண்ணுறங்குவது வரை எத்தனை எத்தனை சண்டைகள்\nசில நேரம் நாம் சண்டையிடுகிறோம்\nஇப்படி நடக்கும் எல்லா சண்டைகளுக்கும் நானறிந்த காரணம் - சுயநலம்\nசுயநலமின்றி வாழ நாம் என்ன மரங்களா\nமரங்கள் கூட தாம் வாழத் தேவையான தண்ணீரை சுயநலத்தோடு உறிஞ்சத்தானே செய்கிறது என்று சிலர் சொல்லாம்..\nஎந்த மரங்களும் தம் தேவைக்கு அதிகமாக ஒருதுளி நீரைக்கூட உறிஞ்சுவதில்லையே என்பதுதான் என் பார்வையாக உள்ளது.\nஇப்போதெல்லாம் நடைபெறும் ஊழல்களைப் பாருங்கள் ஆயிரம் கோடி.. இரண்டாயிரம் கோடி என்று..\nதான் வாழ யாரை வேண்டுமானலும் மிதித்துவிட்டுச் செல்லலாம் என்பது தான் ஒவ்வொருவரும் பின்பற்றும் கொள்கைகளாக இருக்கின்றன.\nஇன்று ஒவ்வொருவர் வீட்டுக்கு முன்னாலும் விலையுயர்ந்த வண்டிகள் நிற்கின்றன சாலைகள் தான் பல்லைக் காட்டி சிரித்துக்கொண்டிருக்கின்றன.\nஒரு நாள் உடல் உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்த வயிற்றைப் பற்றிக் குறைபேசிக்கொண்டிருந்தன.\nஎன்னடா இது நாமெல்லாம் உழைக்க இந்த வயிறு மட்டும் எந்த வேலையும் செய்யாமல் உண்டு உண்டு வயிறுவளர்க்கிறதே என்று..\nஇந்த சத்தம் வயிற்றுக்கும் கேட்டது.\nவயிறு உடல் உறுப்புகளைப் பார்த்துக் கேட்டது..\n'ஏம்பா என்னை எல்லோரும் சேர்ந்து திட்டுறீங்க நான் என்ன எந்த வேலையுமே செய்யாமலா இருக்கிறேன்..\nஅதற்கு எல்லா உறுப்புகளும் ஒன்று சேர்ந்து சத்தமிட்டன..\nஆமாமா... நீயும் உழைப்பது உன் தொப்பையைப் பார்த்தாலே தெரியுதே என்று..\nநாங்களெல்லாம் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம் என்றது தொண்டை\nஎன்ன என்று அச்சத்தோடு கேட்டது வயிறு..\nஇனிமேல் நாங்களும் உனக்காக உழைக்கப்போவதில்லை நீ எப்படி வயிறு வளர்க்கிறாய் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம் என்று..\nவயிறு எதுவும் பேசவில்லை... அமைதியாக இருந்தது.\nநாக்கும் உதடுகள் உலர்ந்து போயின\nகைகளும் கால்களும் அசைய மறுத்தன\nசீரண உறுப்புகள் உல்லாம் மரண ஓலமிட்டன\nவயிறு மட்டும் உறுப்புகளைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சிரித்தது\nஅப்போது மூளை வந்து கட்டளையிட்டது..\n'சரி சரி சண்டை போடாதீங்கப்பா'என்று\nஇந்தக் கதை சுட்டும் வயிறு தான் நம் நாடு\nஉடல் உறுப்புகள் தான் நாம் என்று புரிந்துகொண்டால் சண்டைகளுக்கான காரணம் என்ன என்பது விளங்கும்...\nஅனுபவம் உளவியல் வாழ்வியல் நுட்பங்கள் வேடிக்கை மனிதர்கள்\nஐந்து விரல்களும் சேர்ந்தால் தான் எதையும் எடுக்க முடியும். இரு கைகள் சேர்ந்தால் தான் சத்தம் எழுப்ப முடியும். இது சுயநலமில்லை. சமாதானம்\nசரி சரி நீங்கள் என்னிடம் சண்டைக்கு வராதீங்கள்.\nஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html\n //இப்படி நடக்கும் எல்லா சண்டைகளுக்கும் நானறிந்த காரணம் – சுயநலம் // என்ற தங்களின் சிந்தனை வரிகள் சத்தியமானவை\nஅருமையான கருத்து.சிறப்பான விளக்கம். நன்றி பகிர்வுக்கு.\nபுலவர் சா இராமாநுசம் March 3, 2012 at 9:09 AM\nகதையும் கருத்தும் அருமை முனைவரே\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி March 3, 2012 at 3:31 PM\nதங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியுள்ளேன் நன்றி\nபார்த்து மகிழ்ந்தன் நன்றி பைங்கிளி.\nஅருமையாக ஒரு கதை மூலம்\nஎல்லாம் சுயநலம் தான். சிறந்த இடுகை. பாராட்டுகள்.\nசுய நல கதை அருமை\nநல்ல கருத்து .அதற்கான விளக்கம் நன்று. பகிர்வுக்குநன்றி .\nஇன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.\n(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)\n2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.\n(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)\nசில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.\nகுளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)\nகாரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.\nஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.\nசேலம் – சைலம், மலை\nஆட்டையாம்பட்டி – ஆட்��ு இடையன் பட்டி.\n“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..\nபுதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரிஎன பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·பழையனகழிதலும்புதியனபுகுதலும் வழுவலகாலவகையினானே என்று உரைத்தார் நன்னூலார்\nஇலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய வகை - பொருள்\n1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.\n2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.\n3. அட்டமங்கலம் - கடவுள் கா��்கப் பாடுதல்.\n4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.\n5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.\n6. அலங்கார பஞ்சகம் - -\n7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.\n8. இணைமணி மாலை - -\n9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/ipl-launches-anthem-for-2018-edition/articleshow/63280009.cms", "date_download": "2018-06-21T10:15:11Z", "digest": "sha1:FI6K3X673JSYAEFUCQDWGAALC4B4SWQT", "length": 23863, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "IPL 2018 anthem:ipl launches anthem for 2018 edition | 2018 ஐபிஎல் தொடரின் அதிகாரபூர்வ பாடல் வெளியீடு! - Samayam Tamil", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\n2018 ஐபிஎல் தொடரின் அதிகாரபூர்வ பாடல் வெளியீடு\nஐ.பி.எல். 2018ன் அதிகாரப்பூர்வ பாடல் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.\n2018ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள், வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.\nஇதனை முன்னிட்டு, 2018-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள், வீரர்களை அறிமுகப்படுத்தும் அதிகாரபூர்வ பாடல், ஐ.பி.எல் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியானது. இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி தலைமையில் மீண்டும் களமிறங்வது தமிழக ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசதம் அடித்த ரசித் கான் - தன் முதல் விக்கெட்டை கைப்...\nSachin Tendulkar: நீ யாரோட மகனா வேணாலும் இரு - சச்...\nதோல்வியடைந்த அணியை கோப்பையுடன் போஸ் கொடுக்க வைத்த ...\nயோ-யோ சோதனையில் தோனி,கோலி வெற்றி\nதமிழ்நாடுநான் செம மகிழ்ச்சி : மனம் திறக்கும் மிஸ் இந்தியா அனுகீர்த்தியின் தாய்\nசென்னைநடிகை நிலானிக்கு 15 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..\nசினிமா செய்திகள்‘ஜிப்ஸி’யில் நாடோடியாக சுற்றும் ஜீவா\nசினிமா செய்திகள்ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா குழம்பி போய் இருக்கும் தளபதி ரசிகர்கள்\nஆரோக்கியம்நோயாளின் இறப்பைத் தீர்மானிக்கும் கூகுள்\nஆரோக்கியம்கிரீன் டீயும், உடல் எடை குறைப்பும் - நீங்கள் எதிர்பார்த்திராத உண்மை இதுதான்\nசமூகம்மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை\nசமூகம்இறுதிச் சடங்கிற்காக ’செக்’ எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்\nசெய்திகள்நாக்-அவுட் சுற்றில் உருகுவே: வெளியேறியது சவுதி\n12018 ஐபிஎல் தொடரின் அதிகாரபூர்வ பாடல் வெளியீடு\n2வித்தியாசமாக அவுட்டாகி வரலாற்றில் இடம்பிடித்த கே எல் ராகுல்...\n3சர்தூல் தாகூர், மணீஷ் பாண்டே அசத்தல் : இந்திய அணிக்கு இரண்டாவது ...\n4சர்துல் வேகத்தில் சுருண்ட இலங்கை: இந்திய அணிக்கு 153 ரன்கள் வெற்...\n5டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு: மழை காரணமாக 19 ஓவர்களாக க...\n6இந்தியா – இலங்கை போட்டியில் மழை: டாஸ் கூட போட முடியல: ஓவர்கள் கு...\n7122 வருட சாதனையை தகர்தெறிந்தார் ரபாடா - ஆட்டம் கண்ட ஆஸி...\n8ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய டிவில்லியர்ஸ், ரபாடா\n9கொஞ்சம் அடக்கி வாசிக்கனும் தம்பி - ரபாடாவுக்கு அறிவுரை கூறிய டிவ...\n10தோல்வியை தொடர்ந்து அடிமேல் அடிவாங்கும் இலங்கை - சண்டிமலுக்கு சிற...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Paro++Drukgyel+Dzong++Shaba++Ha++Damthang++Chapcha++Wangkha++Tsimasham+bt.php", "date_download": "2018-06-21T10:17:32Z", "digest": "sha1:MIHMY56HBKU4UV7OKBSK2DNHKDRA2AMH", "length": 5000, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Paro, Drukgyel Dzong, Shaba, Ha, Damthang, Chapcha, Wangkha, Tsimasham (பூட்டான்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு: 8 (+975 8)\nமுன்னொட்டு 8 என்பது Paro, Drukgyel Dzong, Shaba, Ha, Damthang, Chapcha, Wangkha, Tsimashamக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Paro, Drukgyel Dzong, Shaba, Ha, Damthang, Chapcha, Wangkha, Tsimasham என்பது பூட்டான் அமைந்துள்ளது. நீங்கள் பூட்டான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அ��ைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பூட்டான் நாட்டின் குறியீடு என்பது +975 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Paro, Drukgyel Dzong, Shaba, Ha, Damthang, Chapcha, Wangkha, Tsimasham உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +975 8 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Paro, Drukgyel Dzong, Shaba, Ha, Damthang, Chapcha, Wangkha, Tsimasham உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +975 8-க்கு மாற்றாக, நீங்கள் 00975 8-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d5300-with-18-140mm-lens-combo-nikon-coolpix-l29-161mp-digital-camera-black-price-pdlnn1.html", "date_download": "2018-06-21T10:12:15Z", "digest": "sha1:CPMBGPBKJAQGJ4IPXCZH6W3Y4WCA7RN3", "length": 16905, "nlines": 345, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட�� கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௧௪௦ம்ம் லென்ஸ் காம்போ நிகான் குல்பிஸ் லெ௨௯ 16 ௧ம்ப் டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2016/06/astrology-quiz-111.html", "date_download": "2018-06-21T10:08:58Z", "digest": "sha1:RDJYJOBH3GS7AH5FZ4EPKNLZMZABXTQS", "length": 56566, "nlines": 668, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.111: கேள்வி பிறந்தது இன்று", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.111: கேள்வி பிறந்தது இன்று\nAstrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.111: கேள்வி பிறந்தது இன்று\nகீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:\nஇது ஒரு அம்மணியின் ஜாதகம்.\nஜாதகியின் திருமண வாழ்க்கையைப் பற்றி உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.\nஉப கேள்விகள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் கேட்டால் நானே உங்களுக்குக் க்ளூ கொடுத்தது போலாகிவிடும். ஆகவே இன்று ஒரே ஒரு பிரதான கேள்வி மட்டும்தான். நீங்கள் பதிலை விலாவரியாக எழுதுங்கள்\nசரியான விடை. 12-6-2016 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்\nலேபிள்கள்: Astrology, classroom, Quiz, அனுபவம், ஜோதிடம்\n02-செப்டம்பர்-1954 அன்று ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் - கடக லக்னம்.\nசுக்ரன் ஆட்சி பலத்துடனும், களத்திர ஸ்தானாதிபதி உச்சமாகவும் இருப்பதால் திருமணம் நடைபெற்றது.\nஆனாலும், லக்ன-மாந்தியால் பிடிவாத குணம்; சயனபோக ஸ்தானத்தில் ஆறாம் அதிபன் கேதுவுடன்; யோககாரகன் ராஹுவுடன் ஆறில் மறைவு, பாக்கியஸ்தானாதிபதி மறைவு, புத���திர-பூர்வ புண்ணிய ஸ்தானம் கத்தரியில் மற்றும் புனர்பூ தோஷம் ஆகியவற்றால் 35 வயதில் விவாக ரத்து ஆகியிருக்கும்.\nசாதகர் , செப்டம்ர் 2, 1954, காலை 5 மணிக்குப் பிறந்தவர்.\nசுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கடக லக்கினம்.\n1. ராகு கொடிப்பிடித்துப் போகும் காலசர்ப்ப தோசம்.\n2. சந்திரனும் சனியும் இணைந்துள்ளதால் புனர்பு தோசம்.\n3. புதன் ஆதித்ய யோகம். குருசண்டாள யோகம்.\n4. சனி உச்சம். சுக்கிரன் ஆட்சி. சூரியன் ஆட்சி. சுக்கிரன் சூரியன் குரு வர்க்கோத்தமம்.\n6. லக்கினாதி சந்திரனும், களத்திரகாரகன் சுக்கிரனும், களத்திராதிபதி சனி பகவானும் சேர்க்கை. அதனாலும்\n7. ஆறாம்மிடத்தில் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்த செவ்வாய் ராகு சேர்க்கையினாலும்\n8. ஒன்பதாம் இடத்து அதிபன் குரு பன்னிரெண்டில் மறைந்ததினாலும், காதல் திருமணம் நடந்திருக்கும்.\n9. லக்கினத்தில் 25 பரல், எனவே 25ஆது வயதில் திருமணம் நடைபெற்றிருக்கும்.\n10. மனகாரகன், காதல்காரகன் இணைந்த நிலையில், தைரியகாரகன் செவ்வாயானது, தைரிய ஸ்தானதில் இருந்து ஊக்கப்படுத்த, அதற்கு ஏழாம் வீட்டில் அமர்ந்த குரு திசையில் சுக்கிர புத்தியில் தனது 25ஆவது வயதில், அதாவது 1979-80.ல் திருமணம் நடைபெற்றிருக்கும்.\n11.புனர்புதோசம் உள்ளதால் பெற்றவர்கள் எதிர்ப்பும் இருந்திருக்கும்.\n12. சனிபகவான் 10ஆம் பார்வையாலும், செவ்வாய் எட்டாம் பார்வையாலும் லக்கினத்தைப் பார்ப்பதால் தைரியம் கூடியிருந்து இருக்கும்.\n13. ஆட்சி பெற்ற சூரியன் புதனுடன் இரண்டாம் வீட்டில் இருப்பதாலும் (புதன் ஆதித்ய யோகம்), இரண்டாம் வீடாகிய குடும்ப ஸ்தானத்திற்கு 33 பரல்கள் இருப்பதாலும் குடும்ப வாழ்க்கை நல்லபடியாக அமைந்திருக்கும்.\nஆக, காதல் திருமணம். குடும்ப வாழ்க்கை நல்லபடியாக இருக்கும்.\nஒருவேளை காலசர்ப்ப தோசத்தினாலும், புனர்வு தோசத்தினாலும் திருமணம் தாமதம் ஆகவிருந்தால், களத்திராதிபதி சனி தசை, சனி புத்தி, சுக்கிர அந்தரத்தில், நடந்திருக்கும்\nஆவலுடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கும் அன்பு மாணவன்,\nஐயா, தலைப்பிற்கான படம் அருமை. எங்கிருந்தையா இவ்வளவு ரசனையோடு எடுக்கின்றீர்கள்.\nதிருமணம் குறு திசையில் நடந்து இருக்கும் .\nகுழந்தை இல்லாமை தெரிகிறது .\nகணவனுடன் பிரிந்து வாழ்வார் .\nகடல் கடந்து , வெளி நாட்டில் வாழ வாய்ப்பு உள்ளது.\nநிறைய ஆன்மீக பணியில் செய்பவர் . முக்��ியமாக குழந்தைகள் நலனையொட்டிய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வாழ்வார்.\nதந்தை சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பார் .\nகடக லக்னம் , துலா ராசி , சுவாதி நட்சத்திரம். சூரியன் சிம்மத்தில், செவ்வாய் ராஹு ஆறாம் வீட்டில். எதற்கும் பயபடாதவர், அதிகார எண்ணம் உடையவர் சந்திரன் , சனி சேர்கை கணவனை மனதளவில் காயபடுத்தி கொண்டே இருத்தல் சந்திரன் , சனி சேர்கை கணவனை மனதளவில் காயபடுத்தி கொண்டே இருத்தல் லக்னத்துக்கு எதிரான சனி நவாம்சத்தில் ஆட்சி . சனி திசையில் கணவர் பிரிந்து இருப்பார் லக்னத்துக்கு எதிரான சனி நவாம்சத்தில் ஆட்சி . சனி திசையில் கணவர் பிரிந்து இருப்பார் 12இல் கேது , மீண்டும் இல்லற வாழ்கை அமையாமல் , கடைசி காலத்தில் , இறைவனை நினைத்து வாழ்ந்து இருப்பார் \nஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்\nபுதிர் 111 க்கான பதில்.\nஅம்மணிக்கு வெளிநாட்டில் துணையுடன் சுகமான சொகுசான வாழ்க்கை.2-9-1954ல் பிறந்த ஜாதக அம்மணிக்கு:\n1. காலசர்ப்ப யோகமான ஜாதகம்.\n2. லக்னாதிபதி சந்திரன், ஆட்சி பெற்ற களத்திரகாரகனாகிய சுக்கிரனுடனும்,உச்சம் பெற்ற களத்திர ஸ்தானாதிபதி சனியுடன் அம்ர்ந்துள்ளது சிறப்பு.\n3. சந் + சுக் 4ல் திக்பலம். ஆட்சி சுக் + உச்ச சனி சேர்க்கை மஹாலஷ்மி யோகம்\n4.யோகாதிபதி செவ்வாய் நட்பு வீட்டில் அமர்ந்து லக்கினத்தை பார்வை செய்கிறார்.கூட்டு சேர்ந்த ராகு பகவான் யோகத்தை தீவிரப் படுத்துகின்றார்.\n5.7ம் பதி சனி லக்கினத்தை பார்வை செய்கிறார்.\n6.ராசி,ராசியாதிபதி,5மதிபதி மற்றும் 7மதிபதி இவர்களை குரு (வாத்தியார்) பகவான் பார்வை செய்து ஆசிர்வதிக்கிறார்) பகவான் பார்வை செய்து ஆசிர்வதிக்கிறார்\nகுரு தசை சந்திர புக்தியில் 1983ம் வருடம் தனது 29 வயதில் மணமாகியிருப்பார்.85ல் ராகு புக்தியில் கணவருடன் வெளிநாட்டு வாசம்\nவணக்கம் ஐயா,7ம் அதிபதி சனி 4ம் இடத்தில்+லக்னாதிபதி சந்திரன்+4ம்,11ம் அதிபதி சுக்கிரனுடன்.சனி பகவானுக்கு 7,மற்றும் 2ம் இட பார்வை.சனி சொந்த வீடான 7ம் வீட்டை பார்த்தாலும்,அவரே 8ம் வீட்டிற்க்கும் அதிபதி.எனவே தாமத திருமணம்.ராகு திசையை அடுத்து வந்த குரு 6,9க்கு அதிபதியாகி விரைய ஸ்தானத்தில் இருந்து 7 ம் அதிபதியை பார்ப்பதால்,அவருடைய திசையிலும் திருமணமில்லை.அடுத்து வந்த 7ம் அதிபதி சனி தசையில் 33வயதிற்க்கு மேல் திருமணம் நடந்திருக்கும்.நன்றி\n1. காலசர்ப தோஷம் உள்ள ஜாதகம். ராகு கொடி பிடித்து செல்லும் ஜாதகம்\nஅதனால் இளமை பருவம் கஷ்டமாக இருக்கும்.\n2. சனியும் சந்திரனும் சேர்த்து இருப்பதால் புனர்பூ தோஷம் உள்ளது.அதனால்\nதிருமணம் தாமதமாக குரு திசையில் நடைப்பெற்று இருக்கும்.\n3. 5 ஆம் அதிபதி செவ்வாய் 5 பரல் மற்றும் குரு 6 பரல் அதனால் குழந்தைகளும் இருக்கும்.\n4. இவருடைய 30 வயதிர்கு மேல் நன்றாக வாழ்த்து இருப்பார்.\nமிகவும் நேரம் செலவழிக்க வைத்த புதிர்.\nஜாதகி 2 செப்டம்பர் 1954 காலை 4 50 க்கு சென்னையில் பிறந்தவர் என்று எடுத்துக் கொண்டேன்.\n2.லக்கினம் கேது சூரியனால் சூழப்பட்டு பாபகர்த்தாரியில் மாட்டிக்கொண்டது\n3. 7,8 அதிபனான சனி,லக்கினத்திற்கு பார்வை.\n4. 7,8 அதிபர்களுடன் லக்கினாதிபதி சந்திரன் கூட்டணி.\n5. லக்கினத்திற்கு செவ்வாயின் பார்வை\n6.கேது கொடி பிடித்துக்கொண்டு முன் செல்லும் கால சர்ப தோஷம்.\n7. லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாய் ராகுவால் பாதிக்கப்பட்டது.\n8.9ம் அதிபதியான குரு கேதுவுடன் கூட்டணி.\n9.களத்திரகாரகன் சுக்கிரன் எட்டாம் அதிபதியான சனியுடன் கூட்டணி.\n1.களத்திரகார‌கன் சுக்கிரன் ஆட்சியில் இருப்பதுடன் கூட வர்கோத்தமம்.\n4.ராசி நவாம்சம் இரண்டிலும் குருவின் பார்வை களத்திரகாரகன் சுக்கிரனுக்குக் கிடைக்கிறது.\n5.ராசி நவமசம் இரண்டிலும் சந்திரனுக்கு குருபார்வை கிடைகிறது.\n6. ஸ்வாதி நட்சத்திரம் ஒரு மகா நட்சத்திரம் .மகா நட்சத்திரக்காரர்கள் எந்த ஒரு சங்கடங்களில் இருந்தும் எளிதாக் சமாளித்து வெளியில் வருவார்கள்.\nமுடிவு:ஜாதகிக்கு தாமதமாகக் கல்யாணம் ஆகி, நல்ல முறையில் வாழ்க்கையை நடத்டியிருப்பார்.\nஅன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கங்கள்\n1. ஜாதகி பிறந்த திகதி 3-9-1954\n2. 12ல் குரு மறைந்துவிட்டார் அதுமட்டுமல்ல கேதுவின் சேர்க்கையும் கூட. குரு, செவ்வாயின், ராகுவின் 7ம் பார்வையில், குருவிற்கு மிதுன வீடு பகை வீடு. ஆனால் வர்கோத்மம் அடைந்துள்ளதால் அஷ்டகவர்க்கத்தில் 6 புள்ளி எடுத்துள்ளார் (top mark).\n3. 3 கிரகங்கள் வர்கோத்மம் அடைந்துள்ளன முறையாக சுக்கிரனும், சூரியனும் ஆட்சி வீட்டில். மற்றையது குரு.\n4. சுக்கிரன் (களஸ்திரகாரன்) கேந்திரத்திலிருந்து மாளவ்ய யோகத்தை பெற்றிருக்கின்றார். அஷ்டகவர்க்கத்தில் 6 புள்ளி எடுத்துள்ளார் (top mark).\n5. லக்னாதிபதி சந்திரன் கேந்திரத்தில் with உச்���ம் பெற்ற சனியும் ஆட்சிபெற்ற சுக்கிரனும்.\n6. 2ம் வீட்டில் – சூரியனும் புதனும் – (சூரியன் ஆட்யில் 16 பாகை, புதன் 27 பாகை) கிரகங்கள் அஸ்தமனமும் இல்லை, கிரக யுத்தமுமில்லை. ஆகவே புதஆதித்ய யோகமுண்டு, குடும்பஸ்தானம் intact.\n7. 4ம் வீட்டில் – லக்னாதிபதி, 7ம் வீட்டதிபதி, 4ம் வீட்டதிபதி.\n8. 5ம் வீட்டதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் ராகுவுடன்.\n9. 7ம் வீட்டதிபதி சனீஸ்வரன் உச்சம்பெற்று கேந்திரத்திலிருக்கின்றார்.\n10. 9ம் வீட்டதிபதி குரு 12ல் மறைந்துவிட்டார்.\n11. 10ம் வீட்டதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் ராகுவுடன்.\n12. 11ம் வீட்டதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று கேந்திரத்தில் லக்னாதிபதியுடனும் 7ம் வீட்டதிபதி சனீஸ்வரன் உச்சம்பெற்றும் இருக்கின்றார்.\n13. தோசம் – காலசர்ப்ப தோசம் கேது முன்னிலையில்.\nதிருமணம் பிந்திவிடும் காரணம் காலசர்ப்ப தோசமும் குரு விரயஸ்தானத்தில் நிற்பதுவுமே. ஆனால் குரு, சுக்கிரன் (களஸ்திரகாரன்), சூரியன் வர்கோத்மம் அடைந்ததனாலும், முதலிரு கிரகங்களும் கேந்திரத்திலிருந்தமையும் ஜாதகிக்கு அவவின் 38ஆவது வயதினில் (சனி தசை, சுக்கிர புத்தியில்) திருமணத்தை நடத்திவைத்த்து.\nமாளவ்ய யோகத்தினால் மணவாழ்க்கை நன்கு அமைந்தது.\n02-09-1954 ஆம் அண்டு காலை 4.50 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தில் துலா ராசியில் கடக லக்கினத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி. (எடுத்து கொண்ட இடம்: சென்னை)\nகடக லக்கினம்: யோகக்காரர்கள் - குரு சந்திரன் செவ்வாய் யோகமில்லாதவர்கள்: சுக்கிரன் புதன்.\nசனி உச்சம் புதன் அஸ்தங்க்கம். வர்கோத்தமம் : சூரியன் சுக்கிரன் குரு\nஜாதகி கடக லக்கினக்காரர். லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் கேது. இன்னொரு பக்கம் சூரியன். சங்கடமான அமைப்பு. லக்கினம் (26 பரல்) அடிக்கடி நோய்வாய்ப்படுவார். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் இருக்கும்.லக்கினத்தில் மாந்தி இருப்பதால் முரட்டு குணம் உள்ளவர்.பிடிவாதக்காரர்.\nலக்கினாதிபதி சந்திரன் கேந்திரத்தில் உள்ளார். நல்ல அமைப்பு. 4ம் வீட்டு அதிபதி 4ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரன் துலா ராசியில் கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்.\n7ம் வீட்டு அதிபதி சனி 4ம் வீட்டில் துலா ராசியில் உச்சம்.\nஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் கேந்திரத்தில். அத்துடன் அவர் லக்கின வீட்டிற்கு 4ல் நல்ல நிலைமையில் உள்ளார்.\nபாக்கியஸ்தான அதிபதி குரு பகவான் 12ம் வீட்டில் அமர்ந்து 5ம் பார்வை சனி சந்திரன் மற்றும் சுக்கிரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அவர்தான் சந்திரனுடன் கை கோர்த்து ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார். குரு தசை சந்திர புக்தியில் 29 வயதில் திருமணம் நடைபெற்றது இந்த கடக லக்கினத்தில் ஜாதகத்திற்கு சந்திரனும் குருவும் யோகக்காரர்கள்.\n2ம் வீடு: (குடும்பஸ்தானம்) :\nஇரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம்.\n12ம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால்: ஜாதகி பலமுறை பல இடங்களில் பண விரையம் ஏற்பட்டு அல்லல் படுவாள். கடன் தொல்லைகள் ஏற்பட்டு அவதிப்படுவாள். தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வாள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.\n6ம் வீட்டு அதிபதி குரு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால் வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும். ஜாதகியினால் மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும். இந்த அமைப்பு நல்ல பார்வை பெறாமல் தீய பார்வைகள் பெற்றிருப்பதால் வாழ்க்கை அவலமாகவும் கடினமாகவும் இருக்கும். செவ்வாய் ராகுவின் 7ம் பார்வை, 12ம் வீட்டின் மீது இருப்பதாலும் 12ம் வீட்டில் குருவுடன் கேது கூட்டு இருப்பதாலும் 12ம் வீடு பாதிக்க பட்டுள்ளது.\nசனியும் சந்திரனும் ஒன்று சேர்ந்து இருப்பதால் புணர்ப்பு தோஷம் ஏற்படும் . சனி தசை சந்திர புக்தியில் 45 வயதில் திருமணம் பிரிவில் முடியும்.\nகுழந்தை பாக்கியம்: (ஜாதிக்கிக்கு குழந்தை பாக்கியம் இல்லை)\n5ம் வீடு பாபகர்த்தாரி தோஷம் ஒரு பக்கம் சனி மறு பக்கம் ராகு செவ்வாய் .5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் அமர்ந்து ராகுவுடன் கூட்டு மேலும் கேதுவின் 7ம் பார்வையில் உள்ளார் . ஆகையால் 5ம் வீடு கடுமையாக பாதிக்க பட்டுள்ளது. ஆகையினால் ஜாதிக்கிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.\nசந்திர ராசியிலிருந்து 7ம் வீடு 10ம் வீடு ஆகும். அதன் அதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் .தீய கிரங்க்களினால் பாதிக்க பட்டுள்ளார்.\nஎட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்:தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது.குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும்.\nஎட்டாம் வீட்டுச் சனியுடன் பதினொன்றாம் வீட்டுக்காரனும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஜாதகினுடைய அதிர்ஷ்டமும், வெற்றிகளும் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகும்.\nலக்னாதிபதி 4ல் திக்பலம் பெற்றாலும் சனியுடன் யுத்தம்..திருமண வாய்ப்பு சொற்பம்..லக்ன மாந்தியால் மன நிம்மதி இல்லை..7ஆம் அதிபதி சனி உச்சம்..சுக்ர சந்திர சம்பந்தம்..ஆன்மிகத்தை நோக்கி பயணம்...திருமண வாய்ப்பு இல்லை.. .சூரியன்-சுக்ரன் பாகை வித்யாசம் 45டிகிரி தாண்டியதால் தாமத திருமணத்துக்கும் வாய்ப்பு இல்லை\nலக்னாதிபதி 4ல் திக்பலம் பெற்றாலும் சனியுடன் யுத்தம்..திருமண வாய்ப்பு சொற்பம்..லக்ன மாந்தியால் மன நிம்மதி இல்லை..7ஆம் அதிபதி சனி உச்சம்..சுக்ர சந்திர சம்பந்தம்..ஆன்மிகத்தை நோக்கி பயணம்...திருமண வாய்ப்பு இல்லை.. .சூரியன்-சுக்ரன் பாகை வித்யாசம் 45டிகிரி தாண்டியதால் தாமத திருமணத்துக்கும் வாய்ப்பு இல்லை\nபுதிர் எண் 111 க்கான அலசல்:\nகடக லக்கினம், துலா ராசி ஜாதகி. கால சர்ப்ப தோசமுள்ள ஜாதகம்.இவரின் திருமணம் 26 வயதிற்கு மேல் குரு தசை, சுக்கிர புத்தியில் நடந்தது. களத்திராதிபதி சனி 4ல் உச்சமடைந்து இலக்கினாதிபதி சந்திரன் மற்றும் சுக்கிரன் கூட்டணியுடன் குரு பகவானின் 5ம் தனிப்பார்வை பெற்றுள்ளார்\nகுடும்ப ஸ்தானாதிபதி சூரியன் 2ம்டத்திலேயே அமர்ந்துள்ளார். இதனால் ஜாதகிக்கு நல்ல பணக்கார குடும்பத்திலேயே வாழ்க்கை அமைந்தது்.ஆனால் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம். 5ம் அதிபதியும் யோகாதிபதியுமான செவ்வாய் 6ல் மறைவு. கூடவே ராகு பகவானின கூட்டணி.5மிடம் கத்திரியின் பிடியில் மற்றும் புத்திர காரகன் குரு பகவான் 12ல் மறைவு.\nவணக்கம் தங்கள் வினாவினை கண்டேன். இந்த ஜாதகிக்கு 33வது வயது முதல் திருமண வாழ்க்கை சுமுகமாக இல்லை .பொருளாதாரம் மற்றும் அசையும் அசைய சொத்துக்கள் அபரிமிதமாக சேரும் ஆனால் அவைகள் இவர்களுக்கு பிரயாஜநம் அற்றுபோகும்\n42வது வயதில் கணவருக்கு ஒருகண்டமும் பொருளாதார இழப்பையும் சந்தித்திருப்பார்கள். அனைவரோடும் சேர்ந்து இருந்தாலும் இந்தப்பெண் ஒரு சந்நியாசி போலவே வாழ்வாள்.\n7குடையவன் சனி 4ல் உச்சஸ்தானத்தில் சச யோகத்துடன் உள்ளார் .33வது வயதில் தனது திசையை ஆரம்பித்து உள்ளார் .7குடையவன் உச்சமானால் திருமண வாழ்க்கை கிடையாது. சிலருக்கு திருமணமே ஆகாது . வீடு கொடுத்த சுக்கிரன் தன பாவத்திலேயே இருப்பதால் திருமணம் நடந்தே தீரும் .ஆனால் சனியானவர் 7குடையவர் மட்டுமின்றி 8குடையவராகவும் உள்ளார். ஆகவே அவர் தனது திசை காலத்தில் இல்லறத்தை கெடுதலும் பொருளாதாரத்தை அதிகம் கெடுக்காமல் தனிமையில் வாழவைக்கிறார்.\nகலியுகத்தைப் பற்றி என்ன சொன்னார் கண்ணபரமாத்மா\nஇணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் சித்தர் நூல்கள்\nStory: kuttik kathai: படித்து ரசித்த ஒரு அருமையான ...\nHumour: நகைச்சுவை: வயிறு வலிக்க சிரிங்க மக்களே\nகவிதை: கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினத்தி...\nHumour: நகைச்சுவை: மனைவியின் படத்தைக் காட்டி மருந்...\nஎத்தனை முடிச்சு (Twist) இந்தக் கதையில்\nபாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட அந்த மிகமிக நல்லவன் ய...\nகவிதை: நம்மைத் திக்குமுக்காட வைக்கும் கவியரசரின் ப...\nவாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்\nபுற்று நோயை விரட்ட ஒரு அற்புதமான மருந்து\nஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்.\nHumour: நகைச்சுவை: முடிந்தவரை சிரித்து வைப்போம் வா...\nQuiz: புதிர் எண்.111 புதிருக்கான பதில்\nAstrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.111: கேள்வி பிற...\nஉழைப்பு மற்றும் அனுபவக் கல்வியின் மேன்மை\nShort Story சிறுகதை: மணமாலைக்கென்ன வழி\nAstrology Quiz: புதிர் எண்.110 ஜாதகர் ஜீவனத்திற்கு...\nமரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.\nஇனி எல்லாம் ஒரு க்ளிக்கில்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவ��ண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2010/05/blog-post_19.html", "date_download": "2018-06-21T10:33:04Z", "digest": "sha1:HOCNJX6QNEHQKSSMGQICJ22XCHX753RN", "length": 21513, "nlines": 337, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: எஸ்கேப்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nஎங்கு தவறு நேர்கிறது என\nஒரு பழைய நினைவை மீட்டு கொடுத்துள்ளீர்கள்.\nகவிதை புரியலனாலும் இந்தப் பத்தி ஈர்க்குது..\nஇந்த அங்கதம்தான் பா.ரா உங்க ஸ்பெஷல்\nசஞ்சீவியை விட கனமா இருக்கேய்யா உன் புளுகு மூட்டை இதுல கவிஞன் வேற..\nவால்மீகிக்கு நாரதன் சொன்னதுதான் எனக்கும் ரீபீட்டு\nஇனி மற மற ராஜாராமான்னு னும் சொல்லனும்யா உன் டுபாகூர் சத்தியத்துக்கு எல்லாம்\nஆனாலும் என் வாலை ஜெயிச்சுட்டியே பா.ரா\nஆஞ்சி :ம்ம் உன் ரீலு அதை விட பெருசா இருக்கேய்யா\nம்க்கும் இதுல பெரும வேற\nபா.ரா: ஹி ஹி :)எங்கு சென்றாலும் என்னையும் நேசனையும் தூக்கி சுமக்கும் அம்மா நீங்கள் ஆஞ்சி நீங்கள்\n இது அனுஜன்யா வுக்கு சொன்ன டயலாக் ஆச்சே எனக்கே ரிபீட்டா \nஅது சரி உன் புளுக சுமக்கவெ பீமனை துணைக்கு கூப்பிடனும் கூட என்ன தொடுப்பு அவன் புளுக சுமக்க கோவர்த்தன மலைய தூக்குனவனையும்ல கூப்பிடனும்\nஆகா. நேசமித்ரன் சார் பின்றீங்க பின்னூட்டத்தில.\nவாழ்க்கையைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இத்தனை உயிரோட்டமாய் இருக்கிறது.கலக்குங்கோ.\nஉங்க மேல சத்தியமா ..\nஎங்கு தவறு நேர்கிறது என\nவேறென்ன... ஞாபக சக்தியிலதான் தகராறு. யாரார்கிட்ட என்னென்ன புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டிருக்கோம்ன்னு ஞாபகம் வெச்சுக்க வேண்டாமா :-)))))))). ஒரு பொய் சொன்னா அப்றம் அத மறைக்க ஒன்பதுபொய் சொல்லவேண்டி வருதே.:-)))\nகுரங்கு.. மனித மனம் ஒரு குரங்கு.. அறிந்தாயோ ஆஞ்சனேயா... :)\nஆஞ்சியோகிராம் பண்ணப்போறவங்க கூட சிரிச்சே ஆகணும்\nபா.ரா யதார்த்தமாய் இருக்கு , கடவுள் மட்டும் எல்லார்கிட்டயும் பேசிகிட்டு இருந்தார்னா நேசா அண்ணா சொல்றது போல தான் இர��க்கும் :)\nபொய் சத்தியமெல்லாம் பண்ணக் கூடாது. ஆமா.\nபா.ரா. வை - பாராமல் தவிர்க்க முடியாது... பா.ரா. நீங்க பாரா பாரா-வா (paragraph) எழுதுங்க...\nஎல்லோரும் இதைத்தான் தேடிக்கிட்டு இருக்கோம்.\nதெரியாமல் தவறு செய்வது மனித இயல்புதான். ஆனால் உடனே கடவுளிடம் மன்னிப்பு கேட்டல் நலம்பயக்கும். கவிதை ரொம்ப நல்லாருக்கு..\nஉங்களுடைய வரிகள் எல்லாமே சக மனிதர்களின் வாழ்க்கைலிருந்தே பிறக்கிறது...எல்லாருக்குள்ளேயும் ஒரு பாரா இருக்காரு இல்ல...ஆனால் இதை போன்ற கவிதை பாராவுக்கு மட்டும் கிடைக்குது...\nஇதுவரைக்கும் பண்ண பொய் சத்தியங்களுக்கே கணக்க காணம்.\nஇந்த லட்சணத்துல ஆஞ்சினேயன் தலையில வேற அடிச்சி சத்தியம் பண்ணனுமோ..\nசத்தியமா சொல்றேன் நல்ல கவிதை\nஆஹா.. யதார்த்தமாய் ஆரம்பித்து முடிவில் ஒரு விளையாட்டும்..\nசத்தியம் முன்னே பின்னே இருந்தாலும் கவிதை சத்தியமாய் கை வந்து விட்டது உங்களுக்கு..\nபா.ரா. கவிதைகளுக்கு உரை தேவை இல்லை. பிறகும் நேசமித்ரன் ஆஞ்சி ஆஞ்சி எழுதிய பின்னூட்டம் வாசித்த பிறகும் 'உயிரோடை' கவிஞருக்குப் புரியவில்லையாம். நல்ல எஸ்கேப்.\nஅன்னாருக்கு நேசமித்ரனின் 'ஒட்டகத்தின் மூன்றாவது இமை'யைப் பரிந்துரைக்கிறேன்.\nரா.சு. அண்ணே நீங்கதான் கோழிய பிடிக்குறதும் தெரியாம கொழம்பு வைக்கிறதும் தெரியாம வாசமா போட்டிருக்கீங்களே அண்ணே பின்னூட்டம்\nபரிந்துரைக்கு சந்தோஷம் . அதில் இருக்கும் குறும்புக்கு என் பிரியம்\nப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nரொம்ப நல்லாவே இருக்குங்க..உங்க மேல சத்தியமா சொல்றேன்\nபா.ரா.உங்களையும் இப்பத்தான் படிக்கத் துவங்குகிறேன்.ரசிகைக்கு நன்றி உங்கள் மூலமும்.\nபடித்தவரை உங்களின் எளிமையும்-ஆழமும் தொடுகிறது.முதிர்ச்சியின் அடையாளம் இவைதான் என்றும் தோன்றுகிறது.அடிக்கடி வருவேன் பா.ரா.\n நேற்றிரவு முழுக்க உங்கள் தளத்தில்தான் இருந்தேன். இப்பவும் அங்கிருந்துதான் வருகிறேன். இந்த ரசிகையையும், பத்மாவையும் என்ன செய்யலாம் என வருது. ரேஸ்கல்ஸ்\nஉண்மையில் ஒண்ணுமே இல்லை நான் சுந்தர்ஜி.\nஇவ்வளவு அங்கீகாரம் கிடைத்ததை முதன் முறையாக கில்டி-யாய் feel பண்றேன்.\nany hw , மீண்டும் நன்றி ரசிகை\nபத்மா உங்களுடன் டூ. :-(\nஐயோ டூ லாம் விடாதீங்க பா ரா சார் ...உங்களை மாதிரி பிரியமான ஆட்கள் சும்மா டூ விட்டாக்க கூட கஷ்டமாய் இருக்கு.. இனி எது தென்பட்டாலும் உடனே ஒரு மெயில் ok யா இந்த கவிதை நிஜமாய் எனக்கு புரியவில்லை அதான் திரும்ப வந்து படித்து படித்து பார்க்கிறேன் .கொஞ்சம் ஆட்டு மூளை தான் போல எனக்குஇந்த கவிதை நிஜமாய் எனக்கு புரியவில்லை அதான் திரும்ப வந்து படித்து படித்து பார்க்கிறேன் .கொஞ்சம் ஆட்டு மூளை தான் போல எனக்கு\nஒரு surprise சொன்னேனே அது விரைவில் ....\nபா.ரா. உங்களின் பணிவு என்னைக் கண் கலங்க வைத்தது.உங்களிடம் நான் காணும் எளிமையும்-அன்பும்-விலைமதிப்பில்லாதவை .கவிதையோ-கதையோ யார் வேண்டுமானாலும் எழுத முடியும். வாழ்க்கையை விடப் பெரிய இலக்கியம் என்ன இருக்கமுடியும் குணமெனும் குன்றேறி நிற்றல் உங்களையன்றி யாருக்கு வரும் குணமெனும் குன்றேறி நிற்றல் உங்களையன்றி யாருக்கு வரும் நெகிழ்கிறேன் பா.ரா. நம் உறவுக்குக் காரணமான ரசிகைக்கு மறுபடி ஒரு மூன்றெழுத்து வார்த்தை.\nராஸ்கல் என கூப்பிட்டது சிரிப்பு சிரிப்பாய் வருது ஹிஹிஹி\n கவிதை, நேரடியானது மக்கா. ஆ.மூ. ல்லாம் ஓவர் பாஸ். என் டூ கூட, உலு உலு. :-)\n //குணமெனும் குன்றேறி நிற்றல்// நான் ஒகே யான்னு தெரியலையே சுந்தர்ஜி. கோணல்னாலும் என்னுடயதாக்கும் என குர் குர் விளம்பரம் போல் சந்தோசமாய் இருக்கு. :-)\n :-) சிரிச்ச முகம் லட்சணம். சிரிசிகிட்டே இருங்க, போதும்.\nநான் படிச்ச படிப்பு மேல சத்தியமா கவிதை அருமையா இருக்கு நண்பரே.\nசத்தியமா படிச்சுட்டுதான் கமெண்ட் போட்டுருக்கன். நம்புங்கோள்...\nசத்தியமாய் நன்றி நளினி சங்கர்\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nஒரு ஊரில் ஒரு பஞ்சக்கா\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=588144", "date_download": "2018-06-21T10:10:37Z", "digest": "sha1:34X54KMGPJ7EJSRP356LS6MPRTPFNPXP", "length": 28719, "nlines": 334, "source_domain": "www.dinamalar.com", "title": "manuplating 2-g autoion: joshi | ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு :புது \"குண்டு' போடுகிறார் ஜோஷி| Dinamalar", "raw_content": "\nஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு :புது \"குண்டு' போடுகிறார் ஜோஷி\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 95\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 265\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 46\nகோல்கட்டா: \"\"2ஜி' ஸ்பெக்ட்ரம் மறு ஏலம் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் மதிப்பீடு தவறானது என, பிரசாரம் செய்வதற்காக, இந்த முறைகேடு அரங்கேற்றப்பட்டு உள்ளது,'' என, பா.ஜ., மூத்த தலைவர், முரளி மனோகர் ஜோஷி கூறினார்.பா.ஜ., மூத்த தலைவரும், பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு தலைவருமான, முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:\nசுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, \"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு, சமீபத்தில் மறு ஏலம் விடப்பட்டது. மறு ஏலத்தின் மூலம், 40 ஆயிரம் கோடி ரூபாய், வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை.இந்த ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது. முக்கியமான தொலை தொடர்பு நிறுவனங்கள், இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதற்கு பின்னணி உள்ளது. ஏற்கனவே நடந்த, \"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்திருந்தார்.அவரின் மதிப்பீடு தவறானது என, மக்களிடம் பிரசாரம் செய்வதற்காக, மறு ஏலத்தில் முறைகேடு அரங்கேற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து, முறையான விசாரணை நடத்த வேண்டும். மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் மதிப்பீடு தவறானது என, காங்கிரஸ் கட்சியினர், தற்போது பிரசாரம் செய்து வருவதை, கவனிக்க வேண்டும்.மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியை விமர்சிக்க, யாருக்கும் உரிமை இல்லை. அவரின் மதிப்பீடு, தவறு என, கருதினால், பார்லிமென்ட்டில் அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டுமே தவிர, அவரை விமர்சிக்க கூடாது.இவ்வாறு, முரளி மனோகர் ஜோஷி கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n ஐகோர்ட் நீதிபதி ... ஜூன் 20,2018 13\nதலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா; அமெரிக்கா ... ஜூன் 20,2018 14\nமதுரைக்கு கிடைத்த பெருமை 'எய்ம்ஸ்' ஜூன் 20,2018 15\nஎழுதி எழுதி, 'எய்ம்ஸை' எடுத்து வந்த, 'தினமலர்' ஜூன் 20,2018 24\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்றைய நாட்டின் சீரழிவுக்கு நாம் தான் காரணம். படித்த நாமே இத்தகைய தரம் கெட்ட ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து பின் குய்யோ முறையோ என பிலாக்கணம் செய்கிறோம். ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்துவோமேயானால் இது மாதி்ரி��ான நிலைமை நாளடைவில் சீர்படும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொருவரும் ஒருவரை மாற்றி சரியான வழிக்கு கொண்டு வர எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். கொஞ்சம் சமுதாய உணர்வு, கொஞ்சம் நேர்மை, கொஞ்சம் மனதி்டம், கொஞ்சம் உத்வேகம் இருந்தாலே போதுமானது. வருங்கால சந்ததி்யினருக்கு இது நல்லதாகவும் மற்றும் வழிகாட்டுதலாகவும் அமையும்\nஎன்ன முறைகேடு யார் பண்ணியது இதெல்லாம் ஒண்ணுமே சொல்லாம முறைகேடு முறைகேடு என்று கூப்பாடு போட்டால் எப்படி. உங்க வண்டவாளம்தான் தண்டவாளத்தில ஏறிடுச்சே இன்னும் ஏன் கத்திகிட்டு இருக்கீங்க. நீங்களெல்லாம் டுபாகூர்ன்னு மக்களுக்கு முன்னாடியே தெரியும் ஆனா இவளவு பெரிய டுபகூரா இருப்பிங்கன்னு எதிர்பர்த்திருக்கமாட்டங்க.\nCAG தலைவர் ஜோஷியோ இது ஒரு புது குண்டு என மலரின் தலைப்பு பழைய குண்டு நமத்துப்போச்சா \nஜோசியின் கருத்து சரிதான். இப்பகுதியில் வாசகர்களும் இதே கருத்தைத் தெரிவித்து உள்ளார்கள். திட்டமிட்ட நாடகம். மத்திய அரசு தரம் தாழ்ந்து போய்க்கொண்டு இருக்கிறது. இந்த ஆடசி எப்போது போகும்.\nஇந்த ஏல முறைக் கேடு வரப் போகும் 3G ஏலத்தில் செய்ய இருக்கும் ஊழலை மறைக்க செய்யப்படும் ஒரு நாடகமே.\nராசாவை சிறையில் அடைக்கும் வரை இந்த வழக்கு நேர் வழியில் சென்று கொண்டிருந்தது. சிறப்பு நீதிபதி திரு.சைனி அவர்கள் என்றைக்கு நமது சீமான் சிதம்பரம் மீது வழக்கு பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கினாரோ அன்றைக்கே இந்த வழக்கை குழி தோண்டி புதைக்கும் வேலை துவங்கி விட்டது. கணக்காயரின் கணக்கை கேள்வி கேட்கும் அரசு, எந்த அடிப்படையில் தற்போதைய ஏலத்துக்கு முன்னர் 40000 கோடி வருமானம் என்று தீர்மானித்தனர் இப்போது \"\"2ஜி&39 அலைகற்றைக்கு மதிப்பு இல்லை. புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது. தவிர, ராசா வாரி வழங்கிய 122 அனுமதிகள் மொத்தம் ஈட்டிய வருமானம் சுமார் 9200 கோடி. ஆனால், மதிப்பு இழந்த நிலையிலும், தற்போது பத்து உரிமங்களின் ஏலம் மட்டும் 9400 கோடி ஈட்டியுள்ளது. எந்த வகையில் பார்த்தாலும், கணக்கயரின் கணக்கு தப்பு இல்லை. அவர் போட்ட கணக்கு \"\"2ஜி&39 அலைகற்றை கொடி கட்ட பறந்த 2008 கணக்கு. அப்போது புதிய தொழில் நுட்பங்கள் இந்தியாவுக்கு வரவில்லை. 2008 சந்தை மதிப்பு கணக்கை, மதிப்பு இழந்த 2012 சந்தை கணக்கோடு ஒப்பீடு செய்வது அபத��தம். இந்த அபத்த வாதத்தைதான் மெத்த படித்த காங்கிரஸ் மேதாவிகள் ஜீரோ லாஸ் சிபல், மைக் முழுங்கி திவாரி ஆகியோர் முன் வைக்கின்றனர். இதில் பெரிய வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் இந்த அபத்த வாதத்தை சில ஊடகங்களும் வழி மொழிவதுதான். (நான் தினமலரை சொல்லவில்லை. ஊடகங்களை பற்றிய எந்த உண்மையை சொன்னாலும், தினமலர் எனது கருத்தை தணிக்கை செய்து விடுகிறது. கருத்து சுதந்திரத்தில் தினமலருக்கு நம்பிக்கை உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படியிலேயே சில சமயம் தவிர்க்க முடியாமல் ஊடகங்களை விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது) பொதுவாக மனிதர்களின் மீது நம்பிக்கை இல்லாத போது, நாம் ஆண்டவனை துணைக்கு அழைப்போம். ஜனநாயகத்தில் மக்கள்தான் ஆண்டவன். நாம்தான் இந்த சதி செயல்களை முறியடிக்க வேண்டிய சக்தி என்று உணருவோம்.\nஇதைப் போய் புது குண்டு என்று தலைப்பு போடுவதில் ஒன்றுமில்லை குறைந்த தொகைக்கு ஏலம் போனவுடன் அதுவும் CAG யை கிண்டலடிக்கும் போதே எல்லோரும் இதை தான் நினைத்தார்கள். இதற்கு ஆதாரம் சிக்கினால் தான் ஒரு சிறந்த செய்தி\nநீங்கள் சொல்லும் கணக்கு எங்களுக்கு புரிகின்றது ஆனால் எங்களுக்கு மற்ற வேலைகள் அதிகம் இதை பற்றி சிந்திக்க நேரம் இல்லை சிந்தித்தும் பயன் இல்லை நாங்கள் நாளைய வயற்றுபாட்டை பார்கின்றோம் நீங்கள் எதற்கும் கோர்ட்டை மறுபடியும் நாடி பாருங்கள். சுப்ரமணிய சுவாமி துணைக்கு வருவார்\nஇந்த 2G பிரச்னையை வைத்து இனியும் அரசியல் செய்ய முடியாது.....முதலில் வருவோருக்கு உத்தரவு என பிஜேபி துவங்கி வைத்ததையே பின்னால் வந்தவர்களும் பின் பற்றி உள்ளனர்...சமீபத்தில் நடை பெற்ற மறு ஏலம் அதையே சரியென உறுதி படுத்தி உள்ளது....\nகரெக்ட் சார். பொட்டுல அடிச்சாப்புல பட்டுன்னு சொன்னிங்க. இது சாதரணமான பொது மக்கள் எங்களுக்கே புரியும் போது, அனுபவ அரசியல்வாதி உங்களுக்கு தெரியாத. இவனுங்கள இப்படியே உடாதிங்க, இந்தியாவையே கூறுகட்டி வித்துடுவானுங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்���ிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=612993", "date_download": "2018-06-21T10:10:52Z", "digest": "sha1:RQ2PZK3VQIPYXZONWALC5SOXLT6FV3SU", "length": 20618, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "Army to appoint those who not thier father | தந்தை பெயர் தெரியாதவர்களுக்கும் ராணுவத்தி���் வாய்ப்பு | Dinamalar", "raw_content": "\nதந்தை பெயர் தெரியாதவர்களுக்கும் ராணுவத்தில் வாய்ப்பு\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 95\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 265\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 46\nநாக்பூர்: தாய், தந்தை, ஜாதி, மதம் தெரியாதவர்களுக்கு, ராணுவத்தில் இது வரை இடமளிக்காத நிலையில், அத்தகையவர்களையும், ராணுவத்தில் சேர்த்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பச்சை குத்தும் விஷயத்திலும், விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.ஒரு மாதத்திற்கு முன் வரை, இந்திய ராணுவத்தில், தாய், தந்தை பெயர் தெரியாதவர்கள், ஜாதி, மதம் தெரியாதவர்களுக்கு, பணி வழங்கப்படுவது கிடையாது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.ராணுவ தலைமையகத்திலிருந்து, ராணுவ வீரர் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில், \"தாய், தந்தை, ஜாதி, மதம் தெரியாதவர்களையும், ராணுவத்தில் சேர்த்து கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவத்தில் சேர, பிறந்த தேதி அவசியம் என்பதால், தாய், தந்தை பெயர் தெரியாத, பிறந்த தேதியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு, மறுக்கப்பட்ட பணியிடங்கள், இப்போது வழங்கப்படுகின்றன.அத்தகைய சூழ்நிலையில், அந்த குழந்தைகள் வளர்ந்த, அனாதை இல்லங்களின் நிர்வாகிகள் தெரிவிக்கும் தேதியை, அவர்களின் பிறந்த தேதியாக கருதலாம் என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகையோர், ராணுவத்தின் படை பிரிவுகளான, மராத்தா, மெட்ராஸ், கூர்க்கா போன்ற, தனிப்பட்ட படை பிரிவுகளில் சேர்க்கப்படுவதற்கு பதிலாக, \"அனைத்திந்தியா - அனைத்து ஜாதி' பிரிவில் சேர்க்கப்படுவர்.குறிப்பிட்ட ஜாதி பெயரிலான படை பிரிவுகளில், பிற சமுதாயத்தினர் சேர்க்கப்படும் நிலையில், அந்த படை பிரிவுகளிலும், ஜாதி, மதம் தெரியாதவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.\"ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட, ஜாதி அடிப்படையிலான படை பிரிவுகளை மாற்ற வேண்டும்' என்ற குரல், சமீப காலமாக, பாதுகாப்பு துறை வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதன் தாக்கத்தால் தான், அனாதையாக்கப்பட்டவர்களுக்கும் ராணுவத்தில் இடம் கிடைத்துள்ளது என, ராணுவ உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அதுபோல, உடலில், \"பச்சை' குத்தி கொள்பவர்களை, ராணுவத்த��ல், சேர்ப்பது கிடையாது; இப்போது, அந்த கெடுபிடியும் தளர்த்தப்பட்டுள்ளது.மத அடையாள சின்னங்கள், சொந்த பெயர், நெருங்கிய உறவினர்களின் பெயர் போன்றவற்றை, உடலில் பச்சை குத்தியிருந்தால், அத்தகையவர்களை, ராணுவ பணிக்கு எடுத்து கொள்ளலாம் என, உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவரி அதிகரிப்பு: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி ஜூன் 21,2018 2\nகபினி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு ஜூன் 21,2018 2\n4 ஆண்டுகளில் 1,000 மரக்கன்றுகள்: பசுமையை மீட்கும் ... ஜூன் 21,2018 2\nமோடி எனக்கு ராமர் : கவர்னருக்கு யசோதாபென் பதில் ஜூன் 21,2018 67\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவர் ....அவர் .....மொழியில் ......பரிட்சை.......எழுத .....சொல்வதாலும் ...........பலரும் .........தகுதி ஆவதற்கு .....வாய்புள்ளது...\nஎல்லோரும் பாரதமாதாவின் புதல்வர்கள்.bholo bharatmathaki jay\nமிகவும் நல்ல செய்தி. இது இந்திய எங்குமே வரணும். குறிப்பாக பெயர் தெரியாத அனாதை இளம் மக்கள் ஆண்கள் கட்டாயம் ரானுவத்துலே சேர்ந்தால் நல்லது. பல ஏழைகள் குண்டாச்கலாக மாறுவது கொள்ளையர்களாக மாறுவதும் குறையும் நாடும் ஒரு நல்ல முன்னேற்றம் பெரும், சீன சிங்கப்பூர் போல இந்தியாலயும் ஆர்மி கல்வி கட்டாயம் ஆக்கினால் நிச்சயம் மாணவர்கள் எதிர்காலம் நல்லாவே இருக்கும் ஒழுங்கும் சுய கட்டுப்பாடும் உள்ள நேர்மையான சமூகம் உண்டாகும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/29/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-1090093.html", "date_download": "2018-06-21T10:21:04Z", "digest": "sha1:FN3RBY62WGREE55UN5G3HYYTSVDZZRH2", "length": 5631, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு\nகுன்னூரில் கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.\nகுன்னூர் அருகே உள்ள வசம்பள்ளம் பகுதியில் கஞ்சா விற்று வந்த முனுசாமியின் மகன் மனோகரன் (40) என்பவரை குன்னூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில், இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க குன்னூர் காவல் துணைக் கண்கா��ிப்பாளர் சுப்பிரமணி மாவட்ட நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்தார்.\nஇதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் மனோகரன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-860135.html", "date_download": "2018-06-21T10:20:52Z", "digest": "sha1:TEEGJL3SVC7OK2APLEYD3WLJGRTDQV3A", "length": 5615, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக நிர்வாகிகள் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு\nஆத்தூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய திமுக செயலர் முரளிதரன், துணைச் செயலர் நடராஜன், கிளைச் செயலர் இந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், இளைஞர் அணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன். இவர்கள் ஆத்தூர் வண்டி காளியம்மன் கோயில் அருகே முன் அனுமதி பெறாமல் திமுக தேர்தல் அலுவலகம் திறந்ததாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும் செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/25/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85-1120259.html", "date_download": "2018-06-21T10:20:39Z", "digest": "sha1:HVJYFV7MLTI5IAIEWRJ2SZMUUSBY6SXU", "length": 9397, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஆட்சியை மாற்றிப் பயனில்லை; அரசியல் மாற்றம் வர வேண்டும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஆட்சியை மாற்றிப் பயனில்லை; அரசியல் மாற்றம் வர வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆட்சியை மாற்றிப் பயனில்லை; அரசியல் மாற்றம் வர வேண்டும் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.\nதிருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாட்டில் அவர் மேலும் பேசியது:\nஎங்கும் தமிழ் இல்லை, இனம் அழிந்து கொண்டே வருகிறது என்னும்போது, அதை மீட்டுருவாக்கம் செய்யும் வரலாற்றுப் பணியைத்தான் நாம் தமிழர் செய்து கொண்டிருக்கிறது. வந்தாரையெல்லாம் வாழ வைத்தோம்; அவர்களை ஆள வைத்தபோதுதான் சிக்கல் வந்தது. இனி தமிழர்தான் ஆள வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் துன்பப் பூட்டுகளுக்கான சாவி. தமிழ்நாட்டில் ஆளும்கட்சி மாறினாலும் அவர்களின் கொள்ளையும், லஞ்சமும் மாறவே இல்லை. எனவே, ஆட்சியை மாற்றிப் பயனில்லை, அரசியல் மாற்றம் வர வேண்டும்.\nமக்களின் பிரச்னைகளை அரசு எடுக்காதபோது, அந்த அரசை மக்கள் கையில் எடுக்க வேண்டியுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்பதை இன்னும் பலரும் நம்பவில்லை. திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் யாருடனும் எப்போதும் கூட்டு கிடையாது. தமிழ்நாட்டில் 2016 தேர்தலில் 234 தொகுதியிலும், புதுச்சேரியிலும், காரைக்காலிலும் நாம் தமிழர் தனித்துப் போட்டியிடும். இது மாற்று அரசியலை முன்வைக்கும் போர்க்களம். அடுத்த 2021 தேர்தலில் நாம் தமிழர் ஆட்சியைப் பிடிக்கும்.\nஅதைத் தொடர்ந்து 6 மாதங்களில் தமிழீழம் மலரும். உலகெங்கும் பரவிக்கிடக்கும் 12 கோடித் தமிழர்களின் தாயகம்தான் தமிழீழம் என்றார் சீமான்.\n என்பதை அறிய பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். பாஜக அரசு அதைச் செய்யத் தவறினால் பொது வாக்கெடுப்பை சாத்தியப்படுத்துவதற்கான அரசியல் முயற்சிகளை நாம் தமிழர் மேற்கொள்ளும். புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆவன செய்ய வேண்டும்.\nகாவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டும் முயற்சிகளைத் தடுத்து, தமிழக விவசாய���களை மத்திய அரசு காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/40470.html", "date_download": "2018-06-21T10:41:12Z", "digest": "sha1:CMDA2AEXEXDWEHTYPWEMTIWJIAKYYSTP", "length": 22617, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "கவுண்டமணி ரிட்டர்ன்ஸ்! | கவுண்டமணி", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசந்தானம் முதல் சூரி வரை காமெடியன்கள் வந்துகொண்டே இருந்தாலும், இன்றும் காமெடி சேனல்களில் ஆரவார அப்ளாஸ் வாங்குவது என்னவோ கவுண்டமணியின் காமெடிதானே 'அவர் காமெடிக்கு முன்னாடி இவங்கள்லாம் நிக்க முடியுமா 'அ��ர் காமெடிக்கு முன்னாடி இவங்கள்லாம் நிக்க முடியுமா’ என்று ஏக்கப் பெருமூச்சுவிடும் கவுண்டரின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி... கவுண்டமணி ரிட்டர்ன்ஸ்’ என்று ஏக்கப் பெருமூச்சுவிடும் கவுண்டரின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி... கவுண்டமணி ரிட்டர்ன்ஸ் 'வாய்மை’ படத்தில் லொள்ளு தில்லு அலம்பல்களுடன் ரீ என்ட்ரி ஆகவிருக்கிறார் கவுண்டர். ஒதுங்கியிருந்த கவுண்டமணியைக் கைப்பிடித்து அழைத்து வந்திருக்கும் அறிமுக இயக்குநர் அ.செந்தில்குமாரிடம் பேசினேன்...\n''ரொம்ப வருஷமா சினிமாவே வேண்டாம்னு ஒதுங்கியிருந்த கவுண்டமணியை எப்படி உங்க படத்தில் நடிக்கச் சம்மதிக்கவெச்சீங்க\n''எனக்கே இன்னும் அதை நம்ப முடியலை. படத்தோட திரைக்கதையில் அழுத்தம் அதிகம். அதைக் கச்சிதமா கொண்டுபோய் ஒவ்வொரு ரசிகன்கிட்டயும் சேர்க்க ஒரு மாஸ் என்டர்டெயினர் அவசியம். அப்படி யாரு இருக்காங்கன்னு யோசிச்சா, கவுண்டர் சார்தான் என் ஞாபகத்துல வந்தார். 'அவர் சினி ஃபீல்டை விட்டு ஒதுங்கிட்டாருப்பா... உன் படத்துல எல்லாம் நடிக்க மாட்டாரு’னு சொன்னாங்க. ஆனா, அதெல்லாம் வெளியே இருக்கிறவங்க சொல்றது. நான் அவரைப் பார்க்கப் போனப்போ, நாலு இயக்குநர்கள் அவர்கிட்ட கதை சொல்லிட்டு இருந்தாங்க.\nநான் என் படத்தின் கதையை முழுசா சொல்லி, இவ்வளவு அழுத்தமான கதையில நீங்க இருந்தாதான் நல்லா இருக்கும்னு சொன்னேன். மொத்தமா கால்ஷீட் தேவைப்படும்னு சொன்னப்பதான் கொஞ்சம் யோசிச்சார். உடனே நான், 'ஷூட்டிங் நடுவுல ஒண்ணு, ரெண்டு நாள் அப்பப்ப ரிலீஃப் தர்றேன் சார்’னு சொன்னேன். 'இந்தக் கதைல நான்தானே ரிலீஃப்... அப்புறம் எனக்கு எப்படி ரிலீஃப் தருவே’னு அவர் பாணில நக்கல் அடிச்சுட்டு, 'படத்துல நடிக்கிறேன்ப்பா’னு ஓ.கே. சொல்லிட்டார். பேசுனதை வெச்சுச் சொல்றேன்... சார் இப்பவும் ஃபுல் ஃபார்ம்லதான் இருக்கார்’னு அவர் பாணில நக்கல் அடிச்சுட்டு, 'படத்துல நடிக்கிறேன்ப்பா’னு ஓ.கே. சொல்லிட்டார். பேசுனதை வெச்சுச் சொல்றேன்... சார் இப்பவும் ஃபுல் ஃபார்ம்லதான் இருக்கார்\n''ரீ என்ட்ரிக்கு ஏத்த மாதிரி கதையில அவருக்கு என்ன ஸ்கோப் இருக்கு\n''படத்தில் கவுண்டர் உலகப் புகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணர். அவர் கேரக்டர் பேர்... டாக்டர் பென்னி. பாகிஸ்தான்ல இருந்து வந்துலாம் அவர்கிட்ட சிகிச்சை எடுத்துட்டுப் போவாங��க. முல்லைப் பெரியாறு அணை கட்டுன பென்னி குயிக் மேல இருக்கற மரியாதைல தன் பேரை அப்படி வெச்சிருப்பார். 'ஐ யம் கம்பேக் வித் எ ஸ்மால் ஃப்ளாஷ்பேக்’னுதான் அறிமுகம் ஆவார். இன்னும் அவருக்காக நிறைய ஒன் லைனர் பிடிச்சுவெச்சிருக்கோம். அதுலாம் இப்போதைக்கு சஸ்பென்ஸ். ஆனா, சிரிக்கச் சிரிக்க பஞ்ச் அடிக்கிறவர் சமயத்துல, சிந்திக்கவைக்கிற கருத்துகளையும் சொல்லுவார். 'இங்கிலீஷ் பேசும்போது தமிழ் வந்துடக் கூடாதுனு இருக்கற அறிவு... தமிழ் பேசும் போது இங்கிலீஷ் வந்துடக் கூடாதுனு இல்லையே... ஏம்ப்பா’ இது அப்படி ஒரு சாம்பிள்’ இது அப்படி ஒரு சாம்பிள்\n''பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன் மூணு பேர் வாரிசுகளையும் உங்க படத்தில் சேர்த்துருக்கீங்கபோல\n''இந்த மூணு இயக்குநர் களோட படங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். எனக்குள் சினிமா ஆர்வத்தை விதைச்ச வகையில், அவங்க மேல எனக்கு நிறைய மரியாதை உண்டு. நான் படம் பண்றப்போ என்னால முடிஞ்ச அளவில் அவங்களுக்கு என் மரியாதையை உணர்த்தணும்னு முன்னாடியே முடிவு பண்ணியிருந்தேன். என் சொந்தத் தயாரிப்பிலேயே இந்தப் படத்தை இயக்குவதால், நான் நினைச்சதைப் பண்ண முடிஞ்சது. சாந்தனு நல்ல நடிகர். ஆனா, அவருக்குச் சரியான ஹிட் அமையலை. இந்தப் படம் அவருக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கிக் கொடுக்கும். பாண்டியராஜன் சார் பையன் பிரித்விக்கு சின்ன கேரக்டர் தான். ஆனா, ரொம்ப ஷார்ப்பான கேரக்டர். படத்துல வர்ற ஒரு முக்கியமான வசனத்தை மனோஜ் பேசினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அந்த ஒரு வசனத்துக்காக, நட்புடன் மனோஜ் நடிச்சுக் கொடுக்கிறார்\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-21T10:24:19Z", "digest": "sha1:MKU2CBKAOYQ72K62EVLNGWMNIPPQVWQP", "length": 5215, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெளுத்துக்கட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வெளுத்துக்கட்டு யின் அர்த்தம்\n(பலரும் பாராட்டும் வகையில் அல்லது வியக்கும் வகையில் ஒன்றை) சிறப்பாகச் செய்தல்.\n‘இன்றைய கச்சேரியில் மிருதங்க வித்வான் வெளுத்துக்கட்டிவிட்டார்’\n‘அப்பா வேடத்தில் நடிகர் வெளுத்துக்கட்டியிருக்கிறார்’\n(வெயில்) கடுமையாக அடித்தல்; (மழை) கடுமையாகப் பெய்தல்.\n‘இந்த வருடம் மழை வெளுத்துக்கட்டிவிட்டது’\n(ஒருவரை அல்லது ஒன்றை) கடுமையாக விமர்சித்தல்.\n‘எங்கள் சங்க உறுப்பினர் ஒருவரின் வண்டவாளங்களைப் பற்றி அந்தப் பத்திரிகை வெளுத்துக்கட்டியிருந்தது’\n‘அவருக்குக் கோபம் வந்துவிட்டால் வெளுத்துக்கட்டிவிடுவார். யாரென்று பார்க்க மாட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/how-to/2018/natural-ways-to-find-unground-water-level-especially-with-coconut-019757.html", "date_download": "2018-06-21T10:05:03Z", "digest": "sha1:G62ID6URYXPTLLHLCVAZOISKRS73ZBT4", "length": 17635, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரு தேங்காய் போதும்... பூமிக்கடியில் தண்ணீர் எங்க அதிகம் இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்... | how to find ground water level beyond coconut - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஒரு தேங்காய் போதும்... பூமிக்கடியில் தண்ணீர் எங்க அதிகம் இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்...\nஒரு தேங்காய் போதும்... பூமிக்கடியில் தண்ணீர் எங்க அதிகம் இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்...\nஇந்திய வேளாண்மை முறையினை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நம்முடைய விவசாய முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே இருந்தது என்பது உண்மை.\nபழங்காலத்தில் நிலத்தடி நீர் வழிகளை கண்டறிவதில் பிரபலமான அறிவியல் பிரமுகர்களான மனு, சரஸ்வத் மற்றும் பாஸ்கரா சூரி இருந்தனர். இவர்களை விட\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபழங்காலத்தில் மனு, சரஸ்வத் போன்றவர்கள் மிகத் துல்லியாமாக பூமிக்கடியில் இருக்கும் நீர்வழித் தடங்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டிருந்தனர். அதற்கடுத்ததாக வந்த வராகமித்திரர் தன்னுடைய பிரிஹட் சம்ஹிதா என்ற புத்தகத்தில் 54-வது அத்தியாயத்தில் 125 வசனங்கள் மூலம் நிலத்தடி நீர் எங்கு உள்ளது என்பதை பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். இவர் தன்னுடைய அத்தியாய வசனத்தில் பூமிக்கு அடியில் உள்ள நீரினை எளிதாக கண்டுபிடிக்கும் முறையினைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.\nஇயற்கைப் பொருள்களாக மரங்கள், மலைகளில் உள்ள எறும்புகள் அதன் புற்றுகள், பாறைகள், பாறைகளின் நிறம் மற்றும் மண்ணின் இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நீர்வழித் தடங்களைக் கண்டறிய முடியும் என்கிறார்.\nவராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரை பல்வேறு திசைகள் கொண்டு சுட்டிக் காட்டியுள்ளார். அத்திசைகளுக்கு பழங்காலத்தில் கடவுளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பற்றியும் தெரிவித்துள்ளார்.\nமகாபாரதத்தில் அர்ஜுனர், பீஷ்மர் மீது அம்பு எய்து அவரை அம்பு படுக்கையில் சாய்த்த போது அவருக்கு தாகம் எடுத்தது. அவருடைய தாகத்தை போக்க அர்ஜுனர் பூமியில் ஓர் அம்பை எய்தார் அப்போது பூமியில் இருந்து தண்ணீர் மிக வேகத்துடன் வெளியேறி அவருடைய தாகத்தை தீர்த்தது. அந்த இடத்தில் மருத மரம் வளர்ந்தது. இது வெறும் பு���ாணக்கதை மட்டுமல்ல. அறிவியல்ரீதியான உண்மையும் கூட. அதனால் தற்போதும் மருத மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நிலத்தடி நீர் இருக்கும்.\nநாவல் மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நீர் இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் நாவல் மரம் இருக்கும் பகுதிகளில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுவையான நிலத்தடிநீர் இருக்கும். ஏனென்றால் இந்த மரத்தின் வேர் பகுதிகள் மழைகாலங்களில் பெய்யும் தண்ணீரை தனக்குள் ஈர்த்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது என்று தற்போது அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர்.\nமேலும் புற்றுகள் உள்ள பகுதிகள் மற்றும் வெள்ளை நிற தவளை (தேரை) இருக்கும் இடங்களிலும், வெள்ளை நிற பூக்கள் கொண்ட காட்டு மரங்கள் வளரும் பகுதிகளிலும் கண்டிப்பாக நிலத்தடிநீர் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.\nமருதம் மற்றும் நாவல் மரம் மட்டுமல்லாது, அத்திமரம், கடம்ப மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலுமரம், புளியமரம், மருத மரம், வேம்பு மரம், வில்வம் போன்ற மரங்கள் இருக்கும் பகுதிகளில் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்று வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nநம் நாட்டில் அதிகமான நீர் வளங்கள் தென் இந்தியா பகுதிகளில் தான் உள்ளது என்று பழங்கால அறிவியல் ஆய்வறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டாம். மிக எளிமையாக நம்முடைய வீட்டில் உள்ள தேங்காயை வைத்தே பூமிக்கு அடியில் ஓடும் நிலத்தடி நீர்த்தடத்தைக் கண்டுபிடிக்க முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.\nடாடா சோசியல் சயின்ஸ் அமைப்பு\nமிக சுலபமான முறையில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் முறைகளில் ஒன்று தேங்காய் வைத்து பார்க்கும் முறையாகும். டாடா சோசியல் சயின்ஸ் அமைப்பு உலர் தேங்காயை பயன்படுத்தி நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் உத்தியினை கண்டுபிடித்துள்ளனர்.\nஅதாவது ஒரு தேங்காவை எடுத்து உறித்து (குடுமி மட்டும் உள்ளவாறு) மெதுவாக \"எல்\" (ட) வடிவில் உங்கள் கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\nஅப்போது எங்கு பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காவை கொண்டு சென்றால் தேங்காயின் குருமி 90 டிகிரி-ல் வானத்தை நோக்கி ��ருக்கும். இப்படி 90 டிகிரியில் தேங்காயின் குருமி இருந்தால் அங்குதான் தண்ணீர் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.\n இனி நீங்கள் எங்கும்அலையாமல் நீங்களே நீர் வழித்தடத்தை கண்டுபிடித்துக் கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nமண்ணில் புதைந்து மரணித்த நபர்\nஉலகின் மாபெரும் ஆல்-டைம் இரகசியங்கள் - டாப் 5\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nஇறந்த மனைவியின் உடலுடன் பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்\nசாதியின் பெயரால் நிலத்தை அபகரிக்க நிகழ்ந்தப்பட்ட கொடூரம்\nபார், ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண்கள் கணிசமான டிப்ஸ் வாங்குவதற்காக செய்யும் வேலைகள்...\n இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story\nபார்க்க விஜய் மாதிரி இருக்காருல, ஆனா இவரு யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க # Rare Photos\nஇறந்த பின்பு யாரெல்லாம் பேயா மாறுவாங்கன்னு தெரியுமா\nMar 7, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்\nதேன்ல கொஞ்சம் வினிகர் கலந்து சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா... செஞ்சு பார்ப்போமா\nஇந்த வாரம் கண்டிப்பாக காலபைரவரை வழிபட வேண்டிய ராசி எது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/03/", "date_download": "2018-06-21T10:42:05Z", "digest": "sha1:JF6QEHY4BFYS4SHGZ2ZSA7REUOCUKOPE", "length": 56092, "nlines": 284, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: March 2013", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலக்கிய சந்திப்பு - 11: அழைப்பிதழ்\nஅன்ன நடை, சிங்க நடை, கம்பீர நடை, நளின நடை, மெது நடை, விரைவு நடை என நடைகள் பலவிதம்.\nஅட, நான் சொல்வது வசனநடை.\nசிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு மூலமாக நம்மை காவியகாலத்துக்குள் வாழ வைத்த பெருமை கல்கியைச் சாரும். எம்மை நூற்றாண்டு தாண்டி பின் நோக்கிக் கூட்டிச் சென்ற நடை அது கல்கியின் இந்தக் காவிய நடையை அநேகமாக எல்லோருக���கும் தெரிந்திருக்கும்.\nஆனால், தெரியாத ஒரு நடையும் அவரிடம் இருந்தது. அதனை நான் சொல்வதை விட அதனை அப்படியே தந்தால் தான் நல்லது.\nஜனவரி 1954ல் அவர் இலங்கைக்கு வந்து திரும்பிய பின் ‘இலங்கையில் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய முதலாவது அத்தியாயம் இது.\nதமிழ் நாட்டுக்கு மாபெரும் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தது; என் இரத்தத்தில் கொதித்துக் கொண்டிருந்தது; என் இருதயமாகிற வெளியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது.\nசென்ற ஆகஸ்டு மாதத்தில் திடீரென்று அந்த ஆசை பொங்கிப் பெருகி விட்டது. “ எனக்கு ஏதாவது போக்குக் காட்டாவிட்டால் பூகம்பம், பெருவெள்ளம் முதலிய உற்பதங்களாக உருவெடுப்பேன்” என்று பயமுறுத்திற்று. அஸ்ஸாமிலும் உத்தரப் பிரதேசத்திலும் இப்படி யாரோ தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கி வைத்ததினாலேயே அங்கெல்லாம் மேற்கூறிய உற்பதங்கள் நேர்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் என்ன” என்று பயமுறுத்திற்று. அஸ்ஸாமிலும் உத்தரப் பிரதேசத்திலும் இப்படி யாரோ தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கி வைத்ததினாலேயே அங்கெல்லாம் மேற்கூறிய உற்பதங்கள் நேர்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் என்ன ஆனால் நான் அத்தகைய தவறு எதுவும் செய்யவில்லை: அதாவது தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கி விட வில்லை. அந்த ஆர்வத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசித்துப் பார்த்தேன். அதற்கு இரண்டே இரண்டு வழிகள் தான் என் முன்னால் தென்பட்டன.\nஒன்று, காங்கிரஸ் மகா சபையின் அக்கிராசனப் பதவிக்குத் தேர்தலுக்கு நிற்கவேண்டும். அல்லது குறைந்த பட்சமாக, மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்காவது நின்று தொலைக்க வேண்டும்\nஆனால், இந்த வழியில் சிறிது புகுந்து பார்த்ததில் எத்தனை எத்தனையோ தடைகள் மலைபோல குறுக்கிட்டது. இந்த வழியில் தொண்டு செய்யவேண்டும் என்ற ஆசை எனக்கு முன்னதாகவே பலருக்கு ஏற்பட்டிருந்தது என்பதை நன்கு அறிந்தேன். அவர்கள் வெகு தூரம் முன்னேறி என்னைப் போன்றவர்கள் அந்த வழியில் பிரவேசிப்பதற்கே இடமில்லாமல் செய்து விட்டார்கள். அவர்கள் யார் யார் எனில் பொய், புளுகு, போர்ஜரி,கள்ளக் கையெழுத்து, கள்ள மார்க்கட்டு, லஞ்சம், சிபாரிசு - ஆகிய மகானுபவர்கள் தான். அடிப்படையில் காங்கி��ஸ் அங்கத்தினர் கையெழுத்து வாங்குவதிலிருந்தே அத்தகையோர் விடாமுயற்சியுடன் வேலை செய்து வந்திருக்கிறார்கள். அத்தகைய ஆகாஸ சூரர்களுக்கு முன்னால் நாம் எங்கே ஆகவே எனக்குத் தெரிந்திருந்த இரண்டாவது வழியைத் தான் நான் தேட வேண்டியதாயிற்று.\nஅந்த இரண்டாவது வழி, தமிழ் நாட்டிலிருந்து சில நாளைக்கு எங்கேயாவது போய்விட்டு வருவதே. தமிழ் நாட்டில் இப்போது தலைபோகிற பிரச்சினையாயிருப்பது உணவுப் பிரச்சினை: அதாவது உணவு இல்லாத பிரச்சினை. உணவு இல்லாத கேடு காரணமாக சில ஸ்திரீகள் குழந்தைகளை விற்பதாகச் செய்திகள் வந்தன. இன்னும் சில தாய்மார்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளைக் கூட விலைகூறி விற்று விடுவதாகச் செய்திகள் பிரசுரமாயிற்று. உணவு இல்லையென்று குழந்தைகளைப் பெற்றவர்கள் விற்றால் வாங்கிக் கொள்ளுகிறவர்கள் அக் குழந்தைகளை என்ன செய்வார்கள் என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட பயங்கரமான நிலைமையில் ஒருவர் ஒரு வாரகாலமாவது வெளிநாட்டுக்குச் சென்று விட்டு வந்தால் அந்த வரையில் உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவி செய்ததாகுமல்லவா இப்படியே ஒவ்வொருவரும் செய்தால் அதாவது வெளிநாட்டுக்குப் போய் ஒரு வார உணவை மீத்தால் நமது உணவு மந்திரி முன்ஷீ மிகவும் குஷியடைந்து நம்மை வாழ்த்த மாட்டாரா இப்படியே ஒவ்வொருவரும் செய்தால் அதாவது வெளிநாட்டுக்குப் போய் ஒரு வார உணவை மீத்தால் நமது உணவு மந்திரி முன்ஷீ மிகவும் குஷியடைந்து நம்மை வாழ்த்த மாட்டாரா நாம் திரும்பி வரும் போது ஸ்ரீ ரோச் விக்ரோரியா நமக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க மாட்டாரா\nஎனவே, வெளி நாட்டுக்குப் போவதன் மூலம் தமிழ் நாட்டுக்குத் தொண்டு செய்வது என்று தீர்மானித்தேன். எந்த வெளி நாட்டுக்குப் போவது என்று யோசித்த போது முதலில் கொரியா ஞாபகம் வந்தது. உடனே தளபதி மக். ஆர்தருக்கு ஒரு தந்தி கொடுத்தேன்.”உதவிக்குப் புறப்பட்டு வரத் தயார்: உடனே ஒரு ஸுபர் போர்ட் பம்மர் விமானம் அனுப்பவும்” என்று. “விலாசத்தார் அகப்படவில்லை” என்று தந்தி திரும்பி வந்து விட்டது அடுத்த படியாக நமது அண்டை நாடாகிய இலங்கையை நினைத்துக் கொண்டேன். இலங்கை மந்திரி ஒருவர் தமிழ் நாட்டின் கதியை நினைத்து உருகி, “பத்தாயிரம் டன் அரிசி கடன் கொடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். சில காலத்துக்கு முன்பு இலங்கை தனக்கு வேண்டிய அரிசிக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது சக்கரம் சுழன்று, இலங்கை இந்தியாவுக்குக் கடன் தருவதாகச் சொல்லுகிறது. இந்த அதிசயமான நிலைமையின் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா அடுத்த படியாக நமது அண்டை நாடாகிய இலங்கையை நினைத்துக் கொண்டேன். இலங்கை மந்திரி ஒருவர் தமிழ் நாட்டின் கதியை நினைத்து உருகி, “பத்தாயிரம் டன் அரிசி கடன் கொடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். சில காலத்துக்கு முன்பு இலங்கை தனக்கு வேண்டிய அரிசிக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது சக்கரம் சுழன்று, இலங்கை இந்தியாவுக்குக் கடன் தருவதாகச் சொல்லுகிறது. இந்த அதிசயமான நிலைமையின் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா உண்மையாகவே மனமிரங்கி இலங்கை மந்திரிகள் அரிசி கொடுக்கிறார்களா உண்மையாகவே மனமிரங்கி இலங்கை மந்திரிகள் அரிசி கொடுக்கிறார்களா அல்லது “அழுகிய வாழைப்பழத்தை மாடுகூடத் தின்னாவிட்டால் புரோகிதருக்குத் தானம் கொடுத்து விடு அல்லது “அழுகிய வாழைப்பழத்தை மாடுகூடத் தின்னாவிட்டால் புரோகிதருக்குத் தானம் கொடுத்து விடு” என்று கோமுட்டி செட்டியார் கதையில் சொன்னாரே, அந்த மாதிரி இலங்கை சர்க்கார் சொல்லுகிறார்களா\nஇதை நேரில் தெரிந்து கொண்டு வருவதற்காக இலங்கைக்குச் சமூகம் கொடுப்பது என்று தீர்மானித்தேன். ( நாம் இங்கே ‘விஜயம் செய்தல்’ என்று சொல்வதை நமது யாழ்ப்பாணச் சகோதரர்கள் சமூகம் கொடுத்தல் என்று சொல்லுகிறார்கள்) இலங்கை போவதற்கு இன்னும் சில முகாந்திரங்களும் எனக்குக் கிடைத்தன.\n1. கொழும்பு தமிழ் சங்கத்தார் தங்களுடய எட்டாம் ஆண்டு விழாவில் வந்து கலந்து கொளள வேண்டும் என்று என்னைக் கேட்டிருந்தார்கள். அதற்குத் தேவையான போக்கு வரவு வசதிகளை ‘ஒழுங்கு செய்து’ தருவதாகவும் சொல்லியிருந்தார்கள்.\n2.தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் அடுத்த ஆண்டு தமிழ் திருவிழாவை இலங்கையில் நடத்தவேண்டும் என்ற அழைப்பை ஒப்புக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் இலங்கையில் தமிழ் விழாவை நடத்துவதற்குப் பூர்வாங்க ஏற்பாடுகளை ‘ஒழுங்கு செய்து’ விட்டு வரும்படி ஸ்ரீ பெரியசாமித் தூரனையும் என்னையும் கேட்டுக் கொண்டார்கள்.\nஇவை எல்லாவற்றையும் விட முக்கியமான இன்னொரு காரணம் இருந்தது. பதினொரு வருஷ���்துக்கு முன்னால் ஒரு தடவை நான் யாழ்ப்பாணம் சென்று திரும்பினேன். பிறகு எங்கெங்கே சென்றாலும், எந்தத் தமிழர் கூட்டத்தில் பேச நேர்ந்தாலும், ஒரு செய்தியைத் தவறாமல் சொல்லி வந்தேன். அது என்னவென்றால் “உண்மையான தமிழ் அன்பைக் காணவேண்டுமென்றால் யாழ்ப்பானத்திலே தான் காணவேண்டும்” என்பது. பம்பாயிலும் கல்கத்தாவிலும் டில்லியிலும் இன்னும் தமிழ் நாட்டிற்குள் சென்ற சென்ற இடங்களில் எல்லாம் இதை நான் சொன்னதுண்டு. மற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்களிடம் தமிழ் அன்பு இல்லாமலில்லை. ஆனால், சில இடங்களில் உள்ள தமிழர்கள் தங்கள் தமிழ் அன்பை ஒளித்து வைத்துக் கொள்கிறார்கள். துப்பறியும் நிபுணர்களைக் கொண்டு அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. இன்னும் சில இடங்களில் வெடிமருந்து வைத்துப் பாறையைப் பிளந்தால் தமிழன்பு சிறு ஊற்றாக மேலே வருகிறது. இன்னும் சில இடங்களில் தமிழ் அன்பு வேறு பாஷைகளின் மீது துவேஷமாகப் பரிணமித்துக் கோர தாண்டவமாடுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பானத் தமிழர்கள் உள்ள இடங்களிலும் தமிழ் அன்பு வெளிப்படையாக அதனுடய இனிமையான வடிவத்தில் பொங்கிப் பெருகுவதைக் காணலாம்.\nஇப்படியாகப் பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததைக் கொண்டே சொல்லி வந்தேன். திடீரென்று சில நாளைக்கு முன் ஐயப்பாடு தோன்றி விட்டது. பத்து ஆண்டுகளுக்குள் உலகத்தில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்து விடுகின்றன. வாழ்க்கையிலும் பல மாறுதல்களைக் காண்கிறோம். பன்னிரெண்டு வருஷத்துக்குள் புதுப்பிக்காவிட்டால் பதிவு செய்த பத்திரம் கூடக் ‘காலாவதி” ஆகிவிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.அப்படியிருக்க யாழ்ப்பாணத்தாரின் தமிழ் அன்பு மட்டும் ஒரு மாமாங்கம் ஆகியும் அப்படியே நிலைத்திருக்கும் என்பது என்ன நிச்சயம் மறுபடியும் ஒருதடவை போய் பார்த்து விட்டு வந்தாலன்றி அதைப்பற்றி இனிக் கூட்டங்களில் சொல்லக்கூடாது. ஆனால் தமிழ் கூட்டங்களில் அதைப்பற்றிச் சொல்லக் கூடாதென்றால் வேறு என்னத்தைச் சொல்வதற்கு இருக்கிறது\nஎனவே, இலங்கைக்குச் சென்று யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ‘சமூகம்’ அளித்து விட்டு வருவது என்று தீர்மானித்து, அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்ய ஆரம்பித்தேன்.\nஇலங்கைக்குப் போக ஒழுங்கு செய்வது என்பது சமான்யமான காரியமல்ல.’பாஸ்���ோர்ட்’ வாங்க வேண்டும்: ’விஸா’ வுக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பற்றி ஆராய்ந்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். இன்னும், பண்டைக் காலத்தில் இலங்கையை வெற்றி கொள்ளச் சென்ற வீரத்தமிழர்களைப் போலவே உடம்பில் குத்துக் காயங்களுடன் புறப்பட வேண்டும். அம்மை ஊசி இரண்டு இடங்களில் குத்திக் கொள்ள வேண்டும்: காலரா ஊசி இன்னும் இரண்டு இடத்தில் குத்திக் கொள்ள வேண்டும்.\nஅம்மை ஊசி என்னை அப்படி ஒன்றும் தொந்தரவு செய்துவிடவில்லை. இலேசாக விட்டுவிட்டது. ஆனால் காலரா ஊசி குத்திக் கொண்ட அன்று கொஞ்சம் சுரம் வந்திருந்தது. ஊசி குத்திய டாக்டரை ரெலிபோனில் அழைத்து ‘சுரம் வந்திருக்கிறது’ என்றேன். ‘சும்மா வரட்டும்; பறவாயில்லை: எனக்கு பரபரபாயிருக்கிறதே’ என்றேன். ‘சும்மா வரட்டும்; பறவாயில்லை: எனக்கு பரபரபாயிருக்கிறதே என்றேன். ‘ஆப்டித்தான் கொஞ்சம் பரபரப்பாயிருக்கும். காலரா ஊசியே அப்படித்தான். அதற்குக் கொஞ்சம் கூட புத்தியே இல்லை. தராதரம் தெரிவதில்லை. எழுத்தாளர் - பத்திராதிபர் என்று கூடப் பயப்படாமல் கொஞ்சம் தொந்தரவு கொடுக்கும். ஆனால் ஒரு நாளில் அது போய் விடும் என்றேன். ‘ஆப்டித்தான் கொஞ்சம் பரபரப்பாயிருக்கும். காலரா ஊசியே அப்படித்தான். அதற்குக் கொஞ்சம் கூட புத்தியே இல்லை. தராதரம் தெரிவதில்லை. எழுத்தாளர் - பத்திராதிபர் என்று கூடப் பயப்படாமல் கொஞ்சம் தொந்தரவு கொடுக்கும். ஆனால் ஒரு நாளில் அது போய் விடும்\n இந்தக் காலரா ஊசியைப் பற்றி ஒரு தடவை வெளுத்து வாங்கிவிட வேண்டியது தான்” என்று முடிவு செய்தேன்.\nஆனால், காலரா ஊசியினால் ஏற்பட்ட ஒரு நன்மை அதைப்பற்றி பழிவாங்கும் எண்னத்தை மாற்றிக் கொள்ளச் செய்தது.\nசுரத்துடன் அறையில் படுத்திருந்த போது வெளியே யாரோ சிலர் வந்தார்கள். “கல்கி இருக்கிறாரா” என்று விசாரித்தது என்காதில் விழுந்தது. பதில் கூறிய பிள்ளை “இருக்கிறார்; ஆனால் அவருக்கு காலரா இனாகுலேஷன்...” என்று சொல்வதற்குள், வந்தவர்கள், சரி, சரி” என்று விசாரித்தது என்காதில் விழுந்தது. பதில் கூறிய பிள்ளை “இருக்கிறார்; ஆனால் அவருக்கு காலரா இனாகுலேஷன்...” என்று சொல்வதற்குள், வந்தவர்கள், சரி, சரி பிற்பாடு வந்து பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினார்கள். வந்தவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்பிச் சென்���தை அதற்கு முன் நான் அறிந்ததே இல்லை பிற்பாடு வந்து பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினார்கள். வந்தவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்பிச் சென்றதை அதற்கு முன் நான் அறிந்ததே இல்லை “காலரா” என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஓட்டம் பிடித்தார்கள்\nஇதையெல்லாம்ம் இங்கே விபரமாக எடுத்துக் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவெனில், வருகிற 1951ம் வருஷம் ஏப்பிரல் மாதத்தில் தமிழ் நாட்டிலிருந்து தமிழன்பர்கள் பலர் இலங்கைக்குப் போகவேண்டிய அவசியம் ஏற்படும். மதுரையிலும் திருவாரூரிலும் கோயம்புத்தூரிலும் நடந்தது போன்ற மாபெரும் தமிழ் திருவிழா அடுத்த முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கிறது. அந்த விழாவுக்கு போக விரும்பும் தமிழ் அன்பர்கள் இப்போது முதலே பிரயாண வசதிகளுக்கு ஒழுங்கு செய்யத் தொடங்குவது நலமாயிருக்கும்.\nஇன்றய வேலை நேர இடைவேளையில் வாசிக்கக் கொண்டுபோன ஆனந்தவிகடனில் ராஜு முருகனின் ஆக்கத்தில் வந்திருந்தது ஒரு வாசகம்.\nமனைவிக்கும் கணவனுக்குமான புரிதலை ஒரு வீணை திருத்தும் ஒருவரின் வாயிலிருந்து வருவதாக அந்த வாசகம் அமைந்திருந்தது. (ஆ.வி.6.3.13.பக்:90) அது இது தான். ”.....இது ஒரு அண்டஸ்டாண்டிங். ...பெருமாளுக்கும் நமக்கும் இருக்கிற மாதிரி......”\nஉனக்கு தெரியும் ’நான் ‘ஆர் என்று. அந்தரங்க ஒழிவு மறைவு அகத்திலும் புறத்திலும் இல்லாத ஒரு இயல்பாய் இருப்பதற்கான ‘இருக்கும்’ வசதி இந்த ’இடத்தைப்’ பெற்றுக் கொள்ளும் வரைதான் புது மணத்தம்பதிகளிடையே முரன்பாடுகள் அதிகரித்துக் காணப்படும். அந்த முரன்பாடுகள் கூட ஒருவித இருப்புக்கான நகர்ச்சி தான். அதன் பின்,அது ஒரு தனித்துவமான அந்தரங்கப் புரிதல் இந்த ’இடத்தைப்’ பெற்றுக் கொள்ளும் வரைதான் புது மணத்தம்பதிகளிடையே முரன்பாடுகள் அதிகரித்துக் காணப்படும். அந்த முரன்பாடுகள் கூட ஒருவித இருப்புக்கான நகர்ச்சி தான். அதன் பின்,அது ஒரு தனித்துவமான அந்தரங்கப் புரிதல் நிறையையும் குறைகளையும் பரஸ்பரம் கண்ட பின்னர் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு வாழ்க்கைப் பாதைக்கு எனக்கு என்றென்றைக்கும் நீ தான் என்று வாழும் ஒரு பந்தம்.\n( இதனை எழுதுகின்ற போது ஓர் இணையத்தளத்தில் “எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்கிறாள்” என்று ’சின்ன மடுமாதா... குருசுமரத்த��ியில்....’ என்ற தலைப்பில் ப.வீ. ஸ்ரீரங்கன் எழுதி இருந்த மென்மையில் ஊறிய அவரின் ஆத்மானுபவ வரி நினைவில் நிழலாடிப் போகிறது.)\nஇப்படியான புரிதல்கள் ஏனோ சில தம்பதிகளிடத்தே நிகழாமலும்; சில குடும்பங்களுக்குக் கிட்டாமலும் போய் விடுகின்றன. வெளிநாடுகளில் அது இன்னும் இயல்பாகி விடுகிறது.\nபெண்களையும் ஆண்களையும் தமிழ் சமூகம் திருமணத்துக்கு தயாராக்குவதில்லை என்ற குற்றச்சாட்டு என்னிடத்தில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. கனவுகளோடு இருக்கிற: கனவுகளோடும் கற்பனைகளோடும் மட்டும் இருக்கிற இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் சங்கடங்களும் ஆளுமை முரண்பாடுகளும் கூட திருமணத்தில் இருக்கிறது என்ற உண்மை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.\nஒரு பிரச்சினையை சமாளிக்கும் வல்லமையை ; விட்டுக் கொடுத்தலின் வெற்றியைப் பற்றி எல்லாம் கூடச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தனியே பட்டமும் பதவியும் பணமும் சந்தோஷமும் குதூகலமும் தான் வாழ்வென ஒரு மேம்போக்கான எண்ணத்தோடு வாழ வருபவர்களால் குறிப்பாக வெளிநாட்டு வாழ்வில் அவை தெரியப்படுத்தப் படுவதே இல்லை.\nநேற்றய தினம் என் வேலைத் தோழி ஒருத்தியின் வீடு குடிபுகுதல் விழா. தெரிந்தெடுக்கப்பட்ட நண்பர்களுக்கு மாத்திரமான அழைப்பிதழ் என்று வருந்தி வருந்தி அழைத்திருந்தாள். அவள் வியற்நாமியப் பெண்.\nஅப்படி அவள் என்னை அழைத்ததற்கு தனிப்பட்ட ஒரு காரணமும் இருந்தது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயான விவாகரத்துப் பெற்றுக் கொண்டு தனித்து வாழ்ந்து கொண்டிருந்த அவளோடு இப்போது இணைந்து வாழ்வது எம்மோடு வேலை செய்யும் ஒரு தமிழ் இளைஞன். அவ் இளைஞனும் திருமணமாகிய சொற்ப வருடங்களுள் விவாக ரத்துப் பெற்றுக் கொண்டவன் தான்.\nஅவர்கள் இப்போது வீடு வாங்கி குடிபுந்திருக்கிறார்கள். அதற்குப் பெயர் \"Living together.\" இங்கு பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள். கணவன் மனைவி உறவுக்கு அப்பாற்பட்ட சேர்ந்து வாழும் உறவு. அது அவுதிரேலிய சட்ட திட்டங்களால் அங்கீகரிக்கப் பட்டது. திருமணம் செய்து கொள்ளாமலே அவர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும்; சொத்துக்களைச் சேர்ந்து வாங்கவும் சட்டம் அவர்களை அனுமதிக்கிறது. விரும்பிய நேரம் பிரிந்தும் செல்லலாம். அதற்கு அவர்களைச் சட்டம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. நீதிமன்றம் ஏறி இறங்கத் தேவை இல்லை. திருமணம் ஆகி விட்டதே என்பதற்காக சேர்ந்திருக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை.அன்பும் பிணைப்புமே அவர்களை இணைத்து வைத்திருக்கிறதே தவிர, சட்டமும் சமூகமும் அல்ல. நட்பும் புரிந்துணர்வும் சார்ந்த ஒன்றாக இருக்கும் இந்த உறவுஅது.\nவிரும்பாத இடத்து வலிகள் எதுவும் இன்றியே பிரிந்து போகவும் அனுமதிக்கிறது அது. கணவன் மனைவி என்ற சட்ட ரீதியான உறவு மாதிரி இது தேவையற்ற மனக்கிலேசங்களைத் தருவதில்லை: பிடித்திருக்கிறதா இணைந்திருக்கிறோம்: பிடிக்கவில்லையா நண்பர்களாகவே பிரிந்து விடுகிறோம்: அதற்கு தயாரான மனநிலையிலேயே எப்போதும் இருப்பதால் ஒருவர் மீது ஒருவர் எப்போதும் அன்போடும் உண்மையோடும் நட்போடும் உண்மையான அக்கறையோடும் வாழ்கிறோம் என்கிறார்கள்.\nநாம் வேலை செய்கிற பகுதி வேறாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் சந்தர்ப்பம் நிகழும் போதெல்லாம் சில தமிழ் சொற்களைக் இப் பெண் என்னிடம் இருந்து கேட்டறிந்து கொள்வாள். தமிழ் பெண்கள் நீளக் கூந்தல் வைத்திருக்கிறார்கள் என்று தானும் நீளக் கூந்தல் வளர்க்கத் தொடங்கி விட்டாள். விதவிதமான சமையல் செய்து அசத்துவாள். வீட்டு உள்ளக அலங்காரங்களில் மிகுந்த சிரத்தை எடுத்து இணையங்களிலும் கடைகளிலும் தேடி தன் அடையாளம் தெரியும் படியாக அலங்கரிப்பாள்.\nவாழ்க்கை சந்தர்ப்பங்களால் நிறைந்திருக்கிறது: வாய்ப்புகள் எங்கனும் கொட்டிக் கிடக்கிறது. காலமோ மிகச் சொற்பமாக இருக்கிறது. வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழவே எல்லோரும் பிரியப்படுகிறார்கள்.அது ஒரு விதமான ஓட்டப் போட்டி மாதிரி. சேர்ந்து ஓட முடியாதவர்கள் தோற்றுப் போகிறார்கள். அல்லது அவர்களின் ஓட்டவேகத்தோடு ஓடுபவர்களோடு துணை சேர்ந்து கொள்கிறார்கள். மெல்ல ஓடுகிற தமிழ்பெண்ணைத் தோற்றுப் போனவளாகச் சமூகம் காண்பது தான் ஒரு சோகம்.\nஇந்த வியற்நாமியப் பெண் ஒரு தமிழ் ஆணின் விருப்பங்களை அப்படிப் புரிந்து வைத்துக் கொண்டிருந்தாளா அல்லது அவளது இயல்பே அது தானா என்று தெரியவில்லை. அவள் அதி அற்புதமாக தன் துணையைப் புரிந்து கொள்ள ; அன்பைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறாள் அல்லது அத்தகைய அன்போடு இருக்கிறாள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அத்தனை பட்சத்தோடும் அக்கறையோடும் அ��்றைக்கும் அவள் நடந்து கொண்டாள். ’அன்பே’ என அவள் தமிழில் அவனை அழைப்பது அவன் மீதான அவளின் அன்பின் வெளிப்பாடெனவே எனக்குத் தோன்றுகிறது. என்னை அவள் தன் வீட்டுக்கு அழைக்கும் போது ’நீங்கள் வந்தால் ..............மிகுந்த சந்தோஷைப்படுவார்.’ அதற்காகவேனும் வாருங்கள் என்று அழைத்திருந்தாள்.( வேலையில் இருவரும் வேறு வேறு தளங்களில் வேலை செய்கிறார்கள்)\nஅங்கு நான் போன போது தாமதமாகி விட்டது. பல உணவுகள் பலராலும் பகிரப்பட்டு விட்டன. அங்கு, அவள் வீட்டில், எடுத்த உணவுப் பொருட்களையும் வீட்டின் வடிவமைப்பையுமே இங்கு காண்கிறீர்கள். (இணையத்தளங்களில் தனிப்பட்டவர்களின் படங்களைப் பிரசுரிப்பதில் எனக்குச் சம்மதமில்லாததால் வீட்டின் முழுப்பரிமானங்களோடும் இருக்கின்ற அவர்களுடய பல படங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன)\nஇந்தப் பதிவில் நான்கவதாக இருக்கிற படம் ஸ்பிறிங் றோல் என அழைக்கப் படுகிறது.சோறினை சமைத்து அதனை மாவாக அரைத்து தட்டையான பேப்பர்களாகச் செய்து பக்குவப்படுத்தி காயவைத்து சீனக் கடைகளில் விற்கிறார்கள். அவற்றை வாங்கி அந்த வட்டப் பேப்பரை சுடு நீரில் போட்டவுடன் அது வெந்து மென்மையான துணிபோலாகி விடுகிறது. அதற்குள் றால், கரட், வெங்காயத்தாள், மற்றும் பிற மரக்கறிகளை நீள வாக்கில் வெட்டி நடுவில் வைத்து உருட்டி ஒட்டி விடுகிறார்கள். அதனை சோசில் தொட்டு சாப்பிடுகிறார்கள். செய்ய இலகுவானது: சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. வயிற்றை இலகுவில் நிரப்பி விடத்தக்கதும் கூட. நேரமும் கனக்க எடுக்காது. நாம் விருந்தினர் வந்தால் பஜ்ஜி,வடை, பகோடா என்று செய்வது போல இவர்கள் திடீரென வரும் விருந்தாளிகளுக்கு இதனைச் செய்து கொடுக்கிறார்கள்.\nஎனக்கு மிகப்பிடித்திருந்தது அதற்கடுத்ததாக இருந்தது தான் . கரும்புத்துண்டை நடுவில் வைத்து றால் சுவை கொண்ட தசைக் கலவையால் அதனைச் சுற்றி உருட்டி பொரித்து கொடுக்கிறார்கள்.கரும்பின் சுவை றாலிலும் றாலின் சுவை கரும்பிலும் ஊறி அது ஒரு அதிசய சுவையாக இருந்தது. புதினமான ஒரு சாப்பாடு.\nஏனைய பல உணவுகளையும் பான வகைகளையும் படமெடுப்பது அநாகரிகமாகப் பட்டதால் எடுக்கவில்லை. கீழே இருக்கின்ற படம் அவர்களின் முன் பக்க புல் வெளியில் இருக்கும் செம்மறியாடும் குட்டியும். சீமேந்தில் செய்தது.\nகீழே இருக்கும் இந்��ப் படம் அவள் வீட்டுப் படிக்கட்டின் மூலையில் அமைந்திருக்கிறது.\nகீழே இருக்கும் சூரியனோடு இருக்கிற இந்தப் படம் அவளின் வீட்டின் வரவேற்பறையின் ஒரு பக்க சுவர்.\nநாம் எல்லாம் சாமியை தனியான அறையில் வைத்து விட்டு சாமியறை அல்லது பெரியறை என்று பெயரும் இட்டு ஆசாரமாக இருப்போம். அவர்களோ இறந்த அன்புகுரியவர்களுக்கு அந்த இடத்தைக் கொடுத்து மெழுகுவர்த்தி ஏற்றி பூக்களும் வைத்து விட்டுத், தாம் வணங்கும் புத்தரை வீட்டு வரவேற்பறையில் பெரும் இடம் ஒன்று கொடுத்து வைத்திருக்கிறார்கள். அதனைத்தான் முதல் இரண்டு படங்களிலும் காண்கிறீர்கள்.\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணாத்திப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்\nதுளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்\nகுருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்\nபதினாறு வயதானால் பருவத்தில் எல்லோர்க்கும்\nஒரு வாசமில்லாக் கிளையின் மேல்\nநறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே\nதுளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே\nமின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்\nமேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே\nகவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகளை நினைக்க வைத்தது உலகின் சுறுசுப்பான உயிரினங்கள் பற்றிய சிறு குறிப்பொன்று.\nமனிதர்கள் சுசுறுப்பானவர்கள் என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. உண்மையில் மனிதர்களை விட சுறுசுறுப்பில் மிஞ்சியவர்களாக தேனீக்கள்,பென்குயின்கள்,மண்புழு,கறையான்,Cleaner Wrasse என்ற ஒருவகை மீனினம்,Bower Bird என்ற ஒரு பறவை இனம், ஆபிரிக்கக் காட்டுநாய், பெண்சிங்கம், நீர் நாய், எறும்பு எனப்பட்டியலிடுகிறது அந்தக் குறிப்பு.\nஎன்னை ஆச்சரியப்பட வைத்தது Bower Bird என்ற பறவை. சுறுசுறுப்பில் இது ஆறாம் இடத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறது. இன விருத்திக்காக; முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக கூடு கட்டுவது தானே பறவைகளின் இயல்பு. ஆனால் இந்தப் பறவை தன்னுடய சந்தோஷத்திற்காகக் கூடு கட்டுகிறதாம். அழகிய முறையில் கலாரசனையோடு அது தன் வீட்டை வடிவமைக்கிறதாம். அதுவும் வழக்கமாகப் பறவைகள் கூடு கட்டப் பயன்படுத்தும் குச்சிகள் தும்புகளால் அல்லாமல் நிறமுள்ள கூழாங்கற்கள், பூக்கள், வளவளப்பான சிப்பிகள், மரத்துண்டுகள், சின்னச் சின்ன வண்ணமான பொருட்களால் தன் கூட்டை தனித்துவமான முறையில் வடிவ��ைக்கிறதாம். எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் தனித்துவமாகத் தெரியத்தக்க விதத்தில் கண்களை ஈர்க்கும் வகையில் அது தன் வீட்டை இணக்கிக் கொள்கிறது என்று அக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.\nஅதிசயம் என்னவென்றால் அது பாடுபட்டு கலாரசனையோடு வீட்டை இணக்கி விட்டு அதன் அழகில், ரசனையில் மயங்கி அதற்கு முன்னால் நின்று ஒரு ஆட்டம் போடுமாம். அந்த ஆட்டத்தில் மயங்கி பெண்பறவை இந்த ஆண்பறவையைத் தேடி வந்து சேர்ந்து கொள்ளுமாம்\n ரசிகை சோடி சேர்ந்து கொள்கிறது\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nதமிழர்களின் இராஜ தந்திரத்துக்கு ஒரு உதாரணம்: மூன்றாம் குலோத்துங்க சோழன்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nஇலக்கிய சந்திப்பு - 11: அழைப்பிதழ்\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-06-21T09:59:24Z", "digest": "sha1:37GSEDGXAWO27QKWBNPGOJE2U43MFUPW", "length": 4957, "nlines": 71, "source_domain": "kalapam.ca", "title": "ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்யத் திட்டமா…?நபர் ஒருவர் கைது | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரியை கொலை செய்யத் திட்டமா…\nஅஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016\nநடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016\nஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on: Sep 27th, 2016\nராம்கி நடிக்கும் இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியது\nமீண்டும் ரஜினி பட தலைப்பை கைப்பற்றிய கிருஷ்ணா Posted on: Sep 27th, 2016\n« காதல் பகையினால் லஹிருவை கொன்றது விமலின் மகனா.. உயிரிழந்த இளைஞனின் நண்பன் தகவல்…\nகாதல் பகையினால் லஹிருவை கொன்றது விமலின் மகனா.. உயிரிழந்த இளைஞனின் நண்பன் தகவல்…\n மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nதமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை: கி.வீரமணி வேதனை\nஜெ.பூரண குணம் பெற வேண்டி.. அப்பல்லோவில் 68 பூசணிக்காய் உடைத்த அதிமுகவினர்\nகறிக்குழம்பு வைக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2013/06/blog-post_5163.html", "date_download": "2018-06-21T10:27:04Z", "digest": "sha1:N3SXQ74LE44TARRIOAPBY5EUT5YRDRLM", "length": 11620, "nlines": 154, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: தந்தி சேவைக்கு அஞ்சலி!", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\n2013 ஜூலை 15 ஆம் தேதியுடன் தந்தி சேவையை நிறுத்தப்போவதாக அஞ்சல் துறை அறிவித்திருக்கிறது. மின்னஞ்சல், குறுந்தகவல் முதலான வசதிகளும் மொபைல் ஃபோனின் பயன்பாடும் தந்தியைத் தேவையற்றதாக்கிவிட்டன. தந்தி என்றாலே பதறிய காலம் மலையேறிவிட்டது. தந்தி வாசகத்தைத் தவறாகப் படித்து அதனால் உண்டாகும் சிக்கல்களை வைத்து நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதும் இன்று சாத்தியமில்லாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் தந்தி கொடுத்தால் அதை ஒரு உறையில் போட்டு கடிதத்தைப்போல மறுநாள் கொண்டுபோய் கொடுக்கிறார்கள். சட்டரீதியான ஆதாரத்துக்காக மட்டுமே இப்போது தந்தி கொடுக்கப்படுகிறது. அல்லது ஏதாவது ஒரு கட்சி தந்தி அனுப்பும் போராட்டம் அறிவித்தால் அக்கட்சியின் தொண்டர்கள் வரிசையில் நின்று அனுப்புவார்கள்.\n1983 ஆம் ஆண்டு நான் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். உடுமலைக்கும் நெகமத்துக்கும் இடையில் ஆனைக்கடவு என்ற கிராமத்தில் துவக்கப்பட்ட கிளைக்கு (எழுத்தாளர்சுஜாதாவின் வார்த்தைகளில் சொன்னால் அது கிளை அல்ல ‘இலை’) என்னை நியமித்தார்கள். அங்கு வேலையில் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு மாதங்களாவது விடுப்பு எட��த்திருப்பேன். விடுப்பு எடுக்க நான் பயன்படுத்தியது தந்தி சேவையைத்தான். எனது பெர்சனல் ஃபைலில் ஏகப்பட்ட தந்திகள் இருக்கும். ( அங்கிருந்த சப் போஸ்ட் ஆபீஸில் வேலைபார்த்தவரின் பெயர் கடவுள் இல்லை எனக் கேள்விப்பட்டபோது இப்படியும்கூடப் பெயர் வைப்பார்களா என எனக்கு ஆச்சர்யமாக இருந்தது).\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நண்பர்கள் சிலரின் திருமணத்துக்கு வாழ்த்து தந்தி அடித்தது நினைவுக்கு வருகிறது. உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் என்ற வாசகம் கொண்ட தந்தியைத்தான் அப்போது அனுப்புவேன்.\nஎனது மாமா ஒருவர் ராமசாமி என்று பெயர். அவர் சீர்காழியில் போஸ்ட்மாஸ்டராக இருந்தார். போஸ்ட் ஆபீசும் வீடும் ஒன்றாக இருந்தன. அங்கு போகும்போது தந்தியின் கட்கட ஓசையைக் கேட்டு அதை எப்படியாவது கற்றுக்கொள்ளவேண்டும் என ஆசைப்பட்ட காலம் ஒன்றுண்டு.\nதந்தி சேவையை நிறுத்துவதுபோல தபால் சேவையையும் நிறுத்திவிடுவார்களா தனி நபர்கள் கடிதம் எழுதிக்கொள்வது வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில் அலுவலகக் கடிதங்கள் மட்டுமே இப்போது அஞ்சலில் அனுப்பப்படுகின்றன.(இன்றைய இளைஞர்கள் காதல் கடிதங்கள் எழுதுகிறார்களா தனி நபர்கள் கடிதம் எழுதிக்கொள்வது வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில் அலுவலகக் கடிதங்கள் மட்டுமே இப்போது அஞ்சலில் அனுப்பப்படுகின்றன.(இன்றைய இளைஞர்கள் காதல் கடிதங்கள் எழுதுகிறார்களா) மின்னஞ்சல் பயன்பாடு அதை ஒருநாள் தேவையற்றதாக்கிவிடும். அப்போது தபால் சேவையும் நிறுத்தப்பட்டுவிடும் என்றுதான் தோன்றுகிறது. அதற்கு இன்னும் ஒரு பத்து வருடங்கள் தேவைப்படலாம்.\nஇந்தப் பதிவைப் படிக்கிற நண்பர்கள் தந்தி சேவையோடு தங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அது அந்த சேவைக்கு நாம் செலுத்துகிற அஞ்சலியாக இருக்கும்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்���ிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\n044 66802911 என்ற என்ணுக்கு டயல் செய்யுங்கள்\nஅத்வானியின் ராஜினாமா: சில கேள்விகள்\nமாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திருமா வேண்டுகோள்\nசட்டத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு ஒரு நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2013/11/blog-post_10.html", "date_download": "2018-06-21T10:39:46Z", "digest": "sha1:GXALCKCSK46LKSN3A376TERAVWW5KWSR", "length": 7973, "nlines": 107, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR", "raw_content": "\nதேர்தல் கருத்துக் கணிப்பு விவகாரத்தில் பிஜேபி இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டில், தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பிஜேபி, தற்போது திடீரென தனது நிலையை மாற்றிவிட்டது ஏன் \n- மத்திய அமைச்சர் கபில்சிபல்\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.\n- பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி\nநாட்டில் சாதாரண மக்களுக்கு உரிய நீதி கிடைப்பது இன்னும் கனவாகவே உள்ளது. நீதித்துறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்ட பிறகும், பெரும்பாலான மக்கள் நீதித்துறையின் மீது இன்னும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.\n- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம்\nஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு, தற்போது அரசியல் ஆதாயத்துக்காக மாநில சுயாட்சி குறித்து திமுக தலைவர் கருணாநிதி பேசுகிறார்.\nதேர்தல் பிரச்சார மேடைகளில் தம்முடையை கருத்துக்களையும், சிந்தனைகளையும் மட்டுமே பேசும் நரேந்திர மோடி, நாட்டிலுள்ள பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசுவதில்லை.\n- மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்திய எல்லைப்பகுதியில் சீனா அத்துமீறிய ஆக்கிரமிப்பு செய்தது.\n- குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி\nதமிழர்கள் மீதான தொடர் அடக்கு முறையே, பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு செல்லாததற்கு முக்கிய காரணம்.\n- மத்திய அமைச்சர் நாராயணசாமி\nசெஸ் விளையாட்டுப் போட்டிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தில் விளையாட்டு கலையை வளர்க்க மிகுந்த அக்கறையோடு பல்வேறு பணிகளை திமுக ஆட்சியில் நிறைவேற்றினோம்.\n- திமுக தலைவர் கருணாநிதி\nமதசார்பற்ற கொள்கை குறித்து தவறான பிரச்சாரம் செய்து மக்களை முட்டாள்களாக மாற்ற பிஜேபி முயற்சி செய்து வருகிறது.\n- பிரதமர் மன்மோகன் சிங்\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\n\" வாய் மூடி வேடிக்கை பார்க்கும் வினோதம்...\n\" ஹாட்ஸ் ஆப் விஜய் டி.வி...\" இசையில் கொஞ்சம் ஈடுபா...\n\" வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்காங்க.....\n\" ஹலோ சார்...... ஒரு நிமிடம்......\n தேர்தல் கருத்துக் கணிப்பு வ...\n\" சிதறிக் கிடக்கும் தமிழக இஸ்லாமிய அமைப்புகள்........\n\" காலத்தின் மீது சத்தியமாக \" புது டெல்லியில் பணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2015/11/blog-post_96.html", "date_download": "2018-06-21T10:39:58Z", "digest": "sha1:IOBRYGP4GTKSYFQAC2IZLWYHL6JPFNHT", "length": 6874, "nlines": 117, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: மோடி மீது புகார்....!", "raw_content": "\nமோடி மீது 46 இங்கிலாந்து எம்.பி.க்கள் புகார்....\nஇந்தியாவில் மதசகிப்புத் தன்மைக்கு பாதிப்பு.\nஇந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடக்கின்றன.\nஅரசியல் காரணங்களுக்காக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇப்படிப்பட்ட அசாதாரண சுழல் இந்திய நாட்டில் தற்போது நிலவுகிறது.\nஇதுகுறித்து இங்கிலாந்துக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரச்சினை எழுப்பி விவாதிக்க வேண்டும்.\nஇந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி மோடியிடம் வலியுறுத்த வேண்டும்.\nஇப்படி பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 46 பேர் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.\nஇந்த கடிதத்தில் எதிர்க்கட்சி��ான லேபர் பார்ட்டி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் கையெழுத்து போட்டுள்ளார்கள்.\nமோடி தலைமையிலான பாஜக ஆட்சி மிகப் பெரிய சாதனை செய்து விட்டதாக ஆஹா ஓவோ என உள்ளூர் பாஜக தலைவர்கள் ஆட்டம் போட்டு வரும் நிலையில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 46 பேர் மோடி ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.\nமோடி அரசின் புகழ் இங்கிலாந்தில் அதுவும் அவர் அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சமயத்தில் நாறுவது என்னவென்று சொல்வது.\nமெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக ஆசையா....\nதீவிரவாதம் - அமைச்சர் கருத்து...\nஉலகின் முதல் ராக்கெட் ஏவுதளம்...\nதிப்பு விழா - கண்டனம்....\nமுஸ்லிம் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை உயர்வு....\nவாழ்க காட்சி ஊடக ஜனநாயகம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinemaprofile.com/latest-news/actor-jiivas-jippsi-started-from-karaikaal-pooja.html", "date_download": "2018-06-21T10:17:52Z", "digest": "sha1:NUOZA327WTX3RHYRS7YPRCRRTUSK3W5B", "length": 6470, "nlines": 85, "source_domain": "tamil.cinemaprofile.com", "title": "ஜீவா - ராஜு முருகனின் ஜிப்ஸி படபிடிப்பு காரைக்காலில் தொடங்கியது | Tamil Movie News | Cinema Profile", "raw_content": "\nஜீவா - ராஜு முருகனின் 'ஜிப்ஸி' படபிடிப்பு காரைக்காலில் தொடங்கியது | Tamil Movie News | Cinema Profile\nராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'ஜிப்ஸி' படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது.\nஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம் 'ஜிப்ஸி'. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.\nகுக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் 'ஜிப்ஸி' படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இதில் ஜீவா, இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படபிடிப்பு காரைக்காலில் இன்று தொடங்கியது. இதில் படக்குழுவினருடன் பாடலாசிரியர் யுகபாரதி கலந்து கொண்டார்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, 'அருவி' படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். 'நாச்சியார்' படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் ���லை இயக்குநராக பணியாற்றுகிறார்.\nகீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகும் 'ஜிப்ஸி' படத்திற்கு படபிடிப்பு தொடங்கிய தருணத்திலேயே பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.\nஇப்படத்திற்கான இரண்டாம் கட்ட படபிடிப்பு இமாசல பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தெரிவித்திருக்கிறார்.\nவிரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் – கார்த்தி\nWrite & Share about \"ஜீவா - ராஜு முருகனின் 'ஜிப்ஸி' படபிடிப்பு காரைக்காலில் தொடங்கியது | Tamil Movie News | Cinema Profile\" \nவிரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் – கார்த்தி\nநேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் 'புரொடக்சன் NO 12'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=470", "date_download": "2018-06-21T09:56:45Z", "digest": "sha1:VXE2LHPPX2CB2MCV3XCMWB2I7STNGLRJ", "length": 12186, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் காஞ்சி பெரியவர்\n* எது நல்லதோ அதுவே தர்மம் ஆகும். தர்மத்தை \"அறம்' என்பர். இதை அவ்வையார், \"அறம் செய விரும்பு' என்று சொன்னார். தர்மத்திற்கு அடுத்த நிலையில், நமக்குள்ள பக்குவக்குறை வான நிலையால், பணமும் பொருளும் தான் வேண்டு மென்று நினைப்பதால் அதற்கே \"அர்த்தம்' என்று பெயர் வந்து விட்டது. நம் ஆச்சார்யர் சங்கரரோ இந்த அர்த்தம் தான் பெரிய அனர்த்தம் என்று, பஜ கோவிந்தத்தில் சொல்லி விட்டார். ஏனென்றால், ரொம்பவும் தற்காலிக மான நிறைவை, அல்ப சந்தோஷத்தை மட்டுமே பணத்தால் நாம் பெற முடியும்.\n* பொதுவாக தர்மம் என்பது ஈகை குணத்தையே குறிக்கும். எந்தவிதமான தர்மம் செய்தாலும், அதாவது பிறருக்கு நன்மை செய்தாலும் அதன் பலன் நம்மையே வந்து சேரும்.\n* நாம் செய்யும் தர்மத்தை பலன் எதிர்பார்க்காமல் ஈஸ்வர அர்ப்பணமாகச் செய்யத் தொடங்கினால், மனமாசு என்னும் அழுக்கு நீங்கி பேரின்பம் கிடைக்கும். இந்த எண்ணத்தோடு தர்மம் செய்யும் போது, நாம் பிறருக்கு கொடுக்கும் பொருளே நம்மை பரம்பொருளிடம் சேர்க்கும் சாதனமாகி விடுகிறது.\nகாஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\nதியாகம் செய்வது உயர்ந்த குணம்\n» மேலும் காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nமது��ை அருகே அமையுது, உயரிய, 'எய்ம்ஸ்' மருத்துவமனை... வரப்பிரசாதம்\nமோடி எனக்கு ராமர் : கவர்னருக்கு யசோதாபென் பதில் ஜூன் 21,2018\nபா.ஜ., அரசு மூழ்கும் கப்பல் : ராகுல் விமர்சனம் ஜூன் 21,2018\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி ஜூன் 21,2018\nஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/04/blog-post_789.html", "date_download": "2018-06-21T10:21:55Z", "digest": "sha1:WQNHLWDFKV22XX5QY74DXYG3TYTYBLB2", "length": 19112, "nlines": 106, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இஸ்லாமிய மென்பொருளை வடிவமைத் அதிரை இளைஞர் ஷஃபி - சாதனை - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அதிரை செய்திகள் இஸ்லாமிய மென்பொருளை வடிவமைத் அதிரை இளைஞர் ஷஃபி - சாதனை\nஇஸ்லாமிய மென்பொருளை வடிவமைத் அதிரை இளைஞர் ஷஃபி - சாதனை\nஅதிரை நெசவுத்தெருவை சேர்ந்தவர் ஷஃபி. மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமிடைய இவர் இது எப்படி என்ற யூடியூப் மற்றும் முகநூல் பக்கத்தை நடத்தி வருவருகிறார். இதில் தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை பதிந்து வருகின்றார். இவர் தற்போது PROPHETS IN QURAN என்னும் பெயரின் புதிய மெண்பொருளை ஆண்டிராய்டு இயங்குதளத்திற்க்காக வடிவமைத்துள்ளார்.இது குறித்து ஷஃபி அவர்கள் நம்மிடம் கூறியதாவது\n“இந்த செயலியில் குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் குறித்த சிறு சிறு விளக்கங்கள் அடங்கிய தொகுப்பு அடங்கியுள்ளது. சிறுவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ளும் பொருட்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அனைவர்களும் புரிந்துகொள்ளும் விதமாக இதன் உள்ளடக்கம் தொகுக்கப்பட்டுள்ளது.\n– குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் பட்டியல்.\n– எளிமையான செயலி வடிவமைப்பு\n– எழுத்துகளை சிறிதாகவோ பெரிதாகவோ மாற்றும் வசதி.\nமேலும் இதன் பயன்பாடு அதிகரிக்கும் நோக்கில், செயலி மேம்பாடு செய்யும் பணியும் நடந்துகொண்டுள்ளது. செயலி மேம்பாடு குறித்த தங்களின் மேலான கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் பிழைகள் இருப்பின் எங்களுக்கு தெரியபடுத்தவும்.”\nஎன்றும் விரைவில் ஐ போனுக்காக வும் இந்த செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nசகோதரர் ஷஃபியின் இந்த முயற்சியை . முத்துப்பேட்டை மீடியா.காம் சார்பாக பாராட்டுகிறோம்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார��கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொ��ுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38669-suriya-s-thaana-serntha-kootam-press-meet.html", "date_download": "2018-06-21T10:24:24Z", "digest": "sha1:YF5SC7BEMWSY2V7CMLN3E5OD75YSL44K", "length": 13727, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா மகிழ்ச்சி | suriya's thaana serntha kootam press meet", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியி��் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா மகிழ்ச்சி\n7 வருடத்திற்குப் பிறகு ஒரு பண்டிகை நாளில் என் படம் வெளியாகிறது என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.\nஸ்டுடியோ கீரீன் கே.ஏ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம். இதன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் சூர்யா, கே.ஏ.ஞானவேல் ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.\nவிழாவில் சூர்யா, “ நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி அவர்களுக்கும், கமல் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. எப்படி எனக்கு ஒவ்வொரு டைரக்டர் முக்கியமோ ஒவ்வொரு தயாரிப்பாளரும் முக்கியமோ, அதைபோல என்னுடன் பணிபுரிந்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் முக்கியம். எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இந்தக் கூட்டணி இணைந்தது. விக்னேஷ் சிவனை சந்திக்க போவதாக ஹரியிடம் கூறினேன் அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ண வேண்டும் என்று கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார்கள். 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஒரு பாதையில் கதை செல்கின்றது. முதல் சந்திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது. படத்தில் உள்ள அணைத்து பாடல்களும் மிக சிறப்பாக அமைத்துள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று என் படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற அறிவிப்பு அட்டை எங்கள் படத்தில் வராது. இயக்குநர் அப்படி ஓரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்” என்றார்.\nநிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “ நான் ஸ்பெஷல் 26 படத்தின் உரிமையை வாங்கி, அந்தப் படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த “ காக்க காக்க “ படத்தை பார்த்துதான் வளர்ந்தேன். அந்தப் படம்தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். மேடையில் கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர், பிரதர் என்று அழுத்தி கூறினார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில்தான் இருக்கிறீர்கள். ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசனை போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஆற்றலை பெற்றவர். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.” என்றார்.\nரயில் பாலத்தின் அடியில் 5 பெட்டிகளில் வெடிப்பொருட்கள் மீட்பு\n4 ஜிபி ரேம் உடன் வரும் சாம்சங் ‘கேலக்ஸி ஆன்7 ப்ரைம்’..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nலண்டன் போகும் சூர்யா, கே.வி.ஆனந்த் படக்குழு\nநான் இப்படி ஆவேன்னு நினைச்சே பார்த்ததில்லை: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nசண்டைக்கார கெளதமும் சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள்\n“முதல் சம்பளத்தில் சத்யராஜ் மாமா ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுத்தார்” - சூர்யா ஹேப்பி\nவைரலாகும் நடிகை சாயிஷாவின் ‘சொடக்குமேல’ டான்ஸ்\nதமிழ், தெலுங்கில் டாப் கியரில் கீர்த்தி சுரேஷ்\nதோனி ஒரு நாள் பிரதமரானால் \nகீர்த்தி சுரேஷை பாராட்டிய ஆந்திரா முதலமைச்சர்..\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உ���க இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயில் பாலத்தின் அடியில் 5 பெட்டிகளில் வெடிப்பொருட்கள் மீட்பு\n4 ஜிபி ரேம் உடன் வரும் சாம்சங் ‘கேலக்ஸி ஆன்7 ப்ரைம்’..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/11/24/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-21T10:44:30Z", "digest": "sha1:PB7QTI25UJ3M5HPZ43X56IOSGJZ76VFC", "length": 18549, "nlines": 306, "source_domain": "lankamuslim.org", "title": "துருக்கியினால் ரஷ்யா இராணுவ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது | Lankamuslim.org", "raw_content": "\nதுருக்கியினால் ரஷ்யா இராணுவ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது\nரஷ்யா விற்குச் சொந்தமான இராணுவ விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக துருக்கு அறிவித்துள்ளது. சிரியாவின் எல்லைப் பகுதியில் வைத்து குறித்த விமானம் வீழ்த்தப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளதுடன், அந்த விமானம் தமது வான்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, சிரியாவில் ”பயங்கரவாதிகளுக்கு” எதிராக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்ட தமது இராணுவ விமானத்தை சிரியாவின் எல்லையில் துருக்கி யுத்த விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nசூட்டுத் தாக்குதல்களுக்கு இலக்கான ரஷ்ய விமானம் சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள லட்டாகியா எனும் பகுதியிலுள்ள யமாதி கிராமத்தில் வீழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nSu-24 ஜெட் ரக ரஷ்ய விமானம் என தாம் அடையாளங்கண்டுள்ளதாகவும் வீழ்த்தப்படுவதற்கு முன்னர் அதுபற்றி எச்சரிக்கை விடுத்ததாகவும் துருக்கி அதிபரின் அலுவலகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேவேளை ஒரு ரஷ்ய விமானி இறந்து கிடப்பதை காட்டும் வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது .\nநவம்பர் 24, 2015 இல் 4:52 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இன ,மத அடிப்படையில் பாடசாலைகள் இயங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்றகிறார் ஜனாதிபதி\n12 வயது சிறுவர்களையும் வதை செய்ய ஆக்��ிரமிப்பு இஸ்ரேல் புதிய சட்டம் இயற்றுகிறது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\n.ஞானசாரர் பற்றி, இன்று அரசியல் தலைவர்களின் முக்கிய சந்திப்பு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\nதபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nIbrahim Ali on முஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்ப…\nAnhas on சட்ட நடவடிக்கை நேர்த்தியாக நகர…\nnews man on இந்த மக்கள் பிரதிநிதியின் சிறந…\nIRFAN on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nSMBM.Anssar on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nMayuran on தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்து…\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\nஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றார்: ராஜித\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\nசிறைக்குள் ஞானசாரரை காவி அணிய அனுமதியோம் : பொலிஸ்\nமுஸ்லிம் பொதுமக்களை தாக்கிய அரசியல்வாதியை கைதுசெய்ய உத்தரவு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரத�� அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nதேரர்களை கைது செய்யும் போது மகாநாயக்கர்களின் அறிவுறுத்தல்களை பெற வேண்டும்\n« அக் டிசம்பர் »\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல் lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/GjFcNsSUx0 21 hours ago\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/mZoe3rXLUz 21 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118938-kuranganiforestfire-madurai-government-hospital-information.html", "date_download": "2018-06-21T10:15:15Z", "digest": "sha1:DBJ4VBZVCY7GL5FBDBRUWATGUCGIBTHQ", "length": 20892, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "10 பேருக்கு மேல் 70% முதல் 100% தீக்காயம்! உறவினர்களுக்கு உதவ தகவல் மையம் #KuranganiForestFire | #KuranganiForestFire - Madurai government hospital information", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n10 பேருக்கு மேல் 70% முதல் 100% தீக்காயம் உறவினர்களுக்கு உதவ தகவல் மையம் #KuranganiForestFire\nகுரங்கணி தீ விபத்தில் சிகிச்சை பெறுபவர்கள் ���ொடர்பான தகவல் பெற மதுரை அரசு மருத்துவமனையில் தனி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மலையேறும் பயிற்சி மேற்கொண்டனர். நேற்று மதியம் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது தகவல் தெரியவந்துள்ளது.\n39 பேர் இரண்டு குழுவாக சென்னை மற்றும் ஈரோடு பகுதியிலிருந்து வந்தவர்கள் எனத் தகவல் கிடைக்கிறது. இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டு தேனி, மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மதுரையில் அரசு ராசாசி மருத்துவமனையில் 9 பேரும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஒருவரும், கெனட் மருத்துவமனையில் 2 பேரும் அப்போலோ மருத்துவமனையில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமதுரையில் சிகிச்சை பெறும் மொத்தம் 14 நபர்களில் 10 நபர்களுக்கு மேல் 70% முதல் 100% தீக்காயத்துடன் உள்ளதாக தெரியவருகிறது . குரங்கணி தீ விபத்தில் சிகிச்சை பெறுபவர்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உறவினர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உதவியோடு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 25 நபர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுகின்றனர். மதுரை வடக்கு தாசில்தார் சிவக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் வருவாய்த்துறை அதிகாரி வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் தனிகவனம் செலுத்தி பார்வையிட்டு வருகின்றனர்.\nமருத்துவமனைக்கு வரும் உறவினர்கள் மனதளவில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 10 மனநிலை மருத்துவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த மனஅழுத்தமும் ஏற்படாத வகையில் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டி கூறுகையில், \"மதுரை அ���சு மருத்துவமனையில் 9 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் ஒருவர் மட்டும் 35% தீக்காயம் அடைந்து சிகிச்சை பெறுகிறார். மற்ற நபர்கள் அனைவரும் 50,70,80, 90 சதவீதம் என அதிகமான தீ விபத்தின் மூலம் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பிரத்யேக முறையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர். ஒரு நபருக்கு ஒரு மருத்துவர் உட்பட செவிலியர்கள் என 6 நபர்கள் சிப்ட் முறையில் கவனித்துவருகின்றனர். 2 நபர்கள் மிகவும் கவலைகிடமாக உள்ளனர்\" என கூறினார்.\nஅருண் சின்னதுரை Follow Following\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n10 பேருக்கு மேல் 70% முதல் 100% தீக்காயம் உறவினர்களுக்கு உதவ தகவல் மையம் #KuranganiForestFire\nவனத்துறையின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம்\nலண்டன் அருங்காட்சியகத்தில் முதன்முறையாக தமிழரின் மெழுகு சிலை\nவிசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-06-21T10:31:46Z", "digest": "sha1:ZN4IVACBI2NZT7YZVCHVP2L4HUC3B2YC", "length": 267093, "nlines": 1513, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: பொறுப்பவளும் தடுப்பவளும்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தி��ாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஇன்றைய மாணவர் மலரை 6 பேர்களின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன.\nதமிழகத்தில், குறிப்பாக இலால்குடியில் சுமார் எட்டு மணிநேரம் மின்தடை அமுலிலுள்ளது. 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்பது போல மின்சாரம் இருந்தால் இணையம் காணவில்லை,இணைய இணைப்பு இருந்தால் மின்சாரம் இல்லை.\nஎன்னுடைய யு பிஎஸ் இன்றைக்கெல்லாம் 15 நிமிடத்திற்கு மேல் தாங்காது.கொஞ்சம் நீட்டினாலும் 'கீய்ங் கீய்ங்' என்று கண் திறக்காத நாய்க்குட்டி போல கற்ற‌த் துவங்கிவிடும்.அதனால் கணினியிடமிருந்து என்னைப் பிய்த்து எடுத்து புத்தகம், மற்ற அச்சிட்ட தாள்களின் மீது கவனத்தை, கண்களை திருப்ப வேண்டிய கட்டாயம்.\nஅந்தக் கட்டாயத்தால்தான் 2009ம் ஆண்டு வெளியான கலைமகள் தீபாவளிமலர் கண்களில் பட்டது. அதில் பாக்கியம் ராமசாமி எழுதிய 'சைடு பிஸினெஸ்' என்ற கதை+கட்டுரை படிக்கத் தூண்டியது.பிரபல வாரப் பத்திரிகையான குமுதம் இதழில் 'அப்புசாமி சீதா பாட்டி'சீரியல் எழுதிப் புகழ் பெற்றவர் பாக்கியம் ராமசாமி. அது அவருடைய புனைப் பெயர்தான். அந்தக் காலத்தில் ஆண் எழுத்தாளர்கள் பெண் புனைப் பெயர்கள் வைத்துக் கொள்வது சகஜமாக இருந்தது.'சுஜாதா' என்பவருடைய உண்மைப் பெயர் ரெங்க‌ராஜன். மனைவி பெயரில் எழுதினார்.\nஜெயகாந்தன் எப்போதுமே கொஞ்சம் தன் மனதில் பட்டதை 'பட்'டென்று பொது மேடையில் போட்டு உடைத்துவிடுவார்.பெண் பெயரில் எழுதும் ஆண் எழுத்தாளர்களை அவர் 'நபும்சக'(அரவாணிகள்) எழுத்தாளர்கள் என்று கடும் கோபத்துடன் குறிப்பிடுவார்.அதுகிடக்கட்டும்.\nபாக்கியம் ராமசாமி குமுதம் இதழில் உதவி ஆசிரியராக இருந்தார்.அவருடைய உண்மைப்பெயர் திரு ஜ.ரா. சுந்தரேசன் ஆகும். எடிட்டர் எஸ் ஏ பி அண்ணாமலை, ரா கி ரெங்கராஜன், ஜ ரா சுந்தரேசன் ஆகிய மூவரும் சேர்ந்து வெகுஜனப் பத்திரிகைகளும் லட்சக்கணக்கில் விற்க முடியும் என்று காட்டிய ஜாம்பவான்க‌ள் ஆவர். 'அரசு' பதில் மூவரும் சேர்ந்து எழுதியது என்பவர்களும் உண்டு.\n'சைடு பிஸினெஸ்' என்ற பாக்கியம் ராமசாமி கதையில், பலரும் சைடு பிஸினெஸ் செய்து சம்பாதிப்பதைப் பார்த்து தானும் ஆசைப்பட்���ு ஊரில் இருந்து 500 தேங்காய் வரவழைத்து விற்க முயற்சி செய்து தேங்காய் எல்லாம் அழுகி நாற்றமடித்து, அழுகிய தேங்காயைக் குழி தோண்டிப் புதைத்து ... என்று அவர் சைடு பிஸினெஸ் செய்து அசடு வழிந்ததை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார். இறுதி வாக்கியமாக 'சைடுபிஸினெஸ் எல்லோருக்கும் செய்ய முடிவதில்லை' என்று தனக்கு வந்த ஞானோதயத்தையும் கூறி முடித்துள்ளார்.\nஅதைப் படித்தவுடன் வழக்கம் போல் நான் பார்த்த'சைடு பிஸினெஸ்'காரர்கள் எல்லாம் நினைவுக்கு வந்தார்கள்.\nநான் கோவையில் இருந்து தஞ்சைக்குப் வந்த‌ புதிதில் என்னைவிட வயதில் மிக மூத்தவர் ஒருவருக்கு 'வெண்ணை' என்ற பெயரை அவர் பெயருக்கு முன்னால் வைத்து அழைத்து வந்தார்கள். நான் அப்பாவித்தனமாக அவரிடம்,\"நீங்கள் பேசும் போது வெண்ணையைப் போல நயமாகப் பேசுவீர்களோ அதனால்தான் உங்களுக்கு அந்த அடைமொழியோ அதனால்தான் உங்களுக்கு அந்த அடைமொழியோ\" என்று எதார்த்தமாகக் கேட்டுவிட்டேன்.வந்தது பாருங்கள் அவருக்குக் கோபம்.\"நீ என்னை வெண்ணைன்னு கூப்பிட்டா நான் உன்னை மொண்ணைன்னு கூப்பிடுவேன்\"என்று கத்தத் துவங்கிவிட்டார்.\nஅவர் நகர்ந்த பின்னர் மற்றவர்களிடம் அவர் கோபத்திற்கான காரணத்தைக் கேட்டேன். \"அதுவா அவர் வெண்ணை வியாபாரத்தை சைடில் செய்வதால் அவருக்கு அடையாளம் வெண்ணை\" என்றார்கள். அப்புறம் அவரிடம் வெண்ணை வாங்கி அவருடைய கோபத்தைத் தணித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nஇன்னொருவர் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மடியாக, விதவைப் பாட்டிகளால் தயாரிக்கப்படும் 'பிராமணாள் அப்பளம்' என்று ஒவ்வொருவரிடமும் கூறிக் கூறி விற்பார். (கல்லிடைக்குறிச்சியில், பத்தமடைப்பாய் வியாபாரம் படுத்துவிட்டதால் அப்பள வியாபாரத்தில் முஸ்லிம் சமுதாயம் இறங்கிவிட்டது என்ற செய்தி பலருக்கும் தெரியாது. இது பரம ரகசியம். யாரிடமும் சொல்லாதீர்கள்)\nஅப்பளம் விற்பவருடைய டெக்னிக்கே ஒரு அலாதியானது.\nஅவர் ஒரு ரேடியோ செய்தி ரசிகர். \"இன்று நாசர் வீட்டைவிட்டு வெளியிலேயே வரவில்லையாம். ஜலதோஷம் என்று காரணம் சொல்லப்பட்டாலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்தான் காரணம் என்று பிபிஸி சொல்கிறான்\" என்பார்\n' என்றால் 'டிகாலுக்கு ஒரு காதலி இருக்கிறாளாம் அவர்களுக்குள் சண்டையாம்' என்பார்.உள்ளூர் செய்தி,\nஇந்தியா சம்பந்தப்பட��ட நியூஸ் எதுவும் சொல்ல மாட்டார்.\nநம்மிடம் நாம் அறியாத நியூஸ் சொன்னதற்காகவும், நாம் கேட்டதற்காகவும் பிரதியாக நாம் அவரிடம் 'மடி அப்பளம்' வாங்க வேண்டும் என்பது அவர் எதிர்பாப்பு. நாம் வாங்காவிட்டால், 'தொண்டைகிழிய உலகச் செய்தியை அரைமணி சொல்லியிருக்கிறேன்; ஒரு கட்டுகூட‌ வாங்காமல் போகிறான் சார் கஞ்சன்\" என்று அடுத்த ஆளிடம் பேசத் துவங்குமுன் சொல்லுவார். அவர் பாவம், உலகச் செய்தியயும் கேட்டுக் கொண்டு 'மடி அப்பளமு'ம் வாங்கிக் கொள்வார். தன்னைப் பற்றியும் அடுத்தவர்களிடம் 'கஞ்சன்'என்று சொல்லிவிடுவாரோ என்ற் அச்சம் தான் காரணம்.\nமேற்கண்ட இருவரை போல பலர் துணிவியாபாரம், பட்டுப்புடவை இன்ஸ்டால்மென்டு வியாபாரம், காப்பிப்பொடி வியாபாரம் என்று செய்வார்கள். இதில் காப்பிப்பொடி வியாபாரத்தை தொழிற்சங்க‌த்தின் செயலாளரின் அண்ணன் வந்து செய்தார். காப்பிப்பொடியின் தரம் எப்படியிருந்தாலும் எல்லோரும் வாங்கிக்கொண்டார்கள். வாங்காதவர்களுக்கு சங்கத் தலைவரின் அருட்பார்வை கிடைக்காது போய்விடுமே என்று கவலைதான் காரணம்.\n'பிஸினெஸ் வரைத்தன்று பிஸினெஸ் அஃது செய்வாரின்\nபின்னணி வரைத்து\" என்பது கிறள்.\n'சைடு பிஸினெஸ் மன்னன்' என்று சொல்லுமளவுக்குக் கொடிகட்டிப் பறந்தார் ஒருவர்.\n'இலாபமில்லாமல் பங்கீட்டு முறையில் சமையல் எண்ணை மில்லிலிருந்தே நேரடியாகக் கொள்முதல் செய்து பிரித்துக் கொள்வோம்' என்று கூறி களத்தில் இறங்கினார்.ஒரு சமயத்தில் சுமார் 100 டின்கள் வரை மாதத்தின் முத‌ல் நாளில் காலியாகும் படி வியாபாரம் பெருகியது.அந்தப் பகுதியில் உள்ள சுமார் 500 குடும்பங்களைச் சார்ந்த்தோர் ரேஷ‌ன் கடைக்குசெல்வது போல் பாத்திரமும் கையுமாகப் போய் வருவதைப் பார்க்கலாம்.\nமுன் பதிவு செய்யாமல் போனால் எண்ணை கிடையாது. 'அடுத்தமாதம் பதிவு செய்து கொண்டு வாருங்கள்' என்று சொன்னால் பரவாயில்லை.\n'எண்ணையில்லை போ போ போ' என்று பட‌படப்புடன் விரட்டப் படுவோம். இருந்தாலும் அவர் வீட்டின் முன் கால்கடுக்கக் காத்திருந்து எண்ணை வாங்குவார்கள்.அது அவர் செய்த பூர்வ ஜன்ம புண்ணியமோ\nஎண்ணை மட்டுமல்ல. சீசனில் வருடாந்திர மளிகைப் பொருட்கள் வரவழைத்து அளந்து போடுவார். \"துவரம்பருப்பு தூத்துக்குடியில் இருந்து வருகிறது. குறைந்த அளவுதான் வரவழைக்கிறேன். முதலில் வர��பவர்களுக்கு முதலில் வழங்கப்படும்.பதிவு செய்யாதவர்களுக்குக் கிடையாது. அப்புறம் வருத்தப்படகூடாது' என்று கறாராகப் பேசியே ஆர்டர் பிடிப்பார். எனக்கு 30 கிலோ எனக்கு 40 கிலோ, என் அக்காள் இல்லத்திற்கு 50 கிலோ என்று ஆர்டர் குவியும். ஒரு சில நாட்களில் ஒரு லாரி லோடு போன இடம் தெரியாமல் மறைந்துவிடும்.அப்படியே அரியலூர் மிளகாய், உளுந்து, மைசூர் புளி என்று அவ்வப்போது வியாபாரம் சூடுபிடிக்கும்.\"போனா வராது பொழுது சாய்ஞ்ச்சால் கிடைக்காது\" என்று தெருவில் கூவி விற்பார்களே அதே டெக்னிக்தான் கடைப்பிடிப்பார்.\nமேற் சொன்னவை அவர் இல்லத்தில் நடக்கும் வியாபாரம்.அலுவலகத்தில் மண்டியில் இருந்து பழங்கள் வரவழைத்து வினியோகம் நடக்கும்.அலுவலக நேரத்திலேயே நடக்கும் வியாபாரத்தை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனேனில் லாப நோக்கம் இன்றி பிரித்துக் கொள்ளுத‌ல் என்ற சேவை(\nதீபாவளி சமயத்தில் சிவகாசி பட்டாசு அலுவலகத்திலேயே இரண்டு லாரி லோடுகள் இறக்கப்ப‌ட்டு வினியோகம் நடக்கும். அதில் இருக்கும் தீ விபத்து ஆபத்தைப் பற்றி யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள்.ஒரு மூலையில் பட்டாசு அடுக்கப்பட்டு இருக்கும். அதற்கு அருகிலேயே அடுப்பு மூட்டி லட்டு, மைசூர்பாகு, பாதுஷா என்று தயாராகும்.அலுவலகம் முழுதும் எண்ணெய்ப் புகையும் ஸ்வீட் செய்யும் மண்மும் பரவி நிற்கும். எந்த அதிகாரியும் இதனைத் தடை செய்யவில்லை. மாறாக அவர்களும் 'ஒன்று இரண்டு' யூனிட் பட்டாசு, ஸ்வீட் ஆர்டர் கொடுத்து இருப்பார்கள்.\n\"கழுதைவிட்டையைப் பாக்கெட் போட்டு இவன் விற்றால்கூட எல்லோரும் க்யூவில் நிப்பானுங்களே\" என்று சில கொள்ளிக் கண்ணன்கள் அவர் காதுபடவே சொன்னாலும் அவர் காதில் போட்டுக்கொள்ள மாட்டார் அவர். கொக்குக்கு ஒன்றே மதி\nஇவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல கந்துவட்டி மன்னர்கள் சைடு பிஸினெஸ் செய்வார்கள். சீட்டு விளையாடுபவர்கள், உற்சாக பான கேஸ் ஆகியவர்களுக்கு வேண்டுமென்றே வலியுறுத்திக் கடன் கொடுத்துவிட்டு வட்டியை சம்பளத்து அன்று கழுத்தில் துண்டைப் போட்டு வாங்குவார்கள்.\nகடன் வாங்கியவர்கள் 'கந்துவட்டி கனவான்'களிடமிருந்து எஸ்கேப் ஆவதற்குச் செய்யும் தந்திரங்களை எழுதினால் அது ஒரு நீண்ட கதையாகும்.\nஜப்பான்காரர் இதைப்படித்துவிட்டு சைடுபிஸினெஸில் வெற்றி அட��யாதவனின் 'பெட்டைப் புலமபல்' என்று சொல்லக்கூடும்.சொன்னால் சொல்லட்டும். அதற்கெல்லாம் பயந்து நம்ம புலமபல் நிற்காது ஓய்\nகவிதை : அவளும் இவளும்\nநான் பார்த்த முதல் அழகி\nஎன் உயிர் காக்கும் தோழி\nஎனக்காக உயிர் கொடுக்கும் தோழி\nஎன் வாழ்கைக்கு வெளிச்சம் தந்த பெரும் நிலவு\nஎன் வாழ்கையை வண்ணமாக்கிய வானவில்.\nஎனக்காகவே மூச்சு விடும் தென்றல்காற்று\nஎன்னை அணைத்த ஆரம்பக் கல்வி\nஎனக்கு மட்டுமேயான குறிஞ்சி மலர்\nஎனக்கான தலை வாழை விருந்து\nநான் சரித்திரமாக வந்த மெய்யெழுத்து.\nஎனக்குக காதலியாய் வந்த் தாரம்.\nஅடுக்களையில் எதையோ உருட்டிக்கொண்டிருந்த காமாட்சியின் முகத்தையே ஹாலில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறு சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த நீலகண்டன் ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்தார். ம்ஹூம், இதை இப்படியே விடக்கூடாது, யோசித்தவாறே அடுக்களையில் நுழைந்தார்.\nகாமாட்சி, என்ன இன்னும் இரண்டாந்தரம் காப்பி கலக்கலியா\n'ஆஹா, இதோ கலக்கறேன்'. சூடாக பதில் வந்தது.\n'ஏன் என்னவோ போல இருக்கே, உடம்பு சரியில்லையா\n கல்லாட்டமா நன்னாதான் இருக்கேன், எனக்குதான் ஒரு கேடும் வர மாட்டேங்கறதே அதனாலதானே கார்த்தாலேர்ந்து ராத்திரி வரைக்கும் வேலைக்காரி மாதிரி உழைக்க முடியறது.\nஏன் நீங்க இந்த ஆத்துலதானே இருக்கேள் ஒய்வு ஒழிச்சல் இல்லாம நான் வேலை பண்றது கண்ணுக்குத் தெரியறதுதானே\nஇதை எப்படி ஆரம்பிப்பது என்று சிறிது நேரம் குழம்பியவர் தொடர்ந்தார்.\nஏன் காமாட்சி, நானும் உனக்கு முடிஞ்சவரை உதவிண்டுதானே இருக்கேன்\nகடைக்குப்போறது, வெளிவேலை பார்த்ததுண்டா ஆச்சா மீதி என் தலைலதானே செய்யணும்னு எழுதியிருக்கு.\nசரி மருமகளை கொஞ்சம் செய்யச்சொன்னா ஆச்சு, உனக்கும் உதவியா இருக்கும், கொஞ்சம் ஓய்வும் கிடைக்கும்.\nஇதற்காகவே காத்திருந்தவள் போல் ஆரம்பித்தாள்.\n சுறுசுறுப்பே கிடையாது, ஒரு வேலை தெரியல, சமையல் சுத்தமா வரல. கல்யாணமாகி வந்து நாலு மாசம் ஆச்சு, தான் சாப்பிட்டுக்கிளம்பி ஆபீசுக்கு போகத்தான் அவளால முடியறது' எரிச்சலுடன் தொடர்ந்தாள்.\nஎனக்கும் வயசாறது, சரி எல்லா வேலையும் செய்யவேண்டாம். ஏதோ கொஞ்சத்துக்கு கொஞ்சம் செய்யலாமே, அதுகூட அவாத்துல கத்துக்குடுக்கல.\nசரி நீதான் கத்துக்குடேன், அதனால என்ன இப்போ\nஅது சரி, அவ என்னிக்கு சமையல் கத்துண���டு சமைக்கறது சமையல் வேண்டாம், பாக்கி சுத்து வேலையாவது செய்வாள்னா, அதுவும் கிடையாது. நாளைக்கே நான் போயிட்டேன்னா இவ எப்படி சமாளிப்பா\nஏன் காமாட்சி, அவதான் என்ன செய்யட்டும்னு கார்த்தால எழுந்து கேக்கறா இல்லையா நீ இத இத இப்படி பண்ணுன்னு சொல்லவேண்டியதுதானே\n சொல்லிகொடுத்தா கத்துண்டு செய்யத் தெரிய வேண்டாமா நானும் இந்த ஆத்துக்கு பதினேழு வயசுல கல்யாணமாகி வந்தேன். என்ன செய்யணும்னு உங்க அம்மாகிட்ட கேட்டுண்டா நின்னேன் நானும் இந்த ஆத்துக்கு பதினேழு வயசுல கல்யாணமாகி வந்தேன். என்ன செய்யணும்னு உங்க அம்மாகிட்ட கேட்டுண்டா நின்னேன் நானா புரிஞ்சுண்டு செய்யல அப்ப உங்காத்துல உங்க தம்பி, அண்ணா, தங்கைகள்னு எவ்ளோ பேர் இருந்தா அப்படியும் நான் சமாளிக்கலியா கார்த்தால நாலு மணிக்கு எழுந்து ஆரம்பிச்சா ராத்திரி பத்தரை வரைக்கும் எத்தனை வேலை இருக்கும் இப்ப நாம நாலு பேருதான். அதுக்கே திணறினா எப்படி இப்ப நாம நாலு பேருதான். அதுக்கே திணறினா எப்படி கண் பார்த்தா கை செய்யவேண்டாம்\nஎல்லாரும் ஒரேமாதிரி இருக்கமாட்டா இல்லையா அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு அவ படிப்பு, அது முடிஞ்சு வேலைன்னு இருந்துட்டா. நீ இருந்த காலம் வேற காமாட்சி. எட்டாவதோட படிப்ப நிறுத்திட்டா உங்காத்துல. உங்க அம்மா, பாட்டியோட சேர்ந்து செஞ்சு உனக்கு எல்லா வேலையும் பழக்கமாயிடுத்து. இப்போ அப்படியில்லையே.\n அப்போ கடைசிவரை நான் வேலை செஞ்சிண்டே இருக்கணும்னு சொல்ல வரேள், அதானே\nஇவள் இப்படிப்புலம்புவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. பதினேழு வயதில் இந்த வீட்டில் நுழைந்ததிலிருந்து இந்த நிமிடம் வரை ஒய்வு ஒழிச்சல் இல்லாத வேலை. அப்போது பெரிய கூட்டுக்குடும்பம். காலையில் வாசல் தெளிக்க எழுவதிலிருந்து இரவு சாப்பாடு வரை அம்மாவுடன் அத்தனை வேலையும் சேர்ந்து செய்வாள். 'இவள் சின்னப்பெண், எப்படி சமாளிக்கப்போகிறாள்' என்று ஆரம்பத்தில் புலம்பிய பாட்டி வாயாலேயே ஒரே மாதத்தில் 'பேஷ் பேஷ்' என்று பாராட்டு வாங்கியவள். அதன்பின் ஒவ்வொருவராக திருமணம் ஆகிச் சென்றபின்னும், எல்லாரும் வருவதும் போவதுமாக வீடு எப்போதும் 'ஜே ஜே'வென்று இருக்கும். அதன்பின் குழந்தைகள் வளர்ப்பு, திருமணம் என்று தொடர்ந்த உழைப்பு. இப்போது சற்றே ஒய்வு வேண்டும் என அவள் ஆசைப்படுவதில் தவறில்லைதான். ஆனால் அதை வெளிப்படுத்தும், எதிர்பார்க்கும் விஷயத்தில்தான் சறுக்குகிறாள்.\nசிறிது நேர யோசனைக்குப்பின் நீலகண்டன் தொடர்ந்தார் 'நான் அப்படி சொல்லலை. மருமகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமா நம்மாத்து வழக்கத்தை எல்லாம் பொறுமையா கத்துக்கொடுன்னு சொல்றேன்'.\nஎங்கே ஏதாவது சொல்லிக்கொடுக்கலாம்னா எதையாவது கொட்டறதும், உடைக்கறதுமா இருந்தா எப்படி\nஅவளுக்கும் எதையாவது தவறாகச் செய்துவிடுவோமோன்னு பதற்றம், பயம் இருக்குமில்லையா இன்னும் கொஞ்ச நாள் போனால் தானே எல்லாம் செய்ய ஆரம்பிச்சிடுவா.\nஇந்த முறை காமாட்சி எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள். பதிலேதுமில்லை.\nநல்லவேளையாக இதை எதுவும் மருமகளுக்கு எதிராகக் காண்பித்துக் கொள்ளவில்லை. அதன்பின் சரி செய்வது இன்னும் கடினமாகிவிடும் என்றுதான் இவ்வளவு தவிக்கிறார்.\nசரி இங்க வா வந்து உட்காரு சித்த நேரம் பேசிண்டிருக்கலாம்.\nவந்து உட்கார்ந்தவள் முகத்தில் எரிச்சல், கோபம் அப்படியே இருந்தது. எதுவும் பேசவில்லை.\nநான் படிச்ச ஒரு குட்டிக்கதை சொல்லவா உனக்கு\nமௌனத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார் 'சரி சொல்றேன் கேளு. ஒரு ஊரில ஒரு அரசன் இருந்தான். அவன் தாயாரிடம் அவனுக்கு அளவுகடந்த பாசம். அரண்மனையில் எல்லா வேலைக்கும் ஆள் இருந்தார்கள். ஒருமுறை அரசன் காட்டுப்பகுதிக்குப் போனான். அப்போ அவன் கண்ட காட்சி அவனை வியக்க வெச்சுது. அங்கே ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப்பெண் எல்லா வேலையையும் செய்துகொண்டு இருந்தாள். ஒரு வாரமா இதை அரசன் கவனிச்சுண்டே இருந்தான். சில மாதங்கள் கழித்து அவன் திரும்ப அந்தப்பக்கம் போனப்போ அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. அப்போதும் அவள் அந்த குழந்தையை ஒரு மரத்தடியில் தூளியில் போட்டுவிட்டு வேலை செய்துகொண்டிருந்தாள். இதைப்பார்த்த அரசன் ஒரு முடிவுக்கு வந்தான். அரண்மனைக்கு வந்தவன் தன் தாயாரிடம் இதையெல்லாம் சொல்லிவிட்டு அவரிடம் வேலை பார்த்த அத்தனை வேலையாட்களையும் வேலையைவிட்டு நிறுத்தினான். இனிமேல் நீயே எல்லா வேலையையும் பார்த்துக்கோன்னு சொல்லிட்டான். சில நாட்கள் வேலைப்பளுவால் அம்மாவைப்பார்க்க வர இயலாத அவன் திரும்ப வந்து பார்த்தப்போ தன்னோட அம்மாவுக்காக ஆசையா அமைத்துக்��ொடுத்திருந்த தோட்டத்தில எல்லா செடிகளும் வாடி வதங்கி இருந்ததைப்பார்த்தான். அதிர்ச்சியுடன் அம்மாவிடம் காரணம் கேட்டபோது அவள் சொன்னாள் 'காட்டில் இருக்கும் மரம் செடிகளுக்கு யாரும் நீர் ஊற்றுவது கிடையாது, அப்படியிருக்க இந்த செடிகளுக்கு மட்டும் எதற்கு நீர் ஊற்றவேண்டும், வீண் செலவு என நான்தான் நீர் ஊற்றவில்லை'. அரசனுக்கு தன் தவறு புரிந்தது, திரும்ப எல்லா வேலையாட்களையும் பணியில் அமர்த்தினான்'.\nசொல்லி முடித்துவிட்டு மனைவியின் முகத்தைப்பார்த்தார். கோபம், எரிச்சல் குறைந்து கொஞ்சம் சிந்திப்பது புரிந்தது. அவளே பேசட்டும் என மௌனம் காத்தார்.\nகாமாட்சியே மௌனத்தைக் கலைத்தாள் 'நீங்க சமத்காரமா பேசி எனக்குப் புரிய வைக்கிறதெல்லாம் சரிதான். ஆனா நீங்க என்னை விட்டுட்டு மருமகளுக்கு இவ்ளோ தூரம் வக்காலத்து வாங்கறதுதான் கோபம் வருது'.\nஅதுக்குக்காரணம் உன்மேல் இருக்கிற அன்பு, அக்கறைதான் காமாட்சி. இதுவரை நீ உன்னோட எல்லா பாத்திரங்களையும் நிறைவா செய்திருக்க, ஒரு மருமகளா, அம்மாவா, மகளா, மனைவியா எல்லாத்துலயும் உனக்கு கிடைச்ச பாராட்டுகள் அதிகம். எதுலயும் நீ இதுவரை தோற்றதில்ல. இப்போ மாமியார் பாத்திரத்துல தோல்வியடைஞ்சிடுவியோன்னு கவலையா இருக்கு, அதான் உனக்குப் புரிய வைக்க முயற்சி செய்யறேன்.\nசொல்லிவிட்டு அவள் முகத்தைப்பார்த்தார். அவள் முகம் இப்போது சாந்தமாக இருந்ததைக்கண்டு அவருக்கு நம்பிக்கை பிறந்தது. அவளைப்பற்றி இந்த முப்பது வருட திருமண வாழ்க்கையில் நன்கு புரிந்துவைத்திருக்கிறார். தான் செய்வது தவறு என அவளுக்குப் பிடிபட்டுவிட்டால் அதைத் திருத்திக்கொள்ள என்றுமே தயங்கியது கிடையாது.\nஅவள் சிந்தனையைக் கெடுக்க விரும்பாதவராய் புன்னகையுடன் எழுந்தவர் சொன்னார் 'சரி உனக்கும் சேர்த்து நானே காப்பி கலந்து எடுத்துண்டு வரேன்'.\nஅவர் அடுக்களைக்கு சென்றதும் காமாட்சி அம்மாளின் முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது. இந்த மனுஷருக்காகவாவது நாம் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு ஆக வேண்டும் என்ற மன நிறைவு அது.\nசிறுகதை: பத்தும் செய்த பணம்\nகந்தசாமியும் கோபியும் பால்யகால நண்பர்கள் இன்று வயது அறுபதை கடந்து இருந்தாலும் எங்கே சென்றாலும் வந்தாலும் ஒன்றாகவே போவதும் வருவதுமாக இருப்பார்கள். அவர்களின் ஊரில் கூடும் வார சந்தை ��ிகவும் பிரபலம் .சுற்றிலும் உள்ள ஊர்காரர்கள் வந்து கூடும் மிகப்பெரிய சந்தை .அந்த சந்தை இன்று நடக்கிறது. காலையில் கிளம்பினால் சந்தையில் சுற்றிவிட்டு தங்களின் நண்பர்களையும் பார்த்துவிட்டு அப்படியே வீட்டுக்கு தேவையான சாமான்களையும் வாங்கிக் கொண்டு மாலையில் தான் வீடு திரும்புவார்கள் .இன்றும் அப்படியே சந்தைக்கு கிளம்பினார்கள்.\nசந்தையில் எப்போதும் அதிகமாக பணம் புரளும் என்றாலும் சிறிய தொகையாக இருந்தாலும் கிராமவாசிகளுக்கு அது மிகப் பெரிய தொகையாகவே தெரியும் கிராமத்தில் கை ஏந்தும் பிச்சைகாரனுக்கு பத்து ரூபாய் கொடுத்தால் அது அவனுக்கு பெரியது. பட்டணத்தில் ஹோட்டலில் நமக்கு பரிமாறும் சர்வருக்கு டிப்ஸாக தந்தால் அந்த பத்து ரூபாய் அவனுக்கு சிறியது. பணத்திற்க்கு இடமே மதிப்பு தருகிறது .கசங்கிய தாளுக்கும் மதிப்பு குறையாது கந்தலாக இருந்தாலும் மதிப்பு குறையாது. பணம் பணம் தான். அதிலும் கிராமத்தாருக்கு இந்தப் பற்று கொஞ்சம் அதிகம்.\nஇருவரும் சந்தைக்கு கிளம்பினார்கள் ,அப்போது கந்தசாமியிடம் தன்னிடம் உள்ள ஒரு ஆயிரம் ரூபாய் தாள் கிழிந்திருப்பதைப் பற்றி கோபி சொல்கிறார்.\nஅன்று காலையில் அவரின் மகன் தந்து விட்டு போன ஐந்து ஆயிரம் ரூபாயில் ஒரு ஆயிரம் ரூபாய் தாள் கிழிந்திருந்ததை காட்டுகிறார்\n\"இங்க பாரு இந்த ரூவாதான் கிழிஞ்சிருக்கு\" - லேசாக கிழிந்திருப்பதை பார்த்து பெரிதாக கவலை படுகிறார்.\nகந்தசாமியோ ஒரு கூல்பார்ட்டி \"கிழிந்துதானே இருக்கு அதனால என்ன அத மாத்திட்டா போச்சு \" கோபிக்கு ஆறுதல் தருகிறார்\n\"நாம இப்போ சந்தைக்கு தானே போகிறோம் அதை அங்க மாத்திக்கலாம் அந்த ரூபாயை தனியாக எடுத்து வை\"\nஆயிரம் எனபது இருவருக்கும் பெரிய தொகை. கோபியிமன் மகன் பக்கத்துக்கு நகரத்தில் பணிசெய்து பெற்றோருக்கு மாதா மாத பணம் அனுப்பிவிடுவான் அவர்களின் சாப்பாட்டுக்காக. ஒரே பிள்ளை மிகவும் பாசமாக இருப்பார் அந்த மகனும் பாசமாக இருப்பார்.\nசந்தையில் காமராஜின் அரிசி கடைக்கு வருகிறார்கள். இந்த காமராஜ் இவர்களின் தெருவை சேர்ந்தவர். நண்பரும் கூட.\n\" கந்தசாமி கோபியும் ஒன்றாகக் கேட்டார்கள்\n\"ம்....ம் ..... இப்பதானே சந்தை தொடங்கி இருக்கு.போனவாரம் பரவில்லை .அப்புறம்.... நீங்க ரெண்டுபேரும் சவுக்கியமா\n\"காமராஜ் நாங்க ரெண்டு பேரும் சந்த���க்கு போகிறோம் கையில நிறைய பணம் இருந்தா எங்கேயாவது தவறிடும் நீ ஒரு ஒத்தாசை பண்ணனும் \" கந்தசாமி கேட்டார்.\n\"என்ன ஒத்தாசை சொல்லுங்க உங்களுக்கு இல்லாததா\n\"இந்த ஆயிரம் ரூபாயை நீ வைத்துக்கொள் சாயங்காலம் திரும்பி வரும்போது வாங்கிக்கொள்கிறோம் \"பணத்தை எடுத்து நீட்டுகிறார் .\n\"இவ்வளவுதானே கொடுத்துட்டு போங்க சாயங்காலம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் \"அந்த கிழிந்த பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் சந்தைக்கு கிளம்பினார்கள்\nஅரிசிக்கடையில் காமராஜ் தன் கடையின் வாடகை கொடுக்க குறையும் பணத்தைப்பற்றி யோசித்துகொண்டு இருக்கையில் இந்த பணம் வரவே இதையும் சேர்த்து வேலை செய்யும் பையனை அழைத்து,\n\" தம்பி இந்த மூனு ஆயிரம் பணத்தை கொண்டு போய் வாடகை பணம் என்று கடை ஓனர் சண்முகம் அய்யாவிடம் கொடுத்து வாடகை பில்லையும் மறக்காமல் வாங்கிவா\" கடை பையனை அனுப்பி வைத்தார். பையன் கிளம்பினான் பணத்துடன் அதில் அந்த கிழிந்த தாளும் இருந்தது.\nகடை ஓனர் சண்முகம் வீட்டில் பக்தி மணமணக்க தெய்வபாடல்களாக ரேடியோவில் ஒலித்துக் கொண்டு இருந்தது.\n\" சார் \"என்று குரல் கொடுத்தான் பையன்\n.அவனை எதிர்பார்த்தே காத்திருந்த கடை உரிமையாளர் \" வா ... தம்பி வா வா .. என்ன காமராஜ் அனுப்பினாரா\" அவரின் கண்கள் அவனின் கையையும் சட்டைப் பாக்கெட்டையும் பார்த்தது .\n\"ஆமா சார் இந்தாங்க வாடகை பணம். பில்லை கொடுங்க நான் உடனே கிளம்புனும் இன்னைக்கு சந்தை நெறைய கூட்டம் வரும்\" -பையன்அவசரப்படுத்தினான்.\nபணமும் பில்லும் கை மாறியது. கடை ஓனர் வீட்டுக்குள் பார்வையை விட்டு மனைவியை அழைத்தார்\n\" சரி இந்த பணத்தில் நான் போய் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் வாங்கியாறேன்.நீ ஆகா வேண்டியதப் பாரு\" -சொல்லிவிட்டு மளிகை கடையை நோக்கி கிளம்பினார் அவருடன் அந்த கிழிந்த தாளும் கிளம்பியது.\nமளிகை கடையில், அதன் முதலாளியின் மகள்தான் இருந்தார். இனிமையாக பேசக் கூடியவர் தேவையான சாமான்களை சொல்லிவிட்டு , மொத்த தொகை எவ்வளவு என்று கேட்டார்.\n\"மூணு ஆயிரம் நெருக்கி இருக்கு இன்னும் தாண்டவில்லை\" என்றார்.\n\"என்னம்மா நீ இருக்க அப்பா இல்லையா\n\"உள்ளேதான் இருக்கார் சரக்கு இறங்குது. சந்தை அன்னைக்கு அப்பாவுக்கு உதவியா நானும் கடைக்கு வந்துவிடுவேன்\" தன் வருகையின் விளக்கம் தந்தார்\nசண்முகம் டென்ஷனில் இருந்தார��� அவரின் கவலை பட்ஜெட் மூன்று ஆயிரத்தை தாண்ட கூடாது என்பது. சாமான்களை வாங்கி கொண்டு பணத்தை தந்தார். மறக்காமல் மீதியையும் வாங்கி கொண்டு கிளம்பினார் .கடை வாடகை பணம் இப்போது மளிகை சாமானாக மாறி மளிகை கடை கல்லாவில் விழுந்தது.அதில் அந்த கிழிந்த தாளும் கலந்தது\nஅடுத்த வாடிக்கையாளரைப் பார்த்தார் மளிகை கடைக்காரர்.அது கடைக்கு சரக்கு ஏற்றி வரும் லாரி டிரைவர் அந்த டிரைவரைப் பார்த்து\n\" ஏனப்பா டிரைவரே சரக்கை சீக்கிரமா கொண்டுவாங்கன்னு எத்தனை தடவை சொல்றது வியாபார நேரத்தில் கொண்டு வரிங்க நான் வியாபாரத்தை பார்க்கிறதா இல்லை சரக்கு இறக்குரத பார்க்கிறதா நாளையிலிருந்து சீக்கிரமா லோடு அடிக்கிறதா இருந்தால் சொல்லு இல்லைன்னா நான் வேற ஆளை பார்த்துக்கிறேன்\" -சிடுசிடுப்பாய் சொன்னார் மளிகை கடை காரர்.\n\"வேணுமுன்னு ஒன்னும் இல்லைங்க சார்....லாரி டயர் படுத்துகிச்சி....அதனாலத்தான் லேட், நாளையிலிருந்து சரியான நேரத்தில் வந்துவிடுகிறேன் \" காரணத்தை நாசுக்காக சொன்னார் டிரைவர் .\n\"சரி போய் லோடு பணத்தை வாங்கிக்கொள்\"\n\"யம்மா டிரைவருக்கு ஆயிரத்து அறுநூறு பணம் கொடுத்திரு\"மகளைப் பார்த்து சொன்னார் '\n\"சார் ஒரு ஆயிரம் சேர்த்து கொடுத்தல் நாளைக்கு கழித்துக் கொள்ளலாம் ,லாரிக்கு ஒரு டயர் வாங்கணும் \"விண்ணப்பம் வைத்தார் டிரைவர்\n\"சரி வாங்கிக்கொள் ,யம்மா இன்னும் ஆயிரம் சேர்த்து கொடுத்திடு \"\nடிரைவர் நிம்மதி அடைந்தார் .பணமும் கைக்கு வந்தது அதில் அந்த கிழிந்த தாளும் இருந்தது .\nடிரைவர் வீட்டில் டிரைவர் தன் மனைவி பாவனாவைப் பார்த்து \"நான் லாரி டயர் மாற்ற போகிறேன் இந்த ஆயிரத்து ஐ நூறில் நீ ஐநூறு செலவுக்கு வைத்தக் கொண்டு மீதி ஆயிரத்தை பால் காரருக்கு கொடுத்துடு அப்பத்தான் குழந்தைக்கு சரியான நேரத்தில் பால் கிடைக்கும்\" தன் குழந்தையை பொறுப்பாக கவனிக்கும் தந்தையாக சொன்னான் .\nகைமாறிய பணத்தில் அந்த கிழிந்த ஆயிரம் ரூபா தாளும் இருந்தது .\nடிரைவர் கிளம்பி போனதும் பால்காரரின் வருகைக்கு காத்திருந்தார் பாவனா மாலை நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது .\n\"சார் பால்\"பால்காரன் வந்ததுக்கு அடையாளமாக குரல் வந்தது .\nபால்காரர் மிகவும் ஜாலி டைப் மைனர் போல் வந்தேண்டா பால்காரன் என்ற பாடல் முனுமுனுப்பில் தான் இருப்பார் மாப்பிள்ளை, மச்சான் என்ற அடைமொழிகளும் உண்டு.\n\"இந்தாங்க பால்பணம் ஆயிரம் வரவு வைத்துக் கொள்ளுங்கள் ,மீதியை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் \"பால் கணக்கிலும் பணக் கணக்கிலும் கவனமாக இருந்தார் அவர் .\nபணம் கிடைத்த சந்தோஷத்தில் பால்காரன் பணத்தை வாங்கி பாக்கட்டில் போட்டுக் கொண்டு கிளம்பினான்.கிடைத்த பணத்தை வீட்டுக்கு தேவையான அரிசியும் மற்றவையையும் வாங்க சந்தையை நோக்கி கிளம்பினான்.அந்த கிழிந்த பணம் அவன் பாக்கெட்டில் இருந்தது .\nகாமராஜின் அரிசிக் கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாய் இருந்தது .\n\"வாப்பா பால மச்சான் சவுக்கியமா\"\n\"நல்ல இருக்கேன் அண்ணே ஒரு மூட்டை அரிசி கொடுங்கள்\"\n\"என்ன வந்த உடனே கிளம்பிகிறாய் \"\n'அண்ணே இன்னைக்கு சந்தை உங்களுக்கு பிசியாக இருக்கும் எனக்கும் வேலை இருக்கு நாளைக்கு வருகிறேன் ஆர அமர பேசுவோம் சரியா \"\n\"நீ சொன்னா சரிதான்\" பேச்சை முடிவுக்கு கொண்டு வந்த அவர் அரிசியை கொடுத்துவிட்டு பணத்தை வாங்கி கல்லாவில் போட்டு கொண்டு மீதியை எடுத்துக் கொடுத்தார் . அந்த கிழிந்த ஆயிரம் ரூபாய் கல்லாவில் தஞ்சம் அடைந்தது .\nமாலை முடிந்து இரவு வந்தது சந்தைக்கு உள்ளே சென்ற கந்தசாமியும் கோபியும் அரிசிக் கடைக்கு வந்தார்கள்.\nஅவர்கள் வந்ததைப் புரிந்துக் கொண்டு கல்லாவில் கையை விட்டு ஒரு ஆயிரம் ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தார் .\nகையை நீட்டி வாங்கிய கந்தசாமி லேசாக சிரித்துக் கொண்டே வீட்டை நோக்கி புறப்பட்டார் கோபியோடு.\n\"ஏனப்பா சிரிக்கிறாய்\" கந்தசாமியைப் பார்த்து கோபி கேட்டார்\n\"நாம் ஒன்று நினைக்க இறைவன் ஒன்று நினைக்கிறான் .காலையில் நாம் கொடுத்த அந்த பணம் காமராஜ் வியாபாரத்தில் போடாமல் அப்படியே வைத்திருந்து நாம் வந்த போது நம்மிடமே திருப்பி தந்திருக்கிறார் .நியாயஸ்த்தன் நம்முடைய பணத்தை அவர் வியாபாரத்தில் போடவே இல்லை நான் நினைத்தது அவர் இந்த பணத்தை வியாபாரத்தில் போட்டு புழங்குவார் நம்முடைய பணம் யாருக்காவது போய்விடும், நமக்கு வேறு நல்ல தாள் கிடைத்துவிடும் என்று எண்ணினேன் ஆனால் நம்முடைய பணமே நமக்கு திரும்ப கிடைத்துள்ளது அதுதான் சிரித்தேன் இந்தா உன்னுடைய கிழிந்த ரூபாய் பத்திரமாக வை அடுத்த வாரம் செலவு செய்துவிடலாம் \".\nஅவருடைய அந்த பணம் காமராஜை விட்டு போய் பல கை மாறி வந்ததை அறியாமல் வீட்டை நோக்கி புறப்பட்டார்கள் இருவரும்.\n\"அதாவது இந்த பணத்தை காமராஜ் யாவாரத்துல போட்டு புரட்டிவிடுவார்,நாம கொடுத்தபணம் மாறி வேற பணம் நமக்கு கிடைத்துவிடும் அப்படிதானே நினைத்தாய்\" கோபி கேட்டார்.\n\"அதேதான்\" இருவரும்வீட்டை நோக்கி நடந்தார்கள்.\nநீதி : பெட்டியில் வைக்காமல் சந்தைக்கு வந்த ஒரே ஒரு கிழிந்த ஆயிரம் ரூபாய் தாளே ஒரே நாளில் பலரது தேவைகளை பூர்த்திசெய்துவிட்டு திரும்பவும் அவரது கைக்கே வந்து விடும் போது சுவிஸ் போன்ற வங்கிகளில் வெட்டியாக தூங்கும் பல்லாயிரம் கோடி புழக்கத்திற்கு வந்தால் எத்தனை ஆயிரம் பேரின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் .\nநன்றி :\"பணம்\" என்ற பழைய திரைப் படத்தில் N.S கிருஷ்ணனும் T.A.மதுரமும் சம்பந்தப் பட்ட காட்சியிலிருந்து உருவான ஆக்கம்.\nஅரசி ஆன் என்ற பெயரில் ஐரோப்பிய வரலாற்றில் பல அரசிகள் இருந்தனர். ஆனால் இங்கிலாந்தின் பேரரசி ஆன் என்பவர்தான் பொதுவாக பலருக்கும்\nநினைவிற்கு வருபவர். அதிலும் இங்கிலாந்தின் பேரரசி ஆன் (Anne, The Queen of Great Britain - 6 February 1665 - 1 August 1714) அம்மையாரின் பெயர் சொன்னால் பெரும்பாலானோருக்கு அவரைப் பற்றிய பலப் பலவிதமான செய்திகள் நினைவுக்கு வரும்.\n- இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் இணைந்து முதன் முதலாக உருவாகிய கிரேட் பிரிட்டனின் முதல் பேரரசி\n- இங்கிலாந்தில் இரு கட்சிகள் நடத்தும் அரசியலுக்கு வழி வகுத்தவர்\n- இங்கிலாந்து பாராளுமன்றத்தின் சட்டத்தை தடை செய்த கடைசி அரசி. இவருக்கு பிறகு அரச குடும்பத்தினர் பாராளுமன்றத்தின் முடிவை எதிர்க்கும்\n- இவர் காலத்தில்தான் லண்டனின் செயின்ட் பால் தேவாலயம் (St Paul's Cathedral, London) கட்டி முடிக்கப் பட்டது\n- அரசி இங்கிலாந்தின் வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் ஆட்சி செய்தார்; உள்நாட்டு அரசியலில் முகியத்துவம் வாய்ந்தது: இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் ஒரே பாராளுமன்றமாக இணைந்து இயங்க ஆரம்பித்தது;\nஉலக வரலாற்றில்: ஸ்பெயினின் வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டு ஃப்ரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டின் வாரிசுரிமைப் போரை ( War of the Spanish Succession) முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலக அளவில் இங்கிலாந்தை ஒரு வல்லரசாக உருவகப் படுத்திக் காண்பித்தார், இவர் காலத்தில் திறமை வாய்ந்த தளபதியின் கீழ் பல போர்களில் இங்கிலாந்து தொடர்ந்து வெற்றி பெற்றது\n- கட்டிடக் கலையில், கட்டிடத்தின் மேல் முகப்பில் முக்கோண முகப்��ும், சுவர்களில் தொடர்ந்து வரிசையான ஜன்னல்களும் உள்ள கட்டிடங்களினால் \"குயீன் ஆன் ஸ்டைல் ஆர்கிடெக்ட்சர் \" (Queen Anne style architecture) என்று அவர் கால கட்டிடக்கலை பெயர் பெற்றது\n- வளைந்த கால்களையுடைய, மென்மையான திண்டுகள் வைத்து தைத்த, வசதியான, எடை குறைந்த, மெல்லிய, கலை அழகுள்ள வேலைப்பாடுகள்\nநிறைந்த இருக்கைகளும், படுக்கைகளும், பஞ்சனைகளும், ஆசனங்களும் \"குயீன் ஆன் ஸ்டைல் ஃபர்னிசச்சர் \" (Queen Anne style furniture) என்று\n- ஸ்பெயினின் வாரிசுரிமைப்போர் அமரிக்காவிலும் நடந்தது. அங்கிருந்த இங்கிலாந்து வீரர்கள், செவ்விந்தியர்கள் உதவியுடன் அமெரிக்க மண்ணில் இருந்த ஃப்ரான்ஸ் படையுடன் போரிட்டு வெற்றி பெற்றனர். அப்போரை அமெரிக்க வரலாறு \"குயீன் ஆன்னின் போர்\" என்றுதான் குறிப்பிடுகிறது. அரசியின்\nநினைவாக \"மேரிலாண்ட்\" மாநிலத்தில் \"குயீன் ஆன் கவுண்டி\"(Queen Anne County) என்ற ஒரு மாவட்டமும், மற்றும் அந்நாட்டில் ஆங்காங்கே அவர்\nபெயரில் சில ஊர்களும் வீதிகளும் கட்டிடங்களும் உள்ளன\n- இவர் நட்பின் கதையும் மிகவும் பிரபலமானது. சிறு வயது முதல் \"ஸாரா\" என்னும் பெண் இவரது உற்ற தோழியாய் விளங்கினார். அரச பரம்பரையில்\nபிறக்காத தோழியின் குலப் பின்னணியை அவர் ஒரு பொருட்டாக ஒருநாளும் கருதியதேயில்லை. அந்தத் தோழியிடம் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய மாட்டார் என்ற நிலையில் இருந்தார். அரசியான பின் தன் தோழியின் கணவரை ராணுவத் தளபதியாக்கினார். தளபதியும் மிகத் திறமையானவர்.\nபலபோர்களில் வெற்றி பெற்று அரசியின் அரசாட்சியை உறுதியாக்கி அரசிக்குப் பெருமை பல சேர்த்தார். அரசியும் மனமகிழ்ந்து தோழிக்கும் அவர்\nகணவருக்கும் பரிசுகளாகக் குவித்தார். பட்டங்களாக அள்ளி வழங்கினார். தோழி ஸாராவின் உறவினர்களும் நண்பர்களும் கூட இந்த நட்பினால்\nபயனடைந்தார்கள். பல நல்ல பதவிகளைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் தோழி ஸாராவிற்கு வாய்த்துடுக்கு கொஞ்சம் அதிகம். அரசிக்கு கிடைத்த\nமற்றொரு தோழியிடம் அரசி அன்பு காட்டுவதினால் பொறாமை கொண்டார். பொது இடத்தில் அரசி என்றும் பாராமல் வாயாடினார். அரசியை அவமதித்துப்\nபேசினார். அரசிக்கு வந்தது கோபம். ஒரே நாளில் ஸாராவின் உறவினர்களையும் நண்பர்களையும் உதறித் தள்ளினார். சாராவின் கணவர் நாட்டிற்காகவும்தனக்காகவும் செய்த சேவைகள் அனைத்தையும் மதிக்காமல் அவரது பதவியைப் பறித்து அவரையும் வெளியேற்றினார். அதன் பிறகு கடைசிவரை தன் தோழியைப் பார்க்க மறுத்துவிட்டார் (இது எங்கேயோ படித்த மிகப் பரிச்சயமான கதை போல் தோன்றுகிறது)\n- பிற்காலத்தில் கடல் கொள்ளைக்காரனாக மாறிய அரசியின் கடற்படை மாலுமி கருந்தாடி (Blackbeard) அரசியின் மீது கொண்ட அபிமானத்தினால் தன்\nகப்பலுக்கு \"குயீன் ஆன்னின் சபதம்\" (Queen Anne's Revenge) என்று பெயர் சூட்டினான்.\n- ஏன் ஒரு பூவிற்கு (Queen Anne's lace) கூட அரசியின் பெயர் உண்டு\nஎது எப்படியானாலும் எல்லாவற்றிக்கும் மேலாக அரசி ஆன் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது இவர் ஸ்டூவர்ட்\" வம்சத்தின் கடைசி அரச வாரிசு என்பதே. 14 ஆம் நூற்றாண்டு முதல் ஸ்காட்லாண்ட் மற்றும் இங்கிலாந்து நாடுகளை ஆண்ட ஸ்டூவர்ட் வம்சத்தின் அரசாட்சி இவருடன் முடிந்தது என்பது தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வரும் அளவிற்கு முக்கியத்துவம் கொண்டது.\nஅரசி ஆன் தனது 37 ஆவது வயதில் (1702) இங்கிலாந்தின் அரசியானார், இவர் தன் 49 வயதில் நோயுற்று இறக்கும் வரை 12 ஆண்டுகள் அரசாட்சி\nசெய்தார். ஆனால் இவருக்கு அரசபரம்பரை வாரிசுரிமைப்படி அரசியாகும் வாய்ப்பு இருந்ததோ மிக மிக சொற்பம். ஆனாலும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயரலாந்து ஆகிய மூன்று நாடுகளையும் ஆளும் அரசியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.\nஅரசி ஆன், ஸ்டூவர்ட் \"Stuarts\" of England and \"Stewarts\" of Scotland பரம்பரையில் பிறந்த இளவரசர் ஜேம்ஸ்க்கும், அவர் மனைவி ஆன் ஹைடுக்கும் பிறந்தார். பிறந்தது முதலே கண்களில் நீர் தொடர்ந்து வழியும் ஒரு கண் நோயில் ஆரம்பித்து, அம்மை, கீல்வாதம், வாழ்நாள் முழுவதும் இரத்த\nசம்பந்தப் பட்ட நோய் (porphyria) என தொடர்ந்து நோயினால் பாதிக்கப் பட்டவண்ணமே இருந்தார். பிறந்தவுடன் கண் நோயைக் குணப்படுத்த\nஃப்ரான்ஸ்ஸில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார். ஆனால் பாட்டி இறந்தவுடன் 6 வயதில் நாடு திரும்புவதற்குள் தாயும்\nஇறந்து விட்டிருந்தார். இவர் பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் ஆறு குழந்தைகள் ஆறு வயது தாண்டுவதற்குள் இறந்துவிட மிஞ்சியது ஆனும் அவர் தமக்கை மேரி மட்டுமே.\nஅரசுரிமை ஏற்கப் போகும் இளவரசர்களுக்கு வழங்கப்படும் படை, போர் பயிற்சி, சட்டக் கல்வி போன்ற கல்விகள் கற்று கொடுக்கப் படாமல் மற்ற பிரபுக்களின் பிள்ளைகள் போல் இசை, இலக்கியம��, மதம் போன்ற கல்வி கற்று வளர்ந்தார். இவர் வளர்ந்த காலத்தில் இவர் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் அரசாட்சி செய்து கொண்டிருந்தார். நாடும் அரச குடும்பமும் புராட்டஸ்ட்டண்ட் கிறிஸ்துவ மதப் பிரிவை தீவிரமாக தழுவி வந்தனர். அத்துடன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவினரை வெறுத்து எதிர்த்து வந்தனர்.\nஅரச குல வழக்கப்படி நாட்டின் அரசியல், அயல் நாட்டின் நட்பு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு இவர் அக்கா மேரி நெதர்லாண்ட் இளவரசர்\nவில்லியமிற்கும், இளவரசி ஆன் டென்மார்க் இளவரசர் ஜார்ஜிற்கும் திருமணம் செய்து கொடுக்கப் பட்டனர். ஜார்ஜும் ஆனும் இறுதிவரை மிக அன்புடன் குடும்பம் நடத்தினர். ஜார்ஜ் அறிவும் திறமையும் குறைந்தவர், பெரிய குடிகாரர் எனப் பெயர் வாங்கினாலும் அன்பான, அழகான, மனைவிக்கு துரோகம் நினைக்காத நம்பிக்கைக்குரிய கணவர் எனப் போற்றப் பட்டார். பிற்காலத்தில் கணவர் மறைந்தவுடன் ஆன் மிக மனமுடைந்து போனார்.\nஇதற்கிடையில் நாட்டிலும் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசராக இருந்த ஆனின் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் இறந்தார். அவரது பட்டதரசிக்கு\nகுழந்தையில்லை. ஆனால் ஒரு குத்துமதிப்பாக அரசருக்கு இருந்த 14 ஆசை நாயகிகளும் (வரலாற்று அறிஞர்களின் கணக்குப்படி) அவர்கள் மூலம்\nமுறைதவறிய வழியில் பிறந்த(illegitimate) 14 பிள்ளைகளும் அரசாளும் தகுதி இல்லாததால் ஆட்சியுரிமையை இழந்தார்கள். இதனால் ஆனின் அப்பா\nஜேம்ஸ் அரசரானார். இவர் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதுடன் நில்லாமல் கத்தோலிக்க கிறிஸ்துவ பெண்ணையும் மறுமணம் செய்திருந்தார்.\nபுதிதாக பதவியற்ற அரசருக்கு ஒரு மகனும் பிறந்தான். இங்கிலாந்து மக்களும், பாராளுமன்றமும் ஒரு கத்தோலிக்க அரச குடும்பத்திற்கு அரசுரிமை போனதை விரும்பவில்லை.\nடென்மார்க் இளவரசர் வில்லியமை மணந்து சென்றுவிட்ட ஆனின் அக்கா மேரியை படையெடுத்து வரும்படி அழைத்தனர். பெரியமகளும் மருமகனும்\nபடையுடன் வந்து இங்கிலாந்து மன்னரை நாட்டிலிருந்து துரத்தினர்(Glorious Revolution of 1688). அரசி ஆன் தன் அக்காவிற்கு துணை போனதுடன்\nநிராதரவான தந்தைக்கும் உதவவில்லை. மீண்டும் நாட்டில் புராட்டஸ்ட்டண்ட் மன்னராட்சியாக வில்லியமும் மேரியும் இணைந்து அரசாண்டனர். மேரிக்கு மூன்று கருச் சிதைவிற்குபின் குழந்தையே பிறக்காமல் போனது. வாரிசற்ற அக்க���விற்குப் பிறகு தனக்கும் தன் சந்ததியினருக்கும் அரசுரிமை கிடைக்கக் கூடும் என்ற திட்டத்தினாலும் ஆன் தன் தந்தைக்கு உதவாமல் இருதிருக்கக் கூடும். எப்படியோ மகள்களின் துரோகத்தினால் அப்பா ஜேமேஸ் அதிர்ச்சியடைந்து மனமுடைந்து போனார். அம்மை நோய் தாக்கி தன் 32 ஆவது வயதில் அக்கா மேரி இறந்தார். அவர் கணவர் அரசர் வில்லியமிற்கு மறுமணத்தில் ஆர்வம் இல்லை. எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன் மனைவியைத் தொடர்ந்து அவரும் மறைந்தார். அவருக்குப் பின் ஆன் இங்கிலாந்தின் அரசியானார்.\nஅரசி ஆன் ஒரு முறை இருமுறையல்ல பலமுறை கர்ப்பமுற்றார். சரியாகச் சொல்லவேண்டுமென்றால் 17 முறை கருத்தரித்தார். இவற்றில் 6 குழந்தைகள்\nஇறந்தே பிறந்தன. அரசிக்கு 6 முறை கருச்சிதைவும் ஏற்பட்டது, அவற்றில் இரண்டு கருச்சிதைவுகள் இரட்டையர்களாகப் பிறக்க வேண்டிய கர்ப்பம். எனவே 8 குழந்தைகள் இவ்வாறு கருச்சிதைவு மூலம் உலகைப் பார்க்காமலே போய் சேர்ந்தனர். அரசியின் பிரசவங்களிலும் சில குறைப் பிரசவங்களாகப் போயின.\nஅதனால் உயிருடன் உலகிற்கு வந்த குழந்தைகளில் 2 குழந்தைகள் பிறந்த இரண்டுமணி நேரத்திற்குள் இறந்து போயினர். மற்றும் 2 சிறுமிகள் அரசியின்\nகணவருக்கு அம்மை நோய் வந்தபொழுது, அந்நோய் அவர்களுக்கும் தொற்றி தங்களது இரண்டாவது பிறந்தநாளைப் பார்க்கமலே இறந்தனர்.\nமிஞ்சிய ஒரே ஒரு மகன் வில்லியமும் நாளொரு மேனியும் பொழுதொரு நோயுமாக, நோஞ்சானாக தீவிர மருத்துவ கவனிப்பில் வளர்ந்து வந்தான்.\nஅவனுக்கு உடல் நலக்குறைவுள்ள தோற்றமும் இருந்தது. 1700 ஆம் ஆண்டு தனது பதினொன்றாம் வயது பிறந்தநாளை கோலாகலமாய் ஆடிப் பாடி\nகொண்டாடினான். உடனே நோய்ப்படுக்கையில் விழுந்த இளவரசன் சிலநாட்களில் உயிரை விட்டான். சவப்பரிசோதனையில் அவன் மூளையில்\nநீர்கோர்த்திருந்தது (hydrocephalus) தெரிய வந்தது.\nதன் 18 வயதில் திருமணம் செய்து கொண்ட அரசி ஆன் தன் 35 ஆவது வயதில் தனது வாரிசாக வந்திருக்க வேண்டிய 19 மக்கட் செல்வங்களையும்\nஇழந்தார். முயற்சி திருவினையாக்கும் என்பது அரசியைப் பொறுத்தவரை குழந்தை பெறுவதில் பொய்த்துப் போனது.\nஆனால் வில்லியமும் அரசி ஆனும், பாராளுமன்றத்தின் உதவியுடன் புராட்டஸ்ட்டண்ட் குல மன்னராட்சி மட்டுமே இங்கிலாந்தில் தொடரும்படி சட்டம் (Act of Settlement 1701) இயற்றினார்கள். இதனால் வாரிசற்ற அரசி ஆனு���்குப்பின் அவரது மாற்றாந்தாயின் மகன், கத்தோலிக்க கிறிஸ்துவரான அவரது சகோதரனுக்கு ஆட்சியுரிமை கிடைக்கவில்லை. அரசாட்சியை மீட்க அந்த சகோதரன் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போனது. அவர்களின்\nதந்தை வழிப் பாட்டியின் வழிவந்த மற்றுமொரு ஒன்றுவிட்ட \"ஹேநோவர்\" வம்ச (Hanover) புராட்டஸ்ட்டண்ட் சகோதரன் ஜார்ஜிற்கு அரசாட்சி\nகிடைத்தது. அத்துடன் ஸ்டூவர்ட் வம்ச ஆட்சியும் இங்கிலாந்தில் முடிந்தது.\nமுப்பத்துஏழாவது வயதில் பதவிக்கு வந்த பொழுதே அரசி ஆன் தன் குழந்தைகள் அனைவரையம் இழந்திருந்தார். பிறகு அடுத்த சில ஆண்டுகளில் கணவரும் நோயுற்று மறைந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் அரசாட்சி செய்தாலும் அரசி ஆன் பதவியேற்ற அன்றே சீரழிந்த உடல் நலத்தினால் நடக்க முடியாமல் பல்லகில் தூக்கி வரப் பட்டார். இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாளுக்கு நாள் அவர் உடல் நலம் மேலும் கெட்டு \"கவுட்\" (gout) நோய் முற்றி, அதனால் உடல் மிகவும் பெருத்துப் போய் நடக்கவே இயலாமல் போனார். சூடான இரும்பினால் சுடப்படுவது, உடலை ரத்தம் சிந்த செய்வது போன்ற சில குரூர மருத்துவத்திற்கும் ஆளானார். அவர் இறந்த பொழுது ஊதிப்போன உடலை அடக்கம் செய்ய சதுர வடிவ சவப்பெட்டி தேவைப் பட்டது.\nஇங்கிலாந்து அரசிகளான விக்டோரியா, மேரி, எலிசபெத் போன்றோர் போற்றப் படுவது போல ஏனோ இவரது அரசாட்சிக்காகப் இவர் போற்றப் படவில்லை என்று கருதுபவர் உண்டு. ஆனால் இவர் உடல் நலக்குறை வினால் அமைச்சர்களின் தாக்கம் ஆட்சியில் அதிகம் இருந்ததும் பாராட்டு கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம். அனைவரையும் இழந்தபின், உடல் உபாதையில் வருந்திய அரசி ஆன் கடைசிக் காலத்தில் தீவிர ஆன்மீகவாதியாக மாறி கடவுளிடம் கவனத்தை மிகவும் திருப்பினார். தனது சந்ததிகள் அனைவரும் தனக்கு முன்னமே அழிந்து போனதற்கு காரணம் தான் தன் தந்தைக்கு செய்த துரோகமும், அதனால் தந்தை தனக்கிட்ட சாபத்தின் விளைவு என்றும் எண்ணினார்.\nஅறிவியலும் மருத்துவமும் சொல்லும் காரணங்கள்; அரசி ஆனின் ரத்தம் Rh நெகடிவ் Rhesus factor negative) வகை, அவரது கணவருக்கு Rh பாசிடிவ்\nவகை Rhesus factor positive) என இருந்திருக்கக் கூடும். இதனால் நோயினை எதிர்ப்பது போல் அரசியின் உடலின் எதிர்ப்பு சக்தி Rh positive கொண்ட கருக்களை அழித்துவிட்டது. இதே காரணம் இவர் அக்காவின் கருச் சிதைவுகளுக்கும் க���ரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்தக்\nகாரணம் சரியல்ல என்பவரும் உண்டு. இந்த எதிர்ப்பு சக்தி ஒவ்வொரு பிரசவத்திற்கு பிறகும் மோசமாகவே வாய்ப்புள்ளது. ஆனால் அரசிக்கு ஏழாவதாக பிறந்த மகன் உயிருடன் இருத்திருக்கிறான். அதனால் இது சரியான காரணமாக இருக்கமுடியாது என்பது மறுப்பவர்களின் வாதம்\nமற்றொரு காரணமாகக் கூறப்படுவது, அரசிக்கு இருந்த தோலை சீரழிக்கும் \"லூப்பஸ்\" என்னும் தோல் சம்பந்தப் பட்ட நோயும் ( lupus erythematosus)\nஅதன் விளைவாக தவறாக செயல் பட ஆரம்பித்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் (auto-immune disease). இதன் விளைவாக அரசியின் கருக்கள்\nஉடலுக்கு அன்னியம்மாக, சம்பந்தமில்லாதவைகளாகக் கருதப்பட்டுத் தாக்கி அழிக்கப் பட்டிருக்கக் கூடும் என்றும் \"பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல்\" (British\nMedical Journal) ஆராய்சிக் கட்டுரை ஒன்று கருதுகிறது.\nஅரச குலத்திற்கு கிடைக்காத மருத்துவ வசதியா இருந்தும் எதுவும் அரசிக்கும் அவர் குழந்தைகளுக்கும் பயன் படவில்லை. அரசியின் ஆன்மீக விளக்கமோ, அறிவியலின் ஆராய்ச்சி விளக்கமோ விதம் விதமாக பல காரணங்களைக் காட்டினாலும், ஆசிரியர் ஐயாவின் ஆரூட கோள் கணிதமும் இந்த இழப்புகளுக்கு மற்றுமொரு காரணம் சொல்லக் கூடும்.\nவேண்டும் என்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பான்\nவெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளி தருவான்\nஆண்டவனார் திருஉள்ளதை யார் அறிந்தார் கண்ணே\nயார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே\nயார் அறிவார் கண்ணே .......\nஅகமும் புறமும் ஒன்றே - அதை\nஅகம் புறம் என்றெல்லாம் வெவ்வேறில்லை\nஅகமும் புறமுமாக அனைத்திலும் -அன்னை\nஅபிராமி யவளே இருக்கையிலே; இங்கே\nஉலகிலே பாலூட்டும் எந்தப் பிராணியானாலும், அது பிறந்த உடனே யாரும் சொல்லாமல் அறிவது, அது கடவுளாக நினைத்து அதிகம் நேசிப்பது, தனது தாயின் அமுது கொட்டும் கொங்கைகளைத் தான் என்பதை நாம் அறிவோம். அதை பலரும் இது வரைப் பெரிதாக யோசிக்க வில்லையென்றால் இப்போது யோசிக்கலாம்.\nஇதில் ஒரு பேரானந்தமான விஷயம் இருக்கிறது... தாயின் மடியில் குழந்தை இருக்கிறது; அந்தத் தாயும் அமுதூட்டப் போகிறாள். அப்போது அந்த கொங்கைகள் பூரிப்பில் இயற்கையாகவே பொங்கி வழியும், இது நாம் அறிந்ததே. இருந்தும், அதைப் பேரானந்தம் என்றேனே\nஅது, அந்தக் குழந்தையை, தனது கொங்கைப் பாலைக் கொடுக���கப் போகும் முன்பு; அப்போது அந்தத் தருணத்திலே அந்தத் தாய் அந்தக் குழந்தையை அன்பால் குளிப்பாட்டி, ஆனந்தப் பேரலையில் தாலாட்டி, கண்ணே மணியே, அமுதே என்றெல்லாம் கூறி, கொஞ்சுவாளே... ஆம், அந்தத் தாயின் குரலில், மனதில், வார்த்தைகளில், அப்படி ஒரு அன்பும், கருணையும் பொங்கும். அது மட்டுமா... ஆம், அந்தத் தாயின் குரலில், மனதில், வார்த்தைகளில், அப்படி ஒரு அன்பும், கருணையும் பொங்கும். அது மட்டுமா அவள் மார்பிலே பாலும் சேர்ந்தல்லவா பொங்கும்.\nஅப்போது, அக்கணம் அவளின் முகத்திலே தெரியுமே ஒரு ஆனந்தம். அது ஆனந்தம்; அதைக் காணும் போதும் நமக்கும் ஆனந்தம்.\nஆமாம், அது தாயானவள் தனது மார்புக் கச்சையை தளர்த்தி, தனது மார்பகத்தை குழந்தையின் வாயோரம் கொண்டு செல்ல முயலும் போது; அந்தக் குழந்தை தனது தலையை முயற்சித்தவாறு வாயைப் பிளந்துக் கொண்டு தாயின் அமுதக் குடத்தின் காம்போரம் நகரமுடியாமல் தவிக்குமே, அப்போது அந்தத் தாய் அன்போடு கருணையோடு இரத்தின; முத்து வார்த்தைகளை உதிர்த்தவாறு; அதன் வாயில் முலைக் காம்பை வைத்தப் போது பார்க்க வேண்டுமே அந்தக் குழந்தை அத்தனை வேகமாக, அமுதை உறிஞ்சி, உறிஞ்சி மூச்சுத் திணறக் குடிக்குமே அது குழந்தைக்கும், தாயிற்கும் பேரானந்தம்.\nஅப்போது, கொங்கையில் பால் வடியும் போது; அதாவது அது தனது உயிரின் மேலான தனது செல்லத்திற்கு உணவாகியதோடு அதுவரை, அவளின் மார்பு இறுக்கம் பெற்று இருந்த ஒரு சிறு கடுப்பு, வலி மெதுவாக தளருமே அப்போது அந்தத் தாய் பெறுவது இரட்டைப் பேரானந்தம்...\nஅந்தத் தருணத்தில் இந்த அழகான நிகழ்வுகளையெல்லாம் அருகிலே அமர்ந்து அமுதையே உண்டவனைப் போல பேரானந்தத்தில் திளைத்து; இத்தனை இனியக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டு; பக்கத்தில் இருக்கும் அந்தக் கணவனைப் பார்த்து அந்தத் தாய் ஒரு புன்சிரிப்பு தருவாளே அது இன்னும் பெரியப் பேரானந்தம்.\nஅத்தோடு நிற்பதில்லை, அந்தக் குழந்தை அமுதை உண்ட பொழுது அப்படியே அள்ளி அந்தக் குழந்தையின் உச்சியை முகந்து முத்தமிட்டு, அருகில் இருக்கும் தனது கணவனிடம்; கரங்களில் அலுங்காமல், குலுங்காமல் சேர்த்து; அப்போது, அந்தக் கணவனின் முகத்தில் தெரியும் மகிழ்சியையும் ஒருசேர அனுபவிப்பாளே அது பேரானந்தத்திலும் பேரானந்தம்.\nஅன்னையின் கொங்கைகள் அன்பு, கருணை கலந்து; அமுது கொடுக���கும் தெய்வ சந்நிதியாகும் அந்தக் குழந்தைக்கு. அன்னையும் அமுதூட்டுகிறாள் எப்போது குழந்தையது பசித்து; சிணுங்கும் போது, பசியதைத் தாங்காமல் அழும்போது...என்ன வேலை செய்துக் கொண்டிருந்தாலும் அதை அப்படியேப் போட்டு விட்டு ஓடி வந்து அள்ளி இறுக்க அணைத்து, முத்தமெல்லாம் தந்து, அந்தக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே அமுதூட்டுகிறாள்... தன்னால் தாமதமோ குழந்தையது பசித்து; சிணுங்கும் போது, பசியதைத் தாங்காமல் அழும்போது...என்ன வேலை செய்துக் கொண்டிருந்தாலும் அதை அப்படியேப் போட்டு விட்டு ஓடி வந்து அள்ளி இறுக்க அணைத்து, முத்தமெல்லாம் தந்து, அந்தக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே அமுதூட்டுகிறாள்... தன்னால் தாமதமோ. அதனால் தான், எனதுயிரான என் பிள்ளையது இவ்வளவு கதறுகிறதோ என்றெல்லாம் எண்ணி சங்கடத்தில் அந்தக் குழைந்தையோடு சேர்ந்தே சில நேரம் இவழும் அழுது விடுவதுண்டு.\n அமுதூட்ட வருவாள்....இல்லை அவளுக்கும் தெரியும் அவள் மடி கனக்கும், காம்பு பெருத்து, அதிலே அமுதும் சொல்லாமல் வடியும். அப்போதே தெரியும் என் குழந்தைக்குப் பசிக்கிறது என்று, அமுதூட்டும் நேரம் வந்து விட்டது என்று...இவையாவும் ஒன்று சேர்ந்தாற்போல் எதேச்சையாக தானாக ஒரே சமயத்தில் நடக்கும்.\nசரி இப்போது அடுத்தப் படிக்கு ஏறுவோம்....\nபெரும்பாலும் பக்திப் பாடல்களில் நாம் கூறும் அகப் பொருள் பொதிந்த கருத்துக்களை தாங்கிய பாடல்களை நாம் பல இடங்களில் வாசித்து இருக்கிறோம். அதற்கு ஆண்டாளின் திருப்பாவையிலும், திருமொழி, அபிராம பட்டரின் அபிராமி அந்தாதி. (ஒரு செய்யுளின் கடைசி வார்த்தையையே மறு பாடலின் முதல் வார்த்தையாக கொண்டு வருவது அந்தாதி). இன்னும் சொன்னால் நமது பாரதி வரைக்கும் அதைக் காணலாம்.\nஅதை சரிவர புரிந்துக் கொள்ளாமையாலும், அதன் தார்ப்பரியம் உண்மையான அர்த்தம் இவைகள் தெரியாமலும் இன்னும் சொன்னால் அவைகளை யாரும் அவ்வளவு தெளிவாக விளக்கி கூற முயலாமையும், முயன்றும் முடியாமையும், முடிந்தும் பலருக்கு அது புரியாமையும் இருப்பது தான் இப்போதைய நிலைமையும்.\nஒன்றை மட்டும் இங்கே கூற வேண்டும், எதையுமே தவறாகவே புரிந்துக் கொள்பவர்களை எதைக் கூறினாலும் நான் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்கும்.... கண்களை மூடிக் கொண்டு தூங்குகிறேன் என்று கூறுபவர்களை யாரும் எழுப்ப முடியாது ஆக,அவர்களை இங்கே மறப்போம்.\nஇங்கே தரப்பட்டுள்ள அபிராமி அந்தாதிப் பாடல்களையும், கவியரசுவின் கருத்தையும் படித்துப் பாருங்கள்...\n5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,\nவருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்\nஅருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்\nதிருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.\n உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே மனோன்மணியானவளே (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.\n21: மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்\nசங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை\nபொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்\nபிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.\n என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே என்றும் சுமங்கலியே வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே என்றும் பக்தர்களையுடையவளே\n37: கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன\nமெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்\nபைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்\nதிக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.\n நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச�� செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ\n38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்\nதவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்\nதுவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--\nஅவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.\nஎன் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால் உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால் அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.\n42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து\nவடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை\nநடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்\nவடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.\n ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே குளிர்ச்சியான மொழிகளையுடையவளே வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே\n78: செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்\nஅப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்\nகொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,\nதுப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.\n85: பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு\nஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்\nதீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,\nவார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.\n93: நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,\nமுகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த\nவகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,\nமிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.\n82: அளி ஆ��் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்\nஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,\nகளி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு\nவெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே\n இவைகள் தாம் பெரும்பாலும் அபிராமி அந்தாதியிலே நாம் கூறும் அகப் பாடல்களாகத் தோன்றுபவை.\nதிருப்பாவை, திருமொழி, பாரதியின் பாடல்கள் இவைகள் பற்றிய பகிர்வை பின்போ அல்லது பிறகோ பேசுவோம்.\nஅபிராமி பட்டர், அவர் சக்தி பித்தர், அவர் சித்தமெல்லாம் சிவமே என்று திரிந்து அன்னையின் அருளாலே ஜீவன் முக்தரானார். இவை யாவரும் அறிந்ததே.\nஅவளைப் பற்றி, நமது முக்தர் சக்தியின் பித்தர்; அவர்களின் பாடல்களில் உள்ளக் கருத்துக்களை தான் வேதாந்த கருத்துக் களோடு பகிர்ந்து அந்தப் பக்திப் பாடல்களில் வடியும் அமுது யாது என்பதைப் பற்றிய ஒரு சிறு புரிந்துணர்வுக்கு வரப் போகிறோம்.\nஅதற்கு முன்பு ஒருத் தகவல் இது போன்ற பக்திக் காவியங்கள் / பாடல்கள் யாவும் எழுதுபவரின் ஆன்மாவின் எதிரொலி என்பதே அது.விரிவாகச் சொன்னால், இவர்கள் ஆழ்ந்த ஆன்ம நிலையிலே தான் இவைகளை பாடியுள்ளார்கள். இவர்கள் எப்போதும் அப்படி ஒரு பித்தர்களாகவே, ஒரு மோன நிலையிலேத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்தப் பாடல்களையெல்லாம் அந்த மகான்களின் ஆத்மாக்களின் உன்னத வெளிப்பாடே என்பதையும் மறக்கக் கூடாது.\nஇங்கே ஐம்புலன்களும், அது தாங்கிய உடலும், இல்லவே இல்லை. அதையும் கடந்த மேலான நிலை. மகாகவி பாரதி கூட அப்படித் தான் பல கவிதைகளைப் பாடி இருக்கிறான் என்பதை இந்த மன்றத்திலே நான் சான்றோடு ஒருக் கட்டுரையை எழுதியிருந்தேன்.\nஇன்னும் சொன்னால் திருமதி மகாகவியும் அதையே டெல்லி / திருச்சி வானொலிகளில் உரையாற்றும் போதும் கூறி இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலையிலே அபிராமி பட்டரும் பாடி இருக்கிறார்.\nஐம்புலன்களையும் அடக்கி, ஒரு குழந்தையைப் போன்ற ஒரு நிலையிலே இருப்பது தான் உண்மையான பக்தியின் முதல் தகுதியே...அவைகள் வரப் பெறுவதற்கு என்னவெல்லாம் அபிராம பட்டர் செய்து இருக்கிறார் என்பதை அவரின் மற்றப் பாடல்களை படித்தால் நன்கு விளங்கும்.\nபாரதியும் பாண்டிச்சேரியில் கடைசி காலங்களில் அப்படித் தான் இருந்திருக்கிறான் என்பதை அறிய முடிகிறது.\nமேலதிகத் தகவலுக்கு நமது தஞ்சைப் ப��ரியவர் பாரதி அடிபொடி, பாரதி பித்தர் வெ. கோபாலன் ஐயா அவர்கள் தலைமையில் இயங்கும் பாரதி இலக்கிய பயிலகம் வலைப் பூவில் காணலாம்.\nபாரதியின் நாட்குறிப்புகளாகவே அப்பாடல்கள், கட்டுரைகள் வந்திருக்கின்றன. அவனும், இதன் அருமையை; நாமும் அறிய எதை எல்லாம் ஆவணப் படுத்தி இருக்கிறான் என்று எண்ணில் சிந்தை சிலிர்க்கிறது...\nஅவனை வியக்க வில்லை, காரணம் அவனின் இயல்பான குணம் மது. ஆக, அதில் வியப்பேதும் இல்லை.\nஇப்போது நான் கட்டுரையின் முன்பகுதியிலே எழுதிய விசயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்....\nஅபிராம பட்டர். அன்னையை சர்வ சதாக் காலமும் எண்ணிக் கொண்டு அவளின் நினைப்பையே சுவாசிக்கிறார்... காண்பனவெல்லாம் அபிராமி, கேட்பான, பறப்பன, நிற்பன அனைத்தும் அன்னை அபிராமி என்றுத் திரிகிறார். அவளை போற்றுகிறார், இவ்வளவு காலம் நான் வீணடித்தேன், வீணர்களோடு இனியும் சேரேன், சேர்ந்து நான் செய்த பாவமெல்லாம் தொலைப்பாய், என்றெல்லாம் கூறி இறங்கி, உருகி, பணிந்து வணங்கி மன்றாடுகிறார்.\nஇப்படி இருக்கும் இவரின் மன நிலை எப்படியானதாக இருக்கும்... கர்வம், இல்லை, ஆணவம், அகந்தை இல்லை, காமம் இல்லை, கோபம் இல்லை, இப்படி எந்த அழுக்கும் இல்லாமல் இருக்கும் இவரின் நிலை தான் என்ன வென்றால்\nஅது தான் வளர்ந்த, உலகம் அறிந்த, கல்வி,கேள்விகள் பெற்ற... இருந்தும் அன்னையாகிய இறைவியின் முன்பு, இறைவனின் இடபாகத்தில் இருக்கும் மகாசக்தியின் முன்பு ஒரு குழந்தை நிலை.\nஇங்கே இந்தக் குழந்தை, அழுகிறது\n, பசித்துப் பசியால் அழுகிறது\nஅப்படிஎன்றால், பசியை போக்க அம்மா வர வேண்டுமே\nஅவள் வந்து தனது பிள்ளையை அள்ளி இறுக்க அணைத்து தனது முலைப் பால் தர வேண்டுமே\nஅள்ளி அணைத்து முலைப் பால் தந்தாளா தந்தாள்\nஅன்னை வந்தாள், ஞானப் பசியால் அழுத தனது குழந்தையை அன்போடு அணைத்து கொஞ்சி, அன்பு, கருணை, பாசத்தோடு அறிவையும் கலந்தே தனது அழகிய முலையாலே அமுதமென்னும், ஞானப் பாலை ஊட்டினாள்.\n அது தான் இல்லை, எதற்காக இந்தக் குழந்தை அழுதது... ஞானத்திற்காக\nஅன்னை தன் பிள்ளை அழுவதைக் கேட்டு ஓடோடி வந்தாள், ஞானப் பாலைத் தந்தாள், ஆனந்தம் அடைந்தாள்.\nஅதன் பிறகு அந்தக் குழந்தையை அவனின் தந்தையிடம் அள்ளிக் கொடுத்து அந்தத் தந்தையையும் ஆனந்தத்தில் ஆழ்த்தி, அவளும் ஆனந்தத்தில் மூழ்கி அமைதி கொள்கிறாள்.\nஇப்போது இங்���ே இன்னொரு சிந்தனையும் வரும்...\nபச்ச பச்சிளங்குழந்தை பைந்தமிழ் கவிபாடியக் குழந்தை\nஇச்சைஎல்லாம் ஈசனிடியே என்று எக்கணமும் சுவாசித்தே\nசைவசித்தாந்தம் சிறக்க செந்தமிழும் செழிக்க அவதரித்தந்த\nசிவசக்தியாய் வையமேகியே ஞானப்பாலூட்டிய குழந்தையே\n சக்தியவள் வந்து பாலூட்டினால் அது எத்தகையது என்று.\nஇப்போது நமக்குப் பல கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கும் என்றே நம்புகிறேன்...\nஅப்பனை அடைய நாம் முதலில் யாரை நாடி, யார் மூலம் செல்ல வேண்டும் என்றும்...\n கோவில்களிலே தாயாருக்கு எல்லா பூஜைகளையும் செய்துவிட்டு; அங்கே நம்மை வணங்கச் செய்துவிட்டு, நம்மை அப்பனிடம் அழைத்துச் செல்கிறார்கள் என்றும்...\nநப்பின்னையையும், அபிராமியையும், பராசக்தியையும் கொண்டாடினார்கள் என்று. (இருந்தும் ஆண்டாளை நாம் வேறு விதமாக ஆராய வேண்டும்.)\nஇப்போது இங்கே அபிராம பட்டர் என்னும் குழந்தை, பாடிய இப்பாடல்கள் அகப் பாடல்களா\n... அன்னையின் திருக்கொங்கையை இப்படி வரிந்து வரிந்து அழகு படுத்தி அதிலே மயங்கியும், ஈசனும் மயங்கியும் (அதற்கு வேறு காரணம் உண்டு அதை பிறகு பேசுவோம்) இருந்ததாக வர்ணித்தார் என்பதையெல்லாம் யோசித்தால்...\nகுழந்தைக்கு எது சொர்க்கம், அது எதை உயிராக, அமிழ்தாக, தெய்வாம்சமாக எண்ணும் என்பதை எல்லாம் நாம் இயல்பாக யூகிக்க முடியும்.\nஒரு குழந்தை தனது தாயோடு மிக நெருங்கிய உறவோடு, பரஸ்பரமான, ஒரு உயிருக்கு உயிரான; ஒரு உணர்வு நிலை கொள்வது என்பது நான் மேலேக் காட்சியாய் விளக்கிய அந்த முலைப்பாலூட்டும் தருணமே (நன்கு கவனிக்கவும் ஒரு பரஸ்பரமான… மற்றத் தருணங்களில் அன்பு பகிரும் தாய் மற்றும் குழந்தையின் மன நிலை ஆத்ம சங்கமம் ஒரே நிலையில் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதைத் தாய்மார்களும், அவர்களோடு அந்த இனிமையான தருணங்களில், மிகவும் ரசித்துப் பார்த்திருந்த தந்தைமார்களும் நன்கு உணர்வார்கள்)\nஇன்னும் சொன்னால் அன்னை, தந்தை, குழந்தை மூவரும் ஆத்ம சங்கமிக்கும் பொழுதும் அதுவாகத் தான் இருக்கும் என்பதும் எனது துணிபு..., என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.\nஇதை வேறெங்கும் நான் படித்திலன் இருந்தும் எனது எண்ணம் இது, நீங்களும் ஏற்பீர்கள் என்றே நம்புகிறேன். அப்படி ஏற்பீர்கள் என்றால், அடுத்தடுத்த கட்டங்களில் பகிரப் போகும் கருத்துக்களில் நாம��ம் கருத்தொருமித்து கருத்துக்களில் இன்புறுவோம் என்பது திண்ணமென நான் தீர்க்கமாகவே நம்புகிறேன்.\nபுலனின்பத்திலே சர்வ சதாக் காலமும் உழலும் நம் புத்திக்கு அது அகம் சார்ந்த பொருளாக உரைப்பதில் வியப்பில்லை...\nகுழந்தை மனம் வேண்டும், சிறந்த பக்திக்கு இது தான் முதல் தகுதி. அப்படி குழந்தை மனம் கொண்டோரின் எண்ணம், செய்கை நம்மில் இருந்து வேறாகவே தோன்றும், இருக்கும்.\nபெண்ணின் முலையை பார்க்கும் ஆணின் மன நிலையை மூன்றாக பிரிக்கலாம், ஒரு சிறியக் குழந்தை பார்க்கும் போதும், ஒரு கணவன் பார்க்கும் போதும், ஞான நிலைக்கு உயரத் துடிக்கும், வளர்ந்த ஒருக் குழந்தைப் பார்க்கும் போது; எண்ணம் உணர்வு எல்லாம் வேறுபடுகிறது.\nஇருந்தும் அவை யாவும் சூட்சுமத்தில் ஒன்றே இது சாதாரண மனிதப் பெண்களுக்கு மாத்திரமல்ல (மாதர்தம் கொங்கைகள் எல்லாம் சிவலிங்ககமாகக் கண்டார் அடியார்கள் என்பான் பாரதி.) பெண் தெய்வங்களுக்கும் பொருந்தும்.ஆக, இனி இப்படி ஒரு காட்சியை காணினும், கேட்பினும், நாமாக பேசினும் அங்கே அன்னை உண்ணாமுலையாளின் அழகிய ஞானப் பால் தரும் கொங்கைகளாகவே இனி நம் அனைவரின் கண்களுக்குத் தெரியட்டும்.\nநாம் முன்னோர்கள் இந்தக் கொங்கைக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்கள், அதை வியந்தும் உயர்த்தியும் அழகுறவும் பாடி இருக்கிறார்கள். அப்படி அதை பெண்களே உயர்வாகவும், அமுது கொடுத்த தனது உன்னத அங்கமாகவும் கருதியதை அகம் அல்ல புறநானூற்றிலும் காண முடிகிறது.\nபோரில் புறமுதுகில் காயம் பட்டு இறந்த தன் மகனைக் கண்டு, கடும் கோபம் கொண்டு. உனக்கு, ஒரு கோழைக்கு; இந்த முலை அல்லவா பால் தந்தது அது எனக்கு வேண்டவே வேண்டாம் அதை கிள்ளி எறிகிறேன் என்று ஒருத் தாய் கோபமாகப் பேசி; கடைசியில் அந்த முதுகுக் காயம் வேலொன்று நெஞ்சில் பாய்ந்து அது முதுகுக்கு வந்தது என்பதை அறிந்து ஆகா, என் மகன் வீரன் என்று சந்தோசத்திலே மகிழ்கிறாள் என்பதான அப்பாடல்.\nபெண்களின் தெய்வாம்சம் அது. கொச்சையாகப் பேச, பார்க்க, யோசிக்க எதுவும் இல்லை. அதனாலே அவைகள் பக்திக் காவியங்களில் பேசப் படுகின்றன. இந்த வரிகளைக் கொண்டு இப்போது அதை அகப் பாடல் என்று எண்ண வேண்டியதில்லை என்பதே எனது எண்ணமும். இதை யாவரும் ஏற்பீர்கள் என்றே நான் நம்புகிறேன்.\nஅதோடு, பக்தி செய்வதில் பல நிலை இருக்கிறது....\nஇறைவன��� தாயாய், தந்தையை, தோழியாய் / தோழனாய், காதலனாய் / காதலியாய் இப்படி.\nஇந்த ஒவ்வொருப் படியிலும் உயர்ந்து நிற்கும் காதலனாய் / காதலியாய் மிகவும் நெருக்கமான அன்னியோன்யமான நிலை தான் சிறந்தது...\nஅதைப் பற்றி நிறைய பேசலாம், இருந்தும் அந்த நிலையை நான் கூறும் இந்த மூவரும் முயன்று வெற்றி பெற்றார்கள் எனலாம்.\nஉதாரணமாக, அபிராம பட்டரே அதை தனது பாடலில் அன்னையை எப்படியெல்லாம் காண்கிறார் என்பதை அவரே பாடி இருப்பதைக் காணுங்கள்.\nஅன்னை அபிராமி எத்தகையவளாக எல்லாம் விளங்குபவள் என்பதை, கூறுகிறார்.\nதுணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்\nபணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்\nகணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்\nஅணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.\nஅபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.\nநாம் இதுவரை அவர் அன்னையைத் தாயாக பாடியதைப் பற்றி மட்டுமே பேசினோம்..... மற்றவை பிறகு\n என்பதை இங்கே விளக்க வேண்டாம்…. நாம் அறிந்ததே\nமேலேக் காணும் பலப் பாடல்கள் யாவும், ஒவ்வொன்றும் தனித்தனியான வேதாந்தக் கருத்துக்களை சுமந்து நிற்கிறது\nஅவைகளை நான் படித்தவைகளைக் கொண்டும், படித்துப் புரிந்தவைகளைக் கொண்டும் மேலும் பேசுவோம்.\nஇங்கே ஒரு முக்கிய தகவலைச் சொல்லவேண்டும்... நான் அபிராமி அந்தாதியைப் பற்றிய இந்தக் கட்டுரையை எழுதப் போகிறேன் என்று அபிராமி அந்தாதியை படித்து திளைத்து அதன் பெருமைகளை வாய்புறும் போதெல்லாம் பரப்பி வரும் நமது ஐயா.... தஞ்சைக் கலைக்காவலர் திருவாளர் வெ.கோபாலன் அவர்களிடம் கூறிய போது, நன்றாக எழுதுங்கள் என்றதோடு அதன் அருமையையும், தார்ப்பரியமும் என்ன என்பதை ஒரே வரியில் சொல்லி, மேலும் ஒரு முக்கிய அறிவுரையையும் கூறி யுள்ளார்கள். அவர் கொடுத்த ஒரே ஒரு பொதுவான அறிவுரை.\n\"நாம் இறைவனிடம் சொல்லும் சொற்களை இக்ஷிணி தேவதைகள் வான வெளியில் போய்க்கொண்டே 'ததாஸ்து' என���பார்கள் என்கிறார்கள். அப்படியானால், நம் வாயிலிருந்து அவச்சொல் வருவது கூடாது.\"\nஇதை ஐயா அவர்கள் என்னிடம் கூறியதன் அர்த்தம் எனக்கு நன்கு புரியும், எனது நலன் என்பது ஒரு புறம் இருக்க,\nநான் மனதில் தோன்றுவதை வெளியில் பேசும் சுபாபம் உள்ளவன், அதுவும் எப்படி உணர்ச்சிப் பொங்க, அதை எவ்வளவு அழுத்தம் திருத்தமாக, அதை ஆணி அடித்தாற் போல் சொல்லி விடுவேன் என்பதையும் ஐயா அவர்கள் நன்கு அறிவார்கள். இன்னும் சொன்னால் நான் சிறியவன் வயதிலும், அனுபவத்திலும்.\nஆனால், ஐயா அவர்களிடம் நான் கூறியது போல், அவரின் பார்வைக்கு அனுப்பாமலே இந்தக் கட்டுரையை வகுப்பறைக்கு அனுப்பி விட்டேன். (மன்னிக்கவும் ஐயா....) இருந்தும் அவரின் அந்த அறிவுரையை தலைமேல் கொண்டே இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன்...\nஅகம் புறம் என்றெல்லாம் வெவ்வேறில்லை\nஅகமும் புறமுமாக அனைத்திலும் -அன்னை\nஅபிராமி யவளே இருக்கையிலே; இங்கே\nஅன்னையவளைப் போற்றி 'ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி'; அன்பால் கனிந்து கசிந்துருகி; அவளின் கருணை மழையிலே நனைந்து; அவளின் ஞானப் பாலை அவள் ஊட்ட அருந்தி; கீதையிலே பரமாத்மாவே கூறியது போல பக்தியின் நான்காம் நிலையினை அடைந்து இறைவனை அடைய வேண்டும் என்பதையே இந்த பேரின்ப அகம் சார்ந்தப் பாடல்கள் மூலம் நாம் அறிய வேண்டியது.\nஅவனருளால் அவன் தாள் பணிவோம். ஆம், அவனும், அவளும் ஒன்றே என்பதையும் மனதில் கொள்வோம்.\nநம் அனைவருக்கும், அன்னை அபிராமி அருள வேண்டும் என்று வணங்கி, அவள் திருப்பாதம் பணிந்துப் போற்றி, மீண்டும் தொடர்வோம் என்று விடை பெறுகிறேன்.\nலேபிள்கள்: classroom, மாணவர் மலர்\nஎன்னுடைய ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி.படிக்க இருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.\nமுதற்காதலியையும் மனைவியும் ஒப்பிட்டு எழுதிய கவிதைதனுசுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது.\nவயதான காலத்தில் மனைவியின் ஆதங்கங்களை காது கொடுத்துக்கேட்க வேண்டும் என்று சொல்லும் உமாஜியின் கருத்தை நானும் கடைப்பிடிக்க விழைகிறேன்.\nரூபாய் நோட்டின் பயணக் கதையும் சுவையானது. தனுசு எல்லாத் திறமைகளும் உடையவரே.\nஆலாசியம் மிகவும் ஆழமான கருத்துகளை கூறியுள்ளார். கருத்துச்சொல்லும் அளவுக்கு தத்துவ விசாரமும் படிப்பும் இல்லாதவன் நான்.அவர் சொல்லியுள்ள செய்தியும் மிகவும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டியது.��ள்ளி கல்லுரிகளில் அதில் வரும் சொற்களையெல்லாம் விளக்க ஆசிரியர்கள் படும்பாடு நான் அறிவேன். இங்கே ஏதாவ‌து சொல்லத் துவங்கி வாங்கிக்கட்டிக் கொள்வேனோ என்று பயமாக உள்ளது.ஆலாசியத்தின் கட்டுரையை முழுதும் பொறுமையுடன் படித்து மகிழ்ந்தேன் என்று மட்டும் கூறி அமைதி கொள்கிறேன்\nஆனந்தமுருகனின் கடவுளர்களுக்கான போர்ஃபோலியோ அலாட்மென்ட் அருமை. சுவையாக உள்ளது.\nஎனது ஆக்கத்தை வெளியிட்டதற்கு நன்றிகள் ஐயா\nஉங்களின் பக்கத்தில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nசதா சிரித்துக் கொண்டே இருப்பார்கள். நன்றிகள் பல.\nகிருஷ்ணன் சார் மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது கட்டுரை\nஅதோடு கிறளும் சும்மா அதிர்ந்தது...\nஎனக்குக காதலியாய் வந்த தாரம்.////\nபெற்றோரின் ஆசியுடன் அனுமதியுடன் அவர்களின்\nதேடலில் கிடைத்த திரவியம் என்பதை உள்ளுறை\nமறைபொருளாக விளம்பிய விதம் அருமை.\nஜாக் -அப் ஆ... இல்லை செமி - சப் ஆ....\n////எல்லாரும் ஒரேமாதிரி இருக்கமாட்டா இல்லையா அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு அவ படிப்பு, அது முடிஞ்சு வேலைன்னு இருந்துட்டா. நீ இருந்த காலம் வேற காமாட்சி. எட்டாவதோட படிப்ப நிறுத்திட்டா உங்காத்துல. உங்க அம்மா, பாட்டியோட சேர்ந்து செஞ்சு உனக்கு எல்லா வேலையும் பழக்கமாயிடுத்து. இப்போ அப்படியில்லையே.\n அப்போ கடைசிவரை நான் வேலை செஞ்சிண்டே இருக்கணும்னு சொல்ல வரேள், அதானே\n.... அப்போ என்னைப் படிக்காதவன்னு சொல்றேள் என்று பாயாமல் போனாள் மாமி... நல்ல மாமி :):)\nபொதுவாக செவ்வாய் (செயல்) பலம் இருந்தால் இப்படி..... அதோடு புதனும் பலமாக இருந்தால் தான் நல்லது...\n//// இப்போது சற்றே ஒய்வு வேண்டும் என அவள் ஆசைப்படுவதில் தவறில்லைதான். ஆனால் அதை வெளிப்படுத்தும், எதிர்பார்க்கும் விஷயத்தில்தான் சறுக்குகிறாள்.///\n//// அவளைப்பற்றி இந்த முப்பது வருட திருமண வாழ்க்கையில் நன்கு புரிந்துவைத்திருக்கிறார். தான் செய்வது தவறு என அவளுக்குப் பிடிபட்டுவிட்டால் அதைத் திருத்திக்கொள்ள என்றுமே தயங்கியது கிடையாது.\nஅவள் சிந்தனையைக் கெடுக்க விரும்பாதவராய் புன்னகையுடன் எழுந்தவர் சொன்னார் 'சரி உனக்கும் சேர்த்து நானே காப்பி கலந்து எடுத்துண்டு வரேன்'.\nஅவர் அடுக்களைக்கு சென்றதும் காமாட்சி அம்மாளின் முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது. இந்த மன���ஷருக்காகவாவது நாம் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு ஆக வேண்டும் என்ற மன நிறைவு அது.////\nமிகவும் அருமை உமா... அசத்திட்டீங்க\nபணம் பற்றிய ஆக்கம் மனமெல்லாம் மணம் பரப்பியது நண்பரே\nசகோதிரி தேமொழியாரின் கட்டுரை நல்லப் பலத் தகவல்களைத் தந்தாலும்...\nகடைசியில் வந்த கன்னதாசனாரின் தத்துவம் முத்தாய்ப்பாய் நிற்கிறது.\nகண்ணதாசனார் என்பதில் பிழை வத்து\nபெரும் தவறு அனைவரும் பொறுத்து அருள வேண்டும்.\nKMRK அவர்களே கந்துவட்டி பிசினஸ் செய்பவர்கள் எல்லோரும் சைடு பிசினஸ் செய்கிறார்களோ இல்லையோ , பெரும்பாலோர் இன்று வட்டிக்கு கொடுப்பதை சைடு பிசினசாகவே செய்கிறார்கள் .\nஎப்படியோ இன்றைக்கு நாம் ஒரு வருமானத்தை மட்டுமே நம்பாமல் ஏதாவது ஒரு சைடு பிசினஸ் செய்வது நல்லது என்பதே என் அபிப்பிராயம்.நானும் ஊரில் ரியல் எஸ்டேட் செய்யும் நண்பருடன் முப்பது 30%ஷேரில் இருக்கிறேன் .\nஎனது இரு ஆக்கங்களையும் வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள் .\nஇன்றைய மலரை கொஞ்சம் லேட்டா பப்ளிஷ் பண்ண வாத்தியாருக்கு என்ன காரணம் ஆச்சோ தெரியவில்லை..எனினும் நன்றி..\n///////ஜப்பான்காரர் இதைப்படித்துவிட்டு சைடுபிஸினெஸில் வெற்றி அடையாதவனின் 'பெட்டைப் புலமபல்' என்று சொல்லக்கூடும்.சொன்னால் சொல்லட்டும்.///////\nஇந்தளவுக்கு தரக்குறைவாக மைனர் யாரையும் எப்போதும் விமர்சிக்கமாட்டார் என்றபோதிலும் இப்படி ஒரு இமேஜ் எழும் அளவுக்கு அவரின் போக்கு இருந்திருந்தால் அது கண்டனத்துக்குரியது என்பதை பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.. (நாங்க வந்து மல்லிகார்ஜுனையா மாதுரி..\nவாத்தி'யாச்சார்யா' வுக்கு நல்லாத் தெரியும்.)\nபதார்த்தம் பண்ணத் தெரியாத மருமகளை\nஆலாசியம் கட்டுரையை பத்தி ரொம்ப கேர்ஃபுல்லா விமர்சனம் பண்ணின KMRK\nதனுசு கவிதையிலே பெருசா கோட்டைவுட்டு முழுசாப் படிக்காம கமென்ட் அடிச்சு\nவெண்ணைக் கடைக் காரர் பேரு வெச்சுக் கூப்பிட்டதை உண்மையாக்குகிற முயற்சியிலே\nஇன்றும் எனக்கு வேலை அதிகம். பெருமைக்குச் சொல்லவில்லை. உண்மை. இருந்தாலும் வகுப்பறைப் பாடங்களை மேலோட்டமாவது ஒருமுறை பார்த்து விடுவது என் கடமை. அதன்படி இன்றைய பதிவுகளைப் பார்த்ததும் முதலில் என்னை இழுத்தது ஆலாசியம் அவர்களின் அன்னை பராசக்தி அபிராமி பற்றிய கட்டுரை, அடுத்தது சகோதரி உமாவின் கதை. சகோதரி தேமொழி அவ��்களின் கதையைச் சற்று நிதானித்துப் படிக்க எண்ணி விட்டு வைத்திருக்கிறேன்.தனுசுவின் கவிதையையும் ஆழ்ந்த படிக்க வேண்டும். உமா அவர்கள் எதார்த்தமான ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்துச் சம்பவத்தை வைத்து எழுதியிருக்கிறார். உலக மாதர் தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் மாமியார் என்பவர் மருமகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன எதிர்பார்க்க வேண்டுமென்பதை நயம்பட தெரிவித்திருக்கிறார். நடை சீராக அமைந்திருக்கிறது. மருமகளும் ஒரு பெண்ணே எனும் எண்ணம் பெரும்பாலான மாமியார்களுக்குக் கிடையாது. மற்றொன்று ஒரு குடும்பத்தில் பெண் என்ற முறையில் அன்பு, மரியாதை, முக்கியத்துவம் இவையெல்லாம் அனுபவித்த மாமியாருக்குத் தனக்கு மருமகள் போட்டி என்பது போல எண்ணத் துவங்குகிறாள். இந்த உறவின் தாக்கமும் அதன் பாதிப்பும் சொந்த முறையிலும் உண்டு. மனம் மாற வேண்டும். மாமியார்கள் என்பவர் தன் காலம் நிறைவடைந்துவிட்டது, இனி எதிர்காலம் இந்த இளம்பெண்ணுக்குத்தான் எனும் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் இந்த சர்வதேச மகளிர் தினத்தின் கோட்பாடு. மகாகவி பாரதி ஒரு பாடலில் \"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\" என்கிறார். இதற்கு பெண்களை இழிவு செய்யும் பழக்கத்தைக் கொளுத்துவோம் என்று பொருள் கொள்வர். ஆனால் ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார் \"மாதர், தம்மைத் தாமே இழிவு செய்துகொள்ளும்\" என பொருள்பட பேசினார். ஆம் பெண்களுக்கு எதிரிகள் பெண்களே. ஆண்கள் அல்ல. சரி ஆலாசியம் கட்டுரைக்கு அடுத்தபடி வருகிறேன்.\nKMRK வின் படைப்புக்களில் மிகவும் சுவாரஸ்யமான படைப்புகள் வரிசையில் சென்றமரும் வகையில் இன்றைய படைப்பும் அடங்கும்.\nஎந்த இடத்தைச் சுட்டிச் சொல்லி விளக்குவது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் டாப் டு பாட்டம் படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது..\nசைடு பிசினெஸ் என்ற பெயரில் பெரிய பலன்களை எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை..\nஎனக்கென்னவோ இந்த வகை முயற்சிகள்\nமுழுக் கவனம் செலுத்தி நேரடியாக செயலில் இறங்கிச் செயல்படுத்த முடியாத காரணத்தாலேதான் சைடிலே செய்வதாய் பெயர் எடுத்திருக்கிறது 'சைடு பிசினெஸ்'.\nஇதே காரணத்தால் ஆன குறைகள் இதிலும் ஏராளம்..\nகட்டுரையில் சொல்லப்பட்ட சிலருக்கு லாபம் கிடைத்திருந்தால் அது ஆச்சரியம்தான்..\nஅ���ிராமி அந்தாதி சாதாரண கவிதை அல்ல. பராசக்தியின் மூலமந்திரத்தை உச்சரிக்க உபதேசம் பெற்றுக் கொள்ளாதவர்கள் 'அபிராமி அந்தாதி'யைப் படித்தால் மூலமந்திரம் உச்சாடனம் செய்த பலன் உண்டு என்பர். படித்துப் பாருங்கள், சாதாரண கவிதையா அது ஒரு பாட்டு எடுத்துக் காட்டு:\nஉடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை, ஒளிர் மதிச்செஞ்\nசடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்\nஇடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனி\nபடையாளை, உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே\nநூற்பயன் அனைவரும் அறிந்த பாடல்\nதனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா\nமனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமிலா\nஇனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே\nகனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே\nஅபிராமி அந்தாதியைப் படித்து வாருங்கள். பலனைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇன்னும் இருபது வருடம் கழித்து தான் எப்படி இருக்கவேண்டும் என்று உமா ரிகர்சல் பார்த்து எழுதியதாகத் தோன்றுகிறது..\nதெளிவான நீரோடையாக வசனம், எழுத்து நடை அமைந்திருந்தது..\nப்ராப்பர் ரி -என்ட்ரிக்கு வாழ்த்துக்கள்..\nகே.எம்.ஆர். என்னை இருபது முப்பது ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டார். வேடிக்கை என்னவென்றால், சுமார் ஐநூறு பேர் பணியாற்றிய இடத்தில் பலரும் அவர் சொன்ன சைட் பிசினஸ் காரர்களிடம் வியாபாரம் செய்திருந்தாலும், நான் கடைசிவரை எதையும் வாங்க வில்லை. எண்ணெய் வியாபாரியிடமும் போகவில்லை. வெண்ணை எனக்கு நண்பர்தானே தவிர வியாபாரத்தில் கலந்து கொண்டதில்லை. துணி வியாபாரி பேண்ட், ஷர்ட் கொடுப்பார், நான் கதர் வேட்டி, சட்டைக்காரன் அதற்கும் வழியில்லாமல் போயிற்று. ஆனால் இன்று ஓய்வு பெற்று பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கிறேன். அவர்களில் சிலர் கஷ்டம் அனுபவித்து இறந்து போனார்கள். சிலர் உயிரோடு இருந்து வியாதியாலும், உடல் உபாதைகளாலும் அவதிப் படுகிறார்கள். நமக்கு ஊதியம் தரும் நிறுவனத்துக்கு ஊழியம் செய்யாமல் சொந்த சைட் பிசினஸ் செய்தவர்கள் நலமாக இருக்கவில்லை என்ற உண்மையை இனி சைட் பிசினஸ் செய்யலாமா என்ற எண்ணம் கொண்டவர்கள் விட்டுவிடுவதே மேல். கே.எம்.ஆரும் இந்த செய்தியை யாராவது சைட் பிசினஸ் செய்பவர்கள் இருந்தால் சொல்லி வைக்கலாம். நல்ல பதிவு.\nகவிதையில் ஆரம்பத்திலேயே தெளிவாக்கி கடைசி வரை இழுக்காமல் இருந்திருந்தால் KMRKவிமர்சனத்தைத் தவிர்த்திருந்திருக்கலாம்.\nபளிச்சென்று கண்ணில் படும் கண்ணதாசனின் வரிகள்\n\"காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலேஅவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி ...\"\nகிழிந்த நோட்டை (பால்கார)மைனர் தலையில் கட்டி அவர் வீட்டில் மனைவி கையில் அந்த நோட்டு மாட்டி கடைசியில் கிழிந்து போன நோட்டாய் மைனரை மாற்றி விடப் போகிறாரோ தனுசு என்று கொஞ்சம் பயந்துகொண்டே படித்தேன்..நல்ல வேளை..அப்படியெல்லாம் செய்யவில்லை..\nநல்ல கான்செப்ட்..விவரித்திருக்கும் இடங்களும் அருமை..நோட்டின் தொடர்ந்த ஃப்ளோ..கடைசியில் சொன்ன மெஸ்சேஜ்.என்று கலக்கியிருந்தார் தனுசு.\nமன்மோகனின் நிர்வாகத்தில் தங்கத்தில் முதலீடு செய்தது லாபம் தந்ததுடன் தங்கத்தின் இறக்குமதியும் கூடியிருப்பதை விவரித்து வாரப் பத்திரிகையில் ஒரு கட்டுரை படித்தேன்.\nநாடுகள்,மக்களின் மனநிலை பொறுத்து முதலீடு, பணப் புழக்கம் என்று ஏகப்பட்ட மாறுதல்கள்..\nஜப்பானில் 18 காரட் தங்கம்தான்..இல்லையென்றால் பிளாட்டினம்தான்..\n22 ct .வாய்ப்பே இல்லை..\nஹெர்மெஸ்,லூயிஸ் வுய்ட்டன்,கார்ட்டர், போன்ற இண்டர்நேஷனல் brand ஹான்ட்பேக் அயிட்டங்களுக்கு மார்க்கெட் உள்ள அளவுக்கு தங்கம் அந்த போட்டியில் இல்லை.\nமண்டைக் குடைச்சலை ஏற்படுத்தும் வரலாறு என்பது படிக்கும்போது நினைவுக்கு வராமல் சுவாரஸ்யமாய் படிக்கும்படி தேமொழியின் எழுத்தாற்றல் கைகொடுத்தது..\nமார்க் வாங்குவதற்காக மட்டுமே வேண்டாவெறுப்பாக வரலாறு படித்து பழகிப் போன எனக்கு இன்று ஒரு வரலாறு காணாத விருந்தாய் பேரரசி தேமொழியின் ஆன் னின் கதை அமைந்திருந்தது..மனங்கனிந்த பாராட்டுகள்.\nஆரம்ப வரிகளில் நெதர்லேன்ட் இளவரசர் வில்லியம்சைக் கை பிடித்த அரசி ஆனின்.அக்கா மேரி அடுத்தடுத்த பாராக்களில் டென்மார்க் இளவரசரையும் கைப்பற்றினார் என்ற செய்தி படித்ததும் துணுக்குற்றேன்..என்னடா இது 'கலாபக் காதலன்' கதை போல மேரி ஒரு 'கலாபக் காதலி'யா இருப்பாகளோன்னு நினச்சு பயந்தே போனேன்..அப்புறமா திரும்பப் படிச்சேன்..\nதேமொழிதான் இந்த வரலாற்றுப் பிழையை செய்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்..\nசமீபத்து தமிழகத்து அரசியல் நடப்புக் காட்சிகளை அன்றே வரலாற்றில் இருந்தது என்று கண்டுகொண்���ு அதனை அனைவருக்கும் தக்க சமயத்திலே கொண்டு சேர்த்த தேமொழியைப் பாராட்டுவதே சாலச் சிறந்தது..\nகடைசிப் பாராக்களின் மூலம் உண்மையில் வாரிசுரிமைப் போராட்டம் ஸ்பானிஷ் சம்பந்தப்பட்டதல்ல என்பதும் அது இயற்கையுடனானது என்றும் புரிந்துகொண்டேன்..\nவகுப்பறைப் பேரரசி கதை இங்கிலாந்து அரச குடும்பத்தைப் பற்றி பேரரசியைப் பற்றி எழுதிய கதை என்பதால் Rh ஃபாக்டர் பற்றிய பேச்சைக் கிளப்பி விட்டவன் நான் என்கிற அடிப்படையிலே ஆரம்பத்திலேயே நான் இதனைச் சந்தேகித்தேன்..ஆனால் கடைசியில் தெள்ளத் தெளிவாக இந்த டாப்பிக்கை மையமாக வைத்து சொல்லப்பட்டிருக்கும் செய்தியும்\nகடைசி கண்ணதாசனின் வரிகளும் வாழும் தம்பதியினரில் இதே கதிக்கு ஆளாகித் தவிக்கும் பலரின் நிலையையும் தெளிவாக்கும் வரிகள்..\nவாரிசுப் பிரச்சினைகொண்ட தம்பதியினர் பற்றிய அறிவியல் ரீதியிலான விளக்கம் அரைகுறைகளுக்குப் புரியுமோஇந்த விஷயம் குறித்த தரம்தாழ்ந்த குணநலன்கள் கொண்ட பல சிறார்களுக்கு தேமொழி தனது கனிவான பார்வையில் விளைந்த எழுத்தால் இந்த வகுப்பறையிலே பாடம் நடத்தியது அவரின் உயர்ந்த குணநலனை எடுத்துக் காட்டியிருக்கிறது..\nதேமொழிக்கு, அவரின் தொடர்ந்த எழுத்து முயற்சிக்கு,மிக நீண்ட வரலாற்றைச் செய்தியாக்கித் தரும் ஆர்வத்துக்கு,என் நெஞ்சார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்..\nஆனந்த முருகன் லீட் ப்ரோக்ராமர் என்று ப்ரூவ் பண்ணியிருக்கிறார்..\nஉமா அவர்களின் மனநிறைவு தந்தது \"மனநிறைவு\".\nவாங்கோன்னா போங்கோன்னா போட்டு குடும்பத்தில் நடக்கும் தினசரி விஷயங்களை கோர்த்து,இடையில் கதைக்குள் ஒரு கதையை வைத்து ,ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஏதோ ஒரு வீட்டுக்குள் இருந்த உணர்வாகவே இருந்தது .\nanne அவர்களின் படத்தை பார்த்துவிட்டு தேமொழி வரைந்த ஓவியம் என்று நினைத்தேன் .\nஆனால் anne அவர்களின் கட்டுரையை படித்தபின் கட்டுரையையே ஓவியமாக வந்துள்ளதை உணர்ந்தேன் .\nBritish மக்களுக்கு அவர்களின் அரச குடும்பத்தின் மீது விசுவாசமும் மரியாதையையும் இருப்பதை உடன் வேலை செய்யும் ஆஸ்திரேலியர்களிடம் நான் பார்த்திருக்கிறேன்\nஎன் ரத்தத்தின் ரத்தத்தின் கதை\nஆலாசியம் அவர்களின் நீண்ட ஆக்கம் நிறைய விளக்கங்கள் தந்தது .\nஆனந்த முருகன் அவர்கள் சபரியை நினைவு படுத்தினார் .நன்றாக இருந்தது. இதனை ந���ன் என் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டேன் .\nதமிழ்விரும்பியின் ஆக்கம் குறித்து KMRKவின் கமெண்ட்டை ரிபீட் விட்டுக் கொண்டு\nபடைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் இதே வேளையில்\nநேரமாகிவிட்டபடியால் இன்னும் பல பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றவேண்டியிருக்கிறபடியால்\n'வருக..வருக நல்லாதரவு தருக' என்று உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருகரங்களையும் கூப்பி வேண்டிவிரும்பிக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்..\nkmrk ஐயா அவர்களின் கட்டுரை நன்றாகயிருந்தது...\n//'கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்பது போல மின்சாரம் இருந்தால் இணையம் காணவில்லை,இணைய இணைப்பு இருந்தால் மின்சாரம் இல்லை//\nஉண்மைதான்...ஒரு புறம் மின்சாரம் இல்லை;மறுபுறம் இணையமும் இல்லை...இதற்கெல்லாம் \"சோலார் ஆக்டிவிட்டி\" தான் காரணம் என்று சொல்கிறார்கள்...மின்சார தட்டுப்பாடுக்கு 'சூரிய ஆற்றல்' தான் சிறந்த தீர்வாக அமையும்;அதை முழுவீச்சில் செயல்படுத்த அரசுகள் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை...\n\"ஸைடு பிஸினஸ்\" செய்து எங்கள் உறவினர் ஒருவர் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்...நியாயமான முறையில் செய்யும் தொழிலின் மூலம் நாமும் நாடும் பயன்பெறலாம்...நான் இன்று உணர்ந்துக் கொண்ட பாடம் இது தான்...ஆமாம்,நீங்கள் ஏதேனும் \"ஸைடு பிஸினஸ்\" செய்யும் முனைப்பில் இன்றைய ஆக்கத்தினை தந்துள்ளீர்களோ\nஜாக் -அப் ஆ... இல்லை செமி - சப் ஆ....\nபாய்ந்துவிட்டது ஆனால் இன்னும் sailing ஆகவில்லை .offshore oil field sea water ல் நுழைய shell கம்பனி இன்னும் அனுமதி தரவில்லை. மீட்டிங் மீட்டிங் மீட்டிங் என்று போய்க் கொண்டு இருக்கிறது ஆகையால்தான் காலையிலேயே வகுப்புக்கும் வரமுடியவில்லை\nதேமொழி அவர்களின் ஆக்கம் இன்றும் அருமை...அறிந்திடாத தகவல்களை அழகாய் தந்துள்ளீர்கள்...\n//அரசிக்கு வந்தது கோபம். ஒரே நாளில் ஸாராவின் உறவினர்களையும் நண்பர்களையும் உதறித் தள்ளினார். சாராவின் கணவர் நாட்டிற்காகவும்தனக்காகவும் செய்த சேவைகள் அனைத்தையும் மதிக்காமல் அவரது பதவியைப் பறித்து அவரையும் வெளியேற்றினார். அதன் பிறகு கடைசிவரை தன் தோழியைப் பார்க்க மறுத்துவிட்டார் (இது எங்கேயோ படித்த மிகப் பரிச்சயமான கதை போல் தோன்றுகிறது)//\nம்...அதானே...இது என்ன அதிசயம்...தோழிக்கள் கதை என்றால் ஒரே மாதிரி நடக்கின்றதே....அன்று நடந்தது இன்றும் நடந்திருக்கிறதே...இதற்காகவே 'சங்கரன்கோவிலில்' பிரச்சாரத்தில் இருக்கும் 'மைனர்' அவர்கள் 'ஃப்லைட்' பிடித்து வகுப்பறைக்கு ஓடி வந்துவிட போகிறார்,பாருங்க‌ள்...ஹிஹிஹி\nஅர‌சி ஆன்னுக்கு நிக‌ழ்ந்த‌வை விதிப்ப‌ய‌ன் என்று தான் கொள்ள‌ முடியும்;அதை க‌ண்ண‌தாச‌னின் அருமையான‌ பாட‌ல் வ‌ரிக‌ளால் நிறைவு செய்துள்ளீர்க‌ள்...ந‌ல்ல‌ நிறைவான‌ ஆக்க‌ம்...ந‌ன்றி ச‌கோத‌ரி தேமொழி...\nஆலாசியம் அவர்களின் ஆக்கம் மிகவும் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனைகளை கொண்ட ஆக்கமாய் அமைந்து இன்றைய மாணவர் மலரை நிறைந்திருந்திட செய்தது...நல்ல பல கருத்துக்களைக் கொண்ட ஆக்கத்தினை தந்தமைக்கு மிக்க நன்றிகள்...\nஆனந்தமுருகனின் ஆக்கம் நன்றாகயிருந்தது...நாரதர்,யமன்,கர்ணன் போர்ட்ஃபொலியோக்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தவை...\nநான் பின்னூட்டம் இடும் சமயம் தேமொழியின் ஆக்கம் வலையேற்றப்பட்டிருக்கவில்லை. இப்போதுதான் மீண்டும் பார்த்தேன்.அரசி ஆன்\nதன்னுடைய தோழிக்குக்க்கொடுத்த இடமும்,பின்னர் அதனைப் பறித்ததும்\nதமிழ்நாட்டு அரசியலை நினைவு படுத்துகிறது.இதனைப்பொன்ற ஆkகங்களுக்கு கூகிள் ஆண்டவர் நல்ல துணை.நல்ல‌ தொகுப்பு.சுவாரஸ்யமான தமிழாக்கத்திற்கு\n//ஆலாசியம் கட்டுரையை பத்தி ரொம்ப கேர்ஃபுல்லா விமர்சனம் பண்ணின KMRK\nதனுசு கவிதையிலே பெருசா கோட்டைவுட்டு முழுசாப் படிக்காம கமென்ட் அடிச்சு\nவெண்ணைக் கடைக் காரர் பேரு வெச்சுக் கூப்பிட்டதை உண்மையாக்குகிற முயற்சியிலே இப்படி இறங்கியிருந்திருக்க வேணாம்..//\nஹிஹிஹி... உண்மையாகவே கொஞ்சம் அவசரத்தில் படித்ததுதான். இன்று அம்மாவின் திதி. அதற்காக அண்ணன் வீட்டில் கோவையில் உள்ளேன்.அவர்களுடன் கணினியைப் பகிர வேண்டிய சூழல்.\nகோவை வந்தும் ஐயாவை இம்முறை நேரில் சந்திக்க முடியவில்லை.மன்னிக்கவும் நாளை சதாப்தியில் காலை 7 மணிக்குக் கிளம்பிவிடுவேன்.\nஇன்றைய மாணவர் மலர், பல்சுவை மலராக மலர்ந்து மணம் வீசியது.\nதிரு. கே.எம்.ஆர். அவர்களின் ஆக்கம், சிரிக்க மட்டுமின்றி, சிந்திக்கவும் தூண்டியது. தனுசு சாரின் கவிதை மிக அருமை.ரூபாய் நோட்டு கதை,மறைமுகமாக,நாம் செய்வது, நமக்கே திரும்ப வரும்' என்ற தத்துவத்தை நினைவு படுத்துவது போல் அமைந்திருந்தது. உமா அவர்களின் கதை, இன்றைய மாமியார்களின் நிதர்சன நிலை. வேலை செய்யச் சொன்னாலும் ப்ரச்னை.சொல்லாவிட்டாலும் தொல்லை. ஆனால் புரிந்துகொள்ளும் கணவர் கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.\n அவர் ஒரு தகவல் களஞ்சியம். நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.\nஆலாசியம் அவர்களது பதிவு, அருமை. ஆயினும் ஒரு தகவல். அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி போன்றவை,மேல் பார்வைக்கு,அகப் பாடல் போலத் தெரியலாம்.ஆனால்,அவைகளில் மறைந்துள்ள பீஜ மந்திரங்கள்,யந்திரங்களைப் பற்றிய தகவல்கள், சாமானியர்களுக்குப் புரிவதில்லை. ஒவ்வொரு பாடலுக்கும், உண்மையான மறைபொருள் வேறு.\nஆனந்த முருகனின் ஆக்கமும் அருமை. நான் லேட்டா வகுப்புக்கு வந்தாலும் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. மிக்க நன்றி.\nநான் கூறிய அனைத்து செய்திகளையும் நன்கு அறிந்தவர் தஞ்சாவூரார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று ஆர்வத்துடன் காத்து இருந்தேன்.\nநல்ல அறிவுரையுடன் நிறுத்திக்கொண்டார். மேலதிகத் தகவலாக ஏதாவது சொல்லப் போய் he will let the cat out of the bag\nஎன்று சற்றே அஞ்சினேன். அவருடைய அனுபவத்தினால் சமாளித்துவிட்டார்.\nஅதற்காக அவருக்கு சிறப்பு நன்றி.\nminorwall said... பளிச்சென்று கண்ணில் படும் கண்ணதாசனின் வரிகள்\n\"காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலேஅவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி ...\"\nநன்றி மைனர் அவர்களே. ஆமாம் உண்மைதான் .கவனக் குறைவுதான் .\nஇந்த கவிதை எழுத எனக்கு பெரிதாக சிரமம் ஏதும் வரவில்லை .என் தாயும் தாரமும் என்னை மிகவும் தூக்கியே பிடிப்பார்கள் . உங்கள் தாயாரைப் பற்றி கவிதை எழுதுங்கள் என்று என் மனைவி சொல்ல ,வேண்டாம் வேண்டாம் உன் மனைவியைப் பற்றி எழுது என்று என் தாயார் சொல்ல ,பேசாமல் ரெண்டு பேரைப் பற்றியும் எழுதிடு அப்பா என்று என் மகள் சொல்ல சிதம்பரம் to பாண்டிச்சேரி செல்லும் போது காரிலேயே சொல்லிக் கொண்டு வந்தேன் சர சர வென வந்துக் கொண்டே இருந்தது அதை என் மகள் செல் போனில் ரெகார்ட் செய்தார் .அப்படி வந்ததுதான் இக் கவிதை .\nஇன்னும் கொஞ்சம் நீளமாகவே வந்தது அனைத்தையும் நீக்கி விட்டுத்தான் அனுப்பினேன் .அடுத்த முறை தாங்கள் சொல்வதையும் கவனத்தில் கொள்கிறேன் .\nஇதில் கடைசி வரியை மட்டும் வாத்தியார் அட்டகாசமாக மாற்றிவிட்டார் . நான் சொன்னது\n\"இவள் எனக்கு முந்தானை தந்த தாரம் \"என்று .அதைவிட வாத்தியாரின் வார்த்தை இன்னும் நச்சென்று அமைந்து விட்டது .\nகிழிந்த நோட்டை (பால்கார)மைனர் தலையில் கட்டி அவர் வீட்டில் மனைவி கையில் அந்த நோட்டு மாட்டி கடைசியில் கிழிந்து போன நோட்டாய் மைனரை மாற்றி விடப் போகிறாரோ தனுசு என்று கொஞ்சம் பயந்துகொண்டே படித்தேன்..நல்ல வேளை..அப்படியெல்லாம் செய்யவில்லை..\nநல்ல கான்செப்ட்..விவரித்திருக்கும் இடங்களும் அருமை..நோட்டின் தொடர்ந்த ஃப்ளோ..கடைசியில் சொன்ன மெஸ்சேஜ்.என்று கலக்கியிருந்தார் தனுசு.\nkmr.krishnan said... ரூபாய் நோட்டின் பயணக் கதையும் சுவையானது. தனுசு எல்லாத் திறமைகளும் உடையவரே.\nபணம் பற்றிய ஆக்கம் மனமெல்லாம் மணம் பரப்பியது நண்பரே\nParvathy Ramachandran said... தனுசு சாரின் கவிதை மிக அருமை.ரூபாய் நோட்டு கதை,மறைமுகமாக,நாம் செய்வது, நமக்கே திரும்ப வரும்' என்ற தத்துவத்தை நினைவு படுத்துவது போல் அமைந்திருந்தது.\n//ஆமாம்,நீங்கள் ஏதேனும் \"ஸைடு பிஸினஸ்\" செய்யும் முனைப்பில் இன்றைய ஆக்கத்தினை தந்துள்ளீர்களோ\nஇப்போது நான் ஒய்வு பெற்றவன்.நான் இப்போது செய்தால் அது சைடு பிஸினெஸ் ஆகுமா என்று புரியவில்லை.ஓய்வூதிய‌மும் ஊதியம்தானோ\nஎங்க‌ளுடைய ஒரு சேமநலநிதியை ஓய்வுதிய நிதியில் சேர்த்து அதனுடைய பயனையே ஓய்வூதியம் ஆக அளிப்பதால் ஊதியமாக அதனைக் கொள்ளலாகுமா\nகொஞ்சம் அதிகமாக தான‌ தருமங்கள் செய்ய ஏதாவது அதிகம் சம்பாதிக்க எண்ணம் வந்துள்ளது. ஒரு இன்டெர்வ்யூ கூடப் போய் வந்தேன்.இன்னும் அவர்கள் கூப்பிடவில்லை. அது ஒரு கல்வி அமைப்பு. மேலாண்மைக் கல்வி.\nஒருமுறை நந்தகுமாரும் மைனரும் ஏற்றுமதி இறக்குமதி பற்றி இங்கே சொன்னார்கள் விவரம் கேட்டதற்கு ஒன்றும் சொல்லாமல் ஓரம் கட்டிவிட்டார்கள்.\n'சைடு பிஸினெஸ் செய்தார்கள்' என்று சொன்னேனே தவிர, அது சரியா, தவறா என்ற கருத்து ஏதும் சொல்லவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஎனக்கு நீண்ட நாட்களாக ஆதி சங்கராச்சாரியார் அருளிய செளந்தர்ய லஹரி பாடல்களுக்கு விரிவான விளக்கவுரை எழுத வேண்டும் என்று ஆசை.. என் முயற்சிக்கு தங்களுடைய அபிராமி அந்தாதி விளக்கவுரைகள் உதவியாய் இருக்கும். என் அன்னை தேவி அபிராமி அருளால் நிறைய எழுத வாழ்த்துக்கள்.\nஎன் கட்டுரையை மாணவர் மலரில் வெளியிட்ட வாத்தியாருக்கு மிகவும் நன்றி.\nதனுசுவின் கவிதை மிகவும் அருமையாக இருந்தது. இரண்டு வெவ்வேறு பெண்களா என்ன தனுசு இது என்று திடுக்கிட்டு படித்துக்கொண்டே வந்து பின் ஒருவர் தாய் எனத் தெரிந்ததும் மீண்டும் முதலில் இருந்து படிக்கத் தோன்றியது. தாயும் தாரமும் என்றபின் அவர் இருவரையும் வர்ணிக்க தேர்வு செய்த வார்த்தைகள் இன்னமும் பொருள் பொதிந்ததாக தெரிந்தது. மற்றொருமுறை மனைவியையும் உங்கள் மகளையும் இது போல் ஒப்பிட்டு எழுதுங்களேன்.\nஅரிசிக்கடையை விட்டு பணம் வெளியே கிளம்பியதுமே கதையின் ஓட்டம் பிடிபட்டு விட்டது. அதை எப்படி சொல்லப் போகிறார் ஆர்வத்துடன் அரிசிக் கடை -- வாடகை பணம் -- மளிகை சாமான் -- சரக்குலாரி சத்தம் -- பால்காரர் -- அரிசிக் கடை என பணத்துடன் நானும் பயணம் செய்தேன். ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்றாக உருவகப் படுத்தியுள்ளார். ஆனால் கதையின் நீதி எனச் சொன்னது எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. நடக்குமோ இல்லையோ, இவர் சொவது போல் நடந்தால் இந்தியாவில் எவ்வளவோ சாதிக்கலாம்.\nKMRK ஐயாவின் கதை நன்றாக இருந்தது. இதுபோன்று அலுவலத்திலேயே தொழில் செய்யும் இடத்தில் வியாபாரம் செய்தால் சுலபமாக வாடிக்கையாளர்களும் பணமும் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் மதிப்பும் மரியாதையும் கிடைப்பது சந்தேகம். சில சமயங்களில் நட்பும் காணாமல் போய்விடும்.\nசிலருக்கே வியாபாரத்தில் ஈடுபடும் மனப்பாங்கு இருக்கும். அது பாராட்டப்பட வேண்டியது. உடன் பணி செய்பவர்களை சங்கடத்தில் ஆழ்த்தாமல் வெளியில் செய்து கொண்டால் எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கும். உடன் பணியாற்றுபவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை ஐயா நன்கு படம் பிடித்துள்ளார்.\nசென்றமுறை தனுசு மனைவியை மாணவி என்றுக் குறிப்பிட்டவுடன் உமாவுக்கு கதை சொல்ல ஒரு கரு கிடைத்துவிட்டது. \" இந்த மனுஷருக்காகவாவது நாம் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு ஆக வேண்டும்\" என்று நினைக்கும் அன்பான மனைவியின் மனப்பாங்கை நன்றகப் புரிந்த கணவர்.\nஆடுகிற மாட்டை ஆடிக் கறப்பது போல் மனைவியின் நற்குணத்தை அவருக்கே புரிய வைத்து, பொறுமையை கடைபிடிக்கச் சொல்லி பாடம் நடத்திவிட்டார். உமா கதையை சொன்ன விதம் எதார்த்தமாக இருந்தது... பாராட்டுகள்.\nபொதுவாக மக்களை நெளிய வைக்கும் சங்கதியை கவனமாகாக் கையாண்டு ஆலாசியம் சொல்ல நினைத்ததை... அதை அவர் சொல்லியவிதத்தை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. ஆலாசியம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக மாறாதது ���மிழ் படிக்கும் மாணவர்களின் இழப்பு என்பது மட்டும்தான் எனக்கு நன்றாகப் புரிகிறது.\nஆனந்தமுருகன் தொகுப்பு நல்லதொரு சிரிப்பு\nஇதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ...\nஇவங்க இல்லாட்டி ஒன்னுமே நடக்காதுங்க, மற்ற எல்லோரும் சுலபமா காணாம போய்டுவாங்க\n//////minorwall said... ///////ஜப்பான்காரர் இதைப்படித்துவிட்டு சைடுபிஸினெஸில் வெற்றி அடையாதவனின் 'பெட்டைப் புலமபல்' என்று சொல்லக்கூடும்.சொன்னால் சொல்லட்டும்.///////\nஇந்தளவுக்கு தரக்குறைவாக மைனர் யாரையும் எப்போதும் விமர்சிக்கமாட்டார் //////\nஇதை ஆமோதிக்கிறேன். கைம்பெண்களை குறிக்கும் ஒரு வார்த்தை உபயோகத்தை நீங்கள் மறுத்து அதில் உங்களுக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை என்று சொல்லிய பொழுது உங்கள் மீது மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. நீங்கள் விளையாட்டாக பேசி அடுத்தவர்களை வாரிவிடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஎன் கட்டுரையின் வரலாற்றுப் பிழையை குறிப்பிட்டதற்கு நன்றி. அது கலாச்சார பிழையாகவும் போயிருக்கும். என்ன என் கணவர் மீதே அவதூறா என்று அரசி ஆன் கொதித்தெழுந்து சாபம் விடாதவரை சரி.\nஎன் கட்டுரையை பொறுமையாகப் படித்து பாராட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.... நன்றி... நன்றி\nஆலாசியம் மிகவும் ஆழமான கருத்துகளை கூறியுள்ளார். கருத்துச்சொல்லும் அளவுக்கு தத்துவ விசாரமும் படிப்பும் இல்லாதவன் நான்.அவர் சொல்லியுள்ள செய்தியும் மிகவும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டியது.பள்ளி கல்லுரிகளில் அதில் வரும் சொற்களையெல்லாம் விளக்க ஆசிரியர்கள் படும்பாடு நான் அறிவேன். இங்கே ஏதாவ‌து சொல்லத் துவங்கி வாங்கிக்கட்டிக் கொள்வேனோ என்று பயமாக உள்ளது.ஆலாசியத்தின் கட்டுரையை முழுதும் பொறுமையுடன் படித்து மகிழ்ந்தேன் என்று மட்டும் கூறி அமைதி கொள்கிறேன்///\nதங்களின் பின்னூட்டம் என்னையும் மகிழச் செய்தது....:):)\nவெகுநேரம் யாருமே பின்னூட்டம் இல்லை என்ற உடன் நான் தான் சற்று துவண்டு போனேன்... இருந்தும் ஏதும் தவறாக எழுதி விட்டேனோ என்றும் கூட மீண்டும் ஏற்கனவே நாலைந்து முறைப் படித்தது போல்... வகுப்பறையிலே மூன்று நான்கு முறைப் படித்துப் பார்த்தேன்..\n வாத்தியார் வேறு இப்படி எதற்கும் ஜாக்கிரதையாக சொல்லி இருக்கிறாரோ (சாரி சார்) என்று வேறு ஒரு குழப்பம்.... எப்படியோ நடப்பது நடக்கட்டும், நாம் நமக்���ுப் புரிந்ததை பகிர்ந்துக் கொண்டுள்ளோம், அப்படி அது தவறாக என்ன வழியில்லை என்றே இருந்தேன்.\nகோபாலன் சாரும் வந்த உடன் தான் கொஞ்சம் சாந்தமானேன். நன்றிகள் சார்,\nஇன்றும் எனக்கு வேலை அதிகம். பெருமைக்குச் சொல்லவில்லை. உண்மை. இருந்தாலும் வகுப்பறைப் பாடங்களை மேலோட்டமாவது ஒருமுறை பார்த்து விடுவது என் கடமை. அதன்படி இன்றைய பதிவுகளைப் பார்த்ததும் முதலில் என்னை இழுத்தது ஆலாசியம் அவர்களின் அன்னை பராசக்தி அபிராமி பற்றிய கட்டுரை, ////\n தங்களின் கருத்திற்கு பெரிதும் காத்திருக்கிறேன்.\nஅபிராமி அந்தாதி சாதாரண கவிதை அல்ல. பராசக்தியின் மூலமந்திரத்தை உச்சரிக்க உபதேசம் பெற்றுக் கொள்ளாதவர்கள் 'அபிராமி அந்தாதி'யைப் படித்தால் மூலமந்திரம் உச்சாடனம் செய்த பலன் உண்டு என்பர். படித்துப் பாருங்கள், சாதாரண கவிதையா அது ஒரு பாட்டு எடுத்துக் காட்டு:\nஉடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை, ஒளிர் மதிச்செஞ்\nசடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்\nஇடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனி\nபடையாளை, உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே\nநூற்பயன் அனைவரும் அறிந்த பாடல்\nதனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா\nமனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமிலா\nஇனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே\nகனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே\nஅபிராமி அந்தாதியைப் படித்து வாருங்கள். பலனைத் தெரிந்து கொள்ளுங்கள்.////\nஅதன் அருமையை தார்ப்பரியம் இவைகளைப் பற்றிய ஒரு துளியைத் தெளித்து விட்டு ஆரம்பித்திருக்க வேண்டும்.... இன்னும் நீண்டுவிடுமோ என்று நேராக விசயத்திற்கு சென்றேன் அதை தங்களின் பின்னூட்டம் நேர் படுத்தி விட்டது.\nஇந்த கருத்துக்களைப் பற்றிய தேடுதல் எது அகம் சார்ந்த பொருள் என்ற தேடுதலில் விழைந்தது.. அதுவும் எனது பழைய புதுக்கவிதையில் வந்தப் பின்னூட்டங்களில் இருந்து முளைத்த சிந்தனையின் பயனிது ஐயா\nஆலாசியம் அவர்களின் நீண்ட ஆக்கம் நிறைய விளக்கங்கள் தந்தது .///\nதமிழ்விரும்பியின் ஆக்கம் குறித்து KMRKவின் கமெண்ட்டை ரிபீட் விட்டுக் கொண்டு\nபடைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் இதே வேளையில் ////\nஆலாசியம் அவர்களின் ஆக்கம் மிகவும் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனைகளை கொண்ட ஆக்கமா��் அமைந்து இன்றைய மாணவர் மலரை நிறைந்திருந்திட செய்தது...நல்ல பல கருத்துக்களைக் கொண்ட ஆக்கத்தினை தந்தமைக்கு மிக்க நன்றிகள்...////\nஇன்றைய மாணவர் மலர், பல்சுவை மலராக மலர்ந்து மணம் வீசியது.\nஆலாசியம் அவர்களது பதிவு, அருமை. ஆயினும் ஒரு தகவல். அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி போன்றவை,மேல் பார்வைக்கு,அகப் பாடல் போலத் தெரியலாம்.ஆனால்,அவைகளில் மறைந்துள்ள பீஜ மந்திரங்கள்,யந்திரங்களைப் பற்றிய தகவல்கள், சாமானியர்களுக்குப் புரிவதில்லை. ஒவ்வொரு பாடலுக்கும், உண்மையான மறைபொருள் வேறு.\nநான் லேட்டா வகுப்புக்கு வந்தாலும் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. மிக்க நன்றி.////\nதங்களின் பாராட்டிற்கு நன்றிகள் சகோதிரியாரே ஆமாம் அந்த மறை பொருளை தான் தேடி எனக்குப் புரிந்தவைகளை (சிற்றறிவுக்கு தெரிந்தவைகளை) வகுப்பறையில் பகிர்ந்துக் கொள்ள முயன்றுள்ளேன்...\nதங்களின் பாராட்டு என்னை இன்னும் எழுதச் செய்கிறது மீண்டும் நன்றிகள்.:):)..\nஎனக்கு நீண்ட நாட்களாக ஆதி சங்கராச்சாரியார் அருளிய செளந்தர்ய லஹரி பாடல்களுக்கு விரிவான விளக்கவுரை எழுத வேண்டும் என்று ஆசை.. என் முயற்சிக்கு தங்களுடைய அபிராமி அந்தாதி விளக்கவுரைகள் உதவியாய் இருக்கும். என் அன்னை தேவி அபிராமி அருளால் நிறைய எழுத வாழ்த்துக்கள்.////\nதங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீகணேஷ் அவர்களே... தங்களின் விளக்க உரையை இங்கேயே வெளியிட்டு எங்களையும் இன்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்று வகுப்பறை சார்பாக உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.\nபொதுவாக மக்களை நெளிய வைக்கும் சங்கதியை கவனமாகாக் கையாண்டு ஆலாசியம் சொல்ல நினைத்ததை... அதை அவர் சொல்லியவிதத்தை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. ஆலாசியம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக மாறாதது தமிழ் படிக்கும் மாணவர்களின் இழப்பு என்பது மட்டும்தான் எனக்கு நன்றாகப் புரிகிறது.///\n எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு... நான் ஏன் தமிழாசிரியராக வில்லை என்று... இங்கும் கல்வி அமைச்சில் முயன்றுப் பார்த்தேன்... உங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.... பத்து வருடங்களுக்கு பிறகு துறை மாறுவது வேண்டாம் என்று நினைத்தார்களோ தெரியவில்லை... பொறியியல் துறையிலே தொடருங்கள் என்று கடிதம் அனுப்பினார்கள்.\nஇருந்தும் எப்படியும் வேலை ஓய்வு பெற்றப் பிரகாது பகுதி நேர வேளையிலாவது சேர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. தங்களின் பாராட்டிற்கு மீண்டும் நன்றி...\nஆலாச்சியத்தின் கட்டுரை பிரமாதம்.அவர் தந்த விளக்கங்கட்கான கேள்விகள் என்னை ஆக்கிரமித்ததுண்டு.சிறிது விளக்கம் கிடைத்தது.\nதிரும்ப திரும்ப வாசிக்க மேலும் விளங்கும்.\n///மாதர்தம் கொங்கைகள் எல்லாம் சிவலிங்கமாக.... பாரதி///\nஇதற்கான பாரதி பாடலைத் தரவும்.\nஆலாச்சியத்தின் கட்டுரை பிரமாதம்.அவர் தந்த விளக்கங்கட்கான கேள்விகள் என்னை ஆக்கிரமித்ததுண்டு.சிறிது விளக்கம் கிடைத்தது.\nதிரும்ப திரும்ப வாசிக்க மேலும் விளங்கும்.\n///மாதர்தம் கொங்கைகள் எல்லாம் சிவலிங்கமாக.... பாரதி///\nஇதற்கான பாரதி பாடலைத் தரவும்./////\nபாரதி அறுபத்தாறில் வரும் வரிகள் தாம் இவைகள் இதோ அப்பாடல் வரிகள்.\nஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;\nஅயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;\nசோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்\nசுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்\nமாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ \nகாதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்\nகடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும். 50\nகொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்\nகோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்;\nமங்கைதனைக் காட்டினிலும் உடண்கொண் டேகி\nமற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே\nசிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க\nஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்;\nஇங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்\nஇலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ\nஎன் ஆக்கத்தை வெளியிட்டமைக்கு நன்றிகள் சார்\nகிருஷ்ணன் சாரின் ஆக்கங்களின் இடையே நகைச்சுவை இழையோடுவதைக்கவனித்திருக்கிறேன், இந்த ஆக்கமும் அப்படியே.\n'சகலகலா வல்லவன்'ஆக தனுசு முயற்சிக்கிறார் என்பது புரிகிறது. கவிதையின் கடைசி வரிகளைப்படித்ததும் மீண்டும் ஒருமுறை முதலிலிருந்து படித்தேன். அருமை\nஉங்களின் முதல் கதையும் அழகாக வந்திருக்கிறது.\nகதையின் மூலம் சொல்லும் நீதி இருக்கட்டும், நான் உங்களுக்குச் சொல்லவிரும்பும் அறிவுரை \"பகலிலும் படுத்துறங்கி பேராசைகளை உள்ளடக்கிய கனவுகள் காண்பது நேர விரயத்தை ஏற்படுத்தும்\".\nதேமொழியின் கட்டுரை நிறைய தகவல்களை அறியத்தந்தது. பொறுமையுடன் படித்ததோடல்லாமல் மொழிபெயர்த்து எல்லாருக்கும் அறியத்தந்த முயற்சிக்குப்ப���ராட்டுக்கள்.\nஆலாசியத்தின் கட்டுரை வழக்கம்போல் வெயிட்டான விஷயங்களுடன். இந்தக்கோணத்தில் இதுவரை நான் சிந்தித்ததில்லை.\nகொஞ்சம் நீண்ட கட்டுரையாக இருந்தால் இரண்டு பகுதிகளாக எழுதுங்களேன், இது எனது வேண்டுகோள் மட்டுமே.\nமுருகனுக்கு எதுவும் அலாட் பண்ணலியா ஏற்கனவே இப்படி ஒருதரம் பாரபட்சம் பார்த்துதான் கோபித்துக்கொண்டு பழனிக்குப் போனார். இப்படித் திரும்ப அவரின் கோபத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொண்டிருப்பதை முருகபக்தை என்ற முறையில் வன்மையாகக்கண்டிக்கிறேன்.\nவயதான காலத்தில் மனைவியின் ஆதங்கங்களை காது கொடுத்துக்கேட்க வேண்டும் என்று சொல்லும் உமாஜியின் கருத்தை நானும் கடைப்பிடிக்க விழைகிறேன்//\n.... அப்போ என்னைப் படிக்காதவன்னு சொல்றேள் என்று பாயாமல் போனாள் மாமி... நல்ல மாமி :):)//\nஆஹா நல்ல சான்ஸ் போச்சே\nமிகவும் அருமை உமா... அசத்திட்டீங்க//\nகண்ணதாசனார் என்பதில் பிழை வத்து\nபெரும் தவறு அனைவரும் பொறுத்து அருள வேண்டும்.//\nஉங்க பரிட்சைத்தாளை மட்டும் நான் திருத்தியிருந்தேன்னா, ஒவ்வொரு தவறுக்கும் ஒரு மதிப்பெண் குறைத்து நெகடிவ்ல மொத்த மதிப்பெண் குடுத்திருப்பேன். அது என்ன பிழை வத்து / வாத்து அப்படின்னு.\nமாமியார் என்பவர் மருமகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன எதிர்பார்க்க வேண்டுமென்பதை நயம்பட தெரிவித்திருக்கிறார். நடை சீராக அமைந்திருக்கிறது. //\nதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி சார்\nதனுசுவின் கவிதை மிகவும் அருமையாக இருந்தது. இரண்டு வெவ்வேறு பெண்களா என்ன தனுசு இது\nஇதைத்தான் நான் எதிர் பார்த்தேன் படிப்பவரிடம் . இரண்டு காதலியா, அல்லது இரண்டு பெண்களா, அல்லது இரண்டு பெண்களா படிக்கும் போது அவர்களுக்கு ஒரு குழப்பம் வரவேண்டும் ,என்று எதிர்பார்த்தேன் .உங்களுக்கு அது நடந்திருக்கிறது .\nபதார்த்தம் பண்ணத் தெரியாத மருமகளை\nதெளிவான நீரோடையாக வசனம், எழுத்து நடை அமைந்திருந்தது..\nப்ராப்பர் ரி -என்ட்ரிக்கு வாழ்த்துக்கள்..//\nதங்களின் பாராட்டுக்கு நன்றி மைனர்\nஇன்னும் இருபது வருடம் கழித்து தான் எப்படி இருக்கவேண்டும் என்று உமா ரிகர்சல் பார்த்து எழுதியதாகத் தோன்றுகிறது..//\nஅதை நாங்க ஒரு பத்துவருடம் முன்னாடியே ரிகர்சல் பார்த்திருக்கோமில்ல, ஹி ஹி\nஉமா அவர்களின் மனநிறைவு தந்தது \"மனநிறைவு\".//\nபாராட்டுக்கு நன்றி தனுசு அவர்களே\n'வருக..வருக நல்லாதரவு தருக' என்று உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருகரங்களையும் கூப்பி வேண்டிவிரும்பிக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்..//\nஇந்த 'வருங்கால' அரசியல்வியாதிகள் தொல்லை தாங்கமுடியல நாராயணா\nஉமா அவர்களின் கதை, இன்றைய மாமியார்களின் நிதர்சன நிலை.//\nசென்றமுறை தனுசு மனைவியை மாணவி என்றுக் குறிப்பிட்டவுடன் உமாவுக்கு கதை சொல்ல ஒரு கரு கிடைத்துவிட்டது.//\nஅதற்கும் முன்னாலேயே யோசித்துவைத்திருந்த கதை, எழுத இப்போதுதான் வேளை வந்தது.\nஉமா கதையை சொன்ன விதம் எதார்த்தமாக இருந்தது... பாராட்டுகள்//\nதேமொழி said...மற்றொருமுறை மனைவியையும் உங்கள் மகளையும் ஒப்பிட்டு எழுதுங்களேன் .\nஆலாசியத்தின் கட்டுரை வழக்கம்போல் வெயிட்டான விஷயங்களுடன். இந்தக்கோணத்தில் இதுவரை நான் சிந்தித்ததில்லை.\nகொஞ்சம் நீண்ட கட்டுரையாக இருந்தால் இரண்டு பகுதிகளாக எழுதுங்களேன், இது எனது வேண்டுகோள் மட்டுமே.////\nசரி அப்படியே செய்கிறேன், நன்றி உமா...\nகண்ணதாசனார் என்பதில் பிழை வத்து\nபெரும் தவறு அனைவரும் பொறுத்து அருள வேண்டும்.//\nஉங்க பரிட்சைத்தாளை மட்டும் நான் திருத்தியிருந்தேன்னா, ஒவ்வொரு தவறுக்கும் ஒரு மதிப்பெண் குறைத்து நெகடிவ்ல மொத்த மதிப்பெண் குடுத்திருப்பேன். அது என்ன பிழை வத்து / வாத்து அப்படின்னு.////\nஹா..ஹா...ஹா.. நாங்க பேச்சிலே வாத்தியாரை அசத்தி வைதிருந்தோமில்ல...\nஅதுக்கும் எங்க தமிழாசிரியரே ஒரு நல்லக் காரணம் சொல்லி என்னை காப்பாற்றி விட்டிருவார்...\nநல்ல வேலை நீங்கள் தமிழாசிரியராக வரவில்லை..\nகொஞ்சம் இருங்க இதிலேயும் ஏதாவது பிழை இருக்கிறதா என்றுப் பார்த்து விடுகிறேன்.\nDevotional செலவு இல்லாத உயர்ந்த மேடை\nமுத்தான முத்தல்லவோ : முதிர்ந்து வந்த முத்தல்லவோ\nஉங்களுக்காக ஒரு இணைய தளம்\nNumerology முதல் மரியாதை யாருக்கு\nபிள்ளையார் கனவில் வந்து சொல்லட்டும், அப்போது நிறுத...\nDevotional உருகிச் சொல்ல வேண்டியதும் நெருங்கிச் செ...\nNumerology பெயருக்கு Make Up போடுவது எப்படி\nNumerology பெயரில் என்ன (டா) இருக்கிறது\nAstrology நேசம் தரும் பூசம்.\nAstrology பூராடம் என்றால் எல்லாம் ஆடும்\nஉனக்கும் கல்யாணம் ஆவும்டா - அப்ப வந்து பாருடா\nCinema தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜனைத்...\nDevotional என்னோடு பேசப்பா சாமிநாதா\nAstrology வேலைக்குச் செல்லும் பெண் மனைவியாகக் கிடை...\nAstrology பொன் காய்க்கும் மரம்\nCinema காதல் வலியும் சூராவளியும்\nDevotional ஆண்டியுடையும் அரசமனமும் கொண்டவன்\nShort Story: மாமியாரும் மருமகளும்\nAstrology: நெருப்பில் இட்டது திரும்பக் கிடைத்த இடம...\nAstrology: மாயக் கண்ணன் செய்த மாய லீலை\nCinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 3...\nDevotional முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுத்து,...\nAstorology சுவாமி விவேகானந்தரின் ஜாதகம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-21T09:54:07Z", "digest": "sha1:SDLBL6BC73NNIDHVUXNBABEECXVANSTW", "length": 9538, "nlines": 83, "source_domain": "kalapam.ca", "title": "உலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டி 2012 : மலேசிய மாணவர்கள் சாம்பியன்ஸ் | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nஉலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டி 2012 : மலேசிய மாணவர்கள் சாம்பியன்ஸ்\nவருடாவருடம் நடைபெரும் உலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டியில் மலேசியா 12 பதக்கங்கள் பெற்று மூன்றாவது முறையாக சாதனை படைத்துள்ளது.\nநவ 9 திகதி முதல் 11ம் திகதிவரை மலேசிய தலைநகர் கோலாம்பூரில் நடைபெற்ற ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டிகளில் மொத்தம் 30 நாடுகளிலிருந்து சுமார் 3000 பள்ளிமாணவக் குழுக்கள் பங்கு கொண்டன. ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய சிறிய ரோபோ மாடல்களை காட்சிப்படுத்தினர். இதில் மலேசிய மாணவர்கள் 2 தங்கம், 2 வெள்ளி 8 வெண்கல பதக்கங்கள் என 12 பதக்கங்களைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அதோடு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.\nஆசியக்கண்டங்களிடையே நிகழ்த்தப்பட்ட இப்போட்டியில் மக்களுடன் இணையும் ரோபோக்கள் (robots Connecting people) எனும் 2012ற்கான கரும்பொருளுக்கு அமைய இரு பள்ளிகல் உருவாக்கிய ரோபக்களே தங்கம் வெற்றன.\n19வயதிற்கு கீழ்பட்ட பள்ளி மாண குழுக்கள் தங்களின் முயற்சியால் மனிதர்களை போல் செயல்படும் ரோபோ மாடல்களை வடிமைத்து உருவாக்கவேண்டும். அதன் வடிவம் செயல்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மலேசியா முதன்முறையாக இப்போட்டியை நடாத்தியிருந்தது.\nஉலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டி 2004ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. தொழிழ்நுட்பம் பெரும் வளர்ச்சி அடைந்துவரும் இக்காலத்தில் மாணவர்களிடையே அறிவியல், கணிதம், தொழிழ்நுட்பம் மற்றும் கிரேடிவிடி போன்ற திறன்களை ஊக்கப்படுத்தி அதனை மேலும் வளப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக 2009ல் தென்கோரியாவில் நடைபெற்ற போட்டியிலும் 2010ல் பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற போட்டியிலும் மலேசியா வென்றிருந்தது குறிப்பிடதக்கது.\nஎழுக தமிழ் வெற்றி சொல்லும் செய்திகள்\nபொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள்\n 160 தொழிலாளிகள் கௌரவிப்பு (மலையக செய்திகள்)\nஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: வெங்கைய நாயுடு\n 2012 டிசம்பரில் உலகம் அழியாது மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம் மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்\n« மடி கணனிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்கி, அவர்களை அரசாங்கம் அடக்க முயற்சிக்கின்றது: ரணில்\nஇந்த��யச் செய்திகள் | இன்றைய செய்திகள் | செய்திகள்\nமடி கணனிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்கி, அவர்களை அரசாங்கம் அடக்க முயற்சிக்கின்றது: ரணில்\nஇலங்கைப் பெண்ணை மணம்முடிக்க இந்திய இராணுவ மேஜருக்கு அனுமதி\nமுல்லைத்தீவில் கடற்படையினரின் ஆதரவுடன் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள்\nஐ.நா மீளாய்வு அறிக்கை விவகாரம்: அனைத்துலக ஆணையம் நிறுவ வேண்டும்\nவாகனத்துள் வைத்து யாழ்.பெண் எரித்துக் கொலை : கனடாவில் சம்பவம்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/20/", "date_download": "2018-06-21T09:55:08Z", "digest": "sha1:B6DBVBNTEY6VEFM5KONTUAAA2WJUO4MV", "length": 10883, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "இந்தியச் செய்திகள் | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 20", "raw_content": "\nTag Archives: இந்தியச் செய்திகள்\nஇந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் திடீர் வீழ்ச்சி\nMonday, 12 November 2012 10:49 இந்திய தொழில்துறை உற்பத்தியில், கடந்த செப்டெம்பர் மாதம் 0.4% வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறை நிறுவனங்களின் உற்பத்தி வீதம் கடந்த வருடத்தில் ஒப்பிடுகையில் 0.4% வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனினும்\nநிதின் கட்கரிக்கு எதிரான பிரச்சாரங்களின் பின்புலத்தில் நரேந்திர மோடி : எம்.ஜி.வைத்யா\nMonday, 12 November 2012 10:34 பாஜக தலைவர் நிதின் கட்கரிக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே பின்புலத்தில் செயற்படுவதாக ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் எம்.ஜி.வைத்யா குற்றம் சுமத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது வலைப்பதிவில் இது தொடர்பில்\nநான் ஹீரோவாக நடித்தால் ஸ்ரேயாதான் ஹீரோயின்\nMonday, 12 November 2012 10:31 தெலுங்கு திரைப்பட உலகத்தில் இருந்து தமிழகம் வந்தவர் பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் இசை அமைத்த அத்தனைப் படங்களுமே சூப்பர் ஹிட். சமீபத்தில் இவரின் இசையில்\nசென்னை தீவுத்திடலில் பட்டாசு வாங்க மக்கள் கூட்டம் குவிந்தனர்\nMonday, 12 November 2012 10:10 தீபாவளி கருதி பட்டாசு விற்பனை வழமை போன்று கலைகட்டியுள்ளது. எனினும் பாதுகாப்புக் கருதி நகரின் ஒதுக்குப்புறமாக தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் போடப்பட்டுள்ளன. மக்கள் பட்டாசு வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னைத் தீவுத்திடலில்\nகாந்தியின் எள்ளுப்பேரன் சாந்தி காந்தி அமெரிக்க மாநில சட்டசபைக்கு தெரிவானார்\nMonday, 12 November 2012 09:50 அமெரிக்காவில் அதிபர் தேர்தலுடன் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சாந்தி காந்தி வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் எள்ளுப்பேரன் ஆவார். காந்தியின் பேரனான மறைந்த\nவௌவால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்\nMonday, 12 November 2012 09:31 காஞ்சீபுரத்தில் உள்ள விஷார் கிராம மக்கள் வருடா வருடம் பட்டாசு வெடிக்காமலே தீபாவளி கொண்டாடி வருகின்றனர். காரணம் கேட்டால், பழங்கால மரத்தில் கூட்டம் கூட்டமாக தொங்கும் வவ்வால்கள் ஓடிவிடாமல் இருக்கவே என்றும் கூறுகின்றனர்.\nஎல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகட்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து\nMonday, 12 November 2012 09:24 ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் பரவலாக இன்றைய தினமும், ஆசிய நாடுகளில் நாளைய தினமும் தீபாவாளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினத்தையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர்\nலோக்பால் மசோதாவை மக்களை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் : அன்னா ஹாசாரே\nMonday, 12 November 2012 08:41 லோக்பால் மசோதாவை மக்களை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டுமென அன்னா ஹாசாரே கூறியுள்ளார். நேற்று டெல்லியில் காந்தியவாதி அன்னா ஹசாரே தனது அமைப்பிற்கான அலுவலகத்தை தொடங்கிவைத்த பின் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது\nசிறிலங்கா – சீனா இராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளில் மேலும் நெருக்கம்\nMonday, 12 November 2012 08:27 சிறிலங்காவிற்கும் சீனாவிற்குமிடையிலான இராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளில் மேலும் நெருமான உறவு��ளைப் பேண இருநாடுகளுக்குமிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் அறியகையில்; சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ சீனாவிற்கான உத்தியோகபூர்வ\nஇருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்த ஆப்கான் அதிபர் இந்தியா வருகை\nMonday, 12 November 2012 06:29 இருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்தும் நோக்கில் ஆப்கன் அதிபர் ஹமீத் ஹர்சாய் இந்தியா வந்துள்ளார். நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஹமீத் ஹர்சாய், முதலில் மும்பை சென்றார். இன்று டெல்லி வந்திருக்கும்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rami-loveallsaveall.blogspot.com/2010/12/blog-post_9007.html", "date_download": "2018-06-21T10:09:19Z", "digest": "sha1:6LSDJZJSWR4BYNJFLME6IDBPEMYK27EC", "length": 26525, "nlines": 139, "source_domain": "rami-loveallsaveall.blogspot.com", "title": "LOVE ALL SAVE ALL: சாவித்திரியின் புத்திசாலித்தனம்!", "raw_content": "\nசத்தியவானை சாவித்திரிஎமனிடமிருந்து மீட்டாள் என்பது வரை நிமக்கு தெறுயும். ஆனால் எப்படி மீட்டாள் என்பது தெறுய வேண்டுமல்லவா...அவளிடம் எமன் சொன்னான். அம்மா உனக்கு உன் கணவனின் உயிரைத் தவிர எதை வேண்டுமானாலும் தருவேன். கேட்டுப்பெற்றுக்கொள், என்றான். உடனே சாவித்திரிபுத்திசாலித்தனமான பதிலை சொன்னாள். அவளது கணவனின் உயிர் திரும்ப கிடைத்தது. சாவித்திரிஅப்படி என்ன சொன்னாள் உனக்கு உன் கணவனின் உயிரைத் தவிர எதை வேண்டுமானாலும் தருவேன். கேட்டுப்பெற்றுக்கொள், என்றான். உடனே சாவித்திரிபுத்திசாலித்தனமான பதிலை சொன்னாள். அவளது கணவனின் உயிர் திரும்ப கிடைத்தது. சாவித்திரிஅப்படி என்ன சொன்னாள் என்பதை அறியத்தானே ஆவலாக இருக்கிறது என்பதை அறியத்தானே ஆவலாக இருக்கிறது இதை தெறுந்து கொள்ள வேண்டுமானால் அப்படியே கதைக்குள் செல்லுங்கள்...\nமந்திரதேசம்...வளம் மிக்க ஒரு நாடு. மக்களெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் எல்லோர் மனதிலும் ஒரு குறை. நாட்டின் எதிர்காலம் யார் கையில் இருக்கப்போகிறது என்பதே அந்த கவலை. மன்னர் அஸ்வபதிக்கு வாறுசுகளே இல்லை. அவர் சரஸ்வதி தேவியிடம் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என கேட்டார். மன்னர் கல்விக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவியிடம் குழந்தை வரம் கேட்டதில் ஏதோ உள்÷நாக்கம் இருக்க வேண்டும் என்று மக்கள் எல்லாம் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். குழந்தை வரம் வேண்டுமானால் பார்வதி தேவியிடம்தானே கேட்டிருக்க வேண்டும். ஏன் சரஸ்வதியிடம் குழந்தை வரம் கேட்டார் என்று புருவத்தை உயர்த்தி நன்றார்கள். ஆனால், சாவித்திரி பிறந்த பிறகு திருமணமாகி கணவனை இழந்த நலையில் அவனது உயிரை திரும்ப பெற வேண்டும். இது மாபெரும் சாதனை படைக்கும் காறுயமல்லவா அதற்கு தகுந்த புத்திசாலித்தனமுள்ள குழந்தை தனக்கு வேண்டுமே அதற்கு தகுந்த புத்திசாலித்தனமுள்ள குழந்தை தனக்கு வேண்டுமே என்று மன்னறுன் உள் மனதில் பட்டதோ என்னவோ என்று மன்னறுன் உள் மனதில் பட்டதோ என்னவோ ஒரு கலக்கமான மனநலையில் சரஸ்வதியிடம் அவர் வரம் கேட்டார். அஸ்வபதியின் மனதார்ந்த பிரார்த்தனையில் மகிழ்ச்சி கொண்ட சரஸ்வதி அவருக்கு குழந்தை பாக்கியத்தை அளித்தாள். அஸ்வபதியின் மனைவி மாளவி சாவித்திரியை பெற்றெடுத்தாள். இளமைப் பருவம் முதலே சாவித்திரிமிக புத்திசாலியாக திகழ்ந்தாள். அவள் நாவிலிருந்து வந்த வார்த்தைகள் பெற்றோருக்கு தேனாய் இனித்தன. எத்தகையவரையும் பேச்சுத்திறனால் வசீகறுக்கும் ஆற்றல் அவள் மனதில் இருந்தது.\nபருவம் அடைந்த மகளுக்கு தகுந்த மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே என்ற கவலை அஸ்வபதிக்கு எழுந்தது. தான் இன்னொருவனுக்கு மனைவியாகி விட்டால் நாட்டை ஆளப்போவது யார் என்ற கவலை சாவித்திரிக்கு....தனக்கு ஒரு தம்பி இருந்தால் அவன் நாட்டை ஆண்டிருப்பான். கடவுளே எனக்கு ஒரு தம்பியைக் கொடு எனக்கு ஒரு தம்பியைக் கொடு என வேண்டினாள் அவள். ஆனால் அவ்வளவு இலகுவான காறுயமா அது.....அவளது வேண்டுதல் பலிக்கவில்லை. இந்த ÷நிரத்தில் தான் சால்வ நாட்டின் அரசன் சத்தியவானை சாவித்திரிஒரு முறை சந்தித்தாள்.அவன் மீது காதல்வயப்பட்டாள். அவனே தனக்கு மணாளன் என முடிவெடுத்து விட்டாள். இருப்பினும் காதலை பற்றி தந்தையிடம் சொல்ல தயக்கம். மன்னன் இதை அறியாமல் பல தேசத்து இளவரசர்களையும் பற்றி விசாறுக்க ஆரம்பித்தான். இந்த ÷நிரத்தில் தான் கலக முனிவர் நாரதர் வந்தார். அஸ்வபதியிடம் மெதுவாக போட்டுக் கொடுத்தார். உன் மகள் யாரையோ விரும்புகிறாள் போல் முகத்தில் தெறுகிறதே என வேண்டினாள் அவள். ஆனால் அவ்வளவு இலகுவான காறுயமா அது.....அவளது வேண்டுதல் பலிக்கவில்லை. இந்த ÷நிரத்தில் தான் சால்வ நாட்டின் அரசன் சத்தியவானை சாவித்திரிஒரு முறை சந்தித்தாள்.அவன் மீது காதல்வயப்பட்டாள். அவனே தனக்கு மணாளன் என முடிவெடுத்து விட்டாள். இருப்பினும் காதலை பற்றி தந்தையிடம் சொல்ல தயக்கம். மன்னன் இதை அறியாமல் பல தேசத்து இளவரசர்களையும் பற்றி விசாறுக்க ஆரம்பித்தான். இந்த ÷நிரத்தில் தான் கலக முனிவர் நாரதர் வந்தார். அஸ்வபதியிடம் மெதுவாக போட்டுக் கொடுத்தார். உன் மகள் யாரையோ விரும்புகிறாள் போல் முகத்தில் தெறுகிறதே அதைப் பற்றி விசாறுத்தாயா என்றார். தந்தை கண்டிப்பான பார்வையை மகள் மீது வீசினார். மகள் உண்மையைச் சொல்லி விட்டாள். சத்தியவானை விரும்புவதாக சொன்னாள். அதிர்ச்சி அடைந்தார் நாரதர். இந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளையே கிடைக்கவில்லையா அந்த சத்தியவான் தன் எதிறுகளிடம் தோற்று நாட்டை இழந்து கண் தெறுயாத தன் தந்தையுடன் காட்டில் அல்லவா வாழ்கிறான் அந்த சத்தியவான் தன் எதிறுகளிடம் தோற்று நாட்டை இழந்து கண் தெறுயாத தன் தந்தையுடன் காட்டில் அல்லவா வாழ்கிறான் அட...நாடு போனால் போகட்டும். அவன் இன்னும் உயிரோடு இருக்கப் போவதே இன்னும் ஒரு வருஷம் தான். அவன் விதி முடியப் போகிறது. அதன் பிறகு இந்த குழந்தையின் நலை என்னவாகும் அட...நாடு போனால் போகட்டும். அவன் இன்னும் உயிரோடு இருக்கப் போவதே இன்னும் ஒரு வருஷம் தான். அவன் விதி முடியப் போகிறது. அதன் பிறகு இந்த குழந்தையின் நலை என்னவாகும் என்ற அதிர்ச்சி தகவலை சொன்னார்.\nஅஸ்வபதி அரண்டு விட்டார். சாவித்திரிக்கு மனதில் கலக்கம் என்றாலும் வெளியில் காட்டவில்லை. தந்தையிடம் உறுதியாகச் சொல்லி விட்டாள். மனதில் அவரை நனைத்த பிறகு வேறு ஒருவருக்கு இடமில்லை. ஒரு ஆண்டு வாழ்ந்தாலும் அவரோடு வாழ்ந்து விட்டு சாகிறேன், என்றாள். அடம் பிடித்த மகளின் கண்ணீர் அஸ்வபதிய��ன் öநிஞ்சைக் கரைத்து விட்டது. சால்வ தேசத்து காட்டில் நாடிழந்து தவித்துக் கொண்டிருந்த சத்தியவானை தேடிச் சென்றார். அவனது தந்தையை சந்தித்தார். கண்ணிழந்த அந்த மாஜி மகாராஜா, தன் மகனின் நலை தெறுந்தும் பெண் கொடுக்க முன்வந்த அஸ்வபதியின் அன்பை நனைத்து öநிகிழ்ந்து போனார். என் மகனுக்கு திருமணமே வேண்டாம் என நனைக்கிறேன். உயிறுழக்க போகும் அவனுக்கு உங்கள் செல்வ மகளை கொடுத்து அவளை அமங்கலியாக்க வேண்டும் இதைத் தாங்கும் சக்தி எனக்கே இல்லாத போது, உங்கள் மனம் என்ன பாடுபடும் இதைத் தாங்கும் சக்தி எனக்கே இல்லாத போது, உங்கள் மனம் என்ன பாடுபடும் தெறுந்தே கிணற்றில் விழுவது என்பது பாவமில்லையா தெறுந்தே கிணற்றில் விழுவது என்பது பாவமில்லையா என்றார். மகளின் மனதை மாற்றும் சக்தி தனக்கு இல்லை என்ற அஸ்வபதி, திருமணத்துக்கு நாள் குறித்தார். கற்பரசி சாவித்திரியை கைபிடித்தான் சத்தியவான். தன் நாட்டை விட்டு கண் தெறுயாத மாமனாருக்கு சேவை செய்யவும், ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்ற தத்துவத்தை மெய்யாக்கும் வகையிலும், காட்டிற்கே வந்து விட்டாள் சாவித்திரி. ஒரு வருடம் கழிந்தும் விட்டது. எமன் பாசக்கயிறோடு வந்து விட்டான். யாருக்காகவும், எதற்காகவும் காத்திராதவன் அவன். விதி முடிந்து விட்டால் ஏதாவது ஒரு ரூபத்தில் வருவான். பாவிகள் என்றால் வேறு ரூபத்தில் வருவான். இவன் கற்புக்கரசியின் கணவன் அல்லவா என்றார். மகளின் மனதை மாற்றும் சக்தி தனக்கு இல்லை என்ற அஸ்வபதி, திருமணத்துக்கு நாள் குறித்தார். கற்பரசி சாவித்திரியை கைபிடித்தான் சத்தியவான். தன் நாட்டை விட்டு கண் தெறுயாத மாமனாருக்கு சேவை செய்யவும், ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்ற தத்துவத்தை மெய்யாக்கும் வகையிலும், காட்டிற்கே வந்து விட்டாள் சாவித்திரி. ஒரு வருடம் கழிந்தும் விட்டது. எமன் பாசக்கயிறோடு வந்து விட்டான். யாருக்காகவும், எதற்காகவும் காத்திராதவன் அவன். விதி முடிந்து விட்டால் ஏதாவது ஒரு ரூபத்தில் வருவான். பாவிகள் என்றால் வேறு ரூபத்தில் வருவான். இவன் கற்புக்கரசியின் கணவன் அல்லவா ÷நிறுலேயே வந்து விட்டான். இந்த ÷நிரத்தில் ஏதோ காரணத்தால் மயங்கிக் கிடந்தான் சத்தியவான். சற்று ÷நிரத்தில் உயிர் பிறுந்து விட்டது. சாவித்திரிதுயரக்கடலில் இருந்தாலும் நதானத்தை இழக்கவில்லை. எமதர்மராஜாவை அழைத்தாள்.\n தாங்கள் என் கணவறுன் உயிரைக் கொண்டு செல்லும் காரணம் என்ன என்றாள். எமதர்மராஜன் சிறுத்தவனாய், விதி முடிந்தவர்களை கூட்டிச் செல்வதுதானே என் வேலை. நீ பத்தினிப் பெண். எனவே உனக்கு தறுசனம் தர வந்தேன், என்றான். தேவர்களின் தறுசனம் கிடைத்தால் நில்லது நிடக்கும் என்று தானே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நீர் மகா பெறுயவர். தேவ மைந்தன். உங்கள் தறுசனம் கிடைத்தும் நான் அமங்கலியாகிறேனே என்றாள். எமதர்மராஜன் சிறுத்தவனாய், விதி முடிந்தவர்களை கூட்டிச் செல்வதுதானே என் வேலை. நீ பத்தினிப் பெண். எனவே உனக்கு தறுசனம் தர வந்தேன், என்றான். தேவர்களின் தறுசனம் கிடைத்தால் நில்லது நிடக்கும் என்று தானே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நீர் மகா பெறுயவர். தேவ மைந்தன். உங்கள் தறுசனம் கிடைத்தும் நான் அமங்கலியாகிறேனே அப்படியானால் வேதங்கள் சொல்வது பொய்யா அப்படியானால் வேதங்கள் சொல்வது பொய்யா என பதில் சொல்ல முடியாத கேள்வியை தூக்கி போட்டாள் சாவித்திரி. எமன் கலங்கிப் போனான். அவனால் பதில் சொல்ல முடியவில்லை தாயே என பதில் சொல்ல முடியாத கேள்வியை தூக்கி போட்டாள் சாவித்திரி. எமன் கலங்கிப் போனான். அவனால் பதில் சொல்ல முடியவில்லை தாயே நீ சொல்வது சரிதான். இருந்தாலும் விதி முடிந்தவர்களை விட்டுச் செல்லும் அதிகாரம் எனக்கு இல்லை. நீ உன் கணவனின் உயிரைத் தவிர எதைக் கேட்டாலும் தருகிறேன், என்றான். இங்குதான் சரஸ்வதி கடாட்சத்தால் பிறந்த அந்த புத்திசாலி பெண்ணின் அறிவுத்திறன் வெளிப்பட்டது. தர்மராஜவே நீ சொல்வது சரிதான். இருந்தாலும் விதி முடிந்தவர்களை விட்டுச் செல்லும் அதிகாரம் எனக்கு இல்லை. நீ உன் கணவனின் உயிரைத் தவிர எதைக் கேட்டாலும் தருகிறேன், என்றான். இங்குதான் சரஸ்வதி கடாட்சத்தால் பிறந்த அந்த புத்திசாலி பெண்ணின் அறிவுத்திறன் வெளிப்பட்டது. தர்மராஜவே நீங்கள் சொன்னதைப் போலவே கேட்கிறேன். என் மாமனாருக்கு கண் பார்வை வேண்டும், என்றாள். எமன் அந்த வரத்தை கொடுத்து விட்டான். அடுத்து என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும், என்றாள். ஒன்றென்ன நீங்கள் சொன்னதைப் போலவே கேட்கிறேன். என் மாமனாருக்கு கண் பார்வை வேண்டும், என்றாள். எமன் அந்த வரத்தை கொடுத்து விட்டான். அடுத்து என் தந்தைக���கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும், என்றாள். ஒன்றென்ன நூறு ஆண் குழந்தைகள் வேண்டுமானாலும் தருகிறேன், என்றான். கடைசியாக அணுகுண்டை வீசினாள் சாவித்திரி. நான் குழந்தை குட்டிகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், என்றாள். அவ்வளவு தான். அரண்டு போனான் எமன். சொன்ன வார்த்தை தவறாமல் வரம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. கணவனின் உயிர் வேண்டும் என கேட்காமல் தனக்கு குழந்தை வேண்டுமென கேட்கிறாள். கணவன் இல்லாமல் குழந்தை பிறப்பது எப்படி சாத்தியம் நூறு ஆண் குழந்தைகள் வேண்டுமானாலும் தருகிறேன், என்றான். கடைசியாக அணுகுண்டை வீசினாள் சாவித்திரி. நான் குழந்தை குட்டிகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், என்றாள். அவ்வளவு தான். அரண்டு போனான் எமன். சொன்ன வார்த்தை தவறாமல் வரம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. கணவனின் உயிர் வேண்டும் என கேட்காமல் தனக்கு குழந்தை வேண்டுமென கேட்கிறாள். கணவன் இல்லாமல் குழந்தை பிறப்பது எப்படி சாத்தியம் வேறு வழியே இல்லாமல் உயிரை திருப்பித் தந்தான் எமன். புத்தி சாதுர்யம் உள்ளவர்கள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள். இதற்கு சாவித்திரியின் வாழ்க்கை ஒரு உதாரணம்.\nஅனுமானிடம் அறை வாங்கிய ராமன்\nஅமெரிக்கா, அருள்மிகு ராமர் திருக்கோயில், டெக்சாஸ்\nஅமெரிக்கா ,ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயம், தெற்கு டெக்சா...\nஅருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம், தாலாஸ்,அமெரிக...\nஅருள்மிகு கணேசர் திருக்கோயில், கொலம்பியா\nபதினெட்டாம் படி பாலகன் வரலாறு்\nபடிப்பு தரும் குட்டி சாஸ்தா\nபெண்ணைப் பெற்றவர்களே பெருமாளை தரிசியுங்கள்\nமச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் \nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nஉங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள்\nநமது நட்சத்திரக் கூட்டத்தில் கோ...டி பூமிகள்\nமூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட...\nஎரிமலை, பூகம்பம் ஏற்படுவது எதனால், எப்படி\nவிண்வெளியில் 100 பில்லியன் பூமிகள்..\nபுதிய முறையில் மின்சாரம்: அமெரிக்காவில் தமிழக இன்ஜ...\nஒவ்வொரு மரத்திலும் ஒரு உலகம்\nஉலக அதிசயம் - மனித மூளை\nயூரோ சரிவு: மாற்று வழி தேடும் இந்திய ஐ.டி. நிறுவனங...\n3ஜி சேவை: போலீஸ் எச்சரிக்கை\nவெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு விரைவில்...\nஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்க��்\nஅனுமன் ஜெயந்தி (04-Jan-2011 )\nமார்கழி பூஜை ஆரம்பம்(16-Dec-2010 )\nபொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் ...\nகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள் . பிறகென்ன உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார் . அன்னை மகாலட்சுமி சீதையா...\nஅனுமன் ஜெயந்தி (04-Jan-2011 )\nஅனுமன் ஜெயந்தி : மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, ...\nஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்\nஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்.....\nமச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் \nஅறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை ...\nஅந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தர...\nமனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை ச...\nகுழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/darling-2-movie-photos-2016.html", "date_download": "2018-06-21T10:43:06Z", "digest": "sha1:QXLMXXJSANLWN4X5YTJAU3T46OEATAOF", "length": 9347, "nlines": 183, "source_domain": "tamil.theneotv.com", "title": "Darling 2 Movie Photos 2016 | TheNeoTV Tamil", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..யார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\n3-வது நாளாக தொடரும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறிகள் விலை 25% உயர்வு\nயாதும் ஊரே | தஞ்சாவூர் மாவட்டம் குறித்த சிறப்பம்சங்கள் | Yadhum Oorey | News18Tamilnadu\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐப���எல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thaayagakkalaignarkal.blogspot.com/2008/", "date_download": "2018-06-21T10:12:50Z", "digest": "sha1:PF4KVADFAXPI2ZY6GBYNUQXMWPSH2CRW", "length": 27889, "nlines": 151, "source_domain": "thaayagakkalaignarkal.blogspot.com", "title": "கலைஞர்கள்: 2008", "raw_content": "\nஈழத்தின் நாதஸ்வர சக்கரவர்த்தி கானமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலிகள்\nஈழத்து இசை உலகில் நாதஸ்தவரச் சக்கரவர்த்திகளில் ஒருவரான வி.கே.கானமூர்த்தி (வயது 60) நேற்று முன்நாள் இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார்.சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவர், யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார்.\nநாதஸ்வர உலகில் இரட்டையர்களான கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்களில் இவர் மூத்தவர்.கோண்டாவில் மேற்கு காளி கோவிலடியைச் சேர்ந்த இவர், 1948 ஆம் ஆண்டு பிறந்தார்.தனது 14 ஆவது வயதில் நாராயணசாமி என்பவரிடம் நாதஸ்வரக் கலையை முறைப்படி பயின்றார். அதன் பின்னர் இவர் மாவிட்டபுரம் இராசாவிடம் இக்கலையின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.\nஇளவயதிலேயே இசைக்கச்சோரிகளை நடத்திய இவர், பின்னர் தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து கச்சேரிகளை நடத்தினார்.\nமிக நீண்டகாலமாக நாதஸ்வர உலகில் இரட்டையர்களாகப் பிரகாசித்த இவர்களின் கச்சேரி இடம்பெறாத கோவில்கள், பொது இடங்கள், நிகழ்ச்சிகளே இல்லை எனும் அளவிற்கு அகில இலங்���ை முழுவதும் புகழ் பெற்றிந்தனர்.\nஈழத்தில் மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள தேசங்களுக்கு எல்லாம் சென்று இந்த இரட்டையர்கள் தங்கள் புகழ் பரப்பியதுடன் வெளிநாட்டவர்களாலும் போற்றப்பட்டனர்.\nஇந்த இரட்டையர்களின் தொடக்க காலத்தில் ஒருமுறை சென்னையில் இவர்களின் இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த வழியால் சென்ற இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலக்சுமி தனது பயணத்தை இடையில் நிறுத்திவிட்டு இவர்களின் கச்சேரிக்குச் சென்று முழுமையாக இரசித்ததுடன் இருவரையும் பெரிதும் பாராட்டியிருந்தார்.இந்த இரட்டையர்களுக்கு யாழ். குடாநாட்டில் பெரும் இரசிகர் கூட்டமே இருந்தது. இவர்களின் கச்சேரி எங்கு நடந்தாலும் அங்கு பெரும் கூட்டம் சேர்ந்து விடுமளவுக்கு அனைவரையும் இவர்கள் தங்கள் இசைப்புலமையால் கட்டிப் போட்டிருந்தனர்.\nகர்நாடக இசையில் மட்டுமல்லாது அதனூடாக இவர்கள் மெல்லிசையிலும் புகழ் பெற்றிருந்தனர்.2005 ஆம் ஆண்டில் இந்த இரட்டையர்களுக்கு சிறிலங்கா அரசு கலாபூசணம் விருது வழங்கி கெளரவித்தது.கோவில்கள், பொது அமைப்புக்கள், இசைச்சங்கங்களால் பல கெளரவ விருதுகளையும் பட்டங்களையும் இவர்கள் பெற்றிருந்தனர்.\nநாட்டுச் சூழ்நிலையால் இசை விற்பன்னர்கள் சற்று நலிவுற்றிருந்த போதும் தனது பிறந்த மண்ணில் தோடர்ந்து கலைப்பணியாற்றி வந்த நிலையில் கானமூர்த்தி நேற்று முன்நாள் காலமானார்.இவருக்கு மூன்று ஆண்\nபிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்\nயாழில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள்\nஅன்னை துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்று காலை தெல்லிப்பளை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன்\nஆலய தெற்க்கு வீதியில் அமைந்துள்ள யாத்திரிகர் விடுதியில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் செஞ்சொற்சேல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம் பெற்றது.\nகாலையில் அன்னையின் இறுதிக் கிரியைகள் இடம் பெற்ற தெல்லிப்பளை கட்டுப்பெட்டி மாயானத்தில் நிர்மானிக்கப்பட்ட வைரவர் ஆலயம் திறக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து பகல் 9.00 மணிக்கு அன்னையின் பூர்வீக இல்லத்தில் இ��ுந்து திருவுருவப்படம் ஊர்வலமாக யாத்திரிகர் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது. திருவுருவப் படத்திற்க்கு வீதியின் இருமருங்கிலும் உள்ள வீடுகளின் முன்னர் நிறைகுடங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி இடம் பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து யாத்திரிகர் விடுதியில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ தேசிய ஞானசம்பந்த பாமாச்சாரிய சுவாமிகள் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதம குரு துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு அகிலேஸ்வரக் குருக்கள் சர்வதேச இந்துமதக் குரு பீடாதிபதியின் தலைவர் மகேஸ்வரக்குருக்கள், மருதனார்மடம் ஆஞ்ச நேயர் அலுய பிரதம குரு சுந்தரேஸ்வரக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்கள்.\nதலைமையுரையைத் தொடர்ந்து அகில இலங்கை இந்துமாமன்றத்தினால் அன்னையின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட இந்து ஒலி நூலை பாரிபாலன சபைத் தலைவர் தவநாதன் வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து அம்மையாரின் பொன்மொழிகள் அடங்கிய நூலை உப தலைவர் அருளானந்தம் வெளியிட்டு வைத்தார்\nமற்றும் அன்னையினால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளின் அஞ்சலி உரைகளும் கவிதைகளும் இடம் பெற்றதுடன் பிரார்த்தனையும் இடம் பெற்றது. இந் நிகழ்வில் நீதியாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆசிரியாகள் அதிபர்கள் மாணவர்கள் அரச ஊழியர்கள் பொது மக்கள் மாணவர்கள் என சுமார் ஜயாயித்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.\nதகவல் மற்றும் புகைப்படங்கள் : பதிவு இணையத்தளம்\nஇலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று நிர்ஷன் அவர்களின் புதிய மலையகம் வலைப்பூ வெளிவந்துள்ளது\nஇலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று பகீயின் ஊரோடி வலைப்பூ வெளிவந்துள்ளது\nசிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 83வது பிறந்ததின நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றது அதன்போது திரு ஆறுதிருமுருகன் ,யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு சண்முகலிங்கம், வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றுவதை படத்தில் காணலாம்.\nமேலும் சில தகவல்கள் . .\nயாழ் மண்ணின் புனிதத்தை மேம்படுத்தும் புண்ணிய வழியில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தில் ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமை தெய்வத்திருமகள் தங்கம்மா அப்பாக்குட்டியையே சாரும். சொற்பொழிவுப் பணிமூலம் சமய பிரசாரத் தொண்டாகத் தனது சேவை வரலாற்றை ஆரம்பித்த சிவத்தமிழ்ச்செல்வி சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி இந்நாட்டில் மட்டுமல்ல பாரெல்லம் வாழும் இந்து மக்கள் போற்றிப் பாராட்டும் வகையில் ஆலயப் பணியுடன் மக்கள் சேவையை ஆற்றி வருகிறார்.\n* அமெரிக்கா ஹாவாய் ஷ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆச்சிரமம் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி விருதை அம்மையாருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.\n* கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி தெய்வத் திருமகளைப் போற்றி நின்றது யாழ் பல்கலைக்கழகம்.\n* அகில இலங்கை இந்து மாமன்றம் 2005 ஜூலை மாதத்தில் யாழ் மண்ணில் பொன் விழாவையொட்டி இந்து மாநாடு நடத்தியபோது அன்னைக்கு \"தெய்வத் திருமகள்\" என்ற பட்டம் வழங்கி மாமன்றம் பெருமை தேடிக் கொண்டது\nநன்றி :- வீரகேசரி , தினக்குரல்\nஇலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று தாசன் அண்ணாவின் ஆரவாரம் வலைப்பூ வெளிவந்துள்ளது\nஇலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் ஓர் திருப்புமுனையாக தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்று தாயகக்கனவுகளுடன் படைப்புக்களைப்படைத்துவரும் கானாபிரபா அண்ணாவின் மடத்துவாசல் பிள்ளையாரடி வலைப்பூ இன்று பத்திரிகையில் வெளிவந்துள்ளது\n[ படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகத்தெரியும் ]\nஇலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று வந்தியதேவனின் உளறல்கள் வெளிவந்துள்ளது . இனிமேல் பத்திரிகையில் வலைப்பதிவர்கள் பற்றி வெளிவரும் ஆக்கங்கள் யாவும் கலைஞர்கள் தளத்தில் இடம்பிடிக்கும் ஏனென்றால் ஆக்கங்களைப்படைப்பதால் வலைப்பதிவர்களும் கலைஞர்கள் தானே \nயாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்\nஇலங்கைக்கலைஞர் மதியின் கைவண்ணத்தில் வந்த \"யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்\" என்ற பாடலின் பாடல்வரிகளை இன்று உங்களுடன் பகிர்கிறேன் இசைத் துறையில் வி.கே.ஜே.மதியின் புகழ் எங்கும் பரவவேண்டும் என்று இவ்வேளை இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்\nயாழ் நகரவீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்\nவல்லைவெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்\nநல்லூர்க்கந்தன் வீதியில் நாம் கம்பன்கழகம் பார்த்ததும்\nராஜாத்தியட்டர் அரங்கிலே களவாய் சினிமா பார்த்ததும்\nலேடிஸ் கோலிஜ் சுண்டிக்குளி வேம்படி வீதியெல்லாம்\nசைக்கிளில் சுற்றியது என்நெஞ்சில் சுற்றுதடா (2)\nசட்டநாதர் கோயிலில் அருணா கோஷ்டி பார்ப்பதும்\nஇளங்கலைஞர் மன்றத்தில் அரங்கேற்றம் பார்த்ததும்\nசின்னமணி வில்லிசை சின்னவயசில் பார்த்ததும்\nமாவிட்டபுரம் கோயிலில் மாவிளக்கு போட்டதும்\nகச்சான் கடை ஆச்சியோடு சண்டைபிடித்து ஓடியதும் (2)\nதட்டிவானில் ஏறி சந்நிதி கோயில் போனதும்\nஅன்னதான மண்டபத்தில் வரிசையாக நின்றதும்\nபன்றித்தலைச்சி அம்மன் கேயில் பங்குனித்திங்கள் பொங்கலும்\nகப்பல் திருவிழா பார்த்தது என் நெஞ்சில் நிக்குதடா (2)\nதுர்க்கைஅம்மன் கோயிலில் பிரதட்டை அடித்ததும்\nமாரிஅம்மன் கோயிலில் தீவெட்டி பிடித்தததும்\nசுட்டிபுரம் அம்மன் கோயில் சீர்காழி கச்சேரியும்\nநயினை அம்மன் கோயிலுக்கு வள்ளத்தில் போனதும்\nவிக்னா டியூஷன் போனதும் Science Hall இல் படித்ததும்\nநேற்றுப்போல தெரியுது இது வாழ்வில் மறக்குமா (2)\nபள்ளிக்கூடம் போகாமல் Big Match பார்க்கப்போனதும்\nவாத்தியாரைக்கண்டதும் கூட்டத்திலே மறைந்ததும் (2)\nயாழ்நகரவீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்\nவல்லைவெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்\nநல்லூர்க்கந்தன் வீதியில் நாம் கம்பன்கழகம் பார்த்ததும்\nகைலாசபதி கலையரங்கில Colors Night பார்த்ததும்\nலேடிஸ் கோலிஜ் சுண்டிக்குளி வேம்படி வீதியெல்லாம்\nசைக்கிளிலே சுற்றியது என்நெஞ்சில் சுற்றுதடா (2)\nயாழ்நகரவீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்\nவல்லைவெளி நாம் சென்று . . . . . .\nகாற்று வாங்கிய நேரங்கள் . . . . . .\nஇந்தப்பாடலை புலம்பெயர்தமிழர்கள் அனைவரையும் சென்றடையவேண்டுமென்பதே எனது நோக்கம் எனவே இப்பாடலைக்கேட்கும் நீங்கள் உங்கள் நண்பருக்கோ உறவினருக்கோ தெரிவியுங்கள்\nபாடலைப்பெற உதவிய நண்பர் ஜேயாவுக்கும் நன்றிகள��\nஈழத்தின் நாதஸ்வர சக்கரவர்த்தி கானமூர்த்தி அவர்களுக...\nயாழில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சல...\nயாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்\nஇலிருந்து தாயகக்கலைஞர்களைக்காண வந்திருக்கும் இனிய தோழரே... தோழியேபின்னூட்டம் இட மறக்காதீர்கள் ஏனெனில் இது ஒரு பட்டுப்புழு பட்டாம்பூச்சி ஆவதற்கான முயற்சி நீங்கள் கை தட்டலாம் தலையிலும் குட்டலாம் இரண்டிலும் வளர்வோம்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுங்கள்:\nபுதிய பதிவுகள் வந்தால் தானாகவே பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் பெட்டி வந்து சேரும் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaayagakkalaignarkal.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-06-21T10:13:19Z", "digest": "sha1:3H4HW7G3J4HWVBCIRLBSA4N3DZXTNTKJ", "length": 7925, "nlines": 63, "source_domain": "thaayagakkalaignarkal.blogspot.com", "title": "கலைஞர்கள்: யாழில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள்", "raw_content": "\nயாழில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள்\nஅன்னை துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்று காலை தெல்லிப்பளை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன்\nஆலய தெற்க்கு வீதியில் அமைந்துள்ள யாத்திரிகர் விடுதியில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் செஞ்சொற்சேல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம் பெற்றது.\nகாலையில் அன்னையின் இறுதிக் கிரியைகள் இடம் பெற்ற தெல்லிப்பளை கட்டுப்பெட்டி மாயானத்தில் நிர்மானிக்கப்பட்ட வைரவர் ஆலயம் திறக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து பகல் 9.00 மணிக்கு அன்னையின் பூர்வீக இல்லத்தில் இருந்து திருவுருவப்படம் ஊர்வலமாக யாத்திரிகர் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது. திருவுருவப் படத்திற்க்கு வீதியின் இருமருங்கிலும் உள்ள வீடுகளின் முன்னர் நிறைகுடங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி இடம் பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து யாத்திரிகர் விடுதியில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ தேசிய ஞானசம்பந்த பாமாச்சாரிய சுவாமிகள் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதம குரு துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு அகிலேஸ்வரக் குருக்கள் சர்வதேச இந்துமதக் குரு பீடாதிபதியின் தலைவர் மகேஸ்வரக்குருக்கள், மருதனார்மடம் ஆஞ்ச நேயர் அலுய பிரதம குரு சுந்தரேஸ்வரக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்கள்.\nதலைமையுரையைத் தொடர்ந்து அகில இலங்கை இந்துமாமன்றத்தினால் அன்னையின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட இந்து ஒலி நூலை பாரிபாலன சபைத் தலைவர் தவநாதன் வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து அம்மையாரின் பொன்மொழிகள் அடங்கிய நூலை உப தலைவர் அருளானந்தம் வெளியிட்டு வைத்தார்\nமற்றும் அன்னையினால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளின் அஞ்சலி உரைகளும் கவிதைகளும் இடம் பெற்றதுடன் பிரார்த்தனையும் இடம் பெற்றது. இந் நிகழ்வில் நீதியாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆசிரியாகள் அதிபர்கள் மாணவர்கள் அரச ஊழியர்கள் பொது மக்கள் மாணவர்கள் என சுமார் ஜயாயித்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.\nதகவல் மற்றும் புகைப்படங்கள் : பதிவு இணையத்தளம்\nவருகைக்கு நன்றி அண்ணா :) மேலதிக படங்களை பதிவு இணையத்தளத்தில் காணலாம் . . .\nயாழில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சல...\nஇலிருந்து தாயகக்கலைஞர்களைக்காண வந்திருக்கும் இனிய தோழரே... தோழியேபின்னூட்டம் இட மறக்காதீர்கள் ஏனெனில் இது ஒரு பட்டுப்புழு பட்டாம்பூச்சி ஆவதற்கான முயற்சி நீங்கள் கை தட்டலாம் தலையிலும் குட்டலாம் இரண்டிலும் வளர்வோம்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுங்கள்:\nபுதிய பதிவுகள் வந்தால் தானாகவே பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் பெட்டி வந்து சேரும் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thechoice.one/2017/08/02/", "date_download": "2018-06-21T10:35:12Z", "digest": "sha1:PP3YFELKOP5FYNM4Z23C42FCKI7POOZL", "length": 3089, "nlines": 75, "source_domain": "thechoice.one", "title": "August 2, 2017 - The Choice", "raw_content": "\nநபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஷைக் ஸிபூர்-ரஹ்மான் அல் முபாரக்புரி அவர்களின் வாழ்க்கையில் முழுமையான அதிகாரப்பூர்வ புத்தகம் உள்ளது. இது உலக முஸ்லிம் லீக் முதல் பரிசு வென்ற புத்தகமாக கௌரவிக்கப்பட்டது. புத்தகம் முஹம்மது வாழ்க்கை பல்வேறு கட்டங்களை கணக்கில் எடுத்து. இந்த புத்தகம் குர்ஆன் பப்ளிஷிங் மற்றும் அச்சகம், ரியாத் ஆகியவற்றிலிருந்து விரிவான மேற்பார்வைக்கு உட்பட்டது மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் நம்பகமானதாகவும் பொருத்தமானதாகவும் கருதப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53745-topic", "date_download": "2018-06-21T10:04:50Z", "digest": "sha1:GFQOMGSYQA3KLRVYOX6KKYKCS47MFNY5", "length": 17760, "nlines": 161, "source_domain": "usetamil.forumta.net", "title": "தன்மானமே தமிழ் மானம்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரும் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nமகனே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/01/blog-post.html", "date_download": "2018-06-21T10:37:56Z", "digest": "sha1:AK3OSRA3M3TNF2KEMXLXNMQI3P6PGNNJ", "length": 21585, "nlines": 139, "source_domain": "www.gunathamizh.com", "title": "மகிழ்ச்சி இருக்கும் இடம்.", "raw_content": "\nஒரு மரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி கீழே நின்ற ஒநாயின் மீது விழுந்தது. ஓநாய் அதைத் தன் வாயில் கவ்வி சாப்பிட முயற்சிக்கும்போது, தன்னை விட்டு விடுமாறு அணில் கேட்டது. அப்போது ஓநாய் ,''நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன்னை விட்டு விடுகிறேன்,''என்றது.\nஅணிலும்,''உன் பிடியில் நான் இருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்''என்று கேட்கவே ஓநாயும் பிடியைத் தளர்த்தியது.உடனே மரத்தில் தாவி ஏறிய அணில்,\n''இப்போது உன் கேள்வியைக் கேள்,''என்றது.\nஓநாய் கேட்டது,''உன்னை விட நான் பலசாலி. ஆனால் என்னைவிட மகிழ்ச்சியாக மரத்தில் எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறாயே இது எப்படி சாத்தியம்\nஅணில் சொன்னது,''நீ எப்போதும் கொடிய செயல்களையே செய்கிறாய். அதுவே உன் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் நான் எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை மட்டுமே சாப்பிடுகிறேன். அதனால் என் மனதில் எப்போதும் கவலையில்லை.'' என்றது.\nஇந்தக் கதையில் அணில் ஓநாயிடம், \"உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; உபத்திரவம் பண்ணாதே' என்று சொல்கிறது. இதே அறிவுரையை யாராவது உங்களிடம் சொல்லியிருப்பார்கள், இல்லாவிட்டால் நீங்களாவது யாரிடமாவது கூறியிருப்பீர்கள். இந்த சிந்தனை இன்று நேற்று தோன்றியதல்ல. சங்ககாலத்திலேயே இப்படியொரு பாடல் உண்டு.\nகயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்\nபயனில் மூப்பின் பல் சான்றீரே\nகணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்\nபிணிக்கும் காலை இரங்குவீர் மாதோ\nநல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்\nஅல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்\nநல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே''\nமீன் முள்ளைப்போல் வெள்ளை நிற நரை முடியையும் அலை அலையாய் சுருக்கங்கள் விழுந்த கன்னங்களையும் உடைய சான்றோர்களே\nஅதுவும் பயனுள்ள செயல் எதுவும் செய்யாமல் மூப்பெய்தியுள்ள சான்றோர்களே கையிலே கூர்மையான மழுவாயுதத்தைக்கொண்ட எமன் உங்களைப் பாசக் கயிற்றால் பிணித்து இழுத்துச் செல்லும் போதுதான் வருந்துவீர்கள்\nஉங்களால் நல்லது செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை; கெடுதல் செய்யாமல் இருக்கும் குணத்தையாவது பாதுகாத்திடுவீர்கள். அந்தச் செயல்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவது. அதுமட்டுமல்ல, உங்களை நல்வழிப்படுத்துவதும் அதுவாகவே இருக்கும் என்று அறிவுரை கூறுகிறார்.\nநாம் எல்லோரும் மகிழ்வாக இருக்கவேண்டும் என்று விரும்புவோம். அதற்கு யாருக்கும் நல்லது செய்யவேண்டும் என்பதுகூட இல்லை, தீமை செய்யாமல் இருந்தாலே போதும் என்ற உயர்ந்த வாழ்வியல் அறத்தை எடுத்துரைக்கும் இந்த சங்கப்பாடல் சங்கத்தமிழரின் செம்மையான வாழ்வுக்குத் தக்க சான்றாகும்.\n என்று ஆராய்வதை விட, நாம் மகிழ்வாக வாழ்ந்தால் சொர்க்கம், துன்பத்துடன் வாழ்ந்தால் அது நரகம் என்பதைப் புரிந்துகொண்டு, எமன் என்றசிந்தனை நம்மை அச்சுறுத்து நல்வழிப்படுத்தும் முயற்சி என்பதைப் புரிந்துகொண்டு, இயன்றவரை நன்மை செய்துவாழவேண்டும் என்ற எண்ணத்தை நம்மனதில் விதைத்துச் செல்வதே இப்புலவரின் சிறந்த நோக்கம் என்பதைப் புரிந்துகொள்வோம்.\nசங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் புறநானூறு விழிப்புணர்வு\nஉங்களால் நல்லது செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை; கெடுதல் செய்யாமல் இருக்கும் குணத்தையாவது பாதுகாத்திடுவீர்கள். அந்தச் செயல்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவது. அதுமட்டுமல்ல, உங்களை நல்வழிப்படுத்துவதும் அதுவாகவே இருக்கும் என்று அறிவுரை கூறுகிறார்.\nமனம் கவர்ந்த பகிர்வுக்கு மிக்க நன்றி .இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும் ......\nஎனக்கு மிகவும் பிடித்த சங்க இலக்கிய பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி\nசங்கப் பாடலை பொருத்தமான குட்டிக் கதையுடன் விளக்கியது நன்று.\nஎனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்\nஎந்த காலத்திற்கும் பொருந்திவரும் இலக்கியம் நமது சங்க இலக்கியம் என்பதனை இந்த ஆண்டின் துவக்கத்தில் வலைப்பதிவில் எழுதியதற்கு நன்றி\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\nநான் எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை மட்டுமே சாப்பிடுகிறேன். அதனால் என் மனதில் எப்போதும் கவலையில்லை.''\nபுத்தாண்டின் பிறப்பில் நல்லதொரு பகிர்வு... தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஎன் மகன் பள்ளியில் படிக்கும்போது பலமுறை என் காதில் விழுந்த பாடல்..அடுத்தவரைக் கெடுக்காமல் ,உள்ளார்ந்த அன்போடு எதிர்பார்ப்பில்லாமல் உதவி வாழ்ந்தால் நமக்கு கவலை என்பதே இருக்காது. நல்ல செய்தியை பகிர்ந்துள்ளீர்கள் நன்றி.\nஇன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.\n(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)\n2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.\n(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)\nசில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.\nகுளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)\nகாரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.\nஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.\nசேலம் – சைலம், மலை\nஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி.\n“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி ��க்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..\nபுதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரிஎன பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·பழையனகழிதலும்புதியனபுகுதலும் வழுவலகாலவகையினானே என்று உரைத்தார் நன்னூலார்\nஇலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய வகை - பொருள்\n1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.\n2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.\n3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.\n4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.\n5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.\n6. அலங்கார பஞ்சகம் - -\n7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.\n8. இணைமணி மாலை - -\n9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/general/38982-jactto-geo-protesters-are-arrested-by-police-today.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-21T09:59:07Z", "digest": "sha1:5YTBASFEGWM2CRGW47MC4IO5GDNCJB6J", "length": 8098, "nlines": 83, "source_domain": "www.newstm.in", "title": "முதல்வரை சந்திக்க பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது! | JACTTO-GEO Protesters are arrested by Police today", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nமுதல்வரை சந்திக்க பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது\nமுதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் தொடர் போராட்டம் நடத்திய அவர்கள் கடந்த 11ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையை அடுத்து பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படுகிறது.\n3ம் நாளான இன்றும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டாலினை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் இன்று அவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முதல்வரை சந்திக்கும் நோக்கில், ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். நேப்பியர் பாலம் அருகே வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணியாக செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். மீறி சென்ற அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர்.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nபசும��� வழிச்சாலை திட்டத்தினால் பாதிப்பு இல்லை என முதல்வர் விளக்க முடியுமா\nபசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த கடுமையான நடவடிக்கை தேவை - எச்.ராஜா\nதரமான தமிழ் படங்களுக்கு மானியம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\n’உள்ளே,வெளியே...’ விளையாட்டு: சந்தேக வலையில் தங்க தமிழ்செல்வன்\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nரம்ஜான் ஸ்பெஷல்: அரேபியர்களுக்குப் பிடித்த கப்ஸா ரைஸ்\nஇந்திய வீரர்களின் தனித்தன்மை வாய்ந்த சாதனைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/kerala-temple-asked-human-blood-for-special-pooja/articleshow/63242510.cms", "date_download": "2018-06-21T10:05:58Z", "digest": "sha1:NHXOMZMEA6MVXZGFOD4URDOHRC4P5LFN", "length": 24002, "nlines": 200, "source_domain": "tamil.samayam.com", "title": "Kerala:kerala temple asked human blood for special pooja | காளி சிலைக்கு அபிஷேகம் செய்ய, பக்தர்களிடம் ரத்தம் பெறும் விதுரா கோவில்! - Samayam Tamil", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nகாளி சிலைக்கு அபிஷேகம் செய்ய, பக்தர்களிடம் ரத்தம் பெறும் விதுரா கோவில்\nதிருவனந்தபுரம்: சாமி சிலைக்கு அபிஷேகம் செய்ய, பக்தர்களிடம் ரத்தம் பெறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விதுரா கிராமத்தில் தேவியோடு காளி கோவில் அமைந்துள்ளது. அங்கு பாரம்பரிய சடங்கு ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.\nஅதன்படி, காளி சிலைக்கு ரத்தத்தால் ஆன குளியல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ரத்தம் தானமாக பெறப்படுகிறது.\nஇதையொட்டி கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ரத்தம் பெற பயிற்சி பெற்ற அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக கோவிலின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்விற்கு அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். ���ங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகோயிலுக்கு வெளியே செய்யப்படும் பூஜைகள் கடவுளை சென்...\nவிரும்பும் வேலை கிடைக்க வரம் தரும் தேவியின் மந்திர...\nஅமர்நாத் யாத்திரை 28ம் தேதி தொடக்கம்: காஷ்மீர் அரச...\nதிருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்தப்பட்ட முடி ஏல...\nசென்னைநடிகை நிலானிக்கு 15 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலையில் கசிந்த ஆசிட்டில் இதுவரை 500 டன் அகற்றம்\nசினிமா செய்திகள்பிக்பாஸ் 2 யாஷிகா ஆனந்த்தின் பாய்பிரண்ட் யாருன்னு பாருங்க\nசினிமா செய்திகள்Vijay Birthday Special: விஜய் படங்களில் இருக்கும் அரசியல் சர்ச்சைகள்- ஒரு தொகுப்பு\nஆரோக்கியம்நோயாளின் இறப்பைத் தீர்மானிக்கும் கூகுள்\nஆரோக்கியம்கிரீன் டீயும், உடல் எடை குறைப்பும் - நீங்கள் எதிர்பார்த்திராத உண்மை இதுதான்\nசமூகம்மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை\nசமூகம்இறுதிச் சடங்கிற்காக ’செக்’ எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்\nசெய்திகள்நாக்-அவுட் சுற்றில் உருகுவே: வெளியேறியது சவுதி\n1காளி சிலைக்கு அபிஷேகம் செய்ய, பக்தர்களிடம் ரத்தம் பெறும் விதுரா ...\n2சீரடி சாய்பாபா பல்லக்கு ஊர்வலத்தின் சுவராசிய வரலாறு\n3பேய் கனவால் நிம்மதி போச்சா; உடனே இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க;...\n4பிரமிப்பூட்டும் பிரம்பணன் சிவன் கோவிலின் வரலாறு\n5காஞ்சி சங்கர மடத்தின் 70வது பீடாதிபதியாக பொறுப்பேற்றாா் விஜயேந்த...\n6கேரள மாநிலத்தில் பொங்கல் வைத்து பெண்கள் :தமிழண்டா மொமண்ட்...\n7திருப்பதி-திருமலை பாதையில் மின்சார பேருந்துகள் இயக்க தேவஸ்தானம் ...\n8காஞ்சி சங்கர மடத்தின் 70வது பீடாதிபதியாக பொறுப்பேற்கிறாா் விஜயேந...\n9ஜெயேந்திரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது...\n10மாசிமகம் புனித நீராடல்; தீர்த்தங்களும் பலன்களும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/state/tamilnadu/", "date_download": "2018-06-21T10:10:13Z", "digest": "sha1:VXKGFNPBHSRUN4W6QGYKB46B4N7KBHKN", "length": 12188, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "தமிழகம்", "raw_content": "\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»Category: \"தமிழகம்\"\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nமதுரை, மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.…\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nதிருச்செங்கோடு, போராட்டம் நடத்தியதற்காக ஊதியம் பிடித்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செங்கோட்டில் நெடுஞ்சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுச்சாலைப்…\nடாஸ்மாக் கடை : அரசாணைக்கு எதிரான மனு தள்ளுபடி..\nசென்னை: தமிழகத்தில் மூடப்பட்ட 1300 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…\nஜெயலலிதா பேசிய ஆடியோ அப்போலோவில் எடுக்கப்பட்டதா\nசென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூச்சுத்திணறலுடன் பேசிய ஆடியோ, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, எடுக்கப்பட்டது தானா என்பதில்…\nஇரண்டாவது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்…\nசென்னை: டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, லாரிகளுக்கான காப்பீட்டுத் தொகை உயர்வு ஆகியவற்றை குறைக்கக் கோரி நாடு…\n3 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை மையம்\nசென்னை, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர்…\nதமிழகம் முழுவதும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்\nசென்னை, ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் செவ் வாயன்று (ஜூன் 19) போராட்டம்…\nசென்னை-சேலம் பசுமை வழிச்சாலை நிலம் கொடுக்க மறுப்போரை கைது செய்வதா மு.க.ஸ்டாலின், இரா.முத்தரசன், திருமாவளவன் கண்டனம்\nசென்னை, சென்னை முதல் சேலம் வரை போடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ள எட்டு வழி பசுமை சாலைக்காக நிலம் எடுப்பதை எதிர்த்து…\nபிளஸ்-1 மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nசென்னை, பிளஸ்-1 விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு புதனன்று (ஜூன் 20) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.…\nபொறியியல் படிப்பு: ஆன்-லைன் கலந்தாய்வு ஜூலை 7ல் தொடங்குகிறது\nசென்னை, தமிழகத்தில் 509 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர அண்ணா…\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nயோகா பசி ஏப்பக்காரரின் பிரச்னையை தீர்க்கும்\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriganavairavar.com/", "date_download": "2018-06-21T09:48:32Z", "digest": "sha1:FWA57YT6H3CIO7KZM6U7LJU7MB2LVDIF", "length": 5398, "nlines": 55, "source_domain": "sriganavairavar.com", "title": "ஞானவைரவர் |", "raw_content": "\nஆலய இணைய தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்\nஆலயம் தொழுவது சாலவும் நன்று\nஎங்கள் ஆலயத்தின் எழுந்தருளிகளில் ஒன்றாக துவக்கத்திற்க்கான இறைவனாக பிள்ளையார் அருள்பாளிக்கின்றார்.\nஎங்கள் ஆலயத்தின் மூலமூர்த்தியாக ஸ்ரீ ஞானவைரவர் அருள்பாளிக்கின்றார்.\nஎங்கள் ஆலயத்தின் எழுந்தருளிகளில் ஒன்றாக முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் அருள்பாளிக்கின்றார்.\nசைவமும் தமிழும் ஒருங்கே வளர்ந்து ஓங்கி நிற்கும் சிறுப்பிட்டி கிராமத்தின் சிறப்பென விளங்குகின்றது. ஞானவைரவர் பெருமான் ஆலயம் . இளையதம்பி வேலுப்பிள்ளை என்பவர் அடியார்களின் உதவியுடன் சூலத்தை வைத்து ஆரம்பிக்கப்பதே இவ் ஆலயம் பின் கல்லிலான கட்டிடத்தை கட்டி வழிபட்டு வந்தனர்.\nசிறிது காலம் ஆலயம் பூசைகள் இன்றி இருந்த காலப்பகுதியில் 12 மணிக்கு ஆலயமணி கேட்க்கும் அதிசயமும் ஒருவர் கறுத்த நாயுடன் நடந்து வரும் அதிசயமும் நிகழ்த்தப்பட்டது. அக் காலத்தில் வெள்ளை நிமிர்த்தம் மலேசியா சென்ற கார்த்திகேசு செல்லப்பா என்பவர் உடல்நலக்குறைவால் மீண்டும் பிறந்த இடமான சிறுப்பிட்டியிற்கு மீண்டும் வந்தார். அப்போது இவ்வாலயத்தில் நிகழும் அதிசயத்தையும் காணத்தவறவில்லை. இவ் ஆலயத்தை அடியார்களின் உதவியினால் புனரமைக்கப்பட்டு அத்துடன் ஆலயத்திற்கு ஒரு பரிபாலன சபையும் அமைக்கப்பட்டது.\nஆலய விஷேச பூசைகள் மற்றும் திருவிழாவின் புதிய பதிவுகள்\nஆலயத்தின் முந்தைய பதிவுகளை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superthala.blogspot.com/2008/12/blog-post_24.html", "date_download": "2018-06-21T10:08:48Z", "digest": "sha1:M6GRTZVTCPA46JFIURCVJUHVNAUYETPQ", "length": 5297, "nlines": 73, "source_domain": "superthala.blogspot.com", "title": "Super Star thala: 'வேட்டைக்காரன்' விஜய்க்கு ஜோடி அனுஷ்கா", "raw_content": "\nபுதன், 24 டிசம்பர், 2008\n'வேட்டைக்காரன்' விஜய்க்கு ஜோடி அனுஷ்கா\n'வேட்டைக்காரன்' ஹீரோயின் விஷயத்தில் ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டிருந்த இயக்குனர் ஒரு வழியாக கதாநாயகியை முடிவுசெய்து விட்டார்.\nஏவி.எம்.பாலசுப்ரமணியம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் 'வேட்டைக்காரன்'. தரணியின் உதவியாளர் பாபுசிவன் இயக்கும் இப்படத்தின் தலைப்பு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பாக இருந்தாலும் அதற்கும் இந்த கதைக்கும் சம்பந்தமில்லை.\nஇதில் விஜய் ஜோடியாக நடிக்க தெலுங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இலியானாவிடம் பேசப்பட்டது. ஆனால் கையில் பத்துபடங்கள் இருப்பதாக இரண்டு கை விரல்களையும் விரித்துக்காட்டிய இலியானா, கால்ஷீட் இல்லையென கழன்று கொண்டார்.\nஇலியானாவுக்கு நிகராக யாரை போடலாம் என விஜய்யுடன் கலந்துபேசிய இயக்குனர் மண்டை குழம்பிபோனதுதான் மிச்சம். இதற்கிடையே அனுஷ்காவை தனக்கு ஜோடியாக போடும்படி விஜய்யிடமிருந்து இயக்குனருக்கு அன்பு கட்டளை பறந்தது. அனுஷ்காவை அணுகியபோது அவரும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.\nஇவர் ஏற்கனவே 'இரண்டு' படத்தில் நடித்துள்ளார்.\nஇடுகையிட்டது vijayfans நேரம் முற்பகல் 3:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்பதிப்பில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்,talk to Me...\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய நீங்கள் எதிர்ப்பார்பது\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய ந\nஜன. 12 முதல் வில்லு\n'வேட்டைக்காரன்' விஜய்க்கு ஜோடி அனுஷ்கா\nவில்லு பாடல்கள் கேட்க்க தயாரா\nபிரபுதேவா மகன் மரணம்: விஜய் மற்றும் திரையுலகினர் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/24-tamil-movie-review-2016.html", "date_download": "2018-06-21T10:37:35Z", "digest": "sha1:LXYHDSE6ADOCYJA2FAQJXEM2V5355SU6", "length": 18823, "nlines": 202, "source_domain": "tamil.theneotv.com", "title": "24 Tamil Movie Review 2016 | TheNeoTV Tamil", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..யார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\n3-வது நாளாக தொடரும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறிகள் விலை 25% உயர்வு\nயாதும் ஊரே | தஞ்சாவூர் மாவட்டம் குறித்த சிறப்பம்சங்கள் | Yadhum Oorey | News18Tamilnadu\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்���ள் என்னென்ன தெரியுமா…\nநடிகர் சூர்யாவின் 2டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் ”24 ” படத்தில் சூர்யாவுக்கு சைன்டிஸ் அப்பா, வாட்ச் மெக்கானிக் மகன், வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா… என மூன்று கேரக்டர்கள், எண்ணற்ற கெட்-அப்புகளில் வந்து கலக்குகிறார். காலத்தை கடந்து செல்லும் கால இயந்திரம் கதைக்களத்தை கொண்டு தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் 24.\nஇயக்கம்: விக்ரம் கே குமார்\nஇசை: ஏ ஆர் ரஹ்மான்\nதயாரிப்பு: சூர்யா (2டி எண்டர்டைன்மென்ட்)\nநடிகர்கள்: சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சத்யன், அப்புகுட்டி, சார்லி, அஜய்\nநடிகர் சூர்யாவின் 2டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் ”24 ” படத்தில் சூர்யாவுக்கு சைன்டிஸ் அப்பா, வாட்ச் மெக்கானிக் மகன், வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா… என மூன்று கேரக்டர்கள், எண்ணற்ற கெட்-அப்புகளில் வந்து கலக்குகிறார். காலத்தை கடந்து செல்லும் கால இயந்திரம் கதைக்களத்தை கொண்டு தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் 24.\nகதைப்படி, 90களில் இரட்டை சகோதர்களான தம்பி சூர்யா(சேதுராமன்) தனது ஆராய்ச்சியான Project24 என்ற வாட்சை கண்டுபிடிக்கிறார். அதை அண்ணன் சூர்யா(ஆத்ரேயா) தனக்கு சொந்தமாக்க முயற்சி செய்ய தனது தம்பி சூர்யாவையும், அவருடய மனைவி நித்யா மேனனயும் கொலை செய்கிறார்.\nஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் தம்பி சூர்யாவின் குழந்தையையும், அவர் அடைய நினைத்த project24 யும் தவறவிட்டு கோமாவுக்கு செல்கிறார் ஆத்ரேயா. பின்னர் 26 வருடம் கழித்து நிகழ்காலத்தில் அவர் அடைய நினைத்த project24ஐ அடைந்தாரா, மகன் சூர்யா தனது பெரியப்பாவை பழி வாங்கினாரா, என்பதை பல ட்விஷ்டுகளுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம்.கே.குமார்.\nசூர்யா, டாக்டர் சேதுராமன் எனும் சைன்டிஸ் அப்பாவாக, வாட்ச் மெக்கானிக் மணியாக மகனாக, வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா ஆத்ரேயாவாக வருகிறார். இந்த மூன்று கேரக்டர்களில் முன்னணியில் இருப்பது வில்லன்’ கம் ‘பெரியப்பா தான். சூர்யா வில்லனாக வரும் ஆத்ரேயா கதாபாத்திரத்தில் ஆங்காங்கே சற்று பயத்தை ஏற்ப��ுத்துகிறார்.\nஇளமை காலத்தில் வரும் போதும் சரி வயதான காலத்தில் வீல் சேரில் வரும் போதும் தனது கதாபாத்திருத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார். இந்த உலகத்திலயே ஒரே ஆள இரண்டு முறை கொலை செய்த முதல் ஆள் நான் தான்.\nஎனும் கொக்கரிப்பில் ஆகட்டும், சையின்டிஸ் டாக்டர் வீட்டு வாட்ச்மேனைப் பார்த்து ‘இந்த முறை உன்னை கொல்லாமல் விட்டதும் நல்லது தான்… ‘எனும் நக்கல், நையாண்டியில் ஆகட்டும் சகலத்திலும், புகுந்து விளையாடியிருக்கிறார் சூர்யா.\nசமந்தாவிற்கும், நித்யா மேனனுக்கும் சொல்லும் அளவிற்கு கதாபாத்திரத்திரம் இல்லையென்றாலும் தங்களுடைய பங்கை சரியாக செய்துள்ளனர்.\nகுறிப்பாக சமந்தா அழகு பதுமையாக காட்சியளிக்கிறார்.\nவேல் படத்திற்கு பிறகு சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார்.ஒரு கலகலப்பான அம்மாவாகவும் சரி, சூர்யா தன்னுடைய மகன் இல்லை என்பதை சொல்லும் போதும் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.\nசத்யன், அப்புகுட்டி, சார்லி இவர்கள் படத்தில் அவ்வப்போது வந்து சென்றாலும் தங்களுடைய பங்குக்கு கலகலப்பூட்டுகின்றனர். குறிப்பாக அஜய்(மித்ரன்) ஆத்ரேயாவுடன் வரும் போது அவரும் சேர்ந்து மிரட்டுகிறார்.\nஎஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, கண்களில் ஒற்றிக் கொள்ளும் ஓவியப் பதிவு படத்தை படு பிரமாண்டமாக காட்டுவது இவரது ஒவியப்பதிவும், சி.ஜி வேலைப்பாடுகளும் தான். அதிலும் சூர்யா – சமந்தா, சம்பந்தப்பட்ட அந்த ஆரம்ப காட்சிகளில் மழை துளிகளை அப்படியே பாதியில் பிரீஸ் செய்வது போன்ற காட்சிகள் மிரட்டல். ஏ ஆர் .ரஹ்மானின் இசையில், ‘ஆளப்பிறந்தவன் ஆராரோ…’, ‘மாயமில்லை மந்திரமில்லை….’, ‘அரசியே அடிமையே அழகியே…’ உள்ளிட்ட பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை அருமை.\nமொத்தத்தில் ’24’ – சூர்யாவின் புதிய முயற்சிக்கு குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaool.blogspot.com/2012/09/kathal-kathaigal.html", "date_download": "2018-06-21T09:49:44Z", "digest": "sha1:EIY7TQUOWVNLVW4ODRCEDM3WK3MU7YQS", "length": 5249, "nlines": 48, "source_domain": "thinaool.blogspot.com", "title": "தின ஓழ்: kathal kathaigal", "raw_content": "\nஇது அம்மா மகன் கதை\nஇது அம்மா மகன் கதை பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம் அனுப்பியவர் நமது தளம் நண்பர் (Saiprabu Subramani).. இந்த கதைக்கான கருவை கொடுத்தவர் என் இன...\n\"வாடா கண்ணா. அம்மாவை எடுத்துக்கோ\" 1\nஅம்மாவின் காமத்தாலாட்டு - 1 நான் ஷூ லேசை கட்டி விட்டு நிமிர்ந்து அம்மாவை பார்த்தேன். அம்மா தந்த சாப்பாட்டு பேக்கை வாங்கி தோளில் மாட்டிக் கொண...\nஅப்பா வேற ஊர்ல இல்லை\nஎன்னுடைய வகுப்பறையில் இருந்து எல்லோரும் கும்பலாக வெளியே வந்தோம். நான் கூட்டத்தில் இருந்து பிரிந்து, லானில் நடந்து கல்லூரி கேட்டை நோக்கி நடக்...\nஅம்மாவுக்கு பாதி மகளுக்கு மீதி - 1\nஅம்மாவுக்கு பாதி மகளுக்கு மீதி - 1 அதிகாலை எழுந்ததும் ஓல் போடுவது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்தானே. காலை எழுந்ததும் பல் கூட துலக்காமல...\n இது ஒரு தகாப்புணர்ச்சி (இன்செஸ்ட்) தொடர்கதை. சகோதரனின் மனைவி பற்றியது கதை படு சூடாக இருக்கும். ஆனால் தகாப்புணர்ச்சி பிடிக்காதவர்...\nஅப்பா வேற ஊர்ல இல்லை part 2\nசிறிது நேரத்தில் அம்மா கோவிலுக்கு கிளம்பினாள். வர லேட்டாகும் என்றும் வீட்டை பார்த்துக்கொள்ளுமாறும் எங்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள். அம்மா...\nநான் + அம்மா = part 4\nப்ளீஸ் அசோக். எனக்கு புடவைதான் புடிச்சிருக்கு.. ப்ளீஸ்.. என்னை கம்பெல் பண்ணாதீங்க..\" \"ஓகே ஓகே. கம்பெல் பண்ணலை\" \"தேங்க்...\n\"வாடா கண்ணா. அம்மாவை எடுத்துக்கோ\" 2\nநான் திரும்பி அம்மாவை பார்த்தேன். அவள் முகத்தை பற்றி நிமிர்த்தினேன். அம்மா புன்னகைத்தாள். \"நெஜமாத்தான் சொல்றியா\nஅப்பா வேற ஊர்ல இல்லை part 3\nபஸ்ஸை பிடித்துவிட்டால்................ நல்லவேளையாய் போயிற்று. கடைசி நொடியில் அந்த ஆட்டோ என் மேல் இடித்துவிடுவதை தவிர்த்தேன். கொஞ்சம் அசந்து...\nஆண்டி : டேய் இன்னும் பாஸ்டா குத்துடா\nநாங்கள் சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் நாலு கிலோ மீட்டரில் ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு காலனியில் இருக்கிறோம். மிக குறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-06-21T10:16:31Z", "digest": "sha1:7ETOENFPPRRWKC57ZJGHMIZYVEXWFXVF", "length": 9604, "nlines": 72, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: தோனி, சச்சினை முந்தும் கோஹ்லி", "raw_content": "\nதோனி, சச்சினை முந்தும் கோஹ்லி\nவிளம்பர வருமானத்தில் தோனி, சச்சினை முந்தினார் இளம் வீரர் விராத் கோஹ்லி. இவர், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனி நிறுவனத்துடன் ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது. இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 25. கடந்த 2008ல் இந்திய அணிக்கு 19 வயது உலக கோப்பை வென்று தந்தார். இவரது சிறப்பான பேட்டிங் தொடர, மிக விரைவில் துணைக் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக அசத்திய கோஹ்லி, ஒருநாள் தொடரை முழுமையாக வென்று, இந்திய அணி கோப்பை கைப்பற்ற உதவினார். இயற்கை வரம்: அழகான உடல் அமைப்பு, கவர்ச்சிகரமான பார்வை, சிறப்பான அணுகுமுறையால் மைதானத்துக்கு வெளியிலும், வெற்றிகரமாக ஜொலிக்கிறார். கிரிக்கெட்டில் கிடைக்கும் ஓய்வுகளை வீணடிக்காத இவர், மொபைல் போன், டொயோட்டா, பெப்சி உள்ளிட்ட 13 பொருட்களுக்கு மாடலாக தோன்றுகிறார். மதிப்பு அதிகம்: 2008ல் சச்சினுக்கு மாற்றாக பேசப்பட்ட இவரது விளம்பர மதிப்பு ரூ. 3 கோடியாக இருந்தது. இப்போது பல மடங்கு அதிகரிக்க, கோஹ்லியின் வருமானம் கொடி கட்டி பறக்கிறது. கடந்த ஆண்டு விளம்பரங்கள் மூலம் ரூ. 40 கோடி வரை கோஹ்லிக்கு வருமானம் கிடைத்தது. கோர்ட் சாதகம்: கடந்த 2008ல் \"நைக்' நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக, இவர் மீது சமீபத்தில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோஹ்லிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. புதிய ஒப்பந்தங்கள்: கோர்ட் தீர்ப்பை அடுத்து, சமீபத்தில் புதியதாக 2 ஒப்பந்தம் செய்துள்ளார். சச்சின், ஸ்டீவ் வாக்குடன் ஒப்பந்தம் செய்துள்ள டயர் நிறுவனம், இவரை ஆண்டுக்கு ரூ. 6.5 கோடிக்கு இணைத்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் \"அடிடாஸ்' நிறுவனம், ஆண்டுக்கு ரூ. 10 கோடி என்ற அளவில், கோஹ்லியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், கோஹ்லியின் ஆண்டு விளம்பர வருமானம் விரைவில் கணிசமாக உயர்ந்து, தோனி, சச்சினை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்துகிறார் கோஹ்லி: இதுகுறித்து ஒரு தனியார் நிறுவன தலைமை அதிகாரி இந்திராணி தாஸ் பிலா கூறுகையில்,\"\" கடந்த சில ஆண்டுகளாக விளம்பர உலகில் தோனி ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், இப்போது கோஹ்லி அதி வேகமாக வளர்ந்து வருகிறார். நகர்ப்புறங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதனால், பல நிறுவனங்கள் இவரை இழுக்க போட்டியிடுகின்றன,'' என்றார்.\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒ��ு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை\nபிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை ...\nஉலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியா, ஸ்பெயின் தகுதி\nஉலககோப்பை கால்பந்து: ஸ்பெயின் தகுதி\nஉலக கோப்பை கால்பந்து :பெல்ஜியம், ஜெர்மனி தகுதி\nஉலக கோப்பை கால்பந்து: பெல்ஜியம் தகுதி\nதோனி, சச்சினை முந்தும் கோஹ்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/04/blog-post_11.html", "date_download": "2018-06-21T10:34:11Z", "digest": "sha1:6RM3JXA7ZWSUY4XJPKYTB3J7MBHINUZY", "length": 27526, "nlines": 268, "source_domain": "www.gunathamizh.com", "title": "தொழில்நுட்ப அடிமைகள்", "raw_content": "\nஇன்று ஓர் ஆடவன் தன் மனைவியைவிட்டு நீங்கிப் பொருள் தேடுவதற்காக வெளிநாட்டுக்குச் சென்றால், தன் மனைவியோடு பேசுவதற்குத்தான் எத்தனை எத்தனை வாய்ப்புகள்.. வசதிகள்...\nஇருவரும் உடனுக்குடன் அலைபேசியில் பேசிக்கொள்ளலாம்\nமின்னஞ்சலில் நிழற்படங்களையும், செய்திகளையும் பகிர்ந்துகொள்ளலாம்\nஸ்கைபில் நேரடியாக ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்ளலாம்\nஉடனே பார்க்கவேண்டுமென்றால் விமானத்திலேறி சில மணிநேரங்களில் வந்துவிடலாம்..\nஅப்படியே கொஞ்ச காலம் பின்னோக்கிப் போவோமா..\nதொலைபேசியில் பேசலாம் ஆனால் கட்டணம் கொஞ்சம் அதிகம்வரும்...\nகடிதத்தில் செய்திகளைப் பங்கிட்டுக்கொள்ளலாம் காலம் அதிகம் செலவாகும்..\nபுறாக்களில் தூது அனுப்பலாம் ஆனால் நீண்ட நாள் காத்திருக்கவேண்டும்..\nஅப்படியே சங்ககா��த்துக்கு போகலாம் வாங்க..\nதலைவன் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்துவிட்டது ஆவலோடு காத்திருக்கிறாள் தலைவி. அந்தக் காலத்து விரைவுவாகனமே குதிரைதான். செல்வத்தின் அடையாளம் குதிரை இழுத்துச்செல்லும் தேர்தான்\nதலைவனின் தேர்மணியோசையையே எதிர்நோக்கி வழிமேல் (விழி) காதுவைத்துக் காத்திருக்கும் தலைவிக்கு இந்த ஓசை போதாதா..\nஅவன் தான் வந்துவிட்டான் என மனம் துள்ளிக்குதிக்கிறது..\nஒருவேளை இது இயல்பாக ஆயர்கள் ஓட்டிவரும் ஆநிரைகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளின் ஓசையோ என்று..\nசரி எதுவாக இருந்தாலும் என்னுயிர்த்தோழி நீயும் என்னோடு வா முல்லை படர்ந்த கல்லின் மீது சென்று அந்த மணியோசை எங்கிருந்து வருகிறது என்று பார்த்துவரலாம் என்று தோழியை உடன் அழைக்கிறாள் தலைவி..\nமுல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்\nகண்டனம் வருகஞ் சென்மோ தோழி\nஎல்லூர்ச் சேர்தரு மேறுடை யினத்துப்\nபுல்லார் நல்லான் பூண்மணி கொல்லேர்\nசெய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு\nவல்வி லிளையர் பக்கம் போற்ற\nதேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே.\n(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்த காலத்துத் தலைவியை நோக்கி, \"மணி ஒலி செவிப்படுகின்றது; அது தலைவனது தேர்மணி ஓசையோ என்று சென்று பார்ப்போம்\" என்று தோழி கூறியது.)\n(தோழி , அங்கே ஒலிப்பனவாக உள்ளவை, மாலைக் காலத்தில் ஊரை வந்து அடையும், காளையை உடைய பசுவினத்தில் உள்ள, புல்லை உண்ட நல்ல பசுக்கள், கழுத்தில் பூண்ட மணி ஓசையோ\nதாம் செய்த வினையை முற்ற முடித்ததனால் ஆகிய, நிறைவுடைய உள்ளத்தோடு, வலிய வில்லை உடைய இளைய வீரர் தன் அருகில் பாதுகாப்ப, ஈரமாகிய மணலை உடைய காட்டு வழியிலே வரும், தேரின் மணி ஓசையோ\nமுல்லைக்கொடி படர்ந்த கல்லின் மேல் ஏறி, கண்டு வருவேம்: வருவாயாக.)\nஇந்தப் பாடலில் கண்டதுபோல பொருள் தேடச் சென்ற தலைவனின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்த தலைவி கண்முன் நிழலாடுகிறாள்.\nஇதேபோலப் பொருள் தேடச் சென்ற தலைவன் மீண்டு வரும் போது..\nபிள்ளைகள் தொலைக்காட்சியாக இருந்தால் கிரிக்கெட் பார்ப்பார்கள்..இணையதளமென்றால் சமூகத்தளங்களில் மேய்ந்துகொண்டிருப்பார்கள்..\nகணவனும்.. மனைவியும்.. பிள்ளைகளும் பணிக்குச் செல்லும் சூழலில் பாசத்துக்கேது இடம்.. காத்திருத்தலுக்கு ஏது நேரம்\nஎன பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளும் உறவுகளின் பிரிவுகளி��் வலியையும் தூரத்தையும் குறைக்கவே தோன்றின என்றாலும்..\nஇன்று இந்தத் தொழில்நுட்ப வசதிகளுக்கு அளவுக்குஅதிகமாகவே நாம் அடிமையாகிப் போய்விட்டோமோ என்று தோன்றுகிறது..\nதொழில்நுட்பம் நமக்கு அடிமையாக இருக்கலாம்\nநாம் இந்தத் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக இருக்கலாமா\n1. வலைப்பதிவர்களைத் தாக்கும் நோய்கள்\n3.உங்களை எங்கேயோ பார்த்ததுபோல இருக்கே\nஅன்றும் இன்றும் இணையதள தொழில்நுட்பம் குறுந்தொகை\nஎந்த வசதியும் இல்லாத அந்நாட்களில் தலைவனின் வருகையை எதிர்பார்க்கும் தலைவிக்கு எப்படியெல்லாம் மன உளைச்சல் உண்டாகியிருக்கும் என்பதை இந்த ஒரு பாடலே அருமையாக எடுத்துரைக்கிறது. அந்நாளையும் இந்நாளையும் அழகாக ஒப்பிட்டிருக்கிறீர்கள். மனம் மீள மனமில்லாமல் இன்னும் சங்க காலத்திலேயே லயித்திருக்கிறது. பகிர்வுக்கு மிகவும் நன்றி முனைவரே.\nதங்கள் ஆழமான வாசித்தலுக்கு நன்றி கீதா.\nவரிசைப்படுத்தலுக்கும் வருகைக்கும் நன்றி இராஜேஸ்வரி\nதிண்டுக்கல் தனபாலன் April 12, 2012 at 9:28 AM\nஅனைவரும் யோசிக்க வைக்கும் விஷயம் \nஒவ்வொரு பதிவிலும் தனித்து நிற்கிறீர்கள்\nசங்க இலக்கிய பாடல்களை பதிகையில்\nசில நேரங்களில் நம்மை சுற்றிய உறவுகளோடோ நண்பர்கலோடோ\nநீங்கள் ஒரு பழமைவாதி என்று முத்திரை\nஅர்த்தமுள்ள சங்க இலக்கிய பாடல்கள் ஓடிக்க நேரம் இல்லாதபோதிலும்\nநல்லதை வாசிக்கையில் ஒரு சுகம்\nஇந்த வகையில் நாம் எல்லோரும் துரதிஷ்டசாலிகள் ..,\nஒன்று 200 வருடங்களுக்கு முன்பு பிறந்திருக்க வேண்டும்\nஅல்லது இன்னும் 100 வருடங்கள் கழித்து பிறந்திருக்க வேண்டும் ..,\nஅங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ..,\nஇரண்டு நூற்றாண்டுகளிலும் உள்ள வசதிகளை முழுமையாக அனுபவிக்க முடியாமல் இரண்டும் கெட்டான் நிலைமையில் நாம் எல்லோரும் ...\nஒப்பிட்டு நோக்கியமைக்கு நன்றி நண்பா.\n// தொழில்நுட்பம் நமக்கு அடிமையாக இருக்கலாம்\nநாம் இந்தத் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக இருக்கலாமா\nஇனி கவலைப்பட்டு பயனில்லை முனைவரே\nஇந்தக்காலத்தில் நாம் ஓடும் வேகத்துக்கு இதெல்லாம் சிந்திக்க ஏது நேரம்.\nஆனாலும் அன்பு கொண்ட நெஞ்சங்கள்..\nபிரிவு நெஞ்சை வாட்டத்தான் செய்கிறது.\nபிரிவு வந்தாலும் அதன் இடைவெளியை\nகுறைத்திருக்கிறது என்பது சாலச் சிறந்த சொல்.\nஒரு காலத்தில் கடிதப் போக்குவரத்து இருக்கையில்..\nதினமு���் கடிதம் வந்து சேரும் இடத்தை பார்த்து\nபார்த்து கண்கள் பூத்தே போய்விடும்...\nஅந்த எதிர்பார்ப்புகள் இன்று அறவே இல்லை என்று தான்\nஅழகான சங்கப் பாடல் சொல்லி அதன்\nபொருள் விளங்க வைத்தமைக்கு நன்றிகள் முனைவரே.\nநல்ல ஒப்பீடு. விஞ்ஞானமே நண்பன் விஞ்ஞானமே எதிரி. அப்போது அன்புக்கு அடிமை இப்போது அறிவியலுக்கு அடிமை.நல்ல பதிவு\nநேற்றைய சங்கத்தையும் சொல்லி,இன்றைய சம்பவத்தையும் சொல்லி, நாளைய நம் சந்ததிகளின் நிலையையும் சொல்லி அசத்தியிருக்கின்றீர் முனைவரே.\nதொழில் நுட்பத்திற்கு அடிமையாவதை தடுக்கவே முடியாது போல் தெரிகிறது, நண்பா.\nஉண்மைதான் முனைவரே. நாம் தொழில்நுட்பங்களுக்கு அடிமைகளாக மாறிவிடுகிறோம். நான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விடுபட முயற்சி செய்கிறேன். குறுந்தொகைப் பாடல் அருமை. விளக்கமோ இனிமை. படம் அழகோ அழகு. எங்கிருந்து எடுக்கிறீர்கள். கண்ணைப் பறிக்கிறது.\nதங்களின் தமிழ்பற்றும், ஆழ்ந்த வாசிப்பும் பெருமகிழ்வளிப்பதாக உள்ளது அன்பரே\nஇந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்\nதமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nதமிழ் போஸ்ட் Vote Button\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\nஇன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.\n(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)\n2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.\n(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)\nசில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.\nகுளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)\nகாரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.\nஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.\nசேலம் – சைலம், மலை\nஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி.\n“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட���டார்களாம்..\nபுதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரிஎன பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·பழையனகழிதலும்புதியனபுகுதலும் வழுவலகாலவகையினானே என்று உரைத்தார் நன்னூலார்\nஇலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய வகை - பொருள்\n1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.\n2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.\n3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.\n4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.\n5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.\n6. அலங்கார பஞ்சகம் - -\n7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.\n8. இணைமணி மாலை - -\n9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/how-overcome-bad-dreams-solution-is-here-018087.html", "date_download": "2018-06-21T10:16:41Z", "digest": "sha1:KIEDVOTKCWRMNOJDLH4H27BHUKZ2KU5W", "length": 21154, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன? அதற்கும் உங்கள் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? விடைகள் இதோ!! | How to overcome bad dreams? solution is here - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன அதற்கும் உங்கள் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு அதற்கும் உங்கள் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு\nகெட்ட கனவுகள் ஏன் வருகின்றன அதற்கும் உங்கள் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு அதற்கும் உங்கள் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு\nகனவுகள் காண்பது, நனவாகும் எனும் நம்பிக்கையில் உள்ளவர்களைப் பற்றிய கட்டுரை அல்ல, இது மாறாக, கனவு என்ற ஒன்று, மனிதர் வாழ்வில் அளிக்கும் உடல்நல பாதிப்புகளையும், அதனால் மனிதர்க்கு ஏற்படும் மனநல பாதிப்புகளையும், விளக்கும்.\nமேலும், அப்துல்கலாம் ஐயா சொன்ன \"கனவு காணுங்கள்\" எனும் இலக்கை அடைய, நினைவில் காணச்சொல்லும் இலட்சியக் கனவுகளைப்பற்றியது அல்ல, இது முழுக்க முழுக்க மனிதர்களின் உறக்கத்தில் வரும் கனவுகள் பற்றிய, கருத்துத்தொகுப்பாகும்.\nஎதிலும் மாற்றுக்கருத்துக்கள் காணும் சமூகம், கனவிலும் நன்மைகள் இருக்கின்றன என்று, கனவுகளுக்கு விளக்கம் அளித்து, கண்ட கனவின் பலன்களை சொல்கின்றன, கிளி ஜோசியம்போல\nகனவில் இறந்து போனவர்கள் வருவது, மேலதிகாரி வந்து, இன்னும் வேலையை முடிக்கவில்லையா என்று மிரட்டுவது போய், கடவுள்கள் வந்து, நான் இங்கே இருக்கிறேன், நீ வா என்பது, எனக்கு அது வேண்டும் வாங்கிவை என்பது போன்ற பல வினோதங்கள் அடிக்கடி நிகழ்வதை நாம் அறிகிறோம் , இதற்கு பின்னாலிருக்கும் காரணங்களை நாம் அறியலாம். தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிலருக்கு உறக்கத்தில் கனவுகள் வராது, எனக்கு கனவுகளே வரவில்லை, நீங்கள் என்ன இத்தனை கனவுகளைக் கூறுகிறீர்களே, என்பர். அப்போது கனவுகள் என்பது எல்லோருக்கும் வருவது இல்லை. சிலருக்கு மட்டும் வருகிறது, ஏன்\nஇரவில் உறக்கத்தில் வரும் ��னவு, அதன் வீரியத்துக்கு ஏற்ப நம் உறக்கத்தை பாதிக்கும் தன்மை மிக்கவை, சாதாரணக் கனவுகள் பெரும்பாலும் காலை எழுந்தவுடன் நமக்கு மறந்துவிடும், ஏதோ கனவு என்று தெரியும், என்ன என்பது மறந்திருக்கும் சிலருக்கு கனவுகள் பயங்கரமாக வந்திருக்கும்.\nஉடனே, விழிப்பில் இருப்பதாக தொண்டை நீர் வற்ற கத்துவதாக நினைத்துக் கத்துவர், யாருக்கும் கேட்காது, சமயத்தில் உறக்கம் கலைந்துவிடும், கண்ட கனவின் பயங்கரம், நீண்ட நாட்கள் மனதில் இருந்து, அன்றாட வாழ்வில் அதன் பாதிப்புகளை அளித்துக்கொண்டிருக்கும்.\nகனவைப் பற்றி ஆய்வுகள் :\nசிலருக்கு நல்ல சுகமான கனவுகள் வரும், வந்தபின் உறக்கம் கலைந்து, விழித்துக் கொள்வோர் பலர், கண்ட கனவின் நற்பலன் எப்போது நமக்கு கிடைக்கும் என்று வழிமேல் விழி வைத்து, இவர் மூலம் வருமா, அவர் மூலம் வருமா, என்று பார்ப்போரை எல்லாம் கனவுடன் தொடர்புபடுத்தி, தவம் இருப்பர், இது ஒரு வகை.\nஇந்த கனவு சார்ந்த சிந்தனைகளை ஊக்குவித்தவர்கள், மேலை அறிஞர்கள். மனநிலையை ஆராய்ந்த ஃபிராய்ட் போன்றவர்கள், கனவுகளைப் பற்றி நிறைய விசயங்கள் பகிர்ந்ததால், கனவுகளை மனம் நம்பத் தொடங்கிவிட்டன.\nஏன் வருகிறது இந்த கனவுகள்\nகனவுகள் என்பது, பொதுவாக மனநிலையின் மேல்மட்டத்தில் தோன்றுவது, இன்னும் குறிப்பிட்டு சொன்னால், நிறைவேறாத ஆசைகளின் எச்சம் தான் இந்த கனவுகள், எப்படி கனவுகள் விழிப்புநிலை மனதில் தோன்றுபவை, கரையில் தோன்றும் அலைகள் எப்படி ஆழ்கடலில் இருக்காதோ, அதுபோல, ஆன்மா எனும் மனித சக்தியின் வாசலான, மனதின் கரைகளில் தோன்றுவதுதான் இந்த கனவுகள்\nகனவுகளை நம் முன்னோர் பெரிதாக எண்ணி, அதற்கு அர்த்தங்கள் தந்ததில்லை, மேலும், மனதின் எண்ணங்களையே, அவர்கள் குப்பைகள் என்பர் என்பதே உண்மை கற்றதன் மூலம் செயல்களில் அடையும் ஆற்றலையே, முன்னோர் பெரிதும் மதித்தனர். இதுபோன்ற கனவுநிலை, அதன் அர்த்தம் இவற்றில் கவனம் செலுத்தவில்லை.\nஏனென்றால், மனம் என்பது நாம் சமூகத்தில் கண்ட நிகழ்வுகளின் சேமிப்பு, அவ்வளவே. நாம் காண்பதே, அதுவே அதில் இருக்கும், காண்பது மனிதற்க்கு மனிதர் வேறுபடும். மேலும், அவை எந்தவிதத்திலும், ஆழ்மனம் எனும், செயலுக்கு உத்வேகம் தரும் நிலைக்கு, நம்மைக்கொண்டு செல்வதில்லை, அதனாலேயே அவற்றுக்கு முக்கியத்துவம் தந்ததில்லை.\n இது கனவில் வந்தால், அதிர்ஷ்டமா, சரிதான், அப்போ ஏன் இனி கஷ்டப்பட்டு ஓடியாடி ஆபிசில் சிரமப்படவேண்டும், இந்த கனவைக் கண்டு, அதிர்ஷ்டத்தினைப் பெறுவோம் என்ற மனநிலைக்கு சிலர் வந்துவிட்டார்கள். இதுதான், கனவின் பலன்கள். கனவுகள் என்பது, ஆழ்ந்த உறக்கத்தின் இறுதியிலேயே வருவதை, நாம் உணர முடிகிறது, ஏனென்றால், சிலருக்கு அதன்பின் தூக்கம் கலைந்துவிடும்,\nமூளையின் கட்டளைகள் மூலம் நமக்கு, தூக்கம் வருகிறது. சமயங்களில் அந்த இயக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படும்போது, தூக்கத்தில் கனவுகள் ஏற்படுகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில்தான், நம் அன்றாட நிகழ்வுகள் அதன் வீரியம் அறிந்து மேல்நிலையிலோ அல்லது ஆழ்மனதிலோ சேகரித்து வைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வை, தினமும் மூளை நடத்திக்கொண்டிருக்கும்,\nஎதனால் இப்படி கனவுகள் வருகின்றன\nஅவர்கள் நல்லவண்ணமே நடந்து வந்தாலும், மனதின் ஆழத்தில் உள்ள மனநிலையை, நாமில்லை, அவர்களே அறியமாட்டார்கள் என்பதே, உண்மை, இதை, மயக்கநிலைக்கு கொண்டுசெல்லும் மெஸ்மரிசம், அனஸ்தீசியா போன்ற செயல்களின் மூலம், நாம் சிறிது அறிய முடியும்.\nஒரு பாதிப்பு, தூக்கத்தில் உளறுவது :\nஇதுவும், உறக்கத்தின் நிலையை கண்காணிக்கும் மூளையின் செயல்பாட்டில், ஏற்படும் வேறுபாட்டில் விளைவதாகும்.\nஆயினும் இந்த உளறல் என்பது பொதுவாக, நாம் அன்றாட வாழ்வில் அனுபவித்த நிகழ்வுகளின் வெளிப்பாடு அல்லது மனதில் நம்மை அறியாமல் பாதித்த சம்பவங்கள் மற்றும் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கும்.\nஉறங்கச் செல்லும்முன், முகம் கைகால்களை நன்கு கழுவிவிட்டு, அதன்பின் உறங்கவேண்டும். உறங்கும் நேரத்தில், மொபைலை வைத்துக் கொண்டு, தேவையற்ற இணைய உலாவலோ, அரட்டையோ இல்லாமல், மொபைலை தூர வைத்துவிட்டு, மனதை வெறுமையாக்கிக்கொண்டு, இன்றைய நாளை நலமுடன் கழிய வைத்த இறைவனையோ அல்லது இயற்கையையோ நினைத்துக்கொண்டு, இடதுபுறம் ஒருக்கணித்துப் படுத்து உறங்க வேண்டும்.\nதினமும் இப்படி உறங்கிவர, கனவுகள் பாதிப்பிலிருந்து விடுபடலாம். கனவுகள் வரவில்லை என்பதை, நீங்களே உறுதிசெய்துகொள்ளமுடியும், ஆயினும் உளறல்கள் வந்ததா என்பதை, மறுநாள் காலையில், நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nகங்கனா செயின் ஸ்மோக்கராமே... அவங்க மட்டுமா... இதோ இவங்க எல்லாரும் தான்...\nஷில்பா ஷெட்டி உடலை குறைக்க இந்த யோகா தான் பண்றாங்களாம்... நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க...\nசர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் வில்வ இலை... தினமும் டீ வெச்சு குடிங்க...\nஇந்த யூக்கலிப்டஸ் தைலத்தை தடவிறீங்களே... இது நுரையீரல்ல போய் என்னல்லாம் செய்யும்னு தெரியுமா\nமுதுகு வலியை குறைக்க எளிமையான யோகா பயிற்சி\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஇனிமே தண்ணி குடிச்சா கூட ஸ்aட்ரால குடிங்க... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nNov 9, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇறந்த மனைவியின் உடலுடன் பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்\nஇந்த செடிய வீட்ல ஒரு ஓரமா சும்மா வெச்சிருக்கீங்களா... இது பல நோயை குணப்படுத்துற பொக்கிஷம் தெரியுமா\nஇன்று தென்கிழக்கு திசையில் இருந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+034923+de.php", "date_download": "2018-06-21T10:22:57Z", "digest": "sha1:4ABAGVKKBFND4XR3C5SKC37CVWTZ6Y24", "length": 4492, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 034923 / +4934923 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 034923 / +4934923\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 034923 / +4934923\nஊர் அல்லது மண்டலம்: Cobbelsdorf\nமுன்னொட்டு 034923 என்பது Cobbelsdorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Cobbelsdorf என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க வ���ரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Cobbelsdorf உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4934923 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Cobbelsdorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4934923-க்கு மாற்றாக, நீங்கள் 004934923-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 034923 / +4934923 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/2515-2017-10-11-16-27-54", "date_download": "2018-06-21T10:11:01Z", "digest": "sha1:VXCT6YMZCE5PLZLRKWMHZFZFRHMNLQN6", "length": 6688, "nlines": 49, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "இறைவனின் எல்லாம் வல்ல வல்லமை இரக்கத்தில் வெளிப்படுகின்றது - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > News > இறைவனின் எல்லாம் வல்ல வல்லமை இரக்கத்தில் வெளிப்படுகின்றது\nஇறைவனின் எல்லாம் வல்ல வல்லமை இரக்கத்தில் வெளிப்படுகின்றது\nநன்றி / வத்திக்கான் வானொலி\nசாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுகிறார்\nகடின இதயங்கள் இறைவனின் இரக்கத்தைப் புரிந்து கொள்ளமாட்டா என்றும், இறைவனின் இரக்கத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதால், அதனைப் புரிந்து கொள்வதற்கு இறைவனிடம் மன்றாட வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார்.\nவத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் க���லையில் நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, இறைவாக்கினர் யோனா நூல் பற்றியும், நம் இதயங்களைத் திறந்து, அனைத்தின்மீதும் வெற்றிகாணும், இறைவனின் இரக்கம் பற்றியும், திருவழிபாடு, இரண்டாவது நாளாக, நம்மைச் சிந்திக்க வைத்துள்ளது என்று கூறினார்.\nநினிவே நகர் மக்களை மனம் மாற்றுமாறு ஆண்டவர் இறைவாக்கினர் யோனாவைக் கேட்டது, அதற்கு அவர் முதலில் மறுப்பு தெரிவித்து தப்பித்து ஓடியது, பின் அந்நகர மக்களுக்குப் போதித்தது ஆகியவற்றை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யோனா பிடிவாதமான மனதைக் கொண்டிருந்தார் என்று கூறினார்.\nஇறைவனின் இரக்கம் என்றால் என்ன என்பதை, கடினமான, பிடிவாதமான இதயங்கள் புரிந்துகொள்வதில்லை என்றும், அத்தகைய மனிதர்கள் யோனா போன்றவர்கள் என்றும் விளக்கிய திருத்தந்தை, இறைவனின் எல்லாம்வல்ல வல்லமை, அவரின் இரக்கத்திலும், மன்னிப்பிலும் முதலில் வெளிப்படுகின்றது என்பதை, கடின இதயத்தவர் மறந்து விடுகின்றனர் என்று கூறினார்.\nஇறைவன், யோனாவின் பிடிவாதமான மற்றும், இறுக்கமான குணத்தைப் பார்த்து அவரைக் கைநெகிழ்ந்திருக்கலாம், மாறாக, இறைவன், அவரிடம் பேசி, சரிப்படுத்தி, நினிவே மக்களுக்கு அவர் செய்தது போன்று, யோனாவைக் காப்பாற்றினார் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nபொறுமையுள்ள இறைவன், இதயங்களை விரிவுபடுத்த தெரிந்த அவர், எப்படி அன்புசெலுத்த வேண்டுமென்பதை அறிந்திருக்கிறவர் என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்றே பக்கங்கள் கொண்ட சிறிய அளவிலான யோனா நூலை எடுத்து வாசித்து, ஆண்டவர் எவ்வாறு செயல்பட்டார், அவரின் இரக்கம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து, அவரின் இரக்கத்திற்கு நன்றி சொல்லுமாறு விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/page/85/", "date_download": "2018-06-21T10:47:32Z", "digest": "sha1:UPDMQDYKL6FTENJE4ML3BDBFVJQTY75J", "length": 5496, "nlines": 44, "source_domain": "eniyatamil.com", "title": "விஜய்_(நடிகர்) Archives - Page 85 of 85 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ June 15, 2018 ] நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\tஅரசியல்\n[ May 29, 2018 ] தமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\tஅரசியல்\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்ல���, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\nதுப்பாக்கி இந்தி ரீமேக்கில் கெளரவ வேடத்தில் நடிக்கும் விஜய்…\nசென்னை:-துப்பாக்கி படத்தில் கிளைமாக்ஸில் விஜய்யை பின்தொடர்ந்து வந்து விஜய் இருக்கும் படகுக்கு வெடிகுண்டு வைப்பார் அவருடைய நண்பர் ஒருவர். இந்த […]\nநடிப்பதற்கு போட்டி போடும் அஜீத் மற்றும் விஜய்…\nசிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்த அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கும் […]\nநீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/03/madurai-meenaakshi-temple.html", "date_download": "2018-06-21T09:52:21Z", "digest": "sha1:DBJP47NUOK6HS2HHDJ4KKW4YUULINFZL", "length": 58991, "nlines": 324, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Madurai meenaakshi temple", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*\n(நேரில் சென்று தரிசித்ததைப் போல....................... .)\n*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 244*\n*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*\n*சிவ தல அருமைகள் பெருமைகள்:*\n*🏜மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருஆலவாய் (மதுரை):*\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பதினான்கு தலங்களில் இத்தலம் முதலாவதாக போற்றப் படுகிறது.\n*🌙இறைவன்:* சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர்.\n*🌴தல விருட்சம்:* கடம்ப மரம்.\n*🌊தல தீர்த்தம்:* பொற்றாமரை, வையைஆறு, எழுகடல்.\nதிருஞானசம்பந்தர். - பத்து பதிகங்களும், ஆக மொத்தம் இத்தலத்திற்கு பன்னிரண்டு பதிகங்கள்.\nமதுரை தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். கோவில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி..மி தொலைவில் உள்ளது.\nதமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் மதுரைக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.\nஅருள்மிகு மீனாட்சி சோமசுந்தரர் திருக்கோவில்,\nதமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது.\nபாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும்.\nசிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து. நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் பெற்றது.\nசிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.\nமதுரையை அழிக்க வருணனை ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.\nஅறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.\nஇத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது.\nஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.\nஎட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது இத்திருக்கோவில்.\nஇக்கோவிலின் ஆடி வீதியில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் வானளாவி காட்சி தருகின்றன.\nஇவற்றுள் நூற்று அறுபது அடி உயரமுள்ள தெற்கு கோபு��ம் மற்ற கோபுரங்களை விட உயரமானது.\nகிழக்கு கோபுரத்தின் உயரம் நூற்றி ஐம்பத்து மூன்று அடி. வடக்கு கோபுரத்தைத் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் பல அற்புதமான சுதை சிற்பங்களைக் காணலாம்.\nஇங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்மனுக்கு மரகதவல்லி என்று மேலும் ஒரு பெயர் உண்டு.\nமேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்பட்டு வருகிறாள்.\nஅன்னை மீனாட்சி. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை காத்து குஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருள் கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள் என்பர்.\nஇங்குள்ள சிவலிங்கம், பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும்.\nஎனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரையும் கூறுவர்.\nஇதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்.\n*முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள் வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத் தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித் திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே* என்று. (இந்த பதிகத்தின் பதினோரு பாடல்களும், அதன் பொருள்களும் பதிகத்தின் கடைசியில் இருக்கிறது.)\nதமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது.\nஒருமுறை விருத்திராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.\nஅதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார்.\nஅதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் ச���ன்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான்.\nஇந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார்.\nஇந்திரன் சிவபெருமானுக்கு கோயில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானத்தை வரவழைத்தான்.\nஇத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது.\nஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார்.\nஅதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.\nஅதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.\nஈசனின் அறுபத்துநான்கு திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவையாகும்.\nபல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் இருந்து வருகிறது.\nஇறைவனின் ஐந்து சபைகளில் இத்தலம் வெள்ளி சபை. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார். இந்த சந்நிதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது.\nதெற்கு கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே நாம் காண்பது முக்குறுணி விநாயகர் சந்நிதி.\nமதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் தனக்கு அரண்மனை கட்டுவதற்காக வண்டியூர் தெப்பக்குளம் அருகே மண்ணை வெட்டியபோது, மண்ணில் புதையுண்டிருந்த இந்த விநாயகர் திருவுருச் சிலையை கண்டெடுத்தான்.\nபின்பு இந்தச் சிலையை இங்கே பிரதிஷ்டை செய்தார்.\nஒவ்வொரு விநாயக சதுர்த்தியின் போதும் இந்த விநாயகருக்கு பதினெட்டு படி (முக்குறுணி) அரிசியால் கொழுக்கட்டை தயார் செய்து படைக்கப்படுவதால் இவ்விநாயகர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்பட்டு வருகிறார்.\nஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து நக்கீரருடன் வாதிட்ட தலம் இது.\nநக்கீரர் தன்னுடன் வாதாடுவது இறைவன் என்று தெரிந்தும் \"நெற்றிக்கன் திறப்பினும் குற்றம் குற்றமே\" என்று வாதிட்ட தலம் இது.\nமுருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கி�� குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத்தமிழ் அரங்கேற்றியதும், திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை இறைவன் கொடுத்ததும் நிகழ்ந்ததும் இந்த மதுரைத் தலத்தில்தான்.\nதிருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம் இது.\nசிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம் இந்த மதுரையாகும்.\nவருடம் முழுவதும் எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம் இது.\nபாணபத்திரருக்கு தன் கைப்பட பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம் இந்த மதுரையாகும்.\nஇராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம்.\nபல்வேறு இலக்கியங்களிலும் பாராட்டுகின்ற பதி.\nயோகநிலையில் இத்தலம் *'துவாத சாந்தத் தலம்'* எனப்படும்.\nசங்ககாலப் புகழ்பெற்ற தங்கப்பதி. இறைவியே தடாதகையாக அரசாண்ட தலம் இது.\nமுப்பெருஞ் சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.\nதிருஞானசம்பந்தர் இத்தலத்தில் வந்து தங்கியிருந்து சைவம் பெருக்கிய திருமடாலயம் மிகப் பழமையான ஆதீனம் (மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம்) தெற்காவணி மூலவீதியில் உள்ளது.\nகுமரகுருபர சுவாமிகள் இத்தலத்துப் பெருமாட்டியின் (மீனாட்சியம்மை) மீது பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.\nமாநகராட்சி தகுதியில் உள்ள மக்கட் செறிவு கொண்ட மிகப் பெரிய நகரத்துள் அமையப்பெற்றிருப்பதால், புதிதாக வருவோர்க்கு மிகவும் சுலபம்.\nஇறைவன், சௌந்திர பாண்டியனாக இருந்து ஆட்சி செய்த இடம் இது.\nஅங்கயற்கண்ணியாம் தடாதகைப் பிராட்டியார் இறைவனை மணம் புரிந்து ஆட்சி செய்த பதியும் இது.\nஇராஜசேகர பாண்டியனுக்காக இறைவன் வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய தலம் இத்தலம்.\nமாணிக்க வாசகர் இறைவனது பெருமையை அரிமர்த்தன பாண்டியனுக்கு உணர்த்திய தலம் இது.\nகூன் பாண்டியனின் வெப்பு நோய் ஞானசம்பந்தரால் நீக்கப்பெற்று, நின்றசீர் நெடுமாற நாயனார் ஆகிய தலம்.\nஅவதாரத் தலம்\t: ஆலவாய் (மதுரை).\nவழிபாடு: குரு வழிபாடு. முத்தித் தலம்: மதுரை. குருபூசை நாள்: ஐப்பசி - பரணி.\nமங்கையர்க்கரசியார், குலச்சிறையார் சைவம் வளர்த்த தலம் இது.\nமூர்த்தி நாயனார் அவதரித்த தலம் இது.\nசொக்கநாதருக்கு சார்த்த மூர்த்தி நாயனார் சந்தனம் அரைத்தச் சந்தனக்கல் இன்றும் கோயிலில் உள்ளது.\nஅவதாரத் தலம்\t: மதுராபுரி. ஆலவாய் (மதுரை). வழிபாடு: இலிங்க வழிபாடு. முத்தித் தலம்: மதுரை. குருபூசை நாள்: ஆடி கார்த்திகை\nஇக்கோயிலுள் அன்னை மீனாட்சிக்கே முதலில் வழிபாடு நடைபெறுவது மரபு.\nஆதலின் பக்தர்கள் அணைவரும் கீழ விதியிலுள்ள அம்பாள் சந்நிதி வாயில் வழியாக ஆலயத்துள் புக, நாமும் அவர்களோடு உள் புகுந்தோம்.\nமிகப் பெரிய கோபுரம். அன்னாந்துதான் பார்த்தோம். கோபுரத்தில் ஏராளமான சிற்பங்கள் ஆர்ப்பரித்து காட்சியாய் தெரிந்தன. *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.\nசிற்பக்கலை மிக நேர்த்தியான முறையில் அழகுடையவையாக காட்சி தந்தன. பார்க்க பார்க்க மிக பிரமிப்பிகாக இருந்தன. *சிவ சிவ.*\nஇக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தபோது, முதலில் அஷ்டசக்தி மண்டபத்தைக் காண நேர்ந்தது. *சிவ சிவ*\nஇதன் வாயிலில் மீனாட்சி கல்யாணச்சிற்பம் சுதை வடிவுடன் அழகுற அருள்வடிவாக அமைத்திருந்தார்கள். கையுர்த்தி வணங்கிக் கொண்டோம். *சிவ சிவ*\nஎட்டு பெருந்தூண்கள் இருந்தன. எட்டும் சக்திகளின் வடிவங்களை நமக்கு உணர்த்திக் காட்டின. வணங்கிக் கொண்டோம். *சிவ சிவ*\nதிருவிளையாடற் புராணக் காட்சிகள் பல இதில் இடம் பெற்றிருந்தன. இதைக்கண்டு நகர்ந்து செல்கையில், திருவிளையாடல் புராண நிகழ்வுகள் மனக்கண் முன்னே நிழலாடியது. *சிவ சிவ*\nஅடுத்துள்ள நாயக்கர் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற விளக்குகளைக் கொண்ட பித்தளையாலான திருவாசி பார்ப்போரின் கண்களைக் கவரும் வண்ணமிருந்தது. மிக மிக அருமை *சிவ சிவ*\nஅடுத்துருந்த வழியே சென்றோம். இவ்வழி பொற்றாமரைக் குளம் இருக்கும் இடம் கொண்டு வந்து விட்டன. குளத்தில் பளிங்கு போன்ற நீர் நிறைந்திருந்தது. படிகளும் சுற்றுப்புறமும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றது தெரிந்தது. உழவாரத் தொண்டு புரிவோரின் பார்வை இங்கு மேய்கிறது என்பதை உணர்ந்தோம். *சிவ சிவ*\nமிகப்பெரிய குளமான இந்த குளந்தான், இந்திரன் தன் வழிபாட்டிற்காக பொன்மலர் பறித்த குளம் ஆகும். *சிவ சிவ.*\nதிருக்குறள் நூலை இக்குளத்தில் சங்கப் பலகையில் வைத்துத்தான் சங்கப் புலவர் ஏற்றுக் கொண்டதாக வரலாறு என முன்னமே படித்திருந்தோம்.\nஇதற்குச் சான்றாக, அழகான படிக்கட்டுக்களுடன் உள்ள ���க்குளத்தின் வடக்குக் கரையில் உள்ள தூண்களில் சங்கப்புலவர்களின் உருவங்களை பொறித்து வைத்துள்ளதைக் கண்டோம். மனதிற்கு ஆனந்தமாக இருந்தது. *சிவ சிவ*\nமேலும் தென்கரை மண்டபத்தில் திருக்குறட்பாக்கள் முழுவதும் சலவைக் கற்களில் பொறித்து அக்கற்களை சுவரில் பதித்து நிறுத்தியிருந்தார்கள்.\nமுழுமையும் படித்தால், ஆலய தரிசன நேரம் பாதிக்கபடுமென்பதாலும், வீட்டில் குறள்நூல் இருக்கிற தெம்பாலும், குறளணி வரிசைகளை பார்வையிட்டுக் கொண்டே நகர்ந்தோம்.\nஇதைவிட்டு அகழ்ந்து செல்கையில் பொற்றாமரைக் குளத்தின் மேற்குப் பக்கமாக வந்து சேர்ந்தோம். இங்கு ஊஞ்சல் மண்டபம் இருந்தது.\nஊஞ்சலாடு அறை முழுவதும் எல்லா பக்கமும் கண்ணாடிகள் பொருத்தியிருந்தார்கள்.\nஅம்மை ஊஞ்சல் வைபவத்தில் ஊஞ்சல் ஆடும் அழகை பக்தர்கள் அணைவரும் காணவேண்டும் என்பதற்காக இந்த கண்ணாடி அமைப்பு. *சிவ சிவ*\nஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளையில் சுவாமியையும் அம்பாளையும் இந்த மண்டபத்தில் பொன்னூசல் நடத்தி வைக்கின்றனர்.\nஇன்றைய ஆலய தரிசனத்தில் அந்த பாக்கியம் நமக்கு இல்லை. *சிவ சிவ*. நாம வந்து விட்டிருந்தது சனிக்கிழமை தினமானதால். *சிவ சிவ*\nஅடுத்து, கிளிக்கூட்டு மண்டபத்தைக் காண நேர்ந்தது. அழகான சிற்பக்கலையின் முதிர்ச்சி இதில் பொங்கி கிடந்தது.\nபாண்டவர்கள், வாலி, சுக்ரீவன், திரௌபதி, புருஷாமிருகம் முதலிய சிற்பங்களும் இங்கு இருந்தன.\nஇவர்களை, என்னதான் நூல்களில் வாசித்திருந்தாலும், இப்போது இங்கு வந்து பார்த்தபோது, இவர்களை நேரில் கண்டுவிட்டது போல ஒரு உணர்வு தென்பட்டது. காரணம், சிற்பங்களின் நேர்த்தி அப்படி இருந்தது.\nமண்டபத்தின் மேற்பகுதியில் தெய்வங்களின் பல்வேறு தோற்றங்கள் இருந்தன. இதில் மீனாட்சி திருக்கல்யாணமும் வண்ணச் சித்திரங்களாக வரையப்ப்பட்டிருந்தது. *சிவ சிவ*\nசுவாமி அம்பாளின் திருக்கல்யாணம் நடந்தபோது,..... அகத்தியர் தென்திசை நோக்கிச் செல்லப் பணித்திருந்தாரே ஈசன்,...அப்போது இடையில் இத்திருக்கல்யாண திருக்கோலத்தைக் காணும் நிகழ்வு அகத்தியருக்கு கிடைத்தே\nஅதுபோலவே, இத்திருக்கல்யாண கோலச் சித்திரத்தைக் காணும் போது, அகத்தியர்க்கு கிடைத்த அதே காட்சி, நமக்கும் இப்போது கிடைத்தது போலிருந்தது இச்சித்திரத்தின் உயிருணர்ச்சிகள். சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம். *சிவ சிவ*\nஅம்பாள் சந்நிதி இருக்கும் வெளிப் பிரகாரத்தில் திருமலை நாயக்கரும், அவரின் இரு துணைவியாரும் உள்ள சுதையாலான சிற்பங்கள் இருப்பதைப் பார்த்தோம். இவரின் பெருந் தொண்டுக்கு நம் சிரந்தாழ்ந்த வணக்கத்தைத்தான் நம்மால் கொடுக்க முடிந்தது. *சிவ சிவ*\nஅடுத்து, அரணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்களை குமரன் சந்நிதியில் செதுக்கப்பட்டிருந்தன. கண்டு லயித்தோம்.\nஇப்பிரகாரத்தில் உள்ள ஆறுகால் பீடத்தில்தான் குமரகுருபர சுவாமிகள் பாடியருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்று அருகிருந்த ஒருவர் கூறினார்.\nதிரும்பி கொஞ்சதூரம் சென்றதும், மகாமண்டபம் ஒன்று இருந்தது. இங்கு இருந்த சந்நிதிக்கு முன் வந்து பார்த்தோம். ஐராவத விநாயகர்தான் சந்நிதிக்குள் இருந்தார்.\n சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு, அம்மண்டபத்திலேயே சிறுது ஓய்வெடுத்துக் கொண்டோம்.\nஇன்னும் தரிசிக்க வேண்டியது நிறைய இருப்பதாலும், ஓய்வின் நேரத்தை அதிகப்படுத்தாது, எழுந்து கொண்டு உடனிருந்தோரையும் துரிதப் படுத்தினோம்.\nவிநாயகப் பெருமானின் சந்நிதிக்கு அடுத்து முருகப்பெருமான் சந்நிதி இருந்தது. மனமினிக்க வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.\nஅடுத்து அம்மையின் சந்நிதிக்குள் புகுந்தோம்.\nஅம்பாள் மீனாட்சி கையில் கிளியுடன் செண்டு ஏந்தி நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தந்தாள்.\nமனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.\nஅம்மைக்கு, திங்கள்தோறும் தங்கக்கவசம், வைரக்கிரீடம் சார்த்தப்படுகிறதாம். அருகிருந்தோர் ஒருவர் கூறினார். இவ்வலங்காரத் தரிசனத்தைக் காணும் பாக்கியமும் நமக்கு இல்லை. ஏனென்றால், நாம்தான் சனிக்கிழமை வந்திருக்கிறோமே\nஅம்பாளை வணங்கிப் பின் வெளியேறி, கிளிக்கூட்டு மண்டபம் வழியாக வந்து கோபுரவாயிலைக் கடந்தோம்.\nஇங்கிருந்து சுவாமி சந்நிதிக்குச் செல்ல நடந்து கொண்டிருந்தோம். போகும்போது எதிரில் முக்குறுணி விநாயகர் இருந்தார். இவர் மிகவும் விசேஷமினவரென்று கூறக் கேட்டிருந்தோம்.\nஆதலால் பிடி காதை, எனச் சொல்லி, காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டு வணங்கிக் கொண்டோம்.\n���ுக்குறூணியாரின் திருமேனியித் தரிசனம் மனதிற்கு இனிமையாக இருந்தது. ஆனந்தத்துடன் விலகி வந்தோம். இவரின் திருமேனி சுமார்\nஎட்டு அடி உயரம் இருக்கும். மிகப்பெரிய திருமேனியென்றாலும் அழகும் பெரியதாகத்தான் இருந்தது.\nபிராகாரத்தில் வலம் வரும்போது, சங்கப்புலவர்களின் சந்நிதிகளும் சம்பந்தபெருமான் சந்நிதியும் இருந்தன.\nநெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் வணங்கியபடியே நகர்ந்து தொடர்ந்தோம்.\nசுவாமி சந்நதிக்குச் செல்லும் முன்புற எதிரில் கம்பத்தடி மண்டபம் இருந்தது. இங்கு சிலைகள வடித்த சிற்பியை மனதார நினைத்து வாழ்த்த வேண்டும் போலிருந்தது நமக்கு.\nசிற்பக் கலையின் தன்மையை மென்மையாக உருக்கி ஊற்றிருந்தார் அந்த சிற்பி. அவ்வளவு பிரமிக்க வைத்த படைப்பு இங்கிருந்தது.\nமண்டபத்தின் நடு பகுதிக்கு வந்தபோது, தங்கக் கொடி மரமத்தைக் காணப் பெற்றோம். இதன்முன்பாக நெடுஞ்சான்கிடையாக விழுந்து சிரம், கரங்கள், செவிகள், புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம். *சிவ சிவ*\nஅடுத்திருந்த நந்தியாரை வணங்கிக் கொண்டு, இறைவனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம். *சிவ சிவ*\nஇதற்கடுத்தாக இருந்த பலிபீடத்தருகாக போய் நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு மேலும் மனதில் ஆணவமலம் துளியாதிருக்கும் மனத்தையும் தருமாறு வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.\nசுற்றிலும் இருந்த எட்டுத் தூண்களிலும் அற்புதமான சிலைகள் உயிரோட்டத்துடன் காணப்பட்டன. இச்சிலைகளைத் தீண்டிப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது இச்சிலைகள் எட்டும். சிற்பியை நினைந்து கொண்டோம்.\nசங்கரநாராயணர், சோமாஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற தோற்றங்களும் திருமாலின் தசாவதாரக் காட்சிகளும் அற்புதமாக இருந்தது. கண்டு வியந்து, மலைத்து நகர்ந்தோம்.\nஅடுத்தும் ஒரு பிரமிப்பான ஒரு தோற்றம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணச் சிற்பமாக இருந்தன. தன்னாலேயே நம் கரங்கள் சிரசின் மேலாக உயர்ந்தன.\nஇந்த சிற்ப அழகை எவ்வளவுதான் வர்ணிப்பது நமக்கு வருத்தமாகத்தான் இருந்தது,, எவ்வளவு நாளாய் கண்களை கூர்மையாக்கி திருத்தியிருப்பான் அந்தச் சிற்பி',.....ஓரிரு வார்த்தைகளில் *அழகு* என சொல்லி முடித்து விடுகிறோமே\nநம் மனம் திருப்தி அடையவில்லை. இதை வடித்த சிற்பியின் கு��ம், வாரிசுகள், தொடரும் சந்ததிகள் என யாவரும் *'நலம் பயக்க வாழ'* இவர்கள் அனைவருக்காகவும் இறைவன் முன்பு தியாணிக்கலாம் என முடிவு செய்தோம்.\nமேலும் கம்பத்தடி மண்டபத்தின் பக்கத்தில் இரு பெரிய தூண்கள் ஆரவாரமாக காட்சி தந்தன.\nஇருதூண்களில் அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலாரூபங்கள் இருந்தன. அடுத்துள்ள தூண்களில் ஊர்த்துவதாண்டவர் காளியின் சிலாரூபங்கள் கொள்ளையழகுகளை நிறைத்து காட்சி தந்தது. *சிவ சிவ* என மொழிந்தோம்.\nஇதையெல்லாம் நாம் வணங்கிக் கொள்ளும் தன்மையைத் தவிர நம்மிடம் வேறு ஒன்றும் இல்லை. இதை பலிபீடத்தருகாக வந்து கூட\nமுறையிட்டுவிட்டுத்தான் வந்திருந்தோம். எனவே கூப்பிய கரங்களுடன் வணங்கியபடி நகர்ந்தோம்.\nசுவாமி சந்நிதிக்கு முன் வரவும், சந்நிதி வாயிலில் இரு பெரிய துவார பாலகர்கள் கம்பீரமாகக் காட்சி தந்தனர்.\nஉள் நுழையும் முன், துவாரபாலகர்கள் இருவரையும் முதலில் வணங்கிக் கொண்டோம். பின்பு இவர்களிடம் ஈசனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.\nஉள் நுழைந்ததும் பிராகாரத்தில் திருவிளையாடற்புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஆறுகால் பீடம் உள்ள காட்சி இருந்தது.\nதரிசன வரிசை நகர, ஆறுகால் பீடத்தைக் கண்டு நகர்ந்தபடியே வணங்கிக் கொண்டோம்.\nஅடுத்து, அறுபத்துமூவர் இருந்தனர். இவர்களையும் நடையோட்டத்துடனே தரிசித்துக் கொண்டோம். *சிவ சிவ*\nஅடுத்து, கலைமகள் சந்நிதி இருந்தது. வணங்கிக் கொண்டோம். கலைமகள் அருளால் நாம் படித்தது ஏழரை வருடங்களே அதற்கு பிறகு குடும்பபப் பாரம். எனவே படிப்பைத் தொடர வழியில்லை. தொடர, விதியும் மறித்து விட்டது. இருப்பினும் ஏழரை ஆண்டு கால படிப்பு கிடைத்ததினால்தான், இன்று மொபைலில் டைப் செய்ய முடிகிறது.\nஇந்த *பதியும் பணியே பணியாய் அருள்வாய்*, என உங்கள் கண்களுக்கு பதிவாய் வருவதற்கு இந்த கலைமகள்தான் காரணம். மீண்டும் ஒருமுறை கலைமகளை வணங்கிப் பின் நகர............\nகாசிவிசுவநாதர், பிட்சாடனர், சித்தர், துர்க்கைச் சந்நிதிகள் இருந்தன. ஒவ்வொரு சந்நிதியையும் தொடர்ச்சியாக பவ்யபயத்துடன் வணங்கிக் கொண்டு சென்றோம். *சிவ சிவ*\nஇத்தல கடம்பமரமான தலமரத்தை வெள்ளிக் கவசத்தால் போர்த்தி பாதுகாப்பு செய்திருந்தனர். இதனருகாக செல்லும் போது, தீண்டாமல் வணங்கிச் சென்றோம். *சிவ சிவ*\nமேலும் தொடர்ந்து செல்கையில், கனகசபையும், யாகசாலையும் இருக்க, பார்த்து பூரித்து வணங்கி நகர்ந்தோம்.\nஇதற்கடுத்ததாக சாட்சி சொல்ல வந்த வன்னிமரமும், கிணறும் அடுத்தடுத்து இருந்தன. வணங்கிப் பணிந்தோம். *சிவ சிவ*\n(இதன் வரலாறு அதிசயமானது. இந்த வரலாற்றில் சம்பந்தபெருமானின் லீலை மகத்தானது. இதனின் விரிவான வரலாறை திருவிளையாடல் புராண பதிவில் கொடுத்திருந்தோம். ஆதலால் இதனின் வரலாற்றை இங்கு விரித்துரைக்கவில்லை.)\nஅடுத்து வெள்ளியம்பலத்தைக் கண்டோம். சபை முழுமையும் வெள்ளியியங்கள் அலங்கரித்தன. கால்மாறி ஆடிய பாதங்களை வெகு நேரம் நோக்கினோம். அதன் பின்பே ஆடவல்லானின் திருமுகத்தை நோக்கி பணிந்து திரும்பினோம். *சிவ சிவ*\nஈசனின் சந்நிதிக்கு நாம் சென்று கொண்டேயிருந்தாலும், கால்மாறி ஆடிய அம்பலக் கூத்தனின் அற்புத நடனக்கோலழகு மட்டும் நம் கண்களிலிருந்து அகழவில்லை.\nஇதன் லயிப்பிலேயே நாம் இருக்க, மெல்ல மெல்ல தரிசன வரிசை நகர்ந்து செல்லும்போது, அடுத்து சோமசுந்தரப் பெருமான் முன் வந்தோம். *சிவ சிவ* சிரமேற் கைகுவித்து கொண்டே ஈசன் சந்நிதி முன் வந்து நின்றோம்.\nசோமசுந்தரப் பெருமான் திருமேனி சிறியதான லிங்கத் திருமேனியாக காட்சி தந்தார். கண்கள் குளிர தரிசித்தோம். மனங்குளிர ஆனந்தித்தோம். திரேகத்தினுள் ஏதோருவித புதுகுருதி, நம் உடலில் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.\nநா, தழுதழத்தது, தொண்டைக்குழி கணத்தது, கண்ணீர் துளிக்க ஈசனைக் கண்டு வணங்கினோம். மனமுருக பிரார்த்தனை செய்தோம். *சிவ சிவ, சிவ சிவ*\nதரிசன வரிசையின் உந்துதலால் ஈசனை, இதற்குமேல் நின்று தியாணித்து தரிசிக்க முடியவில்லை.\nஅர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை கேட்டபிறகே கிடைத்தது. வாங்கிக் கொண்ட அவ்விபூதியை அப்படியே திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு நகர்ந்தோம்.\nஅர்ச்சகரிடம் விபூதியை கேட்டுப் பெறாதோர் நீறு இல்லா நெற்றியுடன் வெளியேறிப் போய்க்கொண்டிருந்தனர்.\nஇந்த இடம் முக்கியமான ஒன்று. நாம் தரிசனம் செய்யும் இந்த தலத்தில் வைத்துத்தான், மாலிக்பூரன் படையெடுத்து வந்து விக்கிரகத்தை துண்டுபடுத்தினான்..............\nமாலிக்கபூாின் படைகள் புறப்பட்டு வந்து, மதுரை மணலை புழுதியாக்கி விரைந்து வந்து கொண்டிருந்தது.\nமாலிக்பூரின் படையை நாளை எதிர்கொள்வோம்.........\n*அடியார்களுக்குத் தொண்டு ��ெய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumaran-filmthoughts.blogspot.com/2012/07/", "date_download": "2018-06-21T09:55:14Z", "digest": "sha1:NX5P5P2A7ACPBXG64ZYIH53HHORTTJEN", "length": 21605, "nlines": 210, "source_domain": "kumaran-filmthoughts.blogspot.com", "title": "Kumaran's கனவுகள் ஆயிரம்..: July 2012", "raw_content": "\n\"நான் யார்\" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்..\n\"ஆங்கில ஹாரர் படமெல்லாம் பார்த்து கிழிச்சிட்ட மாதிரி இத்தாலிக்கு தாவுறியேடா\"-னு ஓரளவு உளரிகிட்டேதான் படத்தை பார்க்க தொடங்கினேன். நெடு நாட்களுக்கு முன்பே லூசியோ ஃபுல்ச்சி டைரக்டரை கேள்விப்பட்டு \"சரி ஒரு படம் போடுவோம்\" என்ற நினைப்பில்தான் டவுன்லோடே போட்டேன்..பலரும் அறிந்திராத படம் வேறு.நல்ல படமுன்னு ஒரு ரெண்டு விமர்சனம் படித்த தைரியத்தில் மதியம் பார்க்க ஆரம்பித்தேன்.\"ஏண்டா பார்த்தோம்கிற\" எண்ணத்தை தவிர மற்ற எல்லாமே வந்தது..1972-ல் எடுக்கப்பட்ட சீரியல் கில்லிங் படமிது.\nஇத்தாலியில் அதிகமான மக்கள் தொகை இல்லாத ஊரது..எங்கும் சிறுவர்கள் ஊர்வலம்தான்...யாரோ ஒரு பெண் (வழக்கமான கூந்தலை விரித்துவுட்டு) ஏதோ ஒன்றை தோண்டுவதோடு டைட்டல் கார்டு ஓடுகிறது..கடைசியில் அவள் எடுப்பது மண்டை ஓடு..சரி ஏதோ ஆவி சமச்சாரமோ என திரைக்குள் நான் தலையை நீட்ட...சரி விடுங்க.\nஅங்கு தொடர்ந்து சிறுவர்கள் மர்ம்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.ஒன்று, ரெண்டு என்று லிஸ்ட்டு நீண்டுக்கொண்டு போகவே போலிஸும் விசாரனையில் தீவிரமாக இறங்குகிறது.பலரை விசாரித்து சந்தேகத்தின் பேரில் ஒரு முடிவே கட்டி சிலர் மீது பழி சுமத்தி \"அவர்கள்தான் கொலைக்காரர்கள்\" என்று போட்டும் தள்ளுகிறார்கள்..இருந்தும் தீருமோ ரத்த வாடை..கொலைகள் மட்டும் தொடர்கிறது..யார் அந்த கொலையாளி ஏன் கொள்கிறான் போன்ற கேள்விகளுக்கு படம் பார்க்க வேண்டுமென்று நான் ரெகுலரா சொல்லுவேந்தான்..இந்த பிறவில நீங்க இப்படத்தை பார்த்தீங்கனா பெரிய புண்ணியம் பண்ணதா ஆனாலும் ஆகும்..காரணம் முன்பே சொன்னதுதான்..பலரும் காணாத அதிசய படமிது.\nஇத்தாலியின் ஹாரர், வில்லங்க சினிமா சரக்குகளை வெளிநாடுகளுக்கு பேக் ப���்ணி அனுப்பி வைத்த சிறந்த பெயர்களான டாரியோ அர்ஜென்டோ போன்றோரின் வரிசையில் லூசியோ ஃபுல்ச்சி...ஒரு பக்கா சர்ச்சை பேர்விழின்னு நினைக்கிறேன்..இத்தாலி சினிமாவில் \"Giallo\" அப்படின்னு ஒரு வகை உண்டு..அதாவது அதில் ஹாரர், மிஸ்டரி, ஏன் எரோட்டிக் கூட அடங்கும்..உலகளவில் பலர் மத்தியில் ஃபேமஸும் கூட.அந்த வகையில் வந்த அக்மார்க் மாஸ்டர்பீஸ்களில் ஒரு பீஸாக இப்படம் குறிப்பிடபடுவது...என்னளவில் ஆச்சரியம்தான்...அது ஏனோ தெரில படம் எனக்கு பிடிக்கல..படத்தின் இடையில் ஒரு ஐந்து நிமிஷம் என்னை அறியாது உறங்கிட்டேன்..ஸ்லோவாக நகரும் காட்சிகள்...இந்த தலைமுறை ஆளான எனக்கு ஒரு வேளை ஏற்கனவே பார்த்த காட்சிகள் இருந்ததாலோ என்னவோ..ஒன்னும் புரில..\nஇந்த படத்தை எதிர்க்காலத்தில் எனக்கு பிடித்தாலும் பிடிக்கலாம்..ஏனா இன்னிக்கு பிடிக்காதது நாளைக்கு பிடிக்கலாம்..இல்லையா \"இந்த படத்தையெல்லாம் பார்த்து எழுதி தள்ளி எங்களோட கழுத்த ஏண்டா அறுக்குறனு\" அப்படினு நீங்க கேட்டாலும் கேட்கலாம்..நான் முன்னாடியே சொல்லிருந்தாலும் சொல்லிருப்பேன்..இல்லனா மேல பிளாக் டைட்டில் பாருங்க..\"நான் பார்த்த படங்களின் அறிமுகமே இது எல்லாம்\"..\nஓக்கே அப்புறம் அடுத்த பதிவில் மீட் பண்ணலாம்..சீ யூ.\nLabels: உலக ஹாரர்/திகில் சினிமா\nஏறக்குறை ஒரு மாதத்திற்கு மேல் கடந்தாச்சு..ஒரு மாதம் == ஒரு பதிவென்றாவது எழுதிட்டு இருந்தேன்..பதிவுகள் Draft-டில் இருந்தாலும் ஏதோ சரிவர ரிலீஸ் கூட பண்ண முடியாது போய்விட்டது.சற்று ஒரு கம்ப்யூட்டர் கொளாரு வேறு.அதான் இப்ப புதுசா ஒரு பதிவு டைப் பண்ணி போடுறேன்..பிடித்தாலும் படிங்க..படிக்காட்டாலும் ஆதரிங்க..\nநீண்ட நாட்களாகவே ஹார்ட் டிஸ்க்கில் கிடந்து பார்த்த ஓர் அதிரடியான ஆக்சன் திரிலர்.நான்கு ஆஸ்கர்களை வென்ற, பலரும் அறிந்த தெ டிபார்ட்டெட் படம் உருவாவதற்கு மையப்புள்ளியாக அமைந்த ஒரிஜினல் படைப்பு இது.திரை உலகம் புகழும் ஸ்கார்சஸியே ஒரு ஹாங்க்காங் படத்தை ரீமேக் செய்ய வேண்டிய அவசியம் என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டேக்கரா இப்படம் அவ்வளவு பெரிய அப்பாட்டேக்கரா இப்படம் இது போன்ற கேள்விகளோடுதான் பார்த்தேன்..\nமுன்னமே கதையை அறிந்த காரணமோ என்னமோ, தொடங்கிய 10 நிமிடங்களுக்கு மனம் ஒன்றவில்லை..அதற்கு பிறகு, சொல்லவா வேண்டும் திரைக்காட்சிகள் ஒவ்வொன்றும் சூடுப்பிடிக்கவே அது கடைசிவரை நிலைத்ததுதான் இயக்குனர்களான Wai-keung, Lau, Alan Mak அவர்களின் வெற்றி.\nகதை என்றளவில் பெரிதாக ஒன்றுமில்லை..ஆங்கில வெர்ஷனை பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்..சுருக்கமான கூறின்...\nஊரிலே மிக பெரிய கடத்தல்க்கார வில்லன்..அதுல ரகசியமா வேலை செய்யும் ஒரு போலிஸ் (அதான் நம்ம ஹீரோ)..அதற்கு நேரெதிராக அந்த கும்பலை பிடிக்க பாடுப்படும் போலிஸ் குரூப்பில் ஒரு கருப்பு ஆடு..அதாங்க மெயின் வில்லன்..அவ்வளவுதான்..இங்கிருந்து அங்க..அங்கிருந்து இங்க என ஒருவருக்கொருவர் கடமையின் பேரில் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள்..இறுதியில் என்ன நடந்தது..யாரை யாரெல்லாம் \"போட்டாங்க\" அதுதான் கதை..\nஹீரோ + வில்லன் என்பதெல்லாம் வெறும் கதையளவிலான அடையாளம்தான்..பட ரீதியில் திரைக்கதை செம்ம விறு விறுப்பாக நகர்த்தப்பட்டுள்ளது.. ஒரு காட்சியை கூட வீணடிக்காத வகையில் ஒவ்வொன்றையும் கதைக்காகவும் சுவாரஸ்யத்தை மேம்படுத்துவதற்காகவே பயன்படுத்தியுள்ளது சிறப்பம்சம்.ஒரே வரியில் சுலபமான கதை...தெளிவான திரைக்கதை..சுமார் ஒரு மணி 40 நிமிடங்கள் எந்த ரசிகனுக்கும் போரடிக்காமல் கொண்டு செல்வது என்பது நினைக்கும் வகையில் அவ்வளவு ஈஸியல்ல.பல நாட்டில் நன்மதிப்பும் வசூலும் பெற அதுக்கூட காரணமாக இருந்திருக்கலாம்.தற்சமயம் ரோட்டென் தொமொதோஸில் 95 சதவீதம் மற்றும் ஐஎம்டிபியில் 8.1 ஆகிய மதிப்பென்களை பெற்றுள்ளது.பற்றாக்குறைக்கு எம்பயர் மெகசீன், உலகின் சிறந்த 100 படங்களில் இப்படத்துக்கு 30ம் இடத்தை அறிவித்துள்ளது.\nமொத்தத்தில் ஒரு நல்ல படம்..தெ டிபார்ட்டெட் படத்தோட ஒப்பிடும் போது கொஞ்சம் கம்மிதான் இருந்தாலும் பார்க்க வேண்டிய சினிமா என்பதில் சந்தேகமில்லை..நடிப்பு, கேமரா என்று பல படங்களுக்கு முன்னோடியா இருந்தாலும் இருக்கும்.படம் பிடித்தால் அதை தொடர்ந்து வந்த 2 பாகங்களை பார்த்துவிடுங்கள்...மோட்சம் கிடைக்கும்.\nஎன்னதான் இருந்தாலும் ஸ்கார்சஸி ஸ்கார்சஸிதான்..ஒரு பெஸ்ட் அதாவது ஒரிஜினலை விட தரமான சூப்பரான படத்தை எவ்வண்ணம் ரீமெக் பண்ணனும் என்பதை அதிலும் எப்படி, என்னென்ன வித்தைகள் செய்யலாம் என்பதை படம் போட்டு காட்டிட்டார்.இதெல்லாம் பார்த்துமா இன்னும் மொக்கையா ரீமெக் எடுத்துகிட்டு இருக்காய்ங்க.பாவம்...\nLabels: உலக திரைப்படங்கள் (World Cinema)\nஉலக சின���மா ரசிகர்களுக்கு (5)\nஉலக திரைப்படங்கள் (World Cinema) (13)\nஉலக ஹாரர் சினிமா (18)\nசொந்தக்கதை சோக கதை (2)\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் (3)\nஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) (4)\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nசித்தன் அருள் - 760 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nடிகிரி வாங்காமலே, பக்கோடா விற்கலாம் \n #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்\nரிலையன்ஸ் ஜியோ, சியோமி, பின்டர்ரெஸ்ட் RELIANCE JIO XIAOMI PINTEREST\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nபித்ரு காரியம் செய்யும் போது பூனூலை வலது தோளில் போடுவது ஏன்\nகொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/miss-world-manishi-chiller-photos/", "date_download": "2018-06-21T10:02:52Z", "digest": "sha1:CKPW4SDPLBH2HMX7CAFC6NWVO6YIRTAS", "length": 4076, "nlines": 77, "source_domain": "tamil.south.news", "title": "உலக அழகி மனிஷி சில்லரின் க்யூட் புகைப்படங்கள் இதோ!", "raw_content": "\nசினிமா உலக அழகி மனுஷி சில்லரின் க்யூட் புகைப்படங்கள் இதோ\nஉலக அழகி மனுஷி சில்லரின் க்யூட் புகைப்படங்கள் இதோ\nசமிபத்தில் நடந்த உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றார். அவரின் அழகான புகைப்படங்கள் இதோ.\nஉலக அழகி மனிஷி சில்லர்\nஏழே வாரங்களில் ஜொலிக்கும் சிகப்பழகு… இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்\nஇந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் கோவை.. எப்படி\nஇந்த 4 ராசிக்காரர்களுக்கும் இந்த ஜூன் மாசம் அமோகமா இருக்காம்\nசைலண்டாக சாதனை படைத்துக் கொண்டிருக்கும் டாப் 8 தமிழச்சிகள்\nநீட் தேர்வுக்கும் மாநிலத் தேர்வுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்\nதுலாம்: சனி பெயர்ச்சிப் பலன்கள் 2017\nபைசா செலவில்லாம முடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணனுமா ஒரு கப் பால��� எடுத்துக்கோங்க\nவீட்ல ஜாதிக்காய் இருந்தா என்னென்ன பிரச்சனைகளை சரி பண்ணலாம் தெரியுமா\nஎன்ன செஞ்சாலும் சூப்பரா கமகமென்னு ரசம் வரலையா இதோ செம்ம டேஸ்டியான ரசத்தின்...\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/what-sasikala-achieved-in-parole-days-117101100012_1.html", "date_download": "2018-06-21T09:58:45Z", "digest": "sha1:F3TBW2DMZH6IGEQIE5NQJ6Q6XMAXIM22", "length": 16194, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பரோலில் வெளிவந்த சசிகலா சாதித்தது என்ன? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 21 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதனது கணவர் நடராஜன் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா நாளை சிறைக்கு திரும்புகிறார்.\nபரோலில் வெளிவந்த சசிகலாவிற்கு போயஸ்கார்டனில் தங்க வேண்டும் என்பதே ஆசையாக இருந்ததாம். ஆனால், தமிழக அரசு அதை நினைவிடமாக்க இருப்பதாக அறிவித்திருப்பதால் அங்கு தங்க முடியாத சூழ்நிலை. எனவேதான் இளவரசியின் வீடு அமைந்துள்ள தி.நகர் இல்லத்தில் தங்க வேண்டியதாயிற்று.\nஅதோடு, அவர் யாரையும் சந்தித்து பேசக்கூடாது மற்றும் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என பல கட்டுப்பாடுகள் அவருக்கு விதிக்கப்பட்டதால், அவரின் கைகள் கட்டப்பட்டன. எனவே, தினமும் காலை மருத்துவமனை சென்று தனது கணவரின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு, சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்து விட்டு வீடு திரும்பினார்.\nஅவ்வளவுதானா என்றால் இல்லை.. அவர் யாரையும் சென்று சந்திக்கவில்லை. ஆனால், அவரை 25 எம்.எல்.ஏக்கள் மற்றும் 8 அமைச்சர்கள் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதில் சில அமைச்சர்கள், வழக்கமான வேஷ்டி, சட்டை இல்லாமல், பேண்ட், சட்டை அணிந்து வீட்டின் பின்புற வாசல் வழியாக சந்தித்து பேசினார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பல முக்கிய அதிமுக நிர்வாகிகளிடம் அவர் பேசியதாகவும், தனக்கு துரோகம் செய்தவரோடு கை கோர்த்து செயல்பட்டால் அவ்வளவுதான் என அவர் எச்சரித்ததாகவும் செய்திகள் நேற்று வெளியானது.\nஅதோடு, ஓ.எஸ்.மணியன் உட்பட சில அமைச்சர்களிடம் சசிகலா தொலைப்பேசியில் பேசியதும் தெரியவந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அவர் பேச முயன்றார். ஆனால், அதை எடப்பாடி தவிர்த்து விட்டார் எனத் தெரிகிறது. மேலும், சசிகலா தரப்பிலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தால் போனை எடுத்து பேசுங்கள், அவரிடம் தினகரன் செய்த அனைத்து விஷயங்களையும் கூறி அவருக்கு புரிய வையுங்கள் என எடப்பாடி தரப்பிலிருந்து கூறப்பட்டதாக கேள்வி.\nஅதேபோல், தினகரன் மீது பல புகார்களை அமைச்சர்கள் கூற இதுபற்றி தினகரனிடம் பேசுவதாக கூறினாராம் சசிகலா. அதோடு, தினகரனுக்கு பதிலாக, தனது சகோதரர் திவாகரனின் மகன் ஜெயனாந்திற்கு முன்னுரிமை கொடுத்து சில முக்கிய பொறுப்புகளை அளிக்க சசிகலா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. சசிகலா சிறைக்கு சென்ற பின் அதற்கான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.\nசிறையிலிருந்து சசிகலா வந்ததும், அவரின் ஒப்புதலோடு பல அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டிருந்தார் தினகரன். ஆனால், அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதில் தினகரன் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.\nஎனவே, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் முடிவிற்கு வந்தவுடன், பொதுக்குழுவை கூட்ட தினகரன் முடிவெடுத்துள்ளார். அதற்கு சசிகலாவும் சம்மதம் தெரிவித்து விட்டார். இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்பிற்கு கிடைக்கக் கூடாது என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார்.\nஎனவே, சசிகலா சிறைக்கு சென்ற பின் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. சிறை நிர்வாகமும், தமிழக அரசும் பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், பல காரியங்களுக்கான விதைகளை விதைத்து விட்டு இன்���ு மீண்டும் சிறைக்கு திரும்புகிறார் சசிகலா.\nஅந்த விதைகள் முளைக்கத் தொடங்கும் போது தமிழக அரசியலில் சில மாற்றங்கள் நிகழலாம்.\nதினகரனுக்கு கடிவாளம் போட ஜெய் ஆனந்தை களம் இறக்கும் சசிகலா\nகோமாளிகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விருப்பமில்லை: டிடிவி தினகரன்\nஎடப்பாடியை முந்திய தினகரன்: அக்டோபர் 17-ஆம் தேதி அதிமுக தொடக்க விழா\nஇந்த ஆட்சியை அமைத்தது சசிகலாவா: பதில் சொல்லாமல் சென்ற ஓபிஎஸ்\nஉச்சிமுகந்து ஜெயலலிதா என பெயர் வைத்த சசிகலா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2016/06/blog-post_71.html", "date_download": "2018-06-21T10:12:06Z", "digest": "sha1:HCJSHCWKURKS4BJ74PPWR4RA6O6R7VSL", "length": 11700, "nlines": 169, "source_domain": "thiruppugazhanbargalmumbai.blogspot.com", "title": "Thiruppugazh Anbargal Mumbai: கண்ணீர் அஞ்சலி", "raw_content": "\nநம் இதய தெய்வம் குருஜியின் தமையனாரும்,\nதிருப்புகழ் அன்பர்களின் மும்பை பகுதியின் நிறுவனருமான\nஅமரர் சுப்ரமணிய ஐயரின் துணைவியும்,மும்பை ராஜி மாமி,கமலுமாமி ,மணி சார் முதலியவர்களின் தாயாருமான ராம லக்ஷ்மி அம்மையார் நேற்று இரவு நம் முருகப்பெருமானின் பாத கமலங்களை சென்றடை ந்தார் என்பதை மிக்க துக்கத்துடன் அறிவிக்க வேண்டிய கடமையில் உள்ளோம்.அன்னார் 92 வயது வரை பெரு வாழ்வு வாழ்ந்தார்\nஅமரர் சுப்ரமணிய ஐயரின் பெரு முயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் உருவானதுதான் நம் அமைப்பு என்பது நாம் அறிந்ததே . அவருக்கு எல்லா வகையிலும் பக்க பலமாக இருந்து செயலாற்றிய அம்மையாரின் தெய்வீக பணி அளவிட முடியாதது.\nஇவற்றையெல்லாம் விட நாம் மேன்மையாகவும் , உன்னதமாகவும், புனிதாகவும் கருதுவது ,இந்த தெய்வீகப்பணி தொடர தம் குடும்ப வாரிசுகளை முழுமையாக அர்ப்பணித்ததுதான்.\nராம லக்ஷ்மி அம்மையார் சமீப காலம் வரை தன் தள்ளாத வயதிலும் தவறாமல் எல்லா வழிபாடுகளிலும் கலந்துகொண்டது அன்பர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்து வந்தது. வழிபாடுகளுக்கு வரும் அன்பர்கள் அம்மையாரை வணங்கி அவரது ஆசிகளைப் பெற்ற பின்னரே அமருவார்கள்.\nமாதுங்காவில்அவர் இல்லம்முருகப் பெருமானின்சன்னதியாகவே உணரப்படுகிறது.அதுவே நம் மும்பை அமைப்பின் அலுவலகமாக செயல் படுவது பெருமைக்குரிய விஷயம்.\nமாதுங்காவுக்கு வரும் அன்பர்கள் முதலில்அங்கு சென்று முருகனையும் அம்மையாரையும் வணங்கி விட்டுத்தான் மற்ற அலுவல்களில் கவனம் செலுத்துவார்கள்.\nமுருகப்பெருமானின் சன்னதியாக திகழும் அவரது இல்லத்தில் இன்றளவும் திருப்புகழ் வகுப்பு தொடந்து நடை பெற்று வருகிறது.\nதிருப்புகழ் அன்பர்கள் இயக்கத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து நம் பெருமானின் பாத கமலங்களை சென்றடை ந்துள்ள அம்மையாருக்கு திருப்புகழ் அன்பர்கள் நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காக செயல்படுவதும்,தம் குடும்ப பரிவாரங்களை அதற்காக ஈடுபடுத்தி உன்னத நிலையை அடைவதுதான் அம்மையாருக்கு செலுத்தம் பொருத்தமான அஞ்சலியாகும் .\nஅவர் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்வோம்\nஅன்னாரின் நினைவாக ஒரு பழைய புகைப்படம்\nஇன்று நமது பரம குரு நாதர் அருணகிரியாரின் ஜெயந்தி. திருப்புகழ் அன்பர்களுக்கு உகந்த நாள். காலையில் மும்பை அன்பர் திரு கே ஆர்.பி அவர்களிடமிருந்து இன்று காலையில் ஓர் சேதி. மாட்டுங்கா மாமி நேற்று செந்திலாண்டவனின் திருவடிகளில் சேர்ந்து விட்டார்கள் என்று ( இவர்கள் நமது குருஜியின் பெரிய அண்ணாவின் துணைவியாராவார். ராஜி மாமியின் அம்மா ). மனம் மிகவும் வருந்தியது. அவர்கள் அத்தனை அன்புள்ளம் கொண்டவர்கள். தாய்மை பண்பு மிக்கவர்கள். அவர்களை அடியேனுக்கு 1978ல் இருந்து தெரியும். அன்னாரின் ஆத்மா இனி பிறவா வரம் பெற்று செந்திலாதிபதியின் திருவடிகளிலேயே இரண்டறக் கலந்து லயித்திருக்க திருப்புகழ் அன்பர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.\nஆறுமுகப் பெருமான், தனக்கு மிகவும் பிடித்த அன்பரை, 92 ஆண்டுகள் தன் பணியில் அயராது உழைத்த ராம லக்ஷ்மி அம்மையார் அவர்களை , ஆனி மூலத்தன்று தன்னருகில் வைத்துக்கொள்ளத் திருவுள்ளம் கொண்டான் என்னே அவர்கள் பெற்ற பேறு என்னே அவர்கள் பெற்ற பேறு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய அந்த அறுமுகவனையே இறைஞ்சுவோம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய அந்த அறுமுகவனையே இறைஞ்சுவோம்\nகுருமஹிமை ...இசை ...பாகேஸ்ரீ ராகப்பாடல்கள் பகுதி...\nகுருமஹிமை ...இசை ...மோகன ராகப்பாடல்கள் பகுதி ...5\nகுருமஹிமை ...இசை ...மோகன ராகப்பாடல்கள் பகுதி ...4\nகுருமஹிமை ...இசை ...மோகன ராகப்பாடல்கள் பகுதி ...3\nகுருமஹிமை ...இசை ...மோகன ராகப்பாடல்கள் பகுதி ...1\nகுருமஹிமை ...இசை ...மோகன ர���கம்\nகுருமஹிமை இசை பீம்ப்ளாஸ் ராகம் பகுதி 2\nகுருமஹிமை இசை பீம்ப்ளாஸ் ராகம் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/05/1988.html", "date_download": "2018-06-21T09:59:19Z", "digest": "sha1:4F3OBUC232QSVXMYOID2PRBUUV7DYJSK", "length": 9942, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "நேர்முகப் பரீட்சையின்போது மாணவர்களுக்கு அநீதியா? உடன் 1988ல் முறைப்பாடு செய்யுங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nநேர்முகப் பரீட்சையின்போது மாணவர்களுக்கு அநீதியா உடன் 1988ல் முறைப்பாடு செய்யுங்கள்\nஉயர்தரத்தில் கல்வி கற்பதற்காக மாணவர்கள் வேறு பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது அவர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகள் உட்பட உரிய விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்தில் கற்பதற்காக மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது பாடசாலை மட்டத்தில் நேர்முகப் பரீட்சை நடத்தப்படுகிறது.\nஇந்நிலையில் நேர்முகப் பரீட்சையின் போது மாணவர்களுக்கு நியாயம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nபாடசாலை மட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படும் வசதிகள் கட்டணத்திற்கு மேலதிகமாக பாடசாலை அபிவிருத்திக்கான நிதியை பெறுவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் அல்லது மாகாண கல்விச் செயலாளரின் அனுமதியை பெற்றிருப்பது அவசியமாகும்.\nஇது தொடர்பான முறைப்பாடுகள் இருக்குமாயின், 1988 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nசவுதியிலிருந்து மன���வி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sbi-cuts-charges-for-non-maintenance-of-minimum-balance-by-up-to-75-from-april-1/articleshow/63280719.cms", "date_download": "2018-06-21T10:03:54Z", "digest": "sha1:VTXBDGU7A6DPIDHIE553OJ2SLMDHU2K7", "length": 24342, "nlines": 212, "source_domain": "tamil.samayam.com", "title": "SBI Minimum Balance Charge:sbi cuts charges for non maintenance of minimum balance by up to 75% from april 1 | ஸ்டேட் வங்கி அபராதத் தொகை 75% குறைப்பு - Samayam Tamil", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nஸ்டேட் வங்கி அபராதத் தொகை 75% குறைப்பு\nகுறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்காத வங்கிக் கணக்குகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 75% குறைத்து ஸ்டேப் வங்கி அறிவித்துள்ளது.\nபொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.3,000 குறைந்தபட்ச இருப்புத்தொகை இருக்க வேண்டும். இதற்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் மாதம் தோறும் ரூ.50 (+ஜிஎஸ்டி) அபராதத் தொகை வசூலிக்கப்படும்.\nஇந்த அபராதத் தொகையைக் குறைத்து இன்று ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் படி மெட்ரோ மற்றும் பெரு நகரங்களில் உள்ள வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை பேணப்படாத கணக்குகளில் இருந்து ரூ.15 (+ஜிஎஸ்டி) மாதாந்திர அபராதத் தொகையாக கழிக்கப்படும்.\nசிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு ரூ.40(+ஜிஎஸ்டி) ஆக இருந்த அபராதத் தொகை முறையே ரூ.12 (+ஜிஎஸ்டி) மற்றும் ரூ.10(+ஜிஎஸ்டி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபுதிய அறிவிப்பின் படி முந்தைய அபராதத்திலிருந்து 75% குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.\nTamil Business News APP: இந்தியா மற்றும் சர்வதேச வர்த்தக நிலவரங்களை விரிவாக சுடச் சுடச் சமயம் தமிழ் ஆப்பில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஉலக பணக்காரா்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த அமே...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (19-06-2018)\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nசென்னைநடிகை நிலானிக்கு 15 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலையில் கசிந்த ஆசிட்டில் இதுவரை 500 டன் அகற்றம்\nசினிமா செய்திகள்பிக்பாஸ் 2 யாஷிகா ஆனந்த்தின் பாய்பிரண்ட் யாருன்னு பாருங்க\nசினிமா செய்திகள்Vijay Birthday Special: விஜய் படங்களில் இருக்கும் அரசியல் சர்ச்சைகள்- ஒரு தொகுப்பு\nஆரோக்கியம்நோயாளின் இறப்பைத் தீர்மானிக்கும் கூகுள்\nஆரோக்கியம்கிரீன் டீயும், உடல் எடை குறைப்பும் - நீங்கள் எதிர்பார்த்திராத உண���மை இதுதான்\nசமூகம்மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை\nசமூகம்இறுதிச் சடங்கிற்காக ’செக்’ எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்\nசெய்திகள்நாக்-அவுட் சுற்றில் உருகுவே: வெளியேறியது சவுதி\n1ஸ்டேட் வங்கி அபராதத் தொகை 75% குறைப்பு...\n2இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்(13/03/18)\n3இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு\n42 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நாளில் உச்சம் தொட்ட பங்குச் சந்தை\n5தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் (12/03/18)\n6இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு\n7வாடிக்கையாளர் பணத்தை ஏப்பம்விட்ட ஏர்டெல் வங்கிக்கு ரூ. 5 கோடி அப...\n8வங்கி மோசடி: பிப்., வரை ரூ.7,109 கோடி பறிமுதல்...\n9திடீர் உயர்வால் ஓட்டம் பிடித்த வாகன ஓட்டிகள்; இன்றைய பெட்ரோல், ட...\n10நாட்டை விட்டு ஓடிப் போகவில்லை; ரூ.20,000 கோடி கடன் வாங்கிய வீடிய...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4117/", "date_download": "2018-06-21T10:14:57Z", "digest": "sha1:2OMBHTYIOBIXJBRTRU55LDHC57CWZUJ7", "length": 10482, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதவான்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளன – GTN", "raw_content": "\nநீதவான்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளன\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nநீதவான்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளன. முதல் கட்டமாக பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு இவ்வாறு சம்பளம் உயர்த்தப்பட உள்ளது.\nஎதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2020ம் ஆண்டு வரையில் ஐந்து கட்டங்களாக சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதுடன் இது தொடர்பிலான யோசனை ஒன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார். நீதவான்களுக்கான சம்பளங்கள் உயர்த்தப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் உயர்த்தப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சபாநாயகர் கருஜயசூரியவும் பிரதமரும் சம்பளங்களை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்…\nகஜனின் இறுதி கிரியைகள் நாளையும் சுலக்‌ஷனின் இறுதி நிகழ்வுகள் திங்கட்கிழமையும் நடைபெற உள்ளன\nபிரதமருக்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் சந்திப்பு\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழ��்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://investorarea.blogspot.com/2009/01/12012009-16012009_18.html", "date_download": "2018-06-21T10:29:45Z", "digest": "sha1:KHX5GB6I7UQLSSCHJW6B2HX2EBEJM27D", "length": 9476, "nlines": 105, "source_domain": "investorarea.blogspot.com", "title": "வியாபார ஸ்தலம்: சுப்பன் , ரங்கன் பங்குசந்தை அரட்டை …(12.01.2009 -16.01.2009)", "raw_content": "\nநான் ஒரு வியாபாரி ...\nசுப்பன் , ரங்கன் பங்குசந்தை அரட்டை …(12.01.2009 -16.01.2009)\nஎன்ன சுப்பா எப்படி இருக்கே ... பொங்கல் எல்லாம் சிறப்பா முடிஞ்சுதா \nபொங்கல் என்னவோ செழிப்பாத்தான் நடந்தது ...ஆனா நம்ம சந்தையிலதான் செழிப்பு இல்ல ....\nநீ சொல்றது சரி தான் சுப்பா ...சத்யம் வெவகாரம் வந்ததுலே இருந்து வெளிநாட்டு பயலுக தொடர்ந்து வித்துகிட்டே இருக்காங்க .... நம்ம உள்ளூறு பயலுகளும் கொஞ்சம் கூட சலிக்காம வாங்குறாங்க ... என்ன அவுக விக்கிறதுலே பாதி தான் நம்மாளுங்களாள வாங்க முடியுது ...\nவர்ற செவ்வாய் கிழமை ஒபாமா பதவி ஏற்கிறார் போல இருக்கு ...\nஆமா சுப்பா ...இப்போ அவரு வாய்ல இருந்து என்ன வார்த்தை வரும்னு காத்துட்டு இருக்காங்க ...\nபுயல் வந்தா அதுக்கு ஒரு பேரு வைப்பாங்க ...அது மாதிரி இதுக்கு “ஒபாமா ரேலி” அப்படின்னு பேரு வச்சியிருக்காங்க\nபாப்போம் ...அவரு புயலா வர்ராரா \nநம்ம சந்தையை ஆட்டி படைக்கிறது வெளிநாட்டு பயலுக தான் நினைச்சா ஏத்துரானுங்க …நினைச்சா இறக்குரானுங்க ...\nநம்ம நாட்டுல இப்போ INFLATION கொரஞ்சிடுச்சு (5.24%) ,\nஇப்படி எல்லாமே நல்லா இருந்தும் ...நம்மளாள ஜொலிக்க முடியலை ...\nஇதுக்கு காரணம் என்னான்னா நம்ம நாட்டுல RETAIL INVESTORS சதவீதம் ரொம்ப கம்மி ... நம்ம மக்கள் எல்லோரும் இந்த களத்துல இறங்கிட்டா அவனுங்களே ஒரு கை பாத்துடலாம் ...\nநம்ம நாட்டுல இருக்கிற மக்கள் தொகைக்கு ... வெளிநாட்டு பயலுக முதலீடு எல்லாம் கால் தூசி ...\nஎதாவது கெட்ட சேதின்னா , விழுகிற மொத அடி ரியல் எஸ்டேட் பங்கு பக்கம் தான் போல இருக்கு ...\nநீ சொல்றது உண்மைதான் சுப்பா ... ஆனா என்னிக்காவது ஷார்ட் கவரிங்ன்னு வரும் போது , உள்ளே புகுந்து லாபத்தோடு வெளிய வந்துடு ...அடி���ாங்கிட்டு இருக்கிற எல்லாத்துக்கும் ஒரு நாள் திருவிழா வரும் ...அன்னிக்கு பொங்கல் வச்சிரு ...\nஇந்த வாரம் சந்தை எப்படிப்பா இருக்கும் ...\nநிஃப்ட்டி 2950 தாண்டுனாத்தான் எதையும் சொல்ல முடியும் ...\nஎன்ன ரங்கா , டாக்டர் கெடு கொடுத்த மாதிரி பேசிட்டு இருக்கே ...\nநானாவா சொல்றேன் ...டேட்டா அப்படி சொல்லுது ...\nஇதுல எதாவது மாற்றம் வந்தால் மேல போகும் ...\nஅதெப்படி ரங்கா வரிசையா எல்லா நம்பரும் சொல்றே ...\nசுப்பா இந்த இடம் வரும்போதெல்லாம் வாங்குறதா இருந்தாலும் , விக்கிறதா இருந்தாலும் கொஞ்சம் நல்லா யோசிச்சு முடிவு எடுக்க தான் சொல்றேனே தவிர. நீ இதைதான் பண்ணனும்னு சொல்ல வரலை ..\nசரிடா எடுபட்டவனே ...அடுத்த வாரம் பாக்கலாம் ...\nபோடா நன்னாரிக்கு பொறந்த மன்னாரு ...\n(சுப்பன்,ரங்கன் அரட்டை தொடரும் ...)\nகதை,வசனம்... அசோக் நாட்டாமை பதிவேற்றிய நேரம் 12:02 PM\nதீதும் நன்றும் பிறர் தர வாரா .... என் தொடர்புக்கு:- மின்னஞ்சல்:tvl_ashok@yahoo.co.in\nதோள் கொடுக்கும் தோழர்கள் ...\nஎழுத்துலகில் எனது பதிவுகள் ...\nஅசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (பங்குசந்தை...\nபங்கு“சந்தை கீதம்” ( தீவிர சந்தையில் ஈடுபட்டவர்களு...\nஅசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (பங்குசந்தை...\nபங்குசந்தையில் FII ,DII ஆக பார்த்திபனும், வடிவேலுவ...\nபங்குசந்தையில் காளை,கரடியாக கவுண்டமனியும் ,செந்தில...\nநாளைக்கு நம்ம சந்தை சூப்பர் ஸ்டார் ஆகுமா \nசுப்பன் , ரங்கன் பங்குசந்தை அரட்டை …(12.01.2009 -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/2017/06/12/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-06-21T10:02:51Z", "digest": "sha1:5U7I3PHFWCCRG3PZK7L6DKRTTZZD3QXE", "length": 4735, "nlines": 65, "source_domain": "maalaiexpress.lk", "title": "இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு – Thianakkural", "raw_content": "\nஇலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு\nஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டிருக்கும் இலங்கை அணியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதலின் பின்னர் இலங்கைக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் எதிர்வரும் ந��ட்களில் மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பிற்கு சிக்கல் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணி மற்றும் ஏனைய அணிகளுக்கு எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.\n« “பாகிஸ்தான் சுருண்டதை ஏற்க முடியாது”\nஅடுத்து வரும் இரு போட்டிகளில் உப்புல் இல்லை »\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2010/12/", "date_download": "2018-06-21T10:21:03Z", "digest": "sha1:QHHDBBSE4EBR2A2Y2EEPACVGR7SP224C", "length": 8769, "nlines": 97, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்: December 2010", "raw_content": "\nவேதாளர் 1936-ம் ஆண்டில் உலகப்போருக்கிடையில், மோசமான பொருளாதார சூழ்நிலையில், லீ ஃபாக்-என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கதாநாயகன். ஆப்பிரிக்க கானகத்தில் உள்ள பெங்காலியா எனும் இடத்தில் வசிக்கும் பழங்குடி மக்களையும் வன விலங்குகளையும் பலதலைமுறைகளாக காத்து வரும் பாதுகாவலர்.\n1600-களில் கடற்கொள்ளையரால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்து பெங்காலியா காட்டில் ஒதுங்கிய கிறிஸ்டோபர் வாக்கர், பின்னர் கடற்கொள்ளையருக்கு எதிராக முதல் வேதாளராக மாறியவர். அவர் சந்ததியினரும் அவரை போலவே தீமைகளை எதிர்த்து போராட உறுதிமொழி எடுத்தவர்கள். தற்போதைய வேதாளர் செந்தாடி என்பவனை தலைமையையாய் கொண்டு இயங்கி வரும் கடற்கொள்ளையரை அடக்கி அவர்களை கொண்டே கடலோர காவற் படையை அமைத்தவர்.\nஅடர்ந்த கானகத்தில் மண்டை ஓடு குகையில் வசித்து வரும் தற்போதைய வேதாளர் 21-ம் தலைமுறையை சார்ந்தவர். அவரது பெயர் கிட் வா��்கர், மனைவி டயானா பால்மர் ஐ நா சபையில் பணிபுரிபவர்.\nவேதாளருடைய வலது கையிலிருக்கும் கபால முத்திரை மோதிரம் எதிரிகளின் தாடைகளுக்கு நீங்காத நினைவுச் சின்னத்தை பதிக்கும். இவருடைய குதிரை ஹீரோ ஓநாய் டெவில் இரண்டும் அவருடைய நிழல்கள். இரண்டு கைத்துப்பாக்கிகள் அடங்கிய பெல்ட். வேதாளரின் கதைக்களனில் வரும் ஈடனின் தோட்டம் மிகச் சிறப்பான ஒரு கற்பனை. ஆனால் அது சாகசங்களின் தன்மையை ஈர்த்து போக செய்கிறதாக கதாசிரியர் உணர்ந்த போது அத்தோட்டம் சார்ந்த களன் ஒரம் கட்டப்பட்டது.\nஉலகம் முழுவதும் உள்ள பல காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில் இன்றும் இவருக்கென்று அளவிட முடியாத வாசகர்கள் இருந்து கொண்டு இருக்கின்றார்கள். நாளேடுகளில் இன்றும் இவரின் சாகசங்கள் 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் சித்திரத் தொடர்களாக வெளியாகின்றன. உதாரணத்திற்கு த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். நாவலாகவும், திரைப்படங்களாகவும், தொலைக்காட்சி தொடர்களாகவும் வேதாளர் அறியப்பட்டுள்ளார். ஆனால் திரையுலகம் இதுவரை வேதாளரை சரிவர காட்சிப்படுத்தவில்லை.\nதமிழில் வேதாளருடைய சாகசங்கள் இந்திரஜால் காமிக்ஸ் (தமிழ் மொழிபெயர்ப்பு வேதாளர் குத்து கும்மாங்குத்து என்றிருந்தாலும், கலரில் மிகக்குறைந்த விலையில் வந்ததொரு காமிக்ஸ்), ராணி காமிக்ஸ் (குறைந்த விலையில், சுமாரான மொழிபெயர்ப்பில் மாயாவி என்றழைக்கப்பட்டார்), வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ் (சில கதைகளே வெளிவந்தது), குமுதம் பத்திரிக்கையில் (1970-களில்) தொடராகவும் வெளிவந்தாலும், பெரும் புகழ் ஈட்டி தந்தது முத்து காமிக்ஸில் மட்டுமே.\nஒரு ரூபாய் விலையில் வந்த 1.முகமூடி வேதாளன், 2. விண்வெளி வீரன் எங்கே 3. விசித்திர கடற்கொள்ளையர், 3. இராட்சத விலங்கு, 4. மூகமுடி கள்வர்கள், 5. கப்பல் கொள்ளையர், 6. பூ விலங்கு, 7. சர்வாதிகாரி, 8. கானக கள்வர்கள், 9. ஜும்போ, 10. வேதாளனின் சொர்க்கம், 11. கீழ்த்திசை சூனியம்,\n12 .சூனியக்காரியின் சாம்ராஜ்யம், 13. கூண்டில் தொங்கிய சர்வாதிகாரி, 14. முத்திரை மோதிரம் போன்ற சித்திரக் கதைகள் தமிழில் வெளிவந்த வேதாளரின் சித்திரக் கதைகளில் மொழிபெயர்ப்பு மற்றும் தரத்தில் மிகவும் சிறந்த கதைகள் என அறியப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uma-kannan.blogspot.com/2013/11/blog-post_27.html", "date_download": "2018-06-21T10:04:16Z", "digest": "sha1:OHUG6JBD3TCT6ZYBC5X6N7HHQS3Q4LVL", "length": 5949, "nlines": 73, "source_domain": "uma-kannan.blogspot.com", "title": "kannan", "raw_content": "\nஉன்னதமான உறவு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் ,ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு .ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும் ,கசப்பையும் ,இனிப்பாக்க வல்லது இவ் உறவு .புது புது உறவுகளை உருவாக்க கூடியது .இதை விட புனிதமான உறவும் இல்லை நெருக்கமான உறவும் இல்லை, இது ஒரு தெய்விகமான உறவு . இன்றைய காலகட்டத்தில் நமது அறியாமையால், நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்கின்ற பொருளாதார சிக்கல்களினால், ஆளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளால் , தனது ஆதிக்கமே நடைபெற வேண்டுமென்ற தன்முனைப்பால் உண்மையான உறவுகள் பல உடைந்து போகின்றது . ஒருவரின் பெருமையை ஒருவர் உணராத சிறுமையால் இன்று பரவலாக பல இல்லங்களில் கணவன் மனைவி உறவு தன் புனிதத்தை இழந்து புழுதியாகிவிட்டது ,இந்த உறவின் வீழ்ச்சியால் தான் உருவாகிறது ,சமூகதின் அத்தனை வீழ்ச்சிகளும் .உடல்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு உள்ளங்களை பகிர்ந்து கொள்ளாததே இந்த வீழ்ச்சிக்கு முழுக்காரணம் .எந்த வீட்டில் ஒரு பெண்ணை அடக்கி ஆண் வெற்றி பெறுகிறானோ ,அங்கே வெல்வது ஒரு மிருகம் ,எந்த வீட்டில் ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாளோ அங்கே ஒரு பிடரி ஜெயித்ததாகப் பொருள் . தலை தாழ்ந்த பெண்ணும் தலை உயர்த்திய ஆணும் உள்ள இல்லத்தில் இருமனம் இணைந்து அன்பாலும் நம்பிகையாலும் இன்ப துன்பங்களை இணைத்து பகிர்கிறது .\nமனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான்...\n22NOVஎங்கிருந்தாலும் தரிசனம் தரிசனம் காண்போருக்...\nவாராகி அம்மன்; எதிரிகளை அழிப்பவள். செய்வினை, கண்தி...\nபாவங்கள் தீர புனித நீராடு எங்கே \n26NOVஷாம்பவி மஹாமுத்ரா செய்யும் அற்புதங்கள் கேள...\nமுதன்முதலாய் காசி போன போது.......2 பாலத்தின் மேல...\nஉன்னதமான உறவு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் ,ஆதாரமா...\nசித்தன் சிவமயம் shared தமிழும் சித்தர்களும் Thamil...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் திருப்பத...\nநம் முள்ளந்தண்டில் 18 படிகள்\nநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்;குழந்தை பிறக்க...\n\"ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vithiyagangai.blogspot.com/2008/01/blog-post_04.html", "date_download": "2018-06-21T10:13:42Z", "digest": "sha1:3NSG4BVAK3I7FAVOCW6R6FYF34GQXZFW", "length": 14252, "nlines": 71, "source_domain": "vithiyagangai.blogspot.com", "title": "வித்தியகங்கைக்கலாப்பிரியா: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!", "raw_content": "\nவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்\nநமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.\nநம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.\nகட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.\nதினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.\nசிந்தனைச் சக்தி வளர தியான முத்திரைதியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.\nமூட்டு வலி குணமாக வாயு முத்திரைமூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.\nகாதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( விஜுற்ஐதீழி ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.\nசுறுசுறுப்ப���க வாழ பிருதிவி முத்திரைமனம் மிகவும் பதற்றமாக உள்ளதாமனம் மிகவும் பதற்றமாக உள்ளதா உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா\nஅனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.\nஇரத்தம் சுத்தமாக வருண் முத்திரைஇரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.\nகொழுப்பு கரைய சூரிய முத்திரைஉடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.\nகண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரைநம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.\nகாய்ச்சல் குணமாக லிங் முத்திரைஇரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்திய�� லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( யிஷ்ஐஆ ) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.\n அபான் வாயு முத்திரைநெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(ழிஸ்ரீழிஐ ஸழிதீற்) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.\nமாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.\n வியான முத்திரைஇரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான( ஸதீழிஐழி ) முத்திரை என்று இதற்குப் பெயர்.எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.\nIndsendt af வித்தியகங்கைக்கலாப்பிரியா kl. 08.43\nஇளைய அப்துல்லாஹ்: சில வரிகள் எஸ்.கௌந்தி\nவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/04/blog-post_466.html", "date_download": "2018-06-21T10:35:57Z", "digest": "sha1:YANAMXSNLJ2I6QUER563AR253F6ZTCLP", "length": 25721, "nlines": 109, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "பெண்களின் சீரழிவிற்கு செல் போனும் ஒரு.... - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome விழிப்புணர்வு பெண்களின் சீரழிவிற்கு செல் போனும் ஒரு....\nபெண்களின் சீரழிவிற்கு செல் போனும் ஒரு....\nஇந்த நவீன யுகத்தில் எல்லாம் எளிமையாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு பொருள் வாங்குவதென்றால் ஒரு மஞ்சள் பையையும் வீட்டில் பெண்கள் எழுதிக்கொடுத்த சிட்டையையும் தூக்கிக்கொண்டு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்து வீட்டு பெண்களிடம் சிறுவர்கள் இளைஞர்கள் கொடுப்பார்கள். இன்று வீட்டு பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போனும், டேப்லட்டும் வாங்கி கொடுத்து அவர்களை நகராதவர்களாக்கி விட்டோம்.\nஇதனை சரியாக தொழில் நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்ட கடைக்காரர்கள் ஹோம் டெலிவரி என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். இதன் மூலம் ஒரே காலில் நமது வீட்டுக்கு அனைத்து பொருட்களும் வந்து சேரும். இந்த ஹோம் டெலிவரி முறை நமக்கு வீட்டில் உள்ளவர்கள் சுலபமானதாக இருந்தாலும், இதன் மூலம் நம் வீட்டு பெண்களின் தொலைபேசி எண்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் சென்றடைகின்றது. இதன் காரணமாக அவர்களின் எண்கள் தவறானவற்றுக்கு பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.\nமேலும் ஹோம் டெலிவரி செய்ய வரும் ஆண்களிடம் திருமணம் முடிந்த பெண்கள், குமரிப்பெண்கள் சகஜமாக பேசுவதும் அது பின் நாட்களில் தவறான தொடர்பாக மாறுவதும் அறங்கேறி வருகின்றது என்பது வேதனைக்குறிய செய்தியாகும். முடிந்த வரை இது போன்று ஹோம் டெலிவரி செய்யவரும் ஆண்களிடம் பணிவாக மெல்லிய குரலில் பேசாமல் நபி வழிகாட்டி வாறு கணத்த அதட்டிய குரலில் பேசினால் அவர்களுக்கு உங்கள் மீது தவறான எண்ணம் வருவதை தவிர்க்க முடியும்.\nஇது ஹோம் டெலிவரி என்பதுக்கு மட்டும் பொருந்தாது, வீட்டுக்கு வரும் பால்காரர்கள், எலெக்ட்றிசியன்கள், ப்ளம்பர்கள் போன்ற இவர்களில் நல்லவர்கள் இருந்தாலும் இது போன்றவர்களில் கருப்பு ஆடுகளும் இருக்கவே செய்கின்றார்கள். இது போன்றவர்கள் நமது பெண்களுக்கு வலை விரிக்கின்றனர். இந்த தீ வழியில் நமது பெண்கள் பலர் விழுந்து வருகின்றனர்.\nஅடுத்ததாக நமதூர் பெண்கள் வெளியில் சில தூரம் செல்வதாக இருந்தாலும், மருத்துவமனை, வெளியூர் போன்றவற்றுக்கு செல்வதாக இருந்தாலும் முதலில் அழைப்பது ஆட்டொவை தான். முன்பு ஆட்டோவை அழைக்க வேண்டும் என்றால் வீட்டில் உள்ள ஆண்களையோ அல்லது சிறுவர்களையோ ஏவி ஆட்டோவை அழைத்து வர சொல்வோம். அவர்களும் நல்ல தெரிந்த ஆட்டோவாக பிடித்து வீட்டுக்கு அனுப்புவார்கள். ஆனால் இந்த செல்போன் வந்ததில் இருந்து ஒரு போன், ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நிற்கும்.\nகாலப்போக்கில் அந்த ஆட்டோ ஹோம் ட்ரைவர் ஆகிவிடுவார். வெளியில் பயணம் செல்வது, வீட்டு பொருட்களை வாங்கி கொண்டு வருவது, அரசு சார்ந்த பணிகளை செய்வது போன்ற சகல வேலைகளையும் செய்து தருகிறார். இது அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் பெண்களுக்கு நேருக்கத்தை ஏற்படுத்தி தவறான தொடர்புகளுக்கு வழிவகை செய்கி��்றது.\nஎனவே பெண்கள் மார்க்க சொல்லிதந்தவாறு அந்நிய ஆண்களை வீட்டில் மஹரமான ஆண் இல்லாதவரை அனுமதிக்காதீர்கள். அந்நிய ஆண்களுடன் மெல்லிய குரலில் பேசாமல் அதட்டியவாறு கணத்த குரலில் பேசுங்கள். இது போன்ற ஆண்கள் அவர்கள் தம் வேலையை தவிர்த்து வேறு ஏதாவது பேச முற்பட்டால் உடனே முகத்தில் அறைந்தார்போல் அது உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று சொல்லி விடுங்கள். இதன் மூலம் அவர்கள் உங்களிடம் தேவையற்ற பேச்சுக்களை பேசமாட்டார்கள்.\nமேலும் உங்கள் எண்களை அந்நிய ஆண்களிடம் வழங்காமல் வீட்டு ஆண்களின் எண்களை வழங்குவதாலும், அவர்களின் செல்பேசிகளில் தொடர்புகொண்டு பேசுவதாலும் உங்கள் எண்கள் அந்நிய ஆண்களுக்கு தெரிவதை தவிர்கலாம்.\nவீட்டில் உள்ள ஆண்கள் வீட்டு பெண்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் போன்றவற்றை வீட்டு சிறுவர்கள் மூலமாகவோ அல்லது தாமாகவோ வாங்கி கொடுப்பது, பிற வெளி வேலைகளுக்கு அவர்களை வெளியில் அனுப்பாமல் அந்த வேலைகளையும் நாம் செய்து கொடுப்பதால் வீட்டு பெண்களிடம் அந்நிய ஆண்களின் அறிமுகம் இல்லாமல் போகும்.\nஇது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் நம் வீட்டு பெண்களை மேற்கண்ட கேவலமான விசயங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.\nஇந்த கட்டுரை வெறும் பதிவாக மட்டும் கருதாமல் நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் கடைபிடிக்கவேண்டியவையாக கருத வேண்டும்.\nகுறிப்பு: இந்த ஆக்கம் பல நாட்களாக சிந்தித்து மக்களுக்கு விழிப்புணைர்வை கொண்டு வரவேண்டும் என்ற நல்ல நோக்கில் பதிவு செய்யப்பட்டவையாகும். இது யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்க்காக அல்ல. பல நல்லவர்கள் சேவை மனப்பாண்மையுடன் இதனை செய்கின்றனர். அவர்களை இந்த கட்டுரை தாக்குவதற்க்காக அல்ல.\nஆக்கம்: அதிரை - நூருல் இப்னு ஜஹபர் அலி\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைக���ுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38774-dd-couldn-t-wait-for-a-few-moments-nirmala-sitharaman.html", "date_download": "2018-06-21T10:31:06Z", "digest": "sha1:SZVK7YRTMRMVXVJJTA5NFH3DDNYGH5JB", "length": 9868, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தியாகராயர் ஆராதனையை பாதியில் நிறுத்திய தூர்தர்ஷன்: ட்விட்டரில் விளாசிய அமைச்சர் | DD couldn’t wait for a few moments: Nirmala sitharaman", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nதியாகராயர் ஆராதனையை பாதியில் நிறுத்திய தூர்தர்ஷன்: ட்விட்டரில் விளாசிய அமைச்சர்\nதிருவையாறு தியாகராயர் ஆராதனை விழாவில் இறுதிநாள் இசைக் கச்சேரி ஒளிபரப்பை பாதியில் நிறுத்திய தூர்தர்ஷன் சேனலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிருவையாறு தியாகராயர் ஆராதனை விழாவின் இறுதிநாள் இசைக் கச்சேரியை தூர்தர்ஷன் நேரலையில் ஒளிபரப்பியது. நூற்றுக்கணக்கான இசை நிபுணர்கள் ஒரே நேரத்தில் பாடிக் கொண்டிருந்தபோது திடீரென நேரலை ஒளிபரப்பை தூர்தர்ஷன் நிறுத்தியது. இதுகுறித்து ட்விட்டரில் கண்டனத்தை பதிவு செய்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூர்தர்ஷனின் நடவடிக்கை சிந்தனையற்றது, உணர்வுகளை மதிக்காத செயல் பதிவிட்டார். ஒரு சில விநாடிகள் பொறுக்க முடியாதா என அவர் கேள்வி எழுப்பினார்.\nஇதையடுத்து, இது துரதிருஷ்ட வசமானது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரசார் பாரதி சிஇஓ வேம்பதி உறுதியளித்துள்ளார். தியாக பிரம்மம் எனப்படும் தியாகராயரின் ஆண்டு இசைக் கச்சேரி திருவையாறில் ஒரு வாரம் நடப்பது வழக்கம். இறுதி நாளில் பஞ்சரத்ன கீர்த்தனை என்ற தலைப்பில் நாட்டின் பிரபல இசைக் கலைஞர்கள் திருவையாறில் ஒரே நேரத்தில் பாடுவது விசேஷமாக கருதப்படுகிறது.\nநிச்சயதார்த்த மோதிரத்துக்கு 24 மணி நேர பாதுகாப்பு: பாரிஸ் ஹில்டன் முடிவு\nவடகொரியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: ட்ரம்ப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர் \nஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை \nஇன்று சர்வதேச யோகா தினம்\nகடைசி நேரத்தில் திக்..திக்..திக் - ‘யோ யோ’ சோதனையில் பாஸ் ஆனார் ரோகித்\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி இல்லாதது ஏன் \nமிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை மாணவி\nநிரவ் மோடியை பிடிப்பதில் அலட்சியம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்\nஅழிவின் விளிம்பில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க யானைகள்\nதனி ஒருவனாக பயிற்சி எடுக்கும் தல தோனி\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிள��யும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிச்சயதார்த்த மோதிரத்துக்கு 24 மணி நேர பாதுகாப்பு: பாரிஸ் ஹில்டன் முடிவு\nவடகொரியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: ட்ரம்ப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/09/14/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-06-21T10:45:40Z", "digest": "sha1:XNYNS4T5VX6I2U3VFZKH2ZRDIXT3ZVT2", "length": 38476, "nlines": 332, "source_domain": "lankamuslim.org", "title": "ஐநா மனித உரிமை அவையில் நடக்கப்போவது என்ன ?? | Lankamuslim.org", "raw_content": "\nஐநா மனித உரிமை அவையில் நடக்கப்போவது என்ன \nஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இன்­றைய தினம் பேர­வையில் உரை­யாற்­ற­வுள்ள மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை விவ­காரம் தொடர்பில் தனது நிலைப்­பாட்டை அறிவிக்கவுள்ளார்.\nஅதாவது உள்ளகவிசாரணை நடத்தப்படவேண்டுமா அல்லது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமா என்பது தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் இன்று அறிவிப்பார்.\nபெரும்­பாலும் இலங்­கையில் இடம்­பெற்றுள்­ள­தாகக் கூறப்­படும் (இனம் மற்றும் மதம் சார்ந்த) மனிதஉரிமை மீறல்கள் விவ­காரம் தொடர்பில் அவர் சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை கோர­மாட்டார் என்றும் உள்­ளக விசா­ரணை பொறி­முறையை முன்­னெ­டுக்க இலங்­கைக்கு காலஅவ­காசம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­த­னையே வலி­யு­றுத்­துவார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஅமைச்சர் மங்­கள சம­ர­வீர உரை\nஇலங்­கையின் சார்பில் கலந்­து­கொள்­ள­வுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இன்­றைய தினம்\nமனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரின் முத­லா­வது அமர்­வி­லேயே உரை­யாற்­ற­வுள்ளார்.\nஇந்த உரை­யின்­போது இலங்கை மீது சுமத்­தப்­பட்­டுள்ள போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம் இல்லை என்றும் தமது அர­சாங்கம் விரைவில் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை ஆரம்­பிக்கும் என்றும் உறு­தி­ய­ளிப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nஇதே­வேளை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் இலங்கை குறித்து நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை இர­க­சிய ஆவ­ண­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அந்த அறிக்கை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சில தினங்­களில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.\nஅந்த அறிக்கையில் அர­சாங்கப் படைகள் மற்றும் புலிகள் மீது கடும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்­ட­வர்களின் பெயர் விப­ரங்கள் எதுவும் அறிக்­கையில் வெளி­யி­டப்­ப­ட­வில்­லை­யென்றும் எனினும் மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் தொடர்பில் கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஐந்து தினங்­களில் பதில் அர­சாங்­கத்தின் பதில்\nஅவ்­வாறு மனித உரிமை பேர­வையில் விசா­ரணை அறிக்கை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டப்­படும் வரை இலங்­கைக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள விசா­ரணை அறிக்கை இர­க­சி­ய­மா­கவே வைக்­கப்­ப­ட­வுள்­ளது. அதா­வது அறிக்கை ஜனா­தி­ப­திக்கு கிடைத்து ஐந்து தினங்­க­ளுக்குள் அதற்கு அர­சாங்­கத்தின் சார்பில் பதில் அளிக்­கப்­பட்ட பின்னர் அறிக்கை ஜெனி­வாவில் வெளி­யி­டப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nTNA சட்ட வல்­லுநர் குழு­வொன்று ஜெனிவா நோக்கி பய­ண­மா­கி­யுள்­ளது.\nதமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனின் முக்­கிய கடி­தத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தலை­மை­யி­ லான சட்ட வல்­லுநர் குழு­வொன்று ஜெனிவா நோக்கி பய­ண­மா­கி­யுள்­ளது.\nஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 30ஆவது கூட்­டத்­தொடர் இன்­றைய தினம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யி­லேயே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் சட்ட வல்­லு­னர்கள் குழு நேற்று முன்­தினம் ஜெனிவா விரைந்­துள்­ளது.\n30 ஆம் திகதி விவாதம்\nஅத்­துடன் எதிர்­வரும் 30 ஆம் திகதி இந்த அறிக்கை மீதான விவாதம் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த விவா­தத்தை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் ஆரம்­பித்து வைக்­க­வுள்­ள­துடன் அமெ­ரிக்கா, இந்­தியா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, தென்­னா­பி­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களின் பிர­தி­நி­தி­களும் உரை­யாற்­ற­வுள்­ளனர். இறு­தி­யாக இலங்­கையின் சார்பில் அமைச்சர் ஒருவர் உரை­யாற்­ற­வுள்ளார்.\nவெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மற்றும் நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்­னாண்டோ மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­களைக் கொண்ட குழு­வினர் ஜெனிவா சென்­றுள்­ள­ளனர். அந்­த­வ­கையில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள கூட்டத் தொடரில் அமைச்சர் மங்­கள சம­ர­வீர உரை­யாற்­ற­வுள்ளார். தூதுக்­கு­ழு­வினர் கடந்த சனிக்­கி­ழமை ஜெனிவா நோக்கி பய­ண­மா­கினர்.\nஇலங்­கைக்கு ஆத­ர­வாக அமெ­ரிக்­காவின் பிரே­ரணை\nஅது மட்­டு­மன்றி இம்­முறை கூட்டத் தொடரில் அமெ­ரிக்கா இலங்­கைக்கு ஆத­ர­வாக பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ர­வுள்­ளது. மனித உரிமை விவ­கா­ரங்­களில் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்டும் நோக்கில் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்கு இலங்­கைக்கு போதிய கால அவ­காசம் ஒன்றை வழங்­க­வேண்டும் என்ற நோக்கில் இந்த பிரே­ர­ணையை அமெ­ரிக்கா கொண்­டு­வ­ர­வுள்­ளது.\nஇலங்­கைக்கு அண்­மையில் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்த தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா பிஷ்வால் இதனை அறி­வித்­தி­ருந்தார்.\nஇலங்­கையில் நல்­லி­ணக்­கத்­துக்கு வித்­தி­யா­ச­மான சூழல் ஏற்­பட்­டுள்­ளதை நாங்கள் அங்­கீ­க­ரிக்­கின்றோம். நாங்கள் இலங்­கைக்கு சார்­பாக கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ர­ணை­யா­னது தற்­போது இலங்கை தொடர்பில் வெளி­வ­ர­வுள்ள அறிக்­கையை ஆய்­வு­செய்­வ­தா­கவும் அமையும் என்றும் பிஷ்வால் குறிப்­பிட்­டி­ருந்தார்.\nஇதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வினால் ஒரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்த பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 26 நாடு­களும் எதி­ராக 15 நாடு­களும் வாக்­க­ளித்­தன. 8 நாடுகள் நடு­நிலை வகித்­தன.\nகடந்த 2013 ஆம் ஆண்­டிலும் இலங்­கைக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் ஒரு பிரே­ரணை கொண்­டு­வந்து நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 31 நாடு­களும் எதி­ராக 15 நாடு­களும் வாக்­க­ளித்­தன. ஒரு நாடு நடு­நிலை வகித்­தன. அத்­துடன் கடந்த 2014 ஆம் ஆண்டும் அமெ­ரிக்கா இலங்­கைக்கு எதி­ராக ஒரு பிரே­ர­ணையை கொண்டு வந்­தது. இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 23 நாடு­களும் பிரே­ர­ணையை எதிர்த்து 12 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அத்­துடன் 12 நாடுகள் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ளாமல் நடு­நிலை வகித்­தி­ருந்­தன\nஇந்­நி­லையில் 2014 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வா­கவே இலங்கை தொடர்­பான உள்­ளக விசா­ர­ணையை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் முன்­னெ­டுத்­தது. நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப் பகு­தியில் இலங்­கையில் இரு­த­ரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் குற்­றங்கள் மற்றும் மோச­மான மனித உரிமை மீறல்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நட­த­தி­யது.\nஐ.நா. அலு­வ­ல­கத்தின் விசா­ர­ணைக்­காக 12 பேர் கொண்ட விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் இந்த விசா­ரணைக் குழு­வுக்கு ஆலோ­சனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.\nஇந்த நிபுணர் குழுவில், சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசை வென்­றுள்­ள­வரும், பின்­லாந்து அரசின் முன்னாள் அதி­ப­ரு­மான மார்ட்டி அதி­சாரி, நியூ­சி­லாந்தின் முன்னாள் ஆளுநர் சில்­வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர்கள் சங்­கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோர் இடம்­பெற்­றி­ருந்­தனர்.\nகடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடு­களின் 28 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்­தது. எனினும் இலங்­கையின் ஆறு­மாத கால நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கோரிக்­கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்­போ­டப்­பட்­டது.\nஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேர­வையின் தலை­வ­ருக்கு விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே இலங்கை குறித்த அறிக்கை செப்ம்­டெம்பர் மாதத்­துக்கு பிற்­போ­டப்­பட்­டது. அதன்­படி இம்­முறை 30 ஆவது கூட்டத் தொடரில் அறிக்கை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது.\nஅந்­த­வ­கையில் இலங்கை குறித்த விசா­ரணை அறிக்கை மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளமை இலங்­கைக்கு ஆத­ர­வாக அமெ­ரிக்���ா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ர­வுள்­ளமை மற்றும் இலங்கை தொடர்­பான அறிக்கை மீதான விவாதம் போன்ற முக்­கிய விட­யங்கள் இலங்கை தொடர்பில் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் இம்­முறைக் கூட்டத் தொடர் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றது.\nவிசேட உப குழுக் கூட்டம்\nஇதே­வேளை அமெ­ரிக்கா இலங்­கைக்கு ஆத­ர­வாக பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ர­வுள்­ளமை தொடர்பில் உறுப்பு நாடு­களின் ஆத­ரவை பெறும் நோக்கில் விசேட உப­குழுக் கூட்டம் ஒன்றை நடத்­து­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.\nஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை அலு­வ­ல­கத்தில் இந்த விசேட உப­குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ள­துடன் இதில் கலந்­து­கொள்­ளு­மாறு மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது அமெரிக்கா ஏன் இலங்கைக்கு ஆதரவாக பிரேரணை கொண்டுவருகின்றது என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவுள்ளதுடன் அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கையும் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த பேரவையில் 47 உறுப்பு நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. கூட்டத் தொடரின்போது உலக நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. சில நாடுகளின் மனித உரிமை நிலைமை தொடர்பில் விவாதங்கள் நடத்தப்படவுள்ளதுடன் பிரேரணைகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன.\nசெப்ரெம்பர் 14, 2015 இல் 7:59 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ”ஒலுவில் துறைமுகம்” ஹக்கீம் ,றிஷாத் ஏட்டிக்குபோட்டி அபிவிருத்தியை மட்டும் கொண்டு வரவேண்டும்\nமஸ்ஜித் வளவுகளுக்குள் குர்பான் செய்யவதைத்தவிர்ந்து கொள்வது சிறந்தது: NSC ​உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2015 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\n.ஞானசாரர் பற்றி, இன்று அரசியல் தலைவர்களின் முக்கிய சந்திப்பு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அ���ைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\nதபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nIbrahim Ali on முஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்ப…\nAnhas on சட்ட நடவடிக்கை நேர்த்தியாக நகர…\nnews man on இந்த மக்கள் பிரதிநிதியின் சிறந…\nIRFAN on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nSMBM.Anssar on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nMayuran on தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்து…\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\nஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றார்: ராஜித\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\nசிறைக்குள் ஞானசாரரை காவி அணிய அனுமதியோம் : பொலிஸ்\nமுஸ்லிம் பொதுமக்களை தாக்கிய அரசியல்வாதியை கைதுசெய்ய உத்தரவு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nதேரர்களை கைது செய்யும் போது மகாநாயக்கர்களின் அறிவுறுத்தல்களை பெற வேண்டும்\n« ஆக அக் »\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல் lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/GjFcNsSUx0 21 hours ago\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/mZoe3rXLUz 21 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mastizaade-teaser-sunny-leone-is-too-hot-handle-037955.html", "date_download": "2018-06-21T09:55:23Z", "digest": "sha1:HQOP7YWKR2LBNHPRACZHZCBFPS7AXCQC", "length": 9137, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மஸ்திஜாதே டீஸர் வெளியீடு: வழக்கம் போல் பிகினியில் சன்னி லியோன் | 'Mastizaade' teaser: Sunny Leone is too hot to handle - Tamil Filmibeat", "raw_content": "\n» மஸ்திஜாதே டீஸர் வெளியீடு: வழக்கம் போல் பிகினியில் சன்னி லியோன்\nமஸ்திஜாதே டீஸர் வெளியீடு: வழக்கம் போல் பிகினியில் சன்னி லியோன்\nமும்பை: சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்துள்ள செக்ஸ் காமெடி படமான மஸ்திஜாதேவின் டீஸர் வெளியாகியுள்ளது.\nமிலாப் ஜாவேரி இயக்கித்தில் சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் மஸ்திஜாதே. செக்ஸ் காமெடி படமான இதில் துஷார் கபூர், வீர் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரித்தேஷ் தேஷ்முக் கௌரவ தோற்றத்தில் வருகிறார்.\nபடத்தில் ஒரே ஆபாச காட்சிகளாக இருப்பதாகக் கூறி சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது. இதையடுத்து படக்குழு பல மாதங்களாக போராடி சான்றிதழ் பெற்றது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.\nடீஸரிலும் சன்னி ஆடையை அவிழ்க்கும் காட்சிகள் தான் உள்ளன. ஒன்று ஆடை அவிழ்ப்பு, இல்லை பிகினி காட்சியாக உள்ளது. டீஸரும் உணர்ச்சியை தூண்டும் விதமகாவே இருக்கிறது.\nநடிப்பில் அசத்தி எனக்கு நடிக்கத் தெரியாது என்று கிண்டல் செய்பவர்களை வியக்க வைப்பேன் என்று சபதம் போட்டார் சன்னி. ஆனால் அவர் தொடர்ந்து அந்த உணர்ச்சிகளைத் தான் முகத்தில் அதிகம் காண்பித்து நடிக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇவர் பிக் பாஸா, தூண்டிவிடுற பாஸா\n‘கரன்ஜித் கவுரை’ நினைத்து ஒரே இரவில் 1000 முறை கதறி அழுத சன்னிலியோன்\nஅட நம்ம சன்னி லியோனா இது.. ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ‘வீரமாதேவி’\n'வீரமாதேவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி.. செம வெய்ட்டு கேரக்டரில் சன்னி லியோன்\nஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்த சன்னி லியோன்: வைரல் வீடியோ\nஉயிரையே கொடுப்பேன்: ஒரேயொரு ட்வீட்டால் ரசிகர்களை சாச்சுப்புட்ட சன்னி லியோன்\n21 வயதில் முதல் முறை ஆரம்பித்தது: சன்னி லியோன் ஓபன் டாக்\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nடெரர் வில்லனாகனும்.. ‘கோலிசோடா 2’ ஸ்டன் சிவாவின் ஆசை\nபிக் பாஸ் போரடிக்கிறது என்கிறாரா காயத்ரி ரகுராம்\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/13/2-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-21T10:22:59Z", "digest": "sha1:HEBUFXQQSPMU2TAG6KLYGSEZSQM2H6TB", "length": 21760, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "2 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 மருத்துவர்கள்: திருப்பூர் இஎஸ்ஐ மருத்துமனையின் அவலநிலை", "raw_content": "\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»2 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 மருத்துவர்கள்: திருப்பூர் இஎஸ்ஐ மருத்துமனையின் அவலநிலை\n2 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 மருத்துவர்கள்: திருப்பூர் இஎஸ்ஐ மருத்துமனையின் அவலநிலை\nபின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் இஎஸ்ஐ சந்தாதாரர்களாக 2 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இங்குள்ள இரண்டு இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தலா ஒரு மருத்துவர் வீதம் மொத்தம் இரண்டே மருத்துவர்கள்தான் உள்ளனர். தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கும், இங்கிருந்து இஎஸ்ஐக்கு வழங்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் சந்தா தொகைக்கும் ஏற்ப இஎஸ்ஐ மருத��துவமனை கட்டுவதுடன், மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து அனைத்து சிகிச்சைகளும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.\nதிருப்பூர் நகரில் பின்னலாடைத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலானோருக்கு இஎஸ்ஐ., பி.எப்., போன்ற அடிப்படை சட்ட சலுகைகள் வழங்கப்படுவதில்லை. எனினும் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் மட்டும் முறைப்படி இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதேசமயம் சட்டப்படி கட்டாயம் என்பதால் பெரும்பாலான கம்பெனிகளில் இஎஸ்ஐ., பி.எப்., வசதிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு பதிவு செய்து பணப்பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூரில் மட்டும் 2 லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ., சந்தாதாரர்களாக உள்ளனர். ஆனால், இவர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவ வசதியோ கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக உள்ளது. பல ஆண்டு காலமாக திருப்பூரில் ஓடக்காடு மற்றும் கொங்கு மெயின் ரோடு ஆகிய இரு பகுதிகளில் மட்டும் இரு இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் படுக்கை வசதியோ, இதர பரிசோதனை, அறுவை சிகிச்சை செய்வது உள்ளிட்ட வசதிகளோ கிடையாது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த மருத்துவமனைகளில் தலா 4 மருத்துவர்கள் வீதம் மொத்தம் 8 மருத்துவர்கள் பணியாற்றினர். ஆனால் இப்போது இரு இடங்களிலும் தலா ஒருவர் வீதம் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.\nஇது பற்றி இஎஸ்ஐ வட்டாத்தினரிடம் கேட்டால், இஎஸ்ஐ கழகம் மருத்துவர்கள் நியமிப்தற்கு உரிய தொகையை மாநில அரசுக்கு வழங்கி விடுகிறது. ஆனால் மாநில அரசுதான் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் கண்டுகொள்ளாதபோது நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். எனவே மாநில அரசு உடனடியாக இந்த மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇது தவிர இரு இஎஸ்ஐ கிளை அலுவலகங்கள் இங்கு இருந்தும் உரிய அலுவலர்கள் இல்லாத நிலை தொடர்கிறது. இரு அலுவலகங்களுக்கும் சேர்த்து ஒரேயொரு மேலாளர் இருக்கிறார். அவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர், தமிழ் மொழி தெரியாது என்ற நிலையில் தொழிலாளர்கள் இஎஸ்ஐ தொடர்பான தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழல் உள்ளது. இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இருக்கக்கூடிய ஒரு தொழில் நகரத்தில் தமிழ் மொழி தெரியாத ஒருவரை அதிகாரியாக நியமித்தால் நாங்கள் எப்படி பயனடைய முடியும் என்று தொழிலாளர்கள் கேட்கின்றனர். குறைந்தபட்சம் இங்கு வரும் அதிகாரிகள் தமிழ் மொழி தொடர்பாளர் மூலமாவது தொழிலாளர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் எந்த பணியும் நடைபெறுவதில்லை என்றும் கூறுகின்றனர்.\nஇது போதாதென்று தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதியில் பல திட்டங்கள் உள்ளன. இஎஸ்ஐ மூலம் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெறும் வசதி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிக்சை பெற்றுக் கொண்டு அங்கு செலவு செய்த பணத்தை இஎஸ்ஐ மூலம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இப்போது அதிலும் திருப்பூர் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் கிடைப்பதில்லை.\nதிருப்பூர் மருத்துவமனைகளில் இருந்து உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டால் கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம். எனவே பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது இல்லை. அத்துடன் வேறு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெற்றுக் கொண்டால் சிகிச்சை பணத்தை இஎஸ்ஐ மூலம் பெற்றுக் கொள்ளும் திட்டமும் தற்போது சுணக்கம் அடைந்துள்ளது. குறிப்பாக சந்திரசேகர் என்ற தொழிலாளி தனது தந்தையை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார். அதன் பிறகு பல மாதங்கள் ஆகியும் சிகிச்சைக்கு செலவிட்ட தொகையை இஎஸ்ஐ நிறுவனம் இதுவரை வழங்கவில்லை. அதேப் போல் பூங்கொடி என்ற பெண் தொழிலாளி விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கும் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இஎஸ்ஐ சிகிச்சைக்கு செலவிட்ட பணத்தை வழங்கவில்லை. ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் வர வேண்டியுள்ளது. இதுபோல் ஏராளமான தொழிலாளர்களுக்கு சிகிச்சைக்கு செலவிட்ட பணத்தை இஎஸ்ஐ நிர்வாகம் விடுவிக்காமல் உள்ளது.\nஇதுபோல் எண்ணற்ற பிரச்சனைகள் காரணமாக கணிசமான தொழிலாளர்கள் இஎஸ்ஐ மருத்துவ வச���ியை பயன்படுத்த விரும்பாத நிலை உருவாகியுள்ளது. அதேசமயம் இன்றைய சூழலில் மருத்துவச் செலவு என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகப்பெரும் சுமையாக அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இஎஸ்ஐ மருத்துவ வசதியை பெருமளவு தொழிலாளர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். குறிப்பாக, திருப்பூரில் நூறுபடுக்கை வசதிகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதாக அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 15 ஆண்டு காலம் ஆகப் போகிறது. ஆனால் இன்றுவரை இதில் முன்னேற்றம் இல்லை. தொலைநோக்கு அடிப்படையில் திருப்பூரில் தொழிலாளர்கள் பலனடைய இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதுடன், தற்போதுள்ள இரு சிறிய மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் நியமித்து உரிய சிகிச்சை பெறவும் வசதி செய்து தர வேண்டும் என்றும் தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும் கூறுகின்றனர்.\n2 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 மருத்துவர்கள்: திருப்பூர் இஎஸ்ஐ மருத்துமனையின் அவலநிலை\nPrevious Articleபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்க : ஜாக்டோ – ஜியோ ஆர்ப்பாட்டம்\nNext Article உத்தரகாண்டில் நிலநடுக்கம்\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nஅரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது\nதினக்கூலி ரூ.380 வழங்கக்கோரி மின் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nயோகா பசி ஏப்பக்காரரின் பிரச்னையை தீர்க்கும்\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/podcastcollection/sbs-tamil", "date_download": "2018-06-21T10:11:58Z", "digest": "sha1:2YEG3HO4ZTABD42OEDX3GPDBZG7V64DJ", "length": 4167, "nlines": 173, "source_domain": "www.sbs.com.au", "title": "SBS தமிழ் | SBS Your Language", "raw_content": "\nஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்\nபாடகர் முகேஷூடன் ஒரு சந்திப்பு- பாகம் 01\n“பகல் விமானம்” - Jack Davisயின் கவிதை\nபுகலிடம் கோரிவந்தோருக்கான கொடுப்பனவுகள் பெறுவது கடுமையாகின்றன\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: சுவைத் துளிகள்\nசேலம்- சென்னை 8 வழி சாலை - போராடியவர்கள் கைது\nஉங்களுக்கு நீடித்த பாதுகாவலர் (Enduring Guardianship) தேவை\nஉங்களின் தற்காலிக பாதுகாப்பு வீசா முடிவடைய போகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2018-06-21T10:29:22Z", "digest": "sha1:6ZUN4OSYOIWKYLRQNQERGDVN254TJVX3", "length": 9547, "nlines": 68, "source_domain": "eniyatamil.com", "title": "குஷ்பூ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ June 15, 2018 ] நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\tஅரசியல்\n[ May 29, 2018 ] தமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\tஅரசியல்\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n‘உத்தம வில்லன்’ படம் பார்த்து நடிகை குஷ்பு கூறிய விமர்சனம்\nசென்னை:-உலக நாயகனை காண நாளை உலக தமிழர்களே ரெடியாகி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை சமீபத்தில் கமல்ஹாசனுடன் அமர்ந்து நடிகை குஷ்பு […]\nவாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள்: பிரபல தமிழ் நடிகைகள் அதிர்ச்சி\nசென்னை:-சமீப காலமாக செல்போன் சந்தாதாரர்கள் மத்தியில் வாட்ஸ் அப் பயன்பாடுகள் பெருகி வருகிறது. 100 பேர் கொண்டு குரூப் வைத்து […]\nமீண்டும் சர்ச்சையில் நடிகை குஷ்பு\nசென்னை:-நடிகை குஷ்பு ஏற்கனவே சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சினிமா பட விழாவில் நடிகை குஷ்பு பங்கேற்ற போது […]\nகும்பகோணம் கோர்ட்டில் நடிகை குஷ்பு மீது வழக்கு\nதிருவிடைமருதூர்:-தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி செயலாளர் பாலா. இவர் இன்று கும்பகோணம் கோர்ட்டில் நடிகை குஷ்பு மீது வழக்கு […]\nநடிகை குஷ்பு மேல்–சபை எம்.பி. ஆகிறார்\nபுதுடெல்லி:-நடிகை குஷ்பு சமீபத்தில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். ராகுல் காந்தியையும் சந்தித்தார். தமிழ்நாட��டில் காங்கிரஸ் வளர ஊர் […]\nகுத்தாட்ட நடிகைகள் விபச்சாரிகளா – கொந்தளித்த நடிகை குஷ்பு\nசென்னை:-இந்திய மாநிலம் உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர், சினிமாவில் பணத்திற்காக அரை குறை உடை அணிந்து […]\nநடிகை குஷ்புவை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்த ரசிகர்கள்\nசென்னை:-கோயில் கட்டும் அளவுக்கு நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் உண்டு என்ற காலம் போய் தற்போது திட்டி தீர்க்கும் அளவுக்கு ரசிகர்கள் […]\nநடிகை குஷ்புக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை\nசென்னை:-அழகா சினிமாவில் நடித்தோமா, ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தோமா என்று இருக்காமல் நடிகை குஷ்புவிற்கு ஏன் இந்த வேலை என்று […]\nசென்னை:-தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் உச்சத்தில் இருக்கும் […]\nசோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார் நடிகை குஷ்பு\nபுதுடெல்லி:-தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் குஷ்பு. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 2010ம் ஆண்டு நடிகை குஷ்பு […]\nநீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிற��்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumaran-filmthoughts.blogspot.com/2014/07/", "date_download": "2018-06-21T09:56:50Z", "digest": "sha1:N3QTFCCUU6XZG4LRSJ75TKA5YJFFN4LP", "length": 26961, "nlines": 209, "source_domain": "kumaran-filmthoughts.blogspot.com", "title": "Kumaran's கனவுகள் ஆயிரம்..: July 2014", "raw_content": "\n\"நான் யார்\" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்..\nஅது ஒரு அழகான பனி சூழ்ந்து கிடக்கும் பகுதி..டைட்டில் கார்டு போடவே அங்கிருந்து தொடங்குகிறது படம்..குடும்பத்தோடு வெக்கேஷனுக்கு வந்த இடத்தில் கார் பழுதாக ஜோன் ரசல் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் தள்ளிக்கொண்டு வருகின்றனர். வாகனம்தான் ஏதோ கவலையில் பழுதாகிவிட்டதே தவிர, அவர்களின் முகத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் தாண்டவமாடுகின்றது.நல்ல பேச்சுக்களுடனே ஒரு வழியாக போன் பூத்துக்கு வந்து சேர்கிறார்கள்..ரசல் போன் செய்ய பூத்துக்கு போன சமயம், அக்கம் பக்கம் சுற்றி எங்கிலும் வாகனங்கள், ஆள் நடமாற்றம் இல்லாத இடத்தில், தூரத்தில் காரும் இன்னொர் புறத்தில் லாரியும் வருவதை பார்க்கிறார்.ஏதோ ஓரமாக வருவதாக எண்ணி, போன் செய்யும் ரசல்.... வினாடிகள் அதிகரிக்க அந்த இரு வாகனங்களும் ஒன்றொன்றை மோத போவதை உணருகிறார்.பலத்த வேகத்தில் கண் முன் தெரியாமல் அவ்விரண்டும் எதிர்ப்புறத்தில் வர, பார்வைகளின் முன்னே கொஞ்சி களைப்புடன் விளையாடும் மனைவியும் மகளுமே தெரிகின்றனர்...லாரியும், காரும் வேகமாக அருகில் வர ஏதோ அதிர்ச்சியுடன் வெளியே வர முயல....டம்..டம்...பம்..பம்..மனைவி மற்றும் மகளின் வாழ்க்கையோடு காட்சியும் முடிவை காண்கிறது\nசில நாட்கள் கடக்கின்றன...வருத்தங்கள் மறையாத நிலையில் மறக்க வேண்டுமே என்ற நினைப்பில், இசை பேராசிரியரான ஜோன் ரசல் வேறொரு ஊருக்கு குடிவருகிறார்.அழகான சியாட்டில் நகரம் அது.அங்கே இசை பேராசிரியராக வேலைக்கு சேர்கின்றார்.கூடவே தங்குவதற்கும் தனிமையான சூழலில் வாழ்வதற்கும் ஏற்றாற்போல ஒரு பெரிய மேன்ஷனும் வாடைக்கு கிடைக்கிறது.யாருமே பல வருடங்களாக குடி இருக்காத மாளிகை அது..ஒரே ஒரு பணியாளர்..அவரும் காலையில் வந்துவிட்டு வெளிப்புறம், உள்ப்புறம் என்று சுத்தம் செய்துவிட்டு திரும்பிவிடுவார்..இரவு நேரங்களில் தங்க வேண்டிய கட்டாயம் என்பதைக் காட்டிலும் தனிமையே அவருக்கும் பிடித்திருக்கிறது..சில நாட்கள் ஓடுகின்றன..பியானோ, இசை, நண்பர்கள், மாணவர்கள் என்று இப்படியே சகஜமாகவும் கழிகிறது..\nஇதுவரை சொன்னவை..முதல் 20 அல்லது 25 நிமிடங்கள் வருபவையே...இங்கு தொடங்கும் காட்சிகள்..திரைப்படத்தின் உச்சத்துக்கு செல்பவை..உச்சம் என்ற வார்த்தை அந்த மாளிகைக்கும் பொருந்தும். திடீரென்று கண்ணாடி உடைதல், சில சத்தங்கள் என்று தொடர்ந்து வினோதமான நிகழ்வுகள் மாளிகையின் மேல் மாடியில் நிகழுவதை உணர்கிறார் ரசல். இவை அனைத்தையுமே எதார்த்தமாக பழைய வீட்டில் நிகழும் கோளாருகள் என்று நினைத்துக்கொள்ளும் ரசலுக்கு மேலும் சில அடிகள் விழுகின்றன.இந்த அடிகள் சகஜமானவை அல்ல....இது நாள் தான் ஒருவன் மட்டுமே தனியாக வாழ்வதாக நினைத்து வந்தவரின் நெஞ்சை உலுக்கும் வகையில் கண்ணுக்கு தெரியாத பேய் நடமாட்டங்கள் நடப்பதை உணர்கிறார். இதற்கு ஒத்திவைத்தாற் போல அந்த..அந்த..உருவம்..\nகுழம்பி தவிக்கும் ரசல் சில உதவிகளை நாடுகிறார்..அதன் முதல் கட்டம்தான் இந்த மாளிகையை வாடிக்கைக்கு வாங்கி தந்த நோர்மன் என்ற திருமணமான பெண்..இவரிடம் சொல்லி நம்ப மறுக்க வேற விதமான உதவியை பெறுகிறார்.அதுதான் ஆவிகளோடு தொடர்புக் கொள்ளும் மீடியம்.\nஇவர்களது உதவியுடன் பல திடுக்கிடும் புதைந்துப்போன ரகசியங்கள் வெளிவருகின்றன..மேலும், இதனை கண்டரிய பல செயல்களை செய்கிறார்..இவை அனைத்தும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்வுக்கு கொண்டு செல்கின்றன..உண்மையாக அங்கு நடந்தது என்ன அது உண்மையாகவே பேயா..ஆவியா உயிர் பலிகள், ஏதாவது கெட்டது நிகழ்ந்ததா இவை எல்லாத்துக்கும் உள்ளே இருக்கும் மர்ம முடிச்சுகள், சத்தியங்கள் என்ன இவை எல்லாத்துக்கும் உள்ளே இருக்கும் மர்ம முடிச்சுகள், சத்தியங்கள் என்ன என்பதை திரையில் பார்ப்பதே சிறந்த மருந்து..ஒரு புதுமையான அனுபவமாக இருக்கக்கூடும்//\nசில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் கிடைத்த படமிது.. விமர்சனங்கள், ரசிகர்களின் கருத்துக்கள் என்று பெரும்பாலும் சிறப்பாக இருக்கவே நிறைய எதிர்ப்பார்ப்புகளோடு பதிவிறக்கம் செய்து வைத்தேன்..சில நாட்கள் வேலை பளு, சில நாட்கள் வேறு படங்கள் என்று வாய்ப்பு கிடைக்காமலேயே தட்டிச் செல்ல ஒரு வழியாக பார்த்திட வேண்டுமென்று விடாப்பிடியில் இந்த படத்தை பார்த்தேன்.ஏற்கனவே கதை, காட்சிகள் என்று சிலவற்றை படித்ததாலோ என்னவோ படத்தோடு ஒன்றவே நேரம் பிடித்தது.\nஎதிர்ப்பார்ப்புகள் பொங்க படத்தை பார்த்தாலே இதான் பிரச்சனை.நல்ல படமெல்லாம் மிளகாய் தூளை கண்ணில் கொட்டின மாதிரியே இருக்கும். ஏதோ ஒரு வழியாக படத்தில் ஒன்றிப்போக, காட்சிகள் நகர நகர நன்றாகவே இருந்தது..படம் முழுவதும் ஏதோ ஒரு விதமான தனிமை உலாவுகிறது. கதாபாத்திரங்களை அதிகரிக்காது, ஒரு குறிப்பிட்ட சூழலை சுற்றியே ஆனால் அதற்கு சற்றுக்கூட சம்பந்தம் இல்லாது காதாபாத்திரத்தை வைத்து திரைக்காட்சிகளை நகர்த்தி இருப்பதே படத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியாக இருக்கும்.\nபடத்துக்கு மிக பெரிய ஆறுதலும் பெரிய பலமே ஜோன் ரசல்-ஆக வரும் ஜோர்ஜ் சி. ஸ்கோட்.குப்ரிக்கின் டாக்டர் ஸ்ட்ரேன்ஞ்லவ் படம் பார்த்தவர்களுக்கு இவரை நன்கு தெரியும்.எந்த கதாபாத்திரத்தையும் திறம்பட செய்து முடிக்க கூடிய கெட்டிக்காரர்.இயல்பான நடிகர்..இவர் அதுவும் இந்த ஹாரர் படத்தில் நடித்ததே பெரிய சிறப்பு.அவருடைய முக பாவனைகள் அத்தனையும் அருமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சிகரட்டை பிடித்துக்கொண்டு வாசிக்கும் பியானோ காட்சி, அப்புறம் அந்த டேப் ரெகோர்டெர் (சுவாரஸ்யமான ஒன்று) காட்சி என்று அசால்ட்டான நடிப்பை கொடுக்கிறார்.\nஅந்த பழைய அரண்மனையில் பேய் நடமாட்டமோ ஏதோ கெட்ட சக்தியோ உலாவருவதை..சில காட்சிகளின் மூலம் மிகவும் தெளிவாக அதைவிட முக்கியம் உயிரோட்டமாக காட்டிருப்பார்கள்.பியானோ தானாக வாசிக்க தொடங்குவது..தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு நீர் குழாயில் சத்தம் வருவது..மேல் மாடியில் சத்தம்..கண்ணாடி ஜன்னல் உடைவது என்று மெதுவாக ஒவ்வொரு காட்சியையும் பயத்தை கூட்டும் வகையில் இருக்கும்.அதுவும், அந்த மீடியம் காட்சி..அருமையானது.அதுவும் அந்த உரையாடலை ஒலிப்பதிவு செய்துவிட்டு, அதை திரும்பி போடவே ஒலிக்கும் குரல்..யெப்பா ஸ்கிரீனில் பாருங்கள்.\nகனடா நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் அன்றைய ஆண்டுக்கான சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று சுமார் ஒன்பது Genie விருதுகளை அள்ளிச் சென்றது..இது எந்தவொரு ஹாரர் படத்துக்கு கிட்டாத அரிய வாய்ப்பு என்பது குறிப்பிடதக்கது.பிரபல இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்ஸசி-க்கு மிகவும் பிடித்த 11 திகில் படங்களில் ஒன்றாக இந்த படத்த��� குறிப்பிட்டுள்ளார்.இவரது லிஸ்டில் இதோடு சேர்த்து ஐந்து படங்களை பார்த்தாச்சு.படிக்காதவங்க படித்துட்டு படம் பார்த்துருங்க..அத்தனையும் டெரர் ஆன படங்கள்..பிளீஸ் டோண்ட் மிஸ் தேம்..\nஇன்றைய சினிமா உலகில் அதிகபட்சமான வன்முறையும் ரத்தங்களும் ஹாரர் படங்களில் வழிந்து ஓடுவதை பார்க்க முடிகிறது.இந்த படங்களை பார்த்து வருபவர்கள் ஒரு வேளை ஏதாவது ஒரு வித்தியாசமான ஹாரர் கிடைக்குமா என்று தோன்றலாம்..அப்படி நினைப்பவர்களுக்கு The Changeling.\nLabels: உலக ஹாரர் சினிமா\nஅற்புதமான நெதெர்லாண்டு நாட்டு சரக்கு இந்த படம்.. ஒரு அழகான வெக்கேஷனில் தன் காதலியான சாஸ்கியாவை கண்ணுக்கு எட்டிய தொலைவில் தொலைத்துவிட்டு தேடி அலையும் ரெஃக்ஸ் என்ற இளைஞனின் கதையை மிகவும் நேர்த்தியாக பேசும் திரில்லர் படமிது.சந்தேகமே இல்லாமல், நெதெர்லாண்டு சினிமாவில் ஆக சிறந்த படங்களுல் ஒன்றாகவே இந்த தெ வேனிஷிங்க் படைப்பை கூறலாம்.\nசெவென் (1994) திரைப்படத்தை பார்த்த ஒரு வித மயக்கத்தில் விக்கிப்பீடியா பக்கம் போக அங்கே எழுதியிருந்த ஒரு விமர்சகரின் வரியை படித்து அசந்துப் போனேன்..இதோ அந்த வரி உங்களுக்காக: John Wrathall wrote, \"Seven has the scariest ending since George Sluizer's original The Vanishing..இதற்கு மேல் என்ன வேண்டும் படத்தை பார்க்க..உடனே டவுன்லோட் போட்டு சிறிது காலம் கழித்தே பார்க்க முடிந்தது.அவர் சொன்னது போல, ரொம்பவும் ஆச்சரியமான எதிர்ப்பார்க்காத கிளைமக்ஸ் இந்த படத்தில் உண்டு.பார்வையாளர்களை முழுதாக தன் வசம் ஈர்க்கும் தன்மை அந்த இறுதி காட்சிகளுக்கு உண்டு.\nGeorge Sluizer என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் Bernard-Pierre Donnadieu, Gene Bervoets, Johanna ter Steege ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.அந்த வருட சிறந்த படத்திற்கான ஐரோப்பிய விருதை வென்ற இத்திரைப்படம் இன்றுவரை எல்லாத் தரப்பினராலும் சிறந்த படைப்பாக கருதப்படுகிறது.1993-ஆம் ஆண்டு இதே படத்தை ஒரே பெயரில் ஆங்கிலத்தில் ரீமேக் செய்த போதிலும் ஒரிஜினலுக்கு நிகராக அசைக்க முடியவில்லை என்பது பலரது கருத்து.படத்தின் டைட்டிலை பார்த்தவுடனே, எனக்கு சட்டென்று உடனே ஞாபகத்துக்கு வந்தது ஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938)-தான். ஒருவேளை Vanish என்ற வார்த்தையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nLabels: உலக திரைப்படங்கள் (World Cinema)\nஉலக சினிமா ரசிகர்களுக்கு (5)\nஉலக திரைப்படங்கள் (World Cinema) (13)\nஉலக ஹாரர் சினிமா (18)\nசொந்தக்கதை சோக கதை (2)\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் (3)\nஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) (4)\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nசித்தன் அருள் - 760 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nடிகிரி வாங்காமலே, பக்கோடா விற்கலாம் \n #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்\nரிலையன்ஸ் ஜியோ, சியோமி, பின்டர்ரெஸ்ட் RELIANCE JIO XIAOMI PINTEREST\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nபித்ரு காரியம் செய்யும் போது பூனூலை வலது தோளில் போடுவது ஏன்\nகொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2014/02/blog-post_9.html", "date_download": "2018-06-21T10:40:25Z", "digest": "sha1:ZRZOPEEIKTVLX5FNGXXHYGLDD4U62MHI", "length": 5733, "nlines": 93, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: மதுவுக்கு எதிராக ஓர் போர்.....!! (58)", "raw_content": "\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\nடாஸ்மாக் கடைகளால் குற்றங்கள் அதிகரிப்பு.... \nகாந்தியவாதியும் மது, போதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சசிபெருமாள், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nமுதல்கட்டமாக சென்னையில் உள்ள 36 டாஸ்மாக் கடைகளைத் தேர்ந்தெடுத்து அதன் முன்பு கடந்த 31-ம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்.\nஅவரது போராட்டம் 4-வது நாளாக தொடர்ந்தது. சூளைமேடு பகுதியில் உள்ள பெரியார் பாதை டாஸ்மாக் கடை எண் 469 முன்பு திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் கூறியதாவது:\nடாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது.\nஆ��ால், டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவர்கள் நோய் ஏற்பட்டு இறந்துவிடுகின்றனர். இதனால், பெண்கள் பலர் சிறு வயதிலேயே கணவனை இழந்து கஷ்டப்படுகின்றனர்.\nமேலும் மது அருந்துபவர்களால் சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளன.\nஇதுபோன்ற சமுதாயப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல், டாஸ்மாக் கடைகளின் மூலம் வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்வது அரசுக்கு அவமானம் ஆகும்.\nஇவ்வாறு காந்திவாதி சசிபெருமாள் கூறினார்.\nகாந்திவாதி சசிபெருமாளின் கூற்றில் உண்மை இருக்கிறது. டாஸ்மாக் கடைகளால் குற்றங்கள் அதிகரித்து வருவது கண்கூடாக காண முடிகிறது.\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/30/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-358934.html", "date_download": "2018-06-21T10:14:10Z", "digest": "sha1:ZCKAWWHIVFQ3YKHI7UZTY2MVU4YHH2ZR", "length": 9403, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "புதுகை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகப் பணிகள் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nபுதுகை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகப் பணிகள் தொடக்கம்\nபுதுக்கோட்டை, மே 29: தேர்தலின் போது மூடப்பட்டிருந்த புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிகள் தொடங்கியது.\nபுதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. முத்துகுமரனின் அழைப்பின் பேரில், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.\nஇதில், அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் மு. ராஜநாயகம், மாவட்டச் செயலர்கள் து. கருப்பையா (அதிமுக) , எம்.சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ���.வி.எஸ். வெங்கடாசலம், நகர அதிமுக நகர செயலர் க. பாஸ்கர், பொருளர் வி.சி. ராமையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எம்.என். ராமச்சந்திரன், க. சுந்தர்ராஜன், க.சி. விடுதலைக்குமரன், எஸ். சுப்புலட்சுமி, ஆர். முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர் சண்முக பழனியப்பன், வட்டாட்சியர் எஸ். ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅறந்தாங்கி, மே 29: அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி தேர்விலும் 100 சத தேர்ச்சி பெற்று தொடர் சாதனை படைத்தனர்.\nஇந்தப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத் தேர்வுகளில் 100 சதத் தேர்ச்சி பெற்ற ஒரே பள்ளி என்ற சாதனையை இந்த வருடமும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.\nஇந்தப் பள்ளியில் பயின்ற மாணவர் வி. மணிகண்டன் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 480 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியில் முதல் மாணவராக தேர்வு பெற்றார்.\nஅவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 95, ஆங்கிலம் 92, கணிதம் 100, அறிவியல் 98, சமூக அறிவியல் 95.\nமேலும் மாணவி பி. நந்தினி 454 மதிப்பெண்களும், ஜெ.மங்கள சகானா 451 மதிப்பெண்களும், அ. பொற்கொடி 441 மதிப்பெண்களும், என். நிவேதா டயஸ் 440 மதிப்பெண்களும், கே. செல்விஷோபாஸ்ரீ 405 மதிப்பெண்கள் எடுத்து முறையே முதல் 6 இடங்களை பிடித்தனர்.\nவெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர்கள் டி.என்.எஸ். செல்லத்துரை, டி.என்.எஸ். நாகராசன், பள்ளி முதல்வர் ஆர். யோகா, வர்த்தக சங்கத் தலைவர் லெ. கைலாசநாதன், ரோட்டரி சங்கத் தலைவர் டி.ஏ.என். பீர்சேக் மற்றும் மேலாளர் ஆர்.ஆனந்த் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38130-hardik-pandya-has-x-factor-rahul-dravid.html", "date_download": "2018-06-21T10:35:28Z", "digest": "sha1:X653FK3L4LW5VERBC4PYSOHGJNTZFVBK", "length": 9643, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாண்ட்யா போன்ற வீரர்கள்தான் தேவை: ராகுல் டிராவிட்! | Hardik Pandya has X-factor: Rahul Dravid", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nபாண்ட்யா போன்ற வீரர்கள்தான் தேவை: ராகுல் டிராவிட்\nஹர்திக் பாண்ட்யா போன்ற ஆல் ரவுண்டர்கள்தான் தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.\nஅவர் மேலும் கூறும்போது, ‘இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சுடன் கூடிய ஆல்-ரவுண்டர்கள் குறைவு. சுழற்பந்து வீச்சுடன் கூடிய பேட்ஸ்மேன்கள்தான் அதிகம். ஹர்திக் பாண்ட்யா வேகப்பந்துவீச்சுடன் கூடிய ஆல் ரவுண்டராக இருப்பதால் அவருக்குப் போட்டி இல்லை. இவரைப் போல வேறு யார் இருக்கிறார்கள் என்று தேடினால் விரல்விட்டு எண்ணிவிடலாம்.\nஅதோடு பாண்ட்யா தன்னை நிரூபித்து வருகிறார். இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்கி தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். இதுபோன்ற வீரர்களை தேர்வு செய்துள்ள தேர்வுக்குழுவை பாராட்ட வேண்டும். தமிழக வீரர் விஜய் சங்கர், ஸ்டூவர்ட் பின்னி போன்றோரும் வேகப்பந்துவீச்சுடன் கூடிய ஆல் ரவுண்டர்களாக இருக்கிறார்கள்’ என்றார்.\n2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங்கிற்கு தவறான புரிதல்: ஆ.ராசா விளக்கம்\nகிரிக்கெட் வீரர் பாண்ட்யா திருமணம்: காதலியை மணந்தார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஅதிரடி சதத்தால் கிடுகிடுவென்று உயர்ந்த ஷிகர் தவான்\nஆஸ். பந்து வீச்சாளர்களை பிழிந்து எடுத்த இங்கிலாந்து - 481 ரன்கள் க��வித்து உலக சாதனை\n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nவெஸ்ட் இண்டீஸ்- இலங்கை டெஸ்ட் டிரா: 8 விக்கெட் வீழ்த்தினார் கேப்ரியல்\n ஐசிசி ரேங்கிங்கில் சறுக்கிய ஆஸி. கிரிக்கெட் அணி\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 6 விக்கெட் வீழ்த்திய கேப்ரியல், அசராத இலங்கை\nஇனிப்பைத் தடவி பந்தை சேதப்படுத்திய இலங்கை கேப்டன்: ஐசிசி புகார், சண்டிமால் மறுப்பு\nRelated Tags : Rahul Dravid , Hardik Pandya , Cricket , ஹர்திக் பாண்ட்யா , ராகுல் டிராவிட் , கிரிக்கெட் , ஆல் ரவுண்டர்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங்கிற்கு தவறான புரிதல்: ஆ.ராசா விளக்கம்\nகிரிக்கெட் வீரர் பாண்ட்யா திருமணம்: காதலியை மணந்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/03/blog-post_30.html", "date_download": "2018-06-21T10:05:26Z", "digest": "sha1:AUHSUUOAMB6XIKBCD5EFNVSOWFRMSUXR", "length": 7946, "nlines": 97, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: (இ)லக்னம் என்றால் என்ன?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nவியாழன், 31 மார்ச், 2011\nஆன்மாவுக்கும் அது பூமியில் எடுக்கும் புது பிறவிக்கும் இணைப்பு ஏற்படுகின்ற முதல் தருணமே லக்னம். இதை நான் சொல்லவில்லை...கீழே பாருங்க\n(மொழி பெயர்ப்பில��� தவறு இருப்பின் தயவு செய்து திருத்துங்கள்.)\nஇந்த இணைப்பை ஏற்படுத்துபவன் குரு. ஆதலால் தான் அவனை லக்ன காரகன் என்கின்றனர் என்று நினைக்கின்றேன். (அதுமட்டுமல்ல அவரே புத்திர காரகன் எனப்படுகின்றார். காரணம் அவரால் தான் உயிர்கள் உருவாகின்றது. ஒருவருக்கு குழந்தை பிறக்க வேண்டும் எனில் குரு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒரு வேலை இவர் வலிமையுடன் இல்லாவிடில் அணிதாவது அதிபதி அல்லது ஒன்பதாவது அதிபதிஆவது வலிமையுடன் இருக்க வேண்டும்)\nஇப்பொழுது லக்னத்தில் குரு இருந்தால் \"காரகோ பாவ நாஸ்தி\" (இப்படி ஏதோ சொல்வாங்களே) விதிப்படி அவன் இந்த இணைப்பை கடைசி இணைப்பாக்க\nவேண்டும் என்பது என் கருத்து. ஆதலால் தான் லக்னத்தில் இருக்கும் குரு இந்த பிறவியே கடைசி பிறவியாக செய்து, பிறவிப்பிணியிலிருந்து விடுவிப்பான் என்று முந்தைய பதிவில் கூறி இருந்தேன்.(குறைந்த பட்சம் பூமியுடனான தொடர்பையாவது துண்டிக்கனும்) தங்களுடைய கருத்து\nலக்னத்தில் குரு இருப்பது நல்லது என்றாலும் அவர் தனித்து இருத்தலே மிக மிக முக்கியம்.\n(லக்னம் அன்றைய தினத்தின் சூரிய உதயத்தையும் ஒருவர் பிறந்த நேரத்தையும் வைத்து கணக்கிடப்படுகிறது. லக்னம் ஒருவரின் உயிரை, தலையை குறிக்கும்.எந்த வீடு லஞாமாக உள்ளதோ அந்த வீட்டின் அதிபர் வலிமையுடன் இருத்தல் மிக மிக அவசியம்.)\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் முற்பகல் 1:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nலக்னத்தில் குரு இருப்பது ஏன் நல்லது\nடீ -க்கு தேனீர், காபிக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன...\nஆன்மீக பயணத்தில் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்குமா...\nசிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்க்கும் என்ன தொடர்...\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/2303-thiruthelicherisivan16758", "date_download": "2018-06-21T10:17:52Z", "digest": "sha1:2S2DBCG3AIMC26D7NHOBRTOJ4PLXAMXI", "length": 22416, "nlines": 463, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - KAARAIKKAAL/காரைக்கால் - THIRUTHELICHERI-SIVAN/���ிருத்தெளிச்சேரி-சிவன்/பார்வதீஸ்வரர்.தித-167+அ-58 - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபககைவனை அழிப்பது என்றால், பகைமையை அழிப்பது என்று கருத வேண்டும். பகைவனைக் கொல்வதல்ல. அப்படிச்செய்தால் பகைமை அழியாது தொடர்ந்து வரும்.\nசெல்லும் வழி: காரைக்கால் பே.நி. அருகில்.\nஊர்:திருத்தெளிச்சேரி தித-167+அ-58 காரை.கோயில்பத்து. கிரேதாயுகத்தில்-பிரம்மவனம், திரேதாயுகத்தில்-சமீவனம், துவாபரா யுகத்தில்- ஆனந்தவனம், கலியுகத்தில்-முக்திவனம்\nபிறசன்னதிகள்:சத்தியம்மை,சுயம்வர்தபஸ்வினி.கிராதமூர்த்தி-வேடவடிவம். முருகன்-வள்ளி,தெய்வானை, பைரவர், நடராஜர்-சிவகாமி, ரேணுகாதேவி, சனீஸ்வரர், பிடாரி அம்மன்.\nசோழநாட்டில் பஞ்சம் ஏற்பட மக்கள் பசி பட்டினியால் வாட இட்சுவாகு வம்ச அரசன் இறைவனை வழிபட்டு நிற்க இறைவன் மழை பொழியச் செய்து உழவனாக வந்து விதை தெளித்ததால்- திருத்தெளிச்சேரி. கற்கோயில் தவம் செய்வதற்கு உகந்த இடம். புத்த நந்தியின் தலையில் இடிவிழச் செய்த தலம். பிரதோஷ விநாயகர் (அம்பாளுடன்) சிறப்பு. ஞானசம்பந்தரை விநாயகர் 10முறை கூவி அழைத்ததால்- கூவிபத்து-கோயில் பத்து. துவஷ்டாவின் சாபத்தால் ஒளியிழந்த சூரியன் இத்தலத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி இறைவனை வழிபட்டு சாபம் நிவர்த்தியானது. ஞாயிறு வைகறை சூரியபுஷ்கரணி நீராடல் சிறப்பு. அம்பரீஷன் அசுவமேத யாகம் செய்து புத்திர பாக்யம் பெற்ற தலம். அம்பரீஷ்ன்- ராஜலிங்கம், சூரியன்- பஸ்கரலிங்கம். பிரமன்- மகாலிங்கம், பிரம்மலிங்கம். சூரியன் பங்கினி 13 முதல் 19 வரை ��ஸ்தமனத்தில் லிங்கத்தின் மீது -சிறப்பு வழிபாடுகள், பாஸ்கரத்தலம். சம்பந்தர் சமனர்களாஇ வென்ற பின் மன்னருக்காக தீயில் காய்ச்சிய இரும்பு பீடத்தில் அமர்ந்து சிவனைத் தவிர வேறு தெய்வமில்லை என நிரூபித்த தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/oscars-2018-winners-list/videoshow/63167293.cms", "date_download": "2018-06-21T10:01:53Z", "digest": "sha1:CQSGKTF7OPFO4XLXNGM3DGWVDHKRXHC5", "length": 7541, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "ஆஸ்கார் 2018: விருது வென்றவர்களின் பட்டியல்!! | oscars 2018: winners' list - Samayam Tamil", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nஆஸ்கார் 2018: விருது வென்றவர்களின் பட்டியல்\nசினிமா துறையின் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. ஆஸ்கார் விருது என்பது ஒவ்வொரு சினிமா கலைஞனுக்கும் ஒரு கனவாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களை அடையாளம் கண்டு அதற்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆஸ்கார் விருதில் வெற்றி பெற்றவர்களை அறிய வீடியோவைப் பார்க்கவும்.\nஇன்று துணிச்சலுடன் செயல்படப்போவது எந்த ராசி\nVideo: அத்துமீறிய காவலரை பொது இடத்தில் வைத்து வெளுத்து வாங்கிய இளம் பெண்\nஉங்க பெயருக்கு என்ன பலன் என்று தெரிஞ்சிக்கோங்க\n அப்போ உங்கள் சந்ததிக்கு கஷ்டம்தான்\nVideo: பாலியல் அடையாளத்தால் திருநங்கைக்கு மறுக்கப்படும் ஆசிரியர் பணி\n அப்ப மொதல்ல இந்த 3 விஷயத்தை நிறுத்துங்க\nஅதிர்ச்சி வீடியோ: ரயில் முன் குதித்து தற்கொலை\nஉடல் அழகை மெருகேற்றும் தினசரி யோகா - வாருங்கள் பொலிவு பெறுவோம்\nஇன்று பாராட்டு கிடைக்கப்போவது எந்த ராசிக்கு\nஎம்எல்ஏ.,வுக்கு திருடன் பட்டம் வழங்கிய பாஜக தலைவர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக��கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2009/04/", "date_download": "2018-06-21T10:43:09Z", "digest": "sha1:K2BDI74QI5H7GERZLYWTLDDFORPP6VUN", "length": 44742, "nlines": 320, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: April 2009", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nசில நாட்களின் முன் என் சகோதரியின் வீட்டுக்குப் போயிருந்தேன்.அவவினது மகளின் (13 வயது) அறைக்கு என் சகோதரி சொன்ன ஏதோ ஒரு காரணம் நிமித்தம் போக வேண்டி இருந்தது.சாத்தப் பட்டிருந்த அவரது அறைக் கதவில் 'இது இளவரசியினது அறை; வரும் போது கதவைத் தட்டி அனுமதி கேட்கவும்'என்ற இள ஊதா நிறத்தில் எழுதப் பட்ட வாசகம் தென்பட்டது.நான் சென்றிருந்த நேரம் அவர் இருக்க வில்லை.அதனால் தைரியமாகக் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்தேன்.\nஅறை மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது.புத்தகங்கள் அதனதன் இடங்களில் அமர்ந்திருந்தன.படுக்கை விரிப்புகள் படுத்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் விரிப்புகள் ஒழுங்காக விரிக்கப் பட்டிருந்தன.மேற்சுவரில் இள நீல நிறத்தில் முகில் கூட்டங்களும் வெண்ணிலாப் படமும் ஒட்டப் பட்டிருந்தது.மேசையோடு போடப் பட்டிருந்த கண்ணாடி அலுமாரியில் அவர் பெற்றுக் கொண்ட பாடசாலைப் பரிசுகள் வரிசைக் கிரமமாக அடுக்கப் பட்டிருந்தன.அருகோடு இருந்த அவரது அலுமாரியிலும், பக்கச் சுவர்களிலும் அவரது நண்பர்களோடு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெற்றோரோடு சுற்றுலா போன போதும் எடுத்த புகைப்படங்களும் ஒட்டப் பட்டிருந்தன.\nசட்டென்று வேறொரு உலகம் கண்ணில் பட்டது.முற்றிலும் வேறானதொரு உலகமாக அது இருந்தது.அவர் உருவாக்கியிருந்த உலகமது.\nதற்செயலாகத் திரும்பிய போது மேசையில் குறையோடு விடப்பட்டிருந்த கொப்பி ஒன்று கண்ணில் பட்டது. அது அவரது சித்திரக் கொப்பி.ஆர்வ மிகுதியால் திறந்து பார்த்தேன். முதல் பக்கம் திவ்யா என்ற தலைப்பில் தன்னைத் தான் வரைந்திருந்தார்.அதன் கீழ் ஒரு வாசகம் காணப் பட்டது.அது,\nஅதன் பின் அங்கு நிற்கத் தோன்றவில்லை எனக்கு.\nஎன்கிறது திருக்குறள்.செல் விருந்தினை ஓம்பிவிட்டு வரு விருந்தினைப் பார்த்திருப்பவருக்கு நல்விருந்து வானவர்களிடமிருந்து வர இருக்கிறது என்றும் மேலும��� கூறிச் செல்கிறது குறள்.\nநாட்டுக்கு நாடு; இடத்துக்கிடம்; வீட்டுக்கு வீடு; பண்பாட்டுக்குப் பண்பாடு உபசரிக்கும் முறைகளும் விருந்துகளும் வேறுபாடுடயன.தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பும் முறை பற்றி ஒரு பாடல் உண்டு.அது விருந்தினை அளிப்பவருக்கு இருக்க வேண்டிய ஒன்பது பண்புகள் பற்றிக் கூறுகின்றது.\n'விருந்தின னாக ஒருவன் வந்து எதிரின்\nவியத்த;நன் மொழி இனிது உரைத்தல்;\nபொருந்துமற்று அவன்தன் அருகுற இருத்தல்;\n'போம்' எனில் பின்செல்வ தாதல்;\nபரிந்துநன் முகமன் வழங்கல்;இவ் வொன்பான்\nஒருவர் விருந்தினராக நம் எதிரில் வந்தால்\n*புது மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும்\n*உபசாரமான இனிய சொற்களைப் பேச வேண்டும்\n*அன்பு கனிந்த முகத்தோடு அவரைப் பார்க்க வேண்டும்\n*வாருங்கள் என்று வரவேற்க வேண்டும்\n*இருக்கையில் இருந்தால் இழுந்து வரவேற்க வேண்டும்\n*மகிழ்ச்சியான சொற்களைப் பேச வேண்டும்\n*விருந்தினருக்குத் தக்க முறையில் இருக்க வேண்டிய நெருக்கத்தில் இருக்க வேண்டும்\n*அவர்கள் விடை பெறும் போது அவர்கலோடுபோக வேண்டும்\n*அவர்களுக்கு வெற்றிலை பாக்கு சிற்றுண்டி என்பன கொடுத்து உபசரிக்க வேண்டும்\nஎன்று அந்த 9 பண்புகளையும் பாடல் வடிவில் கூறுகிறது தமிழ் இலக்கியம்.\nமேலும், ஒளவையார் சற்றுக் காட்டமாக விருந்தினர் ஒரு வீட்டுக்கு வருவதும் உபசரிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இப்பாடலில் சற்று இடித்தே உரைக்கிறார்,\n'மாடில்லான் வாழ்வு,மதியில்லான் வாணிப, நன்\nநாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - சூடும்\nஎன்கிறார்.செல்வமில்லாதவனுடய வாழ்க்கையும் மதிநுட்பமில்லாதவனுடய வாணிபமும் நல்ல நாடில்லாதவனுடய செங்கோலும் நல்ல ஆசிரியனில்லாத கல்வியும் நல்ல குணமில்லாத பெண்களும் விருந்தினரில்லாத வீடும் வீண் -பயனற்றது என்கிறார் அவர்.\nஅக்காலத்தில் சில குடும்பத்தினர் சிறப்பாக பெண்கள் விருந்தினரைச் சிறப்பாகப் போற்ற வில்லைப் போலும். அது பற்றியும் ஒளவையார் சில இடங்களில் பாடியுள்ளார்.\nஅன்பில்லாமல் இட்ட அமுதினை உண்ணும் போது ஏற்பட்ட வலியினை அவர் பாடுகிறார் இப்படி,\nமாணொக்க வாய் திறக்க மாட்டாதே\nவிருந்தினரை உபசரிக்காத குடும்பத்துப் பெண்டிரைப் பற்றியும் அவர் பல இடங்களில் சாடியுள்ளார்.'கூறாமல் சன்னியாசம் கொள்' என்றும் 'நெருப்பினிலே வீழ்ந்திடுதல் நேர்' என்றும் அவ்வாறான குடும்பத்துப் பெண்டிரைக் கொண்ட கணவர்மாருக்கு அவர் புத்திமதியும் கூறுகிறார்.பின்வரும் பாடல் அது போன்ற ஒன்று தான்.குணக் கேடு கொண்ட மனைவியைக் கொண்ட கணவன் படும் பாட்டை அவர் இப்படி விபரிக்கிறார்,\n'விருந்து வந்ததென்று' விளம்ப,- வருந்தி\nஆனால்,மிகக் கோபக் காரரான காளமேகம் சற்று வேடிக்கையும் நகைச்சுவயும் ததும்ப ஒரு பாடல் பாடுகிறார்.நல்ல வெய்யில் நேரம் தொண்டை எல்லாம் வரண்ட தாகம் தொண்டை எல்லாம் வரண்ட தாகம் இடைச்சி ஒருத்தி மோரோ மோர் என்று கூவியவாறு மோர் கொண்டு போகிறாள்.வாங்கி அருந்திப் பார்க்கிறார் காள மேகம்.அதுவோ மிக தண்ணீர் மிக்கதாகப் படுகிறது அவருக்கு.பெண் கையால் கிட்டிய மோர் அல்லவா இடைச்சி ஒருத்தி மோரோ மோர் என்று கூவியவாறு மோர் கொண்டு போகிறாள்.வாங்கி அருந்திப் பார்க்கிறார் காள மேகம்.அதுவோ மிக தண்ணீர் மிக்கதாகப் படுகிறது அவருக்கு.பெண் கையால் கிட்டிய மோர் அல்லவா வைய மனம் வரவில்லை;நகைச்சுவையோடு பாடல் பிறக்கிறது அவருக்கு, இப்படி;\n'கார்' என்று பேர் படைத்தாய்\n'நீர்' என்று பேர் படைத்தாய்\n'மோர்' என்று பேர் படைத்தாய்\n நீ வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயரைக் கொண்டிருந்தாய்.பரந்த மண்ணுலகைச் சேர்ந்தவுடன் நீர் என்று பெயர் கொண்டாய். கச்சையணிந்த மென்மையான தனங்களையுடைய இடைச்சியர் கையில் சேர்ந்தவுடன் மோர் என்ற பெயரை பெற்றுக் கொண்டாய்.இவ்வாறு கார்,நீர், மோர் என்று மூன்று பெயரையும் பெற்றதால் முப்பேறும் பெற்றுவிட்டாய்.அதிகளவு நீர் கலக்கப்பட்ட மோர் என்பதை சிறிய எள்ளலும் நகைச்சுவையும் இழையோடப் பாடியிருக்கிறார் காள மேகம்.\n'மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து\nதமிழ் இலக்கியத்தில் சிலேடைகள், சொற்சிலம்பங்கள்,விடுகதைகள் எனப் பல விளையாட்டுக்கள் உண்டு.இங்கு சில விளையாட்டுக்கள் உள்ளன. விடைகளைக் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.\nஇப்பாடல் அழகிய சொக்கநாதபிள்ளை பாடியது.\n\"முற்பாதி போய்விட்டால், இருட்டே ஆகும்;\nமுன் எழுத்து இல் லாவிட்டால், பெண்ணே யாகும்;\nபிற்பாதி போய்விட்டால், ஏவற் சொல்லலாம்;\nபிற்பாதி யுடன் முன் எழுத்து இருந்தால், மேகம்;\nதொடர் இரண்டாம் எழுத்து,மா தத்தில் ஒன்றாம்;\nபொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா\nபுகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே\nஎன்ன சொல்லென்று கண்டுபிடிக்க முடிகிறதா\nஇப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர்.\nமுன்னொரு ஊரின் பேராம்;முன்னெழுத்து இல்லாவிட்டால்\nநன்னகர் மன்னர் பேராம்;நடுஎழுத்து இல்லாவிட்டால்\nகன்னமா மிருகத்தின் பேர்;கடைஎழுத் தில்லாவிட்டால்\nஉன்னிய தேனின் பேராம்;ஊரின் பேர் விளம்புவீரே\nஇப்பாடலைப் பாடியவர் கொட்டாம்பட்டிக் கருப்பையா பாவலர்.\n'தேங்குழலப் பம்தோசை யித்தியமா உடலில்\nதிகழ்வடையப் பழம்பணியா ரங்கள்எலா நீத்தே\nஓங்கியழு தலட்டுப்பல காரமுழ அனைமார்க்கு\nஒடுங்கிப்பா யசநிகர்த்த உற்றார்க்கு மஞ்சி\nவீங்கிபக்கோ டாமுலையில் பூந்தினவு கொண்டுன்\nவிரகத்தில் அதிரசமுற் றன்பிட்டு வந்தாள்\nதாங்குதனின் கடன் செந்தில் வேலரசே அவணின்\nறன்பாலா அடைதலெழில் தருமுறுக்குத் தானே\nஇதில் 12 பலகார வகைகள் சொல்லப் பட்டிருக்கின்றன.அதனூடாக இன்னொரு கருத்தும் பொதிந்திருக்கிறது.முடிந்தால் இரண்டு பொருள்களையும் பின்னூட்டத்தில் தாருங்கள்.\nபோவதற்கு முன் ஒரு பாடல்,\nஒரு பெண்ணைப் பார்த்து நீ உள்ளமிளக மாட்டாயா ஒரு பேச்சுரைக்க மாட்டாயா என்பதைப் புலவர் பா நயம் தோன்ற வெள்ளரிக்காய்,அவரைக்காய், மிளகாய்,பேச்சுரைக்காய் முதலிய பெயர்களைக் கொண்டு இப் பாடலைப் பாடியுள்ளார்.பாடிய புலவர்,அழகிய சொக்கநாதபிள்ளை.\nகடந்த இரண்டு வாரங்களில் கிடைத்த சில சொற்ப நிமிடங்களுக்குள் நட்பு வீடுகளை எட்டிப் பார்த்தேன். அகநாழிகை தன் மகளைப் பற்றிய அழகிய பதிவொன்று போட்டிருந்தார்.அவருக்கு 'நீங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்கள் வாசு'என்றுஒரு பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைத்து விட்டு இரண்டு நாட்களின் பின் மீண்டும் திறந்தால் அந்த அழகிய பதிவு எடுக்கப் பட்டு மன்னிப்புக் கேட்கப் பட்டிருந்தது.மிகுந்த ஏமாற்றமாகப் போய்விட்டது.ஆனாலும் அந்த அழகிய சுட்டிச் சிறுமி இடம் மாறி இப்போது மனதுக்குள் வந்துவிட்டாள்.\nஇருந்த போதும்,அவருடய பதிவு குழந்தைகள் பற்றிய என் எண்ணப் பதிவுகளை மீண்டும் கிளறி விட்டது.சிறியதாகவேனும் அது பற்றி ஒரு பதிவு இன்று போட வேண்டும் என்று நினைத்தவாறே வந்தால் 'மழை' வலைப்பூ சகோதரியும் அவ்வாறு ஒரு பதிவு போட்டிருக்கிறார்.சரி, இப்போது குழந்தைகளின் பூங்காவனத்தில் மழை போலும்.\nமுந்தய என் குழந்தைகள் பற்றிய பதிவில் சொல்ல மறந்த இப்போது அகநா��ிகையால் ஞாபகத்துக்கு வந்த என் வட இந்தியத் தோழி சொன்ன கதை இது.தன் 5 வயது மகன் வீட்டில் மகாபாரதம் தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருந்தாராம்.அதில் குந்திதேவி சூரிய பகவானிடம் குழந்தையை வரமாகப் பெற்ற காட்சி நடந்து கொண்டிருந்ததாம்.அப்போது அவரது தந்தை,'மகனே நீ வளர்ந்து எங்களைப் பார்த்துக் கொள்வாயா' என்று கேட்டாராம்.மகன் உடனே ஆம் எனப் பதிலளித்துவிட்டு சற்று தீவிரமாக யோசித்து விட்டு சொன்னாராம்,'அப்பா,உங்களை என்னால் பார்க்கமுடியுமோ தெரியாது, ஏனென்றால் அப்போது நான் சூரியனைக் குப்பிட்டு எனக்குச் சொந்தமாகப் பல குழந்தைகள் இருக்கக் கூடும்.அப்படி என்றால் நான் அவர்களைத் தானே முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று உள்ளங்கைகள் இரண்டையும் முன்னால் விரித்த படி மிகவும் தீவிர பாவனையோடு சொன்னாராம்.\n 'வெள்ளந்தி மனம்' என்பது இதைத் தானோ\nஇந்த ஆண் குழந்தையின் தந்தை விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராம். அது போல் தன் மகனும் விளையாட்டில் ஆர்வமுள்ளவனாக இல்லையே என்பது அத் தந்தையின் கவலை.அதனால் குழந்தையின் தாயார் மகனுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஊட்டும் விதமாகக் கதைகள் சொல்வதும் விளையாட்டிடங்களுக்கு அழைத்துச் செல்வதுமுண்டாம்.5 வயதில் ஒரு நாள் பாடசாலையில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியோடு வந்து ' அம்மா, நான் இன்று விளையாட்டில் இரண்டாவதாக வந்தேன்' என்று மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவித்தாராம்.தாய்க்கோ மிகுந்த மனமகிழ்ச்சி;மனநிறைவு;பெருமை.மகனை மிகவும் உற்சாகப் படுத்தி நல்லது மகனே அப்படித்தான் இருக்க வேண்டும். 'அடுத்தமுறை இன்னும் நன்றாக முயன்றாயானால் முதலாம் இடத்தை நீ பிடித்து விடுவாய்' என்று பல வழிகளிலும் உற்சாகப் படுத்தி, குழந்தையின் தந்தை வீட்டுக்கு வந்த பின், மகன் விளையாட்டில் இரண்டாவதாக வந்த விடயத்தைப் பெருமையாகக் கூறினாராம். உடனே தந்தை மகனிடம் 'எத்தனை பேர் ஓடினீர்கள்' என்று கேட்டாராம்.உடனே மகன் ஒரு தயக்கமுமின்றிப் பதிலளித்தானாம்,'இரண்டு பேர் அப்பா.':)\nமுன்னொரு காலம்,1995ம் ஆண்டு,ஒக்ரோபர் மாதம் என்று நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வடமராட்சிப் பகுதிக்கு முழு யாழ்ப்பாணமுமே வந்திருந்தது. அங்கு என் தூரத்து உறவினர்களுடய வீட்டில் நான் 3 நாட்கள் தங்கியிருக்க நேர்ந்தது.அவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள்.இரவு வேளைகளில் தூரத்தே ஷெல் வீழ்ந்து வெடிக்கும் ஓசை அடிக்கடி கேட்கும்.நாம் இரவு உணவின் பின் பின்கட்டில் உட்கார்ந்து நாட்டு நிலைமைகள்,மக்களின் இறப்புகள், இனப்பூசல்கள்,பிள்ளகளின் எதிர்காலம் என்று பலதும் பத்தும் கதைப்போம். பிள்ளகளும் இதனைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு கதைத்துக் கொண்டிருந்த ஒரு நாள் வெடிச் சத்தங்கள் மிக அருகாமையில் கேட்கத் தொடங்கின.அவர்கள் எங்கும் போவதில்லை என்ற தீர்மானத்திலிருந்தார்கள்.அதனால் தந்தை தன் மூத்த மகனிடம்,'தற்சமயம் நாங்கள் இறக்க நேர்ந்தால் நீ எங்களுக்கு ஒன்றும் செய்யத்தேவை இல்லை, ஒரு சவப் பெட்டி வாங்கி எங்களை அதில் போட்டு எரித்து விட்டால் போதும்' என்று சொன்னார்.மகன் எதுவும் பேசவில்லை.மறு நாள் காலை நான் புறப்பட ஆயத்தமான போது மீண்டும் ஒரு முயற்சியாக அவர்களை என்னோடு வந்து விடுமாறு கேட்டேன்.அவர்களுடய முடிவில் மாற்றம் இருக்கவில்லை.அப்போது மகன் சொன்னான்.'அப்பா, நாங்கள் முதலிலேயே 2 சவப் பெட்டி வாங்கி வைத்து விட்டால் நல்லது.அந்த நேரத்தில் நாம் அதற்காக இந்த வெடிச்சத்தத்திற்குள் ஓடித்திரிய வேண்டியதில்லை அல்லாவா நாம் இப்போதே அவற்றை வாங்கி வைத்து விடுவோமா நாம் இப்போதே அவற்றை வாங்கி வைத்து விடுவோமா' என்று கேட்டான். இறைவனின் திருவருளால் அவர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்.ஆனால் இந்த நிகழ்ச்சியை ஏனோ என்னால் மறக்க முடியவில்லை.\nசில வருடங்களுக்கு முன் Reader's Digest ல் என்று நினைக்கிறேன்.(நன்றாக நினைவில்லை)வாசித்த ஒரு தாயாரின் அனுபவக் குறிப்பு இது.தன் மகள் 3,4 வயதிருக்குமாம்.மலைப் பாங்கான ஒரு இடத்தில் அவர்களது வீடு அமைந்திருந்ததாம்.அவரது மகள் 3,4 வீடுகள் தள்ளி இருக்கும் வீட்டுக்குச் சென்று அங்குள்ள அவரது வயதை ஒத்த சினேகிதர்களோடு விளயாடுவது வழக்கமாம். ஒரு நாள் மாலை வழமை போல் அவர் விளையாடச் சென்றிருந்தாராம்.திடீரென மழை மேகங்கள் கூடி இருள் சூழ்ந்து கொண்டனவாம்.இடியும் மின்னலும் தோன்ற ஆரம்பித்து விட்டனவாம்.குளிர் காற்றும் கடும் இடியும் மின்னலும் சட்டென்று சூழ்ந்த இருளும் தாயாருக்கு பதட்டத்தை ஏற்படுத்த பிள்ளையைப் போய் கூட்டி வர வேண்டும் என்ற உந்தலில் அவசர அவசரமாக வீதிக்கு வந்தாராம். தூரத்தில் மகள் வருவதும் மின்னல் ஏற்படுகின்ற தருணங்களில் உடனடியாக நின்று புன்னகை பூத்து விட்டு மின்னல் நின்றபின் நடந்து வந்தாராம். ஒவ்வொருமுறை மின்னலுக்கும் அக்குழந்தை அதையே செய்தவாறு பயமிலாமல் வெகுஜோராக நடந்து வந்தாராம்.ஓடிச் சென்று பிள்ளையை அணைத்தவாறு 'ஏன் மகளே,பயமில்லையா உனக்கு மின்னல் மின்னுகின்ற போதிலெல்லாம் நின்று சிரித்தவாறு வருகிறாயே, ஏன்' என்று கேட்டாராம்.அதற்கு மகள் சொன்னாளாம்,'ஆம் அம்மா நான் நின்று சிரித்து விட்டுத் தான் வந்தேன். கடவுள் photo எடுக்கும் போது நான் அழகாகச் சிரிக்கத்தானே வேண்டும்.' என்றாளாம்.(மின்னல் பிள்ளைக்கு கடவுள் எடுக்கும் photo வாகத் தெரிந்திருக்கிறது.)என்னே அழகு' என்று கேட்டாராம்.அதற்கு மகள் சொன்னாளாம்,'ஆம் அம்மா நான் நின்று சிரித்து விட்டுத் தான் வந்தேன். கடவுள் photo எடுக்கும் போது நான் அழகாகச் சிரிக்கத்தானே வேண்டும்.' என்றாளாம்.(மின்னல் பிள்ளைக்கு கடவுள் எடுக்கும் photo வாகத் தெரிந்திருக்கிறது.)என்னே அழகு\n2 மாதங்களின் முன்னால் இங்கு நடந்த சம்பவம் ஒன்று. நான் வசிக்கும் தொடர் மாடிக் குடியிருப்பில் ஒரு தமிழ் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.அவர்களுக்கு 5 வயதிலும் 1+ வயதிலும் குழந்தைகள் உள்ளன.அவர்கள் வேலை நிமித்தம் கிராமப் புறம் ஒன்றுக்கு மாற்றலாகி விட்டார்கள்.வார இறுதிகளில் அவர்களோடு தொலை பேசியில் நாம் கதைப்பதுண்டு.குறிப்பாக மூத்த மகள் தாரணி எங்கள் எல்லோரது உள்ளத்தையும் கவர்ந்தவர்.ஒரு முறை கதைக்கும் போது 'எப்போது சிட்னிக்கு வருகிறீர்கள் தாரணி' என்று கேட்டேன்.அவ சொன்னா, நான் கட்டாயம் ஒருமுறை வரத்தான் வேண்டும் யசோ அன்ரி.ஏனென்றால் நான் வரும் போது என் வீட்டை நன்றாகப் பார்த்து விட்டு வந்தேன். ஆனால் கராஜ் இனைப் பார்க்க மறந்து விட்டேன். நான் வந்து ஒருமுறை அதனைப் பார்த்து விட்டுப் போக வேண்டும்.'என்றார்.\n2 நாட்களின் முன் என் வீட்டில் நடந்த ஒரு சம்பவம்.ஒரு குடும்பக் கொண்டாட்டம் ஒன்றுக்காக என் சகோதரி சுவிஸ் நாட்டில் இருந்து பிள்ளகளை கல்வி நிமித்தம் அங்கு விட்டு விட்டு 2 வாரத்திற்கு வந்திருந்தார்.11 வயதும் 6 வயதும் நிரம்பப் பெற்ற அவர்களுக்குக் காலையும் மாலையும் தாயாரோடு பேசுவதற்கும் கேட்பதற்கும் நிறைய விடயங்கள் இருக்கும்.மணிக் கணக்காகவும் அது நீளும்.இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னா��ும் இவ்வாறு தான் பேச ஆரம்பித்தார்கள். நாம் வெளியே செல்வதற்கு ஆயத்தப் பட்டிருந்தோம். அதனால் மகளிடம் என் சகோதரி சொன்னார்,'மகள் நான் land phone ல் இருந்து பேசுகிறேன். காசு நிறைய விரயமாகிறது.நான் பிறகு கதைக்கிறேன்' என்று சொல்ல, 'சரி அம்மா அப்ப நீங்கள் வையுங்கோ' என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்கள்.மாலையில் அவர்கள் எடுத்தார்கள், 6 வயது மகள் சகோதரியிடம் சொன்னாள்,'அம்மா, நீங்கள் காசில்லை என்று கவலைப் படாதைங்கோ.என்னிடம் நிறையக் காசிருக்கிறது அதனை அழகாக வண்ணக் காகிதத்தில் சுற்றி றிபன் எல்லாம் கட்டி நான் அதனை airportக்கு நீங்கள் வரும் போது கொண்டு வருகிறேன்.அது மிகவும் பாரமாக இருக்கும்' என்று சொன்னாளாம்.(சில்லறைக் காசுகள் என்பதால்)\nபரிசுத்தமான இந்த குழந்தை மலர்கள் எல்லாம் உலகத்தின் உன்னதங்களின்றி வேறென்ன\nகடவுள் தந்த அழகிய வாழ்வு........\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nதமிழர்களின் இராஜ தந்திரத்துக்கு ஒரு உதாரணம்: மூன்றாம் குலோத்துங்க சோழன்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleutrichy.blogspot.com/2017/08/ssa-7-8-pgm-8817-10.html", "date_download": "2018-06-21T10:12:22Z", "digest": "sha1:IG4Y2YDVEXHAG34CVYOXB7WDHLWWL45V", "length": 5273, "nlines": 84, "source_domain": "bsnleutrichy.blogspot.com", "title": "bsnl ஊழியர் சங்கம், திருச்சி மாவட்டம்", "raw_content": "\nதிருச்சி SSA வில் ஒவ்வொரு மாதமும் ஓப்பந்த தொழிலாளர்களுக்கு\nஊதியம் மாநில நிர்வாகத்தின் உத்தரவுப்படி 7ந் தேதி வழங்குவதில்லை\nஆகவே 8 ந் தேதி அனைத்து ஓப்பந்ததொழிலாளர்களூம் PGM அலுவலக‌\nவாயிலில் திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்ற அடிப்படையில்\n8/8/17 10.00 மணீக்கு 100 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் திரண்டுவிட்டனர்\nசக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்தியபின் அனைவரும் வாசலில் அமர்ந்தனர்.\nமாலை 5.00 மணி வரை அந்த போராட்டம் தொடர்ந்���து. இதற்கிடையில்\nபெரும்பாலான இடஙகளூக்கு ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டதாக் செய்தி\nவந்தது.19/1/17 முதல் கிடைக்க வேண்டிய நிலுவை தொகை கொடுக்கவில்லை\nஆகவே 9ந் தேதி காலை PGM CHAMBER முன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.\nஅகில இந்திய அளவில் செயல்படுகின்ற BSNL ஊழியர்களின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான தொழிற்சங்க மையம\nஉததரவு வெளியாகியது இரவு நேரம் இலவசமாக ( இரவு 9.00...\nSC/ST ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பது BSNL ஊழியர் ...\nBSNL ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் ரொக்க தொகை அதிகர...\nBSNL ஊழியர்சங்கம் SC/ST ஊழியர்களின் சேம்பியன் SC/...\n25/8/17 தனிநபர் அந்தரங்கம் மக்களின் அடிப்படை உரிமை...\nBSNL CCWF அறைகூவலின்படி ஆர்ப்...\nகோல் இந்தியா நிறுவனம் நமக்கு ...\nஓன்று பட்ட போராட்டத்திற்கு AIBSNLEA ஆதரவு நமது பொ...\nBSNL ன் வருமானம் உயர்ந்...\n17-08-2017 அன்று நடைபெற்ற சிறப்பு கூட்டம் ...\nBSNL நிறுவனம் கேட்கிறது நீட்டிப்பு BSNL நிறுவனத...\nஓன்றுபட்ட போராட்டத்திற்கு AIBSNLEA பொதுசெயலருக்கு ...\nUNIFORM க்கு பதில் பணம் ஏற்றுக்கொள்ள தயாரில்லை UN...\nமூன்று நாள் தர்ணா- தேசிய கருத்தரங்கம் முடிவு அனைத...\nஓய்வு பெற்றவர்களூக்கு மெடிக்கல் அலவன்ஸ் உடனடியாக வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e-learningtutorials.blogspot.com/2013/08/", "date_download": "2018-06-21T09:55:44Z", "digest": "sha1:O6PS2Q3H2JTNCSB7WXA5X5QTZY26KTXB", "length": 27393, "nlines": 238, "source_domain": "e-learningtutorials.blogspot.com", "title": "E-LEARNING TUTORIALS: August 2013", "raw_content": "\nஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ்\nPals e-Dictionary என்பது ஒரு குறுவட்டிலுள்ள ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி.\nஇந்த அகராதி சுமார் 22,000 முக்கிய சொற்களையும் மற்றும் 35,000 வழி சொற்களையும் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு சொற்களின் பொருளும் முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களும் அதன் ஆங்கிலம் மற்றும் தமிழ் பொருளுடன் அதற்கான சொற்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அகராதியில் சில பயனுள்ள தகவல்களான சுருக்கங்கள், இயல்பில்லா வினைச்சொற்கள், கோணங்களின் ஒப்பீடு மற்றும் கிரேக்க எழுத்துக்கள் போன்றவை உள்ளன.\ne-Dictionary ஒரு உலாவும் நிரலையும் தேடும் நிரலையும் கொண்டுள்ளது.\nஉலாவும் நிரல் ஒருவரை அகராதியின் பக்கங்களை புத்தக வடிவினை போல உலாவ அனுமதிக்கிறது. பக்கங்கள் முதல் இரண்டு எழுத்தில் அகரவரிசைப்படு���்தப்பட்டுள்ளது. அகராதியை உலாவும் போது ஒருவர் புல்லாங்குழல் வித்வான் ஷாஷன்க்கின் இசையைக் கேட்டுக் கேட்டே உலாவலாம்.\nதேடும் நிரல் ஒரு பயனருக்கு ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளை விரைவாக தேடிப் பெற அனுமதிக்கிறது. தேடும் சொல் ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கிறது. மேலும் விரிவாக தேடும் முறையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான அனைத்து பொருளையும் கொடுக்கிறது. அனைத்து சொற்களும் ஹைபர்லிங்க் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சொல்லை கிளிக் செய்தே அதன் பொருளை பெறலாம்.\nதமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தமிழ்99 விசைப்பலகை மற்றும் TAM எழுத்துரு குறிமுறை தரப்படுத்தல் தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவல்களை பின்பற்றி மென்பொருளை நிறுவவும் :\nPals-Tamil-e-Dictionary.zipஐ கீழேயுள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கி உங்கள் கணினியில் ஒரு அடைவில் சேமிக்கவும்.\nzip கோப்பு சேமிக்கப்பட்ட அடைவுக்குச் செல்லவும்.\nபால்ஸ் தமிழ் e-அகராதி கோப்புறையை திறக்கவும்\nபால்ஸ் தமிழ் e-அகராதி கோப்புறையை திறக்கவும்\nSetup.exe நிரலை அதன் சின்னத்தை இரட்டை சொடுக்குவது மூலம் இயக்கவும்.\nநிறுவலுக்கு பின் கணினியை மீண்டும் துவக்கவும்.\nபணிப்பட்டையில் Start பொத்தானை கிளிக் செய்யவும்.\nஅகராதியைப் பயன்படுத்த தேவையான அனைத்து தகவல்களும் மென்பொருளிலேயே உள்ளது\nபகுதிகளாக பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும். அனைத்து பகுதிகளையும் பதிவிறக்கி ஒரு அடைவில் சேமிக்கவும். பதிவிறக்கிய பின் இங்கிருந்து பதிவிறக்கவும்: 1 2 3 4 5 6 7 8 (ஒவ்வொன்றும் 10 எம்பி).\n- தமிழ் – ஆங்கிலம்:\nPals e-Dictionary என்பது ஒரு குறுவட்டிலுள்ள தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி.\nஇந்த அகராதில் 49000க்கும் அதிகமான சொற்கள் உள்ளது, இதிலும் ஒரு உலாவும் முறைமை மற்றும் ஒரு தேடும் முறைமையைக் கொண்டுள்ளது\nஉலாவும் முறைமை ஒருவரை அகராதியின் பக்கங்களை புத்தக வடிவினை போல உலாவ அனுமதிக்கிறது. பக்கங்கள் முதல் இரண்டு எழுத்தில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.\nதேடும் நிரல் ஒரு பயனருக்கு ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளை விரைவாக தேடிப் பெற அனுமதிக்கிறது. தேடும் சொல் ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கிறது. மேலும் விரிவாக தேடும் முறையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான அனைத்து பொருளையும் கொடுக்கிறது. அனைத்து சொற்களும் ஹைபர்லிங்க் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சொல்லை கிளிக் செய்தே அதன் பொருளை பெறலாம்.\nதேடும் முறைமையில் இன்னொரு வசதி என்னவென்றால் வேர் சொற்களின் பொருளை ஒருவர் பெறலாம்.\nஒருவர் ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைமைக்கு தேவையான பொத்தானை கிளிக் செய்வது மூலம் மாற்றலாம்.\nதமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தமிழ்99 விசைப்பலகை மற்றும் TAM எழுத்துரு குறிமுறை தரப்படுத்தல் தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.\nபழனியப்பா பிரதர்ஸ் நியூ 25,\nTTF (ட்ரூ டைப் எழுத்துரு) எழுத்துருக்கள் வின்டோஸ் 95/ வின்டோஸ் 98/ வின்டோஸ் NT ப்ளாட்பாரம் உள்ள கணினிகளில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. வின்டோஸ் 2000/XP/2003 மற்றும் லினக்ஸ் ப்ளாட்பாரம் உள்ள கணினிகளுக்காக OTF (ஓப்பன் டைப் எழுத்துருக்கள்) வெளியிடப்பட்டுள்ளன. இந்த முயற்சி முதல்முறையாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் பல வர்ட் பிராசஸர்களால் (உள்ளவை மற்றும் புதியவை) இந்த எழுத்துருக்களை பயன்படுத்தமுடியும். தமிழ்நெட்/தமிழ் 99 மற்றும் தட்டச்சு விசைப்பலகைகள் உள்ள பயனர்களுக்கு தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்த இதன் மூலம் பலவித எழுத்துருக்கள் கிடைக்கும்.\nஓப்பன்டைப் எழுத்துரு என்பது ஓப்பன் டைப் ஸ்பெசிபிகேஷனுக்கு ஏற்ப இருக்கும் டிஜிட்டல் எழுத்துருக்கள். ஓப்பன்டைப் எழுத்துருக்கள் சிக்கலான எழுத்துமுறைமைகளுக்கு தேவைப்பட்ட உயர்தர தட்டச்சு அம்சங்களை அளிக்கின்றது – பிராம்மி மற்றும் செமான்டிக் மொழி போன்ற ஸ்க்ரிப்டுகளுக்கு. ஓப்பன்டைப் ஸ்பெசிபிகேஷன் எழுத்துக்களின் இணைப்புருகளுக்கு, எழுத்துகளின் இட அமைப்பு, மாற்று எழுத்துக்கள் மற்றும் மற்ற மாற்றமைப்புகளை ஆதரிக்கிறது. ஓப்பன்டைப் எழுத்துருக்களில் இரு-பரிமாண க்லிஃப் இட அமைப்பு மற்றும் க்லிஃப் இணைப்புகளை ஆதரிக்கும் விவரங்களும் இருக்கலாம்.\n.ஓப்பன்டைப் எழுத்துருக்கள் ஸ்கிரிப்ட் பிராசஸிங்க் லைபரரி மற்றும் மற்றும் ஓப்பன் டைப் லைப்ரரி சர்வீசஸ்களுடன்< (OTLS) சேர்ந்து பயன்படுத்தப்படுகிறது. OTLS என்பது உரை-பிராசஸிங் உதவி செயற்நிரல்களின் ஒரு கோவை. வின்டோஸ் ஆபரேட்டிங் ஸிஸ்டத்தில், Uniscribe மற்றும் OLTS ஆபரேட்டிங் ஸிஸ்டம் லைப்ரரிகளின் பாகங்கள்.\nGIST-DVOT/GIST-TMOT என்பவை சி-டாக்கின் ஜிஸ்ட் க்ரூப் தயாரித்த தேவ்நகரிதமிழ் ஸ்கிரிப்டு வகைகள். தேவ்நக்ரி ஸ்கிரிப்டை பயன்படுத்தும் மொழிகள் - ஹிந்தி, மராத்தி ஆகியவை இந்த எழுத்துருவை பயன்படுத்தலாம். தேவ்நக்ரி ஸ்கிரிப்டின் விசேஷ அம்சங்களான , ‘akhands’ (கூட்டெழுத்துக்கள்), ‘nukta’, எழுத்துக்களை மறுவரிசைப்படுத்துவது மற்றும் இடம் அமைப்பது, கீழே வரும் வடிவங்கள், அரை வடிவங்கள் ஆகியவை இந்த எழுத்துருக்களில் தரப்பட்டுளன. இந்த எழுத்துருவின் க்லிஃப் கோவைகள் தலைசிறந்த பலனை அளிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன.\nஎழுத்துருக்கள் பொருளடக்கங்களை உருவாக்க மற்றும் காண்பிப்பதற்கு என்றே விசேஷமாக கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. எழுத்துருவின் க்லிஃப்களின் அளவு ஒரே அளவில் அமைக்கப்பட்டிருப்பதால் எழுத்துருவை படிப்பது மேம்பட்டு உள்ளது. எழுத்துருவை எம்பெட் செய்யலாம் என்பதால், இந்த எழுத்துரு மூலம் நிலையான வலைய பொருளடக்கத்தை தயாரித்து, எந்த விதமான பதிவிறக்கமும் செய்யாமலேயே உலாவியில் காண்பிக்கலாம்.\nஇந்திய மொழி வலைய பொருளக்கத்தின் தயாரிப்பதில்\nஇந்திய மொழியை ஆதரிக்கும் டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களை தயாரிப்பதில்\nயூனிகோட் ஆதாரத்தில் இந்திய மொழி தேடல் எஞ்சின்களை தயாரிப்பதில்\nபல மொழி கருவிகளுக்கு இந்திய மொழி தொகுப்புகளை அதாவது கார்பஸை தயாரிப்பதில்.\nPALS Tamil e-DICTIONARY PALS e-DICTIONARY ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் Pals e-Dictionary என்பது ஒரு குறுவட்டிலுள்ள ஆங்கிலம் - ஆங்கில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2012/12/", "date_download": "2018-06-21T10:20:49Z", "digest": "sha1:L4JABP5GYYVCOUCX4XROUSWF2KU66DTZ", "length": 3705, "nlines": 92, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்: December 2012", "raw_content": "\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் -2013\n24.12.2012 திங்கள்கிழமை இன்று புதுவை எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற இருக்கும் புத்தக கண்காட்சியில், இந்த வருடத்தில் வெளிவந்துள்ள லயன் & முத்து காமிக்ஸின் ஸ்பெஷல் இதழ்களான 1.முத்து சர்ப்ரைஸ் ஸ்பெஷல் 2.லயன் நியுலுக் ஸ்பெஷல் 3.லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் 4.ஒயில்ட் வெஸ்ட் ஸ்பெஷல் 5.சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் 6.தங்கக் கல்லறை போன்ற புத்தகங்கள் ஸ்டால் எண்-39,ல் (இலக்கியம் புத்தக நிலையம் ) விற்பனைக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\n(பின் குறிப்பு ) இந்த மாதம்(டிசம்பர்) வெளிவந்துள்ள ரிப்போட்டர் ஜானியின் மரணத்தின் நிசப்தம் (முத்து காமிக்ஸ்) புத்தகம்,\nஇந்த வாரத்திற்குள் புத்தகக் கண்காட்சியிலும்,கடைகளிலும் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் ... .\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் -2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://myprayers-lalitha.blogspot.com/2011/05/", "date_download": "2018-06-21T10:09:47Z", "digest": "sha1:U6YVKXBJCNRN5NBXLTZXQBFE44SXBCX2", "length": 12826, "nlines": 209, "source_domain": "myprayers-lalitha.blogspot.com", "title": "சர்வம் நீயே _/\\_ _/\\_ _/\\_ _/\\_: May 2011", "raw_content": "\nஅரனின் அருளே அரண்(மெட்டு..சந்த்ரசேகராஷ்டகம் )\n[ ''சந்திரசேகர சந்திரசேகர சந்திரசேகர பாஹிமாம்''என்று தொடங்கும்\nசந்திர சேகராஷ்டகத்தின் இனிமையான மெட்டில் பாடும்வகையில்\nஇந்த பஜனைப்பாட்டை எழுதி இருக்கிறேன்;இது மொழிபெயர்ப்பு அல்ல. ]\n[அப்பையரின் 'மார்க்கபந்து 'ச்தோத்திரத்தைத் தழுவி எழுதிய கீழுள்ள\nபஜனை அதன் முழுமையான மொழி பெயர்ப்பு அல்ல.\nஇதை \"நந்தவனத்திலோர் ஆண்டி \" என்ற பாட்டின் மெட்டிலேயே\nசுலபமாகப் பாடும்படி அமைத்திருக்கிறேன் ]\nசம்போ மகா தேவ தேவா -சிவ\nநதிசூடும் சடையிலோர் கிரீடம் -புனித\nநுதலிலே ரதிபதியின் விதி முடித்த நயனம்,\nஎதிரிகளை வதம் செய்யும் சூலம் -கொண்ட\nஎமக்கு நீ வழித்துணையாய் வருவாய்\nமுடியிலே பொங்கிடும் கங்கையின் நீரும்,\nகடைதேற்றும் ஓங்கார வடிவும் -கொண்ட\nதக்ஷயஞம் தடுத்த தீரம் -உலக\nரக்ஷகரின் பகைவரை வென்றிடும் வீரம்,\nபொற்சிலை ஏந்திடும் கரமும் -கொண்ட\nமன்மதனை அடக்கிய திருக்கண் -விடம்\nஉண்டதால் கருநீல நிறமான கண்டம் ,\nசுந்தரி உறையும் இடப்பாகம் -கொண்ட\nசெப்புவோம் பக்தியாய் பயணிக்கும் நேரம்,\nஒப்பற்ற உமையொரு பாகன் -நம்மை\nரட்சிக்க நமது வழித்துணையாக வருவான் (சம்போ)\nஉன்னவன் ..அவன் என்னவன் ..நம்ம\nகீதை எனும் வேதம் சொன்னவன்;--ஸ்ரீ\nஉன்னவன் ..அவன் என்னவன் ..நம்ம\nஉன்னவன் ..அவன் என்னவன் ..நம்ம\nபுண்ணிய நாமத்தை எண்ணி இனியதோர்\n[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா\nசரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]\n[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா\nசரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]\n[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா\nசரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]\n[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா\nசரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா\n[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா\nசரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா\nஅரனின் அருளே அரண்(மெட்டு..சந்த்ரசேகராஷ்டகம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/ms-dhoni-like-tamil-actors/", "date_download": "2018-06-21T10:04:55Z", "digest": "sha1:5B4MQYFOYOT3VEMUQYWJNTDBCX75FTHL", "length": 6937, "nlines": 88, "source_domain": "tamil.south.news", "title": "தல தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?", "raw_content": "\nசினிமா தல தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா\nதல தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா\nஇந்திய அணியின் தூணாக செயல்படும் தோனி எப்பொழுதுமே தனது நிதானமான ஆட்டத்தால் வெற்றிகளை குவித்தவர். இந்தியா டி20 யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். கிரிக்கெட்டில் தோனி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர். தற்போது எமன் பட இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கும் விளம்பரதில் நடிக்கும் தல தோனியை பல பகிர்ந்துள்ளார். அப்போது அவர் தனக்கு பிடித்த தமிழ் நடிகர் பற்றி கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மீது மரியாதை வைத்துள்ளதாகவும், முன்னனி முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா படங்கள் எப்படி வசூல் ஈட்டும் என்றும் கூறியுள்ளார். சூர்யாவை அதிகம் பிடிக்கும் எனவும் அவரின் படங்களை சப்டைட்டில் விரும்பி பார்ப்பேன் என கூறியுள்ளார். இவர் விஜய் நடித்த மெர்சல் படத்தை பார்த்து அதை ட்விட்டரிலும் பதிவிட்டு இருந்தார். எப்போழுதுமே தமிழ் ரசிகர்களை ரொம்ப பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nசாக்ஷி-யை தாண்டி டோனிக்கு இருக்கும் ரகசிய காதல் கதை..\nதேசிய சினிமா விருதுகள் முழு பட்டியல் இங்கே\nதோனி இத்தனை தொழில்களை நடத்தி வருகிறாரா\nகிரெடிட், டெபிட் கார்ட்டு இனிமேல் செல்லாது\nபஞ்சாப் அணிக்கு கேப்டன் ஆன அஸ்வின்..\nஆதார் எண்ணை ரேசன் கார்டு உடன் இணைக்காததால் பசியில் இறந்த பெண்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் [துலாம் முதல் மீனம் வரை]\nமனைவி, குழந்தையை கொடுமைப்படுத்தும் தாடி பாலாஜியின் வீடியோ\nஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா, கணேஷ்…\nதினமும் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபைசா செலவில்லாம முடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணனுமா ஒரு கப் பால் எடுத்துக்கோங்க\nவீட்ல ஜாதிக்காய் இருந்தா என்னென்ன பிரச்சனைகளை சரி பண்ணலாம் தெரியுமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அ��ராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஇரகசிய திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா..\nமீண்டும் ஒஸ்தி ஆகிறார் சிம்பு… ஜிம்மில் செம ஒர்க்அவுட்..\n29 ம் தேதி விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல்\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு அஜித் கூறிய கருத்து… பிரபல நடிகர் வெளிடட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/astrological-remedies/%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-109072700112_1.htm", "date_download": "2018-06-21T09:55:15Z", "digest": "sha1:Y76IS26FPCGOOYVI35SRX7AYRZNTC2UZ", "length": 10119, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 21 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாசகர் கேள்வி: நானும், என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம் எங்கள் வீட்டிலும் இதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சமீபத்தில் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில் இருவருக்கும் ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பரிகாரம் உள்ளதா\nபதில்: இந்தக் கேள்வியை எழுப்பிய வாசகர் தனது ராசி, லக்னம், நட்சத்திரம் என எந்தக் குறிப்பையும் தெரிவிக்கவில்லை. அவற்றை வைத்தே துல்லியமான பரிகாரங்களைக் கூற முடியும்.\nஎனினும், கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.\nகாதல் கல்யாணம்தான் செய்துகொள்வேன் - மல்லிகா கபூர்\nஒரே ராசியுடைய தம்பதிகளுக்கிடையே கருத்து மோதல் ஏற்படாமல் தவிர்க்க என்ன பரிகாரம்\nஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்\nபெண்ணுக்கு மீண்டும் திருமணம் செய்யும் முன் பரிகாரம் மேற்கொள்ள வேண்டுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-21T09:55:45Z", "digest": "sha1:ADLHDKD62J4JWED6UMKKEYPYEPUWRO6I", "length": 24445, "nlines": 284, "source_domain": "tamilagamtimes.com", "title": "தயாளு கருணாநிதிக்கு சிக்கல்! | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nதனது 10 ஆண்டு ஆட்சியை முடிக்கும் இறுதியில் ‘நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள், ஊழலை ஒழிக்கிறோம்’ என்ற ரீதியில் ஒரு குற்றப்பத்திரிகையை காங்கிரஸ் அரசு தாக்கல் செய்துள்ளது. பெயரளவுக்கு சுய அதிகாரம் பெற்ற சி.பி.ஐ. மாதிரியான அமைப்புகூட அல்ல இது. மத்திய அரசின் நிதித் துறைக்குக் கீழ் நேரடியாக இருக்கும் அமலாக்கத் துறைதான் இந்த புதிய குற்றப்பத்திரிகை மூலம் தி.மு.க. குடும்பத்தை இறுதியாக சுற்றி வளைத்துள்ளது. அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கீழ் இருக்கும் நிதித் துறையின் முழு கட்டுப்பாட்டில் அமைந்துள்ள அமலாக்கத் துறை தமிழக தேர்தலுக்கு மறுநாள் 2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றவாளிகளை மற்றொரு புதிய குற்றப்பத்திரிகைக்குள் தள்ளியுள்ளது. பி.எம்.எல்.ஏ. என்று சொல்லப்படும் சட்டவிரோத பரிவர்த்தனை சட்டத்தின் (Prevention of Money-Laundering Act)) கீழ் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகூட்டணி முறிவுக்கு எந்த உள்கோபம் காரணமாக இருந்ததோ… அந்த வெந்த புண்ணிலே மேலும் ஒரு வேல் என்று தி.மு.க. குடும்பம் உணரும் விதமாக இந்தக் குற்றப் பத்திரிகையும் பாய்ந்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆனதும், ”ஓஹோ, பழைய குற்றப்பத்திரிக்கையில் இருந்த ஓட்டைகளைச் சரிசெய்து விட்டார்களா” என்று டெல்லியில் கிண்டல் அடித்தார்கள்.\n”சி.பி.ஐ. முன்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை என்பது, ஒருவேளை கூட்டணி அமைத்து இரு கட்சிகளும் வெற்றிபெற்று சுபிட்சம் ஆகிவிட்டால் தப்புவதற்கு வழிவகை உள்ளதாகத் தயாரிக்கப்பட்டது. அமலாக்கப் பிரிவு குற்ற��்பத்திரிகை என்பது, ‘கூட்டணியும் அமையவில்லை; துரோகம் செய்துவிட்டு கூட்டணியும் இவர்கள் தாவுவார்கள்’ என்ற நிலை வந்ததால் ஓட்டைகள் அடைக்கப்பட்ட நிலையில் தாக்கல் செய்யப்படுவது” என்கிறார்கள்.\nகலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணம் முறைகேடான வழிகளில் வந்துள்ளதாக மத்திய அமலாக்கத் துறை குற்றம்சாட்டுகிறது. கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களாக உள்ள கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, நிதி அதிகாரி அமிர்தம், நிர்வாக அதிகாரி சரத்குமார் உள்ளிட்ட 19 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி இவர்கள் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டு 4,000 பக்கமுள்ள குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை சமர்ப்பித்து உள்ளது.\n2ஜி அலைக்கற்றையை விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஒதுக்கியதன் காரணமாக அரசாங்கத்துக்கு ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். வழக்கு சி.பி.ஐ-யின் கைகளுக்குப் போனது. அவர்கள் இந்த வழக்கு விசாரணையின்போது பல ஆவணங்களை சோதனை செய்தபோது, கலைஞர் தொலைக்காட்சிக்கு 233 கோடி ரூபாய் பணம் வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முறையான ஆவணங்கள் இல்லை. இந்தத் தகவல் வெளியானதும், மத்திய அமலாக்கப் பிரிவு, கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்திருந்த இந்தப் பணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது.\nஇந்த வழக்கின் குற்றவாளிகளாக, ஆ.ராசா, தயாளு அம்மாள், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரி சரத் குமார் ரெட்டி, தலைமை நிதி அதிகாரி அமிர்தம், வினோத் கோயங்கா, குஷேகான் புரூட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், கரிம் மொரானி உள்ளிட்டவர்களும் ஸ்வான் டெலிகாம், குஷேகான், ரியல்டி புரோமோட்டர்ஸ், சினியுக் மீடியா, கலைஞர் தொலைக்காட்சி, டைனமிக் ரியல்டி, எவர்ஸ் மைல் கன்ஸ்ட்ரக்ஷன், டி.பி.ரியல்டி உள்ளிட்ட நிறுவனங்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். ”இந்தப் பணம் யார் மூலமாக யார் கையில் தரப்பட்டது என்ற விஷயங்கள் விசாரணைக்கு வரும்போது இன்னும் சிலர் சிக்க வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள் டெல்ல�� அதிகாரிகள்.\nஇந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் வரும் 30-ம் தேதிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. 2ஜி வழக்கில் வெறும் சாட்சிகளாக இருந்தவர்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளாகி உள்ளனர். 2ஜி அலைக்கற்றையை வழக்கை சி.ஏ.ஜி. அறிக்கையின் தோராய மதிபபீடு என்று சொல்லி இன்னும் தங்கள் பக்கத்தை நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு, ஆவணப்பூர்வமான அமலாக்கத் துறையின் இந்தக் குற்றப்பத்திரிகை மிகப்பெரிய குடைச்சலைக் கொடுக்கும்\n– சரோஜ் கண்பத், ஜோ.ஸ்டாலின்\nஒரு நபர் அல்லது நிறுவனத்துக்கு எங்கிருந்து பணம் வருகிறது… போகிறது என்பதை கண்காணிக்கும் அமைப்பு. நிறுவனம் அல்லது தனிநபரின் கணக்கு வழக்குகள், வங்கிப் பரிவர்த்தனைகள் மூலம் இந்தக் கண்காணிப்பு செய்யப்படுகிறது. ஒரு நிறுவனம் அல்லது தனிநபரிடம் இருக்கும் பணத்துக்கும், அவர்கள் செலவு செய்த பணத்துக்கும் உரிய கணக்கைக் காண்பிக்க முடியாமல் போகும்போது அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுக்கும். அப்படி காண்பிக்கும்போது அது சந்தை மதிப்பைவிட மிகவும் குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருந்தால், அதை அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணப் பரிவர்த்தனையாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும்.\nPrevious: நான் அழுவதை என் மகன் விரும்ப மாட்டான்\nNext: ஜோரா நடக்குது சினிமா சண்டை\n கன்றுகளுக்கு பள்ளி கூட வாசல்கள் எப்போது திறக்கும் \nஒரு எழுத்தாளர் எவ்வாறு தன் விருதை மறுக்கிறார் என கவனியுங்கள் …\nஅதிர்ச்சியூட்டும் பல தகவல்களைச் சொல்லி அனுப்பி இருக்கிறார் ‘அட்டாக்’ பாண்டி.\nதாவூத்திற்க்கு போலீஸ் வட்டாரங்களில் உளவு சொல்ல ஆட்கள் ..\nஆசிரியர்கள் ஸ்டிரைக்கை முறியடிக்க சபீதா தீட்டிய திட்டங்கள் நிறைவேறியதா\nகருணாநிதியின் மலையாளியும்… ராதிகாவின் ரெட்டி காருவும்\nகருணாநிதி சாமர்த்தியம் கமலிடம் பலிக்குமா\nஎன்னை திருமாவளவன் திருமணம் செய்ய மறுப்பதால் எனக்கு இந்த கதி’ – கோவை கவிதா பரபரப்பு புகார்\n‘விஜய், நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர்கள் வீடுகளில் சிக்கியது 100 கோடி’ – பரபரப்பு தகவல்\nஅதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு காரணம் என்ன\nஜார்ஜ் கோட்டைக்குள் ஒரு சாராய ஆலை\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=41eb861681106bb36454c64f8e1f7038&tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-06-21T10:19:32Z", "digest": "sha1:MJ5XR3I3WI4WMORB43MU2XR4VNGTQPD5", "length": 6143, "nlines": 38, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with பின்புற கலவி", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n இந்த மாத நிர்வாக சவால் போட்டிக்கு வாக்களித்து விட்டீர்களா உங்களுக்காக கதை படைத்தவர்களை வாக்களித்து உற்சாகப் படுத்த இங்கே சொடுக்கி விரைந்து வாக்களிக்கவும்.\n8 311 மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள்\n[முடிவுற்றது] நான் சூத்தடிச்ச என் மாமியார் - 3 ( 1 2 3 4 5 ... Last Page)\n84 2,381 சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/141259/news/141259.html", "date_download": "2018-06-21T10:45:42Z", "digest": "sha1:AKKL7QHWKL5WQ2HDJLS4R2OPCZ5KGF7N", "length": 10134, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீங்கள் ஆரோக்கியமாக தான் இருக்கிறீர்களா? இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nநீங்கள் ஆரோக்கியமாக தான் இருக்கிறீர்களா இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்…\nஎல்லா மனிதர்களும் வாழ்நாள் முமுவதும் எந்த நோய்களும் இன்றி ஆரோக்கியமாக வாழ தான் ஆசைப்படுவார்கள்.\nஒருவருக்கு எந்த வித நோய்களும் சொல்லி விட்டு வருவதில்லை, மாறி வரும் காலகட்டத்திலும், உணவு முறைகளாலும் சாதாரணமாக இருப்பவர்களுக்கு கூட திடீரென நோய்கள் வருகிறது.\nநாம் ஆரோக்கியமாக தான் இருக்கிறோமா என சில விடயங்களை வைத்தே தெரிந்து கொள்ள முடியும் தெரியுமா\nசரியான நேரத்தில் தினம் எழுவது\nஉடலுக்கு ஓய்வு முக்கியம், ஒருவர் அலாரம் போன்றவைகளை வைக்காமலேயே தினம் ஒரே நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்தாலே அவர் சரியான அளவு தூங்குவதாகவும் அவர் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்வதாகவும் அர்த்தமாகும்.\nமன உளைச்சல் போன்ற விடயங்களால் சரியாக தூங்காதவர்களுக்கு இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது.\nஉடலிலிருந்து தினம் சரியான அளவு நீர் வெளியேற வேண்டியது அவசியமாகும். ஒருவர் ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே போல சிறுநீரானது தெளிந்த மஞ்சள் (Tranparent Yellow) நிறத்தில் வந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகும்.\nவிரல் நகங்களை வைத்து கூட ஒருவர் ஆரோக்கியத்தை கணிக்கலாம். ஆரோக்கியமாக இருப்பர்களின் விரல் நகமானது மென்மையான மேற்பரப்புடன் இளம் சிவப்பு (Pink) நிறத்தில் இருக்கும்.\nகண்களை பொருத்தவரை கருப்பு கருவிழிகளுடன், வெள்ளை படர்ந்து எப்போதும் இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்கள் ஆவர்.\nகண்களானது வெள்ளை நிறத்திலிருந்து திடீரென மஞ்சளாகவோ, பழுப்பு நிறமாகவோ மாறினால் உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தம்.\nமெல்லிய வெள்ளை நிறத்தில் நாக்கு இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகும்.\nசிவப்பு சிறத்தில் இருந்தால் வைட்டமின் பி குறைப்பாடு உள்ளதாகவும், நாக்கு அடிக்கடி வரட்சி அடைந்தால் அவர்களுக்கு மனழுத்தம் இருப்பதாகவும் அர்த்தமாகும்.\nஒரு சாதாரண ஆரோகியமான மனிதனின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 72லிருந்து 80 வரை இருக்கலாம்.\n80 க்கு மேல் இருந்தால் அவர்கள் மருத்துவர்களை அணுகுவதுடன் சரியான அளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.\nசரியான திட்டவிட்ட உணவுகளை உண்ணுவதுடன், மருத்துவர்களிடம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சென்று உடலை பரிசோதனை செய்து கொண்டால் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழலாம்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D\nPosted in: செய்திகள், மருத்துவம்\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://employmentnewsintamil.blogspot.com/2018/01/airports-of-authority-of-india.html", "date_download": "2018-06-21T10:04:48Z", "digest": "sha1:BZW2CVWM3L6OEYOLVQ7XRTAC7CLQQXUV", "length": 4122, "nlines": 62, "source_domain": "employmentnewsintamil.blogspot.com", "title": "நர்சிங் படித்தவர்களுக்கு Airports of authority of India ல் வாய்ப்பு - Employment News In Tamil", "raw_content": "\nநர்சிங் படித்தவர்களுக்கு Airports of authority of India ல் வாய்ப்பு\nநம் நாட்டின் விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ (AAI) அமைப்பு ஈடுபட்டு உள்ளது.\nபெருமைக்குரிய இந்நிறுவனத்தில் புது டில்லியில், காலியாக உள்ள நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவுகள்: நர்சிங் ஸ்டாப் மற்றும் நர்சிங் அட்டென்டன்ட் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nAge: நர்சிங் ஸ்டாப் பிரிவுக்கு விண்ணப்பிப் பவர்கள் 30 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நர்சிங் அட்டென்டன்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nQualification: நர்சிங் ஸ்டாப் பிரிவுக்கு, நர்சிங் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.எஸ்சி., நர்சிங் (BSC Nursing) படிப்பை முடித்திருக்க வேண்டும். நர்சிங் அட்டென்டன்ட் பிரிவுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை (Selection Method): நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2010/09/07/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-06-21T10:11:29Z", "digest": "sha1:2ZE4XRIRIXOQUQF3RRUOBLZVLSRLBL5S", "length": 11464, "nlines": 103, "source_domain": "onelanka.wordpress.com", "title": "மருமகளை மனைவியாக்கிக்கொள்ளும் மாமனார்!! | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன் அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபெங்களுரில் பெண்ணை ஆபாச படம் எடுத்த கடைக்காரருக்கு தர்மஅடி\nயாழ். கோல்டின் ஈகிள் தர்மகுலசிங்கத்தின் காம லீலைகள் நேற்று இரவு அம்பலம் (பாதிக்கப்பட்ட பெண்ணின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது)\nபேனாவில் காமத்தை நிரப்பி, மஞ்சள் பேப்பரில் கதை எழுதி காசு பார்க்கும் இயக்குனர் இவர். கடவுள் பெயரில் இருக்கும் இந்த இயக்குனரின் எண்ணமெல்லாம் மிருக வெறியாக இருக்குமோ என ஒவ்வொரு படத்திலும் நிருபித்துவருகிறார்.\nசமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அந்த படம் அப்படிதான். நாகரீகம் பிறந்த இடத்தின் பெயரில் வெளிவந்திருக்கும் அந்த படத்தின் கதை கருவில் அநாகரீகத்தின் முகமே எட்டிப்பார்க்கிறது. மருமகளை மனைவியாக்கிக்கொள்ளும் மாமனார் கதைதான் அது.\nமுதல் நாள் அன்று ரசிகர்களின் துடிப்பை அறிய வடபழனியில் உள்ள திரையரங்கிற்கு சென்றிருக்கிறார் இயக்குனர். கதையின் போக்கை புரிந்துகொண்ட ரசிகர்கள், இவனுக்கெல்லாம் குடும்பமே இல்லைபோல என்று இயக்குனரை திட்டி தீர்த்துள்ளனர். படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் இயக்குனர் வந்திருப்பதை அறிந்து அவரை அடிக்க காத்திருந்தனராம்.\nவெளியே வந்தால் ரசிகர்கள் நைய புடைத்துவிடுவார்கள் என்பதை தெரிந்துகொண்ட இயக்குனர் ஆபரேட்டர் அறையில் ஓடிமறைந்து உயிர் தப்பியுள்ளார்.\nஅதேபோல் ஊரில் இருக்கும் இயக்குனரின் அக்கா படத்தை பார்த்துவிட்டு நீயெல்லாம் திருந்தவே மாட்டாயா, என்னோட தம்பி நீன்னு சொல்லவே வெட்கமா இருக்கு என திட்டி தீர்க்க, அந்த தகவலையும் வெட்கமில்லாமல் தனது சகாக்களிடம் சொல்லி பகிர்ந்துகொண்டிருக்கிறார் இயக்குனர்.\n3 பதில்கள் to “மருமகளை மனைவியாக்கிக்கொள்ளும் மாமனார்\n2:33 பிப இல் செப்ரெம்பர் 8, 2010\nநாட்டில் இப்படி தான் நடந்துகொண்டிருக்கிறது.எங்கள் கிராமத்தில் ஒரு பெண் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆணோடு ஓடிவிட்டாள். இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்��ின்றான், அவன்…\n2:34 பிப இல் செப்ரெம்பர் 8, 2010\nபெரியதிரையில் வந்தால் மேலும் பல சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.\n6:51 பிப இல் செப்ரெம்பர் 8, 2010\nஅவன் அதிஸ்டக்காரன் என்ன பண்ணுறது எல்லாம் இப்புடித்தான்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://villavan.wordpress.com/2011/11/03/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-06-21T09:59:57Z", "digest": "sha1:FWPSQL5HUITNLAMBKHZXJHHJPANYOG4X", "length": 29846, "nlines": 120, "source_domain": "villavan.wordpress.com", "title": "ஜெயா மட்டும் எப்படி மாறுவார்… நாம் மாறத் தயாராக இல்லாதபோது? – வில்லவன்", "raw_content": "\nஜெயா மட்டும் எப்படி மாறுவார்… நாம் மாறத் தயாராக இல்லாதபோது\nநல்லம்ம நாயிடு கைப்பற்றியது போக ஜெயலலிதாவிடம் இன்னும் ஏராளமான செருப்புகள் கைவசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவற்றை விரும்பியபோதெல்லாம் தமிழக மக்கள் முகத்தை நோக்கி எறிந்துகொண்டிருக்கிறார் அவர். பண்டிகை எனும் பெயரில் புத்தகங்களை ஆற்றில் விட்டு தமிழர்களின் அறிவு மூலங்களை சிதைக்கும் ஆரிய கபடத்தனத்தின் பிரம்மாண்டமான மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறார் ஜெயா.\nகருணாநிதியின் சொந்த யோசனைகள் பெரும்பாலும் கட்டிடம் கட்டுவதாகவே அல்லது ஏதாவது விழா நடத்துவதாகவோ இருக்கும். கருத்தியல் ரீதியாகவோ அல்லது செயல்பாடுகள் மூலமாகவோ அவரால் தன் பெயரை நிலைநிறுத்த முடியாது. ஆகவே அவ���் ஏதாவது கட்டிடத்தை நம்புவதில் வியப்பதற்கு எதுவுமில்லை. எப்படி ஜெயாவின் அடாவடித்தனம் சு.சாமியையும் ஜெயேந்திரனையும் தட்டிவைத்தபோது (மட்டும்) மக்களுக்கு திருப்தியளிக்கும் விதமாக இருந்ததோ அப்படியே கருணாநிதியின் சுயபெருமை மோகத்தில் விளைந்த ஓரளவு உருப்படியான விசயம் அண்ணா நூலகம்தான்.\nஜெயாவையும் கருணாவையும் ஒரே புள்ளியில் இணைப்பது இந்த பெயர் மோகம்தான் (ஜெயாவின் பெயர் மோகம் கருணாநிதிக்கு சற்றும் சளைத்ததல்ல.. இவ்விடயத்தில் கருணா ஹோட்டலுக்கு போய் சாப்பிடுபவர் என்றால் ஜெயா வீட்டுக்கு பார்சல் வரவைத்து சாப்பிடுபவர்). அரசு நிதியைக்கொண்டும் தன் பெயரை வரலாறாக்க கருணாநிதி முயல்கிறார், அதே அரசு நிதியைக் கொண்டு அவரது காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் பயன்பாட்டை மாற்றி அவரது பெயரை காலி செய்கிறார் ஜெயா.\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் இந்த முடிவு கடுமையான எதிர்வினைகளை உருவாக்கும் என்பதை அவர் உணராமல் இல்லை. அதனால்தான் குழந்தைகள் மருத்துவமனை, ஒருங்கிணைந்த அறிவுசார் வளாகம், கன்னிமாரா நூலகத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் என ஏராளமான பசப்பல் வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார். தலைமைச் செயலக கட்டிட விசயம் போலல்லாது இம்முறை மாற்றப்போவது எந்த கட்டிடம் என்பதை ரொம்பவும் அடக்கிவாசிக்கிறது ஜெயா டிவி.\nஇதை அவருடைய கருணாநிதிக்கான எதிர்நடவடிக்கையாக மட்டும் பார்க்க இயலாது. இது என் அரசு, நீங்கள் எனக்கொரு பொருட்டல்ல என மக்களை பார்த்து அவர் விடுக்கும் அறிவிப்பு. ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிமுக உறுப்பினர்களைப் போல பாவித்து, “பொத்திக்கிட்டு நான் கொடுக்குறதை வாங்கிக்க” எனும் செய்தியை அவர் நமக்கு சொல்கிறார். நம் யாவரையும் அவர் யாசகர்களாக கருதி, நம் பாத்திரம் அவர் தரும் பிச்சையில் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என கருதுகிறார்.\nதிமுகவினர் மீது அவர் நிலமோசடி வழக்குகளை முடுக்கிவிட்டாலும் சென்னையில் திமுக அரசால் பெருநிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து விசாரணை செய்ய “ஆணை”யிடவில்லையே ஏன் கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வியை மறுபரிசீலனை செய்யும் அம்மா அவர் காலத்து சாராய லைசென்ஸ்களை மட்டும் விட்டுவைப்பது ஏன் கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வியை மறுபரிசீலனை செய்யும் அம்மா அவர் காலத்து சாராய லைசென்ஸ்களை மட்டும் விட்டுவைப்பது ஏன். ஜெயாவுக்கு கருணாநிதி மீது எத்தனை வெறுப்பு உண்டோ அவ்வளவு அலட்சியம் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் உண்டு. அதனால்தான் அவர் கருணாவுக்கு எதிராக செய்யும் எல்லா காரியங்களும் கருணாவுக்கு பெயரிழப்பையும் நமக்கு பொருளிழப்பையும் (சமயங்களில் அறிவு) உண்டாக்குகின்றன.\nமறுபுறம் கருணாநிதி, நான் ஜெயாவுக்கு கொஞ்சமும் இளைத்தவன் இல்லை என அறிவிப்பது மாதிரி நடத்துகொள்கிறார். அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டியபோதும், திறந்தபோதும், ஹிலாரி கிளிண்டன் வந்து பாராட்டியபோதும், இது தன்னுடைய முயற்சியாகவும் சாதனையாகவும் பீற்றிக்கொண்ட அவர் இப்போது மட்டும் தன்மானமுள்ள தமிழர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என ஒதுங்குகிறார். கனிமொழி ஜாமீனுக்கு கட்சித்தலைமை டெல்லியில் முகாமிடலாம், நிலமோசடி வழக்குக்கு ஆஜராகாத வழக்கறிஞர் அணியை கட்சி முடுக்கிவிடலாம் ஆனால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மட்டும் தமிழர்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா தமிழர்கள் பணத்தை உங்கள் சவுகர்யத்து எடுத்து செலவிடும்போது உள்ள தைரியம் அது வீணாக்கப்படும்போது எதிர்க்க வரவில்லை என்றால் உங்கள் இலக்கு நான்தான் கட்டினேன் எனும் பெயர் மட்டும்தானே\nதுரதிருஷ்டவசமாக, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக இருக்கிறோம். கருணாநிதியை தண்டிக்க ஜெயாவை தேர்ந்தெடுப்பது, ஜெயாவை தண்டிக்க கருணாவை தேர்ந்தெடுப்பது என மாறி மாறி ஓட்டுபோட்டு இவர்களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். தோல்வியடைய வைப்பது தண்டனை என கருதிக்கொண்டு இன்னொருவனுக்கு குற்றமிழைக்கும் வாய்ப்பை வழங்கிக்கொண்டிருக்கிறோம். கடந்த தேர்தல் கருணாவுக்கான தண்டணை என நாம் கருதுவது சரியென்றால் அது தன் திமிருக்கான அங்கீகாரமாக ஜெயா கருதுவதில் என்ன தவறு இருக்க முடியும்\nஓட்டு ஒரு ஆயுதமல்ல என்பதை நாம் எப்போதுதான் உணரப்போகிறோம் சமச்சீர் கல்வி பட்ட பாட்டிற்கும் நாசமான 160 கோடிக்கும் தேர்தலால் என்ன தண்டனை கொடுக்கமுடியும் சமச்சீர் கல்வி பட்ட பாட்டிற்கும் நாசமான 160 கோடிக்கும் தேர்தலால் என்ன தண்டனை கொடுக்கமுடியும் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த்தும் மூவர் தூக்கிற்கு முகூர்த்தம் பார்க்க ஆரம்பித்துவிட்டார் ஈ���த்தாய். ரெக்கமண்டேஷன் செய்தவர் ஏமாற்றமளிக்கிறது என அறிக்கைவிட்டு அமைதியாகிவிட்டார். நாம் என்ன செய்யலாம்.. அடுத்த தேர்தல்வரை காத்திருந்து அஸ்தி கலசத்தோடு நீதி கேட்கலாமா\nஜெயாவையும் கருணாவையும் தேர்தலால் தண்டிக்கவும் முடியாது. தண்டிக்கப்பட்டாலன்றி இவர்களை மாற்றவும் முடியாது. வழக்கமாக ஜெயா ஆட்சியில் தன்மானம் மிக்கவர்களுக்கு கடுமையான வேலை கொடுப்பார். ஆனால் அண்ணா நூற்றாண்டு நூலக விவகாரத்தின் மூலம் அவர் தன்மானமுள்ளவர்கள் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள விரும்புகிறார். தன்மானத் தமிழர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என அறிக்கை விட்டு திமுக இதில் செய்ய ஏதுமில்லை என சொல்லிவிட்டார் கருணா.\nஆகவே இப்போது நாம் மட்டும்தான் இருக்கிறோம். காப்பாற்றப்படவேண்டியது நூலகம் மட்டுமல்ல, நம் சுயமரியாதையும்தான்.\nஆசிரியர் வில்லவன்பிரசுரிக்கப்பட்டது நவம்பர் 3, 2011 பிரிவுகள் சமூகம்\n“ஜெயா மட்டும் எப்படி மாறுவார்… நாம் மாறத் தயாராக இல்லாதபோது” இல் 11 கருத்துகள் உள்ளன\n12:17 பிப இல் நவம்பர் 3, 2011\nஅடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.\n//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும் ஒவ்வொரு விநாடியும் “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////\nஇப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்\nஅனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.\n1:39 பிப இல் நவம்பர் 3, 2011\nகருணா, ஜெயாவைப் பற்றிய அலசல் நன்றாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் பரவாயில்லை என்று யாரும் அவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிடவில்லை. விஜயகாந்த் தேர்தலுக்குப் பிறகு இன்று வரை நாட்டு நிலைமை பற்றி வாயே திறப்பதில்லை. போராட வருவதில்லை. எல்லாம் சினிமாவோடு சரி. மக்கள் இன்னும் 24சதம் அதிமுகவுக்கும், 21சதம் பேர் திமுகவுக்கும் கடமை தவறாமல் (எங்க வீட்ல எப்பவும் திமுக/அதிமுக தான்) வாக்களிக்கும் நிலைமை இன்று வரை மாறிவிடவில்லை. பின் எது உருப்படும் \nஆக்குபை வால்ஸ்டிரீட், ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி, கடாபி பற்றி எழுதுங்கள்.\n2:12 பிப இல் நவம்பர் 3, 2011\n//கருத்தியல் ரீதியாகவோ அல்லது செயல்பாடுகள் மூலமாகவோ அவரால் தன் பெயரை நிலைநிறுத்த முடியாது. ஆகவே அவர் ஏதாவது கட்டிடத்தை நம்புவதில் வியப்பதற்கு எதுவுமில்லை.\n2:46 பிப இல் நவம்பர் 3, 2011\nபெயர் வெளியிட விரும்பாத, ஒரு வெட்கங்கெட்ட ஓட்டுப்போட்டவர் :\n1. வள்ளுவர் கோட்டத்தை முதியோர் இல்லமாக்கிடுங்க. புண்ணியமாப்போவும். வைய்சானா அங்க கொண்டாந்து கடாசிட்லாம்.\n2. கோபாலபுரத்துக்கு ரோடுங்கள சிமிட்டி வச்சி அடைச்சிடுங்க. அங்கயிருந்து சாக்கடத்தண்ணி வயிஞ்சி போயசுக்கு வர்றாதாப் பேசிக்கிறாங்க.\n3. தள்ளுமாடல் வீல்சேர்ல யாராவது வந்தா ‘இது இன்னா புது மாடல்னு’ கேட்டு பைன் போட்றுங்க. எங்க நிறுத்தினாலும் பார்க்கிங்க் சார்ஜ் போட்டுறுங்க.\n4. திகார தள்ளிப்போடமுடியுமான்னு பாருங்க. முடிஞ்சா அந்தமானுக்கு. அப்ப எப்புடி, அடிக்கடி பாக்கப்போறாங்கன்னு பாத்துடலாம்.\n5. கன்னியாகுமரி வள்ளுவர்சிலைமேல லைட் அவுஸ் வச்சுடுங்க. பகல்ல எரியட்டும். ராவுல கம்முனு கெடக்கட்டும்.\n6. கோயம்புத்தூர் செம்மொழி மாநாடு நடந்த இடத்துல, ‘பேய்’ உலாவுறதா பிரெஸ்சுக்கு அறிக்கை வுடுங்க. ரெண்டுக்குக்கூட ஒரு பய அந்தப்பக்கம் போகக்கூடாது.\nஅம்மா போட்ட நாமம் வாழ்க\n5:41 பிப இல் நவம்பர் 3, 2011\n10:19 பிப இல் நவம்பர் 3, 2011\nபதிவு பட்டவர்த்தனமான உண்மை,யதார்த்தத்தை சொல்கிறது,பார்ப்போம் மக்களிடம் சுரணை உள்ளது என்று நிரூபிக்கிறார்களா என்று.\n1:11 முப இல் நவம்பர் 4, 2011\n9:26 முப இல் நவம்பர் 4, 2011\nசமச்சீர் கல்வி மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டுமே நம் வருங்கால சந்ததிகளுக்கு தேவையான மற்றும் மிகவும் அவசியமான விசயம். முதலில் சமச்சீர் கல்வியில் முதல்வரின் நடவடிக்கைக்கு திமுக போராட மக்களை அழைத்தது எத்தனை பேர் திமுகவின் போராட்டத்திற்று ஆதரவு தெரிவித்தார்கள் என்பது தங்களுக்கு தெரியாதது அல்ல.\nஅதையும் திமுக அரசியல் ஆதாயத்துக்குத்தான் செய்கிறது என்று நம்மக்கள் ஒதுங்கிக் கொண்டோம். அந்த போராட்டத்திற்கு சென்று திரும்பிய ஒரு மாணவன் வழியில் விபத்தில் இறந்துபோக திருவாரூர் ம���வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது தங்களுக்கு தெரியாதது அல்ல.\nஅதற்குப் பிறகும் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை முற்றிலும் உதாசீனப்படுத்தி விட்டார்கள் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநகர் பகுதி மக்கள். அதற்குப் பிறகுதான் முதல்வரின் இந்த அறிவிப்பு. இப்படி ஒரு நிலையில் முன்னால் முதல்வரால் என்ன செய்யமுடியும். அவர் கூறியதில் என்ன தவறு நம் சொத்தை நம் வளங்களை காக்க நாம்தான் முயலவேண்டும்.\n9:27 முப இல் நவம்பர் 4, 2011\nசமச்சீர் கல்வி மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டுமே நம் வருங்கால சந்ததிகளுக்கு தேவையான மற்றும் மிகவும் அவசியமான விசயம். முதலில் சமச்சீர் கல்வியில் முதல்வரின் நடவடிக்கைக்கு திமுக போராட மக்களை அழைத்தது எத்தனை பேர் திமுகவின் போராட்டத்திற்று ஆதரவு தெரிவித்தார்கள் என்பது தங்களுக்கு தெரியாதது அல்ல.\nஅதையும் திமுக அரசியல் ஆதாயத்துக்குத்தான் செய்கிறது என்று நம்மக்கள் ஒதுங்கிக் கொண்டோம். அந்த போராட்டத்திற்கு சென்று திரும்பிய ஒரு மாணவன் வழியில் விபத்தில் இறந்துபோக திருவாரூர் மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது தங்களுக்கு தெரியாதது அல்ல.\nஅதற்குப் பிறகும் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை முற்றிலும் உதாசீனப்படுத்தி விட்டார்கள் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநகர் பகுதி மக்கள். அதற்குப் பிறகுதான் முதல்வரின் இந்த அறிவிப்பு. இப்படி ஒரு நிலையில் முன்னால் முதல்வரால் என்ன செய்யமுடியும். அவர் கூறியதில் என்ன தவறு நம் சொத்தை நம் வளங்களை காக்க நாம்தான் முயலவேண்டும்.\n7:55 பிப இல் நவம்பர் 5, 2011\n6:48 முப இல் நவம்பர் 10, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: காந்தி- வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும்.\nஅடுத்து Next post: மன்மோகன் – இனியும் நீங்கள் யோக்கியர் என அழைக்கப்பட வேண்டுமானால்… உங்கள் பெயரையே யோக்கியன் என மாற்றிக்கொண்டால்தான் உண்டு.\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்ச��ஸ்ட் வாசுகி.\nஆசிரியர்கள் தரம் – கொஞ்சம் லாஜிக்கலா பேசுவோமா\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nமோடி – கைவிடப்படுகிறார் தரித்திரத்தின் மஹாராஜா.\nவில்லவன் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/?start=1448", "date_download": "2018-06-21T09:57:05Z", "digest": "sha1:BC2FJQWD5XUMJXWOAUIQAHN5GYVZ6HCG", "length": 12230, "nlines": 122, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Accueil - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6\n உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது இதோ இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும் பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.\nகிறிஞ்ஞி பங்கின் 20ம் வருட நிறைவுவிழா\nகிறிஞ்ஞி பங்கின் 20ம் வருட நிறைவுவிழா\nகிறிஞ்ஞி சந்தோச அன்னை ஆலயத்தில்\n04 சனவரி 2014 மாலை 5 மணிக்கு\nகன்னிமரியா இறைவனின் தாய் -புத்தாண்டு தினம் (01-01-2014)\n\"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக\nஎண்ணிக்கை ஆகமத்திலிருந்து வாசகம் 6:22-27\nஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: \"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக \" இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.\nநமது திருத்தந்தை பிரான்சிசு அவர்கள் சுல்தான்பெட் என்னும் புதிய மறைமாவட்டத்தை உருவாக்கியுள்ளார். இது இந்தியா���ின் 167வது மறைமாவட்டமாகும் . இந்த புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக புதுவை கடலுர் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்திரு. பீட்டர் அபீர் அந்தோனிசாமி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்கள் \nகிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி\nஉங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவதாக\nஇந்திய கத்தோலிக்க ஞானகத்தின் இரண்டு புதிய பணித்தளங்கள் உதயமாகின்றது என்பதனை மகிழ்வோடு அறிவிக்கின்றோம்.\nதமிழ் திருப்பலி - காலை 10.30 மணி\nதமிழ் திருப்பலி - மாலை 15.30 மணி\nஇறைவனின் கருணையால் உதயமாகும் இந்த பணித்தளங்கள் சிறப்புடன் இறை அருளில் வாழ வளர வாழ்த்துவோம். அவர்களுக்காக செபிப்போம்.\nFête de la Sainte Famille - திருக்குடும்பத் திருவிழா\nFête de la Sainte Famille - திருக்குடும்பத் திருவிழா\nஅனைத்து பங்குகளிலும் இருந்து குடும்பமாய் வந்து இறையருள் பெறுக\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறப்புச்செய்தி\nஉன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக\nஉலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக\nஉரோம் நகரிலும் உலகிலும் உள்ள அன்பு சகோதர சகோதரிகளே,\nகிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்கள்.\nகிறிஸ்து பிறந்த இரவில் பெத்லகேமில் ஆட்டிடையர்களுக்குத் தோன்றிய வானதூதர்களின் பாடலை நான் இப்போது எடுத்துக்கொள்கிறேன். இது விண்ணையும் மண்ணையும் இணைக்கும் பாடல், வானுலகிற்கு மகிமையையும் புகழ்ச்சியையும் வழங்குவது, மற்றும், இவ்வுலகிற்கும் அதிலுள்ள அனைத்து மக்களுக்கும் அமைதி வாக்குறுதியை தருவது.\nஇந்தப்பாடலில் பங்கெடுக்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/30162-2016-02-01-14-26-00", "date_download": "2018-06-21T10:20:53Z", "digest": "sha1:LKH6HF3F4ZEBLQZQRYEGHRCUBJ37XPCB", "length": 67095, "nlines": 268, "source_domain": "keetru.com", "title": "தீண்டாதவர் என்ற நிலைமையின் கொடுமை", "raw_content": "\nஇந்தியச் சேரி – தீண்டாமையின் மையம்\nதீண்டாமையும் சட்டங்கெட்ட செயல்களும் - I\nகச்சநத்தம் சாதியப் படுகொலையும் தமிழ்த் தேசியவாதிகளின் கபட நாடகமும்\nமுதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nஇந்தியாவின் சாதிய மனதுக���கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2016\nதீண்டாதவர் என்ற நிலைமையின் கொடுமை\nமுந்திய இயலில் விவரித்தபடி தீண்டாதவர்கள் இந்து சமூகத்துக்கு வெளியே உள்ளனர். ஆயினும் ஒரு கேள்வி எழுகிறது: இந்துக்களிடமிருந்து அவர்கள் எவ்வளவு தூரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு இந்துக்கள் என்ற முறையில் இல்லாவிட்டாலும், மனிதர்கள் என்ற முறையிலேனும் இந்துக்கள் எவ்வளவு மரியாதை அல்லது பரிவு காட்டுகின்றனர் அவர்களுக்கு இந்துக்கள் என்ற முறையில் இல்லாவிட்டாலும், மனிதர்கள் என்ற முறையிலேனும் இந்துக்கள் எவ்வளவு மரியாதை அல்லது பரிவு காட்டுகின்றனர் இந்தக் கேள்விகளுக்கு விடை பெறாமல், தீண்டாதவர்களின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான சித்திரத்தைக் காணமுடியாது. கவனிக்க விரும்பும் எவரும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளை எளிதில் காணலாம். இதை எப்படிச் சொல்லுவது என்பதுதான் பிரச்சினையாகும். விளக்க உரையாகக் கூறுவதா, அல்லது உதாரணங்களை எடுத்துக்காட்டுவதா இந்தக் கேள்விகளுக்கு விடை பெறாமல், தீண்டாதவர்களின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான சித்திரத்தைக் காணமுடியாது. கவனிக்க விரும்பும் எவரும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளை எளிதில் காணலாம். இதை எப்படிச் சொல்லுவது என்பதுதான் பிரச்சினையாகும். விளக்க உரையாகக் கூறுவதா, அல்லது உதாரணங்களை எடுத்துக்காட்டுவதா பின்னே கூறிய முறையையே நான் பின்பற்ற விரும்புகிறேன். பல உதாரணங்களைக் கூறிப் படிப்பவர்களைக் களைப்படையச் செய்ய நான் விரும்பவில்லை. நிலைமையை மிகத் தெளிவாக விளக்கும் சில உதாரணங்களையே நான் குறிப்பிடுவேன்.\nமுதல் உதாரணம் சென்னை மாநிலத்திலிருந்து வருகிறது. திரு.வெங்கடசுப்பா ரெட்டியும் மற்றும் சிலரும் (இவர்கள் அனைவரும் இந்துக்கள்) 1909 – இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மேல் முற���யீட்டு மனு தாக்கல் செய்தனர். இடையூறு விளைவித்ததற்காக, 339 – ஆம் பிரிவின்படி, மாஜிஸ்ட்ரேட் விதித்த தண்டனையை எதிர்த்து இவர்கள் மேல் முறையீடு செய்தார்கள். இவர்கள் மீது குற்றம் சாட்டியவரும் அவரது குழுவினரும் கூட சாதி இந்துக்களே. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு(பார்க்க :11 கிரிமினல் லா ஜர்னல், ப. 363.) வழக்கின் விவரங்களை எடுத்துக் கூறி இந்துக்களின் முன் தீண்டாதவர்களின் நிலையை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.\nஎனவே இந்தத் தீர்ப்பை மேற்கோளாகத் தருவது பொருத்தமாகும். தீர்ப்பு பின்வருமாறு:\n“மேல் முறையீடு செய்தவர்கள் (வெங்கடசுப்பா ரெட்டியும் மற்றவர்களும்) சிலரைச் சட்ட விரோதமான முறையில் தடுத்து வைத்திருந்ததற்காகத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளனர். ஒரு கோவிலுக்கருகே பொதுத் தெருவில் சில பறையர்களை2 அவர்கள் நிற்கச் செய்தனர். வழக்கில் வாதியாக உள்ளவர், அந்தக் கோவிலிலிருந்து அந்தத் தெருவின் வழியே ஊர்வலம் ஒன்றை நடத்தாமல் தடுப்பது இதன் நோக்கம். பறையர்களின் பக்கமாகச் சென்றால் தமக்குத் தீட்டு ஏற்படும் என்ற அச்சத்தினால், வாதி அந்த ஊர்வலத்தை நடத்தவில்லை என்றும், வாதி தாம் செல்வதற்கு உரிமையுள்ள ஓரிடத்திற்குச் செல்லாமல் தடுக்கும் ஒரே நோக்கத்துடனேயே குற்றம் சாட்டப்பட்டவர் தெருவில் பறையர்களை நிற்கச் செய்தார் என்றும் தெரியவந்துள்ளது.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட விரோதமான முறையில் தடுத்து வைத்த குற்றத்தைச் செய்ததாக நாம் நினைக்கவில்லை: நமது கருத்தின்படி, இந்தச் செயல் 339 – ஆம் பிரிவின் பொருளின்படி தடை ஏற்படுத்திய செயல் என்று கொள்ளத்தக்கதல்ல. பறையர்கள் ஒரு தடை அல்ல; உண்மையில், வாதி, தமது ஊர்வலத்தை அவர்களைக் கடந்து நடத்திச் செல்வதைத் தடுக்கும்படியான எதுவும் இல்லை. அவர்கள் இருந்த இடத்தில் இருந்திட அவர்களுக்கு உரிமை உண்டு; அவர்கள் அங்கே இருந்ததனால் ஊர்வலத்துக்குத் தீட்டு ஏற்படும் என்பதைத் தவிர, வாதிக்கு உடல் தீங்கு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தையோ அல்லது வேறு எந்த அச்சத்தையோ ஏற்படுத்தும் நோக்கம் இருந்ததாகக் கூறப்படவில்லை. வாதி, தாம் விரும்பிய இடத்துக்குப் போகாமல் தடுத்தது பறையர்கள் அங்கு இருந்தது அல்ல; அவர்களின் அருகே செல்வதற்கு அவருக்கு இருந்த விருப்பமின்மைதான் அதைத்தடுத்தது;\n’பறையர்கள்’: சென்னை மாநிலத்தில் உள்ள தீண்டாத சமுதாயத்தினர் திரு. குப்புசுவாமி அய்யர் கூறியதுபோல, அவருடைய சொந்த விருப்ப முடிவுதான் அவரைக் கோவிலிலிருந்து புறப்பட்டுச் செல்லாமல் தடுத்தது; தமது சொந்த சம்மதத்துடனேயே அவர் அங்கேயே இருந்துவிட்டார்; இது சுதந்திரமான சம்மதமாயிருப்பதைத் தடுப்பதற்கு, தீங்கு ஏற்படும் என்பதாகக் குற்றச் சட்டத்தின் பொருள் வரம்புக்கு உட்பட்ட அச்சம் எதுவும் இருக்கவில்லை. இவ்வாறு இன்றி, வேறு விதமாக இருந்தால் வாதியின் நிலையில் உள்ள ஒருவர், எந்த ஒரு பறையரும் தமது சொந்த வேலை காரணமாகப் பொதுத் தெருவில் சட்டபூர்வமாக இருக்கும்போது, தாம் அங்கே இருப்பதனால் தம்மருகே செல்லும்போது தீட்டு ஏற்படும் என்ற பயம் காரணமாக வாதி தடுக்கப்படுவார் என்று தெரிந்திருந்தும், அந்த இடத்தைவிட்டுப் போகும்படிச் சொல்லப்பட்டபோது அவ்வாறு செய்ய மறுத்தால், அவர் மீது தடை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டுக் கூறமுடியும்.\nஇத்தகைய நிகழ்ச்சியில் சட்ட விரோதமாகத் தடுத்துவைக்கும் செயல் எதுவும் இல்லை என்பது தெளிவு. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பறையர்களைத் தெருவில் நிற்கச் செய்திருந்தார் என்பதால் இதில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று நாம் கருதுகிறோம்.\nஎனவே, நாம் தண்டனையை ரத்து செய்து, அபராதம் செலுத்தப்பட்டிருந்தால் அதைத் திருப்பிக் கொடுக்க உத்தரவிடுகிறோம்.”\nஇந்த வழக்கு மிகவும் விளக்கந்தருவதாக உள்ளது வழக்கில் இரண்டு தரப்பினர் இருந்தனர். வெங்கடசுப்பா ரெட்டி ஒரு தரப்பின் தலைவர். இரு தரப்பினருமே சாதி இந்துக்கள். ஓர் ஊர்வலத்தை நடத்தும் உரிமை பற்றித் தாவா ஏற்பட்டுள்ளது. வெங்கடசுப்பா ரெட்டி தமக்கெதிரான தரப்பினர் ஊர்வலத்தை நடத்தாமல் தடுக்க விரும்பினார்; ஆனால் அதை எப்படிச் செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. இதற்குச் சரியான வழி, தீண்டாதவர்கள் சிலரைக் கொண்டு வந்து சாலையில் நிற்கச் செய்து, அங்கிருந்து நகராமலிருக்கும்படிக் கூறுவதே என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. இந்த யோசனை பலித்தது; எதிர்த் தரப்பினர் தீட்டு ஏற்படும் என்ற பயம் காரணமாக ஊர்வலத்தை நடத்தத் துணியவில்லை. பறையர்களைச் சாலையில் நிற்கச் செய்தது தடை ஏற்படுத்தும் செயல் அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் (பறையர்களை நிற்��ச் செய்திருந்ததே தடை ஏற்படுத்துவதற்குப் போதுமானது என்று கூறி விசாரனை மாஜிஸ்ட்ரேட் தண்டனை விதித்திருந்தார்.)\nதீர்ப்பளித்தது என்பது வேறு விஷயம். பறையர்கள் அங்கு இருந்தார்கள் என்பதே இந்துக்களை விரட்டிவிடப் போதுமானதாயிருந்தது என்ற உண்மை மறுக்கமுடியாமல் உள்ளது. இதற்கு என்ன அர்த்தம் தீண்டாதவர்களிடம், இந்துக்களுக்கு, முற்றிலுமான அறுவெறுப்பு உள்ளது என்பதே இதன் பொருள்.\nஇரண்டாவது உதாரணமும் இதேபோல் மிகுந்த விளக்கமளிப்பதாகும். இது, கத்தியவாரைச் சேர்ந்த தீண்டாதவரான பள்ளி ஆசிரியர் ஒருவர் சம்பந்தப்பட்டது.\nதிரு. காந்தி வெளியிடும் ‘யங் இந்தியா’ பத்திரிகையின் 1929 டிசம்பர் 12-ஆம் தேதியிட்ட இதழில், பின்வரும் கடிதத்தில் இதன் விவரம் கூறப்பட்டுள்ளது. அந்த ஆசிரியர் அப்போது தான் பிரசவமாகியிருந்த தமது மனைவிக்கு மருத்துவ உதவி அளிக்க வருமாறு ஒரு இந்து டாக்டரை இணங்கச் செய்வதற்குத் தாம் பட்ட கஷ்டங்களையும், மருத்துவ உதவி கிடைக்காமல் மனைவியும் குழந்தையும் இறந்துபோனதையும் தமது கடிதத்தில் விவரித்திருக்கிறார். கடிதம் பின்வருமாறு கூறுகிறது:\n”இந்த மாதம் 5 – ஆம் தேதி எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. 7 – ஆம் தேதி அவள் நோய் வாய்ப்பட்டு, பேதியாகிக் கொண்டிருந்தது அவளுடைய ஜீவசக்தி மங்கிக்கொண்டு வருவதாகத் தோன்றியது: நெஞ்சு வீங்கிப் போயிற்று. மூச்சுவிடுவதே கஷ்டமாகி நெஞ்சு எலும்புகளில் வலி ஏற்பட்டது. நான் டாக்டரை அழைக்கச் சென்றேன் – ஆனால் தாம் ஒரு ஹரிஜனின் வீட்டுக்கு வரமுடியாதென்று அவர் கூறிவிட்டார். குழந்தையைப் பரிசோதித்துப் பார்ககவும் அவர் தயாராயில்லை. பின்பு நான் சகர்சேத்திடமும் கராசியா தர்பாரிடமும் சென்று எனக்கு உதவி செய்யும் படி அவர்களைக் கேட்டுக்கொடேன். நகர்சேத் டாக்டருக்குக் கொடுக்க வேண்டிய இரண்டு ரூபாய் கட்டணத்திற்குத் தாம் பொறுப்பேற்பதாக உத்தரவாதமளித்தார். அதன் பிறகு, ஹரிஜனக் காலனிக்கு வெளியில்தான் அவர்களைப் பரிசோதிக்க முடியும் என்ற நிபந்தனையுடன் டாக்டர் வந்தார். நான் என் மனைவியையும் புதிதாகப் பிறந்த குழந்தையையும் ஹரிஜனக் காலனிக்கு வெளியே கொண்டு சென்றேன். பிறகு டாக்டர் தமது தர்மாமீட்டரை ஒரு முஸ்லிமிடம் கொடுக்க, அவர் அதை என்னிடம் தர, நான் என் மனைவியிடம் கொடுத்தேன். அதைப் பயன்படுத்திய பின், இதே முறையில் டாக்டரிடம் அது திருப்பிக் கொடுக்கப்பட்டது. அப்போது இரவு எட்டு மணி. விளக்கு வெளிச்சத்தில் டாக்டர் தர்மாமீட்டரைப் பார்த்துவிட்டு நோயாளிக்கு நிமோனியா ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். பின்பு டாக்டர் திரும்பிச் சென்று மருந்து அனுப்பினார். நான் கடைத்தெருவிலிருந்து கொஞ்சம் ஆளிவிதை வாங்கி வந்து நோயாளியின்மீது பயன்படுத்தினேன். டாக்டருக்கு நான் இரண்டு ரூபாய் கட்டணம் கொடுத்தேன் என்றாலும், அவர் பின்பு அவளைப் பார்க்க மறுத்துவிட்டார். இந்த நோய் ஆபத்தானது; கடவுள் தான் எங்களுக்கு உதவுவார்.\nஎன் வாழ்க்கையின் விளக்கு அணைந்துவிட்டது. அவள் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு இறந்துவிட்டாள்.”\nதீண்டாதவரான ஆசிரியரின் பெயர் கொடுக்கப்படவில்லை. டாக்டரின் பெயரும் தெரிவிக்கப்படவில்லை. தம் மீது பழிவாங்கப்படும் என்று அஞ்சி அவர் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த உண்மைகள் மறுக்கமுடியாதவை. விளக்கம் எதுவும் தேவையில்லை. டாக்டர் கல்வி கற்றவராக இருந்தும்கூட, நோய்வாய்ப்பட்டு மிக ஆபத்தான நிலையிலிருந்த ஒரு பெண்ணிடம் தர்மாமீட்டரைத் தாமே பயன்படுத்தவோ, அவளுக்குச் சிகிச்சை அளிக்கவோ முடியாதென்று மறுத்துவிட்டார். அவர் சிகிச்சை அளிக்க மறுத்ததன் விளைவாக அந்தப் பெண் இறந்துவிட்டாள். தமது தொழிலுக்குரிய நடத்தைக் கோட்பாடுகளை ஒதுக்கித் தள்ளியதில் அந்த டாக்டருக்கு மனச்சாட்சியின் உறுத்தல் இல்லாமல் போய்விட்டது. ஒரு இந்து, தீண்டாதவர் ஒருவரைத் தொடுவதைவிட மனிதத்தன்மை அற்றவராக இருந்துவரவே விரும்புகிறார்.\nமூன்றாவது உதாரணம் 1932 ஆமஸ்ட் 23 – ஆம் தேதியிட்ட ‘பிரகாஷ்’ பத்திரிகையிலிருந்து தரப்படுகிறது:\n“ஜபர்வால் வட்டம், ஜக்வால் கிராமத்தில் ஒரு கன்றுக்குட்டி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. டோம்1 சாதியைச் சேர்ந்த ராம் மகாஷயா அருகில் நின்றிருந்தார். அவர் உடனே கிணற்றில் குதித்துக் கன்றுக் குட்டியைத் தமது கைகளில் தூக்கிக் கொண்டார்.\nமூன்று, நான்கு பேர் உதவிக்கு வந்தபின் கன்றுக்குட்டி பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் கிராமத்தின் இந்துக்கள் தங்கள் கிணறு தீட்டுப்பட்டுவிட்டது என்று கூப்பாடு போட்டு, அந்த அப்பாவி மனிதரைப் பழிவாங்கினார்கள். அதிர்ஷ்டவசமாக ஒ���ு பாரிஸ்டர் அங்கு வந்திருந்தார். அவர் சாதுராமைத் துன்புறுத்திக் கொண்டிருந்த ஆட்களைக் கண்டித்துப் பேசி, அவர்களை (1. ‘டோம்’ சாதி உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள தீண்டாத சமுதாயம். )நிதானத்துக்குக் கொண்டு வந்தார். இவ்வாறாக, அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது. இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லமுடியாது.”\nஎது முக்கியமானது: தீண்டாதவர் கன்றுக்குட்டியைக் காப்பாற்றி கிணற்றைத் தீட்டுப்படுத்துவதா, அல்லது கண்றுக்குட்டியைச் சாகவிட்டு கிணறு தீண்டாதவரால் தீட்டுப்படாமல் காப்பாற்றுவதா இந்துக்களின் பார்வையில், தீண்டாதவர் கன்றுக்குட்டியைக் காப்பாற்றுவதற்காகக்கூட கிணற்றைத் தீட்டுப்படுத்துவதை விடக், கன்றுக்குட்டி இறப்பதே மேலாகும்.\nஇதே போன்ற மற்றொரு உதாரணம் ‘பம்பாய் சமாசார்’ 1939 டிசம்பர் 19-ஆம் தேதி இதழில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.\n“கோழிக்கோட்டைச் சேர்ந்த காலடி கிராமத்தில், ஒரு இளம் பெண்ணின் குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது. அந்தப் பெண் தன் குழந்தையைக் காப்பாற்றும்படி அலறிக்கொண்டிருந்தாள்; ஆனால் அங்கே இருந்தவர்கள் யாரும் கிணற்றில் இறங்கத் துணியவில்லை. அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு அயல் மனிதர் கிணற்றில் குதித்துக் குழந்தையைக் காப்பாற்றினார். பின்பு, அங்கிருந்தவர்கள், அவர் யார் என்று கேட்டபோது, தாம் ஒரு தீண்டாதவர் என்று அவர் தெரிவித்தார். அதைக் கேட்டவர்கள் குழந்தையைக் காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி சொல்வதற்குப் பதில் அவர் கிணற்றைத் தீட்டுப்படுத்திவிட்டார் என்று அவரைத் திட்டி அடித்தார்கள்.”\nஒரு இந்துவுக்குத் தீண்டாடவர் எவ்வளவு அசுத்தமானவர், தொடர்புக்குத் தகுதியற்றவர் என்பதைப் பின்வரும் சம்பவத்திலிருந்து காணலாம். லக்னோவிலிருந்து வெளியாகும் ‘ஆதி இந்து’ பத்திரிகையின் 1937 ஜுலை இதழில் இந்தச் சம்பவம் பற்றி வெளியான செய்தி வருமாறு:\n”மெட்ராஸ் ஹோல்ம்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த ஒருவர் சமீபத்தில் காலமானார். அவர், தாம் உயர் சாதியைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டவர். மயானத்தில் அவருடைய சிதைக்குத் தீ மூட்டப்பட்டபோது அவரது நண்பர்களும் உறவினர்களும் அதன் மேல் அரிசி போட்டார்கள். நண்பர்களில் ஒருவர் தீண்டாதவர்: சென்னை மாநிலத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர். அவரும் மற்றவர்களுடன் சேர்ந்து அரிசி போட்டார். அதைப் பார்த்த உள்ளூர் உயர்சாதி இந்துக்கள் அவர் சிதையைத் தீட்டுப்படுத்தி விட்டார் என்று அவரைக் கண்டித்தார்கள். இதைத் தொடர்ந்து சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிப்போய் இரண்டு பேர் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டார்கள். இவர்களில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவுடனேயே இறந்துவிட்டார். மற்றவரின் நிலை அபாயமாயிருப்பதாகக் கூறப்படுகிறாது.”\nஇதைவிட மிக விளக்கமான மற்றொரு சம்பவம் உள்ளது. 1938 மார்ச் 6 – ஆம் தேதி பங்கிகளின் கூட்டம் ஒன்று பம்பாய், தாதரில் உள்ள கசர்வாடியில் (கம்பளி ஆலையின் பின்புறம்) திரு. இந்துலால் யாக்னிக் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கி சிறுவன் ஒருவன் தனது அனுபவங்களைப் பின்வருமாறு வர்ணித்தான்:\n“நான், வெர்னாகுலர் இறுதித் தேர்வில் 1933 – இல் தேர்ச்சி பெற்றேன். நான் நான்காம் வகுப்புவரை ஆங்கிலம் படித்தேன். பம்பாய் நகரசபையின் பள்ளிக்கூடங்கள் கமிட்டிக்கு ஆசிரியர் வேலைக்கு நான் மனுச் செய்தேன். ஆனால் வேலை காலி இல்லாததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. பின்பு நான் அகமதாபாத் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் அதிகாரிக்கு தலாட்டி (பிராமப் பட்வாரி) வேலைக்கு மனுச்செய்தேன். எனக்கு வேலை கிடைத்தது. 1936 பிப்ரவரி 19 – ஆம் தேதி நான் கேதாமாவட்டம் போர்சாட் வட்டத்தின் மாம்லத்தார் அலுவலகத்தில் தலாட்டியாக நியமிக்கப்பட்டேன்.\nஎன்னுடைய குடும்பம் பூர்விகமாக குஜராத்தைச் சேர்ந்தது என்றாலும், நான் இதற்குமுன் குஜராத்துக்குச் சென்றதில்லை. அதேபோல, அரசு அலுவலகத்தில் தீண்டாமை பின்பற்றப்படும் என்பதும் எனக்குத் தெரியாது. மேலும் என்னுடைய விண்ணப்பத்தில் நான் ஒரு ஹரிஜன் என்பதைக் குறிப்பிட்டிருந்ததால் என்னுடைய சக அலுவலர்கள் நான் யார் என்பதை அறிந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். எனவே, தலாட்டி வேலையில் சேருவதற்கு நான் சென்றபோது மாம்லத்தார் அலுவலகத்தின் எழுத்தர் காட்டிய மனப்பான்மை எனக்கு வியப்பளித்தது.\nஅந்த எழுத்தர் மிக இளக்காரத்துடன் “நீ யார்” என்று கேட்டார். “ஐயா, நான் ஒரு ஹரிஜன்,” என்று நான் பதில் கூறினேன். அதற்கு அவர் “விலகிப் போ, தூரமாக நில். எனக்கு இவ்வளவு அருகில் வருவதற்கு உனக்கு எவ்வளவு துணிச்சல்” என��று கேட்டார். “ஐயா, நான் ஒரு ஹரிஜன்,” என்று நான் பதில் கூறினேன். அதற்கு அவர் “விலகிப் போ, தூரமாக நில். எனக்கு இவ்வளவு அருகில் வருவதற்கு உனக்கு எவ்வளவு துணிச்சல் நீ அலுவலகத்தில் இல்லாமல் வெளியில் இருந்திருந்தால் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கே வேலை செய்ய வருவதற்கு என்ன துணிச்சல் நீ அலுவலகத்தில் இல்லாமல் வெளியில் இருந்திருந்தால் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கே வேலை செய்ய வருவதற்கு என்ன துணிச்சல்” என்று சொன்னார். அதன்பின் அவர் என்னுடைய சான்றிதழையும் நியமன உத்தரவையும் தரையில் போடச் சொன்னார். பின்பு அவர் அவற்றை எடுத்துக் கொண்டார். போர்சாடில் மாம்லத்தார் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது குடிக்கத் தண்ணீர் பெறுவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அலுவலகத் தாழ்வாரத்தில் தண்ணீர் கேன்கள் வைகக்ப்பட்டிருந்தன. அவை தண்ணீர்க்காரர் ஒருவரின் பொறுப்பில் இருந்தன. அலுவலகத்தில் உள்ள எழுத்தர்களுக்குத் தேவைப்படும்போது தண்ணீர் ஊற்றுவது அவருடைய வேலை. தண்ணீர்க்காரர் இல்லாதபோது அவர்களே போய் கேன்களிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கலாம். ஆனால், நான் அவ்வாறு செய்யமுடியாது. நான் தொட்டால் தண்ணீர் தீட்டாகிவிடும் என்பதால் நான் கேன்களைத் தொடமுடியாது. எனவே நான் தண்ணீர்க்காரரின் தயவையே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. என்னுடைய உபயோகத்துக்காகத் துருப்பிடிந்த சிறிய பானை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. என்னைத் தவிர வேறு யாரும் அதைத் தொடவோ சுத்தம் செய்யவோ மாட்டார்கள். அந்தப் பானையில்தான் தண்ணீர்க்காரர் எனக்கெனத் தண்ணீர் ஊற்றுவார். ஆனால், தண்ணீர்க்காரர் இருந்தால் தான் எனக்குத் தண்ணிர் கிடைக்கும். எனக்குத் தண்ணீர் வழங்குவது அவருக்குப் பிடிக்கவில்லை. நான் தண்ணீர் கேட்க வருவதைப் பார்த்தால் அவர் அங்கிருந்து சென்றுவிடுவார். அப்போது எனக்குத் தண்ணீர் கிடைக்காது. இவ்வாறு பல நாட்கள் நான் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டியிருந்தது.\nநான் வசிப்பதற்கு இடம் கிடைப்பதும் இதேபோலக் கடினமாயிருந்தது. போர்சாடில் நான் ஒரு அன்னியன். எந்தவொரு சாதி இந்துவும் எனக்கு வீடு வாடகைக்குக் கொடுக்க முன்வரவில்லை. போர்சாடில் உள்ள தீண்டாதவர்களும், நான் தங்குவதற்கு இடம் கொடுக்கத் தயாராயில்லை. இந்துக்களின��� கோபத்துக்கு அவர்கள் அஞ்சினார்கள். நான் என்னுடைய நிலைக்கு மேலாக, ஒரு எழுத்தராக வாழ முயலுவது இந்துக்களுக்குப் பிடிக்காததே இதற்குக் காரணம். உணவு விஷயம் இதைவிடக் கடினமாயிருந்தது. நான் உணவைப் பெறக்கூடிய ஆளோ, இடமோ கிடையாது. காலையிலும் மாலையிலும் நான் ‘பாஜா’க்கள் வாங்கிச் சென்று, கிராமத்துக்கு வெளியே ஏதேனும் தனிமையான இடத்தில் வைத்து அவற்றை உண்டுவிட்டு, இரவில் மாம்லத்தார் அலுவலகத் தாழ்வாரத்தில் தரையில் படுத்து உறங்குவேன். இவ்வாறு நான்கு நாட்கள் சென்றன. என்னால் இவற்றையெல்லாம் தாங்கமுடியவில்லை. பின்பு, நான் என்னுடைய பூர்விக கிராமமான ஜேன்ட்ராலுக்குச் சென்று வசித்தேன். போர்சாடிலிருந்து அது ஆறு மைல் தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் நான் பதினொரு மைல் நடக்கவேண்டியிருந்தது. ஒன்றரை மாதம் இவ்வாறு செய்து வந்தேன்.\nஅதன்பின் மாம்லத்தார் என்னை ஒரு தலாட்டியிடம் வேலைகற்பதற்கு அனுப்பிவைத்தார். அந்தத் தலாட்டி ஜேன்ட்ரால், காப்புர், சைஜ்புர் ஆகிய மூன்று கிராமங்களுக்குப் பொறுப்பானவர். ஜேண்ட்ரால் அவருடைய தலைமை நிலையம். ஜேண்ட்ராலில் அந்தத் தலாட்டியுடன் நான் இரண்டு மாதங்கள் இருந்தேன். அவர் எனக்கு எதுவும் கற்றுக் கொடுக்கவில்லை. நான் ஒரு நாள்கூட கிராம அலுவலகத்திற்குள் செல்லவில்லை. கிராமத் தலைமை அதிகாரி என்மீது மிகவும் பகைமை காட்டினார். ஒரு முறை அவர் சொன்னார்: ‘அடே, பயலே, உன் அப்பன், உன் அண்ணன் எல்லோரும் இந்தக் கிராம அலுவலகத்தைப் பெருக்குகின்ற துப்புரவுத் தொழிலாளர்கள்: நீ இந்த அலுவலகத்தில் எங்களுடன் சமமாக உட்கார நினைக்கிறாயா ஜாக்கிரதை இந்த வேலையை விட்டுவிடுவது உனக்கு நல்லது.’ ஒரு நாள் அந்தத் தலாட்டி சைஜ்புரின் மக்கள்தொகை அட்டவணை தயாரிப்பதற்காக என்னை அந்தக் கிராமத்திற்கு வரச் சொன்னார். நான் அங்கே சென்றபோது கிராமத் தலைமை அதிகாரியும் தலாட்டியும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள்.\nநான் அலுவலகத்தின் கதவருகே சென்று நின்று அவர்களுக்கு வணக்கம் கூறினேன். ஆனால் அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. நான் சுமார் 15 நிமிட நேரம் வெளியிலேயே நின்று கொண்டிருந்தேன். நான் ஏற்கெனவே வாழ்க்கையில் சலித்துப் போயிருந்தேன். இவ்வாறு கவனிக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டதைக் கண்டு, மனத்தில் கோபம் பொங்கியது. ��ங்கே கிடந்த ஒரு நாற்காலியில் நான் உட்கார்ந்து கொண்டேன். நாற்காலியில் நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துத் தலைமை அதிகாரியும் தலாட்டியும் என்னிடம் ஒன்றும் பேசாமல் அமைதியாக வெளியே சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின் அங்கே ஆட்கள் வரத்தொடங்கினார்கள்; விரைவிலேயே என்னைச் சுற்றிலும் ஒரு பெரிய கும்பல் கூடிவிட்டது. கிராம அலுவலகத்தின் நூலகர் அந்தக் கும்பலுக்குத் தலைவராக நின்றார். படித்த மனிதர் ஒருவர் இந்தக் கூட்டத்தை ஏன் கூட்டிவரவேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. அந்த நாற்காலி அவருடையது என்று, பின்பு எனக்குத் தெரியவந்தது. அவர் என்மீது கடுமையாக வசைமொழிகளைப் பொழிந்தார்.\nரவானியாவை (கிராமப் பணியாளரை)ப் பார்த்து ‘இந்த பங்கி நாயை நாற்காலியில் உட்கார யார் அனுமதித்தது’ என்று கேட்டார். ரவானியா என்னைக் கீழே தள்ளிவிட்டு நாற்காலியை எடுத்துக் கொண்டார். நான் தரைமேல் உட்கார்ந்தேன். அதைத் தொடர்ந்து கூட்டத்தினர் கிராம அலுவலகத்திற்குள் நுழைந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் மிகவும் கோபமாயிருந்தனர். சிலர் என்னைத் திட்டினார்கள். சிலர் என்னை ‘தர்யா’ வால் (வாள் போன்ற கூர்மையான ஆயுதத்தால்) துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விடுவதாகப்பயமுறுத்தினார்கள். நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, என்மேல் இரக்கம் காட்ட வேண்டிக் கொண்டேன். இதற்கெல்லாம் கூட்டத்தினரிடம் எந்தப் பலனும் ஏற்படவில்லை. என்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எனக்கு ஏற்பட்டுள்ள நிலைமை பற்றியும், கூட்டத்தினரால் நான் கொல்லப்பட்டால் என் உடலை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் மாம்லத்தாருக்கு ஒரு கடிதம் எழுதுவதே இந்த யோசனை. இந்தக் கடிதத்தின் மூலம் மாம்லத்தாருக்குக் கூட்டத்தினருக் கெதிராக நான் அறிக்கை கொடுக்கிறேன் என்பதை அவர்கள் உணர்ந்தால் அவர்கள் தங்கள் செயலை நிறுத்துவார்கள் என்பது என் மனத்தில் இருந்த நம்பிக்கை. ரவானியாவிடம் எனக்கு ஒரு காகிதம் கொடுக்கும்படிக் கேட்டேன். அவர் கொடுத்தார். என்னுடைய ஊற்றுப் பேனாவால் அதன்மீது எல்லோரும் படிக்கும்படியாகக் கொட்டை எழுத்துக்களில் பின்வருமாறு எழுதினேன்:\n“மாம்லத்தார், போர்சாட் வட்டம், அவர்களுக்கு:\nபர்மர் காளிதாஸ் சிவராமின் பணிவான வணக்கங்கள். இன்று மரணத்தின் கை என்மேல் விழுந்து கொண்டிருக்கிறது என்பதைத் தங்களுக்குப் பணிவுடன் தெரிவிக்கிறேன். நான் என் பெற்றோரின் சொல்லைக் கேட்டிருந்தால் இப்படி ஆகியிராது. தயை செய்து என்னுடைய மரணச் செய்தியை என் பெற்றோருக்குத் தெரிவியுங்கள்.”\nநூலகர் நான் எழுதியதைப் படித்துவிட்டு அதைக் கிழித்துப் போடும்படி என்னிடம் சொன்னார். நான் அப்படியே செய்தேன் அவர்கள் என்மீது எண்ணற்ற வசைச் சொற்களைப் பொழிந்தார்கள். ‘உன்னை நாங்கள் தலாட்டி என்று அழைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாயா நீ ஒரு பங்கி. நீ இந்த அலுவலகத்தில் வந்து இந்த நாற்காலியில் உட்கார நினைக்கிறாயா நீ ஒரு பங்கி. நீ இந்த அலுவலகத்தில் வந்து இந்த நாற்காலியில் உட்கார நினைக்கிறாயா,’ நான் அவர்களை என்மேல் இரக்கம் காட்டும்படி வேண்டினேன். இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன் என்று உறுதி கூறினேன். வேலையை விட்டுவிடுவதாகவும் உறுதியளித்தேன். ஏழு மணிவரை என்னை அங்கேயே இருக்கவைத்துப் பின்புதான் கூட்டத்தினர் சென்றனர். அதுவரை தலாட்டியும் தலைமை அதிகாரியும் முக்கியாவும் வரவில்லை. பின்பு நான் பதினைந்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பம்பாயில் உள்ள என் பெற்றோரிடம் திரும்பிச் சென்றேன்.”\nதீண்டாதவர்கள் பற்றி இந்துக்கள் கொண்டுள்ள சமூக மனப்பான்மையில் மற்றொரு முக்கிய அம்சம் கவனிக்கத்தக்கது. பின்வரும் உதாரணங்கள் இந்த மனப்பான்மையைத் தெளிவாகக் காட்டும். 1943 செப்டம்பர் 8 – ஆம் தேதி ‘அல்பஜால்’ பத்திரிகையில் வெளியான செய்தி:\n“ஒரு கிராமத்தின் இந்துக்கள் ஒரு தீண்டாதார் குடும்பத்தைத் தாக்கியதாக நாசிக்கிலிருந்து செப்டம்பர் 1 – ஆம் தேதி செய்தி வந்தது. அவர்கள் வயதான ஒரு பெண்ணின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு, அவளை ஒரு மரக்கட்டைக் குவியலின்மேல் உட்காரவைத்து அதற்குத் தீ வைத்தார்கள். அந்தக் கிராமத்தில் காலரா வந்ததற்கு அவள்தான் காரணம் என்று அவர்கள் நினைத்ததே இதற்குக் காரணம்.”\n“கைரா ஆப் இந்தியா” 1946 ஆகச்ட் 29 – ஆம் தேதி: குடியிருப்பு சாதி இந்துக்களால் தாக்கப்பட்டது. ஹரிஜனங்கள் சந்தேகித்து இந்தத் தாக்குதலை நடத்தினார்கள்.\nசுமார் 200 பேர் தடிகளை எந்தி வந்து ஹரிஜனக் குடியிருப்பைத் தாக்கி, வயதான ஒரு பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அவளுடைய பாதங்களைத் தீயிட்டுப் பொசுக்கினார்கள். மற்றொரு பெண்ணும் அவர்களால் அடிக்கப்பட்டாள்.\nஹரிஜனங்கள் பயந்து போய் அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறிச் சென்றார்கள். மாவட்ட ஹரிஜன சேவாசங்கத்தின் செயலாளர் திரு.சோட்டாபாய் பட்டேலுக்கு இந்த நிகழ்ச்சிகள் பற்றி விவரம் தெரிவிக்கப்பட்டது. அவர் ஹரிஜனங்களைக் கிராமத்திற்குத் திரும்பக் கூட்டிக் கொண்டு வந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டுமென்று அதிகாரிகளுக்கு மனுச் செய்திருக்கிறார்.\nமற்றொரு கிராமத்திலிருந்தும் இதேபோன்ற சம்பவம் பற்றிச் செய்தி வந்துள்ளது. அங்கு ஹரிஜனங்கள் கடுமையாக அடிக்கப்பட்டார்கள்.\nவிஷயம் அத்துடன் முடிந்து போகவில்லை. மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இதில் மொத்த இந்துக்களும் தீண்டாதோர்மீது தாக்குதல் நடத்துவதில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.\nஇது பற்றி 1946 செப்டம்பர் 22-ஆம் தேதி “பாரத் ஜோதி” யில் வெளியான செய்தி கீழே தரப்படுகிறது:\n“கைரா மாவட்டம் போர்சாட் வட்டத்தின் ஒரு கிராமத்தில் கிராமவாசிகள் கூட்டம் ஒன்று ஹரிஜனங்களை அரிவாள்களும் கம்புகளும் கொண்டு தாக்கியதில் ஒரு பெண் உட்பட ஐந்து ஹரிஜனங்கள் கடுமையாகக் காயமடைந்தனர் என்று போர்சாட் வட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளருக்குச் செய்தி கிடைத்துள்ளது. கிராமத்தில் ஏழு எருமைகள் இறந்து போனதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்தது. ஹரிஜனங்களின் மந்திரவாத வேலையால்தன் எருமைகள் இறந்தன என்று இந்துக்கள் நினைத்தார்கள்.\nகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.. காவல் துறையினர் அந்தக் கிராமத்துக்கு விரைந்தனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹரிஜனங்கள் அதிகாரிகளிடம் ஏதேனும் புகார் செய்தால் அவர்களை உயிருடன் எரித்துவிடப்போவதாகக் கிராமவாசிகள் மிரட்டிவருவதாகத் தெரிகிறது.\nஇத்தகைய நிகழ்ச்சிகள் கைரா மாவட்டத்தில் அடிக்கடி நடக்கின்றன. ஹரிஜனங்கள் இவ்வாறு துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கைரா மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டிருக்கிறார்.”\nஇந்த உதாரணங்களெல்லாம் சொல்லுகின்ற கதை எளிமையானது, தெளிவானது. இதைப்பற்றிக் கருத்துரை எதுவும் கூறத் தேவையில்லை. சராச��ியான இந்துவின் கருத்தில் தீண்டாதவர் மனித உறவுகளுக்குக் கூடத் தகுதியில்லாதவர். அவர் தீமையின் இருப்பிடம். அவர் மனிதரே அல்ல. அவரைவிட்டு விலகியேயிருக்க வேண்டும்.\n(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2013/12/", "date_download": "2018-06-21T10:23:52Z", "digest": "sha1:IUZ4J7N3WD7A4RUK7M2TWNFSXT3Q6BQX", "length": 14248, "nlines": 176, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்: December 2013", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nகாமிக்ஸ் புத்தகங்கள் வெளிவராதா என்றிருந்த காலம் மாறி,\nபடிக்கக் கூட அவகாசம் தராமல் அடுத்தடுத்து நிறைய புத்தகங்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளது. இது வரவேற்கத்தக்க சூழல்தான், இருந்தாலும், எண்ணிக்கையால் மட்டும் வாசகர்களை திருப்தி படுத்த முடியாது. அவர்களின் ரசனையறிந்து. தரத்துடன் புத்தகங்கள் வெளிவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஜனவரியில் வெளிவந்த நெவர் பிஃபோர் ஸ்பெஷலில் ஆரம்பித்த அதிரடி ஆட்டம் டிசம்பரில் நான்கு இதழ்களுடன் நிறைவு பெற்றுள்ளது. அதன் விவரங்கள்...\n1. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் ( முத்து காமிக்ஸ் )ஜனவரி - 2013\nமுத்து காமிக்ஸின் 40- ம் ஆண்டு சிறப்பு மலர். லார்கோ வின்ச்,\nவேய்ன் ஷெல்டன், டைகர், சிக்பில், ஜில் ஜோர்டான், ஜான் ஸ்டீல், மாடஸ்டி, மாயாவி போன்ற நாயகர்களுடன் வெளிவந்து மிகவும் வரவேற்பைப் பெற்ற இதழ்.\n2. சிகப்பாய் ஒரு சொப்பனம் ( லயன் காமிக்ஸ் ) ஜனவரி - 2013. டெக்ஸ் வில்லரின் வித்தியாசமான, பாணியில் வெளிவந்து வாசகர்களிடம் மிகவும் வரவேற்பைப் பெற்ற இதழாகும்.\n3. வில்லனுக்கொரு வேலி (லயன் காமிக்ஸ்)\nலக்கி லுக்கின் சாகஸத்தில் வெளிவந்தது, ஏனோ தற்போது வெளிவரும் லக்கி லுக்கின் கதைகளில் நகைச்சுவையையே காண முடிவதில்லை\n4. துரத்தும் தலைவிதி ( முத்து காமிக்ஸ் )\nமீண்டும் ஒரு முறை லார்கோவின்\nஅனல் பறக்கும் ஆக்‌ஷன் சாகஸம்.\n5. டைகர் ஸ்பெஷல் ( சன்ஷைன் லைப்ரரி ) ஏப்ரல் - 2013\n17 வருடங்களுக்கு முன் வெளிவந்த கேப்டன் டைகரின்\nபரலோகப்பாதை & இரும்புக்கை எத்தன் கதைகளின் மறுபதிப்பு இதழ்.\n6. ஹாட் & கூல் ஸ்பெஷல் ( லயன் காமிக்ஸ் ) ஏப்ரல் - 2013\nவேய்ன் ஷெல்டென் & சிக்பில் & கோ.வின்\n7. இரத்தத் தடம் ( முத்து காமிக்ஸ் )மே - 2013\nபரலோகப்பாதை & இரும்புக்கை எத்தனின்\nதொடர்ச்சி. 17 ஆண்டுகளாக கிடப்பில் ���ிடந்த கதை. மீண்டு(ம்) வருவதால் வாசகர்களிடம் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி, அச்சு தரக் குளறுபடியால், புஸ்வானம் போல் ஆகி விட்டது.\n8. நிலவொலியில் ஒரு நரபலி\n( சன்ஷைன் லைப்ரரி ) ஜுன் – 2013\n9. பூத வேட்டை ( லயன் காமிக்ஸ்) ஜுன் – 2013\n10. குற்றத் திருவிழா (லயன் காமிக்ஸ்)\n1987 – ம் வருடத்தில் டேஞ்சர் டயபாலிக்\nஎன்ற இதழுடன் காணாமல் போனவரை மீண்டும் குற்றத் திருவிழாவில் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.\n11. லக்கி ஸ்பெஷல் - 1\n(சன்ஷைன் லைப்ரரி )ஜுன் – 2013\nஜூனியர் லயன் காமிக்ஸ் & மினி லயன் காமிக்ஸில் வெளிவந்திருந்த லக்கி லுக்கின் சாகஸங்களான சூப்பர் சர்க்கஸ் & பயங்கரப் பொடியன் கதையின் மறுபதிப்பு இதழ்.\n12. ஆல் நியு ஸ்பெஷல் ( லயன் காமிக்ஸ்) ஜுலை – 2013\nக்ரீன் மேனார், கமான்சே, கிராபிக் நாவல், ஸ்டீல் பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகிய கதைகளிடன் லயனின் 29 ஆண்டு மலராக வெளிவந்தது.\n13. மேற்கே ஒரு சுட்டிப்புயல் ( சன்ஷைன் லைப்ரரி) ஆகஸ்ட் – 2013\nமீண்ண்டும் ஒரு லக்கி லுக்கின் சிறு வயது சாகஸம்.\n14. மனதில் மிருகம் வேண்டும் ( லயன் காமிக்ஸ்) ஆகஸ்ட் – 2013\nக்ரீன் மேனாரின் தொடர்ச்சி filler page,க்கு பயன் படுத்தி இருக்க\nவேண்டிய கதை. முழு புத்தகமாக வெளிவந்து பலரை கடுப்பேற்றியது.\n15. பிரின்ஸ் ஸ்பெஷல் – 1 ( சன்ஷைன் லைப்ரரி )செப்டம்பர் – 2013\nதிகில் காமிக்ஸில் வெளிவந்திருந்த கேப்டன் பிரின்ஸின்\nகதைகளான பற்றி எரியும் பாலைவனம் & நரகத்தின் எல்லையில் கதைகளின் மறுபதிப்பு இதழ்.\n16. ஆதலால் அதகளம் செய்வீர் (முத்து காமிக்ஸ்) செப்டம்பர் – 2013\nமீண்டும் லார்கோவின் அனல் பறக்கும் ஆக்‌ஷன் கதை,\nஆனால், இம்முறை நீள, நீளமான வசனங்களால்\nகதையில் ஒரு தொய்வை ஏற்படுத்தி விட்டது.\n17. ஆகாயத்தில் அட்டகாசம் ( சன்ஷைன் லைப்ரரி )அக்டோபர் – 2013\nப்ளூ கோட்ஸ் பட்டாளம் என்ற காமெடி நாயகர்கள் அறிமுகமான கதை. லக்கி லுக் கதைகளுக்கு பதில் இவர்கள் எவ்வளவோ தேவலாம் என்று வாசகர்கள் இவர்களை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டனர்.\n18. இரத்தப்படலம் (20 & 21) ( லயன் காமிக்ஸ் )அக்டோபர் – 2013\nநிறைவுப் பெற்று விட்ட இரத்தப் படலத்தை மீண்டும் புதியவர்கள் கூட்டணியில்\nஉருவான இதழ். முதன் முறையாக வண்ணத்தில் வெளிவந்த சிறப்பும்\n19 . லயன் தீபாவளி மலர்\n(சன்ஷைன் லைப்ரரி) நவம்பர் – 2013\nகருப்பு, வெள்ளையில் இரண்டு டெக்ஸ் வில்லர் கதைகள் வெளிவந்து, டெக்ஸ் ரசிகர்களை பரவசப் படுத்திய இதழ்.\n20. ஒரு சிப்பாயின் சுவடுகளில்\n(லயன் காமிக்ஸ்) நவம்பர் மாதம் –2013\nமீண்டும் ஒரு அழுகாச்சி காவியம்,\n21. Operation சூறாவளி ( லயன் காமிக்ஸ் )\nகுற்றத் திருவிழா தந்த வெற்றியால் டயபாலிக்கிற்கு மீண்டும்\n22. வேங்கையின் சீற்றம் (சன்ஷைன் லைப்ரரி) டிசம்பர் –2013\nநெவர் பிஃபோர் ஸ்பெஷலில் வெளிவந்திருந்த இருளில் ஒரு இரும்புக்குதிரையின் இரண்டாம் பாகம். பல டைகர் கதைகள்\nகொத்துக் கறியாக்கப் பட்டதால் ஏனோ இந்த கதை எவ்வித\n23. காமெடி ஸ்பெஷல் ( சன்ஷைன் லைப்ரரி ) டிசம்பர் - 2013\nமினிலயன் & ஜுனியர் லயனில் வெளிவந்திருந்த\nபுரட்சித்தீ (லக்கி லுக்) & விற்பனைக்கு ஒரு ஷெரீப் (சிக்பில்)\nஆகிய இரண்டு கதைகளின் மறுபதிப்பு இதழ்\n24. ஜானி ஸ்பெஷல் ( சன்ஷைன் லைப்ரரி )டிசம்பர் – 2013\nதிகில் காமிக்ஸில் வெளிவந்திருந்த ரிப்போர்டர் ஜானியின்\nஓநாய் மனிதன் & லயன் சூப்பர் ஸ்பெஷலில் வெளிவந்திருந்த\nஊடு சூன்யம் ஆகிய கதைகளின் மறுபதிப்பு இதழ்\nஇவ்வருடத்தில் மொத்தம் 24 இதழ்கள் வெளி வந்துள்ளது.\nஇதே போல் அடுத்த வருடமும் (2014) அதிரடி ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myprayers-lalitha.blogspot.com/2012/05/", "date_download": "2018-06-21T10:03:10Z", "digest": "sha1:34CBTC6SYVEABFK35XEOFLQIY3Z5O757", "length": 7189, "nlines": 135, "source_domain": "myprayers-lalitha.blogspot.com", "title": "சர்வம் நீயே _/\\_ _/\\_ _/\\_ _/\\_: May 2012", "raw_content": "\n( \"சுந்தர் கான்ஹா\"என்று தொடங்கும் AOL பஜன் மெட்டில்\n)எண்ணி அந்தமெட்டை (பாடாப்படுத்தி) ஒருவழியாக்கி\nஇணைத்து விட்டேன்;பாட்டைக் கேட்பவர்களுக்கு BEST OF LUCK \nசரவணபவா ஓம் முருகா வா,\n365/366 நாளும் \"அம்மாதினம்\" தான் \nஆனாலும் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினமாகக்\nகொண்டாடும்போது எனக்கும் நம் அன்னையைப்\nபாடிக் கொண்டாடவேண்டும் என்று அடக்கமுடியாத ஆசைமூன்றுமாதம் முன் \"அம்மன் பாட்டு \"வலையில் நான் எழுதி\nஅப்பாட்டை இவ்வலையில் இன்று அளிக்கிறேன்\n\"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்\nதாய்மையின் மேன்மை நீயே அம்மா,அம்மா\nபெண்மையின் மென்மை நீயே அம்மா,அம்மா\nமெய்ம்மையின் தூய்மை நீயே அம்மா,அம்மா\nபுன்மை போக்கும் புடம் உந்தன் பதந்தானம்மா \n\"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்\nநிதமெந்தன் நெஞ்செல்லாம் நீயே அம்மா\n\"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்\nநின் கழலில் நான் தஞ்சம் அம்மா,அம்மா\nநின் நிழலே என் மஞ்சம் அம்மா,அம்மா\n\"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில் அம���தத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2016_09_01_archive.html", "date_download": "2018-06-21T10:06:48Z", "digest": "sha1:JSCUTGBN2NOEOMR3HHQVLLJUFAX3GQFO", "length": 40086, "nlines": 196, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: September 2016", "raw_content": "\nகருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயினாவும்\nகருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயினாவும்\nகல்லூரிப்படிப்பு முடிந்திருந்த நேரம். அதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் கோவில்பட்டியில் உள்ள இலக்கியவாதிகளின் அறிமுகம், இலக்கியப்புத்தகங்களின் வாசிப்பு என்று எனது இலக்கிய அறிவு குழந்தைப் பருவத்திலிலிருந்தது. புத்தகங்களை வாசிக்க வாசிக்க எழுத்தாளர்களின் மீது பிரமிப்பு ஏற்பட்டது. எழுத்தாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு புதிய வெளிச்சம் தந்தது. கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள். எழுத்தின் மீதான பிரேமை கூடிக்கொண்டிருந்தது. ஆனால் மிகப்பெரிய தயக்கம் என்முன்னால் மலை போல நின்று கொண்டிருந்தது. இயல்பிலேயே மிகுந்த தயக்கமும் கூச்ச சுபாவமும் உடைய நான் எழுத்தாளர்களைச் சந்திக்கும் போதும் சரி, படித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளைக் கேட்கும்போதும் சரி எதுவும் பேசியதில்லை. கருத்துகள் முட்டி மோதிக் கொண்டிருந்தாலும் வாயைத் திறக்க மாட்டேன். அதையும் மீறி ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி, அதைப்பற்றி மீண்டும் யாராவது கேட்டுவிட்டால் வெலவெலத்து போய்விடும். உலகமே என் வார்த்தைகளில் இருண்டுவிடுமோ என்று பயந்துபோய் பேசாமலிருந்து விடுவேன்.\nஇலக்கியம், அரசியல், தத்துவம், என்று எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இதுவரை இல்லாத புதிய உலகத்திற்கு நான் போய் வருகிற மாதிரி இருக்கும். அந்த உலகத்தின் அழகும் பயங்கரமும், என்னை வசீகரித்தது. அந்த வசீகரத்தின் பின்னால் ஓடித்திரிந்தேன். யாருடைய கைப்பிள்ளையாகவும் இருக்கத்துணிந்தேன். அப்போது என் பள்ளித்தோழனாகவும், கல்லூரித்தோழனாகவும் இருந்த மாரீஸ் மிக லகுவாக எல்லா எழுத்தாளர்களிடமும் பழகுவதையும் அவர் மனதுக்குப் பட்டதை பட்டென்று முகதாட்சண்யமின்றி சொல்வதையும் கண்டு அவர் மீதுபொறாமைப்பட்டிருக்கிறேன்.\nஇரவுகளில் எங்கள் ஜமா எப்போதும் காந்திமை��ானத்தில் கூடிக் கலைய நள்ளிரவு தாண்டிவிடும். அப்படி ஒரு சந்திப்பில் மாரீஸ் என்னிடம் நாளை கி.ராவைப் பார்க்க இடைசெவல் போகலாம் வர்றியா என்றார். அப்போது தான் படித்து முடித்திருந்ததால் வேலையின்மையின் வெம்மை தாக்காத நேரம். அதோடு இந்தக் கிறுக்கும் சேர்ந்து விட்டதா நான் நடந்து திரிந்ததாக நினைவில்லை. பறந்து கொண்டிருந்தேன். இடைசெவலில் கி.ரா.வைப் பார்க்கப்போகிறோம் என்றதும் சரி என்று சொல்லிவிட்டேன். அதற்குக் கொஞ்சம் முன்னால் அவருடைய கதவு சிறுகதைத்தொகுப்பையும் குறுநாவலையும் படித்திருந்தேன். அதைப் படித்தபோது இலக்கியம் வேறு மாதிரியிருந்தது. அந்த எழுத்து நடையின் மீது ஒரு அந்நியோன்யமான உணர்வு எப்படியோ உணர முடிந்தது. அவரைச் சந்திக்க மறுநாள் காலை நானும் மாரீஸூம், கவிஞர் முருகனும், சென்றிருந்தோம். பேருந்து நிறுத்தத்திலிருந்து இடைசெவல் கிராமத்துக்குள் நுழைவதற்கு எப்படியும் ஒரு முக்கால் கி.மீ தூரம் இருக்கும். பல சமயங்களில் இந்த இடைவழி தூரத்தைக் கடப்பதற்குப் பலமணி நேரம் எடுத்திருக்கிறோம். நின்று பேசி, நின்று பேசி, நடந்து கொண்டேயிருப்போம். ஓரிருமுறை நயினா பேருந்து நிறுத்தம் வரை கூட வந்து வழியனுப்புவார்.\nஅவருடைய வீட்டில், அறையில் இருந்த ஒழுங்கு எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் எழுத்தாலர்கள் நடைமுறை வாழ்க்கையில் அக்கறையற்றவர்கள் என்ற சித்திரம் எனக்குள் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பெருமிதமும் இருந்தது. ஆனால் நயினாவின் அறையில் சுத்தமும் ஒழுங்கும் அப்படி ஆட்சி செய்தன. அப்போது அவர் புகைத்துக் கொண்டிருந்த காலம். பீடிக்கட்டிலிருக்கும் பீடிகளைத்தரம் பிரித்து தனியே அடுக்கி வைத்திருப்பார். புகை பிடிக்கும் எண்ணம் வந்ததும், பீடிகளின் அருகில் வைத்திருக்கும் கத்தரிக்கோலை எடுத்து பீடியின் முனையைக் கத்தரித்த பின்னால் புகைக்கத் தொடங்குவார். அதைப்பார்க்க பார்க்க புகைக்கும் ஆசை யாருக்கும் வரும்.\nகரிசல் வட்டாரச்சொல்லகராதிக்கான சொற்களை அகரவரிசைப்படுத்தும் வேலையை நானும், மாரீஸும், முருகனும் செய்தோம். கணவதியம்மா நாங்கள் போனதும் மணக்கும் மோரும், மதியம் சாப்பாடும், சாயங்காலம் கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும், தந்து உபசரித்துக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை இணக்கமான தம்பதிகளை இதுநாள் வரை வேறு யார் வீட்டிலும் நான் பார்த்ததில்லை.\nசுரங்கத்தைத் தோண்டியெடுத்த மாதிரி சொற்கள் குவிந்து கொண்டேயிருந்தன. அவ்வப்போது வரும் சந்தேகங்களை நயினாவிடம் கேட்டால் போதும். உரையாடல் தொடங்கிவிடும். உரையாடல் ஒரு கலை. அதில் நயினா வல்லவர். அணுக்கமாக அமர்ந்து நெருங்கிய பாந்தமான குரலில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனை விவரங்கள், கதைகள், விவரணைகள், இலக்கியசர்ச்சைகள், என்று பேசிக்கொண்டேயிருப்பார். அப்போது நாங்கள் இருபதுகளில் இருந்தோம். நயினா அறுபதை எட்டிக் கொண்டிருந்தார். வயதின் இடைவெளியை அவருடைய பேச்சு குறைத்துவிடும். சமவயதினர் போலும் அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டே சமாச்சாரங்கள் ஏராளம்.\nஅப்போது கோவில்பட்டியில் ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரம். தேவதச்சன், பூமணி, கௌரிஷங்கர், வித்யாஷங்கர், அப்பாஸ், தமிழ்ச்செல்வன், பிரதீபன், ஜோதிவிநாயகம், கோணங்கி, உதயசங்கர், நாறும்பூ நாதன், திடவை பொன்னுச்சாமி, சாரதி, அப்பணசாமி, சோ.தர்மன், முருகன், ராம், என்று நகரத்துக்குள்ளேயே ஒரு பெரிய பட்டாளம் இருந்தது. எந்தத்திசை வழி நடந்து சென்றாலும் இரண்டு இலக்கியவாதிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதும் விவாதம்..விவாதம்… விவாதம்.. கோவில்பட்டி நகரமே கொந்தளித்துக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றும். சதா வெளியூர்களிலிருந்து எழுத்தாளர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களின் வாய்மொழிக்கதைகள் மூலமாகவும் கோவில்பட்டி இலக்கியவட்டாரம் தமிழ் இலக்கிய உலகில் பிரசித்தி பெறத் தொடங்கியது. இதெற்கெல்லாம் பின்புலமாக நயினா இருந்தார். அவர் காரசாரமான விவாதங்களில் பங்கெடுத்ததில்லை. இலக்கியக்கூட்டங்களில் ஆவேசமாக உரையாற்றியதும் இல்லை. இலக்கிய அரசியலில் தன்னை முன்னிறுத்தும் சாணக்கிய வேலைகளைச் செய்ததும் இல்லை. ஆனால் கோவில்பட்டி இலக்கியச்சூழலுக்குப் பின்திரையாக இருந்தார். புதிய இளைஞர் படையைக் கண்டு பெருமிதம் அடைந்தார். அதை எல்லோரிடமும் சொல்லிச் சிலாகித்தார். எங்களின் தார்மீக பலமாக அவர் இருந்தார். இத்தனைக்கும் விமரிசன விவாதங்களில் நாங்கள் அவரை விட்டு வைத்ததும் இல்லை.\nஅவர் ஆரம்பத்திலிருந்தே வட்டார இலக்கியத்தின் மீதும், குறிப��பாகத் தான் வாழ்ந்த தனித்துவமிக்க கரிசல்மண்ணின் மீதும் தீராத நம்பிக்கை வைத்திருந்தார். வட்டார இலக்கியம் குறித்து எத்தனையோ எதிர்மறையான விமரிசனங்கள் வந்த போதும் அவர் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை.\nபெரும்பாலும் உயர்சாதி இலக்கியமாகவே இருந்து வந்த தமிழிலக்கியத்தில் கிராமத்தின் குரலை அழுத்தமாகச் சொன்னவர் நயினா தான். ஒரு வகையில் பிற்படுத்தப்பட்ட, மக்களின் வாழ்க்கை தமிழிலக்கியத்தில் பிரதிபலிக்க முன்னத்தி ஏர் பிடித்தவரும் நயினா தான். இன்று வட்டாரமொழி இலக்கியம் இத்துணை அங்கீகாரம் பெற்றிருக்கிறதென்றால் அதற்கு நயினாவின் தொடர்ந்த இலக்கியச்செயல்பாடுகளே காரணம். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணிகளை அவர் தனியாக நின்று செய்தவர். அவர் எங்கேயிருந்தாலும் அங்கே ஒரு இலக்கியச்சூழல் உருவாகிவிடும். கோவில்பட்டியில் அவர் இருந்த காலம் இங்குள்ள இலக்கியவாதிகளின் பொற்காலம் என்று சொல்லலாம். அதை நினைத்து நாங்கள் இப்போதும் பெருமை கொள்கிறோம்.\nபலசமயங்களில் நானும் மாரீஸும் பேசிக்கொள்ளும்போது எங்கள் கண்களில் அந்த நாட்களின் ஞாபகங்கள் நிழலாடும். இடைசெவல் சென்று வந்ததைப்பற்றி, நயினாவைப்பற்றி, கோவில்பட்டி நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஞாபகம் கொள்ள வெவ்வேறு ஞாபகங்கள் இருக்கும். எனக்கும் என் துணைவியாருக்கும் மேலும் நெருக்கமான ஒரு நினைவுக்குறிப்பு உண்டு. என் திருமணத்துக்கு ஒரு எழுத்தாளர் தாலி எடுத்துத் தர வேண்டும் என்று தோழர்கள் பேசி முடிவு செய்தார்கள். உடனடியாக எங்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாக நயினாவையும் கணவதியம்மாவையும் கூப்பிடலாம் என்று முடிவு செய்தோம். என் துணைவியாரின் சொல்லாடலில் கை தட்டி கலியாணம் என்று பெயர்பெற்ற என் திருமண புகைப்படத்தொகுப்பில் நயினாவையும் கணவதியம்மாவையும் அடிக்கடி நானும் என் குடும்பத்தாரும் பார்த்துக் கொள்வோம். எழுத்திற்கும் எனக்கும் இன்று வரையிலான உறவுக்கு நயினா ஒரு முக்கியக் காரணம் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.\nஎண்பத்தியைந்து வயதைக்கடந்தும் இன்னும் தமிழிலக்கியத்துக்கு தன்னுடைய பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கும் நயினா புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் உத்வேகமளிக்கிறார் என்றால் மிகைய���ல்லை. மாரீஸிடம் நான் சொன்னேன்,\n“ நயினாவை அவருடைய நூறாவது வயதில் சென்று பார்க்க வேண்டும்..”\n அப்பவும் நயினா நமக்கு கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும் கொடுத்து ஏகப்பட்ட சங்கதிகளைச் சொல்லுவார்..”\n( பத்து வருடங்களுக்கு முன்பு முன்னொரு காலத்தில் நூலில்\nLabels: இடைசெவல், இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, கி.ரா, முன்னொரு காலத்தில்\nபொதுவாகவே குழந்தைகள் எதையும் சுலபமாக நம்பி விடுவார்கள். அதுவும் உண்மையாகவே நம்பி விடுவார்கள். அவர்களுடைய குழந்தமை அவர்களுக்கென்று ஒரு உலகை உருவாக்குகிறது. அந்த உலகத்தில் மரப்பாச்சி பொம்மை அம்மாவாக, மகளாக, உருமாறுகிறது. மரப்பாச்சி பொம்மை பல் தேய்க்கிறது. குளிக்கிறது. பள்ளிக்கூடம் போகிறது. டீச்சரிடம் பாடம் கேட்கிறது. மரப்பாச்சிக்குக் காய்ச்சலோ வயிற்றுவலியோ வருகிறது. டாக்டரிடம் போய் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள் அம்மா. கசப்பு மருந்தைக் குடிக்க கஷ்டப்படுகிறது. டாக்டர் ஊசி போடும்போது அழுகிறது. தூங்க மறுக்கிறது. அப்போது அம்மா பூச்சாண்டி வந்துருவான் என்று பயமுறுத்த்துகிறாள். மரப்பாச்சி சமர்த்தாய் உறங்குகிறது. எல்லாவற்றையும் உயிருள்ள குழந்தையைப் போல மரப்பாச்சி செய்கிறது.\nஇந்தப் போலச்செய்தலை குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆசுபத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே தன் கற்பனையின் எல்லைகளை விரிப்பதில் குழந்தமைக்கு எந்த தடையுமில்லை. அது தான் குழந்தைமையின் மாயாஜாலம்.\nகுழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. முதலில் இப்படியான கருத்துக்களை பொருட்படுத்தக்கூடிய சூழல் உருவாகியிருப்பது மிக முக்கியம். குழந்தை இலக்கியம் என்றாலே ஃபேண்டசியாகத்தான் இருக்க வேண்டும். ஃபேண்டசி இல்லாத கதைகளை குழந்தைகள் வாசிக்க மாட்டார்கள். குழந்தை இலக்கியம் நம்பமுடியாதவற்றை நம்பச்சொல்கிற மாதிரி இருக்கக்கூடாது. அது அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். அறிவியல் சிந்தனைகளை விதைக்க வேண்டும். குழந்தை இலக்கியத்தில் நன்னெறிகளும், அறநெறிகளும் போதிக்கப்பட வேண்டும். குழந்தை இலக்கியம் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். யதார்த்தமான படைப்புகளின்வழி குழந்தைகள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்க வேண்டும். இப்படிப் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் உலகச்சிறந்த குழந்தை இலக்கியம் எல்லாம் பெரும்பாலும் ஃபேண்டசி என்று சொல்லப்படுகிற அதிமாயாஜாலக்கதைகளாக இருக்கின்றன. ஃபிரெஞ்ச் செவ்வியல் குழந்தை இலக்கிய நூலான அந்து வான் எக்சுபரியின் குட்டி இளவரசன் ஆக இருக்கட்டும் லூயி கரோலின் ஆலிசின் அற்புத உலகம் ஆக இருக்கட்டும் அல்லது மற்ற நாடுகளின் குழந்தை இலக்கியமாக இருக்கட்டும் பெரும்பாலும் ஃபேண்டசியாகவே இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.\nமற்ற பாணி இலக்கியவகைகளும் இருந்தாலும் ஃபேண்டசிவகை இலக்கியத்துக்கு ஒரு தனீ ஈர்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஃபேண்டசியில் குழந்தைகளின் கற்பனையின் எல்லை விரிகிறது. புதிய கற்பனைகள், மாயாஜாலங்கள் முதலில் குழந்தைகளின் படைப்பூக்க நுண்ணுணர்வைத் தூண்டி விடுகின்றன. நம்ப முடியாததை நம்புகிற உணர்வு குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. யதார்த்த உலகத்தில் இல்லாத, நடைமுறைப்படுத்த முடியாத, மாய உலகம் குழந்தைகளின் மன உலகில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆதிமனிதன் தன் குழந்தைப்பருவத்தில் தன்னால் அறியமுடியாததை எல்லாம் தொன்மமாக மாற்றினான். அந்தத் தொன்மங்களின் வழியே யதார்த்தத்தை மாற்றிவிடமுடியும் என்று நம்பினான். மாயமந்திரங்களை தொன்மங்களில் ஏற்றினான். அதன் மூலம் மனிதனின் உற்பத்தித்திறனை அதிகப்படுத்த முடியும் என்று நடைமுறையில் கண்டான். அதில் மகிழ்ச்சியடைந்தான். அவற்றைக் கொண்டாடினான். அந்தக் கொண்டாட்ட மனநிலையே முக்கியம்.\nகுழந்தை இலக்கியம் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் கொண்டாட்டம் இல்லாத, மகிழ்ச்சியளிக்காத, கறாரான ஆசிரியரைப் போன்று, பரீட்சைக்காக மட்டுமே படிக்கிற பாடப்புத்தகங்களைப் போன்று இருக்கக்கூடாது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். மலையாள எழுத்தாளர் மாலி எழுதிய அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை ஃபேண்டசிக்கதைகள் தான். அதனால் தான் அய்யாச்சாமி தாத்தாவின் காதுவழியே முளைத்த பெரிய பலாமரத்தில் அய்யாச்சாமி தாத்தாவே ஊஞ்சல் கட்டி ஆடுகிறார். தன்னுடைய வால் ரோமத்தைப் பிடுங்கிய சங்கரநாராயணனைத் துரத்தும் கிங்கர யானை அவன் குளத்தில் இறங்கினால் இறங்குகிறது. மரத்தில் ஏறினால் ஏறுகிறது. ஊதுகுழலுக்குள் நுழைந்தால் அதுவும் நுழைகிறது. இப்படியான கதைகளே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். வாசிப்பதற்குச் சுவாரசியமான மனித இயல்புகளை சுட்டாமல் சுட்டிச்செல்லும் கதைகள்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், குழந்தை இலக்கியம், நூல்வனம் பதிப்பகம், நூல்வெளியீடு\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன் உதயசங்கர் ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரம...\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\nஅடுத்த கட்டத்துக்கான ஊக்கமே சாகித்ய அகாடமி விருது – பூமணி\nநேர்காணல் உதயசங்கர் ( 1970-களில் மரபுக்கவிதையில் துவங்கிய இலக்கியப்பயணம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளில் ஒருவராக பரிணமித்து ” வயி...\nஉதயசங்கர் எல்லோருக்கும் போலவே எனக்கும் ரோல் மாடல்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பிராயத்துக்கும் ஏற்ப அவர்கள் இடம் மாறிக் கொண்டே இருந்தார்க...\nபஞ்சு மிட்டாய் உதயசங்கர் இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று ப...\nஇடதுசாரிகளின் முன்னேற்றம் - ஆதவன் தீட்சண்யா\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/saudi-arabia-first-women-car-showroom/", "date_download": "2018-06-21T10:39:57Z", "digest": "sha1:VCUH5RN4SVFJCH2H37EFDOBFFRCGV7ST", "length": 6049, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "சவூதியில் பெண்களுக்கான முதல் கார் ஷோரூம் திறப்பு - Thandoraa", "raw_content": "\nஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nசவூதியில் பெண்களுக்கான முதல் கார் ஷோரூம் திறப்பு\nசவூதி அரேபியாவில் முதல்முறையாக பெண்களுக்கான கார் ஷோரூமை தனியார் கார் நிறுவனம் தொடங்கியுள்ளது.\nசவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அந்நாட்டு இளவரசர் சல்மான் கான் அனுமதி அளித்த நிலையில் முதல்முறையாக பெண்களுக்கான கார் ஷோரூம் ஒன்றை தனியார் கார் நிறுவனம் தொடங்கியுள்ளது.இந்த புதிய ஷோரூம் ஜெட்டாவில் உள்ள ஷாப்பிங் மாலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு கார் தயாரிப்பாளர்கள் தயாரித்த கார்கள் அந்த ஷோரூமில் உள்ளன. பெண்கள் தங்களுக்கு பிடித்த காரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்த ஷோரூமில் பெண்கள் மட்டுமே பணிபுரித்து வருகின்றனர்.இதன் மூலம் பெண்கள் தாங்கள் விரும்பிய காரை தேர்வு செய்து ஓட்டலாம். கார் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் உதவி பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும்,சவூதி அரேபியாவில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் கார் ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட் – சுஷ்மாவிடம் முறையிட்ட தம்பதி\nதமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம்\nதமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nகோவைக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்பரூபம் 2 படத்தின் ட��ரெய்லர் வெளியீடு..\nபாலாஜி சக்திவேல்ன் யார் இவர்கள் \nகிணற்றில் தவறி விழுந்த யானைகள் மீட்பு\nஅருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-21T10:19:52Z", "digest": "sha1:KNA7PF5SPAK7WSPMZFSTNLQQ2AMO2FP4", "length": 4869, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "க. வே. பாலகுமாரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வே. பாலகுமாரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nக. வே. பாலகுமாரன் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். இவர் விடுதலைப் புலிகளுக்கு ஒரு அரசியல் மதியுரைஞராக செயற்பட்டார். புலிகளுடன் இணையும் முன்னர் இவர் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு விடுதலைப் புலிகளுடன் 1980 களின் இறுதியில் இணைந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2011, 20:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/movie-events/kollywood-pays-its-final-tribute-to-sridevi-thala-ajith-prabhudheva-a-r-rahman-seen-in-attendance/photoshow/63266538.cms", "date_download": "2018-06-21T10:07:39Z", "digest": "sha1:SWGLPA323JJXNOCPEDW75J4X4Z5CHTRL", "length": 36282, "nlines": 309, "source_domain": "tamil.samayam.com", "title": "kollywood pays its final tribute to sridevi: thala ajith, prabhudheva, a.r. rahman seen in attendance- Tamil Samayam Photogallery", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்\n1/24மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது, எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இது இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அவரது சென்னை வீட்டில் நேற்று நடந்த 16-ஆவது ���ாள் சடங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பிரபலங்கள் பங்குபெற்று நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியரு���்கு தெரிவிக்கப்பட்டது\n2/24மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/24மறைந்��� நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/24மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செல���த்திய சினிமா பிரபலங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/24மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்\nவாசகர���கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்��ு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tisaiyan.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-06-21T10:26:26Z", "digest": "sha1:Y4RVJFRMBNPNRLXPUIACCPXUCHDYYCPB", "length": 4833, "nlines": 105, "source_domain": "www.tisaiyan.com", "title": "புனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018 – TISAIYAN.com", "raw_content": "\nபுனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018\nபுனித திருக்கல்யாண மாதா ஆலயம், பொத்தக்காலன்விளை\nதிசையன்விளை அருகில் உள்ள பொத்தக்காலன்விளையில் புனித திருக்கல்யாண மாதா கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. திருக்கல்யாண மாதாவைத் தேடி வரும் பக்த்தர்களுக்கு கல்யாண வாரமும் , குழந்தை பாக்கியத்தையும் கொடுத்து ஆசீர் வதிக்கிறார் . மதத்தின் முதல் சனி அன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து திருக்கல்யாண மாதாவின் அருளைப்பெற்றுச் செல்கிறார்கள்.\nதிருக்கல்யாண மாதா கோவில் திருவிழா 14-01-2018 அன்று கொடியேற்றி 22-01-2017 அன்று சிறப்பு ஆராதனையும் 23-01-2018 அன்று சிறப்பு திருப்பலியும் அன்று மாலை தேர் பவனியும் நடைபெறும்.\nஅனைவரும் வருக. அன்னையின் ஆசீர் பெறுக.\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\n« உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://maruthanmanian.blogspot.com/2011/", "date_download": "2018-06-21T10:24:46Z", "digest": "sha1:IDUY5C7ARP5K34PQOE73EEEVRUAVK5AT", "length": 13405, "nlines": 139, "source_domain": "maruthanmanian.blogspot.com", "title": "இயற்கை விரும்பி: 2011", "raw_content": "\nதென்கைலாயமெனும் வெள்ளிங்கிரி திருக்கார்த்திகை மகாதீபம் -2011\nஇந்த வருட தென்கைலாய பயணத்தில் நமசிவாயனுக்கு நடைபெறும் அனைத்து அபிஷேக ஆராதனைகளையும் அலங்கார பூஜைகளையும்....\nஇணைய நண்பர்களின் கண்முன்னே நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனே தான் மலை ஏறினேன்....\nஆதலால் ஒவ்வொரு வருடமும் குளிருக்கு பயந்து குகைக்குள்\nவெள்ளிங்கிரி ஆண்டவனுக்கு நடந்த அனைத்து அபிஷேக ஆராதனைகளையும் அலங்கார பூஜைகளையும்...நாதனின் குகைக்குள் அமர்ந்து எடுத்ததை நீங்களும் கண்டு களியுங்கள்....\nநமசிவாயனுக்கு நடந்த அபிஷேகபூஜைகளும் ஆராதனைகளும்\nஆண்டவர் வெள்ளிங்கிரினாதருக்கு நடந்த அலங்கார பூஜைகள்\nவெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் ஏறிக்கொண்டிருக்கும் போது மலைப்பாதையின் அருகிலேயே மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை.....\nவெள்ளிங்கிரி நாதனை தரிசிக்க ஏழு மலைகளையும் இயற்க்கை காட்சிகளையும் இந்த புகைப்பட காட்சியில் நீங்களும் கண்டு களியுங்கள்\nஎண்ணங்களை எழுதியவன்,.. இயற்கை விரும்பி நேரம் 12/13/2011 01:13:00 AM 0 மறுமொழி\nஎண்ணங்களை எழுதியவன்,.. இயற்கை விரும்பி நேரம் 11/25/2011 10:26:00 PM 0 மறுமொழி\n“வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்,\nமந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்'\nஇந்த பாடலில் வரும் குற்றாலத்தின் இயற்கை அழகை காண சிறுவயதில் இருந்து ஆவல் கொண்டதுண்டு., ஆனால் அந்த வாய்ப்பு கல்லூரி நாட்களில் தான் கிடைத்தது. அந்த நாளில்..., முதன் முதலில் குற்றாலத்தை பார்த்து அதன் அழகில் மயங்கிய நாங்கள் ஒவ்வொரு வருடமும் நண்பர்களனைவரும் தவறாது குற்றாலம் வருவதென முடிவெடுத்தோம். ஆண்டுகள் இருபதிர்க்கு மேலாகிவிட்டது,வருடாவருடம் ஒருசில நண்பர்கள் விடுபட்டாலும் குறைந்தது பத்து பேராவது தவறாது இன்று வரை சென்று வருகிறோம் என்பதை நினைக்கும் போது மனதில் மட்டற்ற இளமை ததும்பும் மகிழ்ச்சி நிலவுகிறது.\nஎண்ணங்களை எழுதியவன்,.. இயற்கை விரும்பி நேரம் 8/07/2011 06:29:00 AM 0 மறுமொழி\nதிருவிளையாடல் புராண லீலைகளில் ஒன்று\n(நாரைக்கு முக்தி கொடுத்தல்) அழகு மிளிரும் ஆயிரங்கால் மண்டபத்தின்\nகும்பாபிஷேக மலரில் உள்ள அற்புத புகைப்படங்கள்\nஅனுமன் ஆலயம் ஆதிசொக்கன் எனும்\nமாணிக்கவாசகர் திருப்பரங்குன்றம் (அன்று )\nமதுரை கூடலழகர்கோயில் அஷ்டாங்க விமானம்\nஎண்ணங்களை எழுதியவன்,.. இயற்கை விரும்பி நேரம் 7/09/2011 07:16:00 AM 0 மறுமொழி\nதென்கைலாயமெனும் வெள்ளிங்கிரி திருக்கார்த்திகை மகாத...\nவெந்த புண்ணில் வேல் பாய்ந்ததென்றுபதறாதே ஒரு ஆயுதம் கிடைத்ததென்று; மகிழ்ச்சி கொள் ஒரு ஆயுதம் கிடைத்ததென்று; மகிழ்ச்சி கொள்\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (2010)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு இனியவை நாற்பது எழிலார் பவனி ...\nகார்த்திகை மகா தீபம் நகர இரைச்சலுக்கு நடுவே அமைதியான சொர்க்கபுரி என் கிராமம் .ஆம் கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலைகளின் அடிவாரம் எனது...\nஒரே கல்லுல மூணு மாங்கா...\nஆப்பேலி லீவுக்கு எங்காச்சும் கூட்டிட்டு போங்கப்பா.... அன்பு மகனின் ஆசை.. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை அம்மா வீ ட்டு���்கு போய் அப்டேட் ஆக்கிக்...\n\"தனியோருவனுக்கிங் குணவில்லை எனில் \" இச் செகத்தினை அழித்திடுவோம் என கொதித்தெழுந்த நீடு துயில் நீக்க பாடி வந்த என் நிலா \n சு.மருதா தான் ,அவருடைய ஆற்றல் என்னிடம் இல்லை அதனால் அவரைப்போல என்னால் விளக்கவும் இயலாது எதோ என்னால் முடிந்தவரை.., லாங்ல...\nஅருள்மிகு அங்கையற்கண்ணி திருவிளையாடல் புராண லீலைகளில் ஒன்று (நாரைக்கு முக்தி கொடுத்தல்) அழகு மிளிரும் ஆயிரங்கால் மண்டபத்தின் அற்புதங்கள...\n நானும் என் நிழலாய் …. அந்நாளில் …., எனைத் தொடர்ந்த நண்பனும்... , சந்தித்து......\nதென்கைலாயமெனும் வெள்ளிங்கிரி திருக்கார்த்திகை மகாதீபம் -2011\nதிருக்கார்த்திகை மகாதீபம் இந்த வருட தென்கைலாய பயணத்தில் நமசிவாயனுக்கு நடைபெறும் அனைத்து அபிஷேக ஆராதனைகளையும் அலங்கார பூஜைகளையும்.... ...\nஇயற்கைவிரும்பி எண்ணங்களின் பதிவு,நினைப்பதெல்லாம்..பார்வைகளின்பதிவு,ஸ்ரீசௌந்தர்யம் பொன்னகையின் பதிவு. Watermark theme. Theme images by kelvinjay. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Aayiram-jannal-Tamil-Book-Buy-Shop-International-Shipping-Vikatan-Media", "date_download": "2018-06-21T10:32:24Z", "digest": "sha1:LNKC4NIQWGFADAGE6AKM3DFMWKYCWBJZ", "length": 6406, "nlines": 145, "source_domain": "nammabooks.com", "title": "ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal", "raw_content": "\nஆயிரம் ஜன்னல் - Aayiram jannal\nஉலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிகம். சாந்த குணம், அமைதியான பேச்சு, அரவணைக்கும் பண்பு, சரியான வழிகாட்டி இவைதான் அன்பின் வழியில் நடக்கும் ஆத்மாவின் அடையாளங்கள். சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தகர்த்தெறிந்து, உயிர்களின் உன்னதத்தை மனித உணர்வுகளுக்கு எடுத்துச் சொல்லும் சிறந்த ஆன்மிகவாதி சத்குரு ஜக்கி வாசுதேவ். ‘சோதனை’ என்ற வார்த்தையின் கொம்பை உடைத்துப் பாருங்கள்... ‘சாதனை’ பிறந்திடும். வாழ்க்கையின் பலவித வேதனைச் சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனித உயிர்களுக்கு, தன் சொந்த அனுபவத்தின் மூலம் தகுந்த ஆறுதல் அளித்து நல்வழி காட்டியிருக்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். மேலும், தன் வாழ்வில் நடைபெற்ற ருசிகரமான சம்பவங்களையும், உலக உயிர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கான வழிமுறைகளையும் விளக்கியுள்ளார். மக்களை அன்பின் பாதையில��� வழிநடத்திச் செல்லும் ரகசியத்தை தெளிவுபடக் கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பு. சத்குருவின் அனுபவங்கள், ‘ஆயிரம் ஜன்னல்’ என்ற தலைப்பில், எழுத்தாளர்கள் ‘சுபா’வின் எழுத்தோவியங்களாக ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் தொடராக மலர்ந்து, பலரின் வாழ்க்கை வாசலைத் திறந்து வைத்திருக்கிறது. அமைதியின் உருவமாகவும், ஆற்றலின் அருவமாகவும் திகழும் சத்குருவின் பாதையில்...தன்னையே தனக்குள் தேடுபவர்களுக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டியாக அமைவது நிச்சயம்.\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham Konjam Visham\nஅத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=1716bfe616546e4eaded8258220f8a8f", "date_download": "2018-06-21T09:57:57Z", "digest": "sha1:PH6JKZDXOEDXP5EG2JKKXA7FK42SI7MO", "length": 42579, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல���வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூல��் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிர��ந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் ���னியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangaththamil.blogspot.com/2010/09/blog-post_13.html", "date_download": "2018-06-21T09:50:30Z", "digest": "sha1:L2B2JDSBMPS5BFTKUCB5ZTGVZ6PIJYRF", "length": 5982, "nlines": 88, "source_domain": "thangaththamil.blogspot.com", "title": "தங்கத்தமிழ்: தேங்காயும் நாயும் ஒன்று..", "raw_content": "\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\"\nஇந்திய நாட்டில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும் இந்துக்களிடையே ஒரு வழக்கம் இருப்பதைப் பார்க்கலாம். எந்தச் சடங்கு நடைபெற்றாலும் நிச்சயமாய்த் தேங்காய் இருக்கும்.\nமூன்று கண்களை உடையது தேங்காய். சிவனுக்குப் பெயரே முக்கண்ணர். தேங்காய்க்குமத் ஓடு துணை, சிவனுக்கும் ஓடு துணை.\nஆனால் காளமேகம் தேங்காயை நாய்க்கு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார் எப்படி\n\"ஓடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும்\nநாடும் குலைதனக்கு நாணாது - சேடியே\nதீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்\nநாய் எப்போதும் அலைந்துகொண்டே திரியும். நாய்க்கு வேலையும் இல்லை. இருக்க நேரமும் இல்லை என்பது பழமொழி. நாய் ஓடும். இருக்கும். தேங்காய்க்கு ஓடும் இருக்கும் நாய் வாயின் உட்புறம் வெளிறிப்போய் இருக்கும். தேங்காயை உடைத்தால் அதன் குழிந்த உட்புறம் வெளுத்திருக்கும். கண்மாயின் நீர்ப்பிடிப்புப் பகுதியை உள்வாய் என்பார்கள். தேங்காயின் நீர்ப்பிடிப்புப் பகுதி தேங்காயின் உள்வாய். நாய் தனக்கு விருப்பமுள்ள குலைத்தலைச் (குரைத்தல் என்பது வழக்கில் குலைத்தல் ஆனது) செய்வதற்கு வெட்கப்படாது. அதுபோல் பலரும் காணத் தேங்காய் தன் குலையில் இருக்க வெட்கப்படாது. இவ்விதம் இரண்டுக்கும் உள்ள ஒப்புவமையை வெளியிடுகிறார் காளமேகம்.\nLabels: கவி காளமேகம், நையாண்டிப் பாடல்கள், பாடல்கள்\nபகிர்விற்கு நன்றி தோழி, காளமேகம் என்றாலே சிலேடை வெண்பாக்களும், நகைச்சுவைப் பாடல்களும் சிறப்பு\nஉங்கள் தளத்தை நமது திரட்டியில் இணைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்\nஇயன்றவரையில்.... இனியவளாய்.... இயல்பானவளாய்... இதயசுத்தியுடன்... குருவருளை நாடி... வாழ்கிறவள்... தொடர்புக்கு :- siththarkal@gmail.com\nமோருடன் அளவு கடந்த தண்ணீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t51827-topic", "date_download": "2018-06-21T10:14:37Z", "digest": "sha1:TNCNYQMATZT2YPEAYXWZKGVC5MLRUQ3U", "length": 16974, "nlines": 143, "source_domain": "usetamil.forumta.net", "title": "வரலாறாய் மாற்றும் நூல்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடி��ோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nநூல்கள்தாம் நிம்மதியை நமக்க ளிக்கும்\nநுண்ணறிவை வளர்க்கின்ற உரமும் நூலே\nநூல்கள்தாம் நமக்குதவும் நல்ல நண்பன்\nநுட்பமுடன் உலகத்தைக் காட்டும் ஆடி\nநூல்கள்தாம் அறியாமை என்னும் நோயை\nநூறுசதம் போக்குகின்ற அரும ருந்து\nநூல்கள்தாம் மனந்தன்னைப் பண்ப டுத்தி\nநுவல்கின்ற படிநல்ல புகழைச் சேர்க்கும் \nவரலாற்றை நமக்களித்து வாழ்வ தற்கு\nவழிகாட்டி நிற்பதுவும் நூல்கள் தாமே\nவரலாற்றை நாமளிக்க நமக்குள் மாற்றம்\nவரவழைக்கச் செய்வதுவும் நூல்கள் தாமே\nமரங்களிங்கே மழைபொழிய வைத்தல் போன்று\nமதிசெழிக்க வைப்பதுவும் நூல்கள் தாமே\nவிரல்நமக்குத் துணையாதல் போன்று செய்யும்\nவினைகளுக்கும் உற்றதுணை நூல்கள் தாமே \nவீட்டினிலே நூல்நிலையம் வைத்தி ருந்தால்\nவீதிகளில் சண்டையெனும் காட்சி இல்லை\nநாட்டினிலே சிறைச்சாலை மூடு தற்கு\nநகர்தோறும் நூல்நிலையம் அமைக்க வேண்டும்\nபூட்டியுள்ள மனக்கதவைத் திறந்து நேயம்\nபுகுவதற்கு நூல்கள்தாம் சாவி யாகும்\nஈட்டுங்கள் நூல்களினை நாளும் கற்றே\nஇவ்வுலகின் காட்டாக உயர்ந்து நிற்பீர் \n(உ���கப் புத்தக நாளுக்காக இக்கவிதை )\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--ய��கா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t8920-topic", "date_download": "2018-06-21T10:23:39Z", "digest": "sha1:GHNZWV6VLODE4PAW2LRSB2C4DNDVH2UE", "length": 51620, "nlines": 166, "source_domain": "usetamil.forumta.net", "title": "பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செ��்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nபிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள்\nTamilYes :: நல்வரவு :: திருக்குறள் விளக்கம்\nபிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள்\nஇந்தியாவில் அனைத்து தரப்பு பொது மக்களுக்கான முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது வெகுஐன சினிமா. அத்தகைய பெருமை வாய்ந்த சினிமா மக்கள் மீதும், மக்களின் கலாச்சார கருத்தாக்கத்தின் மீதும் செலுத்தும் ஆதிக்கம் நாம் அனைவரும் நன்கறிந்ததே. இன்று பெருமாண்மை வெகுஐன மக்களுக்கு அவர்களது வாழ்க்கையில் நேரடி அனுபவமற்ற அனைத்தும் வெள்ளித்திரையின் மூலமாகவே அதிகளவில் சென்றடைகிறது. உதாரணமாக தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் நீதிமன்றத்தின் படி கூட ஏறியிறாதவர்க்கு அந்நீதி மன்றம் குறித்த பிம்பத்தை தருவது சினிமாவாகவே உள்ளது. இவ்வாறாகவே அரசியல் துறை, காவல் துறை, மருத்துவ துறை சார்ந்த பலவற்றையும் நாம் சொல்ல முடியும். அதுபோலவே, பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் குறித்த அறிமுகமும், அறிவும் சினிமா மூலமாகவே தவறான கண்ணோட்டத்தில் சென்றடைகிறது.\nஒட்டுமொத்த தமிழ்சினிமா வரலாற்றில் மிக அரிதாகவே திருநங்கைகள் திரைப்படங்களில் கண்ணியமான முறையில் காண்பிக்கப்படுகிறார்கள். அந்த விதத்தில் பம்பாய் இயக்குநர் மணிரத்னம் பாராட்டப்பட வேண்டியவராகிறார். கதைப்படி,கலவரச் சூழலில் பிரிந்துவிடும் இரட்டைச் சகோதரர்களில் ஒருவன் நிர்கததியாக திகைத்து நிற்கும வேளையில் எதிர் பாராத திருப்பமாக வந்து அச்சிறுவனை பாதுகாப்பது தெருவோரத்தில் வசிக்கும் ஒரு திருநங்கையாவார். தொடர்ந்து வரும் காட்சியிலும் உயிரின் மதிப்பு குறித்து கலவரக்காரர்களிடம் வீராவேசத்துடன் ஒரு வசனம் பேசி முடிப்பார��.\nநிச்சயமாக மனித உயிரின் மதிப்பு குறித்தும், அதனால் ஏற்படும் உறவுகளின் இழப்பு குறித்தும் திருநங்கையொருவர் விளக்குவது மற்ற யாரையும் விட பொருத்தமாகவே இருக்கும். தனக்குள்ள பாலின அடையாள சிக்கல் ஒன்றின் காரணமாக மட்டுமே குடும்பம் உள்ளிட்ட எல்லா தளங்களிலும் விளக்கப்பட்டவர்க்குதான் உயிர், உறவின் மதிப்பும் வலியும் தெரியும். அதனை தக்க இடத்தில் பயன்படுத்திய பம்பாய் படம் போல் வேறு படம் கூட தமிழ் சினிமாவில் வந்திருக்கவில்லை.\nசமீபத்தில் வந்த “சித்திரம் பேசுதடி”யில் ஒரு சிறு காட்சியில் நற்குணமுள்ள திருநங்கையாக ஒருவர் காட்டப்பட்டிருந்தார். அதே படத்திலும் பிரபலமான “வாழமீனுக்கும், விளங்கு மீனுக்கும்” பாடலில் ஆபாசமில்லாத வகையில் திருநங்கைகள் காட்டப்பட்டிருந்தனர். கதாநாயகனைத் தேடி நாயகி வருகிறாள். அங்கே அயர்ன் பண்ணுபவனிடம் சிறிய சண்டையிட்டபடி நிற்கும் திருநங்கையிடம் கதாநயாகன் எந்த வழியாக சென்றான் என்று கேட்கிறாள். கதைப்படி நாயகன் சென்ற இடம் ஒரு விபச்சார விடுதி என்பதாலும், அங்கே ஒரு குடும்பப் பெண் செல்வது சரியாகாது என்பதாலும் தனக்கு தெரியாதென்று கூறிவிடுகிறாள். இதுபோக, மருத்துவத்துறையின் நடக்கும் திரைமறைவு பொருளாதார-அரசியலை முதன்முறையாக பேசிய “ஈ” இயக்குநர் கூட பாடலில் ஓரமாக ஆடிவிட்டு போகும்படி காட்டியுள்ளார். அறுவெறுப்பாக காட்டிடவில்லை என்றாலும். அவரால் முடிந்தது அவ்வளவு தான்.\nசமீபத்தில் அமீரின் இயக்கத்தில் வந்து சிறந்த எதார்த்த சினிமாவாக புகழ்பெற்று வரும் பருத்தி வீரன் திரைப்படத்தில் வரும் ஆரம்ப மற்றும் இறுதி பாடல் காட்சிகளில் திருநங்கைகள் நிதர்சனம் என்ற பெயரில் குத்தாட்ட வேடதாரிகளாக பயன்படுத்தப்பட்டுளனர். அதில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல் ஒன்றில் காட்டப்பட்டிற்கும் ஆறு திருநங்கைகளில் இரண்டு பேர் மட்டும் உண்மையான திருநங்கைகள் மீதமுள்ள நான்கு பேரும் அலிகளாக வேடமேற்றிருக்கும் மீசை மளித்த ஆண்களே. அசத்தலான கிராமிய பாடலான இதில் அவ்வேடதாரிகள் பயன்படுத்தும் இரட்டை அர்த்த வசனங்களும் குத்தாட்டமும் திருநங்கைகளின் மீதான தமிழ் சினிமாவின் பழைமையான மதிப்பீட்டினையே இப்படத்திலும் பதிவு செய்கிறது. படத்தில் இரண்டு காட்சிகளில் வரும் பாலியில் தொழிலாளி முதல் திருநங்கைகள் வரை விளிம்புகள் மீதான இவர்களின் எதார்த்தம் என்பது ஆதிக்கத்தின் பார்வையிலான கேளிக்கை சார்ந்த எதார்த்தமாக மட்டுமே இருக்கிறது. அதன் நவீன பதிப்பே பருத்தி வீரன்.\nமற்றபடி, இன்று தமிழ்சினிமாவை ஆளும் அனைத்து பெரிய ஹீரோக்களும், தாங்களோ தங்கள் படத்தல் வரும் காட்சியிலோ திருநங்கைகளை கேவலப்படுத்தியே வருகின்றனர். அமராவதி, போக்கிரி, சிவகாசி, கட்டபொம்மன், துள்ளாத மனமும் துள்ளும், திருடா திருடி, பருத்தி வீரன், கில்லி, உள்ளம் கொள்ளை போகுதே, வேட்டையாடு விளையாடு, சில்லுன்னு ஒரு காதல், வரலாறு, ஈரமான ரோஐhவே, ….. இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத, நினைவில் வராத படங்கள் கணக்கில்லாமல் உள்ளன.\nபொதுவாக, தமிழ் சினிமாவில் சித்திரிக்கப்படும் திருநங்கைகள் ஒன்றாகவோ, நான்கைந்து கூட்டமாகவோ அடர்த்தியான மேக்கப்பில் டோப்பா மாட்டிக் கொண்டு, கதையின் நாயகன் ஃ நகைச்சுவை நடிகரை பாலுறவுக்கு விழையும் தோரணையில் அழைப்பர். பெரும்பாலும் பாடல்காட்சிகளின் மத்தியிலேயே அதிகம் பயன்படுத்தப்படுவர். பொழுது போக்கு சாதனமாகிய படத்தின் முக்கிய பொழுது போக்கான பகுதியான பாடல்களில் இவ்வாறு காட்டப்படுவது திருநங்கைகளும் பொழுது போக்கு உடைமையாக பாவிக்கப்படுகின்றனர்.\nபத்து பத்து பத்துல நீ ஒன்ன நீக்கு…\nஎட்டு எட்டு எட்டுல நீ ஒன்ன கூட்டு… 9ஒன்பது என்பதை கவிநயமாக சொல்கிறார் கவிஞர்)\nதலைப்புச் செய்தி வாசிப்பது கிரிஐhக்கா, கோமளம்……\nஒரேயொரு கீரவடைக்கு ஒம்பது பேர் போட்டி\nஅந்த ஒம்பது பேரும் அடிச்சிகிட்டதுல அவுந்து போச்சு வேட்டி…\nஇத்தகைய தெரு பொருக்கி பாடல்களுக்கு ஆண்களுக்கு மீசையை மளித்து அலிவேசமிட்டு அழகுபார்த்து மகிழ்கின்றனர். எதிர்பார்த்தபடியே பாடலும் ஹிட்….\nஇதுமட்டுமன்றி, ஒரு குடும்ப நிகழ்வாக அமையக்கூடிய பாடல்களிலும் கூட திருநங்கைகளை போகிற போக்கில் நிர்வாணப்படுத்தி மகிழ்கின்றனர் தமிழ் சினிமாவினர். இதற்கு உதாரணமாக சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் கும்மியடி கும்மியடி பாடலைக் கூறலாம். இதில், கும்மியடி என்ற வரி வரும் இடத்திலெல்லாம் வடிவேலு அலிகளை நினைவு கூர்ந்து கிண்டலடிக்க தக்கதாய் கையடிப்பார். திருநங்கைகள் கைதட்டுவதற்கான, காரணம் தேவை, முறை என்பதே வேறு. ஆனால், ஒரு அலியை சித்திரிப்பதற்கான எளிய வடிவமாக இந���த கையடிக்கும் பழக்கத்தை தமிழ் சினிமா கர்த்தாக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது.\nநகைச்சுவைக்கென்ற தனி நடிகரற்ற வேட்டையாடு விளையாடு போன்ற படத்திலும் வில்லன்களான அவ்விரண்டு இளைஞர்களையும் நோக்கி கமல் கேட்டும் “நீங்க என்ன ஹோமோ செக்சுவலா” என்று கேடபதும் ஒரு வில்லனிடம் பிடிபட்ட மற்ற வில்லனை “உன் பொண்டாட்டி இப்ப என்கிட்ட…” என்பதுமே மிகப் பெரிய நகைச்சுவை காட்சியாக காட்டப்படுகிறது.\nஇத்தகைய காட்சியமைப்புகள் ஹீரோக்களின் எடுபிடி பார்வையாளர்களுக்கும், மற்ற பார்வையாளர்களுக்கும் திருநங்கைகள் யாவருமே கேலிக்குறிய எளிய பிறவிகள், அவர்களை கேலி செய்வதென்பது வாழ்க்கையில் ஒரு ரசமான அனுபவம் என்ற அறிவை பதித்து விடுகிறது. இதனால், திருநங்கைகளை கேலி செய்வதோ, அவ்வாறு கேலி செய்யப்படுவதை வேடிக்கை பார்த்து களிகொள்வது தவறில்லை. அதுகுறித்து குற்றவுணர்வும் தேவையில்லை என்ற தளத்திலேயே அவர்களை கொண்டு செல்கிறது.\nகட்டபொம்மன் என்ற படத்தில் கவுண்டமனி பெண்களை வேலைக்கு ஆள் எடுப்பதாக ஒரு நகைச்சுவை காட்சி வரும். இதில் வழக்கமான நகைச்சுவை போலன்றி ஒரு நுட்பமான விசயத்தையும் பதிவு செய்திருப்பார்கள். காட்சிப்படி இரண்டு திருநங்கைகள் (போல வேடமிட்ட ஆண்கள்) பணி தேர்வுக்காக காத்திருப்பார்கள். அவர்களை கண்ட கவுண்டமணி “யே. போ…. யே.. போ…..” என்று தொரத்துவார். அதற்கு அவர்கள் “ஏன் நாங்க வேலை செய்யமாட்டமா” என்று கேட்க, பதிலாக கவுண்டமனி “ங்கூம், அப்பிடியே நீங்க வேலை செஞ்சுட்டாலும்…” (அதாவது, அலிகள் பொதுத் தளங்களில் பணி புரிவதற்கு லாயக்கற்றவர்கள்) என்று துரத்துவார். இங்கே, இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வேலைக்காக அவர் தெரிவு செய்யும் ஆட்கள் இளைய, அழகான பெண்களை மட்டுமே. வயதான பாட்டிகளையோ அழகற்றவர்களையோ அல்ல. வேலைக்கு ஆளெடெக்கும் இடத்தில், அதுவும் பாலியில் இச்சையோடு அழகிய இளம்பெண்மளை தேர்வு செய்பவன் கூட திருநங்கைகளை மட்டமான மதிப்பீட்டுடன் வெளியேற்றுவதை முரணை காண்கிறோம். எரிச்சலூட்டும் இக்காட்சி ஒரு விதத்தில் திருநங்கைகளின் வேலை வாய்ப்பு குறித்தான நிதர்சனத்தை கூறுவதாகவும் உள்ளது.\nபடங்களில் திருநங்கைளாக ஆண்களே வேசமிடப்படுவதற்கு சிறந்த உதாராணமாக, “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தை கூறலாம். இப்படத்தில், வையாபுரி முதலில் பெண்தன்மையுள்ள ஆணாக விஐயின் நண்பர் வட்டத்தில வலம்வருபார்;. இடையில் காணமல் போகும் அவர் பெண்ணாக (கல்யாண சுந்தரம் – கல்யாணியாக) கல்லூரி மாணவியாக வருவார். திருநங்கைகளுக்கு சட்டரீதியாக பாலின அடையாள சிக்கல் இருக்கும் இந்திய சூழலில் எளிதாக பெண்ணாக மாறிவிட்டாதகும், கல்லூரி செல்வதாகவும் எதார்த்தமாக இல்லாததோடு பார்வையாளர்களிடம் இதுவும் நகைச்சுவையாகவே சேர்கிறது.\nஇவ்வாறு ஆண்கள் திருநங்கைகளாக நடிக்கும் படங்களில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய படம், வசந்த் இயக்கத்தில் வெளிவந்து நடிகர் பிரகாஷ் ராஐpன் சிறப்பான நடிப்பில் வெளிவந்த “அப்பு”. இதில் பிரகாஷ் ராஜ் மகாராணி என்ற அலிவேடத்தில் நடித்திருப்பார். படத்தில் பிராகஷ் ராஜ் அறிமுகமாகும் முதல் காட்சியே மீஅபத்தமாக படத்தின் தரத்தை காட்டும். அதாவது முதல் காட்சியே அமைந்துருக்கும். அதாவது பிரகாஷ் ராஜ் தனது மீசையை சேவிங் செய்து கொண்டிருப்பார். உண்மையில், திருநங்கைகள் தங்களது தாடை ரோமங்களை நீக்க கிடிக்கி போன்ற சிம்;டா என்னும் பாதுகாப்பற்ற (ஏனெனில் பாதுகாப்பான ஆயுதம் வேறில்லை) கருவியால் ஒவ்வொரு முடியாக வேரோடு பிடிங்கி எறிவர். அதன் வலியறிய ஒரேயொரு முறை தங்களது ஒரு முடியை பிடிங்கி பாருங்கள். பின்னர் அது முகத்தின் மென்மையான தோலில் எத்தகைய வலியைத் தரும் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.\nஇங்கேயும் கதைப்படி மகாராணி என்னும் திருநங்கை பெண்களை அடக்கி வைத்து விபச்சாரம் செய்யும் ஒரு பிம்ப். இதுவரை சிறிய சிறிய காட்சிகளாக திருநங்கைகளை கேலி பொருளாக மட்டுமே முன்வைத்த தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக நேர்மறையாக காட்டப்பட்ட பம்பமாய் இயக்குநரின் வழி;த் தோன்றலாலேயே முழு நீள கிரிமினலாக திருநங்கைகள் சித்தரிக்கப்படுகின்றனர்.\nதிருநங்கைகள், கிரிமினல்களாக காட்டப்படுவதன் இன்றைய நவீன பதிப்பாக நாம் காணக்கிடைக்கும் மற்றொரு படம் “சில்லென ஒரு காதல்”. இப்படத்தில் மும்பைக்கு செல்லுமிடத்தில் அங்கு பிரபலமாகவுள்ள விபச்சார விடுதிக்கு நண்பர் ஒருவருடன் ஆர்வத்துடன் செல்கிறார் அப்பாவி வடிவேல். அங்கோ, திருநங்கை இருக்க கண்ட அவர் தப்பித்து ஓட முயல்வார். அப்போது அவர் கூறும் வசனம் “ டே இங்க பூரா அவிங்களாத்தான் இருக்காய்ங்க” என்பதாக இருக்கும். அவ்வாறு தப்பித்து ஓட முயலும் வடிவேலுவை அங்கிருக்கும் மற்ற திருநங்கைகள் வலைத்துப் பிடித்து விடுவார்கள். தொடர்ந்து வடிவேலு “யெப்பா தெரியாம வந்துட்டேன் மன்னிச்சு விட்டுடுங்கப்பா” என்பார்.\nமற்றபடங்களிலாவது அலிகள் அது, இது என்று அஃறிணையிலாவது குறிக்கபடும் நிலையில் இப்படத்தில் அவிங்க, இவிங்க என்று ஆண்பாலில் குறிக்கப்படுகின்றனர். அதாவது இவர்களெல்லாம் ஆண்கள் தான், கொழுப்பின் காரணமாக பெண்களைப் போல புடவை அணிந்து ஊரை ஏமாற்றுகின்றனர் என்று மிக எளிதாக வரையரை செய்துவிடுகின்றனர்.\nஇவ்வாறு மாட்டிக் கொண்ட வடிவேலை அங்குள்ள அலிகள் பணம் தருமாறு மிரட்டுகின்றனர். மட்டுமன்றி, பணம் இல்லை என்று கதறும் வடிவேலுவை “அப்படியில்லைனா, எங்கள மாதிரி நீயும் ஆப்ரேசன் பண்ணி எங்களை மாதிரி சம்பாதிச்சு குடுத்துட்டு அப்புறம் போ”…என்று கூறி துரத்துகின்றனர்.\nஒரு அப்பாவி பல அலிகளால் துன்புறுவதைப் போல காட்டப்படும் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு திருநங்கைக்கு சமுகத்தின் பொது இடத்தில் உள்ள பாதுகாப்பின்மை குறித்து எத்தனை காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன….\nஆக, வேலையின்றி வெட்டியாகத் திரியும் ஒருவர், மும்பை வந்ததும் விபச்சார விடுதிக்கு செல்ல ஆர்வமாய் உள்ள திருமணமான ஒரு நபர் அப்பாவியாகவும், அப்படி வரும் அப்பாவிகளை ஏமாற்றி வயிறு வளர்க்கும் கொள்ளைக் கூட்டமாக திருநங்கைகளையும் சித்தரிக்கின்றனர். மேலும், திருநங்கைகள் சிறவர்களை கடத்தி சென்று ஆபரேசன் செய்து அலிகளாக மாற்றிவிடுவதாக அபத்த செய்திகள் நிலவுகிற நிலையில், இக்காட்சியல் திருநங்கைகள் அத்தகையவர்களாக காண்பிக்கபடுவதன் மூலம் ஒரு சமூக விரோகிகளாகஃகொள்ளையர்களாக பார்வையாளர்களுக்கு பாடம் புகுட்டப்படுகின்றனர்.\nசென்ற ஆண்டில் அதிக பொருட் செலவில் தயாராகி கௌதம் இயக்கத்தில் வெளிவந்த படம் “வேட்டையாடுஇ விளையாடு” சென்ற ஆண்டில் டாப் டென் தரவரிசையிலும் முதல் இடம் பெற்ற சிறப்பும் இதற்குண்டு. தொடர்ந்து தனது படங்களில் வித்தியாசமான குற்றவாளிகளை காண்பித்து வரும் கௌதம் இதில் வித்தாயசமான குற்றக் காட்சி ஒன்றினை பாலியல் வெறி பிடித்த அலியின் மூலம் காட்சிப்படுத்துகிறார். படத்தில் வரும் ஒரு காட்சி\nகதைப்படி அந்த போலிஸ் ஸ்டேசனுக்கு ஒரு அலி வாரந��தோறும் தன் காமஇச்சையை தீர்த்துக் கொள்ள வருவார். இதில் அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டருக்கும் பங்குண்டு. அதன்படி அந்த வாரமும் வருகிறார். அவரைக் கண்டதும் அதிகாரிக்கு ஒரு விபரீதமான யோசனை வருகிறது. லாக்க்ப்பி;ல் இருக்கும் இரண்டு கல்லூரி இளைஞர்களையும் வித்தாயாசமான முறையில் தண்டிப்பதற்காக இவரை அவர்களது அறைக்குள் அடைக்கிறார். அந்த திருநங்கைக்கோ அவ்விரு இளைஞர்களும் லட்டாக அமைகின்றனர். இளைஞர்கள் இருவரும் திருநங்கையை கண்டு அலறு , அவரோ அய் இந்த பக்கம் சிகப்பு, இந்த பக்கம் கருப்பு” முத்தாய்ப்பாய காட்சியை இளைஞர்களின் அலறலோடு முடிப்பார்.\nதொடர்ந்து வரும் காட்சியில் அந்த இன்ஸ்பெக்டரை விசாரிக்கும் உயர் அதிகாரி(கமல்) கைதிகளை குறித்து எந்த குறிப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்று மட்டும் தான் கடிந்து கொள்கிறார். அலியைக் கூட்டிட்டு வந்து அந்த கசமுசா-வெல்லாம், மூச் அதப்பத்தி ஒரு வார்த்தை கிடையாது\nவேறொரு காட்சியில் இது குறித்து கொலைவெறியோடு பேசும் பாதிக்கப்பட்ட () கைதிகளில் ஒருவர் ~கோத்தாத… அந்த அலியமொத கொல்லனும்னு நெனைச்சன்….) என்பதாக ஒரு வசனம் .\nஇப்படத்தில் இரண்டு மருத்துவ மாணவர்கள் வில்லன்களாக காட்டப்பட்டிருந்தாலும், மருத்துவ அதிகாரியொருவர் (நல்லவர்) இத்தகைய மாணவர்களால் தான் மருத்துவவர்களுக்கே அவமானம் என்று வருத்தப்படுவார். கூடவே அம்மாணவர்களின் மருத்துவ பட்டத்தையும் இந்தியன் ;மெடிக்கல் கவுன்சில் நிராகரிப்புதாகவும் தெரிவிப்பார், இந்த நல்லவன் ஏழை கெட்டவன் எல்லாத் துறையிலுமே இருப்பதாகவே அனைத்து தமிழ் சினிமாவிலும் காட்டப்டுவர். படத்தில் ஒரு போலிஸ் வில்லன் (கெட்டவன்) என்றால் இன்னொரு போலிஸ் நல்லவனாக நிச்சயம் வருவான். ஆனால், திருநங்கைகள் மட்டும் இதுநாள் வரை இப்படியொரு மட்டமானவர்களாகவே சித்தரிக்கபடுவதன் அவசியம் என்ன…\nகுடும்பத்தாலும், ஒட்டு மொத்த சமூகத்தாலும் பொது வாழ்க்கையிலிருந்து புறக்கணிக்கப்பட்டு சகமனித அங்கீகாரமின்றி பொதுத் தளத்தில் வாழ வழியுமின்றி (சோத்துக்கு வழியில்லாமல் என்று புரிந்து கொள்ளவும்) கடைக்கோடியில் நின்று பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்களின் திருநங்கைகள், அப்படிப்பட்வர்களின் பிரச்சனை என்ன.. அவர்களின் தேவை என்ன என்ப��ு குறித்த எந்தவொரு அக்கரையுமின்றி கேலிக்காக மட்டுமா பயன்படுத்தி வருகிறது தமிழ் சினிமா. இன்று வெள்ளித் திரையிலும், நாளை தொலைக்காட்சியிலுமாக இத்தகைய படங்களில் வரும் நங்கைகளை மட்டுமே கண்டு வளரும் தலைமுறையும் அத்தகைய சிந்தையோடே வளர்ந்து திருநங்கைகள் மீதான தனது வன்முறையையும் நிலைநாட்டுகிறது.\nகீதை என்று விஐய் படம் அது பகவத் கீதையை குறிக்கிறதென. அப்படம் வெளிவர தடைவிதிக்க கோரின இந்துத்துவ அமைப்புகள், அதன்படி, புதிய கீதை என பெயரும் மாற்றப்பட்டது. டாவின்சி கோட் திரைப்படம் கிருஸ்துவர்களின் நம்பிக்கையை அவமானப்படுத்துகிறதென அப்படம் வெளிவருவதற்கே தடை விதிக்கப்பட்டது. ஆனால், திருநங்கைகள் மீதான இத்தகைய அறைவேக்காட்டு கற்பிதங்களை எப்போது நிறுத்துவார்கள்\nRe: பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள்\nTamilYes :: நல்வரவு :: திருக்குறள் விளக்கம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ க��்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cartoon", "date_download": "2018-06-21T09:52:13Z", "digest": "sha1:4D2IPEIN5MALRKEW3RAIYZWWML32D6HH", "length": 12392, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "கார்ட்டூன்", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nமீண்டும் வம்பில் சிக்கிய அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்\nமுன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை வைத்து டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.க்களை வாங்கியுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஅதிமுகவை காப்பாற்ற எடப்பாடி எடுக்கவிருக்கும் ஆயிரம் அவதாரங்கள்\nஅணையோட மெக்கானிசம் பத்தி உலக நாயகனுக்கு யாராவது கத்துக்குடுங்கப்பா..\nநீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடியார் அரசு எஸ்கேப்\nஅணு ஆயுதங்களோடு சந்திக்கும் இரண்டு வளர்ந்த குழந்தைகள்...\nஎடப்பாடியாரின் மேட்டூர் அணை கணக்கு\nகுறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி வழக்கமாக மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு போதிய நீர் இல்லாததால் திறக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇதுதானா முதல்வரே உங்க 'டக்'கு\nஸ்டெர்லைட் போராட்டங்களில் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டு, 2 வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக நாளை மறுநாள் தூத்துக்குடி செல்லவுள்ளார்.\nஅமைச்சரவை பங்கீடு ரொம்பவே சிறப்ப நடந்துச்சாமே\nபல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் அமைச்சர்கள் பதவியேற்றனர்.\nஎல்லாம் முடியுற நேரத்துல நம்ம உலக நாயகர் எதை பேசி தீர்க்க போறாரு\nபெரும் நீதி போராட்டத்திற்கு பிறகு, காவிரி மேலாண்மை ஆணையம் துவக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கர்நாடகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.\nசட்டமன்றத்துக்கு வராமல், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாதிரி சட்டமன்றம் நடத்திவிட்டு, திமுகவினர் மீண்டும் சட்டமன்றத்துக்கு திரும்பியுள்ளனர்.\nஇருக்குற சட்டப்பேரவைக்கு போகாம, மாதிரி சட்டப்பேரவையாம்...\nபடுகொலையாகும் மக்கள், பறிபோகும் ஜனநாயகம் என்ற பெயரில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், ஒரு மாதிரி சட்டப்பேரவையை நடத்தினார்.\n2019ல் பிரதமராக ராகுல் காந்தி ரெடி\n2019ல் பிரதமராக தான் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇரண்டு வருடங்களுக்கு பின் களத்தில் இறங்கிய சோனியா\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு, கர்நாடக தேர்தலை முன்னிட்டு மீண்டும் பிரச்சார மேடையில் இறங்கியுள்ளார்.\nநீட் தேர்வு போராட்டங்களின் கரண்ட் ஸ்டேட்டஸ்...\nசர்ச்சைகளுக்கும், போராட்டங்கள் நடுவே நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மகிழ்ச்சி\nஇன்றைய கார்ட்டூன்: நீட் தேர்வு கொடுமைகள்\nராஜஸ்தான், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்ட தூர பயணம் மேற்கொண்டு நீட் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு பல மாணவர்கள் தள்ளப்பட்���ுள்ளனர்.\n4 டி.எம்.சி-க்கு கூட இவங்களோட போராட வேண்டியதா இருக்கே...\nதமிழகத்திற்கு 4 டி.எம்.சி காவிரி நீரை உடனே திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த ஒரு விஷயத்துல மட்டும் வாக்காளர்களுக்கு மறதி கிடையாது\nஆர்.கே நகருக்கு சென்ற எம்.எல்.ஏ டிடிவி தினகரனிடம், தேர்தலின் போது வழங்கப்பட்ட 20 ரூபாய் 'டோக்கன்' நோட்டை காட்டி, வசூல் செய்ய குவிந்தனர் வாக்காளர்கள்\nஅமைச்சர் விஜயபாஸ்கரை விடாது துரத்தும் குட்கா\nடிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குட்கா ஊழல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடெபாசிட் இழந்ததை கேப்டன் மறந்துட்டாரு போல...\nரஜினிகாந்த், கமல் ஹாசனின் முதல்வர் கனவு பலிக்காது என்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் முக ஸ்டாலினாலும் என்றும் முதல்வராக முடியாது என கூறியுள்ளார்.\nமாசுபாட்டை குறைக்க அரசின் மாஸ்டர் பிளான்\nகடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமான அளவு பெட்ரோல் விலை உயர்ந்துள்ள நிலையில், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8A-comodo-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%86%E0%AE%A9/", "date_download": "2018-06-21T10:37:44Z", "digest": "sha1:2UDL67OQMVBZ32S3ORYNRP4UTKRBV7OW", "length": 13763, "nlines": 266, "source_domain": "www.tntj.net", "title": "கொமொடொ (Comodo): சூப்பரான இலவச ஆன்டி வைரஸ் (Anit Virus) மென்பொருள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிபயனுள்ள தகவல்கள்கொமொடொ (Comodo): சூப்பரான இலவச ஆன்டி வைரஸ் (Anit Virus) மென்பொருள்\nகொமொடொ (Comodo): சூப்பரான இலவச ஆன்டி வைரஸ் (Anit Virus) மென்ப���ருள்\nகம்யூட்டர் வைத்திருப்பவர்களுக்கு பெரும் பிரச்சானையாக இருப்பது இந்த வைரஸ் தொல்லை தான். இதனால் எதிர்பாராமல் நமது முக்கிய மான வேலைகள் பாதிக்கப்பட்டு விடும். சில நேரங்களில் இதை சரி செய்ய மணிக்கணக்கில் போராட வேண்டியிருக்கும்.\nஇணையதள பயன்பாடு உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை அடிக்கடி ஏற்படும். இதை சமாளித்து சரி செய்வதற்குதான் ஆன்டி வைரஸ் (Anti Virus) மென்பொருட்கள் உள்ளன.\nபெரும்பாலான ஆன்டி வைரஸ் (Anti Virus) மென்பொருள் இலவசமாக கிடைப்பதில்லை அவ்வாறு இலவசமாக கிடைக்கும் அவேரா (avera) ,ஏவிஜி (AVG) , மைக்ரோசாஃப்ட் டிஃபன்டர் (Windows Defender) , மைக்ரோ சாஃப்ட் செகுரிட்டி (Microsoft Security Essentials ) , பாண்டா க்ளவுட் (Panda Cloud )போன்ற ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் விலைக்கு வாங்கும் ஆன்டிவைரஸ் மென்பொருள் போன்று செயல்படுவதில்லை\nதற்பொது கொமொடொ (Comodo) என்ற நிறுவனம் இலவசமாக அன்டிவைரஸ் மென்பொருளை வெளியிட்டுள்ளது. நாம் பரிசோதித்ததில் இது விலை கொடுத்து வாங்கும் மென்பொருளை விட சிறந்த முறையில் வேலை செய்கின்றது. மேலும் Defense+ போன்ற இன்னும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன.\nஇந்த ஆன்டி வைரஸ் மென்பொருடன் ஃயர்வாலும் (Firewall) இலவசமாக கிடைக்கின்றது. இது இன்டர்நெட் மூலம் நமது தகவல்கள் திருடப்படாமல் பாதுக்காக்கவும் இணைதயளம் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாமலும் நமது கணிணியை பாதுகாத்துக் கொள்ளும்.\nஇப்போதே பதிவிறக்கும் செய்து உங்கள் கணிணியை வைரஸ்களிடமிருந்து காத்துக் கொண்டு நிம்மதியாக பணியாற்றுங்கள்\nபதிவிறக்கம் செய்து நிறுவிய பிறகு வைரஸ் ஸ்கேனரை படத்தில் உள்ளது போன்று On Access மோடிற்கு மாற்றிக் கொள்ளவும். அப்பொழுதான் மென்பொருள் சிறப்பாக செயல்படும்\nஅதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி\nலப்கைகுடிகாட்டில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nபுளியங்குடி கிழக்கு கிளை – வாரம் ஒரு தகவல்\nமத்திய அரசு பணியில் சேர மத்திய தேர்வாணையத்தின் தேர்வு விபரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/sabarimalai-yathirai-part-15/", "date_download": "2018-06-21T10:05:44Z", "digest": "sha1:FZ62E26TO4M2HWNE7ZCAZLE27EEQSXTZ", "length": 17878, "nlines": 180, "source_domain": "swasthiktv.com", "title": "சபரிமலை யாத்திரை பாகம் –15", "raw_content": "\nசபரிமலை யாத்திரை பாகம் –15\nசபரிமலை யாத்திரை பாகம் –15\nபாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்\nபூரணை புட்கலை பூம்புற மே��\nவாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்\nஎன்பது கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்திலுள்ள ஐயனார் தோற்றம் பற்றிய வரலாறுபேசும் பகுதியில் ஐயனாரின் திருவுருவ வர்ணனயுடன் கூடிய பாடல். இப்பாடலில் பூரணைபுஷ்கலா தேவியருடன் ஹரிஹரபுத்திரராக ஐயப்பன் மதக்களிற்றில் எழுந்தருளி வருவதாகச்சொல்லப்படுகின்றது. இதே போலவே,\n’மத்தமாதங்க கமநம் காருண்யாம்ருத பூஜிதம்\nஸர்வ விக்னஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்’\n”மதம் பொருந்திய யானையை ஊர்தியாகக் கொண்டவரும், கருணை பொழியும் திருமுகத்தினரும்,வணங்கத்தக்கவரும, எல்லா துன்பங்களையும் நீக்குபவரும் ஆகிய சாஸ்தாவை வணங்குகிறேன்”என்று தர்மசாஸ்திரா ஸ்தோத்திரம் சொல்கிறது.\nஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா\nஐயனார் வழிபாடு என்பது மிகப்பழைய காலம் தொடக்கம் தமிழகத்திலும் இலங்கையிலும் விரவிக்காணப்படுகின்றது. ஊர்கள் தோறும் வயல் நிலங்களிலும் கடலோரத்திலும் மலை உச்சிகளிலும்ஐயனாருக்கு கோயில் எழுப்பி தமிழர்கள் பாரம்பரியமாக கிராம உணர்வுடன் இயற்கைவழிபாடாற்றியும் சிவாகம பூர்வமாக திருக்கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்து வேதாகம நெறிசார்ந்தும் வழிபாடாற்றி வந்திருக்கிறார்கள்.\nசாத்தா (சாஸ்தா) என்றும் அழைக்கப்பெறும் ஐயனார் கிராமத்தேவதையாகவும் வழிபடப்பட்டுவந்துள்ளார். தமிழகத்தின் கிராமங்களில் ஊர் நடுவே சிவபெருமானுக்கோ, மஹாவிஷ்ணுவுக்கோதிருக்கோயில் பெரிதாக எழுப்பி வழிபாடாற்றும் போது ஊரின் நாற்புறத்தும் கிராமத்தேவதைகளாகமாரி, பிடாரி, ஐயப்பன் முதலிய தெய்வங்களை கோயில் அமைத்து வழிபாடாற்றியிருக்கிறார்கள்.இது இப்படியே இன்னும் விரிவடைந்து சில ஊர்களில் ஐயனாருக்கு பெரிய கோயில்கள் அமைத்துமஹோத்ஸவாதிகள் செய்து வழிபாடாற்றியும் வந்திருக்கிறார்கள்.\nஇவ்வகையில் பெரிய சிற்ப சித்திர தேரில் ஐயனாருக்கு உலாவும் நடைபெற்று வருகின்றமையும்இங்கு குறிப்பிட வேண்டியது. இது இவ்வாறிருக்க, மேற்படி ஐயனாரின் அவதாரமாகக்கொள்ளப்பெறும் ஐயப்பன் வழிபாடு கேரளதேசத்திலிருந்து அண்மைக்காலத்தில் மிகப்பிரபலம்பெற்றிருக்கிறது. இன்றைக்கு கேரளாவிலுள்ள சபரிமலைக்கு உலகெங்கிலுமிருந்து ஆண்டு தோறும்கோடிக்கணக்கான அடியவர்கள் மிகப்பக்தி சிரத்தையுடன் சரண கோஷம் முழங்க செல்வதையும்காண்கிறோம்.\nஆக, நம் தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வரும் ஐயனார் வழிபாடும் தற்போதுபிரபலம் பெற்றுள்ள ஐயப்பன் வழிபாடும் நெருக்கமானதாகக் கருத முடிகிறது. ஐயனாரின்அவதாரமான ஐயப்பனை இணைத்து சிந்திக்க முடிகின்றது. எனினும் இரு வேறு வடிவங்களில்வழிபாடாற்றும் போது இடையில் சில ஸம்ப்ரதாய பேதங்களையும் அவற்றின் வழியான வழிபாட்டுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அவதானிக்கலாம்.\nகச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியதும் சிறப்புப்பொருந்தியதுமான கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக்காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ்மக்கள் ஊறித் திளைத்திருப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.\nசாவா மூவா மருந்தாகிய அமிர்தத்தைப் பெற திருப்பாற்கடலை தேவரும் அசுரரும் கடைந்துஅமிர்தத்தைப் பெற்ற போது, தேவர்களுக்கே அமிர்தத்தை வழங்க திருமாலோன் மோஹினி வடிவம்என்ற அழகிய பெண் வடிவு கொண்டு, அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தத்தைப்பகிர்ந்தளித்தார். இது நிற்க, சைவசித்தாந்த மரபானது\nசாந்தமயமாக இறைவன் எழுந்தருள்கையில் உமா,\nஎன்று சிவபெருமானின் சக்திகளை நான்காகக் கூறும்.\nஇந்த வகையில் சிவபெருமானின் சக்தியாகவும் விஷ்ணு விளங்குகிறார்.‘அரியல்லால் தேவியில்லை’என்ற அப்பர் பெருமானின் தேவார அடியும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. இதில் விஷ்ணுவை சக்திஎன்கிற வகையில் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று கொள்வதிலும் பார்க்க விஷ்ணு உயிர்என்றால், சிவன் உடல் அல்லது சிவன் உடல் என்றால் விஷ்ணு உயிர் என்று கொண்டார்கள் என்றுகருதுவதே சிறப்பு. சிவபெருமானின் ஹிருதயத்தில் விஷ்ணுவும், விஷ்ணுவின் ஹிருதயத்தில்சிவனாரும் வாஸம் செய்வதாக ஒரு பிரபல சம்ஸ்கிருத வாக்கியமும் இருக்கிறது.\n– சபரிமலை யாத்திரை தொடரும்….\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.12.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருக்கண்ணங்குடி\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nஜமுனாமரத்தூர்க்கு வருபவர்களை வாவென்று அழைக்கும் இரட்டை சிவாலயம்\nசுயம்பாக உருவான துர்கா தேவி அம்மன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 18.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 17.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 16.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 15.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 14.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 13.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 11.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 07.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 06.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 05.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 04.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/breed", "date_download": "2018-06-21T10:22:17Z", "digest": "sha1:6IEP5DK3E7DDRPNEOHTBVNWOSECQ7BAW", "length": 5384, "nlines": 130, "source_domain": "ta.wiktionary.org", "title": "breed - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇனப்பெருக்கத்துக்காகவும்; இனம்; இனம் பெருக்கு; ஈனு; உண்டாக்கு; உற்பத்தி செய்; கால்வழி; குருதி மரபு; பிறப்பி; பெறு; மரபு; மேம்பாட்டுக்காகவும் விலங்குகளையும் தாவர��்களையும் வளர்ப்பது\nகால்நடையியல். இனம்; சாதி; வருக்கம்\nவேளாண்மை. இனம் (கால்நடை); வருக்கம்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் breed\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/author/thimiran/page/2/", "date_download": "2018-06-21T10:41:27Z", "digest": "sha1:2ZYJF7NXN464KY3LWQYC226FAAU7J7UK", "length": 5836, "nlines": 150, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Thimiran, Author at Cinema Parvai - Page 2 of 110", "raw_content": "\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே\nராஜினாமா செய்கிறார் ஜம்மு-காஷ்மீர் முதல்வர்\n87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு...\nஎந்திரன் உருவாக்க எகிருது பட்ஜெட்\nரஜினிகாந்த் நடிப்பில் ‌சங்கர் இயக்கத்தில் கடந்த...\nவிதார்த்துடன் ஜோடி சேரும் அங்கமாலி டைரீஸ் நடிகை\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை...\nநயன்தாராவின் அடுத்த படத்திலும் யோகிபாபு\nதனது உருவம், தலைமுடி மற்றும் கமெண்டுகளால் தமிழ்...\nதொடர்ந்து பேய்ப் படங்களில் அஞ்சலி\nஅஞ்சலி கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக `காளி’...\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dhinasangu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2018-06-21T10:17:33Z", "digest": "sha1:RS2BRN7ZFUDWL5UJ7DXW7SWD3M5GISBC", "length": 8378, "nlines": 75, "source_domain": "www.dhinasangu.com", "title": "முதல்முறையாக சாம்பியன் ஆவது யார்? கோலி – வார்னர் அணிகள் இன்று பலப்பரீட்சை….. | Dhina Sangu", "raw_content": "\nHome » விளையாட்டு » முதல்முறையாக சாம்பியன் ஆவது யார் கோலி – வார்னர் அணிகள் இன்று பலப்பரீட்சை…..\nமுதல்முறையாக சாம்பியன் ஆவது யார் கோலி – வார்னர் அணி��ள் இன்று பலப்பரீட்சை…..\nவீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளன.\nஇரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nபெங்களூர் அணியின் பலமே கேப்டன் வீராட்கோலி தான். அவர் இந்தப்போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 15 ஆட்டத்தில் 919 ரன் எடுத்து உள்ளார். இதில் 4 சதமும், 6 அரை சதமும் அடங்கும்.\nஇந்தப்போட்டியில் 81 ரன் எடுத்து ஆயிரம் ரன்னை குவித்து முத்திரை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவர் மீது இருக்கிறது.\nஅதோடு டிவில்லியர்சும் அந்த அணிக்கு மிகப்பெரிய சக்தியாக விளங்கி வருகிறார். அவர் ஒரு சதம், 6 அரைசதத்துடன் 682 ரன் குவித்து 3–வது இடத்தில் உள்ளார். இதுதவிர வாட்சன் (168 ரன், 20 விக்கெட்), ராகுல் (386 ரன்), யசுவேந்திர ஷகால் (20 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.\nஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஏற்கனவே 2 முறை விளையாடிய அனுபவம் பெங்களூர் அணிக்கு இருக்கிறது. 2009–ல் டெக்கானிடமும், 2011–ல் சென்னை சூப்பர் கிங்சிடமும் தோற்று இருந்தது. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.\n5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்ற அந்த அணி ஐ.பி.எல். கோப்பைக்காக இன்னும் ஒரு ஆட்டத்தில் வெல்லும் வேட்கையில் உள்ளது.\nமுதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் ஐதராபாத் அணி பெங்களூருக்கு எல்லா வகையிலும் சவாலாக விளங்க கூடியது.\n2013–ல் அறிமுகம் ஆன ஐதராபாத் தனது தொடக்க ஐ.பி.எல். தொடரிலேயே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி 4–வது இடத்தை பிடித்தது. இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருவதால் பெங்களூரை வீழ்த்தி கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.\nகேப்டன் வார்னர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 16 ஆட்டத்தில் 779 ரன்கள் குவித்து 2–வது இடத்தில் உள்ளார். இதில் 8 அரை சதம் அடங்கும். அவரது ஆட்டத்தை பொறுத்து தான் அந்த அணியின் நிலை இருக்கிறது.\nதவான் (473 ரன்), ஹென்ரிக்ஸ் (178 ரன், 12 விக்கெட்), வில்லியம்சன், யுவராஜ்சிங் (198 ரன்), புவனேஸ்வர்குமார் (23 விக்கெட்), முஸ்டாசுபிகர், ரகுமான் (16 விக்கெட்) போன்ற சி���ந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.\nஇந்த தொடரில் இரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணி 45 ரன்னில் (பெங்களூர்) வென்று இருந்தது. 2–வது ஆட்டத்தில் ஐதரபாத் அணி 15 ரன்னில் வென்று இருந்தது.\nஓட்டு மொத்த ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டத்தில் பெங்களூர் 4–ல், ஐதராபாத் 4–ல் வெற்றி பெற்று உள்ளன. இதனால் இன்றைய இறுதிப்போட்டி பரபரப்பாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=7084&lang=ta", "date_download": "2018-06-21T09:47:45Z", "digest": "sha1:AEYE3U42KKNO3Y7BKYSWPN44EGAAQEQY", "length": 8599, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா\nசுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா...\nசிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா\nசிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா...\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு...\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்...\nசுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nசிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி\nதுபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் பாராட்டு\nசிங்கப்பூரில் நூல் அறிமுக விழா\nஹாங்காங்கில் குடும்ப கேளிக்கை திருவிழா\nமக்களை ஏமாற்றும் அரசு: ஸ்டாலின்\nசென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:\nதமிழகத்தின் அரிசி உற்பத்தி தொடர்பாக மாநில அரசு தவறான புள்ளி விவரத்தை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறது. ...\nவிசாரணை ஆணைய பதவிக்காலம் நீட்டிப்பு\nரூ.570 கோடி விவகாரம்: திமுக முறையீடு\nசென்னையில் போலீசை தாக்கியவர் கைது\nஅமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு அதிகரிப்பு\nகமல் யாரையும் சந்திக்கட்டும்: அமைச்சர்\n1,720 பேர் மீதான வழக்கு ரத்து\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்ப���்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-2/", "date_download": "2018-06-21T10:23:42Z", "digest": "sha1:5YET4VH5IUDEXEGRAVYIY5SFHRFAN23P", "length": 5963, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கண்களுக்கு போடும் மஸ்காராவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுங்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகண்களுக்கு போடும் மஸ்காராவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுங்கள்\nஇப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது.\nஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள்.\nசிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும். கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும்.\nகண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது.\nஅவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inaiyanila.blogspot.com/2016/04/4.html", "date_download": "2018-06-21T10:45:49Z", "digest": "sha1:U2WVWYQK6NXJ7VPDQ2CI3OOYHPKRTRHQ", "length": 10842, "nlines": 76, "source_domain": "inaiyanila.blogspot.com", "title": "இணையநிலா: தேவையான வரலாறு–4 (இராமானந்தர்)", "raw_content": "\nவெள்ளி, 8 ஏப்ரல், 2016\nஆயிரத்து ஆண்டுகளுக்கு முன்னால் “இறைவன் ஒருவனே. அவன் நிறமற்றவன், குணமற்றவன்” என்று ஒரு ஆன்மீகவாதியால் இந்திய மண்ணில் கூற முடிந்தது. அதுவும் சிவன், பார்வதி, விஷ்ணு என்று பலதரப்பட்ட கடவுள்களையும் வழிபடும் இந்தியாவில், அதுவும் காசியில் பிறந்த ஒரு பிராமணரால் சொல்லமுடிந்தது.\nஅவர் பிராமணக்குடும்பத்தில் பிறந்த ஒரு பிராமணர். வர்ணாசிரம கோட்பாடு மற்றவர் அளவில் எப்படி இருந்தாலும் இவர் அளவில் மிகச்சரியாகவே இருந்தது. ஏனெனில் பிராமணக்குடும்பத்தில் பிராமணர்கள் மட்டுமே பிறப்பதில்லை. மேலும் பிராமணர்கள் அனைவரும் பிராமணக்குடும்பத்தில் மட்டுமே பிறப்பதில்லை.\nபிறப்பாலும், குணத்தாலும் பிராமணரான இவர் பக்தி மார்க்கத்தில் ஆன்மாவையும், வாழ்வின் பொருளையும் தேடும் பெரும் தேடல் கொண்டவராக இருந்தார்.\nபிராமணக்குடும்பத்தில் பிறக்கும் பெரும்பாலானோர் தேடலுக்கு பதிலாக சாஸ்திரங்களிலும், கடவுளை போற்றுதலுக்குப் பதிலாக மற்ற வர்ணத்தாரை தூற்றுவதிலும் காலத்தை வீணடித்த காலத்தில் சாதி, மதம், ஆண் பெண் பாகுபாடு இன்றி அனைவரையும் சீடராக ஏற்ற ஒரு சிறந்த குருவாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.\nபக்தி மார்க்கத்தில் சிறந்து விளங்கிய இவர் வட இந்தியாவில் இந்து சமயத்தின் பக்தி மார்க்கத்தை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தவராவார். மேலும் இவருடைய கருத்துக்கள் சீக்கிய மதக்குருக்களாலும், சீக்கிய மதத்தின் புனித நூல்களிலும் பெரிதும் இடம் பெற்றுள்ளன.\nசமுதாயத்தில் தனக்கு ஒரு நற்பெயர் இருந்தபோதிலும் அதைப் பற்றி பெருமைப்படாமலும், அது போவதால் கவலைப்படாமலும் வாழ்ந்த ஒரு ஞானியாவார். தான் ஆற்றும் காரியத்தால் தனக்குக் கெட்டபெயர் வரும் என்ற போதிலும், அதைப் பலர் எடுத்துரைத்த போதிலும் யாரோ ஒருத்தியால் ஆற்றங்கரையில் விட்டுச் செல்லப்பட்ட முஸ்லிம் குழந்தையை எடுத்து வளர்த்தார்.\nபிற்காலத்தில் அக்குழந்தையே தந்தையை மிஞ்சும் ஆன்மீக குருவாக, ஞானம் பெற்ற இந்திய சூஃபியாக விளங்கிய கபீர் ஆவார்.\nஇடுகையிட்டது பிறை நேசன் நேரம் பிற்பகல் 7:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராமானந்தர், கபீர், தொடர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநல்ல பெயர் என்ற கெட்ட வார்த்தை\nசிலர் எதை எடுத்தாலும் கூகுளில் தேடினேன், விக்கிபீடியாவில் படித்தேன் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில...\nநான் இங்கே இல்லாதபோது நீ என்னுடன் மிக சந்தோஷமாக இருக்கிறாய் நான் இங்கே இல்லாதபோது உனக்கு இங்கே எதிராளி இல்லை நான் இங்கே இல்...\n“உங்களால முடிஞ்ச அளவு செய்யுங்க” என்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் கூறிவிடுகின்றனர். இந்தக் கூற்று உண்மையில் பெண் வீட்டாரின் அகங்க...\nஉலக அழிவின் சில அறிகுறிகள்\nகி.பி. 2000ல் உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. பின் கி.பி. 2012ல் உலகம் அழியும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. அதனால் உலகம் அழியவே ...\nஇப்போது பெரும்பாலான காய்கறிகள், பழங்களில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட ரகங்களே கிடைக்கின்றன. நமது பாரம்பரிய நாட்டு ரகங்கள் கிடைப்பதில்லை. நா...\nஆயிரத்து ஆண்டுகளுக்கு முன்னால் “இறைவன் ஒருவனே. அவன் நிறமற்றவன், குணமற்றவன்” என்று ஒரு ஆன்மீகவாதியால் இந்திய மண்ணில் கூற முடிந்தது. அதுவும்...\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. ஒரு விசயத்தை புத்தகத்தில் வெறுமனே படிப்பதற்கும், செய்முறையாக செய்து பார்த்தலுக்கும...\n“பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப என்னால் படைக்கப்பட்டது” இவ்வாறு கிருஷ...\nடேட்டா - ஒரு சாபம்\nகடந்த திமுக ஆட்சியில் தொலைக்காட்சி இலவசமாகத் தரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோது ஒரு பெரியவர் கூறினார், “அது உங்களுக்குத் தரப்படும் பரி...\nபொருட்களின் நிறைக்கும், அதில் பொதிந்துள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்பை மிகத் தெளிவாக விளக்க ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சமன்பாடு. ...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/02/19/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-21T10:48:05Z", "digest": "sha1:DSH3BI57POUIUYGX7FH64DMH7MQAMOYH", "length": 17827, "nlines": 302, "source_domain": "lankamuslim.org", "title": "வட்டியொழிப்பு மாநாடு | Lankamuslim.org", "raw_content": "\nஎம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: வியாபார முறைகளில் அதிகளவு வட்டி தொடர்புபட்டு காணப்படுவதால் நாளுக்கு நாள் பலர் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை அல்லது தலைமறைவாகும் நிலை அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. இஸ்லாம் வட்டியை “அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போராடும் செயலாகவும்”, இந்த சுட்டிக்காட்டுவதிலிருந்தே இக்கொடிய வட்டியின் பாரதூரம் எப்படிப்பட்டது என்பதனை உணர்ந்துகொள்ளமுடியும்.\nவட்டியிலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து ஒரு மாநாட்டினை எதிர்வரும் 20.02.2012 திங்கட்கிழமை காலை 9:00 மணிமுதல் லுஹர் தொழுகை வரை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றன.\nபிப்ரவரி 19, 2012 இல் 10:40 முப\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« காத்தான்குடி: ‘அவமானப்படுத்தப்பட்ட மாணவிகள் குற்றமற்றவர்கள்’-BBC NEWS\nஇஸ்ரேலிய வதைமுகாமில் உண்ணாவிரதம் : நாட்கள் 63 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\n.ஞானசாரர் பற்றி, இன்று அரசியல் தலைவர்களின் முக்கிய சந்திப்பு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\nதபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nIbrahim Ali on முஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்ப…\nAnhas on சட்ட நடவடிக்கை நேர்த்தியாக நகர…\nnews man on இந்த மக்கள் பிரதிநிதியின் சிறந…\nIRFAN on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nSMBM.Anssar on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nMayuran on தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்து…\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\nஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றார்: ராஜித\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\nசிறைக்குள் ஞானசாரரை காவி அணிய அனுமதியோம் : பொலிஸ்\nமுஸ்லிம் பொதுமக்களை தாக்கிய அரசியல்வாதியை கைதுசெய்ய உத்தரவு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nதேரர்களை கைது செய்யும் போது மகாநாயக்கர்களின் அறிவுறுத்தல்களை பெற வேண்டும்\n« ஜன மார்ச் »\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல் lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/GjFcNsSUx0 21 hours ago\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/mZoe3rXLUz 21 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2015/09/28/unarvu-7-2/", "date_download": "2018-06-21T10:34:00Z", "digest": "sha1:XFEN3GTYERS5RYMO7J7ISM5F373QX24Z", "length": 84700, "nlines": 351, "source_domain": "senkodi.wordpress.com", "title": "‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான் | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« ஆக அக் »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\n‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்\n கம்யூனிசம் நோக்கி .. பகுதி 7\nஉணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 8.1, 8.2\n‘உணர்வு’ தன்னுடைய தொடரின் ஏழாம் பகுதியின் முடிவிலும், எட்டாம் பகுதியின் தொடக்கத்திலும் ‘இஸ்லாம் எனும் நேரான மார்க்கத்தை[] மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது முகம்மது நபி பட்ட துன்ப துயரங்களை’ எடுத்து இயம்பியிருக்கிறது. 1. முகம்மது வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 2. முகம்மதின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களை குரைஷிகள் கொன்று குவித்தார்கள். இவை வழக்கமாக மதவாதிகள் கூறிக் கொண்டிருக்கும் பச்சைப் பொய்கள். அந்தப் பொய்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாம் எப்படியெல்லாம் மனித சமூகத்தை அதாவது காட்டுமிராண்டி நிலையிலிருந்த மனித சமூகத்தை நவநாகரீக[] மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது முகம்மது நபி பட்ட துன்ப துயரங்களை’ எடுத்து இயம்பியிருக்கிறது. 1. முகம்மது வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 2. முகம்மதின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களை குரைஷிகள் கொன்று குவித்தார்கள். இவை வழக்கமாக மதவாதிகள் கூறிக் கொண்டிருக்கும் பச்சைப் பொய்கள். அந்தப் பொய்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாம் எப்படியெல்லாம் மனித சமூகத்தை அதாவது காட்டுமிராண்டி நிலையிலிருந்த மனித சமூகத்தை நவநாகரீக[] நிலைக்கு உயர்த்தியது என்பதை உணர்த்துவதற்காக ‘உணர்வு’ கும்பல் அடுக்கியிருக்கும் பொய்கள், கூடவே மார்க்ஸ், ஏங்க்ல்ஸ் மீதான புரிதலற்ற விமர்சனங்கள் இவைகள் தான் எட்டாவது பகுதியில் நிரம்பியிருக்கின்றன. இவைகளை பார்ப்பதற்கு முன் சில நினைவூட்டல்களை செய்ய வேண்டியதிருக்கிறது, அவை ஏற்கனவே நினைவூட்டப்பட்டவை தான் என்ற போதிலும்.\nநடப்பது ஒரு கற்பனை உரையாடல். ‘உணர்வு’ கும்பல் தானே செய்யும் இந்த கற்பனைக்கு உரை வடிவம் கொடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதில் எந்த கம்யூனிஸ்டுக்கும் தொடர்பில்லை. ஆனாலும் அவர்களே அவர்களை நோக்கி முன்வைக்கும் விமர்சனங்களுக்கு அந்தத் தொடரில் பதில் எதையும் இதுவரை முன்வைக்கவில்லை. இப்படி பதில் கூறாத அல்லது பதில் கூறவியலாத நிலையில் தான் மார்க்ஸ் குறித்த அரசியலற்ற இழிவுபடுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, தன் அணிகளிடம் கம்யூனிசத்தை இழிவுபடுத்த வேண்டிய அவசர அவசியம் ‘உணர்வு’ கும்பலும் ஏற்பட்டிருக்கிறது என்பதையே மீண்டும் மீண்டும் இவை எடுத்துக் காட்ட��க் கொண்டிருக்கின்றன.\nஎந்த ஒரு புதிய நடைமுறையையும் மக்களிடம் அறிமுகம் செய்யும் போது அதை ஏற்றுக் கொள்ள மக்கள் தயங்குவார்கள், எதிர்ப்பார்கள். சிலர் எல்லை மீறியும் செல்லக்கூடும். இது பொதுவானது. இதையே மதவாதிகள் தங்களை முதன்மைப் படுத்துவதற்காக முன்வைக்கிறார்கள். இதைத் தான் ‘உணர்வு’ கும்பல் மக்கள் காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்தார்கள் என்றும், முகம்மதை பின்பற்றியோரை குரைஷிகள் கொன்று குவித்தார்கள் என்றும் பெருமிகைப்படுத்தி கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவை உண்மைகளல்ல, பச்சைப் பொய்கள். எப்படி என்பதை ஆராய்வோம்.\nமுகம்மதின் சமகாலத்து மக்கள் காட்டுமிராண்டி நிலையில் இருந்தனரா எந்த ஒரு சமூகத்தின் நாகரீகமும் அந்தந்த சமூகம் வாழும் சூழலைப் பொருத்தே அமையும். முகம்மது பல வழிப்பறி போர்களை நடத்தியிருக்கிறார். இதைக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிப்போர் உண்டு. ஆனால், பாலை நிலத்தில் வழிப்பறி என்பது தொழில். அந்த தொழிலைச் செய்வது அவர்களின் நாகரீகம். இப்படி இதைப் புரிந்து கொள்வது தான் சரியானது. மாறாக, இருபத்தோறாம் நூற்றாண்டில் இருந்து கொண்டு ஒரு மதத்தலைவர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டது சரியல்ல என்று செய்யப்படும் விமர்சனம் ஒருதலைப் பட்சமானது, உள்நோக்கம் கொண்டது. அதேபோல தாங்கள் பின்பற்றிவரும் வாழ்முறைகளில் மாற்றம் செய்ய நினைக்கும் ஒருவரை அந்த மக்கள் எதிர்ப்பதும், அதற்கான நடவடிக்கைகளும் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பான மனோநிலையில் இருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டும். மாறாக, அந்த மக்கள் காட்டுமிராண்டி நிலையில் இருந்தார்கள் என்று இன்று வர்ணிப்பதும் ஒருதலைப் பட்சமானது, உள்நோக்கம் கொண்டது.\nமுகம்மதின் சமகால மனிதர்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்ததில்லை, உயரிய நாகரீகத்திலேயே இருந்தார்கள். இதை இஸ்லாமிய வரலாற்றில் இருந்தே நிரூபிக்கலாம். இஸ்லாமியர்களின் புனிதத்தலமாக இன்று விளக்கும் மக்காவின் கஆபா பள்ளி ஒரு குலத்தின் ஆதிக்கத்தில் இருந்தாலும் எல்லா கோத்திரங்களின் சிலைகளும் அதனுள் இருந்தன. எல்லா மக்களும் பிரச்சனைகளின்றி அவரவர் தெய்வங்களை வழிபட்டு வந்தனர். இது அவர்களின் பண்பட்ட நாகரீக நிலைக்கு சான்று இல்லையா அனைத்து பகுதி மக்களும் கூடும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த மக்காவில�� அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக ஜம்ஜம் எனும் கிணற்றை வெட்டியிருந்தார்கள். இது அவர்களின் பண்பட்ட நாகரீக நிலைக்கு சான்று இல்லையா அனைத்து பகுதி மக்களும் கூடும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த மக்காவில் அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக ஜம்ஜம் எனும் கிணற்றை வெட்டியிருந்தார்கள். இது அவர்களின் பண்பட்ட நாகரீக நிலைக்கு சான்று இல்லையா முகம்மதும் அவரின் சீடர்களும் மக்காவைத் துறந்து யாத்ரிப் எனும் நகருக்குச் சென்ற போது அவர்களை வரவேற்று தங்களில் சொத்துகளில் பங்குபிரித்துக் கொடுத்தார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருப்பது அன்றைய வழக்கம் என்பதால் அவர்களை விவாகரத்து செய்து உங்களுக்கு விருப்பமானவர்களை மணந்து கொள்ளுங்கள் என்றார்கள். [ஆணாதிக்கம் எனும் அடிப்படையில் இது விமர்சிக்கப்பட வேண்டியதே என்றாலும்] இது அவர்களின் பண்பட்ட நாகரீக நிலைக்கு சான்று இல்லையா முகம்மதும் அவரின் சீடர்களும் மக்காவைத் துறந்து யாத்ரிப் எனும் நகருக்குச் சென்ற போது அவர்களை வரவேற்று தங்களில் சொத்துகளில் பங்குபிரித்துக் கொடுத்தார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருப்பது அன்றைய வழக்கம் என்பதால் அவர்களை விவாகரத்து செய்து உங்களுக்கு விருப்பமானவர்களை மணந்து கொள்ளுங்கள் என்றார்கள். [ஆணாதிக்கம் எனும் அடிப்படையில் இது விமர்சிக்கப்பட வேண்டியதே என்றாலும்] இது அவர்களின் பண்பட்ட நாகரீக நிலைக்கு சான்று இல்லையா எனவே முகம்மதின் சமகால மனிதர்கள் காட்டுமிராண்டி நிலையில் இருந்தார்கள் என்பது மதவாதப் பொய். இதற்கு நேர்மாறாக கஆபா வில் இருந்த பிற மக்களின் சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப்படுத்தியது, இந்த மதவாதப் புழுகர்கள் யாரை நாகரீகம் கற்பிக்க வந்தவர் என கொண்டாடுகிறார்களோ அந்த முகம்மது தான். எல்லா மக்களும் வந்து சென்று கலந்திருந்த மக்காவில் “என்னைப் பின்பற்றுபவர்களைத் தவிர வேறு யாரும் இனிமேல் மக்காவில் நுழையக் கூடாது” என உத்தரவு பிறப்பித்தது, இந்த மதவாதப் புழுகர்கள் யாரை நாகரீகம் கற்பிக்க வந்தவர் என கொண்டாடுகிறார்களோ அந்த முகம்மது தான். எனவே, ‘உணர்வு’ கும்பல் கூறுவது என்னைப் பின்பற்றினால் நாகரீகம், பின்பற்றாவிட்டால் காட்டுமிராண்டித்தனம் எனும் அயோக்க��யத்தனத்தைத் தான்.\nமுகம்மதைப் பின்பற்றியோரை குரைஷிகள் கொன்று குவித்தார்களா முகம்மது தன்னுடைய கொள்கையை திட்டங்களை மக்களிடம் பரப்புரை செய்தபோது அவர்கள் ஏற்கவில்லை, எதிர்த்தார்கள், இன்னல்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் கொன்று குவித்தார்களா முகம்மது தன்னுடைய கொள்கையை திட்டங்களை மக்களிடம் பரப்புரை செய்தபோது அவர்கள் ஏற்கவில்லை, எதிர்த்தார்கள், இன்னல்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் கொன்று குவித்தார்களா எத்தனை பேரைக் கொன்றார்கள் ‘உணர்வு’ கும்பலால் பட்டியல் தர முடியுமா முகம்மது மக்காவில் பரப்புரை செய்த ஆரம்ப சில ஆண்டுகளில் முகம்மதின் பக்கம் வந்தவர்கள் எழுபதுக்கும் குறைவு. இவர்களில் சிலர் அபிசீனியா சென்றார்கள். ஏனையோர் முகம்மதுடன் யாத்ரிப் நகருக்கு சென்றார்கள். ஓரிருவரைக் கொன்று விட்டார்கள் என்று கூறினால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் கொன்று குவித்தார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய். இன்னும் சொல்லப் போனால் முகம்மதுவுக்கும் அவரைப் பின்பற்றியோருக்கும் குரைஷிகள் கொடுத்த இன்னல்களால் தான் மக்காவைத் துறந்து யாத்ரிப் எனும் மதீனா நகருக்கு முகம்மது புலம்பெயர்ந்து சென்றார் என்பதே அப்பட்டமான பொய். தன்னுடைய பரப்புரைகளுக்கு, கொள்கைகளை செயல்படுத்துவதற்கு மக்காவை விட யாத்ரிப் நகரமே பொருத்தமான இடம் என்று முகம்மது முடிவு செய்தார். அதனால் தான் அவர் இடம் பெயர்ந்தார். மட்டுமல்லாது, முகம்மதைப் பின்பற்றிய அனைவரும் மக்காவிலிருந்து யாத்ரிப்புக்கு முகம்மதுடன் போக விரும்பவில்லை, மக்காவில் தங்கியிருக்கவே விரும்பினார்கள். அவர்களை மிரட்டித்தான் முகம்மது யாத்ரிப்புக்கு அழைத்துச் சென்றார். யாத்ரிப் சென்ற பின்னரும் கூட அவர்கள் மக்காவாசிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது தான் உண்மை. இதை குரான், ஹதீஸ்கள் வாயிலாகவே நிரூபிக்க முடியும். மறுக்க முடியுமா ‘உணர்வு’ கும்பலால் முகம்மது மக்காவில் பரப்புரை செய்த ஆரம்ப சில ஆண்டுகளில் முகம்மதின் பக்கம் வந்தவர்கள் எழுபதுக்கும் குறைவு. இவர்களில் சிலர் அபிசீனியா சென்றார்கள். ஏனையோர் முகம்மதுடன் யாத்ரிப் நகருக்கு சென்றார்கள். ஓரிருவரைக் கொன்று விட்டார்கள் என்று கூறினால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் கொன்று குவித்தார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய். இன்னும் சொல்லப் போனால் முகம்மதுவுக்கும் அவரைப் பின்பற்றியோருக்கும் குரைஷிகள் கொடுத்த இன்னல்களால் தான் மக்காவைத் துறந்து யாத்ரிப் எனும் மதீனா நகருக்கு முகம்மது புலம்பெயர்ந்து சென்றார் என்பதே அப்பட்டமான பொய். தன்னுடைய பரப்புரைகளுக்கு, கொள்கைகளை செயல்படுத்துவதற்கு மக்காவை விட யாத்ரிப் நகரமே பொருத்தமான இடம் என்று முகம்மது முடிவு செய்தார். அதனால் தான் அவர் இடம் பெயர்ந்தார். மட்டுமல்லாது, முகம்மதைப் பின்பற்றிய அனைவரும் மக்காவிலிருந்து யாத்ரிப்புக்கு முகம்மதுடன் போக விரும்பவில்லை, மக்காவில் தங்கியிருக்கவே விரும்பினார்கள். அவர்களை மிரட்டித்தான் முகம்மது யாத்ரிப்புக்கு அழைத்துச் சென்றார். யாத்ரிப் சென்ற பின்னரும் கூட அவர்கள் மக்காவாசிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது தான் உண்மை. இதை குரான், ஹதீஸ்கள் வாயிலாகவே நிரூபிக்க முடியும். மறுக்க முடியுமா ‘உணர்வு’ கும்பலால் ஆனால், மதீனாவில் ஆட்சியமைத்த பிறகு தன்னை எதிர்த்தவர்களை கொன்று குவித்தவர் வேறு யாருமல்லர் இந்த மதவாதப் புழுகர்கள் யாரை நாகரீகம் கற்பிக்க வந்தவர் என கொண்டாடுகிறார்களோ அந்த முகம்மது தான். தன் பரப்புரைக்கு இடையூறு செய்த அபூஅபக் எனும் முதியவரை ஏமாற்றிக் கொலை செய்யதது, தன்னை எதிர்த்துக் கவிதை புனைந்தார் என்பதற்காக மர்வான் எனும் பெண் கவிஞரை கொலை செய்தது, போரில் பிடிபட்ட கைதிகளை தனக்கு எதிராக சதி செய்தார்கள் எனக் குற்றம் சாட்டி சற்றேறக்குறைய அறுநூறு பேரை கொன்று குவிக்க உத்தரவிட்டது என தனக்கு குறுக்கே நின்றவர்களையெல்லாம் குப்பையைப் போல் அழித்து அப்புறப்படுத்தியது சாட்சாத் அதே முகம்மது தான். எனவே, ‘உணர்வு’ கும்பல் கூறுவது மாமியார் உடைத்தால் மண்குடம் மறுமகள் உடைத்தால் பொன் குடம் எனும் அயோக்கியத்தனத்தைத் தான்.\nஇவைகளை சிந்தித்துப் பார்க்குமாறு ‘உணர்வு’ கும்பலை கோர முடியாது. ஏனென்றால் சிந்திக்க பிடிவாதமாய் மறுக்கும் மதவாதக் கும்பல் அது. சிந்திக்க பிடிவாதமாய் மறுப்பதால் தான் அது மதவாதக் கும்பலாய் நீடிக்கிறது. எனவே, இஸ்லாமியர்களே, நீங்கள் சிந்தியுங்கள் எது நாகரீகம்\nமுகம்மதும் தன்னுடைய கொள்கையை திட்டங்களை செயல்படுத்த துன்ப துயரங்களைக் கடந்திருக்கிறார், மறுக���க முடியாது. ஆனால் ‘உணர்வு’ கும்பல் இதை இங்கு பெருமிகையாக எடுத்துக் கூற வேண்டிய தேவை என்ன கடந்த பகுதிகளில் மார்க்ஸ், லெனின் உள்ளிட்ட ஆசான்களை முன்வைத்து உலகில் சோசலிசம் எவ்வாறு அவசியமாக இருக்கிறது என்று கம்யூனிஸ்ட் கூறுவது போல தங்கள் கற்பனை உரையாடலை அமைத்திருந்தார்களல்லவா அதற்கு எதிர்வினையாக முகம்மதுவின் வாழ்க்கை இங்கே விவரிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது, மார்க்ஸ், ஏங்கல்ஸ், பகத்சிங் போன்றவர்களை விட எங்கள் முகம்மது உயர்ந்தவர், வெற்றியடைந்தவர் என்று காண்பிப்பதற்கும் முகம்மதின் துன்ப துயரங்கள் இங்கே காட்சிப் படுத்தப் பட்டிருக்கின்றன. இதனிடையே மார்க்ஸ் ஏங்கல்ஸை கொச்சைப்படுத்தும் விதமான அரசியலற்ற விமர்சனங்கள் கூட. ஒரே நூற்றாண்டில் அடிமைகளை விடுதலை செய்து, வறுமையை விரட்டி, மூட நம்பிக்கையை ஒழித்து, விவசாயத்தை கொழித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தி, உயர்வான நாகரீகத்தை அல்லாவின் துணையுடன் முகம்மதும் அவரைப் பின்பற்றியவர்களும் ஏற்படுத்தினார்கள். எனவே, கம்யூனிசத்தை விட இஸ்லாமே சிறந்தது என்பதைத் தான் ‘உணர்வு’ கும்பல் சொல்ல முயன்றிருக்கிறது.\nஒரு வித்தியாசத்தை இங்கே கவனிக்க வேண்டும். இது அவர்களே செய்யும் கற்பனை உரையாடல் என்றாலும் கம்யூனிசமே உலகின் தேவை என்பதை விளக்க கொள்கை சார்ந்த விசயங்களைப் பேசுகிறார் கம்யூனிஸ்ட். ஆனால் இஸ்லாமே உலகின் தேவை என்பதைக் கூற கொள்கை ரீதியான விசயங்கள் இல்லாமல் முகம்மது தன்னுடைய கொள்கையைக் கூற பட்ட துன்ப துயரங்கள் பேசப்படுகின்றன. கூடவே மூன்றாம் தர அரசியல்வாதியின் வாக்குறுதி போல் வறுமையை ஒழித்து, மூடநம்பிக்கையை விரட்டி என்று பொய்களின் அணிவகுப்பு. மட்டுமல்லாது மார்க்ஸ் உண்மையை மறைத்து விட்டார், குடிகாரர், ஏங்கல்ஸ் முதலாளி என்பன போன்ற புரிதலற்ற விமர்சனங்கள். மதவாதக் கும்பலிடம் இதற்குமேல் புரிதலை எதிர்பார்க்க முடியாது என்பதால் இஸ்லாமியர்களை நோக்கிய பயணத்தில் தொடரலாம்.\nமுகம்மது மதீனாவை மையமாக வைத்து உருவாக்கிய அரசு ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் மத்திய தரைக்கடல் பகுதிகளில் பரந்து விரிந்து ஒரு பேரரசாக உருவெடுத்தது. இரண்டாம் உலகப் போர் வரை ஒட்டாமன் பேரரசு [உஸ்மானிய பேரரசு] எனும் பெயரில் நீடித்தது. தற்போது சௌதி அரேபியாவில் இருக்கும் அரசு முகம்மது உருவாக்கிய அரசல்ல. முகம்மது உருவாக்கிய அரசான ஒட்டாமன் பேரரசை சௌத் என்பவர் பிரிட்டனின் உதவியோடு எதிர்த்துப் போரிட்டு தோற்கடித்து உருவாக்கிய அரசு. முகம்மது உருவாக்கிய அரசு பல நூற்றாண்டுகளாக நீடித்து நின்றதையும், அதன் மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்ந்ததான ஒரு உருவகத்தையும் கொண்டு தான் இஸ்லாத்தின் வெற்றியை அறுதியிட்டிருக்கிறது ‘உணர்வு’ கும்பல்.\nமுதலில் ஒரு முரண்பாட்டை சுட்டிக் காட்டி விடலாம். ‘உணர்வு’ கும்பலும் அதையொத்த மதவாதிகளும் மதம் என்று வரும் போது முகம்மதுக்கு பின் வந்த ரஷ்ஷாதிய கலீபாக்களை தவிர்த்து ஏனைய மன்னர்களை இஸ்லாமிய மன்னர்களாக கூற மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அரண்மனை, அந்தப்புரம், குடி என்று ராஜபோகத்தில் திளைத்தவர்கள். மத விழுமியங்களை அலட்சியம் செய்தவர்கள். அதனால் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பார்கள். ஆனால் அதேநேரத்தில் அந்த மன்னர்களின் காலத்தில் செழித்தோங்கியிருந்த அறிவியல் கலை வளர்ச்சிகளை இஸ்லாத்தின் கொடையாக பெருமிதம் கொள்வார்கள். ‘உணர்வு’ கும்பலையும் அதையொத்த மதவாத கும்பல்களையும் புரிந்து கொள்ள இந்த முரண்பாட்டை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.\nஅடிமை விடுதலை – மனிதனை மனிதன் அடிமை கொள்வது தவறு. அனைவரும் சக மனிதர்களே, சம உரிமை பெற்றவர்களே எனும் எண்ணம் முகம்மதுவிடம் இருந்ததில்லை. அவ்வாறான சிந்தனை முகம்மதுவிடம் இல்லாதது தவறும் அல்ல. ஏனென்றால், அது ஆண்டான் அடிமை காலகட்டம். ஆனால் முகம்மதுவிடம் இல்லாத அந்த சிந்தனையை இன்றைய மதவாதிகள் முகம்மதுவிடம் திணிக்க விரும்புகிறார்கள். அதனால் தான் முகம்மது அடிமை முறையை ஒழித்தார் என்று கூறிக் கொண்டு, அதற்கு ஆதாரமாக குற்றங்களுக்கு பகரமாக அடிமையை விடுதலை செய்யச் சொன்னதையும், அடிமை தனக்கான விலையைக் கொடுத்தோ அல்லது வேறொரு எஜமானன் அந்த விலையை கொடுக்க அனுமதித்ததையும் விடுதலை என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய தரவுகளின் படி இன்றும் ஒருவன் அடிமைகளை வைத்துக் கொண்டிருந்தால் அதனை குற்றம் என்று கொள்ள முடியாது. சௌதி அரேபியாவில் அண்மைக் காலம் வரை அடிமைகள் முறை இருந்தது. சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக 1960ல் தான் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது. வரலாறு இப்படி இருக்க ச��ல்லும் இடமெல்லாம் அடிமைகளை விடுவித்துக் கொண்டு சென்றார்கள் என்று எந்த அடிப்படையில் கூறுகிறது ‘உணர்வு’ கும்பல்\nவறுமை ஒழிப்பு – தனியுடமை, வறுமை தோன்றியதிலிருந்து இன்று வரை வறுமை ஒழிப்பு என்பது பேசப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் வறுமை ஒழிப்பு தான் நடந்ததேயில்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு ஏற்படும் போது மட்டும் தான் வறுமை ஒழிப்பை நோக்கி எட்டு வைக்க முடியும். ஏனென்றால், வறுமை என்பது தனி மனிதனோடு மட்டும் தொடர்பு கொண்டதல்ல. ஒரு மனிதனுக்கு கோடி ரூபாய் கொடுத்து விட்டு அவனது வறுமை ஒழிந்து விட்டது என்று கூற முடியாது. ஏனென்றால் அவன் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறான், அல்லது பிற மனிதனை சுரண்டிக் கொண்டிருக்கிறான். வறுமை ஒழிப்பு என்பது சுரண்டலை ஒழிப்பதோடு தொடர்பு கொண்டது. சுரண்டல் ஒழிக்கப்படும் போது தான் வறுமையை ஒழிக்க முடியும். சுரண்டலை தக்க வைத்துக் கொண்டு வறுமை ஒழிப்பு குறித்து பேசுவது அரசியல் வியாதிகளின் தேர்தல் நேரத்து வாக்குறுதியாக மட்டுமே இருக்கும். பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு மட்டுமே சுரண்டலை ஒழிக்கும் நோக்கம் கொண்டது. மதீனாவில் முகம்மது ஏற்படுத்திய அரசு ஆண்டைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முடியாட்சி வடிவிலான அரசு. இந்த அரசுக்கு சுரண்டலை ஒழிக்கும் நோக்கம் இருக்கவில்லை. ஆகவே, ‘உணர்வு’ கும்பல் கூறும் வறுமை ஒழிப்பு என்பதை அரசியல் வியாதிகளின் தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.\nமூட நம்பிக்கை ஒழிப்பு – இதை மதவாத கும்பலான ‘உணர்வு’ கும்பல் கூறுவது தான் வேடிக்கையானது. அவர்களைப் பொருத்தவரை மூட நம்பிக்கை என்பது இஸ்லாம் அல்லாத பிற மதங்களிலிருக்கும், அதிலும் சன்னி வஹ்ஹாபிகளின் பிரிவைத் தவிர பிற இஸ்லாமிய பிரிவிலிருக்கும் மூட நம்பிக்கைகளை மட்டுமே குறிக்கும். பிறமத உருவச் சிலைகள் கடவுளைக் குறிக்கும் என்றால் அது மூடநம்பிக்கை. ஆனால் மக்காவிலிருக்கும் கல் தூண் சைத்தானைக் குறிக்கும் என்றால் அது மூட நம்பிக்கையல்ல. பழனியில் மொட்டையடித்தால் மூடநம்பிக்கை, மக்காவில் மொட்டையடித்தால் கடவுள் நம்பிக்கை. முகம்மது மக்காவிலிருக்கும் கஆபாவை பாதுகாத்துக் கொண்டு ஏமனிலுள்ள கஆபாவை இடித்துத் தள்ள ஆளனுப்பினார். அவருக்கு மக்காவிலுள்ள கஆபா கடவுள் நம்பிக்கை. ஏமனிலுள்ள கஆபா மூடநம்பிக்கை. இதை மூடநம்பிக்கை ஒழிப்பு என்று கூறுவதா\nவிவசாயம், பொருளாதாரம் – இதுவும் அரசு, அதன் கொள்கைகள் சார்ந்த விசயம் தான். ஓர் அரசு யாரின் பிரதிநிதியாக இருந்து மக்களை ஆள்கிறதோ அவர்களைச் சார்ந்து தான் பொருளாதாரத்தை கையாளும். எடுத்துக்காட்டாக, நிலம் கையகப் படுத்தும் மசோதாவை கொண்டுவர பாசிச மோடி அரசு கடும் முயற்சி எடுத்தது. விவசாயிகளுக்கு பலனளிக்கும் திட்டம் என்று தான் மோடி கூறுகிறார். அது சரி என்று கொள்ள முடியுமா பொருளாதார முன்னேற்றம் என்றால் நாட்டில் ஒரேசீராக முன்னேற்றம் இருக்குமா பொருளாதார முன்னேற்றம் என்றால் நாட்டில் ஒரேசீராக முன்னேற்றம் இருக்குமா யாருக்கு முன்னேற்றம் பொதுவாக விவசாயம் முன்னேறியது, பொருளாதாரம் முன்னேறியது என்றால் அதன் பொருள் என்ன நாட்டிலுள்ள அனைவரும் முன்னேறினார்கள் என்பதா நாட்டிலுள்ள அனைவரும் முன்னேறினார்கள் என்பதா இல்லை என்றால் யார் முன்னேறினார்கள் இல்லை என்றால் யார் முன்னேறினார்கள் யாரால் முன்னேற முடியவில்லை இது தான் விசயம். பொதுவாக முன்னேற்றம் என்றாலது ஆளும் வர்க்கத்தின் குரல். எல்லா அரசுகளுமே வர்க்க அரசுகள் தாம். இதில் முகம்மது உருவாக்கிய அரசு மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா அரசின் தன்மையோடு இணைக்காமல் முன்னேற்றம் குறித்து பேசுவது வறட்டு ஜம்பம். ‘உணர்வு’ கும்பல் பேசுவதும் வரட்டு ஜம்பம் தானேயன்றி வேறில்லை.\nஆக, முகம்மது ஏற்படுத்திய அரசும் பிற அரசுகளைப் போல நிறைகுறைகளுடன் கூடிய அரசு தான். ஒரு அரசை சிறந்த அரசு என்று கூற வேண்டுமென்றால் ஒப்பீட்டு அடிப்படையில் மட்டுமே கூற முடியும். எடுத்துக்காட்டாக, இராஜேந்திர சோழன் அரசை விட முகம்மதின் அரசு சிறந்திருந்தது என்பது போல் தான் கூற முடியும். முகம்மது ஏற்படுத்திய அரசு ஆண்டான் அடிமை காலகட்ட அரசு, அது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தைக் கடந்து முதலாளித்துவத்தின் தொடக்க காலம் வரை நீடித்திருக்கிறது. இதில் அந்தந்த காலகட்டத்தின் மாற்றங்களை உள்வாங்கி தன்னை தகவமைத்துக் கொண்டதால் தான் நீடித்து நிற்க முடிந்திருக்கிறது. இப்படியான மாற்றங்களை முகம்மதின் கொள்கை தீர்மானிக்க முடியாது. அந்தந்த காலகட்டங்களின் அரசியல் சூழல் தான் தீர்மானிக்க முடியும். எடுத்துக்காட்டா��� இஸ்ரேல் எனும் நாட்டின் உருவாக்கத்தைப் பார்க்கலாம். முதல் உலகப் போரில் பிரிட்டனின் எதிர் அணியில் இருந்தது ஒட்டாமன் பேரரசு. ஒட்டாமன் பேரரசுக்கு உட்பட்டிருந்த அரேபியப் பிரதேசங்களில் பிரிட்டன் உருவாக்கிய தேசியப் பிரச்சனைகளால் பிரிட்டனுடன் ஒப்பந்தம் போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இது தான் இஸ்ரேல் எனும் நாடு உருவாக சாதகமான அம்சமானது. இந்த ஒப்பந்தம் முகம்மதின் கொள்கையால் தீர்மானிக்கப்பட்டதா\n‘உணர்வு’ கும்பலைப் பொருத்தவரை அவர்களுக்கு அரசு குறித்த தெளிவான பார்வையோ, அரசியல் சமூக மாற்றங்கள் குறித்த அவதானிப்போ எதுவும் கிடையாது. பொத்தம் பொதுவாக முகம்மதில் தொடங்கி முதல் உலகப் போர் காலத்திய ஒட்டாமன் பேரரசு வரை ஒரே அரசு. அதில் தேனும் பாலும் ஓடியது. இதுவே இஸ்லாத்தின் வெற்றி. இப்படி குறுகிய, தட்டையான, அரசியலற்ற, மதவாதக் கண்ணோட்டத்திலிருந்து கொண்டு தான் அந்த கற்பனை உரையாடலை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆக, இப்படி அவர்கள் முகம்மதின் வரலாற்றையும், இஸ்லாமிய அரசின் பெருமைகளையும் கூறுவது இரண்டு நோக்கங்களுக்காக. 1. கம்யூனிசம் போலல்லாமல் இஸ்லாம் எவ்வளவு சீரும் சிறப்புமாக மக்களை வாழவைத்திருக்கிறது பாருங்கள். 2. பகத்சிங் இஸ்லாத்தின் மீது சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார். கடவுள் ஏன் ஏகாதிபத்தியங்களின் மனதை மாற்றி மக்களுக்கு நல்லது செய்யுமாறு அவர்களின் சிந்தனையை மாற்றவில்லை ஒரு நாடு இன்னொரு நாட்டை சுரண்டுவதை ஏன் கடவுள் அனுமதித்திருக்கிறார் ஒரு நாடு இன்னொரு நாட்டை சுரண்டுவதை ஏன் கடவுள் அனுமதித்திருக்கிறார் இந்த கேள்விகளுக்கான பதில் கூறுவதற்காகவும் தான் முகம்மது பற்றியும், இஸ்லாமிய அரசு பற்றியும் விவரித்திருக்கிறார்கள். அதாவது ‘உணர்வு’ கும்பல் கூறும் இந்த வரலாறு தெரியாததால் தான் யூத கிருஸ்தவ மதங்களைப் போல் இஸ்லாத்தையும் எண்ணிக் கொண்டு பகத்சிங் புரியாமல் கேள்வி கேட்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள். இதை பார்த்து எந்த வாயால் சிரிக்க வேண்டும் என்று வாசகர்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.\nஇப்போது ‘உணர்வு’ கும்பல் கம்யூனிசத்தின் மீது வைத்திருக்கும் விமர்சனங்களைப்[] பார்க்கலாம். மார்க்ஸ் குடிகாரர். குடித்து விட்டு தெரு விளக்குகளை உடைத்தார். இது எப்படி கம்யூனிசத்தின் மீதான விமர்சனமாகும் என தெரியவில்லை. வேண்டுமானால் மார்க்ஸின் மீதான விமர்சனம் என்று கூறலாம். ஆனால் அப்படியும் கூற முடியாது. ஏனென்றால் மார்க்ஸ் குடித்தார் என்பதை மார்க்ஸ் மறைக்கவில்லை. தன் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார். மார்க்ஸியத்தைப் பின்பற்றும் கம்யூனிஸ்டுகளும் மறுக்கவில்லை. பின் எப்படி இது மார்க்ஸின் மீதான விமர்சனமாகும்] பார்க்கலாம். மார்க்ஸ் குடிகாரர். குடித்து விட்டு தெரு விளக்குகளை உடைத்தார். இது எப்படி கம்யூனிசத்தின் மீதான விமர்சனமாகும் என தெரியவில்லை. வேண்டுமானால் மார்க்ஸின் மீதான விமர்சனம் என்று கூறலாம். ஆனால் அப்படியும் கூற முடியாது. ஏனென்றால் மார்க்ஸ் குடித்தார் என்பதை மார்க்ஸ் மறைக்கவில்லை. தன் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார். மார்க்ஸியத்தைப் பின்பற்றும் கம்யூனிஸ்டுகளும் மறுக்கவில்லை. பின் எப்படி இது மார்க்ஸின் மீதான விமர்சனமாகும் ஒருவேளை ‘உணர்வு’ கும்பல் மார்க்ஸின் கொள்கையே குடிப்பது என்பதாக கருதுகிறார்களோ. அப்படியென்றால் அதற்கு விளக்கமளிக்கலாம். குடிப்பது என்பதற்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் பொருள் ஐரோப்பாவில் இருக்குமா ஒருவேளை ‘உணர்வு’ கும்பல் மார்க்ஸின் கொள்கையே குடிப்பது என்பதாக கருதுகிறார்களோ. அப்படியென்றால் அதற்கு விளக்கமளிக்கலாம். குடிப்பது என்பதற்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் பொருள் ஐரோப்பாவில் இருக்குமா இது பண்பாடு சார்ந்த விசயம் நாட்டுக்கு நாடு இது மாறுபடும். ஒரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். ஒரு அரேபிய வீட்டுக்கு ஒரு விருந்தாளி வருகிறார் என்று கொள்வோம். அந்த வீட்டிலிருக்கும் பெண்களையெல்லாம் ஒரு உள்ளறையில் அடைத்து வைத்து விட்டு விருந்தாளியை வரவேற்பார் அந்த அரபி. இதுவே ஒரு ஐரோப்பிய நாட்டினர் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தால் அவரை ஆண் பெண் பேதமில்லாமல் கட்டியணைத்து வரவேற்பார்கள். இதை அந்த நாட்டின் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த விசயம் என்று கருதாமல், வீட்டுக்கு வந்த ஓர் அன்னியனை அந்த வீட்டின் பெண் பொது இடம் என்று கூடப் பார்க்காமல் தெருவில் நின்று கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தார் என்று கூறினால் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் இது பண்பாடு சார்ந்த விசயம் நாட்டுக்கு நாடு இது மாறுபட���ம். ஒரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். ஒரு அரேபிய வீட்டுக்கு ஒரு விருந்தாளி வருகிறார் என்று கொள்வோம். அந்த வீட்டிலிருக்கும் பெண்களையெல்லாம் ஒரு உள்ளறையில் அடைத்து வைத்து விட்டு விருந்தாளியை வரவேற்பார் அந்த அரபி. இதுவே ஒரு ஐரோப்பிய நாட்டினர் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தால் அவரை ஆண் பெண் பேதமில்லாமல் கட்டியணைத்து வரவேற்பார்கள். இதை அந்த நாட்டின் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த விசயம் என்று கருதாமல், வீட்டுக்கு வந்த ஓர் அன்னியனை அந்த வீட்டின் பெண் பொது இடம் என்று கூடப் பார்க்காமல் தெருவில் நின்று கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தார் என்று கூறினால் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் இந்தியாவைப் பொருத்தவரை குடிக்கு அடிமையான ஒருவர் கூட தன் மகன், தம்பி போன்ற நெருங்கிய உறவுகள் குடிப்பதை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் ஐரோப்பியாவைப் பொருத்தவரை சாப்பாட்டு மேஜையில் உயர்ந்த வகை மதுவைப் பரிமாறுவது கௌரவம் தரும் விசயம். பால் பேதம், உறவு பேதமின்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது அங்கு சாதாரண விசயம். இதைத்தான் மார்க்ஸும் செய்தார். அவ்வாறு மது அருந்தியதை எழுதியும் வைத்திருக்கிறார்.\nபோதை குறித்த மார்க்ஸின் கருத்து என்ன அரசுகள் தங்கள் குடிமக்களை பலவிதமான போதைகளில் ஆழ்த்தி வைக்க விரும்புகின்றன. மதம், கலை, விளையாட்டு உள்ளிட்டு அனைத்தையும் போதையாக்கி மக்களை அரசுக்கு எதிராக சிந்திக்க விடாமல் தடுப்பது ஆளும் வர்க்கத்த்தின் நோக்கங்களுக்கு உகந்ததாக இருக்கிறது. மதம் மக்களுக்கு அபினியைப் போல் செயல்படுகிறது என்று மதத்தையே போதையாக பார்த்தவர் சாராயம் குறித்து என்ன கருத்து கொண்டிருந்திருப்பார் அரசுகள் தங்கள் குடிமக்களை பலவிதமான போதைகளில் ஆழ்த்தி வைக்க விரும்புகின்றன. மதம், கலை, விளையாட்டு உள்ளிட்டு அனைத்தையும் போதையாக்கி மக்களை அரசுக்கு எதிராக சிந்திக்க விடாமல் தடுப்பது ஆளும் வர்க்கத்த்தின் நோக்கங்களுக்கு உகந்ததாக இருக்கிறது. மதம் மக்களுக்கு அபினியைப் போல் செயல்படுகிறது என்று மதத்தையே போதையாக பார்த்தவர் சாராயம் குறித்து என்ன கருத்து கொண்டிருந்திருப்பார் இப்படி கருத்து கொண்டிருக்கும் ஒருவரை நீங்கள் என்ன மாதிரி வகைப்படுத்துவீர்கள் இப்படி கருத்து கொண்டிருக்கும் ஒர���வரை நீங்கள் என்ன மாதிரி வகைப்படுத்துவீர்கள் ஆனால் ‘உணர்வு’ கும்பல் ஏதோ சரக்கடித்து விட்டு சாக்கடையில் மல்லாந்து கிடந்ததைப் போல் உருவகப்படுத்த விரும்புகிறது. அவர்களின் தரம் அது தான். அவர்களுக்கு அப்படி தான் சிந்திக்க முடியும் என்பயே இது உணர்த்துகிறது. தவிரவும், தன் அணிகளிடையே பரவிவரும் மார்க்ஸ் குறித்த உயர்ந்த கருத்துகளை உடைக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இருக்கிறதே.\nமார்க்ஸ் போதை திரவங்களை அருந்தினார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை மார்க்ஸும் மறுக்கவில்லை, மார்க்ஸியர்களும் மறுக்கவில்லை. முகம்மது போதை திரவங்களை அருந்தினார் என்பது குறித்து ‘உணர்வு’ கும்பல் என்ன கருதுகிறது மறுத்தால் ஹதீஸ்களின் வாயிலாக நீரூபிக்கிறேன். ஆம் முகம்மது சாராயம் குடித்தார் என்று ஒப்புக் கொள்ளுமா ‘உணர்வு’ கும்பல்\nஅடுத்த விமர்சனம், ஏங்கல்சின் மனைவி மரணமடைந்திருக்கும் போது ஆறுதல் வார்த்தைகள் எதுவும் கூறாமல் பணம் கேட்டு கடிதம் எழுதினார் மார்க்ஸ் என்பது. ஆம், அப்படித்தான் நடந்து கொண்டார். அது தவறானது தான். மார்க்ஸ் பின்னர் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தி ஏங்கல்சுக்கு கடிதம் எழுதினார், தவறு செய்யாத மனிதர்கள் என உலகில் யாருமில்லை. ஆனால், அந்தத் தவறு உணரப்பட்டதா அதற்கு அவரின் எதிர்வினை என்ன அதற்கு அவரின் எதிர்வினை என்ன என்பதில் தான் அவரைக் குறித்த மதிப்பீடே அடங்கியிருக்கிறது. மார்க்ஸ் குடும்பத்தின் வறுமை நிலையை உணர்த்த ஜென்னியின் ஒற்றை வரி போதுமானது, “எங்கள் குழந்தைகள் பிறந்த போது பால் வாங்க காசில்லை, இறந்த போது சவப்பெட்டி வாங்க காசில்லை” இது போன்ற நிலையில் நேர்ந்த தவறு அது. இதை அவர் உணர்ந்து வருந்தியிருக்கிறார். இதில் மார்க்ஸியர்கள் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது என்பதில் தான் அவரைக் குறித்த மதிப்பீடே அடங்கியிருக்கிறது. மார்க்ஸ் குடும்பத்தின் வறுமை நிலையை உணர்த்த ஜென்னியின் ஒற்றை வரி போதுமானது, “எங்கள் குழந்தைகள் பிறந்த போது பால் வாங்க காசில்லை, இறந்த போது சவப்பெட்டி வாங்க காசில்லை” இது போன்ற நிலையில் நேர்ந்த தவறு அது. இதை அவர் உணர்ந்து வருந்தியிருக்கிறார். இதில் மார்க்ஸியர்கள் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது போலியாய் புனிதத்தை கட்டியமைத்து அதனை கட்டிக்காக்க பொய்��ளாக அடுக்கிக் கொண்டிருப்பவர்கள் தான் வெட்கப்பட வேண்டும். மார்க்ஸும் ஏங்கல்ஸும் நட்பின் இலக்கணமாக இருந்தார்கள் என்றால் அவர்களின் மொத்த வாழ்வையும் எடுத்துக் கொண்டு பரிசீலித்துப் பார்ப்பவர்களுக்குப் அது சரிதான் என்பது புரியும். யானையின் வாலை மட்டும் பிடித்துப் பார்த்த குருடன் யானை மூங்கில் குச்சி போல் இருக்கும் என்று தான் சொல்வான். உண்மையை விரும்புபவர்கள் அதனை பொருட்படுத்த வேண்டியதில்லை.\nமார்க்ஸ் இந்த விசயத்தில் தவறு செய்திருக்கிறார். இதை மார்க்ஸும் மறுக்கவில்லை, மார்க்ஸியர்களும் மறுக்கவில்லை. முகம்மது புரிந்த தவறுகள் குறித்து ‘உணர்வு’ கும்பல் என்ன கருதுகிறது வகை மாதிரிக்கு ஒன்றை பார்க்கலாமா வகை மாதிரிக்கு ஒன்றை பார்க்கலாமா முகம்மதுக்கு ஒரே நேரத்தில் பல மனைவியர்கள் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். அத்தனை மனைவியர்களுக்கு இடையில் ஒரு பகலில் ஒரு தோப்புக்குச் சென்று புதிதாக ஒரு பெண்ணிடம் கை நீட்டியிருக்கிறார். அந்தப் பெண் மறுக்க நல்ல சேலை பரிசளிக்குமாறு சீடர்களிடம் கூறி விட்டு அவமானப்பட்டு வெளியேறியிருக்கிறார். இது தெளிவாக ஹதீஸில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து முகம்மது என்ன நினைத்தார் முகம்மதுக்கு ஒரே நேரத்தில் பல மனைவியர்கள் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். அத்தனை மனைவியர்களுக்கு இடையில் ஒரு பகலில் ஒரு தோப்புக்குச் சென்று புதிதாக ஒரு பெண்ணிடம் கை நீட்டியிருக்கிறார். அந்தப் பெண் மறுக்க நல்ல சேலை பரிசளிக்குமாறு சீடர்களிடம் கூறி விட்டு அவமானப்பட்டு வெளியேறியிருக்கிறார். இது தெளிவாக ஹதீஸில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து முகம்மது என்ன நினைத்தார் சரியா ‘உணர்வு’ கும்பல் இது குறித்து என்ன கருதுகிறது ஒரு தவறு நடந்து அதை தவறு என உணர்ந்து மன்னிப்பு கோரியவர் மீது விமர்சனம் வைக்கும் மதவாதக் கும்பல், ஆணாதிக்கத் திமிரில் நடந்து கொண்ட முகம்மது, அதை தவறு என உணராத முகம்மது, மன்னிப்பு கோராத முகம்மது குறித்து என்ன விமர்சனம் வைக்கப் போகிறது\nஎதை தனிப்பட்ட விசயமாக பார்ப்பது எதை வாழ்வோடு பிணைந்த பொதுவான விசயமாக பார்ப்பது எதை வாழ்வோடு பிணைந்த பொதுவான விசயமாக பார்ப்பது பொது வாழ்வின் உரைகல்லாக விளங்��ும் யாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் இருப்பதில்லை. அனைத்தும் உரசிப் பார்க்கத் தக்கதே. அதன் மூலம் வந்தடையும் முடிவு தான் ஒருவரை புகழுக்கும் புழுதிக்கும் கொண்டு சென்று சேர்க்கும். ‘உணர்வு’ கும்பல் மார்க்ஸின் மீது வைத்த மது அருந்தியது, பணம் கேட்டு கடிதம் எழுதியது ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பார்த்தால் மார்க்ஸ் மட்டுமல்லாது மார்க்ஸியர்களும் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள். முகம்மது குறித்தும், முகம்மதியர்கள் குறித்தும் நாம் வந்தடையும் முடிவு என்ன பொது வாழ்வின் உரைகல்லாக விளங்கும் யாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் இருப்பதில்லை. அனைத்தும் உரசிப் பார்க்கத் தக்கதே. அதன் மூலம் வந்தடையும் முடிவு தான் ஒருவரை புகழுக்கும் புழுதிக்கும் கொண்டு சென்று சேர்க்கும். ‘உணர்வு’ கும்பல் மார்க்ஸின் மீது வைத்த மது அருந்தியது, பணம் கேட்டு கடிதம் எழுதியது ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பார்த்தால் மார்க்ஸ் மட்டுமல்லாது மார்க்ஸியர்களும் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள். முகம்மது குறித்தும், முகம்மதியர்கள் குறித்தும் நாம் வந்தடையும் முடிவு என்ன அங்கு எந்த நேர்மையையும் பார்க்க முடியவில்லை. சப்பைக் கட்டுகளும், போலியாக புனிதப்படுத்தலும் தான் இருக்கிறது. இது தான் மக்களை விடுதலை செய்ய நினைப்பவருக்கும், மக்களை ஆள நினைப்பவர்களுக்குமான வித்தியாசம்.\nஅடுத்து ‘உணர்வு’ கும்பல் எழுதியிருப்பது, \\\\\\சுயமரியாதை இல்லாமல் ஏங்கல்ஸிடம் பணம் வாங்கிக் கொண்டு காலம் கழித்த மார்க்ஸ்/// இதைப் படிக்கும் போது இந்த மதவாதக் கும்பலின் மேல் பரிதாபம் தான் ஏற்படுகிறது. விமர்சிக்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதை எப்படி செய்வது என்பது தான் அவர்களுக்கு புரியவில்லை. வறுமை, அதைத் தீர்க்க வேலைக்கு செல்கிறார். அவரின் இயல்பு ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்ய இயலவில்லை. அவருடைய நண்பர் உதவ முன்வருகிறார். அதை ஏற்றுக்கொண்டு ஒரு சமூக அறிவியலாளனாக சமூக மாற்றங்கள் குறித்த மிக முதன்மையான கண்டுபிடிப்பைச் செய்கிறார். மிகச் சிறந்த படைப்புகளை ஏராளம் தருகிறார், ஒரு அறிவியலாளனாக ஓய்ந்திருக்காமல் ஒரு புரட்சியாளனாக உலகை மாற்ற கடைசி மூச்சு வரை நடைமுறையோடு இணைந்திருக்கிறார். மார்க்ஸின் பங்களிப்பை மு���லாளித்துவ அறிஞர்களே மறுக்க முடியாத நிலையிலிருக்கும் போது இந்த மதவாதப் பைத்தியங்கள் \\\\\\காலம் கழித்த/// என்று இழிவுபடுத்துகிறார்கள். இந்தப் புல்லர்களை ஒன்றே ஒன்று கேட்டு வைப்போம். கதீஜாவின் பெருஞ்செல்வத்தை உதாரித்தனமாக செலவு செய்து அழித்த முகம்மது புலம் பெயர்ந்த பின் என்ன வேலை செய்து வயிறு வளர்த்தார் எந்த கொம்பனாவது பதில் சொல்ல முடியுமா எந்த கொம்பனாவது பதில் சொல்ல முடியுமா அதுவும் ஒரு வயிறல்ல ஏகப்பட்ட மனைவிகள் வேறு.\nஅப்புறம் ஏங்கல்ஸ் ஒரு முதலாளியாக இருந்து கொண்டு சோசலிசத்தை சொன்னதில் இந்த மதவாதப் புல்லர்களுக்கு என்ன வெட்கக் கேடு என்று ஒன்றும் புரியவில்லை. முதலாளியாக இருப்பவர் சோசலிசம் பேசக் கூடாது என்று அகராதி ஏதும் எழுதி வெளியிட்டிருக்கிறதா ‘உணர்வு’ கும்பல் அல்லது அடிமையை வைத்துக் கொண்டே முகம்மது அடிமை விடுதலை பேசியதாக மதவாத ஜல்லியடிக்கிறார்களே அந்த அர்த்தத்திலிருந்து கிளைத்து வந்த அகராதியாக இருக்குமோ.\nபின்குறிப்பு – விரிவஞ்சி இந்தப்பகுதி இந்த இடத்தில் முடிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம் பின்பற்றக் கூடியது, மார்க்ஸியம் கடினமானது என்பது குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருப்பது குறித்தும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.\n1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்\n2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே\n3. பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே\n4. வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்கள்\n5. எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்\n6. துரோகி முகம்மதா மார்க்ஸா டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா\nFiled under: உணர்வு மறுப்புரை | Tagged: அரசு, அல்லா, உணர்வு, டி.என்.டி.ஜே, பொருளாதாரம், முகம்மது, மூட நம்பிக்கை, வறுமை, விவசாயம், வேதம், ஹதீஸ் |\n« அய்லான் குர்தி – முதலைக் கண்ணீர் நாடகங்கள் சட்டத்தைக் கூட மதிக்காத நீதிபதிகளை நாம் மதிக்க வேண்டுமா\nபெண் குழந்தைகள் பிறந்தால் உயிரோடுப் புதைப்பார்கள் என்றால், எப்படி மனிதர்கள் உருவாக முடியும். பெண்களைக் கொன்று விட்டு ஆண்கள் குழந்தைப் பெற்றார்களா பெண் குழந்தைகளைக் கொன்று விடும் சமூகத்தில், நபியின் முதல் மனைவியான கதீஜா எப்படி பெருவணிகராக இருக்க முடியும் பெண் குழந்தைகளைக் கொன்று விடும் சமூகத்தில், நபியின் முதல் மனைவியான க��ீஜா எப்படி பெருவணிகராக இருக்க முடியும் மூதாதையர்கள் வரலாற்றியல் ஆய்வில் அரபிகள் சிறந்து விளங்கியது, மிகப் பெரிய பண்பட்ட ஒரு சமூகத்தில் மட்டுமே நடக்க இயலுகிற ஒன்றல்லவா மூதாதையர்கள் வரலாற்றியல் ஆய்வில் அரபிகள் சிறந்து விளங்கியது, மிகப் பெரிய பண்பட்ட ஒரு சமூகத்தில் மட்டுமே நடக்க இயலுகிற ஒன்றல்லவா கலைக்கென்றே ஒரு சந்தை (உக்காளா) கூடுமளவுக்கு மிகப் பெரிய பண்பட்ட சமூகமாக அல்லவா அரபிகள் சமூகம் இருந்தது கலைக்கென்றே ஒரு சந்தை (உக்காளா) கூடுமளவுக்கு மிகப் பெரிய பண்பட்ட சமூகமாக அல்லவா அரபிகள் சமூகம் இருந்தது அரபு நாட்டின் விவசாய சமூகத்தை விடவும் நாடோடி அல்லது வணிக அரபு சமூகம் முன்னேறியிருந்தது என்பதும் வரலாறு அல்லவா\nதிரு . செங்கொடி அவர்களே …\nஇந்த சுட்டியினை பார்க்கவும்.. இடது சாரி கருத்து கொண்ட எனக்கு லெனினை பற்றிய இந்த தகவல் மனதிற்கு மிகவும் நெருடலை ஏற்படுத்திய ஒன்று.. தயவு செய்து இதற்க்கு தகுந்த விளக்கத்தை அளிக்கவும் http://www.dinamalar.com/supplementary_detail.asp\nகம்யூனிசம் குறித்தும், ஆசான் லெனின் குறித்தும் அவதூறு பரப்ப வேண்டும் என்று வெறி பிடித்தலையும் மதவாத கூட்டங்களின் அழுகிய குப்பத் தகவல்கள் இவை. ஒதுக்கித் தள்ளுங்கள்.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொர��ளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/gopura-darisanam-today-elder-brother-perumal-temple-thiruvellakkulam/", "date_download": "2018-06-21T10:06:39Z", "digest": "sha1:GNKQUMIP2BMOCKPEPUSG6CJK4MJE55VQ", "length": 15442, "nlines": 177, "source_domain": "swasthiktv.com", "title": "கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அண்ணன் பெருமாள்", "raw_content": "\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருவெள்ளக் குளம் (அண்ணன் பெருமாள் கோயில்),\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருவெள்ளக் குளம் (அண்ணன் பெருமாள் கோயில்),\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள் கோயில்), திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்\n‘கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்\nநண்ணார்முனை வென்றி கொள்வார் மன்னுநாங்கூர்\nசீர்காழியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று அண்ணன் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் திருவெள்ளக் குளம் என்னும் திவ்ய தேசம். 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டுத் திருப்பதிகளில் இது 38ஆவது இடம் பெற்றுள்ள திருக்கோயிலாகும். இயற்கை எழில் கொஞ்ச, மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது.\nதுந்துகுமாரன் என்ற அரசனின் மைந்தனாகப் பிறந்த சுவேதன் என்னும் பாலகன் தனது ஒன்பதாம் வயதில் இறக்கும்படியாக விதியைப் பெற்றிருந்தான். இதனால் அவனும் ���வன் தகப்பனும் மிகக் கலக்கமடையை, வசிட்ட மாமுனியின் அறிவுரைப்படி இத்தலத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளின் முன்பாக நரசிம்ம மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை ஒரு மாதகாலம் சொல்லி, சிரஞ்சீவியானான். இத்தலத்தில் நரசிம்ம மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை எண்ணாயிரம் முறை ஜெபிப்போர் எம பயம் நீங்குவர்.\nசோழ மன்னனின் வீர தளபதியாகத் தன் வாழ்வைத் துவங்கி திருமங்கை நாட்டுக்கு மன்னனான நீலன் இங்கு இக்குளத்தில் மலர் கொய்ய வந்த குமுதவல்லியைக் கண்டு மையலுற்று அவளை மணக்க விரும்ப, அவளோ தினமும் ஆயிரம் வைணவர்களுக்கு அன்னமிட வேண்டுமென நிபந்தனை விதிக்க, அவ்வாறே செய்ய முயன்று அதில் தன் செல்வம், நாடு அனைத்தையும் அளித்து, இறுதியில் கொள்ளைக்காரனாக மாறி கோவிந்தன் கால்விரல் அணியைக் கடித்து தன் பிறப்பின் மேன்மையையும் தான் பூவுலகுக்கு வந்த காரணத்தையும் அறிந்து ஆழ்வானாய், அகிலத்தையும் அதில் உறைந்த அனந்தனையும் உணர்ந்த ஞானியான் ஆன திருமங்கையாழ்வான் குமுதவல்லியை மணம் புரிந்த தலமும்.\nஇத்தலத்தில் உள்ள பெருமாள் சீனிவாசன், கண்ணன் நாராயணன் என்று வழங்கப்படுகிறார். திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு அண்ணன் என்பதால் இக்கோயில் அண்ணன் பெருமாள் கோயில் என்று வழக்கில் மாறியதாயிற்று. உற்சவர் பெயரும் சீனிவாசன் என்பதாகும். தாயாரின் திருப்பெயர் அலர்மேல் மங்கை என்பதாகும்.\nதிருப்பதிக்கு அண்ணன் முறை என்பதால், அங்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற இயலாது போனால், இங்கு நிறைவேற்றிக் கொள்ளலாம். எமயபம் நீக்குவதான இத்தலம், சைவர்களுக்கு எவ்வாறு திருக்கடையூரோ அதைப்போல வைணவர்களுக்கானதாகும். அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள், இத்தலத்து சுவேத புஷ்கரணியில் நீராடினால் கழிந்து விடும் என்பது நம்பிக்கை. எந்தக் கிரகத்தால் எத்தகைய துன்பம் அனுபவிக்க நேரிட்டாலும், இங்கு வந்து புஷ்கரணியில் நீராடி அண்ணன் பெருமாளை தரிசித்தால் அவை யாவும் நொடியில் விலகி விடும் என்பதும் நம்பிக்கை. சகல தோஷங்களுக்கும் இது சிறந்த பரிகாரத் தலமாகும். மணவாள முனிவருக்கும் பெருமாள் காட்சி தந்த தலமாகும் இது. ஸ்ரீ ருத்ரனுக்கும் இங்கு பெருமாள் பிரத்யட்சமானார் என்பர்.\nவேலன் தகப்பன் விரும்பிய மைத்துனனாம்\nமாலன் தனையெண்ணின் மாசு மனம்விடுக்கக்\nகால பயமகலும் காலந்தாழ்த் தாதவன்\nசபரிமலை யாத்திரை பாகம் –14\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.12.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nஜமுனாமரத்தூர்க்கு வருபவர்களை வாவென்று அழைக்கும் இரட்டை சிவாலயம்\nசுயம்பாக உருவான துர்கா தேவி அம்மன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 18.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 17.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 16.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 15.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 14.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 13.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 11.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 07.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 06.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 05.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 04.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/nia-new-delhi-invites-application-27-data-entry-operator-po-000943.html", "date_download": "2018-06-21T10:18:50Z", "digest": "sha1:6PL46VSDF6TEQRAWYEUSVVVUORGQ35LJ", "length": 7637, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய புலனாய்வு ஏஜென்சியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை...!! | NIA, New Delhi Invites Application for 27 Data Entry Operator Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய புலனாய்வு ஏஜென்சியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை...\nதேசிய புலனாய்வு ஏஜென்சியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை...\nசென்னை: தேசிய புலனாய்வு ஏஜென்சியில் (என்ஐஏ) டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விளம்பரம் வெளியான 2 மாதங்களுக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nதேசிய புலனாய்வு அமைப்பானது, நாட்டில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் அமைப்பாகும். முக்கிய வழக்குகளை விசாரணை செய்து வருகிறது இந்த அமைப்பு. மத்திய பயங்கரவாத தடுப்பு சட்ட அமலாக்க ஏஜென்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள எந்த ஒரு மாநிலத்திலும் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களையும் விசாரிக்கும் அதிகாரம் படைத்தது இந்த அமைப்பு.\nஇந்த அமைப்பின் அலுவலகத்தில் 27 டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கு விண்மப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் என்ஐஏ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் The DIG (Adm), NIA HQ, 7th Floor, NDCC-II Building, Jai Singh Road, New Delhi-110001 என்ற முகவரிக்கு வந்து சேரவேண்டும்.\nஅதாவது மார்ச் 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு என்ஐஏ இணையதளமான http://nia.gov.in/-ல் காணலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஇந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nசில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி\n கோவையில் ஜூன் 14,15 தேதியில் வாக்-இன்\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்பட��த்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://villavan.wordpress.com/2013/11/26/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-21T10:06:43Z", "digest": "sha1:JLQ5LVDY5GC7YHVCCOG23ALE4LMXYZAR", "length": 33174, "nlines": 72, "source_domain": "villavan.wordpress.com", "title": "மோடி– கரப்பானுக்கு பயப்படுதல் ஆரோக்கியத்தின் ஆரம்பம். – வில்லவன்", "raw_content": "\nமோடி– கரப்பானுக்கு பயப்படுதல் ஆரோக்கியத்தின் ஆரம்பம்.\nமோடிக்கும் சாரு நிவேதிதாவுக்கும் பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு சில விடயத்தில் ஒற்றுமையுண்டு. அதாவது இருவரையும் சோறிட்டு வளர்ப்பது முதலாளிகள்தான், இருவருமே தங்களை சூப்பர் பவராக கருதிக் கொள்பவர்கள். முதலாமவர் கேள்விகளை விரும்பாதவர், பின்னவர் தனது வலைத்தளத்தில் பின்னூட்டப் பெட்டியையே மூடி வைத்திருப்பவர். இருவருமே இணையத்தின் உதவியோடு தங்களுக்கான பெரும்பாலான பிரச்சாரத்தை செய்பவர்கள். இன்னபிற ஒற்றுமைகளை காலம் நமக்கு காட்டும் என்பதால் அதனை ஒரு ஓரமாக வைத்துவிட்டு சரித்திரம் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு நடந்திருப்பதைப் பற்றி பேசலாம்.\nஃபிராய்டியன் வாக்குமூலம் வகையறா சாரு.\nசாருவின் சமீபத்தைய பதிவொன்றில் தாம் ஒரு தீவிர மோடி ஆதரவாளர் என அறிவித்த பிறகுதான் நமக்கு கொஞ்சம் நிம்மதி உருவாகியிருக்கிறது. நிதானத்தில் இருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் மோடிக்கு எதிராகப் பேசி நம் தரப்பை பலவீனப்படுத்திவிடுவாரோ எனும் அச்சம் எனக்கு இருந்தது எனும் உண்மையை இங்கு ஒப்புக் கொண்டு விடுகிறேன். சாரு எப்போதும் நமக்கு சிரமம் வைக்காமல் தானே அம்பலப்படுபவர். நாம் பேசுகையில் உள்ளத்தில் இருக்கும் நிஜத்தை தவறுதலாக சொல்லி விடுவோம், இதற்கு ஃப்ராய்டியன் ஸ்லிப் என்று பெயர். ஆனால் சாரு ஃபிராய்டியன் வாக்குமூலம் வகையறா.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் தமது “வறுமையை” கட்டுரைகள் மூலம் சொல்வது ஒருவகையான பணம் கறக்கும் தந்திரம் என ஒரு வாசகர் சொன்னதாகவும் ஆகவே இனி தமது பணக் கஷ்டத்தை எழுதப்போவதில்லை என்றும் சொன்னார் ((தினமலர் வலைப்பக்கத்து கோணல் பக்கங்களில்). அடுத்த ஆறு மாதம் கூட அந்த வாக்குறுதி நீடிக்கவில்லை. ஆனந்தவிகடன் தொடர் கட்டுரையில் நாடகத்துறை பேராச��ரியர் ராமசாமி போன்றோர் தமது உயரத்துக்கு ஒவ்வாத வகையில் துக்கடா பாத்திரத்தில் சினிமாவில் தோன்றுவதாக சலித்துக் கொண்டார் சாரு. அடுத்த சில மாதங்களில் மிஷ்கின் படமொன்றில் 13 செகண்டு ஆர்மோனியம் வாசிக்கும் காட்சியில் தோன்றி அசிங்கப்பட்டார் (பட ரிலீசுக்கு முன்னால் அந்த விரல் குளோசப்புக்கென்றே விகடனில் ஒரு கட்டுரை வேறு எழுதினார்.)\nமகள் வயதுடைய பெண்ணிடம் பாலியல் ரீதியில் அத்துமீறும் பேச்சைப் பேசிய பிரச்சனையில், அது தனது உரையாடல் அல்ல என சாதித்தார். சில மாதங்களில் அந்தப் பெண்ணே தன்னை அப்படி உரையாடும்படி தூண்டியதாக உளறினார். ஒரு எழுத்தாளனது விழாவை பிரபலப்படுத்த ஒரு சினிமாக்காரன் தேவைப்படுவதைக் கண்டு அறச் சீற்றம் கொண்டார் (எஸ்.ராவின் விழாவுக்கு வந்த ரஜினி பற்றி). அந்த சினம் தணியும் முன்னால் எனது புத்தக வெளியீட்டுக்கு திரிஷா வரவேண்டும் என பொது மேடையில் கோரிக்கை வைத்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சாருவின் கையும் வாயும் நித்யான்ந்தாவின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல காத்திருந்தது. ஒரேயொரு கேமராவின் சதியால் அந்த அரிய வாய்ப்பை நித்தி பறிகொடுத்தார். நித்திக்குப் பிறகு அந்த வாய்ப்பு மோடிக்கு கிட்டும் சாத்தியங்கள் பிரகாசமாக தெரிகின்றன. சாருவே ஆதரித்துவிட்டார் ஆகவே இனி மோடியின் கதி அவ்வளவுதான் என நாம் அலட்சியம் செய்ய முடியாது. மோடி எதிர்ப்பென்பது ஒரு தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும், ஏன் என்பதை பின்வரும் பத்திகளில் விவாதிக்கலாம்.\nஅறிவுபூர்வமான சில கேள்விகளுக்குப் பிறகு அதற்கு பதிலளிக்க இயலாத மோடி ஆதரவாளர்கள் சொல்வது அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போமே என்பதுதான். ஒரு தலைவருக்குரிய குறைந்தபட்ச அம்சமே அவரிடம் இல்லை என்பதுதான் இங்கு விசேஷம். ஒரு தலைவன் வெளிப்படையானவனாக இருக்க வேண்டும், ஆனால் தனக்கு திருமணமான விடயத்தையே மறைப்பவர் அவர். தனது திருமண தகவலை மறைத்து ஒரு பிரமச்சாரியாக காட்டிக்கொள்ளும் மோசடியை செய்கிறார் மோடி (அவரது மனைவி பெயர் ஜஷோதாபென் சிமன்லால், இன்னமும் விவாகரத்து பெறவில்லை.) கல்யாணத்தையே மறைப்பவர் கலவரம் செய்ததை ஒப்புக்கொள்வாரா என்ன. ஒரு தலைவன் எளிமையானவனாக இருக்க வேண்டும், இந்தத் துறவியின் அலங்காரச் செலவுகளோ நம்மை மலைக்க வைக்கின்றன.\nமோடி அலறி ஓடிய கரண் தாப்பர் நேர்காணல்.\nமூன்றாவதாக அவனுக்கு குறைந்தபட்ச வீரமாவது வேண்டும் அதாவது அச்சமில்லாமலாவது இருப்பது, விசா மறுத்ததற்க்கு அவரது கடைநிலைத்தொண்டனே அமெரிக்கா மட்டும் என்ன யோக்கியமா என கேள்வி கேட்கிறான். ஆனால் மோடியோ பொத்திய கையை இன்னும் எடுத்தபாடில்லை. இவ்வளவு ஏன், மோடி அலறி ஓடிய கரண் தாப்பர் நேர்காணலைப் பாருங்கள், அவரது ஆளுமையில் வீரம் இருப்பதற்கான குறைந்தபட்ச வாய்ப்புக் கூட இல்லை என்பது புரியும். தன்னை விட வலுவுள்ளவனிடம் மண்டியிடுவதும் எளியோரை கொல்வதும்தான் மாபெரும் கோழைத்தனம். அந்தவகையில் மோடி ஒரு மோசமான கோழை.\nஎங்களுக்கு 60 மாதம் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் என்கிறார் மோடி. அவரை இந்த அளவுக்கு வளர்த்துவிட்ட குஜராத்தைப் பற்றி சமீப காலங்களில் எவ்வளவு பேசினார் ஆனால் பாகிஸ்தானைப் பற்றி எல்லா கூட்டங்களிலும் பேசுகிறார். ஏனென்றால் அவரால் உண்மைகளைக் கொண்டு விவாதிக்க இயலாது. ஆதலால் அச்சுறுத்தல் மூலமாகவே தன்னை முன்னிலைப்படுத்த முனைகிறார். பொய், புரட்டு மற்றும் அச்சுறுத்தல் போன்ற கோயபல்ஸ் பாணி பிரச்சாரம் மூலமே அவரது பிம்பம் பிரம்மாண்டமானதாக கட்டமைக்கப்படுகிறது. அதன் கோரமான வடிவம் மற்றும் விளைவுதான் கலவரங்கள். குஜராத் கலவரங்கள் மூலம் தனது இருப்பை வலுவாக்கிக்கொண்ட மோடி அகில இந்தியாவுக்கும் அதை விரிவாக்கிக் கொள்ள மாட்டார் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.\nமேலும் சங்கப் பரிவாரங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள எப்போதும் கலவரங்களையே சார்ந்திருக்கின்றன. மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகுதான் கன்னியாகுமரியில் பாஜக காலூன்றியது. தாங்கள் வளர்ந்த பிறகும் தங்களது இருப்பை நிரூபிக்க அவர்கள் கலவரங்களை நம்புகிறார்கள். கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கிருஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. எத்தகைய கொலை பாதகத்தைச் செய்தேனும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விழையும் மோடி, கலவரம் செய்வதற்கான களத்தைத் தருவார் என அவரை கொண்டு வரத் துடிக்கும் சங்கப் பரிவாரங்கள் இந்த அபாயகரமான கூட்டணியைத்தான் தெரிந்தோ தெரியாமலோ மத்தியதர வர்கத்தினர் பலர் ஆதரிக்கிறார்கள். பொருளாதார விவகாரத்தில் மோடிக்கும் மன்மோகனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. விவசாயிகள் ���ிலத்தை கம்பெனிகளுக்கு கொடுத்துவிட்டு அவர்களுடன் இணைந்து பிழைக்கும் வழியைப் பார்க்க வேண்டும் என்கிறார் மன்மோகன். நகரமயமாக்கலை நாம் ஒரு வாய்ப்பாக பார்க்கவேண்டும் என அதே கருத்தை வேறு வார்த்தைகளில் சொல்கிறார் மோடி. மன்மோகன் நசுக்கி விடும் காற்றை மோடி பயமில்லாமல் சத்தமாக விடுவார் என்பதுதான் இருவருக்குமான ஒரே வேறுபாடு. பிறகு எதற்கு அந்த 60 மாத வாய்ப்பு\nராகுல் காந்திக்கு ஏழ்மையைப் பற்றி என்ன தெரியும் என கேட்கிறார் மோடி. மிக நியாயமான கேள்வி. ஆனால் இந்த கேள்வியை எழுப்பும் அவர் ஒன்றும் சாமானியன் அல்ல. அவரது ஆளுகையின் கீழ் ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கேதான் ஊட்டச் சத்தற்ற குழந்தைகளும் பெண்களும் மிக அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பச்சிளம் குழந்தைகள் இறப்புவிகிதத்தில் குஜராத்தான் முதலிடம். குஜராத் மாநிலத்தில் நகர்புற அமைப்புசாரா தொழிலாளர்களின் சராசரி ஊதியம் 106 ரூபாய், கிராமங்களில் 83 ரூபாய், நூறு நாள் வேலைத் திட்டத்தில் கொடுப்பதைக் காட்டிலும் குறைவு. அங்கே ரேஷன் பொருட்கள் 69% திருடு போகின்றன. மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மிக்க் குறைவான நாட்கள் வேலையளிக்கும் மாநிலம் குஜராத். மாநில பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கான நிதியை கணிசமாக குறைத்தவர் மோடி, 1995ல் 4.25% ல் இருந்தது இப்போது 0.75% ஆகியிருக்கிறது. இப்படி ஏழைகளை இன்னும் ஏழைகளாக்கி தெருவில் நிறுத்திய மோடி, அது குறித்த எந்த கேள்விக்கும் பதிலளிக்காத மோடி; ராகுலுக்கு ஏழ்மையைப் பற்றி என்ன தெரியும் என கேட்கிறார். அப்படியெனில் ரயிலில் டீ விற்றதுதான் ஏழைமையைப் பற்றிப் பேசுவதற்கான தகுதியா\nகுஜராத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் நாலாயிரத்து சொச்சம் கோடி நட்டத்தில் இயங்குகின்றன. அதாவது மோடியின் நேரடி அதிகார எல்லைக்குள் வரும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன, ஆனால் அவர் மிகச்சிறந்த நிர்வாகி என ஓலமிடுகின்றன ஊடகங்கள்.\nமோடி ஒரு பிரச்சார மோசடி.\nஇவையெல்லாம் கேட்டுக் கேட்டு சலித்த செய்திகள்தாம். ஆனாலும் மக்கள் ஆதரிக்கிறார்களே எனும் கருத்து கடைசியாக வேறு வழியே இல்லாத நிலையில் மோடி ஆதரவாளர்களால் முன் வைக்கப்படுகிறது. இதற்காகத்தான் நாம் சொன்ன விடயத்தையே மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. நம் ஊரில் ��னுபவ் தேக்குமர மோசடி முதல் நித்தியானந்தாவின் ஆன்மீக மோசடி வரை எல்லாமே பிரம்மாண்டமான விளம்பரங்களாலும் ஊடகங்களின் ஆதரவாலும் செய்ய முடியும் என்பது நிரூபணம் ஆகியிருக்கும் போது அது மோடியின் பெயரால் செய்யப்படுவதை கண்டு கொள்ளாதிருக்க முடியுமா. அத்தகைய ஒரு பிரச்சார மோசடியை அம்பலப்படுத்தவே மோடி பற்றிய உண்மைகளை நாம் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.\nஇதே திருச்சிக்கு ஒரு கடைத் திறப்புக்கு நமிதா வந்த போது போலீஸ் தடியடி நடத்துமளவுக்கு கூட்டம் கூடியது, 2012-ம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியோன் – இந்த மக்கள் ஆதரவை வைத்து இவர்கள் இருவரையும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா டி.ஆர்.பி இல்லாத சீரியல்களை ஒப்பேற்ற ஒரு கதாபாத்திரத்தை கொன்று கதையில் விறுவிறுப்பை சேர்ப்பது போல, முட்டுக் கொடுக்க முடியாத அளவு தோல்வியடைந்த இந்திய ஜனநாயக அமைப்பை இன்னும் சில காலத்துக்கு ஒப்பேற்ற செய்யப்படும் கதை மாறுதல்தான் மோடியின் வளர்ச்சி.\nமோடிக்கு எதிரான பிரச்சாரத்தை மட்டும் ஏன் நீங்கள் இவ்வளவு தீவிரமாக செய்ய வேண்டும், அது ஒருவகையில் காங்கிரசுக்கு ஆதரவானதுதானே என்பது கடைசியாக எழுப்பப்படும் கேள்வியாக இருக்கிறது. இதற்கு இரண்டு விதமான பதில்கள் இருக்கின்றன.\nமுதலாவதாக, 2002 குஜராத் கலவரம் பற்றிய முழுமையான செய்திகளை காங்கிரசும் இடதுசாரி கட்சிகளும்கூட பேசுவது கிடையாது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு ஒரு திட்டமிடப்பட்ட சம்பவமல்ல, மேலும் அது இன்றுவரை எப்படி நடந்தது என நிறுவப்படவில்லை. ஆனால் குஜராத் கலவரம் நன்கு திட்டமிடப்பட்டது என்பது நிரூபணமாகியிருக்கிறது, அது மோடியின் ஆசீர்வாதத்துடனும் அரசின் முழு ஒத்துழைப்புடனும் நடந்தது என்பதை காவி கிரிமினல்கள் பெருமையாக ஒப்புக்கொண்டதை தெகல்கா வீடியோ ஆதரங்களோடு வெளியிட்டது. ஆனால் இந்த உண்மைகளை பாஜகவை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை.\nகுஜராத் கலவரத்தைப் பற்றிய எல்லா குற்றச்சாட்டுக்கும் பாஜகவினர் வைக்கும் பதில் குற்றச்சாட்டு கோத்ரா ரயில் எரிப்பு பற்றி இவர்கள் யாரும் பேசுவதில்லை என்பதுதான், இப்போதுவரை அதனை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் விளக்க முனைவதில்லை. காரணம் எதிரணியில் மோடி இருப்பது இவர்க��ுக்கு ஒரு சாதகமான அம்சமாக இருக்கிறது. அவரைக் காட்டி பயமுறுத்தி பெறும் வாக்குகள் இவர்களுக்கு தேவையாக இருக்கிறது, ஆகவே மோடியை தண்டிக்கும் அளவுக்கான குற்றச்சாட்டுக்களை இவர்கள் அமுக்கி வைக்க விரும்புகிறார்கள். மேலும் இரண்டு தரப்பையும் இயக்கும் முதலாளிகள் ஒன்று எனும் போது ஓரெல்லைக்குமேல் தமது சக அடியாளைப் பற்றி குற்றம் சாட்டுவது என்பது இவர்களுக்கு இயலாததாகிறது. எனவே பிரதமர் பதவிக்கு போட்டியிட்டாலும் போட்டியிடா விட்டாலும் மோடி அம்பலப்படுத்தப்பட வேண்டியவர் ஆகிறார்.\nஇன்னொரு கோணத்தில் பார்த்தால், இத்தகைய பிரச்சாரங்களால்தான் சில குறிப்பிடத் தக்க முன்னேற்றங்கள் பல தளங்களில் நிகழ்கின்றன. இன்றைக்கு தாராள மயமாக்கல் கொள்கை மீதான விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப்படுவதன் பின்னால் ஏராளமானவர்களின் இருபதாண்டு கால உழைப்பு இருக்கிறது. காவி பயங்கரவாதத்தின் கோர முகத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தியதன் விளைவுதான் இன்று பாட்னா சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என வலிய வந்து பாஜக ஆட்கள் மறுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய காவி கும்பலை சந்தேகப்பட்டியலில் வைக்கவே நாம் இத்துணை தூரம் உழைக்க வேண்டியிருக்கிறதென்றால், முதலாளித்துவத்தின் கள்ளக்காதலனான மோடியை அம்பலப்படுத்த நாம் எத்தனை தூரம் மெனக்கெட வேண்டும் என்பதை நினைத்துப்பாருங்கள்.\nசில கூடுதல் தகவல்கள் :\nகுஜராத் கலவரம் பற்றி சாருவும் சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கிறார். கலவரத்தின்போது வெளி நபர்களை நிர்வாணமாக்கி அவர்களுக்கு சுன்னத் செய்யப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து கொலை செய்திருக்கிறார்கள் காவி காலிகள். அந்த செய்தியைப் பார்த்து தான் நடுங்கிப்போனதாகவும் காரணம் தனக்கும் மருத்துவக் காரணங்களுக்காக அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் சாரு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.\n(நிஜ) கரப்பான் பூச்சி இயல்பில் பயந்த சுபாவமுடையது. ஆனால் அது உங்கள் வீட்டில் அதிகமிருந்தால் அது சுகாதாரமின்மையின் அறிகுறி. மேலும் கரப்பான் நோய்களின் கன்டெய்னரைப் போன்றது. ஆகவே கரப்பானை விட்டு விலகியிருங்கள், கரப்பானை விரட்டியடியுங்கள்.\nஆசிரியர் வில்லவன்பிரசுரிக்கப்பட்டது நவம்பர் 26, 2013 பிரிவுகள் சமூகம்குறிச்சொற்கள் கோணல் பக்கங்கள்,சாரு நிவேதிதா,நமிதா,மோசடி,மோடி,விகடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: ஆயத்த ஆடைத்துறை – துயரங்களைத் திரையிட்டு மறைக்கும் ஒழுக்க மதிப்பீடுகள்.\nஅடுத்து Next post: நடராஜ சோழன் அருளிய முள்ளிவாய்க்கால் முற்றம் \nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nஆசிரியர்கள் தரம் – கொஞ்சம் லாஜிக்கலா பேசுவோமா\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nமோடி – கைவிடப்படுகிறார் தரித்திரத்தின் மஹாராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2014/10/blog-post_16.html", "date_download": "2018-06-21T09:58:57Z", "digest": "sha1:OTAYYCOLC6K6J6GK7PBAINJ67BDC2EUU", "length": 17489, "nlines": 211, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: மரங்களும் மனிதர்களும்", "raw_content": "\nநமது வாழ்க்கை அநுபங்களால் கட்டமைக்கப்பட்டது. அநுபவங்கள் மூலமாக நமது அறிவு வளமை பெறுகிறது. நமது அறிவு வளத்தினால் வாழ்வில் எதிர்கொள்ளும் புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்வது எளிதாகிறது. ஒவ்வொருவரும் அவரவர் அநுபங்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்போது கவிஞர் மட்டுமே அதைப் பொதுவானதாக்கி உலகத்தீரே என்று விளித்துச் சொல்கிறான். அதை கவிதை மொழியில் சொல்கிறான். கண்ணுக்குப் புலனாகாக் கிருமி எப்படி நுண்பெருக்கிக் கண்ணாடி வழியே பார்க்கும் போது எப்படிப் புலப்படுகிறதோ அப்படி இந்த வாழ்வின் அநுபவங்களின் வழியே வாழ்க்கையின் சாராம்சத்தைச் சொல்ல முயற்சிக்கிறான். எத்தனையோ தருணங்கள் கவித்துவத் தருணங்களாக எல்லோருக்கும் வாய்க்கின்றன. நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கும் லட்சியங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் மனதில் ஏற்படுத்துகின்ற சலனங்கள் அலைஅலையாய் முட்டி மோதுகின்றன.\nஇந்தச் சலனங்களை வெளிப்படுத்தவியலாத ஒரு கணத்தின் துளியில் மனம் நிறைகிற ஒரு ததும்பல். ததும்பி வழிகிற நிறைவை மொழியில் உருவகப்படுத்திப் பகிர்ந்து கொள்ள விழைகிற ஆவல். இந்த ஆவலின் வெளிப்பாடே கலையாக, கவி��ையாகப் பரிணமிக்கிறது.\nஇயற்கையின் கொடையான மனிதன் அந்த இயற்கையினை தன் பேராசையெனும் கரண்டியினால் சுரண்ட ஆரம்பித்து விட்டான். இயகையின் அங்கமான மனிதனும் இயற்கையே. இதை உணராததால் இயற்கையை விட தான் உயர்ந்தவன் என்ற அகங்காரம் மேலோங்கி பூமிப்பந்தில் காயங்களை ஏற்படுத்துகிறான். இயற்கை விம்முகிறது. படைப்பே படைப்பாளியை அவமதிக்கிற செயலை எப்படிப் பொறுத்துக் கொள்ளும்\nதன் கவிதைகளாலும், கதைகளாலும், நாவல்களாலும், சிந்தனைத் தெறிப்பு மிக்க கட்டுரைகளாலும் தமிழிலக்கியத்தின் திசையைத் தீர்மானிப்பவராக இருந்த பசுவய்யா என்ற சுந்தரராமசாமி இயற்கை போலும் மனிதன் வாழ்வது பேரானந்தம் என்கிறார். அவருடைய கவிமனம் மரங்களோடு மனிதர்களை ஒப்பிடுகிறது. ” ஏண்டா மரம் மாதிரி நிற்கிறே “ என்ற உண்மைக்குப் புறம்பான நடைமுறையை மாற்றுகிறார் மரம் மாதிரி நிற்க முடியவில்லையே என்ற ஏக்கம் வரும் கவிதை இதோ:\nமரங்கள் போல வாழ்வு என்று கிடைக்கும்\nமோனமும் அழகும் அங்கு கூடி நிற்கின்றன\nவிபத்தும் நோயும் வறுமையும் உண்டு\nசெடிகளின் வறுமை பற்றி யோசித்திருக்கிறோமா\nமிருகங்கள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், செடிகள்\nஇவற்றின் துக்கங்களைப் பற்றி யோசித்திருக்கிறோமா\nமனிதனுக்காக ஜீவன்கள் அழிந்து கொண்டிருக்கும்\nஎன்னை சந்தோஷமாக வை என்று\nமனிதன் எப்படி யாரிடம் கேட்க முடியும்\nமேலே மேலே செல்லும் அவா\nமண்ணை எப்போதும் மறக்காத தன்மை\nமனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்.\nகவிஞரின் மெல்லிதயம் செடிகளின் வறுமையைப் பற்றி, மிருகங்கள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், செடிகள் இவற்றின் துக்கங்களை யோசிக்கச் சொல்கிறார். மனிதர்கள் தங்கள் கஷ்டங்களைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு மற்றெல்லா உயிர்களின் கஷ்டத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டுகிறார். அதோடு மரங்களை மனிதர்களின் லட்சியமாக மாற்றி உருவகப்படுத்துகிறார். மனிதர்களை விருட்சமாக மாறத் தூண்டுகிறார். கவிதையை வாசித்து முடிக்கும் போது மரங்களின் மீது மரியாதை தோன்றுகிறது. மதிக்க வேண்டும் என்ற ஆவலும் அவற்றின் மீது அன்பும் பிறக்கிறது. அந்த அன்பு இயற்கையின் மீதான பேரன்பாக மாறி இந்த பூமிப்பந்தை நேசிக்கத்தூண்டுகிறது. நேசம். நேசம் மட்டும் தான். ஆம். நேசத்தை தவிர இந்த உலகில் எது ��ிஞ்சப்போகிறது\nநன்றி- அகில இந்திய வானொலி நிலையம்\nLabels: அகில இந்திய வானொலி நிலையம், இலக்கியம், உதயசங்கர், எழுத்தாளர், சுந்தரராமசாமி\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன் உதயசங்கர் ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரம...\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\nஅடுத்த கட்டத்துக்கான ஊக்கமே சாகித்ய அகாடமி விருது – பூமணி\nநேர்காணல் உதயசங்கர் ( 1970-களில் மரபுக்கவிதையில் துவங்கிய இலக்கியப்பயணம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளில் ஒருவராக பரிணமித்து ” வயி...\nஉதயசங்கர் எல்லோருக்கும் போலவே எனக்கும் ரோல் மாடல்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பிராயத்துக்கும் ஏற்ப அவர்கள் இடம் மாறிக் கொண்டே இருந்தார்க...\nபஞ்சு மிட்டாய் உதயசங்கர் இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று ப...\nஇடதுசாரிகளின் முன்னேற்றம் - ஆதவன் தீட்சண்யா\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nநவீன கவிதையின் முன்னோடி நம் முண்டாசுக் கவிஞன்\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nஅன்பின் பெருங்காட்டினுள் ஒரு கவிஞன்\nஎன்றும் வாழ்க்கையை நேசிக்கும் கவிஞன்\nஅன்றாடங்களின் முகவிலாசம் மாற்றிய கவிஞன் கலாப்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2010/05/24/church-and-thirukural/", "date_download": "2018-06-21T10:27:11Z", "digest": "sha1:52DKW7JGSVXLY6UPBVODRI2XDASEEMOJ", "length": 192472, "nlines": 543, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "திருக்குறளும் இயேசு கிறிஸ்து சர்ச்சு��் | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\nதிருக்குறளும் இயேசு கிறிஸ்து சர்ச்சும்\nPosted: மே 24, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கருணாநிதி, கிறித்துவம் - கிறிஸ்துவம், திருக்குறள், தோமையார்\nசென்னை மயிலை உயர்மறை மாவட்டம் சார்பில் ரூ.50 கோடி செலவில் அனைத்து மொழிகளிலும் `புனித தோமையார்’ திரைப்படம் தயாரிக்கப் படுகிறது.திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை-மைலாப்பூரில் உள்ள சாந்தோம் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் நேற்று நடந்தது.\n“திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதியஅவதாரம் குறித்து `புனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம்.\n//12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. …\nகுமரி வழியாக மயிலாப்பூர் துறைமுகத்திற்கு வந்தார். அவர் மதவாதியாக மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்து மக்களின் மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாகச் சாடினார். அந்தக் காலத்தில் மயிலை மாங்கொல்லைப் பகுதியில் நரபலி இடும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கும், தோமையாருக்கும் இடையில் வாக்க���வாதம் ஏற்பட்டது.\n“மயிலாப்பூரில் தோமையார் வாழ்ந்த கி.பி. ஐம்பதுகளில்தான் திருவள்ளுவரும் வாழ்ந்தார். இருவருக்கும் இடையில் அளவில்லாத நட்பு இருந்திருக்கிறது. திருக்குறளில் பல இடங்களில் கிறிஸ்துவ போதனைகள் நிறைந்துள்ளன. அதிலும், `ஐந்தவித்தான்’ என்று வள்ளுவர் கூறும் வார்த்தை, அப்படியே இயேசுவைக் குறிக்கும் சொல் என்பது கிறிஸ்துவர்களுக்குத் தெரியும்.\nவள்ளுவரைப் போலவே தோமையாரும் சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் கொண்டவர். இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பார்ந்த விதத்தில் விவாதங்களும், கருத்து மோதல்களும் நடந்திருக்கின்றன. இதன் எதிரொலியாக திருக்குறளில் பல இடங்களில் கிறிஸ்துவம் தொடர்பான சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன. திருவள்ளுவர், தோமையார் இடையே நிகழ்ந்த சந்திப்பு, அவர்களுக்கு இடையில் இருந்த நட்பு போன்றவை இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.\nகி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும்.அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா\n`விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது.//\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-“இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க “விவிலியம்-திருக்குறள்-சைவசித்தாந்தம் ஒப்பாய்வு” எனும் நூலின் சில பகுதிகள் இந்து சமயத்தினரின் மனம் புண்படும்படியாக அமைந்துள்ளது குறித்து வருந்துகிறோம்’. என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. மேலும் அது “ஆராய்ச்சி நூலல்ல” என்றும் ஒரு சுற்றரிக்கை மூலம் குறிப்பிட்டது.”\n“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா 2. ஐந்தவித்தான் யார் 3. வான் 4. நீத்தார் யார் 5. சான்றோர் யார் 6. எழு பிறப்பு 7. மூவர் யார் 8. அருட்செல்வம் யாது என்ற பல நூல்களை வெளி���ிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.\nஇக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar\nப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.\n“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”\nபக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்\n“திரு விவிலியத்தின் பழ���ய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”\nபக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்.\nமுகம்மது அலி ஜின்னாவும், திருக்குறளும், திருக்குர்ஆனும்\nதிருக்குறளை மறுக்கும், வெறுக்கும், கேவலப்படுத்தும் முகமதியர்கள் பற்றி ஏற்கெனவே எடுத்துக் காட்டப்பட்டது.\nஇருப்பினும் வியாபாரம் என்ர பெயரில் ஒரு முஸ்லீம் கோடிகளை ஏமாற்றினார் என்று இப்பொழுது (மே 2010) செய்திகள் வந்துள்ளன.\nமுன்பு “முகம்மது அலி ஜின்னா” என்பரைக் குரிப்பிட்டு, அவர்“திருக்குறளும், திருக்குர்ஆனும்” என்ற தலைப்பில் “திட்டப்பணி” செய்ய, “ஆய்வறிஞர்” என்ற ரீதியில் ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளதாக “செம்மொழி” செய்தி மடல்- 1 கூறுவது வேடிக்கையாக உள்ளது\nஇந்நிலையில், முனைவர் முகம்மது அலி ஜின்னா என்பவர் “திருக்குறளும், திருக்குர்ஆனும்” என்ற தலைப்பில் “திட்டப்பணி” செய்ய, “ஆய்வறிஞர்” என்ற ரீதியில் ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளதாக “செம்மொழி” செய்தி மடல்- 1 கூறுவது வேடிக்கையாக உள்ளது\nஇஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் அவர்களுடையதை எவர்களுடையதும் கூட இப்போதும், எங்கும், எவ்வாறும் ஒப்பீடு செய்யக்கூடாது, சமன் செய்யக் கூடாது, ………………………என்றெல்லாம் இருக்கும்போது, இந்த ஜின்னா எப்படி பணம் வாங்கினார் எப்படி ஆராய்ச்சி செய்யப் போகிறார்\nஅறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுடன், எவ்வாறு குரானை பொறுத்திப் பார்க்கப் போகிறார்,………………….. முதலியவற்றைப் பற்றியெல்லாம் பொறுத்துதான் பார்க்கவேண்டும் போல இருக்கிறது\nஇருப்பினும், தன்னது ஆராய்ச்சி விண்ணப்பப் படிவத்தில், அதைப் பற்றி சொல்லியிருப்பார். அதை பார்க்கவேண்டும்.\nமேலும் யார் இந்த முகம்மது அலி ஜின்னா என்பதும் தெரியவில்லை\nஇது எழுதி மூன்று மாதங்கள் ஆகின்றன.\nமுகம்மது அலி ஜின்னா வந்தாரோ இல்லையோ, ஷேக் மைதீன் என்ற இன்னொரு முஸ்லீம் கிளம்பி 220 கோடிகளை ஏமாற்றிவிட்டாராம்\nதிருக்குறளை விற்று வியாபாரம் செய்தால் பணம்: திருக்குறள் புத்தகங்களை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில்தான் வேடிக்கை எப்படித்தான் நமது தமிழர்கள் இப்படியேல்லாம் ஏமாந்து கோடிகளில் பணம் கொட்டுகிறார்களோ தெரியவில்லை.\nகுறளை, திருக்குறளைப் பழித்த முஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு , திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு , திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை.\nஇரட்டை வேடம் போடும் முஸ்லீம்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [நல்ல உண்மையான முஸ்லீம்கள் கவலைப் பட வேண்டாம்]: இலங்கை விஷயத்தில் கூட அவர்கள் இரட்டை வேடம் தான் போடுகின்றனர். “தமிழர்கள்” என்று பேசும்போதெல்லாம், அவர்கள், “முச்லீம்கள்” என்றே தனித்திருந்ததை நினைவில் கொள்ளா வேண்டும். ஆனால், இங்கு மட்டும் கூடி, குடியைக் கெடுக்க வருவார்கள், மேடைகளில் பேசுவார்கள், கொடி பிடிப்பார்கள். முன்பு, எல்.டி.டி.ஈ, பிரபாகரன், தமிழ் விருப்பங்களுக்கு மாறாக, ஏன் எதிராக செயல்பட்டு, நாங்கள் “முஸ்லீம்கள்” என்று சொல்லியே தப்பித்துக் கொண்டனர். இங்குகூட, தமிழ் பெண்கள் இலங்கையில் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் வாழ்கிழிய பேசிவரும் மன்சூர் அலிகான், பல தமிழ் பெண்களை தமிழகத்திலேயே கற்பழித்திருக்கிறான், அவன்மீது அதே மாத்ரியான கற்பழிப்பு வழக்குகள் உள்ளன, இன்றும் இருக்கிறது. இதுப்போலத்தான் இந்த திருக்குறள் விவகாரமும்.\nமுன்னுரை: உலக வைவ மாநாடு நடந்து சில நாட்களே ஆகியுள்ளன[1] (பிப்ரவரி 5-7, 2010). கலந்து கொண்ட மடாதிபதிகள், அடியார்கள், ஆய்வாளர்கள், பேராளர்கள், மற்றவர்கள் இன்னும் தங்கள் ஊர்களுக்குக் கூட சென்று சேரவில்லை. ஆனால், குன்றக்குடி மடாதிபதி, இந்துக்களைத் தூஷித்த, இந்துமதத்தைத் தொடர்ந்து தூஷணம் செய்து வரும் ஒரு ஜீவியை “திருக்குறள் பேரொளி” என்ற பட்டத்தை அளித்து, திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு பச்சைத் துரோகம் மற்றும் அவமானத்தைச் செய்துள்ளது[2]. கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா” என்ற குறுபம்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள்[3]. மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார். தமிழ் தெரிந்த கருணாநிதி, அப்பொழுதே, அது தவறு என்று எடுத்துக் காட்டியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை. ஆகவே அன்றே அவர் திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு தகாத துரோகத்தை செய்து விட்டார் எனலாம். அன்றிலிருந்து, இன்றுவரை, சென்ற வருடம் அந்த போலி / கள்ள ஆராய்ச்சிக்குத் துணைபோய், கிருத்துவர்களின் திரைப்படத்தை ஆரம்பித்து வைத்துள்ளர்[4].\nதிருவள்ளுவர் இரண்டாவது முறை மைலாப்பூரில் சாகடிக்கப்பட்டார்: கருணாநிதி, அந்த போலி தாமஸ் நினைவு தினமான ஜூலை 3 அன்று எப்பொழுது அந்த மோசடி திரைப்படத்தை ஆரம்பித்து வைத்தாரோ அன்றே திருவள்ளுவரை மைலாப்பூரிலேயே சாகத்து விட்டார் எனலாம்.\n: உலகத் திருக்குறள் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு, “திருக்குறள் பேரொளி’ விருது வழங்கும் விழா, தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்தது. உண்மையில், வாய்மை இருளில், காரிருளில் மறைந்தது எனலாம்.\nதுறவிகளின் ஆசையும், அரசர்களின் மோக-இச்சைகளும்: விருதை ஏற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “மறைந்த குன்றக்குடி பொன்னம்ப�� அடிகளாரிடம் எனக்கு அன்பும், பாசமும், பரிவும் உண்டு. தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றைக் கண்டு நான் வியந்துள்ளேன். அவரைப் போலவே இளையவர் பொன்னம்பல அடிகளாரும் செயல்பட்டு வருகிறார். இரண்டு அடிகளார்களும் பெரியார், அண்ணா மற்றும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். எனக்கு “திருக்குறள் பேரொளி‘ என்ற விருது வழங்க விரும்புவதாகவும், அதற்காக ஒரு தேதியைத் தருமாறு அடிகளார் என்னிடம் வலியுறுத்தினார். எனக்கிருந்த பல்வேறு அலுவல்களை எடுத்துச் சொல்லி இந்த விழா தேவைதானா என்றேன்.​ “எனது ஆசையை நிறைவேற்றுங்கள்‘ என்றார். துறவிகள் ஆசைப்படக் கூடாது[5]. இருப்பினும் இந்த ஆசையை நிராகரிக்க முடியாது என சம்மதம் தெரிவித்து[6], விழாவில் பங்கேற்றுள்ளேன்.\nஇருட்டில் உள்ளவர்கள், ஒளியில் உள்ளவர்கள்: எனக்கு, “திருக்குறள் பேரொளி‘ என்ற விருதை தந்துள்ளனர். திருக்குறளே பேரொளி தான். அந்த பேரொளிக்கு திருக்குறள் என்று பெயரிடத் தேவையா: எனக்கு, “திருக்குறள் பேரொளி‘ என்ற விருதை தந்துள்ளனர். திருக்குறளே பேரொளி தான். அந்த பேரொளிக்கு திருக்குறள் என்று பெயரிடத் தேவையா என்பதுதான் என் கேள்வி. இருந்தாலும், திருக்குறளை பேரொளி என்று இருட்டிலே இருப்பவர்களுக்கெல்லாம் உணர்த்துவதற்காகவாவது[7], இந்த விருது பயன்படட்டும் என்று எண்ணியோ என்னவோ, இந்த பேரொளீயை அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளதன் மூலம், என்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியுள்ளதாக நான் கருதவில்லை[8]. ஒளியை கையில் கொடுத்து, அது மற்றவர்களுக்கு பயன்பட வேண்டுமென்று கொடுத்ததாகக் கருதுகிறேன். என் கையிலே தூக்கிப்பிடுத்துருக்கின்ற ஒளி என்ற உணர்வோடு தமிழை, தமிழின் புகழை இந்த தரணியிலே நிலைநாட்டுவதற்கு பயன்படுத்துவேன் என்ற உறுதிமொழியை நான் அவருக்கும், அவருடைய மன்றத்துற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n“சத்ய மேவ ஜெயதே”யும் “வாய்மையே வெல்லும்” என்பதும்: “சட்டசபையில் நான் பணியாற்றும் போது, எப்படியெல்லாம் தமிழுக்கு பணியாற்றுவது எனக் கருதி, “சத்ய மேவ ஜெயதே‘ என்ற வார்த்தையை “வாய்மையே வெல்லும்‘ என்று மாற்றினோம். முதலில் எப்படி அந்த சொற்றொடரை மாற்றலாம் என்று அதற்கு எதிர்ப்பு இருந்தாலும், பிற்பாடு பழகப்பழக அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர். நம்முடைய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சுட்டுச் சொல்லாக, இலட்சினைச் சொல்லாக இன்றைக்கு மாறிவிட்டிருக்கின்றது[9].\n உண்மையயும் வாய்மையயும் ஒன்றாக எண்ணிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்படி இன்னமுன் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். வாய்மை என்பது பிறருக்கு தீங்கில்லாமல் சொல்லப்படுகின்ற ஒரு சொல்லுக்கு பெயர்தான் வாய்மை அடிப்படையில் பிறக்கின்ற ஒரு சொல்லாகும். யாருக்கும் எந்தவித கெடுதலும் ஏற்படாமல், இந்த வார்த்தையினால் உறுதியோட சொல்லப்படுகின்ற சொல் வாய்மை ஆகிறது. உண்மை என்பதை அதற்கு அடுத்தக் கட்டத்தில் வைக்கலாமே தவிர, அது வேறு, இது வேறு[10].\n“பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்றார் வள்ளுவர். அதற்கு குறளோவியத்தில் நான் விளக்கம் அளித்திருக்கிறேன். “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்பதற்கு ஒரு சிறிய கதை. அந்த கதையில் வேடன் ஒருவன் வில்லும், அம்பும் கையில் ஏந்தி வேகமாக வருகின்றான். வருகின்ற வேடனுடையக் குறிக்கோள் அவனால் துரத்தப்பட்ட மான்குட்டியை[11] கொன்று அந்த மானை உணவாக ஆக்கிக்கொள்ளவேண்டுமென்ற குறிக்கோளோடு வேடன் வருகிறான்.\nவேடன், மான்குட்டி, மாமிசம் சாப்பிடுவது: வள்ளுவர் தன் குடிலிலே அமர்ந்திருக்கிறார். அந்த குடுலுக்குள்ளே மான்குட்டி ஓடிவந்து ஒளிந்துக் கொள்கிறது. ஓடிவந்த வேடன், “ஐயா இங்கே மான்குட்டி வந்ததா என்று கேட்கிறான், அதற்கு அவர், “இல்லையே, வரவில்லையே” என்கிறர். மான்குட்டித் தப்பித்துக் கொள்கிறது. பக்கத்திலே இருக்கிற ஒருவர், வள்ளுவரைப் பார்த்து, “ஏனய்யா ஊருக்கெல்லாம் உண்மை பேசச் சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் வேடனிடத்தில் பொய்யாக மான் குட்டி வரவில்லை என்ரு சொல்லிவிட்டீர்களே” என்று கேட்கிறார். “நான் உண்மை சொல்லியிருந்தால் மான்குட்டி இந்நேரம் வேடன் வயிற்றுக்குள் போயிருக்கும். அதனால் தான் நான் வாய்மையோடு மான்குட்டியைக் காப்பாற்றினேன்”, என்கிறார்[12].\nநாத்திகமும், ஆத்திகமும்: நான் எழுதிய குறளோவியத்தில், திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை[13] கருத்தில் கொண்டு அதற்கு பொருள் வடித்துள்ளேன். எனக்கு முன் திருக்குறளுக்கு உரை எழுதிய பலர், அவர்கள் ஆத��திகர்களாக இருந்தால், ஆத்திக கருத்துகளையும், நாத்திகர்களாக இருந்தால், நாத்திக கருத்துகளையும் அதில் வெளிப்படுத்தியுள்ளனர்[14]. “ஆனால், நான் திருக்குறளின் உரையை திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை கருத்தில் கொண்டு, நாத்திகத்தை திணிக்காமல், ஆத்திகத்தை புறக்கணிக்காமல் எழுதியுள்ளளேன். நான் குறளோவியத்திலிருந்து ஒன்றிரண்டு சொல்ல விரும்புகிறேன். பலரும் உண்மையும், வாய்மையும் ஒன்று என்று என நினைக்கின்றனர். ஆனால், உண்மை வேறு, வாய்மை வேறு. உண்மை என்பது உள்ளதைச் சொல்வது. வாய்மை என்பது யாருக்கும் தீங்கு நேரக்கூடாது என்று உரைப்பது. “யாருக்கும் தீங்கு செய்யாமல் நன்மை செய்ய வேண்டும் என்றால், பொய்யையும் சொல்லலாம். அந்தப் பொய் உண்மை இல்லை என்றாலும், அது வாய்மைக்கு இணையாகக் கருதப்படும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதை, இங்கு கூடியுள்ள அறிஞர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்,” இவ்வாறு முதல்வர் பேசினார்.\nகுற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க ஆரம்பித்து விட்டது: கருணாநிதியே உண்மையா, மொய்மையா என்ற ஆராய்ச்சி செய்யவேண்டிய நிலையில் உள்ளது, ஏனனில், திருக்குறளைப் பொறுத்தவரைக்கும் செய்துள்ள துரோகம் சொல்ல மாளாது. கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு, திருவள்ளுவரையும், திருக்குறளையும் பழித்தது, தூஷித்தது,………..(முன்னமே குறிப்பிட்டுள்ளேன். எனது நூலில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை”யில் விளக்கியுள்ளேன்). “குறளா, குரானா” என்ற பிரச்சினை வந்தபோது, வாய்மூடிக்கொண்டிருந்தது முதலியன. இன்று வேடன், மான்குட்டி, வாய்மை, பொய்மை என்று கதை சொல்கிறார். அப்பொழுது ஏன் மான்குட்டியைக் காப்பாற்றவில்லை” என்ற பிரச்சினை வந்தபோது, வாய்மூடிக்கொண்டிருந்தது முதலியன. இன்று வேடன், மான்குட்டி, வாய்மை, பொய்மை என்று கதை சொல்கிறார். அப்பொழுது ஏன் மான்குட்டியைக் காப்பாற்றவில்லை “குறளா, குரானா” என்று கேட்டபோது, “வாய்மை” வரவில்லையே,’உண்மையும்” சொல்லவில்லையே மௌனியாக இருந்ததால், இன்னொரு மான் உண்மையிலேயே இதே சென்னையில் கொலைசெய்யப்பட்டது மௌனியாக இருந்ததால், இன்னொரு மான் உண்மையிலேயே இதே சென்னையில் கொலைசெய்யப்பட்டது ஆமாம், “குறள்”தான் என்று வாய்மை சொன்ன கண்ணுதல் என்ற மான்குட்டி கொலை செய்யப்பட்டது. ஆக குறளுக்காக உயிர்விட்டது யார், தியாகம் செய்தது யார் என்றால் கண்ணுதல் தானே. உண்மையிலேயே வாய்மையுடன், அந்த மடாதிபதிக்கு ஏதாவது தெரிந்தால், அந்த விருது அந்த கண்ணுதலுக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும். பாவம், இந்த மடதிபதிகளுக்கு சரித்திரம் தெரியாது, வரலாறும் தெரியாது. முந்தைய குன்றக்குடி கிருத்துவர்களுக்குத் துணை போனது, அந்த தெய்வநாயகமே தம்பட்டம் அடித்துக் காட்டுகிறன். இந்த குறக்குடி இப்படி செய்கிறது. தெரிந்தும், அரசர்களின் கால்களில் வீழ்ந்து வாழும் காவிவேடத்தில் உலாவரும் போலிகள். இங்குதான் ஆத்திகமும், நாத்திகமும் வெளிப்படுகின்றன. காவி உடையில் நாத்திகம் உலா வருவதால்தான் திருமூலர் சாடுகிறார். சித்தர்கள் தோலுறுத்திக் காட்டுகிறர்கள் ஆமாம், “குறள்”தான் என்று வாய்மை சொன்ன கண்ணுதல் என்ற மான்குட்டி கொலை செய்யப்பட்டது. ஆக குறளுக்காக உயிர்விட்டது யார், தியாகம் செய்தது யார் என்றால் கண்ணுதல் தானே. உண்மையிலேயே வாய்மையுடன், அந்த மடாதிபதிக்கு ஏதாவது தெரிந்தால், அந்த விருது அந்த கண்ணுதலுக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும். பாவம், இந்த மடதிபதிகளுக்கு சரித்திரம் தெரியாது, வரலாறும் தெரியாது. முந்தைய குன்றக்குடி கிருத்துவர்களுக்குத் துணை போனது, அந்த தெய்வநாயகமே தம்பட்டம் அடித்துக் காட்டுகிறன். இந்த குறக்குடி இப்படி செய்கிறது. தெரிந்தும், அரசர்களின் கால்களில் வீழ்ந்து வாழும் காவிவேடத்தில் உலாவரும் போலிகள். இங்குதான் ஆத்திகமும், நாத்திகமும் வெளிப்படுகின்றன. காவி உடையில் நாத்திகம் உலா வருவதால்தான் திருமூலர் சாடுகிறார். சித்தர்கள் தோலுறுத்திக் காட்டுகிறர்கள் ஆனால் சித்தர்களையேப் புரட்டிப்போடுகிறார் இந்த “பேரொளி”பட்டர் ஆனால் சித்தர்களையேப் புரட்டிப்போடுகிறார் இந்த “பேரொளி”பட்டர் இன்னும் மான்குடிகள் சாகத்தான் செய்யும், ஏனெனில் வேடர்கள் ஏற்கெனவே விரட்டிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் மான்குடிகள் சாகத்தான் செய்யும், ஏனெனில் வேடர்கள் ஏற்கெனவே விரட்டிக்கொண்டிருக்கிறார்கள் இப்பொழுதுதான் தமிழர்கள் இவர்களைப் புரிந்து கொள்ளப்போகிறர்களோ தெரியவில்லை\n[1] அதற்கு எந்த திராவிட கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆத்திகம், ஆன்மீகம் பேசும் திராவிடர்களும் கவலைப்படவில்லை. எனவே தமிழர��கள் அவர்கள் எத்தகையவர்கள் என்று அடையாளங்கண்டு கொள்ளவேண்டும்.\n[2] உண்மையிலேயே இத்தகைய திருக்குறள் துரோக, சைவ-துரோக, இந்து-துரோக மடங்கள் இருப்பதைவிட இல்லாமலேயே போய்விடுவது நல்லதே. பிறகு யான் அவர்கள் வெட்கம் இல்லாமல், இந்து, இந்து மடங்கள், இந்து மடாதிபதி என்றெல்லாம் மற்ற நேரங்களில் உலா வருகிறார்கள் என்ரு தெரியவில்லை.\n[3] கத்தோலிக்க சர்ச் செய்துவரும் ஒரு மாபெரும் கள்ள ஆவண, சரித்திரப் புரட்டு ஆராய்ச்சி. ஏற்கெனவே கோர்ட் வரை சென்று அவர்களின் ஃபோர்ஜரி, மோசடி, கள்ள ஆவணம் தயாரித்தல் போன்ற விஷயங்கள் வெளிவந்துள்ளன.\n[4] “இந்தியாவில் தாமஸ்” என்ற படத்தை ஆரம்பித்து வைத்து, திருவள்ளுவரை மறுபடியும் சாகடித்துவிட்டார் எனலாம்\n[5] இப்படி சொன்னவுடன், அது தூக்குப்போட்டு செத்திருக்க வேண்டாமோ இல்லை, ஏதாவது குளம், ஆற்றில் வீழ்ந்து மறைந்திருக்கவேண்டாமோ இல்லை, ஏதாவது குளம், ஆற்றில் வீழ்ந்து மறைந்திருக்கவேண்டாமோ எதற்கு, திருநீறு, ஜடாமுடி, ருத்ராக்ஷம் எல்லாம் எதற்கு, திருநீறு, ஜடாமுடி, ருத்ராக்ஷம் எல்லாம்\n[6] ஆமாம் இத்தகைய விபச்சாரவேலை செய்யத் துணிந்தால், யாருக்குதான் ஆசை விடும். அதுவும், இது ஆசையில்லை, தினம் தினம் விருதுகளை நுகரும் மோகம், பட்டங்களைத் தழுவு பற்றும் இச்சை, உட்கார்ந்து கொண்டே ரசிக்கும் சல்லாபம், அது சாகும்வரை அடங்காது.\n[7] எந்த கொழுப்பு இருந்தால், இருட்டில் உள்ளவர்கள் என்று மற்றவர்களைச் சொல்ல எண்ணம் வரும். இங்கேயே, அவருக்கு வயதாகியும் அந்த மமதை, செருக்கு, அணவம் முதலியன மனத்தை மறைத்துள்ளது வளிப்படுகிறது.\n[8] “கடவுள்” ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் விளம்பரங்கள் கொடுத்துக் கொண்டதில் மட்டும் குறைவில்லை. “கடவுள்” பெயர் சொல்லி நீண்ட ஆயுள் வேண்டும் என்று கேட்டதிலும் வெட்கமில்லை.\n[9] இதே மாதிரித்தான் “மாஹாத்மா”, “அண்ணல்” ஆகியது, ஆனால், அத்தகைய மரியாதை, மதிப்பு வரவில்லையே, திராவிடர்களுக்கு\n[10] நிச்சயமாக கருணநிதியை ஆன்மீகவாதி என்று யாரும் நினைத்துக் கொண்டால் அது பொய்யேயாகும்.\n[11] அதனால்தான் வயதாகியதும், மான்குட்டி, மானாகியது போலும் மானாட வந்துவிட்டது, கூட மயிலும் வந்துவிட்டது போலும் மானாட வந்துவிட்டது, கூட மயிலும் வந்துவிட்டது போலும் பிறகென்ன, மானாட, மயிலாட, மார்பாட…………………\n[12] “தான் மானாட மயிலான” பார்த்துக் கொண்டிருக்கும்போது, யாராவது கேட்டிருந்தால் இல்லையென்றுதான் சொல்லிருப்பார். ஏனெனில் மான்களை ஆடவிட்டுப் பார்க்கும்போது, குட்டிகளைப் பற்றி எப்படி ஞாபகம் வரும்\n[13] நல்லவேளை அக்காலத்தில் கருணாநிதி இல்லை\n[14] எப்படி நாஜுக்காகச் சொல்கிறார் பாருங்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பதால், இப்படி பேசுகிறார்\nசிறுபான்மை வாக்குவங்கிக்கு ஆசைப்பட்டு பண்டைய தமிழர் பண்பாட்டையும், வரலாற்றையும் திருத்தலாமா\nஅர்ஜுன் சம்பத் கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்த இயேசுகிறிஸ்துவின் பன்னிரண்டு நேரடிச் சீடர்களில் ஒருவரான புனித தோமையரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்து அதற்குரிய தொடக்க விழாவை அண்மையில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடத்தி உள்ளனர்.\nஇந்த திரைப்படம் பல கோடி ரூபாய் செலவில் கிறிஸ்தவ மத நிறுவனங்களே நேரடியாகத் தயாரிக்கின்ற திரைப்படம் ஆகும். இதில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் தோமையராக நடிப்பதாகவும், தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மேற்படி\nதிரைப்படத்தின் தொடக்க விழாவில் சிறுபான்மை ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, மறைமாவட்டப் பேராயர்கள், மதபோதகர் பால் தினகரன் மற்றும் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nபுனித தோமையர் 2000 வருடத்திற்கு முன்பாக இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அவர் கேரளக் கடற்கரையில் சில நாள்கள் தங்கியிருந்து கிறிஸ்துவின் மத போதனைகளைப் பரப்பினார். பிறகு அவர் சென்னைக்கு வருகை தந்து திருவள்ளுவரைச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். புனித தோமையரை சென்னை வாழ் மக்கள் அய்யர் என்று அன்புடன் அழைத்ததாகவும், சென்னையில் வசித்த பூர்வகுடித் தமிழர்\nஒருவர் தோமையரை ஈட்டியால் குத்திக் கொன்றதாகவும், தோமையர் உடல் தற்போதுள்ள சாந்தோம் கிறிஸ்தவ சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளனர்.\nதிருவள்ளுவர் வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இது தமிழருடைய வரலாற்றில் பொய் வரலாற்றைத் திணிக்கும் சதிச்செயலாகும்.\nஇத்தகைய முயற்சிகளை தமிழகத்து க���றிஸ்தவ மிஷனரிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். தோமையர் தமிழகத்திற்கு வருகை தந்தார் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது. இது தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் திரித்துக் கூறும் உள்நோக்கம் கொண்டதாகும். ஏற்கெனவே திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்றும், திருக்குறள் ஒரு கிறிஸ்தவ மதச் சார்பான நூல் என்றும் பொய்யுரை கூறி, இட்டுக்கட்டி, சில கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர்.\nஇதற்காக சில போலி ஆவணங்களைத் தயாரித்து பொய்ச்சான்றுகளை உருவாக்க பாதிரியார் ஒருவர் முயற்சி செய்தார். இது தொடர்பான வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளன. சாந்தோம் சர்ச்சில் கடந்த இருவருடங்களுக்கு முன்பாக மயிலை அன்னை சிலை அமைப்பு\nவிழாவில் கிறிஸ்தவ மதம் தொடர்பான சான்றுபொருள் ஆவணங்களின் நிரந்தரக் கண்காட்சி ஒன்றையும் தொடங்கி உள்ளனர். அதில் தோமையர் பயன்படுத்திய பொருள்கள் என்றும், தோமையர் காலத்துப் பொருள்கள் என்றும் சில பொருள்களை காட்சிக்கும் வைத்துள்ளனர்.\nநாம் அப்போதே இது சம்பந்தமாக எதிர்ப்புத் தெரிவித்தோம்.\nதமிழகத்திற்கு கிறிஸ்தவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் வந்தார்கள் என்பதுதான் உண்மை வரலாறு ஆகும். வாணிபம் செய்வதற்காக வாஸ்கோடகாமா கடல் வழி கண்டுபிடித்து இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அதன்பிறகு கிறிஸ்தவ மத போதகர்கள் வருகை தந்தனர்.\nதமிழகத்திற்கு ராபர்ட்டிநொபிலி எனும் பாதிரியார் கிறிஸ்தவ மதபோதனை செய்ய வந்தார். அவர் உயர்குடி மக்களை மதம் மாற்றினார். அவர் தன்னை ஒரு பிராமண சந்நியாசி என்று மதம் மாறிய கிறிஸ்தவ மக்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டார்.\nபண்டார சுவாமிகள் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு புனித அருளானந்தர் (ஜான்தோ பிரிட்டோ) போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை மதம் மாற்றினார்கள் என்பதுதான் கிறிஸ்தவ மதம் தமிழகத்தில் பரவிய வரலாறு.\nகடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக கிறிஸ்தவ மதத்தின் தலைமைப் பீடமான வாடிகன் நகரில் புனித தோமையரின் கல்லறை, ரோமில் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்யப்பட்டது. கிறிஸ்தவ மதத்தின் தலைமை போதகர் கார்டினல் போப்பின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியானது.\nபோப்பின் தலைமையில் இயங்கும் தமிழக கிறிஸ்தவ மதத்தலைவர்களும், கிறிஸ்தவ மத அமைப்புகளும் இது சம்பந்தமாக அப்போது மறுப்பு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.\nதாமஸின் கல்லறை தமிழகத்தில் சாந்தோமில் இருப்பதாகக் கூறவும் இல்லை.\nஇப்போது நமது தமிழ்நாட்டின் வரலாற்றைத் திருத்தி அமைக்கும் உள்நோக்கத்துடன் ஒரு பித்தலாட்ட வரலாற்றை நுழைக்க இவர்கள் முயற்சி செய்கின்றனர். சினிமா என்பது ஒரு வலிமையான தகவல் தொடர்பு சாதனம். சினிமா மூலம் தோமையர் தமிழகத்திற்கு வந்தார்.\nதிருவள்ளுவரோடு சமய விவாதங்களில் ஈடுபட்டார் என்பதெல்லாம் சாதாரண பாமர மக்களின் ஆழ்மனதில் பதிவு செய்யப்படும் அபாயம் உள்ளது.\nதிருவள்ளுவர் வாழ்ந்த காலம் என்று உத்தேசமாக தமிழக அறிஞர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கி.மு. 32-ம் வருடம் எனக் குறிப்பிட்டு திருவள்ளுவராண்டு நாள்காட்டி தமிழக அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது. காணும் பொங்கல் (தை 3) அன்று திருவள்ளுவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. திருவள்ளுவர் உருவத்தை பலரை வரையச்\nசெய்து தற்போதுள்ள தோற்றத்துடன் கூடிய உருவத்தைத் தேர்ந்தெடுத்து இப்படித்தான் திருவள்ளுவர் உருவம் இருந்திருக்கலாம் என முடிவு செய்து தற்போதுள்ள திருவள்ளுவர் படம் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளுவருடைய வாழ்க்கைக்குச் சான்று ஆதாரமாக அவர் எழுதிய திருக்குறள் மட்டுமே உள்ளது. திருவள்ளுவர் தொடர்பாக பல்வேறு விதமான நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் திருவள்ளுவர் எங்கள் மாவட்டத்துக்காரர் என்று அவர் தொடர்புடைய செய்திகளைச் சொல்லி சொந்தம் கொண்டாடி\nஅவர் திருவல்லிக்கேணியில் வசித்தவர் என்றும், நெசவாளர் என்றும் சிலர்\nகூறுவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர் என்றும் சிலர் கூறுகிறார்கள்.\nஅவருக்கு வாசுகி என்கிற மனைவி இருந்ததாகவும், அவர் சிறந்த கற்புக்கரசி என்றும் தமிழக மக்கள் நம்பி வருகின்றனர். ஒளவையாரோடு திருவள்ளுவரை தொடர்புபடுத்தியும் பல சங்கதிகள் தமிழகம் முழுக்க நம்பப்படுகிறது.\nபொதுவாக திருவள்ளுவர் காலம் என்பது 2000 ஆண்டுகளுக்கும் பழைமையானது என்று இறுதி செய்யப்படுகிறது.\nஇயேசு பிறந்து 2008 ஆண்டு ஆகிறது என்கிறது ஆங்கில நாள்காட்டி. தோமையர் இயேசுவின் நேரடிச் சீடர் ஆவார். இயேசு சிலுவையில் அறையப்பட்டபிறகு இந்தியாவிற்கு தோமையர் வந்ததாக கிறிஸ்தவ மத ந���லான பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் இல்லை. புதிய ஏற்பாட்டிலும் இல்லை. அதிகாரபூர்வமான தலைமைபீடமோ, கிறிஸ்தவ மதத்\nதொடர்பான நூல்களோ, கிறிஸ்துவமத வரலாறுகளிலோ எதிலும் தோமையர் இந்தியாவிற்கு வந்ததாகக் குறிப்பிடவில்லை.\nதற்போது தோமையர் வரலாறு தொடர்பாக சாந்தோம் தேவாலயத்தில் காட்சிக்கு வைத்துள்ள சான்று பொருள்களை நவீன விஞ்ஞான சோதனைக்கு உள்படுத்தி நிரூபித்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. சாந்தோம் தேவாலய வரலாறு என்பது 300 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். 300 ஆண்டுகளுக்கு முன்பாக மயிலாப்பூரில் ஞானசம்பந்தரால் பாடல்\nபெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோயில் இருந்ததாகத்தான் தமிழக இலக்கியங்களும், வரலாறுகளும் கூறுகின்றனவே தவிர, சரித்திரபூர்வமாகத் தோமையர் மயிலையில் வாழ்ந்ததற்கான எந்தவிதச் சான்றும் இல்லை.\nதோமையர் குறித்து இவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளை எல்லாம் கிறிஸ்தவ மதத் தலைமைப் பீடங்களே ஒப்புக்கொள்ளவில்லை. இயேசுவின் போதனைகளை தோமையர் இந்தியாவுக்குக் கொண்டு வந்தார். அவர் மலையாளக் கடற்கரையில் சிறிது காலம் இருந்தார். பிறகு சென்னை வந்தார். மதப் பிரசாரம் செய்தார் என்பதெல்லாம் இதற்கு முந்தைய கிறிஸ்தவ அறிஞர்கள் எவராலும் சொல்லப்படவில்லை.\nகுறிப்பாக தமிழ் கற்று பைபிளை தமிழில் வெளியிட்ட வீரமா முனிவர் என்று\nஅழைக்கப்படும் ஜி.யு. போப் போன்றவர்கள் கூட தோமையர் தமிழகத்தில் மதப் பிரசாரம் செய்துள்ளார் என்றெல்லாம் சொல்லவில்லை.\nதமிழ் இலக்கியங்களிலும், தமிழக வரலாறுகளிலும் மயிலாப்பூர் வரலாற்றில் கூட தோமையர் கல்லறை இங்கு இருப்பதாகவோ அவர் தமிழகத்தில் மதப்பிரசாரம் செய்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை. புவியியல் ஆதாரம், கல்வெட்டு ஆதாரம், ஓலைச்சுவடி ஆதாரம், பண்டைய புத்தகங்களில் ஆதாரம், பழைய கட்டடங்கள் ஆதாரம், தொல்லியல் ஆதாரம்,\nவந்தாரை வாழ வைக்கும் தமிழ் மண்ணில் தமிழர் ஒருவர் தோமையரை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார் என்பதெல்லாம் எப்படிப்பட்ட மோசடி வரலாறு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇதையெல்லாம் முத்தமிழ் அறிஞர் என்று அவரது தொண்டர்களால் பாராட்டப்படும் முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொள்கிறாரா அல்லது கிறிஸ்தவ மக்களின் ஓட்டுக்காக தமிழக வரலாற்றை அடகு வைக்க முற்படுகிறாரா\nதமிழர் வரலாற்று கதை புனைவதில் வல்லவரான, தொல்காப்பிய பூங்கா, குறளோவியம் படைத்த தமிழக முதல்வர், இப்படி பொய்யான வரலாற்றுக்கு அங்கீகாரம் அளிக்கலாமா\nகிறிஸ்தவ நிறுவனங்கள் தங்கள் மதத்தைப் பரப்ப இத்தகைய கட்டுக்கதைகளைப் பயன்படுத்தலாம் என்பதே அநியாயமானது. கிறிஸ்தவ மத போதகர்கள் தங்களின் மதப்பிரசாரங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு மக்களைச் சேர்ப்பதற்கு இப்போதெல்லாம் சினிமா கவர்ச்சி நடிகைகள், நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோரை வைத்துப் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஏனென்றால் நடிகர், நடிகைகள் சொன்னால் பாமர மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதனை தமிழகத் தலைவர் எப்படி\nஆதரிக்கிறார், அங்கீகரிக்கிறார் என்பது புரியவில்லை.\nஅரசியல் காரணங்களுக்காக, சிறுபான்மை வாக்குவங்கிக்கு ஆசைப்பட்டு பண்டைய தமிழர் பண்பாட்டையும், வரலாற்றையும் திருத்தலாமா இது தமிழர் வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் செய்யும் துரோகம் அல்லவா இது தமிழர் வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் செய்யும் துரோகம் அல்லவா அய்யன் திருவள்ளுவருக்கு இழைக்கும் அநீதி அல்லவா அய்யன் திருவள்ளுவருக்கு இழைக்கும் அநீதி அல்லவா தமிழ் ஆர்வலர்களும், தமிழ் பண்பாட்டுக் காவலர்களும் இது குறித்து\nதமிழக முதல்வருக்கு திருவள்ளுவரின் தன்நெஞ்சறிவது பொய்யற்க என்னும் திருக்குறளை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.\n(கட்டுரையாளர்: இந்து மக்கள் கட்சித் தலைவர்)\nதிருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்\nகுறிப்பு: இக்கட்டுரை “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியவின் பங்கு” என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. திராவிடச் சான்றோர் பேரவை சார்பில் நடந்த ஆய்கத்தில் அதே தலைப்பில் கருத்தரங்கம் கடந்த மார்ச் 2009ல் சென்னையில் நடந்தது. பதிப்பகத்தார் – திராவிட சான்றோர் பேரவை, சென்னை, 2009, ப.201-208.\nதமிழகத்தில் தமிழுக்குக் கிடைக்கும் அந்தஸ்த்தும், மதிப்பும், மரியாதையும் சொல்லவொன்னாத நிலையை அடைந்துள்ளன. திருக்குறளை அவமதிக்கும் புனித காரியத்தைத் திருவாளர் பகுத்தறிவு பகலவன் பெரியார் ஈவேரா அவர்கள்தாம் துவைக்கி வைத்தார் . தமிழைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் அவர் சொல்லியுள்ளதை படித்தால், படித்திர��ந்தால், படிக்க நேரிட்டால், தமிழ், முத்தமிழ், வாழும் தமிழ், நடக்கும் தமிழ், தமிழின் மூச்சு, தமிழின் உயிர், முதலியவைல்லாம் என்றோ, அவர்களது உடலில் சூடு, சொரணை, தமிழ்ப் பற்று என்றெல்லாம் யாதாவது இருந்திருந்தால், வீழ்ந்திருக்கும், மூச்சு நின்றிருக்கும், செத்திருக்கும். ஆனால், தமிழ் வாழ்ந்திருக்கும். என்னே, அலங்கோலம் இது தமிழ், முத்தமிழ் ஆகி, வாழும் தமிழ் ஆகி, நடக்கும் தமிழ் ஆகி, இன்று “செம்மொழி”யாகி, ஒரு கட்டடத்தில் அடைப்பட்டு விட்டது . அதன் பெயரில் கிடைத்த கோடிகள், தமிழின் மூச்சுகள், உயிர்கள் பங்கு போட்டுக் கொண்டு விட்டன.\nதிருக்குறள் சர்ச்சைக்குட்பட்ட பின்னணி (1968 முதல்): திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து, திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. பிறகு தமிழ்மொழி மூலம் சமுதாயத்தில் தங்கள் மீதுள்ள எதிர்மறை சிந்தனைகளை துடைக்க, 1968ல் உலகத் தமிழ் மாநாடு – என்றெல்லாம் செயல்பாடு வெளிப்பட்டது. மதுரை பல்கலைக் கழகத்தில் தமிழக அரசு, ஒரு அறக்கட்டளையை நிறுவி “திருக்குறள் ஆய்வுத்துறை” துவங்கப் பட்டு, கருத்தரங்கங்கள் நடத்தப் பட்டு, புத்தகங்களும் (திருக்குறள் ஆய்வு வெளியீடு) வெளியிடப்பட்டன[2]. அவ்வாறு பல நூல்கள் வெளிவர திருக்குறளின் இந்தியமதத்தொன்மை, சார்பு மற்றும் பிணைப்பு முதலியன நன்றாகத் தெரிந்தது. அதாவது, திருக்குறளை படிக்க-படிக்க, ஆராய-ஆராய அத்தகைய உண்மைகள் புலப்பட்டன[3]. இதனால், திராவிட சித்தாந்திகளுக்கு மட்டுமல்லாது, குறிப்பாக முகமதிய-கிருத்துவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகையால், அவர்கள், இந்த புதிய பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது, மற்றும், தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது என்பதில் கலந்து ஆலோசிக்க ஆரம்பித்தனர்.\nகிருத்துவ-முகமதிய எதிர்ப்புகள் (1968 முதல்): கிருத்துவ-முகமதிய எதிரிப்புகள் இரண்டு வழிகளில் செயல்பட்டு வெளிப்பட்டன என தெரிகிறது.\nஒன்று “அறிவுஜீவிகள்” என்ற ரீதியில் மாநாடுகள் நடத்தி கருத்துருவாக்கம் ஏற்படுத்துவது.\nஇரண்டு துண்டு பிரசாரம் (handbill distribution), சிறுநூல் பிரபலம் / குறுப்புத்தக விநியோகம் (pamphleteering) மூலம் “பயத்தை”த் தூண்டுவது.\nகுரானை புகழ்ந்தும், குறளை இகழ்ந்தும். “பொதுமறை எது குறளா” என்ற தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் எழுதிய ஒரு “ஆராய்ச்சி நூல்” வெளியிடப்பட்டு, 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது.\nகிருத்துவர்கள் தமது “கட்டுக்கதைகள்” வெளிப்பட்டு அஸ்திவாரம் ஆட்டங்கண்டு விடுமோ என பயந்து, தமது பிரசாரங்களை முடுக்கி விட்டனர். கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா” என்ற குறுபம்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள் [4]. மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார்.\nபல்கலைகழகங்களும், மதரீதியிலான “நாற்காலிகளும்”, சித்தாந்த மோதல்களும்: முகமதியரும் தமது யுக்திகளைத் தொடங்கினர். அதே மதுரை பல்கலைக் கழகத்தில் “இஸ்லாமிய தமிழிலக்கிய ஆரய்ச்சிப் பிரிவு” துவக்கப் பட்டது. நல்ல முஸ்லிம்கள் இருதலைக்கொள்ளி எறும்புகள் மாதிரி தவித்தனர், ஏனெனில், அவர்கள் “தமிழின் நண்பர்கள்” என்றும் காட்டிக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் தங்களது அடிப்படைவாதத்தையும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். ஆகையால், அவர்கள் திருக்குறளை தவிர்த்து தமது மதம்தான் சிறந்தது என்ற ரீதியில் “சூஃபி மெய்ஞானம்” என்ற போர்வையில் “ஆரய்ச்சி” ஆரம்பித்தனர். அவர்களும் “உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள்” நடத்த ஆரம்பித்தனர்[5]. இவ்விதமாக, திருக்குறள் பின்னேத் தள்ளப்பட்டு, “இஸ்லாமிய தமிழ் இலக்கியம்”, “தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லீம்கள் ஆற்றியத் தொண்டு”, முதலியன முன்வைக்கப் பட்டன. அப்துர் ரஹ்மான், மணவை முஸ்தபா முதலியோர் இதில் பங்கு கொண்டனர்.\nஇவ்வாறு, முகமதியர் தெளிவாக இருக்கும்போது, கிருத்துவர்கள் தமது “உள்-பிரச்சினைகளுக்காக” யோசித்து செயல்பட வேண்டியிருந்தது. கத்தோலிக்க சர்ச் தெய்வநாயகத்தின் மூலம் இந்த பிரச்சினை அணுக முடிவெடுத்தது. அதனால்தான் தெய்வநாயகத்தை வைத்தே எல்லா பிஷப்புகளும் தமது வேலைகளை இன்றளவிலும் செய்து வருகின்றனர்.\nசித்தர்கள்: கிருத��துவர்களும், முகமதியரும்: திருக்குறளைவிட, “சித்தர்”களைப் பிடித்துக் கொண்டால், திருவள்ளுவரையும் மறக்கலாம், தமது “இந்து-விரோத” பிரசாரத்திற்கு “சித்தர் பாடல்களை” திரித்து விளக்கமும் அளிக்கலாம் என முடிவு செய்தனர் போலும். “தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்” என்ற மாநாட்டை மணவை முஸ்தபா[6] 1980ல் நடத்தினார். முதல் கிருத்துவ தமிழ் மாநாடு துருச்சியில் டிசம்பர் 28-30, 1981 தேதிகளில் நடக்கிறது. அதில், வி. ஞானசிகாமணி என்ற கிருத்துவரின் போலி “சித்தர் பாடல்களை” ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட, “அகத்தியர் ஞானம்” என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இவ்வாறு திருவள்ளுவத்தில் முரண்பாடு கொள்ளும் இவர், “சித்தர்களில்” போட்டி போட்டு மாநாடுகள் நடத்துகின்றனர், புத்தகங்கள் வெளியிடுகின்றனர். கருணாநிதியும், கனிமொழியும் சமீபத்தில் சிவவாக்கியர் பாடல்களைப் பற்றி அரைகுறையாக சொல்லி மாட்டிக் கொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இனி தனித்தனியாக, சில குறிப்பான திருக்குறள்-விரோத நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளதைப் பார்ப்போம்.\n இவ்வாறு குரல் எழுப்பியது, கேள்வி கேட்டது, தமிழன் தான், ஆமாம் தமிழ் படித்த முகமதியன். தமிழனாக, இந்தியனாக, ஏன் இந்துவாக இருந்த முகமதியன் தான் கேட்டான், கேட்கிறான். சரி, பதில் தான், உண்மையை வெளிக்காட்டுகிறது. ஆமாம், குரான் முன்னம், குறள், ஆமாம், “திருக்குறள்” இல்லை, துச்சமாம் காஃபிர்[7] (முகமதியன் அல்லாதவன்) மோமினானதால்[8] (நம்பிக்கையுள்ளாவன்) ஏற்பட்ட கோளாரா அல்லது முகமதியம் வளர்த்த அடிப்படைவாதமா என்று ஆராயவேண்டியுள்ளது. மதம் மாறுவதிலேயே, கடவுள் மாறும்போது, போலித்தனமான நம்பிக்கை வெளிப்படுகிறது.\n” இத்தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் தமிழில் ஒரு “ஆராய்ச்சி நூலை” எழுதியுள்ளதாகவும், அதில் குரான்தான் பொதுமறை என்றும் குறள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் கண்ணுதல்[9] என்பவர் எழுதியுள்ள “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற மறுப்பு நூல் மூலம் தெரியவந்துள்ளது. 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. புத்தகதை பேகம்பூர், திண்டுக்கல்-2 என்ற விலாசத்திலிருக்கும் “டில்லி குதுப்கானா” என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேற்படி புத்தகம் ���ெ.67, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-1 என்ற விலாசத்தில் இருக்கும் மன்சர் புக் சென்டர் என்ற புத்தகக் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. புத்தகதை அச்சிட்டோர் ஜோதி பிரிண்டர்ஸ், திருச்சி-1. இன்று இப்புத்தகம் கிடைப்பதில்லை.\nமதனியும், தெய்வநாயகமும்: மேற்கண்ட உண்மைகளினின்று தெளிவாக அறியப்படுவது, மதனி மற்றும் தெய்வநாயகம் முகமதியர் மற்றும் கிருத்துவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவை, குண்டு, வெடிகுண்டு, எதிர்ப்பு சின்னங்கள் தாம், அவைற்றை வெடிக்கச் செய்யும் துப்பாக்கி, ராக்கட்-லாஞ்சர் மற்றும் ரிமோட்-கருவிகள் இஸ்லாமிய-கிருத்துவ தலமைகள்-தலமையகங்கள் தாம்[10]. மதனியின் புத்தகத்தை மறைத்து விட்டனர் முகமதியர், ஏனெனில் இன்று அது கிடைப்பதில்லை. ஆனால், தெய்வநாகம் கிருத்துவ தீவீரவாத பிரச்சாரம், கத்தோலிக்க சர்ச்சின் ஆதரவோடு வலுவாக நடந்து வருகிறது[11]. நாளைக்கு சட்டரீதியில் ஏதாவது பிரச்சினை வந்தால் தப்பித்துக் கொள்ள செய்துள்ள ஏற்பாடு என்று நன்றாகத் தெரிகின்றது[12].\n இத்தகைய நோக்கு, இந்த மதம் மாறிய முகமதிய-கிறித்துவர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தங்களது இறையியல் கொள்கைகள் பாதிக்கப் படுவதால், வெளிப்படுகின்றது. முகமதியரைப் பொறுத்த வரைக்கும், அரேபிய பாடை(மொழி)த்தான்[13] சிறந்தது. குறிப்பாக, வெளிநாட்டு கிருத்துவர்களுக்கும் இந்த மொழி வெறி, நிறவெறியோடு உள்ளது. அவர்கள் இந்தியாவில் எப்பொழுதுமே இலத்தினில்தான் “பலி-பூஜை” (Eucharist) நடத்துவார்கள். பங்களுரில் தமிழில் இறைவணக்கம் நடந்தபோது, கன்னட-கிருத்துவர்கள் எதிர்த்ததை நினைவு கொள்ளவேண்டும். மேலும்,\nஇங்கு முகமதிய-கிறித்துவர்கள் தமது மத-கடவுளர்களை, தூதர்களை தமிழில் விளக்க முற்பட்டபோது, பல பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக பெண்-கடவுளர், தேவதைகள் முதலியோரை “கேசாதி-பாத” வர்ணனைகளுக்கு உட்படுத்தப் பட்டபோது, ஆரம்பகாலங்களில் எதிர்ப்பு இல்லை. அல்லாப் பிள்ளைத் தமிழ், நபி/முகமதுப் பிள்ளைத் தமிழ், பாத்திமாப் பிள்ளைத் தமிழ் என்பதையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. நபி/முகமதுப் பிள்ளைத் தமிழ் முதலியன இருந்ததாகத் தெரிகிறது, ஆனால், 20வது நூற்றாண்டுகளில் அவர்களது மத-அடிப்படைவாதம், தீவிரவாதம் முதலியன சித்தாந்தரீதியில் வளர்ந்தபோது, அத்தகைய வர்ணனைகளை எதிர்த்தனர். அதுமட்டுமல்லாது அத்தகைய மற்றும் தமது சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகாது என்றுள்ள “பாடபேதங்கள்’ என்ற போர்வையில் பாடல்களையும் நீக்கி விட்டனர் மற்றும் புதிதாக எழுதி சேர்த்தும் உள்ளனர்.\nமுகமதியமத காப்பியங்களைப் பொறுத்தவரைக்கும், அவர்களுக்கு இடையே இருந்த ஷியா-சுன்னி வெறுப்பும் வெளிப்படுகிறது[14]. தமது கடவுளர், தூதர்களை தமிழ் மரபுபடி அவன், அவள் என்று ஒருமையில் குறிப்பிடுவதை எதிர்த்தனர்[15].\nசெமித்திய-சகோதர மதங்களின் முரண்பாடு ஏன் இந்தியாவில் இந்துமதத்தை எதிர்த்து மதம் மாற்ற வேண்டும் என்ற நோக்கில் முகமதியர்-கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, ஒன்றாக செயல்பட்டாலும், அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பலமுறை வெளிப்படுகின்றன. யூதர்கள் “ஏசுகிருஸ்து” என்ற நபரை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. அத்தகைய பாத்திரமே பொல்லியானது என்றும், “ஏசுகிருஸ்து” ஒரு கபடதாரி, வேடதாரி மற்றவரைப் போன்று நடித்து ஏமாற்றுவன் (imposter) என்றுதான் அவர்கள் கொண்டுள்ளனர். கிருத்துவர்களுக்கோ, யூதர்களின் மீது தீராத பகை, ஏனெனில் அவர்கள்தாம் தமது தலைவர் சிலுவையில் அறையப்பட காரணமாக இருந்தவர்கள் என்றதினால். முகமதியரோ, “ஏசுகிருஸ்து”வை கடவுளாக, இறைமைந்தனாக ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு, “சிலுவையில் அறைப்பட்டதையும்” மறுக்கின்றனர்[16]. எனெனில், அவர்களது கடவுள் “அல்லா”, அத்தகைய நபர் என்றுமே சிலுவையில், பறிக்கவில்லை மற்றும் உயர்த்தெழவில்லை, மாறாக உயர்வான ஒரு இடத்திற்கு எடுத்தச் செல்லப் பட்டு, அவரது காயங்களுக்கு மருந்து போடப்பட்டு, குணமாகினார் எனச் சொல்கிறாகத்தான் நம்புகின்றனர். பிறகு, மேரி மேக்தலினை மணம் செய்து “ஏசுகிருஸ்து” கல்லறை இந்தியாவில், காஷ்மீரத்தில், “ரோஸாபெல்” என்ற இடத்தில் இருப்பதாகவும் புனையப்பட்ட “சரித்திரம்” இந்தியாவில் இந்துமதத்தை எதிர்த்து மதம் மாற்ற வேண்டும் என்ற நோக்கில் முகமதியர்-கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, ஒன்றாக செயல்பட்டாலும், அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பலமுறை வெளிப்படுகின்றன. யூதர்கள் “ஏசுகிருஸ்து” என்ற நபரை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. அத்தகைய பாத்திரமே பொல்லியானது என்றும், “ஏசுகிருஸ்து” ஒரு கபடதாரி, வேடதாரி மற்றவரைப் போன்று நடித்து ஏமாற்றுவன் (imposter) என்றுதான் அவர்கள் கொண்டுள்ளனர். கிருத்துவர்களுக்கோ, யூதர்களின் மீது தீராத பகை, ஏனெனில் அவர்கள்தாம் தமது தலைவர் சிலுவையில் அறையப்பட காரணமாக இருந்தவர்கள் என்றதினால். முகமதியரோ, “ஏசுகிருஸ்து”வை கடவுளாக, இறைமைந்தனாக ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு, “சிலுவையில் அறைப்பட்டதையும்” மறுக்கின்றனர்[16]. எனெனில், அவர்களது கடவுள் “அல்லா”, அத்தகைய நபர் என்றுமே சிலுவையில், பறிக்கவில்லை மற்றும் உயர்த்தெழவில்லை, மாறாக உயர்வான ஒரு இடத்திற்கு எடுத்தச் செல்லப் பட்டு, அவரது காயங்களுக்கு மருந்து போடப்பட்டு, குணமாகினார் எனச் சொல்கிறாகத்தான் நம்புகின்றனர். பிறகு, மேரி மேக்தலினை மணம் செய்து “ஏசுகிருஸ்து” கல்லறை இந்தியாவில், காஷ்மீரத்தில், “ரோஸாபெல்” என்ற இடத்தில் இருப்பதாகவும் புனையப்பட்ட “சரித்திரம்”[17] ஆகவே, இத்தகைய சூழ்நிலைகளிலும் திருக்குறளை அவர்கள் தாக்குகின்றனர்.\nதமிழர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் தமிழ் என்று பேசுபவரும், திருக்குறள், திருவள்ளுவர் என்றெல்லாம் விழாக்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தும் தமிழ் அறிஞர்கள், பண்டிதர்கள், புலவர்கள், கவிகள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள் முதலியோர், இவ்வாறு தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் தாக்கப்படுவது, இழிவுபடுத்தப்படுவது, கேவலப்படுத்தப்படுவது முதலியற்றைப் பற்றி கவலைப்படாமல், மூச்சுக்கூட விடாமல் இருப்பது கண்டு ஆச்சரியமாக உள்ளது. முக்கியமாக, பலர் கிருத்துவர்-முகமதியர் முதலியோர் தமக்கு கொடுக்கும் சலுகைகள், பாராட்டுகள், மரியாதைகள் முதலியற்றில் மயங்கி, தமது சுயமரியாதை, மானம் முதலியற்றை மறந்து, அவர்களுடன் செயல்படுகின்றனர். சமயம் வரும்போது திராவிட அரசியல்வாதிகளும் தாம் ஆளும்போது, அவர்களுக்கு, “கலைமாமணி” முதலிய பட்டங்களால் கௌரவிக்கப் படுகின்றனர்.\nகண்ணுதலின் போராட்டமும், முடிவும்: கண்ணுதல் என்ற தனிப்பட்ட மனிதர், இந்த குறளா-குரானா போராட்டத்தில் ஈடுபட்டு, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அவரது குறும்புத்தகம் வெளிப்படுத்துகின்றது. இருப்பினும், அவரது எழுத்துகள் மற்றும் தனிநபர் போராட்டம், இப்பொழுதே அறியப்படாமால் உள்ளது. காலடைவில் அவர் முழுவதுமாக மறக்கப்படலாம். கிருத்துவர்கள் தமிழறிஞர்கள், புலவர்கள் முதலியோரது நூல்களை அழித்துள்ளனர். உதார���த்திற்கு சிவரபிரகாசரின் ஏசுமத நிராகரணம் மற்றும் ஏசுமத நிர்க்கிரகம் என்றஇரு புத்தகங்ககளை அவர்கள் எரித்துள்ளனர். இந்த கண்ணுதல் என்பவரோ முகமத வெறியர்களால் கொலை செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதற்கு மேல் எந்த விவரமும் தெரியவில்லை[18].\nஎனவே, இந்த திருக்குறள் எதிர்ப்பு, மறப்பு, மறைப்பு, திரிப்பு முதலிய காரியங்களில் ஒட்டுமொத்த தமிழ்-எதிர்ப்பு கூட்டங்கள்தாம் “திராவிடர்” என்ற போர்வையில், முகமதியர்-கிருத்துவர்களுக்கு துணைபோய், தன் கையே தன் கண்களைக் குத்திக்கொள்வதைப் போன்று தமிழர்கள் செய்ய மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகையால்தான், அவர்களுக்கு மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து குழுக்களும் தமக்கு எடிராக செயல்படுவதை அறியாமல், அவர்கள் தமது காப்பாளர்கள் என்று இன்றளவிலும் நம்பப்பட்டு வர்கின்றார்கள். இந்த மாயவலையிலிருந்து தமிழர்கள் விடுபடும் வரை, தமிழர்களுக்கு, தமிழுக்கு விடிவு காலம் இல்லை.\n[2] சென்னை, மயிலாப்பூரில் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய சிறப்புரை – நம் நாடு நாளிதழ் அக்டோபர் 16, 1967) பேசியபோது, “சென்னைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சிக்கு என்றே ஒரு தனித் துறையை ஏற்படுத்தத் தமிழக அரசு முயற்சி செய்யும்” என்றார். ஒருவேளை, அதுதான் மதுரை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தபட்டதா என்று தெரியவில்லை.\n[3] திருக்குறள் உலக பொதுமறை என்றெல்லாம் திராவிட அரசியல்வாதிகள் பேசியபோது, முகமதியர் கடுமையாக எதிர்த்தது மட்டுமல்லாது, அவர்கள் திராவிட சித்தாந்திகளிடம் அவ்வாறு பேசவேண்டாம் என்றும் எடுத்துக் கூறினர். இன்றளவிலும் முகமதியர் இணைத்தளங்கள் மூலம் குறளை குரானுடன் ஒப்பிடுவதை கடுமையாக எதிர்க்கின்றனர்.\n[4] ஆர்ச் பிஷப் அருளப்பா இதற்கு பெருமளவில் உதவி வெய்துள்ளதாக, தெய்வநாயகமே ஓப்புக்கொண்டுள்ளதை அவர்கள் வெளியுட்டுள்ள குறும்புத்தகங்கள் மூலம் அறியலாம்.\n[5] ஏழாம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மே மாதம் 25, 26, மற்றும் 27 ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.\n[6] மணவை முஸ்தபா, தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள், மீரா பப்ளிகேஷன், AE-103, அண்ணா நகர், சென்னை-600040, 1983.\n[7] காஃபிர் = இவார்த்தை “குஃப்ரு” என்ற அரேபிய சொல்லினின்றுப் பெறப் படுகின்றது. குஃப்ரு என்றால் சுத்தமில்லாதவன், ஆச்சாரமில்லாதவன், விலக்கப்பட்ட உணவை உண்பவன், அல்லாவை நம்பாதவன் என்றெல்லால்ம் பொருள்படும். குரானின் படி, இவ்வுலகம் “தாருல்-இஸ்லாம்” மற்றும் “தாருல்-ஹர்ப்” என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பின்னதில், எப்பொழுதும் “ஜிஹாத்” என்ற புனித மதப்போர் நடத்தி, காஃபிர்களைக் கொன்றால் தான், அந்த “குஃப்ரு” நீங்கப்படும். அதுவர “ஜிஹாத்” தொடரும்.\n[8] “மோமின்” = நம்பிக்கை உள்ளவன், அதாவது குரானில் மட்டும் நம்பிக்கையுள்ளவன், அதனால் மற்றவற்றை அடியோடு நம்பாதவன், நம்பக் கூடாதவன், நம்ப முடியாதவன்.\n[9] கண்ணுதல், பொதுமறை குறள்தான்-குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.\n[10] வில்லிருக்க அம்பை நோவானேன் என்பது பழைய “பழமொழி”, இப்பொழுது, துப்பாக்கி இருக்கத் ரவையை நோவானேன், ராக்கட்-லாஞ்சர் இருக்க குண்டை நோவானேன், ரிமோட்-கருவிகள் இருக்க வெடிகுண்டுகளை நோவானேன் என புது “பழமொழிகள்” உபயோகப்படுத்தலாம். ஆனால், இவையும், தொழிஏநுட்பத்தால் பழையதாகி விடுகின்றன\n[11] ஆகஸ்த்து 2008ல் நடந்த தமிழர் சமயம் மாநாடு முழுக்க-முழுக்க பிஷப்புகள் மாநாடுதான். அவர்கள் பங்கு கொண்டது மட்டுமன்றி அங்கேயே இருந்து, பாடி-ஆடி மற்றவர்களை மகிழ்வித்தனர்.\n[12] அருளப்பா மாதிரி சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு, தேவையற்ற விளம்பரத்தைத் தர விரும்பவில்லை என்று நன்றாகத் தெரிகின்றது.\n[13] திராவிட-மற்றும் சித்தாந்திகளைப் போல “பாஷை” என்ற சொல்லிற்கு பதிலாக “பாடை” என்று அவர்கள் உபயோகிக்கும் வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.\n[14] எம். செய்யது முகம்மது ஹஸன் (பதிப்பாசிரியர்), கனகாபிஷேகமாலை, ஐந்தாம் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, கீழக்கரை, 1990, ப.xiv-xv.\n[15] அதே இலத்தில், ப.xvii.\n[16] முஹம்மது அப்துல்காதிர், இயேசுநாதர் சிலுவையிலறைப்படவில்லை, முஸல்மான் ஆபீஸ், தென்காசி, 1980.\n[17] இதன் மீது ஆதாரமாகத் தான் “இந்தியாவில் ஏசு” என்ற படத்தை கிருத்துவர் எடுக்கின்றனர். விவரங்களை அவர்களது இனைத்தளத்தில் காணலாம்.\n[18] சமீபத்தில் திரு. நாத்திகம் ராமசாமி அவர்களைப் பார்த்தபோது, கண்ணுதலின் “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற குறும்புத்தகத்தைக் காண்பித்ததுடன், இந்த சிறிய விவரங்களையும் சொன்னார்கள்.\nதிருக்குறளும் இயேசு கிறிஸ்து சர்ச்சும் | indiarrs.net Featured blogs from INDIA. சொல்கிறார்:\n6:29 முப இல் ஜூன் 1, 2010\n’ – திருவள்ளுவர் மீது ஒரு அவதூறு\n[மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ தமிழ் எழுத்தாளர்கள் மாறி மாறி பொழிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பொழிதல்களில் தெரியும் இலக்கியத் தன்மையும் சுவாரஸ்யமும் எந்த காப்பியத்திலும் இல்லை. வசை, அவதூறு என்பதை ஒரு இலக்கிய வகையாகவே வருங்காலத்தில் கருதக் கூடும். அவ்வகைக்கு நோபல் பரிசொன்றை தந்தார்களென்றால் தமிழன் நோபல் வாங்குவது உறுதி. வள்ளுவர் காலத்தில் திருவள்ளுவரை ஒருத்தர் சமகால முறையில் ‘விமர்சித்திருந்தால்’ எப்படி இருந்திருக்கும் எனும் அதீத கற்பனைதான் இது. ]\nசமகால இலக்கியத்தில் எனக்கிருக்கும் முக்கியத்துவத்தை எனக்கு தினமும் வந்து சேரும் ஓலைகள் வழியாகவே அறிந்து கொள்ளலாம். சிலர் கல்லில் பொறித்தும் அனுப்புகிறார்கள். சிலர் உலோகத் தகடுகளில் பதிக்கிறார்கள். திரும்பத் திரும்ப நான் சொல்வது ஒன்றுதான் என் பெயர் தங்கத் தகட்டிலே மட்டுமே பதிக்கப்படவேண்டியது. மற்ற பொருட்களில் பதிப்பவர்கள் என்னை அவமதிக்கிறார்கள். குறிப்பாக காய்ந்த வாழை இலையில் கரித்துண்டைக் கொண்டு எழுதி அனுப்பிய விஷமிக்கு என் கண்டனங்கள்.\n‘தயிர்மை’ ஓலை இதழில் தற்போது குறள் எனும் தொடர் ஒன்றை யாரோ வள்ளுவன் எனும் பெயரில் எழுதி வருகிறார்களே. படித்தீர்களா என என் நண்பர் பதினொண்கீழ்கணக்குப்பிள்ளை கேட்டுவைக்க அந்த சனியனை படிக்க வேண்டியாகி விட்டது. இப்போதே சொல்லி விடுகிறேன். இதைப் படித்தாயா அதைப் படித்தாயா என என்னைக் கேட்காதீர்கள். என் நேரம் பொன்னானது. வள்ளுவனைப் படித்ததும் எனக்கு கிர்ரென்றாகிவிட்டது. தமிழ் இலக்கியம் மிகவும் வருந்தத்தக்க காலத்தில் நிற்கிறது. இதை மீட்டெடுக்க நானாவது இருக்கிறேனே எனும் ஆறுதலைத் தவிர வேறொரு ஆறுதலும் எனக்கில்லை.\nமுதலில் வள்ளுவன் என்பவர் யார் சிலர் ஐயன் என்கிறார்கள், சிலர் நைனார் என்கிறார்கள், சொந்தப் பெயரில் எழுதாத எழுத்தாளனுக்கு எதற்கையா எழுத்து சிலர் ஐயன் என்கிறார்கள், சிலர் நைனார் என்கிறார்கள், சொந்தப் பெயரில் எழுதாத எழுத்தாளனுக்கு எதற்கையா எழுத்து அந்த ஓலைச் சுவடியையும் எழுத்தாணியைம் ஒரு ஏழைக்குத் தந்தால் என் பெயரை எழுதி சுவற்றில் மாட்டிக்கொள்ளவாவது உதவும். எங்கே நான் நடத்தும் கவிதை கலந்துரையாடல்களுக்கு அழைப்பு வந்துவிடுமோ என பயந்து தன் அடையாளத்தை மறைக்கிறார் என்பதே என் எண்ணம். ‘வள்ளுவா அந்த ஓலைச் சுவடியையும் எழுத்தாணியைம் ஒரு ஏழைக்குத் தந்தால் என் பெயரை எழுதி சுவற்றில் மாட்டிக்கொள்ளவாவது உதவும். எங்கே நான் நடத்தும் கவிதை கலந்துரையாடல்களுக்கு அழைப்பு வந்துவிடுமோ என பயந்து தன் அடையாளத்தை மறைக்கிறார் என்பதே என் எண்ணம். ‘வள்ளுவா வா’ என சவால் விடுக்கிறேன்.\nநான் கேட்கிறேன் இந்த வள்ளுவனை கிரேக்க தத்துவ ஞானிகளும், சீனத்து சிந்தனையாளர்களும் ஏன் நம் நாட்டின் வேதங்களும் பக்கம் பக்கமாகச் சொல்லும் வாழ்வின் சூத்திரங்களை பத்தே குறள்களில் சொல்லும் வள்ளுவனுக்கு இருப்பது கவித்திமிர் இல்லாமல் வேறென்ன கிரேக்க தத்துவ ஞானிகளும், சீனத்து சிந்தனையாளர்களும் ஏன் நம் நாட்டின் வேதங்களும் பக்கம் பக்கமாகச் சொல்லும் வாழ்வின் சூத்திரங்களை பத்தே குறள்களில் சொல்லும் வள்ளுவனுக்கு இருப்பது கவித்திமிர் இல்லாமல் வேறென்ன சாக்ரட்டீசை படித்து முடிக்காமல் திணறிக் கொண்டிருக்கிறேன் அதற்குள் அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் வந்து சேர்ந்துவிட்டன. இவற்றை நான் படித்து முடிக்க இன்னும் பல ஆண்டுகளாகும் (ஏனென்றால் அவை கிரேக்க மொழியிலுள்ளன). இவரென்னவென்றால் பத்தே குறள்களில் அதுவும் ஒன்றரை வரிகளில் எல்லாவற்யும் சொல்லிவிட முடியும் எனக் கிளம்பியுள்ளார். என்ன ஒரு தலைக்கனம். நாலடியார்கூட நாலடி சொல்கிறார். ஒன்றரை அடிக் கணக்கு என்ன சாக்ரட்டீசை படித்து முடிக்காமல் திணறிக் கொண்டிருக்கிறேன் அதற்குள் அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் வந்து சேர்ந்துவிட்டன. இவற்றை நான் படித்து முடிக்க இன்னும் பல ஆண்டுகளாகும் (ஏனென்றால் அவை கிரேக்க மொழியிலுள்ளன). இவரென்னவென்றால் பத்தே குறள்களில் அதுவும் ஒன்றரை வரிகளில் எல்லாவற்யும் சொல்லிவிட முடியும் எனக் கிளம்பியுள்ளார். என்ன ஒரு தலைக்கனம். நாலடியார்கூட நாலடி சொல்கிறார். ஒன்றரை அடிக் கணக்கு என்ன ஒரு மூலையிலிருந்து மனப்பாடம் செய்யத்தான் இது உதவுமே தவிர இதன் கவிப்பயன் வேறொன்றுமில்லை ஒரு மூலையிலிருந்து மனப்பாடம் செய்யத்தான் இது உதவுமே தவிர இதன் கவிப்பயன் வேறொன்றுமில்லை வடக்கே வால்மிகி பக்கம் பக்கமாய் காப்பியம் எழுதி சொல்ல முடியாதவற்றை ஒன்றரையடியில் சொல்ல முயலும் சிறுபிள்ளைத் தனத்தை எண்ணி நகைக்கிறேன்.\nஇதில் ‘அ’வில் ஆரம்பித்து ‘ன்’ல் முடிக்கிறாராம். இதெல்லாம் சுய விளம்பரத்துக்கான முயற்சியேயன்றி இதனால் தமிழுக்கு என்ன பயன் என்பதை சமகால இலக்கிய வாசகர்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழ் எழுத்துக்கள் ‘அ’வில் துவங்கி ‘ன்’ல் முடியும் என்பதை இவர் எழுதும் குறளைப் படித்துதான் தெரிந்துகொள்ள வேண்டுமா\nஆயிரம் ஆயிரமாகக்குறளை எழுதித் தள்ளும் இந்த வள்ளுவர் அடிப்படையில் சொல்லவருவது அடிப்படையிலும் அடிப்படையல்லவா \n‘ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்’. இதைச் சொல்ல இவர் யார் தன் வாழ் நாளில் ஒரு வயல் வரப்பில் கால் வைத்திருப்பாரா இந்த வள்ளுவர் தன் வாழ் நாளில் ஒரு வயல் வரப்பில் கால் வைத்திருப்பாரா இந்த வள்ளுவர் இவர் எங்கே உழுது என்ன பயிரிட்டார் இவர் எங்கே உழுது என்ன பயிரிட்டார் நான் கேட்கிறேன் உழவர்கள் ஏரினுழார் என்றால் வேறு எதிலையா உழ முடியும் நான் கேட்கிறேன் உழவர்கள் ஏரினுழார் என்றால் வேறு எதிலையா உழ முடியும் திண்ணையில் ஓலையும் ஆணியுமாக உட்கார்ந்துகொண்டு முகத்தில் முடி வளர்ந்து எரிச்சலூட்டுவதையும் பாராமல் மோட்டை பார்த்துக் கொண்டு மனைவி சொல்லும் தலைப்புக்கெல்லாம் பத்து பாடல்களை எழுதித் தள்ளும் இந்த வள்ளுவர் யாரென நமக்குத் தெரியாதா திண்ணையில் ஓலையும் ஆணியுமாக உட்கார்ந்துகொண்டு முகத்தில் முடி வளர்ந்து எரிச்சலூட்டுவதையும் பாராமல் மோட்டை பார்த்துக் கொண்டு மனைவி சொல்லும் தலைப்புக்கெல்லாம் பத்து பாடல்களை எழுதித் தள்ளும் இந்த வள்ளுவர் யாரென நமக்குத் தெரியாதா இவர் யார் என்பதற்கும் இவர் எழுத்தை எங்கிருந்து எடுக்கிறார் என்பதற்கும் என்னிடத்தில் பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வெளியிட்டுத்தான் நான் என் பெயரை இலக்கியத்தின் அழியா கல்வெட்டுக்களில் பொறிக்க வேண்டியதில்லை எனும் ஒரே காரணத்துக்காக விட்டுவைக்கிறேன்.\nஇந்த வள்ளுவருக்கு என்னைப்போல படித்தவர்களையும் இலக்கியவாதிகளையும் கண்டாலே பிடிக்காது என்பதற்கு ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ என்பதே சான்று. எவ்வளவு சூசுகமாக என்னைப்போன்றவர்களை அறிவிலாதவர்கள் எனச் சொல்லிவிடுகிறார் பாருங்கள். இவ்வளவுத��ன் இங்கே எழுத்தாளனுக்கு மதிப்பு.\nஇவரின் சிறுபிள்ளைத் தனத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டு ‘அகழவாரைத் தாங்கும் நிலம்போல நம்மை யாராவது இகழ்வார்களா’ நிலம் யாரை இகழ்ந்தது’ நிலம் யாரை இகழ்ந்தது இவர் எழுதுகிறார் ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ என்று. வேடிக்கையே வள்ளுவருக்கு வாடிக்கையாகிவிட்டது. இதே குறளை தம்மை இகழ்வாரைப் பொறுப்பவர்களின் தலை அகழ்வாரைத்தாங்கும் நிலம்போல, களிமண்ணாக உள்ளது என்றும் பொருள் கொள்ளலாமல்லவா இவர் எழுதுகிறார் ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ என்று. வேடிக்கையே வள்ளுவருக்கு வாடிக்கையாகிவிட்டது. இதே குறளை தம்மை இகழ்வாரைப் பொறுப்பவர்களின் தலை அகழ்வாரைத்தாங்கும் நிலம்போல, களிமண்ணாக உள்ளது என்றும் பொருள் கொள்ளலாமல்லவா இனிவரும் காலத்திலே இந்தக் குறுகத் தரித்த குறள்களுக்கெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து தெளிவுரை எழுதவேண்டிவருவதை என்னால் காண முடிகிறது. இது சுத்த முதலாளித்துவ வியாபார யுக்தி என்பதற்கு இதைவிடச் சான்றேதும் தேவையோ\nஅறம் பொருள் இன்பத்தை விட்டால் வாழ்க்கையில் வேறொன்றுமில்லை என்கிறார் இந்த வள்ளுவர். எங்கே போய் சொல்ல இந்தக் கொடுமையை. வாழ்க்கையின் அடிமட்டத்திற்கும் கீழே குழிதோண்டி வாழ்ந்த அனுபவம் எனக்கிருக்கிறது. அதை எழுத்தில் கொண்டு வாருமையா. வார்த்தை வருகிறது என்று எதையும் எழுதிவிட்டால் இலக்கியமா\nபெண் கவிகளை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதில் எனக்கிருக்கும் அக்கறை உங்களுக்கெல்லாம் தெரியும். அவ்வை வண்டர் வாட்டியார் எனும் புலவி மன்னனை ‘வாடா மன்னா’ என மரியாதையின்று அழைத்துவிட்டு ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தை உமிழ்ந்தபோது நான் மட்டுமே இங்கே குரல் கொடுத்தேன். அப்போது நான் எழுதிய ஒழுக்க விதிகள் ஒவ்வொன்றையும் குறளில் தனதாக்கி எழுதியுள்ளார் வள்ளுவர். அவர் சொல்லியிருப்பதையெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்பதை இன்னொருமுறை சொல்லிவிடுகிறேன்.\nசந்தனக் காட்டில் என்னை புலி துரத்தியபோது இந்த வள்ளுவர் என்ன செய்துகொண்டிருந்தார் (இந்தக் கேள்விகளை நான் விமர்சிக்கும் எல்லோரிடமும் கேட்கும் வழக்கம் எனக்குண்டு)\nஎன் நண்பர் சேனைக்கிழார் வள்ளுவருக்கு ஓலைய���ுப்பி இவறையெல்லாம் எழுத உமக்கு என்ன அதிகாரம் இருக்குதையா எனக் கேட்டதற்கு அவர் குறளில் இல்லாத ‘அதிகாரமா’ என பகடி செய்துள்ளாரென்றால் இவரின் பொறுப்பற்ற தன்மையை விளங்கிக்கொள்ள முடிகிறதல்லவா\nஇப்போது சொல்கிறேன் இந்த வள்ளுவர் எழுதிய தயிர்மையில் இனிமேல் என் எழுத்துகள் பொறிக்கப்படாது. இனிமேல் ‘கால் அச்சு வடு’ இதழில் மட்டுமே என் ஓலைகள் வெளிவரும்.\nஇந்த வார்த்தைகளை கல்வெட்டில் பொறித்து வைத்துக்கொள்ளுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் என்னை தமிழுலகம் கொண்டாடும். தமிழ்கூறும் நல்லுலகம் தென் குமரிக் கடல் மீது எனக்கு மாபெரும் சிலை ஒன்றை வைத்துக் கூத்தாடும். அப்போது இந்த வள்ளுவனின் குள்ள வரிகள் செல்லரித்துப் போயிருக்கும்.\nஇதை எழுதியவரின் பெயர் பொன்னில்தான் பொறிக்கப்படவேண்டும் என அடம் பிடித்ததால் இங்கே பொறிக்கப்படவில்லை. – கால் அச்சு வடு ஆசிரியர் குழு.\nஇதற்கு மறுப்பாக வள்ளுவர் அனுப்பியிருந்த ஓலைசுவட்டில் கீழுள்ள வரிகள் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்தன.\nயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\n6:29 முப இல் ஜூன் 1, 2010\nஇந்தக் கட்டுரை எழுதிய நேரம் நான் அரேபிய எழுத்தாளர் அகமது இஸாமி கபீர் எழுதிய மூன்று பக்க கட்டுரை பற்றி எழுதி தமிழ் மொழிக்கு உதவி இருக்கலாம். என் கட்டுரைகள் மலையாளத்தில் தொடங்கி கென்யா, எத்தியோப்பியா, ஸ்பெயின், பிரான்ஸ் வரைக்கும் வெளியாகின்றன. இந்த மரத்துப் போன தமிழ் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு மட்டும் என் கட்டுரை மீது வெறுப்பு. எல்லாம் அந்த ஒ.த.எ(ஒன்றரை அடி தமிழ் எழுத்தாளன் வள்ளுவன்) செய்யும் சதி என்பது என் வாசகர்களுக்கு தெரியும்.\nவள்ளூஸ் ரிடர்ன்ஸ்-1 எழுத வேண்டிய வேலை இருக்கிறது. அதற்குள் ஒ.த.எ பற்றி என் வாசகர் பத்ரிநாத் கடிதத்திற்கு பதில் எழுத வேண்டும்.\nஇருபத்திநாலு மணிநேரமும் எழுத்தை மட்டுமே உண்டு வாசித்து சுவாசித்து வரும் என் கட்டுரைகள் வெளிவராத தமிழ் மொழியில் நான் இனிமேல் எழுதப் போவதில்லை. ஆப்பிரிக்காவின் ‘உட்லாமீதி’யில் மட்டுமே எழுதப்போகிறேன். அங்கேதான் என்னை கொண்டாடுகிறார்கள். அங்கு இருக்கும் ‘அஸ்கு பிஸ்கு’ பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ராஸ்மிகி என் எழுத்தை பற்றி உருகி உருகி எழுதுகிறாள்.\nவாசித்துவிட்டு தினமும் கதறி அழுகிறாளாம். கண்ணீரை துடைப்பதற்கென��றே ஒரு லோடு கதர் துண்டை அவளுக்கு அனுப்பவேண்டும். ஒரு லட்சம் வரை செலவாகும். வாசகர்கள் அனுப்பலாம். யாராவது எனக்கு ‘அவளை டிஷ்யூ பேப்பரில்’ கண்ணீரை துடைக்கச் சொல்லவும் என்று அட்வைஸ் பண்ணி எனக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்க வேண்டாம்.\nதென் ஆப்பிரிக்கா செல்கிறேன். அதற்கு மூன்று லட்சம் ஸ்பான்ஸரும் உதவிக்கு வர ஒரு பெண்மணியும் தேவை. பயப்படாமல் வரலாம், நான் ஒன்றும் கடித்து தின்னப்போவதில்லை.\nஒ.த.எ பற்றி நான் எழுதிய கடைசி வரிகள்தான் இவை. இனி நான் என் நேரத்தை வீண்டிக்கப் போவதில்லை. என் பதிவின் ஹிட் ரேட் குறையும் போது யோசிக்க்லாம்.\n6:45 முப இல் ஜூன் 1, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-finepix-av200-14-mp-digital-camera-red-price-pdqoIv.html", "date_download": "2018-06-21T10:17:56Z", "digest": "sha1:IFS7BL5BIOZ55VXKBTPOBKEWUH5MNUEB", "length": 20934, "nlines": 432, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ பாயிண்ட் சுட\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட்\nபியூஜிபில்ம��� பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட்பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 5,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 Megapixels\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1400 sec\nஐசோ ரேட்டிங் ISO 100 - 3200\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் approx. 230,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3 , 16:9\nஉப்பிகிறதேஅப்ளே மெமரி Yes, 32 GB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=3292", "date_download": "2018-06-21T10:57:50Z", "digest": "sha1:HQWXSF7VDHG2TB5M55ZPI63DXR7MMHHT", "length": 21374, "nlines": 289, "source_domain": "bloggiri.com", "title": "ஜீனோ வசந்த் - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\n'லிங்கா' - அவசர கதியில் ஓர் அரைகுறை முயற்சி\n'சூப்பர் ஸ்டார்'திரையில் தோன்றினால் போதும். அந்த மேஜிக் ஒன்றே 'லிங்கா'வைக் காப்பாற்றி விடும் என்று நினைத்தாரோ என்னமோ, நல்ல கதை ஒன்றை தேடிப் பிடித்த K.S.ரவி���ுமார் - அதற்கு அழுத்தமற்ற மேலோட்டமான திரைக்கதை ஒன்றை அமைத்து விட்டார். இத்தனைக்கும் அவர் ஒன்றும் வெற்ற...\n\"Terminator Genisys\" ட்ரெய்லர் பார்த்தேன். 'அர்னால்ட்'தாத்தாவை இன்னமும் ஹாலிவுட் பெண்டு நிமிர்த்திக் கொண்டு தான் இருக்கிறது. 67 வயது முதியவரை இப்போதும் ஹெலிகாப்டரில் இருந்து குதிக்க வைத்து, ஓராயிரம்முறை பல படங்களில் அவர் பேசியது போதாமல் மீண்டும் ஒருமுறை I'll be Back என�...\nBuzz Lightyear கதாபாத்திரத்தின் தீவிர ரசிகனாகி விட்டேன். 'வாவ்'...என்ன ஒரு துறு,துறு ஸ்பேஸ் ரேஞ்சர் கதாபாத்திரம் தான் ஒரு குழந்தைகள் விளையாடும் பொம்மை என்று Woody சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல், தன்னை நிஜமான விண்வெளி வீரன் என்று நம்பிக் கொண்டு மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தி�...\n'அனிமேஷன் படங்கள்'பற்றிய முகநூல் பதிவு\nநான் ஹாலிவுட் படங்களை விரும்பிப் பார்ப்பவன். குறிப்பாக ஆக்க்ஷன் படங்கள். கூகுளில் துழாவிப் பார்த்து, வசூலில் சக்கைப்போடு போட்ட ஹாலிவுட் படங்களை அலசித் தேர்ந்தெடுத்து, அவற்றை டவுன்லோட் லிஸ்ட்டில் வரிசையாக நிறுத்தி வைத்துவிட்டு, ஏற...\n'மெஸ்மரைஸ்'பண்ணும் Shreya Ghoshal - 'என் ஆளை பார்க்க போறேன்'\n'மைனா'மற்றும் 'கும்கி'என்று இரண்டு ம்யூசிக்கல் ஹிட் அடித்த பிரபுசாலமன், இந்த முறை 'கயல்'மூலமாக நம்மை மென்மேலும் அசரடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில், பாடல்களை கேட்ட வகையில் இந்தப் படத்தின் மீதான நம்பிக்கை எனக்குள் பெருமளவு கூடியிருக்கிறது. இரவு நேரத...\nInterstellar - கிறிஸ்டோபர் நோலனின் விஷுவல் ட்ரீட்\n'நான்லீனியர்'முறையில் புரியாத புதிராக திரைக்கதை அமைத்து நம்மை தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வைப்பதில் கில்லாடி இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன், இந்தத் தடவை 'லீனியராக'திரைக்கதை அமைத்து எடுத்திருக்கும் படம்தான் 'Interstellar'. ஆனால் கதைக்காக அவர் தொட்ட�...\nபழுதான கைப்பிடி கொண்ட, கூர்மையான 'கத்தி'\n'துப்பாக்கி'யில் ஸ்லீப்பர்செல் என்று தேசிய பிரச்சனையை கையிலெடுத்த A.R.முருகதாஸ், 'கத்தி'யில் தமிழ்நாட்டின் அவலமாக விளங்கும் முக்கியமானதொரு பிரச்சனையான விவசாயிகளின் துயரத்தை தொட்டிருப்பதால், 'கத்தி'நமக்கு இன்னும் நெருங்கிய படமாகிறது. நான் இரண்டு முறை எலைட் தி...\nபூஜை - மீண்டும் ஒரு 'ஹரி'இன்னிங்ஸ்\nலாஜிக்குகளைப் பற்றி கணவிநாடி யோசிக்க நேரம் கொடுக்காமல், அடுத்தடுத்து கதையை பர,பரவென நகர்த்திச்...வெரி ஸாரி, விரட்டிச் செல்வதில் கில்லாடி இயக்குநர் 'ஹரி'என்பது நேற்று பிறந்த கொழந்தைக்குக் கூட தெரியும். அப்படிப்பட்ட கொள்கையை 'கால் இன்ச்'கூட மீறாமல் பின்பற்றிப்...\nகருந்தேள் ரா@ஜேஷ் எழுதிய ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகம் - ஓர் அலசல்\nWell…ஒருவழியாக ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகம் என் கைகளுக்கு வந்து சேர்ந்து விட்டது. ஓராண்டு காலம் தினகரன் - வெள்ளி மலரில் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தொடராக வெளிவந்த போது, ஒவ்வொரு வாரமும் தவம்போல் காத்திருந்து வாங்கிப் படித்தேன். பணிச்சுமை அல்லது மறதியால�...\nமெட்ராஸ் - நாட் அவுட்டாக களத்தில் நிற்கும் பா.ரஞ்சித்\n'அட்டக்கத்தி'யில் சென்னைக்கு வெளியே இருக்கும் புறநகர் இளைஞர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த பா.ரஞ்சித், இந்த முறை 'மெட்ராஸுக்கு'உள்ளே வந்து நார்த் சைடு மக்களின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். நிச்சயம் ஒருமுறையேனும் அனைவரும் பார்த்து ரசிக்க வ�...\nஅரண்மனை - கலக்கல் ஃபேமிலி என்டர்டெய்னர்\nதமிழ் சினிமாவின் பேய்ப் படங்களுக்கு என்று இருக்கும் டெம்ப்ளேட்டை 'கால் இன்ச்'கூட மீறாமல், தன்னுடைய காமெடி ஃபார்முலாவை மிக்ஸ் செய்து, ஃபுல் மீல்ஸ் திருப்தியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி 'காதல்'தண்டபாணியை பேய் கொல்லும் அறிமுகக் காட்சியிலேயே ஆட...\nஐ, கத்தி ஆல்பங்கள் - ஓர் அலசல்\nஎப்போதுமே ஷங்கர் படத்தின் பாடல்கள் பிரமாதப்படுத்தும். ஆனால், துரதிஷ்டவசமாக 'ஐ'ஆல்பம் அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று தோன்றுகிறது. போதாக்குறைக்கு போட்டியாக வெளியாகியிருக்கும் 'கத்தி'ஆல்பம் வேறு, அட்டகாசமாக அமைந்து 'ஐ'யை ஓரம்கட்டி விட்டது.'மெர...\nசலீம் - அழுத்தமான கதைக்கரு, தரமான திரைப்படம்\n'சாது மிரண்டால் காடு கொள்ளாது'அடிப்படையில் திரைக்கதை அமைத்து, பாலியல் கொடூரங்களின் விளைவுகளைப் பற்றி அக்கறையாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள். விஜய் ஆண்டனி, ஆன்ட்டி லுக் ஹீரோயின், பாடல்கள், பின்னணி இசை இவற்றைக் கடந்து படத்தை தாங்கிப் பி...\nஜிகர்தண்டா - தமிழ் சினிமாவுக்கு புதிய ரத்தம்\nஷங்கர், மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், நடிகர் விஜய் போன்ற பெரிய தலைகள் வாய் விட்டுப் பாராட்டி இருப்பதிலேயே தெரிந்து கொள்ளலாம், தமிழ் சினிமாவுக்கு 'ஜிகர்தண்டா'எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த படம் என்று கேங்ஸ்டர் ஸ்டோரி அப்படியொன்றும் நமக்கு புதிய ஜானர் இல்லை என்ற...\nவேலையில்லா பட்டதாரி - துள்ளலான யூத்ஃபுல் பேக்கேஜ்\nவெகுநாட்களுக்குப் பிறகு ஒரு படத்தை முதல் நாள், முதல் ஷோ, காதைக் கிழிக்கும் காட்டுத்தனமான விசில் சப்தங்களுடன் பார்த்தேன். அது தனுஷின் 25வது திரைப்படமான ‘வேலையில்லா பட்டதாரி’. அதிலும் லோக்கல் தியேட்டரில், லோக்கலான காலேஜ் பசங்களுடன் பார்த்தத...\nலேட்டஸ்ட் தமிழ் சினிமா ட்ரெய்லர்கள் - ஒரு பார்வை\nசமீபத்தில் வெளியான தமிழ் சினிமா ட்ரெய்லர்கள் சில ‘யூ ட்யூப்’ ஹிட்டடித்தன. இந்தாண்டில் இதுவரை வெளியான ட்ரெய்லர்களில் பெரும்பாலானவர்களை கவர்ந்தது ‘வேலையில்லா பட்டதாரி’ தான் என்று நினைக்கிறேன். படமும் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. தனுஷின் டயலாக் டெலிவரி,...\nஅரிமா நம்பி – எக்ஸ்பிரஸ் வேகம்\nஏ.ஆர்.முருகதாஸ் பட்டறையிலிருந்து வெளிவந்திருக்கும் மற்றொரு அறிமுக இயக்குனரின் அட்டகாசமான படம் ‘அரிமா நம்பி’. முதல் காட்சியில் கலகலப்பாக தொடங்கும் படம் 20வது நிமிடத்தில் கியர் மாற்றிப் பறக்கிறது. அதற்குப் பிறகு க்ளைமாக்ஸில் தான் நம்மால் ரிலாக்ஸ் ஆக முடிகிற�...\nமுதல் ஸ்பைடர்மேன் சீரிஸ் சக்கைப்போடு போட்டு முடித்த பின்பு, ரீபூட் வெர்ஷனாக வெளிவரத் தொடங்கியது இந்த அமேஸிங் ஸ்பைடர்மேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த இதன் முதல் பாகம் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. பார்த்துப் பழகிய கதை எப்படி மீண்டும் நம்மைக் கவரும்.இந்த...\nட்ரெய்லர் தந்த ஆர்வத்தால் நான் எதிர்பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. தீராத விளையாட்டு பிள்ளை, சமர் ஆகிய காவியங்களில் செய்த தவறை நிச்சயம் இந்தமுறை ‘திரு’ திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்த்துப் போய் வழக்கம்போல் ஏமாந்தேன்.ஐம்பது ரன்களைக் கடந்து செஞ்சுரிய...\nவாக்களிக்க உதவும் 12 ஆவணங்கள்\n23 வயது ஆகியும் ஒரு இந்தியக் குடிமகனாக இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் வாக்களித்ததில்லை. பெரும் போராட்டத்திற்குப் பின்பு போன வருடம்தான் வோட்டர் ஐடி வாங்கினேன். சமீபத்தில் அதைத் தேடியபோது கிடைக்கவில்லை.நாடாளுமன்றத் தேர்தலில�...\nகுருவாயூர் கோயிலில் குந்துமணிக்கு என்ன சிறப்பு \nமாங்காடு காமாட்சி அம்மன் 25 அறிய தகவல���கள்......\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு...\n5200 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/madura-veeran-official-teaser/", "date_download": "2018-06-21T10:38:37Z", "digest": "sha1:CUA4OSKNW6DB5R4FENX3WIDXOKTQAH7B", "length": 4636, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Madura Veeran - Official Teaser - Cinema Parvai", "raw_content": "\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t100158p25-topic", "date_download": "2018-06-21T11:01:08Z", "digest": "sha1:UVRPOQQAEXLOI5U6WJTFNXGW4KZ5I2FG", "length": 90269, "nlines": 1230, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2", "raw_content": "\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே என்னை உன்��ோடு கலந்துவிடு\nநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nநிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு\nகாதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு\nகாலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு\nநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nஎன் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து\nமலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்\nஎன் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே\nவரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே\nமுதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்\nஉயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்\nஉறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்\nநினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்\nகனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்\nகாதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு\nகாலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை\nஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது\nநான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்\nஎன் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்\nகண்ணா உன் குரல் கேட்கவே\nஅடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு\nநினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nநிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு\nமழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்\nமனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்\nஉயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்\nநினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்\nபடம் : பம்பாய் (1995)\nஇசை : A.R. ரஹ்மான்\nபாடியவர் : ஹரிஹரன், K.S. சித்ரா\nபாடல் வரி : வைரமுத்து\nமின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே.\nஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..\nவா வா என் வெளிச்சப் பூவே வா..\nஉயிர் தீட்டும் உயிலே வா..\nகுளிர் நீக்கும் வெயிலே வா..\nமழை மேகம் வரும் போதே,\nகாதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..\nஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே..\nஹோ,ஜப்பானை விடுத்து எப்போது நடந்தாய்\nஹோ, ஜவ்வாது மனதை உன்மீது தெளிக்கும் ஹைக்கூவும் உனக்கொரு கைப்பூவே..\nவ���லகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்..\nஹோ, பிரியாத மண்ணும்,புறாக்கள் தோள்சேரும்…\nஈச்சம் பூவே, தொடு தொடு.. கூச்சம் யாவும் விடு விடு..\nஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமா\nஹோ,மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..\nவா வா என் வெளிச்சப் பூவே வா..\nஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..\nவா வா என் வெளிச்சப் பூவே வா..\nஉயிர் தீட்டும் உயிலே வா..\nகுளிர் நீக்கும் வெயிலே வா..\nமழை மேகம் வரும் போதே,\nகாதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..\nஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே..\nபாடியவர்கள்: மோஹித் சவுஹான்,ஸ்ரேயா கோசல்\nமார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்\nமகரந்த காட்டில் மான்குட்டி அவளது நடையாகும்\nஅவளை ஒரு நாள் நான் பார்த்தேன்\nஇதயம் கொடு என வரம் கேட்டேன்\nஅதை கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்\nகால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே\nஅதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்\nகேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே\nஅதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்\nஒரு கரையாக அவள் இருக்க\nமறு கரையாக நான் இருக்க\nஇடையில் தனிமை தளும்புதே நதியாய்\nகானல் நீரில் மீன் பிடிக்க\nநிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே\nவிரல்களை நான் பிடித்து கொண்டேன்\nபல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்\nகண் திறந்தே அவளும் இல்லை கசந்தது நிமிடம்\nஅருகில் இருந்தாள் ஒரு நிமிடம்\nதொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்\nகண்களில் மறையும் பொய்மான் போல ஓடுகிறாள்\nதிரை ஒன்று தெரிந்தது எதிரினிலே\nமுகமுடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\n@முத்துராஜ் wrote: பின்வரும் பதிவுகளில் கண்டிப்பாக இந்த விவரங்களையும் சேர்த்துவிடுகிறேன்\nமுத்து அது உங்க சொந்த பாடல்ன்னு சொல்லுங்க - மதுவுக்கு கண்டுபிடிக்க தெரியாது\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nமது நீங்க வரி வரியா டைப்பா பண்றீங்க\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nகொஞ்சம் டைப் கொஞ்சம் திருட்டு ஏன்\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nநெட்ல இருக்கே ஏன் கஷ்டப்பட்டு டைப்பனும்ன்னு கேட்டேன்\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nசில பாடல் கிடைக்கல அண்ணா அது மட்டும் தான் டைப் பன்றேன்\nமன மோகனா என் உயிர் கண்ணா\nமன மோகனா.... என் உயிர் கண்ணா\nவிடை பெற்று வாராய் - காசி மனமுத....\nவிடை சொல்ல வரையோ - வாழ்க்கை புதிதாய்\nகார்முகில் வண்ணா வாராயோ கண்ணா\nஇருளும் ஒளியும் இருவிழி அருகே துரத்திடுதே....\nஇருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா....\nஇரு வழிகள் சந்திக்கும் இடத்தில்\nஎன் பாதை சொல்வாயோ - தேவகியின் நந்தலாலா\nநீங்காமல் வருவாயா நகம் போலே பிரிவாயா.....\nபுறகனித்தே செல்வாயா - என் சோகங்கள் தீர்ப்பாயா\nமன மோகனா மன மோகனா மன மோகனா - என் உயிர் கண்ணா\nஉன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா\nஉன் சுவாசக் காற்றாலே.. உயிர் பெற்று வாழ்வேனா ...\nஉன் பார்வையில் பாற்கடல் அமுதம் பெறுவேனா\nபசி தாகம் மறப்பேனா -உன் கோகுல\nஅலையின் மேலே அலை அடிக்க\nஇதயம் என்னும் படகு அதில்\nதுடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா\nவசீகர மனமாளே - என்\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்\nஅந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்\nஎன் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே\nஎன் ஆயுள்வரை உன் அணைப்பினிலே\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்\nஅந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்\nநீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்\nநீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்\nகையோடு தான் கைகோர்த்து நான்\nஉன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்\nஅந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்\nநீயும் நானும் சேரும் முன்னே\nநிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே\nநெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே\nநான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்\nஉன் தீண்டலில் என் தேகத்தில்\nபுது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nபடம் : கீரிடம் (2007)\nஇசை : G.V. பிரகாஷ்\nபாடியவர் : சாதனா சர்கம்\nபாடல் வரி : நா.முத்துகுமார்\nகவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே\nகவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே\nகவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே\nஇசைந்து இசைத்தது புது சுரம்தான்\nமயங்கி தினம் தினம் விழுந்தேனே\nமறந்து பிறந்து பறந்து தினம் மகிழ\nகவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே\nகவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே\nஅடுத்த அடியென்ன எடுப்பது நான்\nநினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்\nஇருந்து விருந்து இரண்டு மனம் இணைய\nகவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே\nகவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே\nபடம் :அம்மன் கோயில் கிழக்காலே (1986)\nபாடல் வரி: கங்கை அமரன்\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு\nமோகனமே உன்னைப் போல என்னை யாரும்\nமூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை\nஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல\nஎரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை\nபிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே\nஎன் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்\nஎரியும் உடலென்று தெரியும் பெண்ணே\nஎன் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nகண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்\nஎன் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்\nதுண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்\nஅடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nசெவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே\nஅடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்\nஉன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்\nஅது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்\nஎவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்\nஅடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்\nஎன் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்\nமண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி\nஓடி ஓடிப் போகாதே ஊமைப் பெண்ணே\nநாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு\nமோகனமே உன்னைப் போல என்னை யாரும்\nஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல\nஎரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை\nபடம் : அமர்க்களம் (1999)\nபாடல் வரி : வைரமுத்து\nதவம் போல் இருந்து யோசிக்கிறேன்\nஅதைத் ���வணை முறையில் நேசிக்கிறேன்\nதவம் போல் இருந்து யோசிக்கிறேன்\nஅதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்\nகேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்\nஅவன் ஓதும் ரகசியம் புரியவில்லை\nநீயும் நானும் ஒரு ஜாதி\nநீயும் நானும் ஒரு ஜாதி\nஉனக்கும் எனக்கும் சரி பாதி\nஎன் காலம் கவலை மறந்திருப்பேன்\nநான் என்றோ என்றோ இறந்திருப்பேன்\nஉறக்கமில்லா நள்ளிரவில் என்னுள் ஒரு மாறுதலா\nஉறக்கமில்லா நள்ளிரவில் என்னுள் ஒரு மாறுதலா\nஇறக்கம் இல்லை இல்ல இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா\nஎந்தன் சோகம் தீர்வதற்கு இதுப்போல் மருந்து பெரிதில்லையே\nவந்த குரலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே\nபடம் : அலைபாயுதே (2000)\nஇசை : A.R. ரஹ்மான்\nபாடல் வரி : வைரமுத்து\nதேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே\nஉலகெல்லாம் வலிகள் பொது தானா\nமனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவதும் அது தானா\nவார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில் தனிமையிலே\nதினம் கத்தி கத்தி உந்தன் பேர் சொல்லி அழுதேனே\nகாற்று வந்து காதல் சொன்னதா\nஇது தானா காதல் இது தானா\nவேரறுந்தே வீசும் புயல் தானா\nஇது தானா காதல் இது தானா\nஅணு அணுவை சாகும் வழி தானா\nதேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே\nஉலகெல்லாம் வலிகள் பொது தானா\nமனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவதும் அது தானா\nஅழைப்பது கானல் நீரா அறியாது பறவை கூட்டம்\nதொடுவானம் போலே காதல் அழகான மாய தோற்றம்\nஉனக்கான வார்த்தை அடி ஆயுள் சிறையில் வாழ்கிறதே\nநமக்கான விண்மீன் நீ அறியும் முன்பே உதிர்கிறதே\nதரையில் மோதி மழை துளி சாகும்\nவிரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்\nவலிக்கின்ற போதும் சிரிக்கிறேன் நானும்\nசரி தானா காதல் பிழை தானா\nஆயுள் வரை தொடரும் வலி தானா\nஇது தானா காதல் இது தானா\nமனசுக்குள் அணில் பிள்ளை அழுகிறதே\nதேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே\nபடம் : அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)\nஇசை : யுவன் சங்கர் ராஜா\nபாடியவர் : யுவன் சங்கர் ராஜா\nபூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே\nபூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே\nபூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே\nகாற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே\nவாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே\nவிதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்\nநதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்\nகாற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே\nவாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே\nதொட்டு கொள்ள நியாயம் இல்லை\nநீயும் நானும் பக்கம் பக்கம்\nகட்டி கொள்ள சொந்தம் இல்லை\nவாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை\nவானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் சேர்வதில்லை\nகாற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே\nவாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே\nஇதய கூட்டை பூட்டிக் கொண்டேன்\nகதவை தட்டி கலகம் செய்தாய்\nகதவை பூட்டி உள்ளே சென்றேன்\nகண்கள் வழியே மீண்டும் வந்தாய்\nவருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு\nவாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு\nபூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே\nபூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே\nவிதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்\nநதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்\nபடம் : ஆனந்த தாண்டவம் (2008)\nஇசை : G.V. பிரகாஷ்\nபாடியவர் : ஸ்ரீனிவாஸ், ஸ்ரேயாகோஷல்\nபாடல் வரி : வைரமுத்து\nகண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை\nசலசலசலசல சோலை கிளியே ஜோடியை தேடிச் செல்\nசிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க\nமாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க\nமாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க\nமாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க\nமாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க\nகண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை\nஎன் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை\nஆளான ஒரு சேதி அறியாமலே\nஅலைபாயும் சிறு பேதை நானோ\nஉன் பேரும் என் பேரும் தெரியாமலே\nஉள்ளங்கள் இடம் மாறும் ஏனோ\nவலி தீர வழி என்னவோ\nகண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை\nஎன் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை\nஆளான ஒரு சேதி அறியாமலே\nஅலைபாயும் சிறு பேதை நானோ\nஉன் பேரும் என் பேரும் தெரியாமலே\nஉள்ளங்கள் இடம் மாறும் ஏனோ\nவலி தீர வழி என்னவோ\nஉந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்\nஎந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்\nபிறை முகம் பார்த்தது கொஞ்சம்\nஉலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல\nபுயல் எதிர்த்திடும் ஓர் இலை போல\nமூங்கில் காட்டில் தீ விழும்பொழுது\nமூங்கில் காடென்று ஆயினள் மாது\nகண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை\nஎன் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை\nஆளான ஒரு சேதி அறியாமலே\nஅ��ைபாயும் சிறு பேதை நானோ\nஉன் பேரும் என் பேரும் தெரியாமலே\nஉள்ளங்கள் இடம் மாறும் ஏனோ\nவலி தீர வழி என்னவோ\nசலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்\nசிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க\nமாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க\nமாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க\nமாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க\nமாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க\nஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்\nஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்\nஇந்த உலகத்தில் நானில்லை நானில்லை\nஎந்த மலரிலும் தேனில்லை தேனில்லை\nஇது கனவா இல்லை நனவா\nஎன்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்\nஉன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்\nகண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை\nஎன் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை\nஆளான ஒரு சேதி அறியாமலே\nஅலைபாயும் சிறு பேதை நானோ\nஉன் பேரும் என் பேரும் தெரியாமலே\nஉள்ளங்கள் இடம் மாறும் ஏனோ\nவலி தீர வழி என்னவோ\nகண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை\nஎன் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை\nபடம் : பாம்பே (1995)\nஇசை : A.R. ரஹ்மான்\nபாடியவர் : K.S. சித்ரா\nபாடல் வரி : வைரமுத்து\nஎன் நெஞ்சில் ஒரு பூ பூத்தது\nஎன் நெஞ்சில் ஒரு பூ பூத்தது\nஅதன் பேர் என்னவென கேட்டேன்\nஎன் கண்ணில் ஒரு தீ வந்தது\nஅதன் பேர் என்ன என்னவென கேட்டேன்\nஎன்ன அது இமைகள் கேட்டது\nஎன்ன அது இதயம் கேட்டது\nகாதல் என உயிரும் சொன்னதன்பே\nகாதல் என உயிரும் சொன்னதன்பே\nஎன் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த\nஎன் தீவில் ஒரு கால் வந்தது அந்த\nஆள் எங்கு என கேட்டேன்\nகாதல் இது உயிரும் சொன்னது அன்பே\nகாதல் இது உயிரும் சொன்னது அன்பே\nசில நேரத்தில் நம் பார்வைகள்\nமழை நேரத்தில் விழி ஓரத்தில்\nஎன் மனம் இல்லையே என்னிடம்\nஎன் நெஞ்சில் ஒரு பூ பூத்தது\nஅதன் பேர் என்னவென கேட்டேன்\nஎன் கண்ணில் ஒரு தீ வந்தது\nஅதன் பேர் என்ன என்னவென கேட்டேன்\nகாதல் நெஞ்சில் வரவே இல்லை\nசாய்ந்தேன் இன்று எழவே இல்லை\nகாதலில் கரைவதும் ஒரு சுகம்\nஎன்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்\nஎன் நெஞ்சில் ஒரு பூ பூத்தது\nஅதன் பேர் என்னவென கேட்டேன்\nஎன்கண்ணில் ஒரு தீ வந்தது\nஅதன் பேர் என்ன என்னவென கேட்டேன்\nஎன்ன அது இமைகள் கேட்டது\nஎன்ன அது இதயம் கேட்டது\nகாதல் என உயிரும் சொன்னது அன்பே\nகாதல் என உயிரும் சொன்னது அன்பே\nகாதல் இது உயிரும் சொன்னது அன்பே\nகாதல் இது உயிரும் சொன்னது அன்பே\nபடம் :பாணா காத்தாடி (2010)\nஇசை :யுவன் சங்கர் ராஜா\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nகாதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்\nகாதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்\nகாற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்\nகாதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்\nகரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்\nகாதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்\nகாற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்\nதேவதை கதை கேட்ட போதெல்லாம்\nநேரில் உன்னையே பார்த்த பின்பு நான்\nஉன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்\nஉன்னை பார்த்த துறக்கத்தில் தான்\nகாதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்\nகாற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்\nஉன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல்\nவெயில் கூட ரசிக்க வைத்தாய்\nகாதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்\nகாற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்\nகாதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்\nகரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்\nபடம் : தீபாவளி (2007)\nஇசை : யுவன் சங்கர் ராஜா\nபாடியவர் : விஜய் யேசுதாஸ்\nபாடல் வரி : நா. முத்துக்குமார்\nபோகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்\nபோகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்\nபோகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்\nஉன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்\nயரென்று நீயும் என்னை பார்க்கும் போது\nகல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து\nஉந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகதே\nநீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே\nநீ பிரிந்தால் நான் இறப்பேன்\nகலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்\nஅது போல தானே உந்தன் காதல் எனக்கும்\nநடை பாதை விளக்கா காதல்\nபோகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்\nபோகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்\nஅழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்\nஅழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்\nகண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்\nஎன் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே\nபெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே\nபோகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்\nபோகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்\nபடம் : தீபாவளி (2007)\nஇசை : யுவன் சங்கர் ராஜா\nபாடியவர் : யுவன் சங்கர் ராஜா\nபாடல் வரி : நா. முத்துக்குமார்\nகண்மணி அன்போடகாதலன் நான்... நான்...\nஎழுதும் கடிதம் லெட்டர் சே...\nகடுதாசி இல்ல கடிதமே இருக்கட்டும்\nகண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே\nபாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும், ம்\nபொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா\nபொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே\nஆ... உன்னை நெனச்சி பாக்கும் போது\nகவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது\nஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா\nஉன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது\nஅதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது\nஅதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை படி\nகண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே\nபொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே\nஉன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது\nஅதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....\nஓஹோ... கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே\nபொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே\nம்... எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்\nஅது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல\nஇதயும் எழுதிக்க நடுவுல நடுவுல\nஇத பாரு... எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்\nஎன் காதல் என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது\nஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ\nஅப்படின்னு நினைககும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல....\nஉண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன\nமாயமென்ன பொன் மானே பொன் மானே\nஎன்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்\nஉந்தன் மேனி தாங்காது செந்தேனே.....\nசொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது\nஎந்தன் சோகம் உன்னைத் தாக்கும்\nஎன்றென்னும் போது வந்த அழுகை நின்றது\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல\nஅபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா\nசிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்குப் புரியுமா\nசுப லாலி லாலியே லாலி லாலியே\nஅபிராமி லாலியே லாலி லாலியே\nஅபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா\nபடம் : குணா (1991)\nபாடியவர்கள் : கமல்ஹாசன், ஜானகி\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nகாதல் மேகங்கள் கவிதை தாரகை\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nநீரோடை போலவே என் பெண்மை\nநீராட வந்ததே என் மென்மை\nநீரோடை போலவே என் பெண்மை\nநீராட வந்ததே என�� மென்மை\nசிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nநீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்\nநான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்\nநீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்\nநான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்\nஇரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nகாதல் மேகங்கள் கவிதை தாரகை\nபடம் : ஜானி (1980)\nபாடல் வரி : கண்ணதாசன்\nஎனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஉன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே\nஎன்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே\nகாதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே\nமனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா\nமெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்\nவிட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்\nகாதலின் திருவிழா கண்களில் நடக்குதே\nகுழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே\nவானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்\nகாதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.\nஎனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஉன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே\nஎன்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே\nகாதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே\nவெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ\nவிண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ\nநீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்\nநீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்\nஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்\nமேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்\nபடம் :ஜுலி கணபதி (2003)\nபாடல் வரி : நா.முத்துகுமார்\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nஇதுல சில பல பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்கள்தான்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஉன்னை நினைக்கவே நொடிகள் போதுமே\nஉன்னை நினைக்கவே நொடிகள் போதுமே\nஉன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே\nநீ கேட்கையில் சலனமே இல்லையே\nநான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே\nஎன் மார்பில் காதல் வந்து மையமிட்டதே\nநான் உன்னை மறந்த செய்தி மறந்துவிட்டேன்\nஏன் இன்று குளிக்கும் போது நினைத்துக்கொண்டேன்\nகண்மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்\nகண் முன்பு தோன்றி மறைவதேன் ஏன் ஏன் ஏன்\nநான் காதலுற்ற போது நீயுமில்லை\nஇப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா\n���ன் காதிலே என்று கேட்கும் இந்த சத்தம்\nஉன்னை நினைக்கவே நொடிகள் போதுமே\nஉன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே\nஎன் சாலை எங்கும் எங்கும் ஆண்கள் கூட்டம்\nஎன் கண்கள் சாய்ந்ததுண்டு வீழ்ந்ததில்லை\nகாட்சி யாவும் புதைந்து போனது\nஎன் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்\nஓ... ஓ... உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்\nஎன்னோடு எட்டி நின்ற நாகரீகம்\nகண்ணில் கண்ணில் வந்து போகுதே\nஎன் நெஞ்சே கட்டில் மீது திட்டுகின்றதே\nஉன் தேடலோ காதல் தேடல் தான்\nஎன் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல\nபடம் : ஜே ஜே (2003)\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117096-topic", "date_download": "2018-06-21T11:01:38Z", "digest": "sha1:4BBGYDBYQZCF4OFBKOUEU3I53ZYZVMGO", "length": 14465, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சமூகத்தின் வலிகளை பதிவிடும் -வலிப்போக்கனின் கவிதைகள்.", "raw_content": "\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா க���ச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nசமூகத்தின் வலிகளை பதிவிடும் -வலிப்போக்கனின் கவிதைகள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nசமூகத்தின் வலிகளை பதிவிடும் -வலிப்போக்கனின் கவிதைகள்.\nவணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அவலங்களை��ும் அந்த அவலகங்களினுடே நான்\nபட்ட இம்சைகளின் அனுபவங்களை கவிதைகளாக இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற என் பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததை மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ் உரிமையின் மூலமாக FreeTamilEbooks குழுவினரால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் FreeTamilEbooks குழுவினரையே சேரும்..\nஇவற்றை மெனக்கெட்டு படிப்பதும் படித்து முடித்தப்பின் தோன்றும் கருத்துகளில் வாழ்த்துக்கள் என்றால் FreeTamilEbooks குழுவினரையே சேரும்… திட்டுகள்,மற்றும் வசவுகள் போன்றவைகள் என்க்கு மட்டுமே உரிமையானவை..\nநன்றி : ஆசிரியர் “வலிப்போக்கன்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16081", "date_download": "2018-06-21T11:35:36Z", "digest": "sha1:CZMJG5LQTTCPCCRZQ4W4XP4TXKRVZYXN", "length": 5006, "nlines": 43, "source_domain": "globalrecordings.net", "title": "Rongga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16081\nISO மொழியின் பெயர்: Rongga [ror]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nRongga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Rongga தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://investorarea.blogspot.com/2009/02/06022009.html", "date_download": "2018-06-21T10:29:09Z", "digest": "sha1:2VW4LDZLQMH2MQ26LI2VWHYTBHAWMPQM", "length": 5738, "nlines": 76, "source_domain": "investorarea.blogspot.com", "title": "வியாபார ஸ்தலம்: இன்னிக்கு பங்குசந்தை ...(06.02.2009)", "raw_content": "\nநான் ஒரு வியாபாரி ...\nநேற்று சிவப்பு வண்ணத்தில் துவங்கிய அமெரிக்க சந்தைகள் பச்சை நிறத்திற்கு வர முயற்சி செய்து வெற்றியும் கண்டன.... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் பச்சை நிறத்திலேயே வணிகமாகிக் கொண்டு இருக்கின்றன ... ஒபாமா STIMULUS PACKAGE திங்கள் கிழமை(09.02.2009) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது …\nகச்சா எண்ணையின் விலை 40-41 டாலர்ல இருக்கு ...\nசத்யம் கம்ப்யூட்டர்ன் புதிய CEOவாக A.S.மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார் …\nநேற்றைய வணிகத்தில் SHIPPING துறை பங்குகள் மிளிர்ந்தன ...(GE SHIPPING , MLL …)\nநேற்று வெளிவந்த பணவீக்கம் பற்றிய அறிவிப்பு சந்தையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை ...(5.07% VERSUS 5.64%WoW)\nTATA MOTORS அதனுடைய VENDORகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது என்ற வதந்தியால் அந்த நிறுவன பங்கின் விலை சரிந்தது ...\nமீண்டும் F&Oவில் TURNOVER ரொம்ப கம்மியாக இருக்கிறது ...\nPLEDGED SHARES பற்றிய அறிக்கை ….\nநிஃப்ட்டி முடிஞ்சது (as on 05.02.2009) : 2780\nஇன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்\nபிவோட் புள்ளி : 2785\nதாங்கு நிலைகள் : 2750,2720,2690\nஅப்புறம் சம்பிரதாயமா சொல்றது ,\" மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ...\"\nஇங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தை���ின் வழி காட்டுதல் அல்ல ....\nகதை,வசனம்... அசோக் நாட்டாமை பதிவேற்றிய நேரம் 8:32 AM\nதீதும் நன்றும் பிறர் தர வாரா .... என் தொடர்புக்கு:- மின்னஞ்சல்:tvl_ashok@yahoo.co.in\nதோள் கொடுக்கும் தோழர்கள் ...\nஎழுத்துலகில் எனது பதிவுகள் ...\nஅசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (பங்குசந்தை...\nஅசோக் நாட்டாமையின் ஒரு பக்க கட்டுரைகள் (பங்குசந்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-apr18/35038-2018-04-30-08-01-13", "date_download": "2018-06-21T10:25:35Z", "digest": "sha1:5BCFOTPITGGBLLNF2FH4P2GL72OPYUVV", "length": 25153, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - உச்சநீதிமன்றத்தின் தவறான விளக்கம்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2018\nபட்டியல் இன மக்களின் பாதுகாப்புச் சட்டத்தை சிதைத்த உச்சநீதிமன்றம்\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டமும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகின்றதா\nவிழுப்புரம் வெள்ளம்புத்தூரில் நடந்தது என்ன\nமக்கள் கவிஞர் இன்குலாப் முடிவெய்தினார்\n‘அருந்ததியினர்’ மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது\nவிழுப்புரத்தில் தலைவிரித்தாடும் ஜாதி வன்கொடுமை\nபொதுச் சுடுகாட்டில் தீண்டாமை முறியடிப்பு\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: சிந்தனையாளன் - ஏப்ரல் 2018\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2018\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - உச்சநீதிமன்றத்தின் தவறான விளக்கம்\nஇந்தியாவில் 18 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள். ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு முறை ஒரு தலித் தாக்கப்படுகிறார்; நாள்தோறும் 6 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். 2007 முதல் 2017 வரை யிலான பத்தாண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் 66 விழுக்காடு அதிகரித்துள்ளன. கடந்த பத்தாண்டு களில், தலித் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கு வதும் இரட்டிப்பாகியிருக்கிறது. இந்த நிலையில்தான், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் “அப்பாவிகள் மீது பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுவ தாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாமல் இருப்பதை நீக்க வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.\nதலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 'தேசிய குற்றப்பதிவு ஆணையம்' (என்சிஆர்பி) அளித்துள்ள தரவுகள் எள் முனையளவைப் போன்றது; பெரிய மலையளவுக்கு குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. காரணம், ஆதிக்க சாதியினர் பழிவாங்கு வார்கள் என்ற அச்சத்தில் பெரும்பாலானவர்கள் புகார் செய்வதே இல்லை. அப்படியே புகார் ஏற்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்தாலும் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான புகாரை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்ற வகையில் விடுதலையாகி விடுவார். இதற்குக் காரணம் இத்தகைய வழக்குகளில் ஒவ்வொரு நிலையிலும் சாதிச் சார்புநிலை அப்பட்டமாக வெளிப்படுவதுதான்.\nகாசிநாத் மகாஜன் வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் ஆகியோர், முன்ஜாமீன் வழங்கத் தடை விதிக்கும் சட்டப் பிரிவு குறித்து உள்நோக்கத்துடன் விளக்கம் அளித்து, சட்டத்தையே நீர்த்துப்போக வைத்துள்ளனர். இந்தத் தீர்ப்பானது சாதிரீதியான அக்கிரமங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை; இன்றைக்கும் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைபற்றி ஏதும் கூறாமலேயே புறக்கணிக்கிறது. தலித்துகள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்தும்போதெல்லாம் ஆதிக்க சக்திகள் அவர்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்குகின்றன என்று இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான காரண விளக்கத்தில் அரசே குறிப்பிட்டிருக்கிறது. தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில்கொண்டே, 'குற்றம்சாட்டப்படுபவர்கள் ஜாமீனில் வெளி வர முடியாதபடியான பிரிவு' சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இச்சட்டப்படி தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள் எவை என்ற பட்டியலைப் பார்த்தாலே, ஜாமீன் மறுக்கப்படுவற்கான காரணமும் புரியும். இத்தீர்ப்பின்போது நீதிபதி கோயல் சுட்டிக்காட்டிய 'கர்தார் சிங் வழக்கில்' தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வும் அரசியல் சட்டப்படியே இந்த முன்ஜாமீன் மறுப்பு இருப்பதாகக் கூறி ஏற்றிருக்கிறது.\nதலித்துகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்படுவது மிகவும் குறைவாக இருப்பதால், இந்தப் புகார்கள் போலியானவை என்ற தவறான எண்ணம் பலருக்கு ஏற்படுகிறது. இந்த எண்ணம் உண்மை யல்ல என்பதை தேசியக் குற்றப்பதிவு ஆணையத்தில் உள்ள தரவுகள் உணர்த்துகின்றன. இந்தச் சட்டப்படி பதிவுசெய்யப்படும் போலி வழக்குகளின் எண்ணிக்கை 2009-2015 காலத்தில் குறைந்துவிட்டன; அத்துடன் தண்டனை விதிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும் 2013-ல் 23.8 ஆக இருந்தது 2014-ல் 28.8 ஆக உயர்ந்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2015-ல் இது ஏன் குறைந்தது என்பது தனியாக ஆராயப்பட வேண்டும். சாதாரணக் குற்றவழக்குகளின் எண்ணிக்கை யையும் சாதி, இனம், மதம் போன்றவற்றின் அடிப்படையில் வெறுப்பில் நிகழ்த்தப்படும் குற்றங்கள் தொடர்பான வழக்கு எண்ணிக்கையையும் ஒப்பிடுவதே நியாயமுமில்லை, பகுத்தறிவுக்கு ஏற்றதும் இல்லை.\nமோசமான புலன் விசாரணையும், திறமையற்ற வழக்குத் தொடுப்பும்தான் இந்த எண்ணிக்கைகள் குறைவதற்கு முக்கியக் காரணம். இத்தகைய வழக்குகளில் சாட்சிகள், பெரும்பாலும் பிறழ்சாட்சிகளாகிவிடுகின்றனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டப்படி தொடரும் வழக்குகளிலும் தண்டனை பெறுவது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது; அதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளையும் தளர்த்திவிடலாமா குற்றம்சாட்டப் பட்டவர் நிரபராதியாக இருக்கலாம் என்று கருத வேண்டும் என்றால், எல்லா வழக்குகளிலும் எல்லா சட்டங்களிலும்கூட இப்படிக் கருதி முன்ஜாமீன் பெறும் உரிமையை எதிரிகளுக்கு வழங்கிவிடலாமே\nஅவருக்கு எதிரான குற்ற வழக்கைத் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டி ருக்கிறார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருந்தாலும், அதன் தண்டனை யளிக்கும் பிரிவுகளில் குற்றம்காணக் கூடாது. அப்படிச் செய்தால் அது நசுக்கப்பட்ட மக்களுக்குத் தவறான சமிக்ஞையை அளித்து விடும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு மூலம் தவறான சமிக்ஞைகளைத்தான் வெளியிட்டிருக்கிறது.\nஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நீதிசார்ந்த கருத்துகளி லிருந்து உச்சநீதிமன்றம் இப்போது விலகியிருக்கிறது. முன்ஜாமீன் என்பது 1973-ல் தான் சட்டத்தில் சேர்க்கப்பட்டது; இது வரையறைக்குட்பட்ட அரசியல் சட்டப்படியான உரிமையே தவிர வாழ்வுரிமை, தனிப்பட்ட சுதந்திர உரிமை ஆகியவற்றை உறுதிசெய்யும் அரசியல் சட்டத்தின் 21-வது கூறின்படியானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருக்கிறது. நீதிபதி கோயலின் தீர்ப்பானது தலித்துகளுக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குக்கு ஆளாகும் அதிகாரிகளுக்குச் சாதகமாக அதிக இடம் கொடுத்திருக்கிறது. குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து அவர் நிறைய மேற்கோள் காட்டி யிருக்கிறார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படியான வழக்குகளில் மிகமிகக் குறைந்த அளவுக்கே தண்டனை வழங்கியுள்ள மாநிலம் குஜராத் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.\nஇந்த வழக்கில் அரசுத் தரப்பு வாதத்தைத் தீர்ப்பில் ஒரு பத்தி மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது; அதற்கும் மேல் சொல்ல ஏதும் இல்லை. அரசுத்தரப்பு இந்த வழக்கில் இப்படி அசுவாரசியமாக வாதாடியதில் நமக்கு வியப்பு ஏதும் இல்லை\nஅரசு அதிகாரிகள் நல்ல நம்பிக்கையில் நடவடிக்கைகள் எடுத்திருந்தால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 22-வது பிரிவு அவர்களைப் பாதுகாக்கிறது. இப்போது புதிய தீர்ப்புக்குப் பிறகு பூர்வாங்க விசாரணையின்றி முதல் தகவல் அறிக்கையைக் கூட பதிவு செய்ய முடியாது. அப்படியே முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டாலும், அவருடய மேல் அதிகாரி அனுமதி தராமல் கைதுசெய்ய முடியாது. காவல் துறையின் மூத்த கண்காணிப்பாளரின் ஒப்புதலின்றி யார் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய முடியாது.\nதலித்துகளுக்கு எதிராகக் குற்றங்கள் இழைக்கப்பட்டாலும் காவல் துறையிடம் புகார்செய்வது ஏற்கெனவே குறைவாக இருக்கிறது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு அவர்களுக்கு அச்சமே அதிகமாக இருக்கும். மத்திய அரசு விரைந்து இந்தத் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்\n- ஃபைஸான் முஸ்தஃபா, ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.\nநன்றி : தி இந்து (தமிழ்) 2.4.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%B4-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%95-26948568.html", "date_download": "2018-06-21T09:55:05Z", "digest": "sha1:Z42ZYS6V2I5IFQOV3WMED3HUYTEED5U4", "length": 7144, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nசுதந்திர வர்த்தக வலய ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ரொஷான் சானக்க என்பவர் உயிரிழந்தார்.\nகுறித்து சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மாஹநாம திலக்கரத்ன ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் கடந்த 13 ஆம் திகதி ரொஷான் சானக்கவின் தாயாருக்கு 6 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தகவல்களை வழங்கியுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஊழியர் சேமலாப நிதி கொள்ளையிட முயற்சிப்பதாக கூறி, சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ரொஷான் சானக்க உயிரிழந்ததுடன், சிலர் காயமடைந்தனர்.\nசம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மஹாநாம திலக்கரத்ன தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.\nஎனினும், அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீயில் இறங்கிய பரவச காட்சி\nசூப்பர்.. நேருக்கு நேர் மோதும் படி சென்ற பயணிகள் விமானம்.. செங்குத்தாக கீழே பறந்து எஸ்கேப்..\nதிருகோணமலை மாவட்டத்தில் வீட்டுக���கடன் பெறுவதற்கான பத்திரம் வழங்கி வைப்பு\nமலைப்பாம்புடன் செல்ஃபி – மரணத்தின் விழிம்பிற்கு சென்று வந்த வீரர்\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு..\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-21T10:07:58Z", "digest": "sha1:VB7Z6PKG2GHNT5CNC7U74ATKZHNT2MGZ", "length": 19014, "nlines": 266, "source_domain": "tamilagamtimes.com", "title": "அணு உலையா ? அரசியல்வாதிகளா ? யாரை கண்டு மக்கள் அச்சப்படுகிறார்கள்… | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\n யாரை கண்டு மக்கள் அச்சப்படுகிறார்கள்…\nஅணு உலையின் பாதுகாப்பு பற்றிய அச்சமும் – அதன் பயன்பாடுகள் குறித்த விளக்கமும் குறித்து இரு தரப்பிலும் விரிவாக பேச ஆள் இல்லை என்பதுதான் அடிப்படை உண்மை . அச்சங்களை அறிவியல்பூர்வமாக விளக்கமளிக்கும் அறிவு சாமான்ய மக்களிடம் எதிர்பார்க்கமுடியாது . அதே சமயத்தில் அச்சத்தில் இருப்பவர்களிடம் அறிவியல் பூர்வமான பதில்கள் கூறுவது எடுபடாது என்பதும் உண்மைதானே .\nஅப்துல் கலாம் போன்ற வெகுஜன தொடர்பும் – அறிவியல் ஞானமும் உள்ளவர்கள் இன்னும் சற்று விரிவாகவே பதில் அளித்திருக்கலாம் . ‘ சுனாமி / பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தாலும் பாதிப்பில்லாத வகையில் இந்த உலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக ‘ அறிவியலாளர்களும் , அரசியல்வாதிகளும் திரும்ப திரும்ப கூறுகிறார்கள் . ஒன்று கவனியுங்கள் . அறிவியலாளர்களை பொறுத்தவரை அவர்களின் ஆய்வுக்கு உட்பட்டு மட்டுமே அவர்கள் எதையும் கூறமுடியும் . இவர்கள் குறிப்பிடும் அளவை விட வலிமையான இயற்கை சீற்றங்கள் வந்தால் என்ன செய்வது வராது என்று உறுதியாக யாரும் கூற இயலாது . அடுத்து , அரசியல்வாதிகளின் பொது வாழ்க்கை நேர்மை பற்றியும் அவர்களின் வாக்கு சுத்தம் பற்றியும் மக்கள் நன்கு அறிவார்கள் . மக்கள் இறைஞ்சுவது போல் உதவி கேட்பதும் , அரசு அதிகார தோரணையில் அவர்களிடம் கருத்து கேட்பதும் ஜனநாயக முறைமைக்கு ஏற்புடையது அல்ல .\nவெகு ஜனங்களின் மிக அதிக உபயோகத்தில் இருக்கும் ஒரு நுகர்வு பொருளின் விலையேற்றத்தை (எரிபொருள் விலையேற்றத்தை) தங்களுடைய எந்த ஒரு ச���மர்த்தியத்தாலும் கட்டுபடுத்த திறனில்லாமல் – நிறுவனங்களின் பெயரில் பழியை போட்டு தப்பிக்கும் இந்த மக்கள் பிரதிநிதிகளை மீது மக்கள் எப்படி நம்பிக்கை கொள்வார்கள் தன் அளவில் , தன் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட தெரியாத அரசியல் தலைவர்களின் கூற்றுகளை மக்கள் உறுதியான நம்பிக்கையுடன் எப்படி ஏற்றுக்கொள்வது \nநம் நாட்டின் வட எல்லையிலும் சரி , தென் எல்லையிலும் சரி – மக்களை காப்பதிலும் – அச்சமின்றி வாழ வைக்கவும் இயலாத ஒரு அரசாங்கம் , அணு உலை ஆபத்திலிருந்து மக்களை காப்போம் என கூறுவதை எப்படி நம்புவது இத்தனைக்கும் ஒரு கட்டுகோப்பான இராணுவம் – உலகின் தர வரிசையில் நான்காவது இடம் பெற்ற – ஒரு தொழில்முறை இராணுவத்தை வைத்துக் கொண்டு நம்மால் நம் தேசத்தின் எல்லையோரத்தில் வசிக்கும் மக்களை காப்பது இயலாது என்ற நிலையில் , அவர்கள் தரும் வாக்குறுதிகளை எப்படி எடுத்துகொள்வது என்ற நம்பிக்கையின்மை ஏற்படுவதை தடுக்க இயலாது .\nஇன்று மக்கள் நலனுக்காக – அணு உலையை எதிர்த்து போராட வருபவர்களை நோக்கிய நம் கேள்வி என்னவென்றால் , அணு உலைகளை விட ஆபத்தான – வாழ்வை சீரழிக்ககூடிய – உடலை அழிக்க கூடிய – ‘ மது உலைகளை ‘ ( மது பான கூடங்கள் ) எதிர்த்து அறிவியல்பூர்வமான விளக்கங்களுடன் ஏன் போராடவில்லை மது உலையா / அணு உலையா மது உலையா / அணு உலையா எது மிக ஆபத்தானது \nகடல் சார் வளங்களை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மீனவர்களின் பொருளாதார வாழ்க்கை முன்னேற்றமடையாமல் தொடர்ந்து தேக்கமடைவதும் – அதில் தொழில் செய்யும் நிறுவனங்கள் கொழுத்து வளர்வதும் – தலைவர்கள் தொடர்ந்து செழிப்பதும் உணு உலைகளால் ஏற்பட்ட விளைவுகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் .\nதங்களின் நியாயமான சந்தேகங்களை கேட்கும் உரிமைகளை மக்களுக்கு வழங்குவதும் – சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கம் அளிப்பது மக்கள் ஜனநாயக அரசின் கடமை .\nPrevious: நம் வாழ்வு நிறைகிறது ; ஆனால் நாம் நிறைவடைந்தோமா \nNext: நான் எங்கெல்லாம் என்னை தொலைத்தேன்….. தேடிப் பார்க்கிறேன்\nஸூம் கார் சேவை எப்படி இருக்கிறது\nஹெல்மெட் – ஏன்… எதற்கு… எப்படி தரமான ஹெல்மெட்டை எப்படிக் கண்டுபிடிப்பது..\nபழைய கார் மார்க்கெட்டில் 5 லட்சத்துக்கு ஸ்கார்ப்பியோ வாங்லாமா \n3 லட்ச ரூபாய்க்கு லீனியா \nஇனோவாவின் திறக்காத காற்றுப் பைகள் \nஆந்திராவில் மறைக்கப்பட்ட 9 தமிழர்கள் மரணம்\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-valueless-lands/", "date_download": "2018-06-21T10:05:44Z", "digest": "sha1:VEP6AXOUI44Z2S6KGWA6BB3RHIRQ3EU5", "length": 13861, "nlines": 256, "source_domain": "tamilagamtimes.com", "title": "மதிப்பிழந்த நிலங்கள் – VALUELESS LANDS | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nமதிப்பிழந்த நிலங்கள் – VALUELESS LANDS\nகோடிக்கணக்கான பணத்தை சேர்த்து உங்கள் மகள் / மகன் வசம் கொடுத்து – விலையுயர்ந்த காரில் அழைத்துச் சென்று, உணவு பயிர் விளையாத – குடி நீர் ஆதாரமில்லாத ஊரில் குடியமர்த்தும் செயலை நீங்கள் எப்போதாவது செய்வீர்களா ஆனால், நாம் அனைவரும் நம்மையும் அறியாமல் நம் சந்ததிக்கு இதைத்தான் செய்ய காத்திருக்கின்றோம். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில பொருட்கள் நம் சந்ததிகளின் எதிர்கால வாழ்வை அழிக்கும் தன்மை உடையது என்றால், நாம் அதை மற்றவர்கள் நிப்பந்திக்காமலேயே புறக்கணிக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் விழிப்புணர்வு செய்தும், சட்டம் இயற்றி கட்டாயப்படுத்தியும் நாம் இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லாமலேயே இருக்கிறோம் என்பது வேதனை.\nநம் புவி வெப்பமாவதால் நம் வாழ்வியல் குணாதிசயங்கள் மாறும் – மிருகங்கள் உணவுக்காக இடம் பெயரும் – தாவர வளர்ச்சி விகிதம் குறையும் – மண் தன் வளம் இழக்கும் – உணவுப்பொருள் உற்பத்தி குறையும் – உயிர் வள சமன்பாடு குறையும் இவை யாவும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.\nஇன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் வாடிக்கையாளர் பிரிமியம் தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பணம் ஒதுக்கீடு செய்து அந்தந்த ஊரில் மரம் வளர்த்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டும்.\nஇவைகளிலிருந்து நம் தனிப்பட்ட வாழ்க்கை நேரிடையாக எப்படி பாதிக்கும் தொடர்ந்து எங்கள் இணையம் வாசியுங்கள் ;\nபாகிஸ்தானும் சைனாவும் மட்டும் நம் எதிரிகளல்ல\nநம் குழந்தைகளுக்கு மாதம் இன்சுரன்ஸ் கட்டுவது மட்டும் எதிர்காலத்திற்கு போதுமானதா \nநம் கண் முன்னே நம் உலகம் அழியுமா \n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\n��டிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tarunam.blogspot.com/2016/01/", "date_download": "2018-06-21T09:57:54Z", "digest": "sha1:VFHBU5PIJZBOQIMDZ5KVIGFUI3YZHEXU", "length": 61701, "nlines": 307, "source_domain": "tarunam.blogspot.com", "title": "தருணம்: January 2016", "raw_content": "\n$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் \"தருணம்\" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$\nபாரம்பரிய கலைகளின் மீதான பேரவாவும்-சமூக ஊடாட்டத்தின் மீதான சில கேள்விகளும்\nதன்னிலையான இயங்குநிலையை உடைய சமூகம் காலத்தின் தேவை கருதிய ��லை வடிவங்களை உருவாக்குகின்றது. அந்தக் கலைகள் காலத்தின் இயங்கு நிலைக்கு ஏற்பவும் மாறுநிலைக்கு ஏற்பவும் மாற்றமுறவும் புதிய வெளிகளை நோக்கி விரிவடையவும் தன்னைத் தகவமைத்துக் கொள்கின்றது. ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட கலை, இலக்கிய வடிவங்கள் பின்னான காலங்களில் வழக்கிழந்து போவதும் பிறிதான கலையாக அல்லது இலக்கியமாக மாற்றமுறுவதும் அல்லது புதிய வெளிகளை அவை திறந்துவிடுவதும் இயல்பாக நிகழ்பவை.\nஇழந்துபோனவை பற்றிய மனித மனத்தினது ஏக்கம் ஒரு சமூகத்தினது ஏக்கமாக , பண்பாட்டின் சரிவாக கருதப்படும்போது அவை பற்றிய பிரக்ஞை இயல்பாக எழுவதென்பது புதியதல்ல. தமிழா் பண்பாட்டின் உயா்ந்த கலை வடிவமாக கோலோச்சிய கூத்துக்கலை பின்னய காலங்களில், மேடை நாடகத்தினதும் சினிமாவினதும் வருகையோடு பல சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியது. கூத்தென்பது ஒரு சமூகத்தின் இருப்பியலோடு சோ்ந்தியங்கிய கலையாகும். அக்கலைக்கு ஒரு சமூக பொறுப்புணா்வும் அக்கறையும் இருந்ததாகவே கூத்துக் கலையோடு தங்கள் வாழ்க்கையினை இணைத்துக் கொண்டவா்கள் சொல்வதுண்டு. ஆகவே இத்தகைய கலைகள் நவீன விஞ்ஞான வளா்ச்சியினால் விளைந்த பல்வேறு மாற்றநிலைகளால் அடுத்த தலைமுறையை நோக்கிச் செல்வதிலும் தொடா்ந்து தம் இருப்புநிலையைப் பேணுவதிலும் தடைகளைச் சந்தித்துவருகின்றன. கூத்துகள் பரம்பரைக் கையளிப்புக்களாவே பெரும்பாலும் அமைந்திருந்தன. தந்தை அவரின் பின் மகன் அவரின் பின் அவரது மகன் என இது தொடா்வதுண்டு.\nஆனால் இன்றைய இளையதலைமுறை கூத்துப் போன்ற பாரம்பரியமான கலை வடிவங்களில் அக்கறை கொள்ளாதிருப்பதும். பொருள் மையமான சிந்தனைப் போக்கில் எல்லாமே வருமானத்தை எதிர்பார்க்கும் ஒன்றாக மாற்றமடைந்த பின்னா், எந்த விதமான வருமானத்தையும் ஈட்டிக்கொடுக்காது என்ற நோக்கில் கூத்தை அடுத்த தலைமுறை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதற்கும் நியாயமான காரணங்கள் உள்ளன என்ற தோற்றநிலை உருவாகியிருக்கின்றது.\nஇந்தப் பின்னணியிற்றான் வடமராட்சிக் கிழக்கு கலாசார பேரவையின் தயாரிப்பில் அம்பலம் திரைக்கூடத்தின் வெளியீடாக தபினின் எழுத்து,இயக்கத்தில் “கூத்தாடி“ குறும்படம் வெளியாகியிருக்கின்றது. ஏலவே எமது பண்டைய கலை வடிவங்கள், வாழ்க்கை முறைகள் பேணப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து பல சினிமா��்களும் குறும்படங்களும் வெளிவந்திருந்தாலும், தபினின் “கூத்தாடி“ கவனிப்புக்குரிய குறும்படமாக அமைவதற்கும் காரணங்கள் உள்ளன. போருக்குப் பின்னரான ஈழத்தமிழா்களின் வாழ்வில் சடுதியான மாற்றங்கள் பலவும் நிகழ்ந்திருக்கின்றன. போராட்ட வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருந்த வாழ்வு, போருக்குப் பின்னராக ஏற்பட்ட சமூக பொருளாதார கலாசார மற்றும் அரசியல் மாற்றங்களினால் பல நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இது இயல்பாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்தான். எனினும் போரினால் சூழ்திருந்த மனவெளிகளை நிரப்பும் இந்த இதர நிலைமைகள் எமது பாரம்பரியங்களின் வோ்களைக் களையவும் தொடங்கியிருக்கின்றன. இன்று குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே கூத்துக்கலை உயிர்ப்புடன் பேணப்பட்டுவருகின்றது. இதனைவிட தமிழ்த்தின விழாக்களில் போட்டிக்குரிய கலையாகவும் மாற்றமடைந்திருக்கின்றது. உண்மையில் இது ஒரு வீழ்ச்சியா அல்லது சமூகமாற்றத்தில் இவை எல்லாம் இயல்பாக நடைபெறுபவைதான். இதனால் இந்தப் புரிதலோடு இவற்றைத் தாண்டிச் செல்வதுதான் பொருத்தமானது எனக் கருதிக் கொள்ளலாமா\nஒரு சமூகத்தின் இருப்பு, அதன் மரபார்ந்த வாழ்க்கையையும் கலை வடிவங்களையும் பாதுகாத்தலை அடிப்படையாகக் கொண்டது என்ற ஒரு கருத்துநிலையைச் சமூகம் கொண்டிருந்தாலும் பரம்பரைத் தொழிலையும் பரம்பரைக் கலைவடிவங்களையும் பேணுகின்ற சமூகங்கள் அவற்றைத்தான் தங்களுடைய அடையாளங்களாக பேணிக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி வருகின்றது. மற்றைய சமூகங்கள் தங்கள் இருப்பை மாற்றியமைத்துக் கொண்டு சமூக நிலைமைகளுக்கு ஏற்ப தம்மை ஏற்றவாறு முன்னேற்றத்துக்குரிய சமூகங்களாக மாற்றுகின்றனவோ அவ்வாறே குறித்த கலைகளைப் பேணும் சமூகங்களும் முன்னேற்றமடைய வேண்டும். ஆனால் நிலைமை தொழில் சார்ந்த அடையாளங்களையும் கலை சார்ந்த அடையாளங்களையும் இழிவு நிலைப் பொருளில் வழங்குவதன் மூலம் சமூகத்தின் புறநிலை மனிதா்களாக குறித்த சமூகங்களை அடையாளப்படுத்த விளைகின்றது. கூத்தாடி குறும்படத்தில் வரும் இளைஞனின் தந்தை ஒரு கூத்தாடி. அவன் ஆங்கிலம் கற்பதற்காக தனியார் வகுப்புக்குச் செல்கின்றான். அங்கே ஆசிரியா், அவனைப் பற்றி ஆங்கிலத்தில் சொல்லுமாறு கேட்கின்றார். அதற்க��� அவன் தனது பெயரைச் சொல்லிவிட்டு தந்தையின் தொழிலை சொல்லும் போது தயங்குகின்றான் மற்றைய மாணவா்கள் எல்லோரும் சிரிக்கின்றார்கள். அவன் தந்தையின் தொழிலை ”றாமா அக்ரா்” எனக் குறிப்பிடும் போது, ஆசிரியரும் சிரித்து விட்டு “உனது அப்பா அக்ரா் இல்லை சிவாஜி கமலைத்தான் அக்ரா் என்பது உனது அப்பாவின் தொழில் ”கூத்தாடி” என்று சொல்லு” என கேலி செய்கிறார்.\nதபின் கூத்துக்கலை தொடா்பான எமது சமூகத்தின் பார்வை இளந்தலைமுறையினரிடம் எந்த வகையில் உள்ளது என்பதை இந்தக் காட்சிப்பதிவின் மூலம் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.\nகூத்துக்கலை பற்றிய பிரக்ஞையை மையமாகக் கொண்டு இக் குறும்படம் தயாரிக்கப்பட்டிருந்தாலும் எமது வழக்கிழந்து போன அடையாளங்களும், புழங்கு பொருட்களும் பதிவாக்கப்பட்டிருக்கின்றமையும் இக் குறும்படத்தின் முக்கியத்துவத்துக்குக் காரணமாகின்றது. குறிப்பாக மூக்குப்பேணி, தாம்பாளம் என்பவை மீள் நினைவாக வருகின்றன. அதிலும் தந்தை மூக்குப்பேணியில் தேநீா் அருந்துவதையும் மகன் தம்ளரில் தேநீா் அருந்துவதையும் குறியீடாகக் கொண்டு தலைமுறை இடைவெளிகளை பதிவு செய்திருக்கின்றார். இதற்கு அப்பால் நிகழும் உரையடால்களில் காணக்கிடைக்காத வலுவை இத்தகைய காட்சிப்பதிவுகளில் காணமுடிகின்றது.\nதந்தை, தான் கடந்தகாலத்தில் கூத்தாடிய இடத்தை இரவுப் பொழுதில் தனிமையில் இருந்து பார்த்து ஏங்குகின்றார். கடந்த காலத்தின் இதமான நினைவுகள் அவரை வருடுகின்றன. தபின் இதனை ஒரு பின்னணிக் காட்சியாகக் காட்டுகின்றார். கூத்தின் ஒரு பகுதி நிகழ்த்திக் காட்டப்படுவதாக அக்காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அக்காட்சியில் கூத்தின் பார்வையாளராக வெறும் மூன்று பேரே அமா்ந்திருப்பதாகக் காட்டப்படுகின்றது. இது நடிகா்களுக்கான பஞ்சத்தினால் அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் வளமாக இருந்த கலையை வெறும் மூன்றுபேர்தானா இரசித்தார்கள் என்ற தோற்றத்தையும் கொண்டுவருகின்றது. பார்வையாளா்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டியிருக்கும் போதே தந்தையான அண்ணாவியாரின் ஏக்கமும் படத்தினது நோக்கமும் நிறைவேறியதாக இருக்கும். மாறாக இக்காட்சி படத்தின் நோக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது.\nகூத்��ாட்ட இடமெங்கும் “பியா் ரின்“ கள் காணப்படுகின்றன. ஒரு புனித இடமாக அண்ணாவியாரால் கருதப்பட்ட இடம். இப்படி காணப்படுவது. கால மாற்றம் புனித இடங்களைக்கூட களியாட்டக் கூடங்களாகவும் கழிப்பிடங்களாகவும் ஆக்கிவிட்டிருக்கிறது என்பதனை நுட்பமாகப் பதிவு செய்திருக்கின்றார். அண்ணாவியார் கோபத்தோடு பியர்ரின் ஒன்றினை உதைப்பது கலையை போற்றிக் காக்காத சமூகத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடா என எண்ணவைக்கின்றது. இவ்வாறாக பல இடங்கள் நுட்பமான உட்கருத்துக்களோடு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nதந்தை தனக்குப் பின்னா் கூத்தை மகன் வளா்த்தெடுப்பான் என நம்புகின்றார். அதற்காக மகனிடம் இறைஞ்சுவது போல கேட்கின்றார். மகன் தந்தை கூத்தாடியாக இருப்பதனால் தான் எதிர்கொள்ளும் அவமானங்களைக் காரணங்காட்டியே அதனை மறுக்கின்றான். அவனுக்கும் தங்கைக்குமான உரையாடல் இதனை வெளிப்படுத்துகின்றது. இறுதியில் மகன் தந்தையின் விருப்பையும் மீறி நண்பனின் துணையுடன் வெளிநாடு செல்கின்றான். அங்கு தொழில் தேடுகின்றான். ஒரு ஹொட்டலில் அவனது வேலைக்கான நோ்முகத் தேர்வு நடக்கிறது. அதன்போது அவனிடம் அவனது தந்தையின் பெயரைக் கேட்கப்படுகிறது. அவன் தயக்கத்தோடு சொல்கின்றான். ”அண்ணாவி இராமநாதன் மகனா நீ அண்ணாவி இராமநாதன் மகனுக்கு இங்கு வேலை இல்லை.” அவனின் கண்கள் ஏமாற்றத்தால் விரிகின்றன. இதற்குப் பிறகான காட்சிகள்தான் படத்தின் மையக்கருத்தை நோக்கிப் பார்வையாளனைக் கூா்மைப்படுத்தும் காட்சிகள்.\nகூத்துக்கலையை பேண வேண்டும் என்ற எண்ணத்தை சமூகத்தில் வேரூன்ற வைக்க வேண்டும் என்பதே இயக்குநரின் எதிபார்க்கையாக இருக்கின்றது. ஆனால் ஒரு பண்பாட்டின் கலை அந்தப் பண்பாட்டை அந்த நிலத்திலேயே பேணிக்கொண்டிருக்கிற மக்களால் ஏன் பேணப்படாமல் இருக்கிறது என்பதற்கான விளக்கங்களை ”கூத்தாடி“யில் காணமுடியவில்லை என்பதும், கூத்துக் கலையைப் புலம்பெயா்ந்து வாழும் சமூகங்கள் அதற்கான கலைக்குரிய தகைமையோடு விளங்கிக் கொள்வார்களா அவா்களின் ஒரு தலைமுறை விளங்கிக் கொண்டாலும் அடுத்துவரும் தலைமுறையைச் சோ்ந்தவா்கள் எந்த வகையில் அதனை நோக்குவார்கள் என்பதும் தவிர்க்க முடியாதபடி எழும் கேள்விகள்.\nகாலமாற்றத்துக்கு ஏற்ப கலை உட்பட அனைத்துமே தம்மை புதுப்பிக்க ���ேண்டிய தேவையிருக்கின்றது. கூத்துக் கலை ஒரு காலகட்டத்தில் மேடைக்கானதாகச் சுருக்கப்பட்ட போது அது சமூகத்தின் அனைத்துமட்டத்தினராலும் ஒரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆயினும் பின்வந்த மாற்றங்கள் சமூகத்தில் பல்வேறு தாக்கங்ககள ஏற்படுத்தியிருக்கின்றன. எனவே மாற்றங்களுக்கு அமைவானதாக அளிக்கை முறைகளையும் நவீன வெளிகளுக்கு அமைவாக விருத்திசெய்ய வேண்டியிருக்கின்றது. ஈழத்தில் அது நடந்திருக்கிறதா அல்லது அவ்வாறு மாற்றங்களை எதிர்பார்ப்பதென்பது கூத்தின் அடிப்படையான பெறுமானத்தை சிதைத்துவிடுமா அல்லது அவ்வாறு மாற்றங்களை எதிர்பார்ப்பதென்பது கூத்தின் அடிப்படையான பெறுமானத்தை சிதைத்துவிடுமா இத்தகைய கேள்விகளும் இந்தக் குறும்படம் சார்ந்து எழுகின்றன.\nஒரு குறும்படமாக இவ்வாறான கேள்விகளுக்கு இடமளித்தாலும், கலையாக்க முறையில் “கூத்தாடி“ நல்லதொரு குறும்படத்திற்கான தகைமைகளையும் கொண்டிருக்கின்றது. வழக்கமாக ஈழத்தின் திரைப்படங்களில் காணக்கிடைக்கின்ற நாடகப் பாங்கான உரையாடல் மொழி பெருமளவுக்கு தவிர்க்கப்பட்டிருக்கின்றமை பாராட்டுக்குரியது. முக்கியமான பாத்திரங்களான தந்தை மகன், மகள் ஆகியோரின் நடிப்பில் வழமையான சினிமாத் தனத்தை கொண்டுவராது யதார்த்தமான நடிப்பாற்றலைக் கொண்டுவருவதற்கு தபின் சிரத்தை எடுத்திருக்கின்றார் என்பதைக் காணமுடிகின்றது. அதிலும் தங்கையாக நடிப்பவா் இயல்பான நடிப்பை வெளிப்டுத்தியிருக்கின்றார். எனினும் தந்தை மகன் போன்றோரின் நடிப்புத்திறன் போதுமான உணா்வுத் தன்மையோடு வெளிப்படவில்லை என்ற கூறலாம். கமராவின் ஆரம்பக் கோணம் ஒரு தோ்ந்த ஒளிப்பதிவாளனின் நோ்த்தியுடன் பதிவாகியிருக்கின்றது. ஆனால் பின்வந்த காட்சிகளில் இன்னும் கூடுதலான கவனத்தை ஒளிப்பதிவில் செலுத்தியிருந்தால் படத்தின் காட்சியமைப்புக்கள் மேலும் வலுமிக்கதாக அமைந்திருக்கும். குறிப்பாக கூத்தாட்டக் களத்தைக் காட்டும் அந்த நினைவுக் காட்சியில் இயைபற்றதான செயற்கையான ஒளியுட்டல் காட்சியின் இயல்பைக் குலைத்துவிட்டிருக்கின்றது. இசையின் அதிரடி அலறல்கள் இல்லாமல் இயல்பான பின்னணி இசை பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கும் விதம் என்பன பாராட்டுக்குரியன. பாடத்தொகுப்பு இசைவாக பொருந்தியிருக்கின்றது. அதிலும் இறுதிக் காட்சிகளைக் குறிப்பிட்டுக் கூறலாம். மொத்தத்தில் ”கூத்தாடி” பல்வேறு விதமான கேள்விகளைப் பார்வையாளனிடத்தில் எழுப்பினாலும், நல்லதொரு குறும்படத்தை பார்த்து இரசித்த அனுபவத்தையும் தருகின்றது.\nஇந்த சிதிலமான கனவை நான் மீட்டுக்கொண்டிருக்கும் இக்கணம். வெளியே நாய் குரைத்தபடியிருக்கின்றது. ஏதோவொரு பறவையின் சிறகுகளின் மெல்லசைவினால் காற்றில் சலனம் மீந்தபடியிருக்கின்றது. இரவின் புதிர்கள் நிறைந்த பாதையில் நிசப்தம் மட்டும் தன் விலக்கவியலா இருப்பைத் திரும்பத் திரும்ப உணா்த்தியபடியிருக்கின்றது.\nகாற்றின் திரையில் அசையும் நிழலுருக்கள்\nபாதாளங்களைத் தாண்டும் தன் மந்திரக்கோலால்\n” நான் கேட்கிறேன். என் குரலின் மீது படிந்த கருமையை அவன் ஊதிக்கொண்டே\n“நட்சத்திரங்கள் முளைத்துக்கொண்டேயிருக்கின்றன. என் முதுமை எண்களிடமிருந்து அன்னியப்பட்டுவிட்டது. நான் திரும்பத் திரும்ப பூச்சியத்திலிருந்தே எண்ணத் தொடங்குகின்றேன்.” என்கிறான்.\nஅவனின் குரலில் வெண்மை படா்கிறது. நான் அதை ஊதுகின்றேன். அது வா்ணங்களாய் விரிகின்றது. ஒருவித மாயத்தனத்துடன், முதியவன் சிரிக்கின்றான். அந்தப் பொழுது, நுாறாயிரம் பட்ஷிகளால் நிறைகிறது. அவன் பட்ஷிகளின் அரசனாகி அவற்றைத் தன் மந்திரக் கோலால் அடிமைப்படுத்துகின்றான். இரவின் கரிய திசைகளிலிருந்து, காற்று எழுந்து வருவதை நான் பார்க்கிறேன். அது எரிந்த யுகம் ஒன்றின் சாம்பலை அள்ளி வருகின்றது. முதியவனின் குரல் கீதமாகின்றது. இரவின் கனத்த திசைகளில் அது நீா்த்துளியென விழுந்து நீா்ப்பெருக்காகின்றது.\nஅவனது பாடல் பறவைகளின் சிறகுகளைக் குத்திக்கிழிக்கின்றது. திடுமென திசைகள் அழிந்துபோகின்றன. மாபெரும் மவுனத்தை கையிலேந்திய அவன், தன் மந்திரக்கோலை ஒரு கணப்பொழுதில் குழந்தையாக்குகின்றான். குழந்தை சினுங்குகிறது. அதன் சினுங்கல் ஒரு இளைய பாடலாகி அக்கணத்தை உறையச் செய்கிறது. நான் என் கைகளில் பருத்த சொற்களைச் சுமந்து நிற்கிறேன். வானம் ஒரு கணத்தில் வெண்மையாகின்றது. பின் அது பூமியைப் போல மரங்களால் சிலிர்கின்றது. தலைகீழாக அந்தரத்தில் மனிதா்கள் நடந்தபடியிருக்கிறார்கள். நட்சத்திரங்கள் சிலந்திகளாய் நூலிழைகளில் தொங்குகின்றன. ஒரு பேரழகி வானத்திலிருந்து பூமிக்குக் கு��ிக்கின்றாள். பேரழகின் வசீகரத்தில் கிழவன் குழந்தையை இளைஞனாக்குகின்றான். இளமை ததும்பும் பாடல் அக்கணம் ஒலிக்கின்றது.\nநான் ஒரு துண்டு மேகத்தைப் போல மிதக்கின்றேன்.\nகாற்று தன் நியமங்களைத் தாண்டி என்னை எடுத்துச் செல்கிறது. அது ஒரு அழகிய தருணமாகின்றது. தருணங்களிலிருந்து விடுவிக்க முடியாத அந்தப் பொழுதில் சிலுவைகளோடு மனிதா்கள் அலைகிறார்கள். அவா்களின் தோள்களில் சிறகுகள் துண்டிக்கப்பட்ட தடயங்களைக் காண்கின்றேன். எனக்கு ஓலமிடவேண்டும் போலத் தோன்றுகின்றது. என் உதடுகளில் யுகங்களாய் மிதக்கும் சந்நதப் பாடல்கள் பீறிடுகின்றன. ஓலத்தின் குரலில் என் பாடல்கள் பிறக்கின்றன. தனித்த யுகத்தின் சாம்பலாய்ப் படரும் அந்தப் பாடல்களில் துயரங்களால் நிர்வாணமான மனிதா்கள் அலைந்து திரிகிறார்கள். ஒரு பொழுதும் வெட்கத்தை உணராத மனித முகங்களிடை சேகுவேராவைச் சந்திக்கிறேன்.\nஅவா் புரட்சியின் இரத்தம் படிந்த தன் நாட்குறிப்பை. தன் நினைவுகளிலிருந்து வாசித்துக் காட்டுகின்றார். காலாவதியான அந்தச் சொற்களை இன்னும் இன்னுமாக அவா் நினைவில் வைத்திருப்பது எனக்கு எரிச்சலூட்டுகிறது. அவா் புரட்சியின் மகத்துவம் பற்றிய தன் கவிதைகள் சிலவற்றை என்னிடம் கையளித்துவிட்டுப் புன்னகைக்கிறார்.\nநான் அப்பாவித்தனமாக அவரிடம் கேட்கிறேன்.\n”’சே’ இந்தப் பூமியில் புனிதமான ஒரு புரட்சி சாத்தியமாகுமா\nஎனது கேள்வி அவருக்கு வெறுப்பைக் கொடுக்கிறது. பூமியைக் குனிந்து பார்க்கிறார். சில நகரங்கள் பற்றி எரிந்தவண்ணமிருக்கின்றன. குண்டுகள் இடிமுழக்கமாய் வெடித்துக்கொண்டிருக்கின்றன. அகதிகள் சுமைகளோடு செல்கிறார். புதிய புதிய கூடாரங்கள் முளைக்கின்றன. மீளவும் மீளவும் பழைய வாழ்க்கை. எனக்கு சலிப்பு ஏற்படுகின்றது. அவா் அதைப் புரிந்து கொள்கின்றார்.\n” என் தோள்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டு கேட்கின்றார்.\nநான் அவருக்காக இரக்கங் கொள்கின்றேன்.\nஎன் வார்தைகள் உலா்ந்த மரத்தினது கிளைகளாகின்றன. முன்னிருந்த பசுமையின் கடைசிச் சொட்டு ஈரத்தில் புரட்சியின் மகத்துவத்துடன்’சே’ சிரித்துக்கொண்டிருக்கின்றார். ஆழ்ந்த துக்கத்தின் கனத்தோடு அந்த நினைவை நான் புதைக்கத் தொடங்குகின்றேன். என் வார்த்தைகளில் வன்மம் ஒரு புதைமேடாகிறது.\nஅந்தப் பொழுதை கசக்கி காகிதத்த��� எறிவது போல அந்தரத்தில் எறிகின்றேன். அது தீப்பிடித்தபடி பறந்து இறுதியில் அணைகிறது. ’சே’ யின் நீண்ட சுருட்டில் இன்னும் புகை கிளம்பிவாறேயிருக்கின்றது. அவா் தனது தாடியை இரண்டு தடவைகள் தடவிக்கொள்கின்றார். நரைத்த மயிர்கள் விரல் இடுக்குகளுக்குள் கறள் ஏறிய கம்பிகளாக நெளிகின்றன. மேலும் நான் சலிப்படைகிறேன்.\n’சே’யை தனிக்கவிட்டு மீண்டும் மிதக்கத் தொடங்குகின்றேன்.\nமேற்கில் வீழ்ந்தணையும் சூரியன்தான் அறியுமா\nஎன் திசைக்கு யார் பெயரிடுவார்\nயாருமற்ற வெளியிலிருந்து அவிழ்கின்றன சில வார்த்தைகள். சாரமற்ற காலத்தின் வார்த்தைகள்.\n”சொல் இருக்கிறது, சொல்தான் வளா்கிறது”\nசரித்திரத்தின் சுவடுகளில் இரகசியமாக உருவியெடுக்கப்பட்ட வார்த்தைகளின் பிளவுகளில் துருவேறிய இரும்புத் துண்டைப் போல இன்னும் காலங்காலமாய்க் கிடக்கின்றன கடவுள் குறித்த அத்தனை கேள்விகளும். வேறுவேறான கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில்கள் ஒன்று போலவே இருக்கின்றன. ”கடவுள்”\nகடவுள் பற்றிய புனைவுகளால் ஆகர்ஷிக்கப்பட்ட இடையன், அந்தரத்தில் மந்தைகளை மேய்த்துச் செல்கின்றான். அவனது கைத்தடி பாம்பின் நெளிவுகளோடு அசைகிறது. தீா்க்கமான ஒரு சொல்லை நான் இடையனைத் தொடா்ந்து சென்று கண்டெடுக்கிறேன். ”மேய்ப்பன்”\n’ இதயத்தின் மேற்பரப்பில் ஆசையின் துளிர் மெல்ல விரிகிறது.\nஎத்தனை கடவுள்கள் பூவுலகில். நேற்றும் ஒரு கடவுள் பூத்திருந்தார். பூமியில் பூக்கும் பூக்களை விட கடவுள்கள் அதிகமாகிவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் கடவுள். அரிசிக்குக் கடவுள், களவுக்குக் கடவுள், கடவுச்சீட்டுக்குக் கடவுள், சாரதி அனுமதிப்பத்திரத்துக்குக் கடவுள். மருந்துக்குக் கடவுள், மருத்துவத்துக்குக் கடவுள், காசுக்குக் கடவுள், கடவுளுக்குக் காசு. எல்லாம் கடவுளின் பெயரால் உருவான கடவுள்கள்.\nகடவுள் என்னும் தூசு படிந்த சொல் அருவருப்பைத் தருகிறது.\nநானும் கடவுள், ஆனால் வித்தியாசமான கடவுள். கனவுலகின் கடவுள். அல்ல நான் கனவுலகின் மேய்ப்பன். வித்தியாசனமான மேய்ப்பன். நானும் மேய்ப்பன்.\nஎனக்கு பக்தா்கள் தேவையில்லை. படையல் தேவையில்லை. பசியும் தேவையில்லை. பகட்டும் தேவையில்லை. பறப்பும் தேவையில்லை, பிறப்பும் தேவையில்லை, மறுபிறப்பும் தேவையில்லை ஏனென்றால் நானும் கடவுள். அல்ல மேய்ப்���ன்.\nஎன் சிந்தனை என்னைத் துரத்துகிறது. நான் கடவுளைப் போல வானத்தில் பறக்கிறேன். அந்த மந்திரக்கோல் கிழவன், எனக்கு மேலாக பறந்தபடியிருக்கிறான். அவனுக்கு மேலாக பேரழகியும் இளைஞனும் பறந்தபடியிருக்கின்றனா்.\nஅவன் தலை தாழ்த்தி என்னைப் பார்க்கிறான். அவனின் பார்வையில் ஒரு கழுகுத்தனம் தென்படுகின்றது. ஒரு நெருப்பைப் போல அவனின் நிறம் மாறுகிறது.\n“நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா\nஅவன் உதடுகளில் ஏளனம் ததும்புகிறது. பின் அது சிரிப்பாகிறது. பிறகு அது ஒரு பேரிரைச்சலாகிறது.\nகுரலின் அதட்டலில் நான் முதல் முறை அச்சம் கொள்கிறேன். புராதனமான நகரம் ஒன்றின் சிதிலங்களுக்கிடையில் தனித்திருக்கும் ஒரு மனிதனைப் போல முதல்முறை அச்சத்தை உணா்கிறேன். என் அச்சம் தயக்கங்களைச் சிதறடிக்கிறது.\n“உனக்கு ’சே’ யைத் தெரியுமா\nஅவனுக்கு நிறைய சேகுவேராக்களைத் தெரிந்திருக்கிறது.\n ம் ..எனக்கு அவரைத் தெரியாது.“\nஅப்ப உனக்கு எந்த ’சே’ யைத் தெரியும்.\n“நிறையப்பேரைத் தெரியும். அவா்களின் முகங்கள் எல்லாமே ஒன்று போலத்தான் இருக்கின்றன. ஆனால் ஆடைகளின் நிறங்கள்தான் வேறு.“\nகிழவன் மூச்சைத் திரட்டி காற்றைக் கிழித்துக்கொண்டு மேலெழுந்து பறக்கிறான். அவனது வேகம் என்னைத் தலைகுனிய வைக்கின்றது. நான் இன்னும் ஒரு சருகுபோலாகி மிதந்துகொண்டிருக்கிறேன்.\nநான் என் வழியையும் திசையையும் மாற்றிக் கொள்கிறேன். அது ’சே’ எதிர்ப்படாத திசை. ’சே’ எதிர்ப்படாத வழி.\nநான் எனக்குள்ளேயே சில கேள்விகளைக் கேட்கிறேன்.\nபுரட்சிகள் யார் பொருட்டு எழுகின்றன\nதுாய புரட்சி என்ற ஒன்று உள்ளதா\nபுரட்சியாளன் என்ன செய்ய வேண்டும்\nபுரட்சியின் பெயரால் மக்கள் ஏன் கொல்லப்படுகின்றார்கள்\nஇத்தனை கேள்விகள் போதும் எனக்கு. பதில்களை யாரிடம் கேட்பது. உண்மையில் ’சே’ யைச் சந்தித்தால் நன்றாகத்தானிருக்கும். அவரிடம் இத்தனை கேள்விகளுக்கும் பதில்களிருக்கக்கூடும். பழைய பதில்கள். ஆனால் காலம் மாறிவிட்டது. புரட்சிகளின் நோக்கங்களும் மாறிவிட்டன. புரட்சிகளும் மாறிவிட்டன. பழைய பதில்களை வைத்துக்கொண்டு என்னால் என்ன செய்துவிடமுடியும்.\nநான் திரும்பவும் ஒரு தடவை புரட்சியை மறுதலிக்கிறேன்.\nஎன் குரல் வானத்தில் பட்டு உதிர்கிறது.\nஎன் சிதிலமான கனவு குலைகிறது. நாய்கள் களைத்து வாலைச் சுருட்ட���க்கொண்டு மதகுகளுக்குள் சுருண்டு கொள்கின்றன. ஏதோவொரு பறவையின் சிறகுகளின் மெல்லசைவு காற்றில் நிர்ச்சலனமாகின்றது. இரவின் புதிர்கள் நிறைந்த பாதையில் நிசப்தம் மட்டும் தன் விலக்கவியலா இருப்பைத் திரும்பத் திரும்ப உணா்த்தியபடியிருக்கின்றது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்தாளா் என்பவா் எழுத்தை ஆள்பவரா\nநான் என் கடலில் இறங்கி நடக்கத்தொடங்கினேன் வெறும் படுக்கைதான் தெப்பமாக மிதந்துகொண்டிருக்கிறது\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n“துரத்தும் நிழல்களின் யுகம்“ தொகுப்பை இணையத்தில் வாங்க\nசந்திரபோஸ் சுதாகர் கொலைசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாகிவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளிலும் ஈழத்தமிழர்களின் வாழ்விலும் அரசியலிலும் பல மாறுதல்களும் தோல்விகளும் ஏற்பட்டிருக்கின்றன. சுதாகர் 90களில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர். சமகாலத்தின் நிலைப்பாடுகளையும் பின்னடைவுகளையும் கூர்ந்து அவதானித்தவர். கவிஞன் என்ற அடையாளத்திற்கு அப்பாலும் சமூகப் பொறுப்புணர்வுடன் தீவிரமாக இயங்கியவர். தன்னை நோக்கி அதிகாரத்தின் பாஸிச கரங்கள் இருப்பதை உணர்ந்திருந்த போதும் அதிகாரங்களுக்கு எதிராக தன் குரலைப் படைப்புக்களில் பதிவு செய்திருக்கின்றார்.மரணம் என்பது இயல்பான ஒன்று என்பைதை நம்பமறுக்க வைக்கும் ஒரு காலத்தில் சுதாகரின் மரணம் நிகழ்ந்தது. இலங்கை அரசியலிலும் போர்புரி காலங்களிலும் இந்தக் காலம் மிகக் கொடூரமானது என்பதை யாருமே மறந்துவிட முடியாது.\nதொடர்புகளுக்கு- காலச்சுவடு பதிப்பகம்,699 கே.பி சாலை,நாகர்கோவில்,629 001.\nசித்தாந்தன் சமரசிங்க புத்தரி ன் சிலை முன்னால் கண்களை மூடிக்கொண்டு அமர் ந்திருந்தான் . விகாரையின் வாசலில் ஓங்கி வளர் ந்திருந...\nஅவசரக்காரர்களின் குறும்படம் சித்தாந்தன் ஈழத்துத் திரைப்படம் என்னும் தனியான அடையாளமிடல் இன்னும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றது. ஈழத்துப்...\nசிதறுண்ட காலக்கடிகாரம் -தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு- அமரர் தங்கம்மா சரவணை நினைவு வெளியீடு , புலோலி தென்மேற்கு, புலோலி. முதற்பத...\nஉண்மைகளை உணரத் தயாரில்லாத வரையில் விமர்சனங்களுக்கிடமில்லை\nநேற்று நாங்கள் வலைஞர்மடத்துக்குப் போயிருந்தோம். அங்கேதான் இறுதிப் போர்க்காலத்தில் தானா ��ிஷ்ணு இருந்தார். ...\nசித்தாந்தன் இப்போது நான் விழித்திருக்கின்றேன் என் பிடுங்கப்பட்ட மூளையில் விசித்திரமான முட்செடி நாட்டப்பட்டிருக்கிறது தயை கூர்ந்து என்னைக் ...\nஎதிரெதிர்முகங்களிடையே காற்று ஒரு பயணியைப்போலலைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song214.html", "date_download": "2018-06-21T10:42:06Z", "digest": "sha1:XDMAFVI2MATSKAT27ANQ6AZUPQPLGVU7", "length": 6837, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 214 - சந்திர மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, சந்திர, சூரிய, ஏற்படும், பாடல், மகாதிசை, புத்திப், பலன்கள், நஷ்டமும், பயமும், கேட்பாயாக, astrology", "raw_content": "\nவியாழன், ஜூன் 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 214 - சந்திர மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்\nபாடல் 214 - சந்திர மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300\nதானேதான் சத்துருவும் அக்கினியின் பயமும்\nதேனேகேள் லெட்சுமியும் தேகமுடன் போவாள்\nமற்றுமொரு கருத்தினை என்னன்பிற்குரிய மானே கேட்பாயாக சந்திர மகாதிசையின் இறுதி புத்தியாகிய சூரியனின் பொசிப்புக் காலம் ஆறுமாத காலமேயாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களைக் கூறுகிறேன். நன்கு கேட்பாயாக சந்திர மகாதிசையின் இறுதி புத்தியாகிய சூரியனின் பொசிப்புக் காலம் ஆறுமாத காலமேயாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களைக் கூறுகிறேன். நன்கு கேட்பாயாக சத்துரு பயமும், அக்கினி பயமும் ஏற்படும். ஜுரதோடம் உண்டாகும். அதிகமான ஜுரத்தால் ஜன்னி காணுதலும் ஏற்படும். மதுவினால் மயக்கமடைதலும் தேகம் இருளடைதலும் நேரும், இலக்குமி தேவியானவள் அவனது தேகத்தை விட்டுச் சென்றுவிடுவாள். அதனால் திரவிய நஷ்டமும் சிசு நஷ்டமும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.\nஇப்பாடலில் சந்திர மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 214 - சந்திர மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சந்திர, சூரிய, ஏற்படும், பாடல், மகாதிசை, புத்திப், பலன்கள், நஷ்டமும், பயமும், கேட்பாயாக, astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13171&ncat=6", "date_download": "2018-06-21T09:55:23Z", "digest": "sha1:GESIAAR2CDTEYWQ74JHRI3ZXEIC6DFWW", "length": 20663, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓ.என்.ஜி.சி., நிறுவன பணிவாய்ப்பு | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nமதுரை அருகே அமையுது, உயரிய, 'எய்ம்ஸ்' மருத்துவமனை... வரப்பிரசாதம்\nமோடி எனக்கு ராமர் : கவர்னருக்கு யசோதாபென் பதில் ஜூன் 21,2018\nபா.ஜ., அரசு மூழ்கும் கப்பல் : ராகுல் விமர்சனம் ஜூன் 21,2018\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி ஜூன் 21,2018\nஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி\nஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ஓ.என்.ஜி.சி., என்ற பெயராலேயே நம் அனைவராலும் அறியப்படுகிறது. இத்துறையில் இந்த நிறுவனம் சர்வ தேச அளவில் 3வது இடத்தில் உள்ளது. சர்வதேச எரிசக்தி நிறுவனங்களில் 23 ஆவது இடத்தில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் உள்ளது. இவ்வளவுபிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் டெக்னிகல் அசிஸ்டன்ட் நிலையிலான 23 பிரிவுகளில் உள்ள மொத்தம் 444 காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:\nஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் மொத்தக் காலி இடங்கள் 444ல் அதிகபட்சமாக 126 காலி இடங்கள் ஜூனியர் டெக்னீசியன் (புரொடக்சன்) பிரிவிலும், ஜூனியர் அசிஸ்டன்ட்(ரிக்மேன்) பிரிவில் 45 இடங்களும், அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் (புரொடக்சன்) பிரிவில் 37 இடங்களும், டெக்னிகல் அஸிஸ்டெண்ட் கிரேடு 3 (வேதியியல்) பிரிவில் 23 இடங்களும் உள்ளிட்டு பல்வேறு பிரிவுகளிலுமுள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் பிரிவில் சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், மெக்கானிகல், டிரில்லிங், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட், பாய்லர், பார்மஸிஸ்ட், நர்ஸ் ஆகியவற்றில் காலி இடங்கள் உள்ளன.\nஜூனியர் டெக்னிகல் அசிஸ்டன்ட் பிரிவில் ஜியாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், டீசல், சிமெண்டிங், வெல்டிங், மெஷினிங், பிட்டிங், பாய்லர், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட், அக்கவுண்ட்ஸ், ஸ்டெனோ இங்கிலீஷ் ஆகிய பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன.\nஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் பல்வேறு பிரிவிகளிலான காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கும் பிரிவுக்கான தேவைகளைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.\nஇந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18.12.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.250/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தால் ரூ.50/- மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.\nமேலே குறிப்பிடப்பட்ட ஓ.என்.ஜி.சி., காலி இடங்களுக்கு ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்னர் முதலில் இணையதளத்திற்கு சென்று தேவைகளை முழுமையாக அறியவும். அதன் பின்னரே விண்ணப்பிக்கவும். எழுத்துத் தேர்வு முறையில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :\nஆன்-லைன் பதிவுக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் அனுப்ப இறுதி நாள் :\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் :\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nவிமானப் படையில் ஏர்மென் வாய்ப்பு\nஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவன வாய்ப்பு\nஇந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பணியிடங்கள்\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கிளார்க் பணிவாய்ப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய��ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/cricket/38974-ravi-shastri-increased-yo-yo-test-mark-for-players.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-21T10:00:16Z", "digest": "sha1:7PTFHHI4UL6KAD342NU6OX7ZRX3HGWEF", "length": 9636, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை கூட்டிய சாஸ்திரி; தேர்ச்சி அடைவார்களா வீரர்கள்? | Ravi Shastri increased Yo-Yo test mark for players", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nயோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை கூட்டிய சாஸ்திரி; தேர்ச்சி அடைவார்களா வீரர்கள்\nஇந்திய வீரர்களுக்கான யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை உயர்த்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.\nஇந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நாளை (ஜூன் 14) இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இந்த போட்டியின் எதிர்பார்ப்பை பல இளம் வீரர்கள் எகிற வைத்துள்ளனர். அதில் முக்கியமானவராக ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்கானிஸ்தான் போட்டிக்காக இந்திய அணி பிஸியாக இருக்கும் அதே நேரத்தில், முத்தரப்பு தொடருக்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணியும் பரபரப்பாக காணப்படுகிறது. வருகிற 17ம் தேதி பயிற்சி ஆட்டத்துடன் தொடரை தொடங்க இருக்கிறது இந்திய ஏ அணி. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரிலும் இந்திய ஏ அணி விளையாடுகிறது.\nஇதற்கிடையே, யோ-யோ டெஸ்ட் விவகாரம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த டெஸ்ட்டில் தோல்வி அடைந்த காரணத்தினால், இந்திய ஏ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் மற்றும் இந்திய சீனியர் அணியில் இருந்து ஷமி நீக்கப்பட்டனர். யோ-யோ டெஸ்டின் மதிப்பெண் 16.1. இந்த மதிப்பெண்ணை வீரர்கள் எடுக்காவிட்டால் அணியில் இருந்து நீக்கப்படுவர். இதனால் நீக்கப்பட்ட சாம்சனுக்கு பதில் இஷான் கிஷான் மற்றும் ஷமிக்கு பதில் சைனி அணியில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த நிலையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வீரர்களுக்கு கடுமையான உடற்தகுதி பலப்பரீட்சையை வைக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை 16.1ல் இருந்து 16.3க்கு உயர்த்தியுள்ளார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி வீரர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.\nஎதிர்காலத்தில் சவால் அளிக்கக்கூடிய சுற்றுப்பயணங்கள் மற்றும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு வீரர்களின் உடற்தகுதி பரிட்சியை கடுமையாக்கி இருப்பதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து வீரர்களும் இந்த டெஸ்டில் தேர்ச்சியடைய வேண்டும் என்றும் சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nசர்வதேச அணிகளைவிட இந்தியாவுக்கு குறைந்த யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்\nயோ-யோ டெஸ்டில் ரோஹித் சர்மா தேர்ச்சி\nயோ-யோ டெஸ்ட் பின்விளைவுகள்: பிசிசிஐ அதிரடி முடிவு\nஇன்னொரு சான்ஸ் - ராயுடுவுக்கு ஆதரவு கரம் நீட்டிய சந்திப் பட்டில்\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nஉணவுக்காக ஆபத்தான பனிப்பாறை பாதைகளை கடக்கும் ஆடுகள்\nதெலுங்கு பிக்பாஸ்-2 போட்டியாளர்கள் முழுப்பட்டியல் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2017/these-simple-night-time-habits-help-you-get-flat-stomach-018056.html", "date_download": "2018-06-21T10:21:39Z", "digest": "sha1:N4DVX3OND26NLGMUAZQ2QBRPCTUID224", "length": 18163, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் நைட் இதை பண்ணினா உங்கள் உடல் எடை குறையும்!! உறுதி!! | These simple night time habits help you to get a flat stomach - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர��ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» தினமும் நைட் இதை பண்ணினா உங்கள் உடல் எடை குறையும்\nதினமும் நைட் இதை பண்ணினா உங்கள் உடல் எடை குறையும்\nஉடல் எடைதான் பெரும்பாலோனோருக்கு முதல் எதிரியாக இருக்கும். உடல் எடை ஒருபக்கம். அதனால் வரும் அச்சுறுத்தல்கள் ஒருபக்கம் என்ரு பலரையும் மன உளைச்சலில்தான் கொண்டு போய் விடுகிறது.\nநேரம் கிடைக்கவில்லை. உடற்ப்யிற்சி நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று வேலை, வீடு சோர்வு என வாழ்க்கை சுழன்று கொண்டேயிருக்கிறதா நீங்கள் சாப்பிடும் உணவுகளில் சில ட்ரிக் மூலம் உங்கள் உடையை குறைக்கலாம்.\nஉடலிலுள்ள நச்சுக்களை அழிப்பதால் 4 கிலோ வரை உடல் எடை குறையும் என்பதை நீங்கள் அறிவீர்களா அதோடு, கொழுப்பை கரைக்கும் உணவுகளையும் இரவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இரவுகளில்தான் நச்சுக்களை வெளியேற்றும் வேலையை உடல் உறுப்புகள் செய்கின்றது. அந்த ஸ்மாயத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டிய அருமையான குறிப்புகளை இந்த கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆப்பிள் சைடர் வினிகர் :\nஆப்பிள் சைடர் வினிகர் உடல் கொழுப்பை வேகமாக கரைக்கும். 1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இது மிகச் சிறந்த சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. குடல்களில் தங்கும் கொழுப்பையும் நச்சுக்களையும் கரைத்து உடல் எடை வேகமக குறைக்க உதவுகிறது. அல்சர் அல்லது மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பெரில் இதனை எடுத்துக் கொள்ளவும். மற்றபடி யாரும் இதனை பயன்படுத்தி வெற்றி காணலாம்.\nஇரவுகளில் தயிர் அல்லது யோகார்ட் எடுத்துக் கொள்வதை தவிருங்கள். இவைகள் ஜீரணம் மண்டலத்தின் வேலையை தாமதமாக்கும். இதிலுள்ள லாக்டோஸ் மற்றும் கொழுப்புகளும் இருப்பதால் இவை உடல் எடையை இன்னும் அதிகமாக்கிவிடும். ஆகவே இரவுகளில் தயிருக்கு நோ சொல்லிடுங்கள்.\nஇதுவும் அருமையான் ட்ரிக் தான். குளிர்ந்த அல்லது லேசான வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ந்துவிடும்போது உடல் மீண்டும் வெப்பத்தை பெற கலோரிகளை எரிக்கிறது. இதனால் உடல் எடை கு��ையும். சுடு நீரில் குளிக்க வேண்டாம்.\nஇரவுகளில் பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற சைனிஸ் உணவுகளை எப்போதும் தவிருங்கள். அவைகளில் சோடியம் இருப்பதால் இதயத்திற்கு நல்லதல்ல. அதோடு வயிற்று உப்புசத்தை உண்டு பிண்ணிவிடும். இதுவே உடல் பருமனுக்கு காரணம்.\nசுகர் ஃப்ரீ சூயிங்கம் :\nசர்க்கரை இல்லாத சூயிங்கம் தானே என்று அவற்றை மென்னாதீர்கள். அதிலுள்ள \"சார்பிடால்\" உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மெட்டபாலிசத்தையும் தடுக்கும்.\nகடலை பர்பி வகைகள் :\nகடலை பர்பி, மற்றும் தானிய வகைகளில் செய்யப்படும் ஸ்நேக்ஸ்களை இரவுகளில் சாப்பிடுவதை தவிருங்கள். இவை வாயுவை உற்பத்தி பண்ணும். இதன் கார்ணமாக உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே அவற்றை இரவுகளில் மட்டும் தவிருங்கள்.\nபாதாம் பால், தேங்காய் பால், கீரை, மற்றும் பழ வகைகளில் ஸ்மூத்தி செய்து குடித்தால் உடல் எடை குறையுமாம். இவற்றால் நீர்ச்சத்துக்கள் உடலில் அதிகமாகிறது. கொழுப்பு வெகமாக கரைகிறது. ஆனால் கடைகளில் வாங்கி குடிப்பதை தவிருங்கள். வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.\nஇரவுகள் சாப்பிட உகந்தவை :\nடார்க் சாக்லேட், சிவப்பு நிற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை இரவுகளில் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். முக்கியமாக இரவில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலே நீங்கள் வித்தியாசத்தை காணலாம்.\nஇரவுகளில் தக்காளி சூப் குடிக்கலாம். இவை அற்புதமாக உடல் எடை குறைக்க உதவும். தக்காளி நச்சுக்களை நீக்கும், இதயத்தில் படியும் கொழுப்புக்களை கரைக்கும். இரவுகளில் தூங்குவதற்கு முன் தக்காளி சூப் குடித்துவிட்டு படுக்கலாம். அல்சர் இருப்பவர்கள் தக்காளியை தவிர்க்கலாம்.\nபப்பாளி தினமும் சில துண்டுகள் சாப்பிட்டு படுங்கள். இவை வயிற்றிலுள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை பெற்றவை. பப்பாளியை தொடர்ந்து இரவில் சாப்பிட்டுப் பாருங்கள். நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.\nஅன்னாசி வேகமாக உணவுகளை ஜீரணிக்க்சச் செய்யும். ஜீரண மண்டலம் நச்சுக்களை வெளியேற்ற துணைபுரிகிறது. அன்னாசி ஜூஸ் செய்து தினமும் குடிக்கலாம். இவை கணிசமாக உடல் எடையை குறைக்கும்.\nஎல்லாவற்றையும் விட முதலில் சீக்கிரம் இரவு உணவை நீங்கல் முடிப்பது முக்கியம். லேட்டாக டின்னர் எடுத்துக் கொண்டால் எப்போதும் உடல் எடை குறையாது. மாறா�� அதிகரிக்கும். எதையும் ஆரம்பத்தில் ஜோராக செய்வது,. பின் அப்படியே கிடப்பில் போடுவது. இந்த பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும். பாட பாட ராகம் என்பது போல் ஒரு விஷயத்தை செய்தேயாக வேண்டும் என்று சேலஞ்ச் எடுத்துக் கொண்டு மேலே சொன்னவற்றை மிகச் சிலவாவது முயன்று பாருங்கள். உண்மையில் நீங்களே ஆச்சரியப்படும்படி உடல் எடை குறையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nகங்கனா செயின் ஸ்மோக்கராமே... அவங்க மட்டுமா... இதோ இவங்க எல்லாரும் தான்...\nஇந்த யூக்கலிப்டஸ் தைலத்தை தடவிறீங்களே... இது நுரையீரல்ல போய் என்னல்லாம் செய்யும்னு தெரியுமா\nமுதுகு வலியை குறைக்க எளிமையான யோகா பயிற்சி\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஇனிமே தண்ணி குடிச்சா கூட ஸ்aட்ரால குடிங்க... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nRead more about: ஆரோக்கியம் உடல் எடை உணவு\nமாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்... சீனாவின் வினோத திருமண சடங்கு\nஇந்த செடிய வீட்ல ஒரு ஓரமா சும்மா வெச்சிருக்கீங்களா... இது பல நோயை குணப்படுத்துற பொக்கிஷம் தெரியுமா\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130885-1938", "date_download": "2018-06-21T10:56:10Z", "digest": "sha1:FD7KKTZW7IXEDRBCSJXI7QVYPYTAP7VA", "length": 23825, "nlines": 358, "source_domain": "eegarai.darkbb.com", "title": "1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதரா��� ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\n1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\n1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nwhats up இல் வந்தவை \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\n படங்கள் நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றன . ஆமாம் மூலவரைப் போட்டோ எடுக்க எப்படி அனுமதித்தார்கள் \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\n@M.Jagadeesan wrote: போற்றிப் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்கள் படங்கள் நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றன . ஆமாம் மூலவரைப் போட்டோ எடுக்க எப்படி அனுமதித்தார்கள் \nமேற்கோள் செய்த பதிவு: 1212696\nதெரியலை ஐயா, 2 முறை மூலவரை எடுத்ததாகவும், அதில் இது ஒன்று என்றும் எழுதுவார்கள்.......இந்த போட்டோ பலமுறை வலம் வந்து விட்டது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1938 இல் எடுத்த அபூர்வமான திருப்பதி போட்டோக்கள் :)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t20076-topic", "date_download": "2018-06-21T10:48:41Z", "digest": "sha1:LRN63HAMEIZ4TUVAQES7OEKJ2AK7V47B", "length": 41459, "nlines": 535, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அலுவலகத்தில் வேலை இல்லையா?", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: ப��ண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n இதோ உங்களுக்காக சில டிப்ஸ்/\n1. சின்னதா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை உங்கள் அலுவலகத்துக்குல்லாகவே\nஉருவாக்கி அடுத்து யார் வேலையிலிருந்து விடுபட போகிறார் என்பதை\n2. உங்க பாசிற்கு சும்மா சும்மா பிளாங் (Missed Call) கால் பண்ணுங்க.\n3.உங்க yahoo இல் இருந்து gmail க்கு ஒரு மெயில் அனுப்புங்க உடனே gmail ஐ\nதிறந்து பாருங்க. மெயில் வர எவ்வளவு நேரம் ஆகுதுன்னு பாருங்க. இந்த முறையை\n4. மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி, பிரிண்டர் ஆகியவற்றை இடமாற்றம் செய்து, அவர்களுக்கு கோபம் வர செய்யுங்கள்.\n5. உங்கள் கை விரல்களை எண்ணுங்கள், கால் விரல்களையும் எண்ணுங்கள்.\n6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவங்க முக பாவனைகளை பாருங்கள்\nகண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும். உங்கள் முக பாவனைகளை அவ்வப்போது\nநீங்கள் வேலை செ���்வது போல் மாற்றுங்கள்.\n7.இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக் கொள்ளுங்கள், சமுதாய பிரச்சனைகளை அலசுங்கள்.\n8.விசில் அடிக்க பழகி கொள்ளுங்கள்\n9. பழைய நாளிதழை திரும்பவும் படிங்கள்\n10.தேனீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் ஏறிய பயிற்சி செய்யுங்கள்.\n11. தொலைபேசியை எடுத்து தற்போது உபயோகத்தில் இல்லாத நம்பரை எடுத்து போன் செய்யவும்.\n12.உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை Application திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.\n13.கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள். பிறகு recycle bin ல் இருந்து திரும்ப restore செய்து விளையாடுங்கள் .\n14. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாற்காலியில் எவ்வளவு தூரம் சாய முடியுமோ அவ்வளவு தூரம் சாய்ந்து பாருங்கள்.\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nபடத்தை உங்க சிஸ்டத்துக்கு டவுண்லோட் பண்ணிட்டு அப்லோட் பண்ணுங்க.......\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nபடத்தை உங்க சிஸ்டத்துக்கு டவுண்லோட் பண்ணிட்டு அப்லோட் பண்ணுங்க.......\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nவேலை இல்லைனா நான் ஈகரைல இருப்பேன்\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nநல்ல ஐடியா ஆனா ஈகரை இருக்கும் போது இந்த ஐடியா எல்லாம் எதுக்கு\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n@VIJAY wrote: நல்ல ஐடியா ஆனா ஈகரை இருக்கும் போது இந்த ஐடியா எல்லாம் எதுக்கு\ninternet இல்லன்னா என்ன பண்ணுவீங்க\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n@VIJAY wrote: நல்ல ஐடியா ஆனா ஈகரை இருக்கும் போது இந்த ஐடியா எல்லாம் எதுக்கு\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n@VIJAY wrote: நல்ல ஐடியா ஆனா ஈகரை இருக்கும் போது இந்த ஐடியா எல்லாம் எதுக்கு\ninternet இல்லன்னா என்ன பண்ணுவீங்க\ninternet இல்லைனா ஈகரையை பத்தி பேசிட்டு இருப்பேன் இல்லைனா ஈகரை நண்பர்களோட போன்ல பேசிட்டு இருப்பேன் இல்லைனா ஈகரைல அடுத்து என்ன பதிவு போடலாம்னு யோசிச்சிட்டு இருப்பேன்\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n@VIJAY wrote: நல்ல ஐடியா ஆனா ஈகரை இருக்கும் போது இந்த ஐடியா எல்லாம் எதுக்கு\ninternet இல்லன்னா என்ன பண்ணுவீங்க\ninternet இல்லைனா ஈகரையை பத்தி பேசிட்டு இருப்பேன் இல்லைனா ஈகரை நண்பர்களோட போன்ல பேசிட்டு இருப்பேன் இல்லைனா ஈகரைல அடுத்து என்ன பதிவு போடலாம்னு யோசிச்சிட்டு இருப்பேன்\nஎப்படி பேசுனாலும் கேட்டு போடுறாங்களே\nஇவங்க கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையாவே இருக்கணும்.\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nRe: ���லுவலகத்தில் வேலை இல்லையா\nஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி\n1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code)\nதிறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.\nபார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.\n2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்\nகொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா\n3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை\nஉபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.\n4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே\n5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட்\nநுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்\n6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே “எஸ்….” என்றோ அல்லது “சக்சஸ்” என்றோ சொல்லுங்கள்.\n7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.\n8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.\nஅவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்\n9.. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்\nபேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்,\n10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.\nநீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்\n11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.\n12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்\n13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவ��்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்\n14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.\n15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்\n16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.\n17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.\n18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால்\nஅதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால்\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nஇங்க நான் செய்யுறத எல்லாம் ஒளிஞ்சு இருந்து\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n@Manik wrote: வேலை இல்லைனா நான் ஈகரைல இருப்பேன்\nநான் இதை தான் செய்து கொண்டு இருக்கிறேன்\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n@Manik wrote: வேலை இல்லைனா நான் ஈகரைல இருப்பேன்\nநான் இதை தான் செய்து கொண்டு இருக்கிறேன்\nஅப்ப உங்களுக்கும் வேலை இல்லையா கம்பெனி உருப்பட்டமாதிரித்தான்\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nஇல்ல பாதி நேரம் வேலை, வேலை முடித்து விட்டு பாதி நேரம் ஈகரை அரட்டை அடிப்பேன்\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n@Manik wrote: வேலை இல்லைனா நான் ஈகரைல இருப்பேன்\nநான் இதை தான் செய்து கொண்டு இருக்கிறேன்\nஅப்ப உங்களுக்கும் வேலை இல்லையா கம்பெனி உருப்பட்டமாதிரித்தான்\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nஇதெல்லாம் செஞசா வேலை விட்டு தூக்கிட மாட்டாங்களா\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n@இளமாறன் wrote: இதெல்லாம் செஞசா வேலை விட்டு தூக்கிட மாட்டாங்களா\nஉங்களுக்கு இதெல்லாம் செய்ய தெரியாதா இளா\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n@இளமாறன் wrote: இதெல்லாம் செஞசா வேலை விட்டு தூக்கிட மாட்டாங்களா\nஉங்களுக்கு இதெல்லாம் செய்ய தெரியாதா இளா\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n@இளமாறன் wrote: இதெல்லாம் செஞசா வேலை விட்டு தூக்கிட மாட்டாங்களா\nவேல இல்லன்னு சொல்லி, ஒண்ணுமே செய்யாம ஞாயமா ஒக்கந்திருந்தா தூக்கிடுவாங்க அதுக்குத்தான் இப்படி ரொம்ப பிசியா இருக்குற மாதிரி நடிக்க சொல்றாங்க.\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nஉங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\n@இளமாறன் wrote: இதெல்லாம் செஞசா வேலை விட்டு தூக்கிட மாட்டாங்களா\nவேல இல்லன்னு சொல்லி, ஒண்ணுமே செய்யாம ஞாயமா ஒக்கந்திருந்தா தூக்கிடுவாங்க அதுக்குத்தான் இப்படி ரொம்ப பிசியா இருக்குற மாதிரி நடிக்க சொல்றாங்க.\nநடிக்கவா... பாவம் யா முதலாளி\nRe: அலுவலகத்தில் வேலை இல்லையா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30465/", "date_download": "2018-06-21T10:10:44Z", "digest": "sha1:Y5ZUPKGWRXRDWARCPUQPT233SGKVH7FZ", "length": 10625, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா – GTN", "raw_content": "\nதலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது பதவிக்காலம் ஐசிசி சம்பியன் கிண்ண தொடருடன் முடிவடைவதாக இருந்த நிலையில் மேலும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்தநிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கும், அனில் கும்ப்ளேவிற்கும் இடையில் காணப்பட்ட கருத்து வேறுபாடு ஐசிசி சம்பியன் கிண்ண தொடரில் வெளிப்பட்டது.\nஇது தொடர்பில் இருவருடனும் இந்திய கிரிக்கெட கட்டுப்பாட்டு சபை பேச்சுவார்த்தை நடத்தியபோதும் பயனளிக்கவில்லை. இந்நிலையில் அனில் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ஒருவருட கால தலைமை பயிற்சியாளர் பதவிக்கான காலம் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.\nTagsanil kumble அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளர் பதவி பதவிக்காலம் ராஜினாமா விராட் கோலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய அணியில் மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை – ஜஸ்டின் லங்கர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுக்கெதிரான கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து உலக சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து – ஜப்பான் – செனகல் – ரஸ்யா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிக்கவில்லை\nஐ.சீ.சீ சம்பியன்ஸ் கிண்ண உலக அணி அறிவிக்கப்பட்டுள்ளது\nமான்செஸ்டர் யுனைடட் கழகத்தின் முகாமையாளர் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம�� மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33138/", "date_download": "2018-06-21T10:10:58Z", "digest": "sha1:KPWEG4KNNFQS64Y42B2EVD5YIY6GZ62Q", "length": 10618, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் வலுவாக முன்நகரும் – பாலித ரங்கே பண்டார – GTN", "raw_content": "\n2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் வலுவாக முன்நகரும் – பாலித ரங்கே பண்டார\nஎதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் வலுவாக முன்நகரும் என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். யார் என்ன சொன்னாலும் இந்த அரசாங்கம் வலுவாக முன்னோக்கி நகரும் என குருணாகல் பிரதேசத்திற்கு மேற்கொண்டிருந்த பயணமொன்றின் போது அவர் தெரிவித்துள்ளார்.\nசிலர் சத்தமிட்டு அரசாங்கத்தை அச்சுறுத்துகின்றனர் எனவும் சிலர் அரசாங்கத்தை விட்டுப் போவதாக சத்தமிட்டு அச்சுறுத்தகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு எச்சரிக்கை விடுப்போர் விலகிச் செல்லப் போவதில்லை எனவும் அவ்வாறு சென்றாலும் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த அரசாங்கம் பாரியளவில் கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனால் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.\nTagsgovernment Minister of State அரசாங்கம் முன்நகரும் ராஜாங்க அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்…\nபிரதான கட்சிகளிலேயே கள்வர்கள் இருக்கின்றார்கள் – ரஞ்சன் ராமநாயக்க\nநிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு ஜனாதிபதிடம் கோரிக்கை\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய��யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2016/05/blog-post_29.html", "date_download": "2018-06-21T09:53:30Z", "digest": "sha1:SHG3ZZUVNV6WAEDS6X2ZAHVXIH2W4QUC", "length": 43520, "nlines": 312, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: சிலந்தி லில்லி ( Spider Lily )", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிலந்தி லில்லி ( Spider Lily )\nசில தினங்களுக்கு முன்னர் திரு G.M.B அய்யா அவர்கள் தனது வலைத்தளத்தில் மலரே மலரே வாசமில்லா மலரே என்ற தலைப்பினில் பதிவு http://gmbat1649.blogspot.in/2016/05/blog-post_14.html ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதில் அவரது வீட்டுத் தோட்டத்தில் பூத்த அதிசய மலர் ஒன்றினைப் பற்றி படங்களுடன் வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து நானும் எங்கள் வீட்டுத் தோட்டதில் மலர்ந்த ஒரு பூச்செடியைப் பற்றி இங்கு சொல்லப் போகிறேன்.\nநாங்கள் புறநகர் பகுதியில் புதுவீடு கட்டி வந்த சமயத்தில் (1998) வீட்டு முகப்பில், காம்பவுண்டு சுவருக்குள் நிறைய பூச்செடிகள் வைத்து இருந்தோம். என்னதான் தண்ணீர் ஊற்றி கவனமாக பார்த்துக் கொண்டாலும், எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். தண்ணீரின் ஈரம் பூமியில் காய்ந்து, சில சின்ன செடிகள் பட்டு போய் விட்டன. இப்படி பட்டுப்போன செடிகளில் வெள்ளை நிற லில்லி செடியும் ஒன்று..இதனை விற்ற நர்சரியில் ஆப்ரிக்கன் லில்லி என்று சொல்லி கொடுத்தார். இதில் நீலம் அல்லது வெள்ளை நிறப் பூக்கள் பூப்பவை என்று இருவகை உண்டு. எங்கள் வீட்டில் இருந்தது வெள்ளை லில்லி.\nசில வருடங்கள் கழித்து, ஒரு மழைக்காலத்தில் (2014) மறுபடியும் அந்த செடி துளிர்த்தபோது, ஒருவித புழுக்கள் செடியைக் கடித்து குதறிக் கொண்டு இருந்தன. உடனே செடியைக் காப்பாற்ற வேண்டி, வீட்டில் இருந்த கொசுமருந்தை (Sprayer) செடிகள் மீதும், புழுக்கள் மீதும் தெளித்தேன். புழுக்கள் செத்து விட்டன; கூடவே அடுத்தநாள் செடியும் பாதி பட்டு போய், அப்படியே முழுதும் அழிந்து விட்டது. (நான் நர்சரி கார்டனில் போய் ஆலோசனை கேட்டு இருக்க வேண்டும்) (படங்கள் கீழே)2014\nஅப்புறம் இந்த செடி சில மாதங்களாக கண்ணில் தென்படவில்லை. சென்ற ஆண்டு (2015) மழைக்காலத்தில் மீண்டும் துளிர்விட்டு சில பூக்களை பூத்தது. (படங்கள் கீழே)\nஇந்த ஆண்டு (2016) கடும் வெயில் காரணமாக காய்ந்து போயிருந்த இந்த செடி, அண்மையில் பெய்த கோடைமழையால் துளிர்த்து விட்டது முதலில் ஒரு பூ மட்டும் பூத்து இருந்தது. அப்புறம் ஐந்தாறு பூக்கள்.. பூப்பதும் உதிருவதுமாக இருக்கின்றன. எனவே தரையில் இருக்கும் இந்த செடியைக் காப்பாற்ற. மண் நிரப்பிய சிமெண்டு பூத்தொட்டிக்குள் மாற்றி விடலாம் என்று இருக்கிறேன். (படங்கள் கீழே)\nவழக்கம் போல கூகிளில் தேடியபோது இதே செடியைப் போன்ற இலைகள் கொண்ட செடியின் விவரம் கிடைத்தது. இதன் தாயகம் தென் ஆப்பிரிக்கா. இதன் தாவரப் பெயர் agapanthus-africanus என்று தெரிய வந்தது. www.boethingtreeland.com/agapanthus-africanus-peter-pan-white.html ) ஆனால் இந்த இணையதளத்தில் உள்ள பூக்களின் படங்களுக்கும், எங்கள் வீட்டில் உள்ள செடியில் உள்ள பூக்களின் படங்களுக்கும் வித்தியாசம் இருப்பது போல் தோன்றுகிறது. எங்கள் வீட்டில் உள்ள செடி முழுமையாக, உயரமாக வளர்ந்து பூத்தால்தான் இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறு வகையா என்பதும், இது எந்த வகை ஆப்பிரிக்கன் செடி என்ற விவரமும் தெரிய வரும். விவரம் அறிந்தவர்கள் சொல்லலாம்.\nபிற்சேர்க்கை – ( 01.06.2016 – 22.36) ஸ்பைடர் லில்லி\nமரியாதைக்குரிய வலைப்பதிவர்கள் திரு V.N.S (வே.நடனசபாபதி) சகோதரி கீதமஞ்சரி மற்றும் தளிர் சுரேஷ் மூவரும் கீழே பின்னூட்டங்களில் தமது கருத்துக்களை சொல்லியுள்ளார். மூவருக்கும் நன்றி.\nஇவற்றுள் சகோதரி கீதமஞ்சரி அவர்கள் கொடுத்த சுட்டியில் உள்ள ( www.flowersofindia.net/catalog/slides/Long%20Flowered%20Spider%20Lily.html ) Long Flowered Spider Lily என்ற படம் பொருத்தமானதாக உள்ளது. அவருக்கு மீண்டும் நன்றி. எனவே மேலே பதிவிலும் சில மாற்றங்கள் செய்து எழுதியுள்ளேன். நண்பர்கள் மன்னிக்கவும். அதில் உள்ள படங்கள் கீழே.\nபடங்கள் – மேலே நன்றி: flowersofindia.net\nஇன்று (01.06.16) எனது அம்மா வழி உறவினர் ஒருவரது வீட்டு ’மாமன் நலுங்கு’ நிகழ்ச்சிக்காக, அம்மா கிராமத்திற்கு சென்று இருந்தேன். காட்டில் தேடிய மூலிகை காலில் பட்ட கதையாக, அவரது வீட்டிலும் இதே செடிகள் இருந்தன. அவர் தோட்டக்கலைத் துறையில் பணிபுரிபவர். அவரும் இதனை SPIDER LILY என்று உறுதிப்படுத்தியதோடு Ornamental Plants வகையைச் சேர்ந்த செடி என்றும் குறிப்பிட்டார். இன்று அவரது வீட்டில் எனது செல்போனில் எடுத்த படம் ஒன்று கீழே.\nLabels: அனுபவம், சிலந்தி லில்லி\nபூக்களின் அழகைப் பார்த்தால் ,லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்று பாடத் தோன்றுகிறது :)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Sunday, May 29, 2016 7:02:00 pm\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Sunday, May 29, 2016 7:02:00 pm\nபூப்போன்ற அழகான பதிவு. பொருத்தமான படங்கள். ஏராளமான விபரங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஅன்பின் திரு V.G.K அவர்களுக்கு நன்றி.\n‘லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே...’ என்று அந்த மலர் பார்த்துப் பேசும்...\nபீனிக்ஸ் பறவை போல மீண்டும் ‘ மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே...\nநண்பர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.\nதங்களின் இப்பதிவும் படங்களும் அம்மலரின் மீது அபரிமிதமான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் எங்களுக்கு உண்டாக்கிவிட்டது. நன்றி.\nமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் இந்த செடியை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைப்பதாக இருந்தால், பெரிய அளவுள்ள, சிமெண்ட் பூந்தொட்டிகளில் வைத்து வளர்க்கவும்.\nஎல்லோருடைய பதிவிலும், தமிழ்மணம் இப்படித்தான், கருத்துரை எழுதி வெளியிட்ட பிறகு, அதன் ஓட்டுப்பட்டை காணாமல் போய்விடுகிறது. பதிவை விட்டு வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்றால் வந்து விடுகிறது. நான் உங்கள் பதிவுகளில், ஒவ்வொரு முறையும் இரண்டுமுறை வந்துதான் தமிழ்மணத்தில் வாக்களிக்கிறேன்.\nஒரு நீண்ட பின்னூட்டமே எழுதி இருந்தேன் எங்கே போயிற்று. தாவரங்கள் பற்றிய என் அறிவு மிகக் குறைவு. எங்கள் வீட்டில் பிரம்ம கமலம் என்னும் பூச்செடி இருக்கிறதுஅதுவும் வருடத்துக்கு ஒரு முறைதான் பூக்கும் விடியலில் தான் மலர்ந்து காண முடியும் நிஷாகந்தி என்றும் சொல்வார்கள் மலர்கள் என்றும் மகிழ்ச்சி தருபவை.எந்த மலரும் செடியில் இருக்கும்போதுதான் மிக அழகு வாழ்த்துகள்\nமரியாதைக்குரிய ஜீ.எம்.பி அவர்களுக்கு வணக்கம். இரண்டு நாட்களாக வெளியூர் பயணங்கள். காலதாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். உங்களுடைய நீண்ட பின்னூட்டம் என்ன ஆயிற்று என்று எனக்கும் தெரியவில்லை. இமெயிலிலும், கருத்துரைப் பெட்டியிலும், Spam இலும் தேடிப் பார்த்து விட்டேன். ஏதோ Tech Error என்று நினைக்கிறேன்.\nசிரமம் பாராது, மீண்டும் கருத்துரை தந்த தங்கள் அன்பிற்கு நன்றி. கீழே உள்ள சில பின்னூட்டங்களுக்குப் பிறகு மேலே உள்ள பதிவில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்.\nதங்கள் வீட்டில் இருப்பது ஆப்ரிக்கன் லில்லி இல்லையோ என நினைக்கிறேன்.அது ஒருவேளை Tiny-Lip Eria ஆக இருக்கக்கூடும். இருப்பினும் ஓரிரு நாட்களில் அதனுடைய சரியான பெயரை சரி பார்த்து சொல்கிறேன். படமும் அருமை\nஉங்கள் வீட்டில் உள்ளது ஆப்ரிக்கன் லில்லி செடி அல்ல. இது Rain Lilly ஆகும். இது Rain flower, Zephyr lily, Magic lily, Atamasco lily, என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. Amaryllidaceae என்ற தாவர குடும்பத்தைச் சேர்த்த இதனுடைய தாவரப் பெயர் Zephyranthes candida ஆகும். இது மழைக்காலத்தில் தான் பூக்கும். மழைக்காலம் முடிந்ததும் பட்டுப்போய் விடும். ஆனால் மண்ணில் உள்ள வேர்க்கிழங்கு (இதை ஆங்கிலத்தில் Rhizome என்பார்கள்) உயிர்ப்புடன் இருக்கும். அடுத்த மழைக்கு புதிய இலைகள் வெளியே வந்து பின்னர் பூ பூக்கும். இதில் பல வண்ணங்கள் உண்டு. கேரளாவில் எல்லோர் வீட்டிலும் இருக்கும். இது மழை வந்தவுடன் பூப்பதால் Rain Lilly என அழைக்கப்படுகிறது.\nஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைகளுக்கு நன்றி. நீங்கள் மேலே சொன்ன Tiny-Lip Eria, Rain Lilly, etc... முதலானவற்றை கூகிளில் தேடியதில், எங்கள் வீட்டுச் செடியின் இலைகள் மட்டுமே ஒத்து போகின்றன; பூக்கள் வேறுபட்டு இருக்கின்றன. எனக்காக பல்வேறு பணிகளுக்கு இடையிலும் தகவல்கள் திரட்டித் தந்த தங்களுக்கு நன்றி.\n ஆண்டுகளை நினைவில் வைத்திருப்பது வியப்பாக உள்ளது. மல(ரும்)ரின் நினைவுகள்..\nஅழகு மலர்கள்.. ஆனால் இவை African lily அல்லவென்று தோன்றுகிறது. அவை நீலநிற மலர்களைக் கொண்டவை. அநேகமாய் இது Pancratium longiflorum ஆக இருக்கலாம். http://www.flowersofindia.net/catalog/slides/Long%20Flowered%20Spider%20Lily.html எதற்கும் இங்கு சென்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்..\nசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொன்ன தகவல்களை வைத்து கூகிளில் பார்வையிட்டு ஒப்புமை செய்து கொண்டேன். எங்கள் உறவினர் (தோட்டக்கலை) ஒருவரும், அவரது ஊருக்கு நான் சென்று இருந்த போது, நீங்கள் குறிப்பிட்ட தகவல்களை, நேரில் எனக்கு உறுதி செய்தார். எனவே மேலே பதிவிலும் தலைப்பு உட்பட மாற்றம் செய்துள்ளேன். மீண்டும் நன்றி.\nஇந்த செடி எங்கள் கோயிலில் இருந்தது. பாதாள சம்பங்கி என்று சொல்லுவார்கள். தோண்டினால் கீழே நிறைய கிழங்குகள் இருக்கும். அதை பதியவைத்தால் புதிய செடி உருவாகிவிடும். மாலை நேரத்தில் பூக்கும் வாசனை ஆளைத் தூக்கும். இந்த செடிகளை கம்பளிப்புழு தாக்கும். எத்தனை முறை உலர்ந்தாலும் சிறிது ஈரம் படின் வளர்ந்துவிடும். சில மாதங்கள் முன்பு எங்கள் வீட்டின் முன்னே கூட வளர்ந்து வந்தது. கம்பளி புழு வந்தமையால் குழந்தைகளை கடித்துவிடும் என என் அப்பா பெயர்த்தெடுத்துவிட்டார்.\nநண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் தகவல்களுக்கு நன்றி. பாதாள சம்பங்கி என்று கூகிளில் தேடியதில், சம்பங்கி மலர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே கிடைக்கின்றன. பாதாள சம்பங்கி பற்றிய எனது தேடுதல் இன்னும் தொடரும். நீங்களே அந்த செடியின் படத்துடன், இன்னும் அதிக தகவல்களுடன் உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.\n லில்லி மலரே என்று வருமல்லவா\nஎன்று தொடங்கும் பாடல் , எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தில் வருகின்றது;. கவிஞர் கண்ணதாசன் இயற்றியது. புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nஅது என்னவோ தெரியல...லில்லி ந்னாலே மனசுக்குள்ள அப்படி ஒரு மகிழ்ச்சி.....பக்கம் முழுவதும் படங்களால் அலங்கரித்தது அத்தனை அழகு....பூக்களின் நேசரே... வாழ்த்துகள்\n'லில்லி ந்னாலே மனசுக்குள்ள அப்படி ஒரு மகிழ்ச்சி' - பழைய தமிழ் திரைப்படங்கள், கதைகள் இவற்றில் லில்லி டீச்சர், லில்லி நர்ஸ் என்று லில்லி பெயரில் கதாபாத்திரங்கள் இருப்பார்கள். அல்லது லில்லி என்ற பெயர் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத மலரும் நினைவுகளில் ஒன்றாக இருக்கலாம். கருத்துரை தந்த கவிஞருக்கு நன்றி.\nகவிஞர் ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி. கேமரா அல்லது செல்போன் - இவற்றில் எடுக்கப்படும் எல்லா படங்களையும் கம்ப்யூட்டரில் சேர்த்து வைத்துள்ளேன். மேலே உள்ள படங்கள் பின்னாளில் பயன்படும் என்று சேமித்து வைக்கப்பட்டவை. இப்போது வலைப்பதிவிற்கு உதவுகின்றன.\nஸ்பைடர் லில்லி அழகாக உள்ளது. எங்கள் வீட்டிலும் முன்பு இருந்தது. இப்போது இல்லை ஒருவேளை மீண்டும் துளிர்க்கலாம் உங்கள் வீட்டில் துளிர்த்தது போல. படங்கள் மிக மிக அழகு.\nகீதா: முன்பு வாடகை வீட்டில் வளர்த்ததுண்டு. ஆர்னமென்டல் பூ என்பதால் ஆர்ன்மென்டல் பொக்கே வியாபாரம் செய்த சிலர் என்னிடமிருந்து வாங்கிச் சென்றதுண்டு ஃப்ரீயாகத்தான். அப்போது, நான் அறிந்தது என்னவென்றால், ஆர்னமென்டல் பூக்களை வீட்டில் நாம் வளர்த்தால் மாதம் நல்ல சம்பாத்தியம் பெற முடியும் என்று. ஆனால் அப்போது வீடு மாறிக் கொண்டே இருந்ததால் அதைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. வீட்டில் அப்படிச் செய்வதற்கு அனுமதியும் இல்லை. இப்பொது ஃப்ளாட் என்பதால் இடம் குறைவு என்பதால் விருப்பத்திற்கும் வளர்க்க வசதியில்லை.\nஅருமையான மிக மிக அழகான படங்கள் ஐயா. பகிர்விற்கு மிக்க நன்றி\nவிரிவான கருத்துரை தந்த அன்பின் சகோதரர் - சகோதரி இருவருக்கும் நன்றி.\nபூ அழகாக இருக்கிறது. ஆ\nஎங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. கோடைமழையில் துளிர்த்த இந்த செடியில்,இந்த வருடம் பூச்சிகள் இல்லை.\nதம்பி ஸ்ரீராம் அவர்களூக்கு நன்றி.\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nசிலந்தி லில்லி ( Spider Lily )\nவங்கிக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா\nசட்டமன்ற தேர்தல் 2016 – வின்னரும் ரன்னரும்\nகோடை மழையில் ஒரு தேர்தல் (2016)\nப்ரதிலிபி – ஒரு பார்வை\nதமிழ் சுவர் சித்திரங்கள் ( THAMIZH WALLPAPERS) - 2...\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (21) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (1) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2017/01/bairava.html", "date_download": "2018-06-21T09:49:13Z", "digest": "sha1:TJTNXRZFTJMUVQR3QDXEXBA3TBCNEQLX", "length": 11260, "nlines": 106, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "பைரவா – சினிமா விமர்சனம் ~ விமர்சன உலகம்", "raw_content": "\nபைரவா – சினிமா விமர்சனம்\nஅடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு சந்தோஷ் நாராயணன் இசைமைப்பாளர் என்றதும் டரியலே ஆகிவிட்டேன். டீசரும் ட்ரைலரும் கொஞ்சநாட்களாக விஜய்க்குள் தூங்கிக்கொண்டிருந்த ‘காடுனா புலி வூடுனா கரடி’ விஜயை மொத்தமாக ஏலமெடுத்தது போலிருக்க, பாடல் மட்டுமே கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. காலையில் பிகைன்ட் வூட்ஸ் மற்றும் சில ப்ளாக்கர்களின் விமர்சனங்கள், இதுக்கு சுறாவே தேவலாம் என்ற ரீதியில் வெளிவர, இருமனமாகவே திரையரங்குக்குள் சென்றேன்.\nகதையை என்னவென்று சொல்வது; தலயும் தளபதியும் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்த காலமெல்லாம் மலையேறி விட்டது. யாருக்கோ நடக்கும் பிரச்சனையில் வான்டேடாக வண்டியிலேறி ரவுடி அவதாரம் எடுப்பதையே கடந்த சில திரைப்படங்களாக இருவரும் கையான்டு வருகின்றனர். அதேரீதியில் தான் காதலிக்கும் பெண்ணிற்கு இருக்கும் பிரச்சனையை தானே தலையிலேற்றி (‘விக்’க சொல்லல) அதை வழக்கம்போல தீர்த்து சுபம் போட்டுவிடுகிறார்கள். இடையிடையே காமெடியைப் பொழிய நண்பன், காதலியுடன் காதல் எபிசோட், ஆக்சன் எபிசோடுகள், ப்ளாஷ்பேக் மற்றும் மிகமுக்கியமான இன்டர்வெல் சண்டையைத் தொடர்ந்து ‘ஐ யம் வெய்ட்டிங்’ ரீதியிலான வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் போன் உரையாடல். அதனால் இந்த க்ளிஷ��க்களையெல்லாம் ஓரங்கட்டிவிடலாம்.\nஇப்போது மேட்டர் என்னவென்றால் மேலே சொன்ன க்ளிஷேக்களை எவ்வாறு அடுக்கி, அதை எவ்வளவு வேகமாக திரையில் கடத்தப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே திரைப்படத்தின் வெற்றி அமையும். அந்த வகையில் பைரவா ஓரளவு திருப்தி படுத்தியுள்ளது என்றே சொல்லவேண்டும். ஜாலியாக ஆரம்பித்து, எந்த லாஜிக்கும் தேவையில்லாத, பக்கா லோக்கலான விஜய் திரைப்படமாக வெளிவந்துள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆங்காங்கே சறுக்கினாலும் , கொஞ்சம் வேகமாகவே பயணிக்கிறது திரைக்கதை.\nபடத்தின் மைனஸ்களை பட்டியலிட வேண்டுமானால் விஜய்யின் மேனரிசம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது; பல இடங்களில் க்யூட்டாக தெரியும்; சில இடங்களில் படுகேவலமாகவும் உள்ளது. வில்லனை புத்திசாலி போல் காட்டிவிட்டு, அவனை வழக்கம்போல் மூளையற்றவனாக ஆக்கிஉள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் அவ்வளவு ஈர்க்காதது பெரும் லாஸ்; விஜய்யைப் பொறுத்தவரை பாடல்களின் தாக்கம் பட்டிதொட்டியெங்கும் நிறைந்திருக்கும். சின்னஞ்சிறு குழந்தைகள் கூட ரைம்ஸ் சொல்லுவது போல் , விஜய்யின் திரைப்படம் வெளிவந்தால் அத்திரைப்படத்தின் பாடலைப் பாடிக்கொண்டிருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் அந்த சாத்தியம் நிறைவேறவில்லை. விஜய்யின் நடனத்தை எதிர்பார்த்துவிடாதிர்கள், அதேபோல் இந்த படத்தில் சுத்தமாக வொர்க்கவுட் ஆகாத மற்றொரு விசயம் காமெடி; எவ்வளவோ முயற்சித்தும் இந்த திரைப்படத்தின் காமெடிக்காக சிரிப்பதென்பது அசாத்தியமானதொன்றாகவே எனக்கு இருந்தது.\nப்ளஸ்கள் என்று பார்த்தால் விஜய்யின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்; சந்தோஷ் நாராயணின் பிண்ணனி இசை; ரிச்சான ஒளிப்பதிவு. காதல் மற்றும் ஆக்சன் காட்சிகள். மொத்தத்தில் ஒருமுறை பார்க்கும் ஜாலியான டைம்பாஸ் திரைப்படம். மற்ற விமர்சனங்கள் கூறுமளவுக்கு மட்டமான திரைப்படமெல்லாம் இல்லை; விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்; மற்றவர்கள் பொங்கல் விடுமுறைக்காக குடும்பத்தோடு போகலாம்.\n3:36 pmமெக்னேஷ் திருமுருகன்சினிமா, சினிமா விமர்சனம், தமிழ், திரைப்படம்2 comments\nஅலோ அலோ மைக் டெஸ்டிங் ஒன்டு த்ரீ\nவீ.ஏ ஒ மெக் வலைப்பக்கம் வரவும்\nபாகுபலி – சினிமா விமர்சனம்\nAVENGERS 2 – சினிமா விமர்சனம்\nCN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்\nTERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nபைரவா – சினிமா விமர்சனம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38932-maharashtra-policeman-suspended-after-wife-claims-he-married-seven-times.html", "date_download": "2018-06-21T10:21:40Z", "digest": "sha1:XO2B3JWMB2VPXFHX6IKZYACWU7EETZM7", "length": 9362, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "28 வருடத்தில் 7 திருமணம்: காவலர் சஸ்பெண்ட் | Maharashtra Policeman Suspended After Wife Claims He Married Seven Times", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\n28 வருடத்தில் 7 திருமணம்: காவலர் சஸ்பெண்ட்\nமகாராஷ்டிராவில் 7 பேரை திருமணம் செய்ததாக மனைவி அளித்த புகாரின் பேரில் காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலம் மான்படா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார். அதில் அவர் 7பெண்களை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்துள்ள பெண் அம்பர்நாத் பகுதியில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் காவலர் கடந்த 28 வருடங்களில் 7 பெண்களை திருமணம் செய்தது உறுதியாகியுள்ளது. அந்த காவலர் கடந்த 1989ஆம் ஆண்டில் முதல் திருமணம் செய்துள்ளார், இதன்பின்னர் 1992,1993,1995,1998, 2007 மற்றும் 2014 இல் பல்வேறு திருமணங்கள் செய்தது தெரியவந்துள்ளது. இதில் அவரது 7 மனைவிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். எந்த காரணத்திற்காக 7 பேரை திருமணம் செய்தார்.. அதனை எப்படி ஒருவருக்கும் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மறைத்து வந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nஅதிமுகவை உருவாக்கியவன் நான்: மதுசூதனன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆட்டோ கட்டணம் அளிக்காததால் அடித்துக்கொலை\nதொடரும் தலித் செயற்பாட்டாளர்கள் கைது : என்ன நடக்கிறது மகராஷ்டிராவில் \nதடம் புரண்டது ஹவுரா மெயில்\nமோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய மாவோயிஸ்ட்கள் சிக்கியது எப்படி\nசெல்போனை சட்டைப்பையில் வைப்பவர்களா நீங்கள் ஜாக்கிரதை - இப்படியும் நடக்கலாம் ஜாக்கிரதை - இப்படியும் நடக்கலாம் \nஒரு ‘கமா’ மாறிப் போனதால் ஒரு வியாபாரி உயிரே பறிபோனது\nஇறந்துப்போனதா இந்தியாவின் மிகப்பெரிய புலி \nஅம்பேத்கருக்கு பதில், தேஷ்முக் புகைப்படம்: மகாராஷ்ட்ராவில் சர்ச்சை\n‘என்னுடைய சாவுக்கு மோடி தான் காரணம்’ - விவசாயியின் உருக்கமான தற்கொலை கடிதம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிமுகவை உருவாக்கியவன் நான்: மதுசூதனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:30:32Z", "digest": "sha1:F7ZCPZXTAOTG2TEMSZDWFKF4JH7HYMDN", "length": 4690, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உள்ளங்கை அரிப்பு ஏன் ஏற்படுகின்றது | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉள்ளங்கை அரிப்பு ஏன் ஏற்படுகின்றது\nவானிலை மாறும்போது, சருமம் வறண்டு போவதால், சிலருக்கு உள்ளங்கை அரிப்பு ஏற்படலாம். அதிக வியர்வை, பூஞ்சை அல்லது கிருமித் தொற்றுகளால் அரிப்பு ஏற்படலாம். சிலருக்கு, பயன்படுத்தும் சோப், டிடர்ஜென்ட்களில் உள்ள கெமிக்கல்கள்கூட அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. சோப்பை மாற்றினால், அரிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.\nசிலருக்கு சிலவகை உணவுகள் உடலில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும். இவர்கள், அரிப்பை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இருந்தாலும் அரிதாகச் சிலருக்கு உள்ளங்கை அரிக்கக்கூடும். அரிப்பு தொடர்ந்து இருந்தால், சொறி, சிரங்கு, சொரியாசிஸ் போன்ற நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.\nதோல் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.\nஅடுத்தவர் பயன்படுத்தும் சோப்பு, துண்டைப் பயன்படுத்தக் கூடாது. வெளியில் சென்றுவிட்டு வந்தாலும், எதையேனும் தொட்டாலும், உடனடியாகக் கை, கால்களை சுத்தமாகக் கழுவுவது நல்லது.\nயாருக்காவது சொறி, சிரங்கு பிரச்னை இருந்தால்கூட, கை குலுக்கும்போது, தொற்றுகள், கிருமிகள் பரவ வாய்ப்பு இருக்கிறது என்பதால், கைகுலுக்கிப் பேசுவதைத் தவிர்க்கலாம். எப்போதும் சருமத்தைச் சுகாதாரமாக வைத்திருப்பதன் மூலம், இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlineakkaraipattu.wordpress.com/2015/01/22/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-06-21T09:55:11Z", "digest": "sha1:7C3DBGCFLW2OEAAILBOMBCL4Z66EYGJ5", "length": 5711, "nlines": 72, "source_domain": "onlineakkaraipattu.wordpress.com", "title": "பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு! | Online Akkaraipattu", "raw_content": "\nசாதாரண தரம் சித்தியில்லாத 94 ப.ஊ\nபல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை.\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nபோதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை\nநிழலான நிஜங்கள் -நடந்தது என்ன\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nஈவிரக்கமற்ற 6 பேர் கொண்ட கும்பலினால், படுகொலையுண்ட மன்சூர் பர்சாத் (அயல்வீட்டுக்காரர் சாட்சியம்)\nஉள் நாட்டு செய்திகள் (869)\nபொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு\nமுன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகா மீது சாட்டப்பட்டிருந்த அணைத்து குற்றச்சாட���டுக்களிலிருந்தும் அவரை விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nஅதற்கமைய சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்தும் அவருக்கு திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் சமிந்த சிறிமல்வத்த இத்தகவலை உறுதி செய்துள்ளார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமு.கா.வுக்கு முதலமைச்சர் வேண்டுமாயின் TNA இன் தயவை நாடத் தேவை இல்லை; மைத்ரியின் ஆதரவு போதும்: வை.எல்.எஸ் ஹமீட் \nபாலியல் குற்றச்சாட்டு: இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் மூவர் பதவி நீக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2013/10/10/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5/", "date_download": "2018-06-21T10:36:22Z", "digest": "sha1:YUBQXXOJTMGNKKXIH72KO7MSNUDZR2KK", "length": 5340, "nlines": 89, "source_domain": "puluthi.wordpress.com", "title": "அமெரிக்காவை விமர்சித்த விமர்சித்த எகிப்திய வெளிவிவகார அமைச்சர் | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← சினாய் பிரதேசத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல்\nமுஸ்லிம் சமூகத்தை கௌரப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு →\nஅமெரிக்காவை விமர்சித்த விமர்சித்த எகிப்திய வெளிவிவகார அமைச்சர்\nஅமெரிக்கா எகிப்த் இராணுவத்திற்கான நிதி மற்றும் இராணுவ தளபாடங்களை வழங்குவதை இடை நிறுத்தி யுள்ளதை தொடர்ந்து எகிப்திய அமைச்சர்கள் விமர்சித்துள்ளனர்.\nஎகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரேடியோவிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ஒரு போதும்அமெரிக்காவுக்கு எமது அரசு அடிபணியாது என்றும் எமது எந்த நடவடிக்கைகளையும் கைவிடப்போவதும் இல்லை என்று தெரிவித்துள்ளார் .\n← சினாய் பிரதேசத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல்\nமுஸ்லிம் சமூகத்தை கௌரப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2010/09/13/christian/", "date_download": "2018-06-21T10:27:37Z", "digest": "sha1:M4TU2FBYYDDZRGYNJEQQQ6WEPYO52ALS", "length": 6867, "nlines": 75, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "இந்து மதத்தை அவமதித்த கிருஸ்துவர்கள் கைது | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\nஇந்து மதத்தை அவமதித்த கிருஸ்துவர்கள் கைது\nPosted: செப்ரெம்பர் 13, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, பரிசுத்த ஆவி\nவிழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் பகுதிக்கு உட்பட்ட செக்காடு ஊரில் இந்து மதத்தை அவமதித்த கிருஸ்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசெக்காடு ஊரில் உள்ள பிரபல கன்னிமார் சிலையின் மேல் கால்வைத்து சிகரெட் குடித்துக்கொண்டிருந்த 3பேரை ஊரார் எச்சரித்திருக்கிறார்கள். எச்சரித்தவர்களுடன் 3 பேரும் தகராறு செய்திருக்கிறார்கள்.\nவாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்திருக்கிறது.\nதகராறு செய்த 3 கிருஸ்துவ இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.\nஇந்து மதத்தை அவமதிக்கும் நோக்கிலும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇந்துக்களை பாவிகள் என்று அழைப்பதும், சாத்தானின் பிள்ளைகள் என்று கூறுவதும் இன்றளவில் உள்ளது.\nகிருஸ்துவர்கள் என்னமோ ஆகாசத்திலிருந்து வந்த மாதிரி பிரச்சாரம் செய்து வ்அருகின்றனர்.\n9:14 முப இல் செப்ரெம்பர் 20, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல, இயற்பியலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-06-21T10:19:05Z", "digest": "sha1:64L3DRSWDZKFPWVVI3IJAODMFEZPPXVZ", "length": 4120, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புத்திரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புத்திரி யின் அர்த்தம்\n‘அரசனுக்கு மூன்று புத்திரிகள் இருந்தனர்’\n‘பெரியவரின் இறப்புக்குப் பிறகு சொத்து முழுதும் அவருடைய ஏக புத்திரிக்குப் போய்ச் சேர்ந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-06-21T10:21:00Z", "digest": "sha1:DLVVVMURGD5UBCLS5WEPKQAKQJD3Z3P7", "length": 10397, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "சத்திசுகரி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சட்டிஸ்காரி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசத்திசுகரி மொழி (छत्तिसगढ़ी) பெரும்பால��ம் இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இம் மொழி பேசுவோர் அயல் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, பீஹார் ஆகியவற்றிலும் காணப்படுகின்றனர்.\n1920 முதலே, சத்திசுகர்கீ அரசியல் மற்றும் பண்பாட்டு இயக்கங்களின் கூடுதல் தன்னாட்சிக்கான நடவடிக்கைகளை அடுத்து 2000 ஆவது ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் 16 மாநிலங்களைப் பிரித்துத் தனி மாநிலம் உருவாக்கப்பட்டது.\nசத்திசுகரி, பாகேலி மொழி, அவதி மொழி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புள்ளது. இந்திய அரசாங்க அறிக்கைகளின்படி இம் மொழியை ஹிந்தியின் கிழக்கத்திய கிளைமொழிகளில் ஒன்றாகவே கருதினர். எனினும் ஆய்வாளர்கள், ஒரு தனி மொழியாகக் கருதப்படுமளவுக்கு ஹிந்தியிலிருந்து இது வேறுபடுவதாகக் காட்டியுள்ளனர். இதற்கும், பைகானி, பூலியா, பிஞ்ச்வாரி, கலங்கா, காவர்தி, கைராகரி, சாத்ரி கோர்வா, சுர்கூஜியா போன்ற பல கிளைமொழிகள் உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.\nஇது பல்வேறு வட இந்திய மொழிகளைப் போலவே தேவநாகரி எழுத்தில் எழுதப்படுகின்றது.\nஅசாமியம் • ஆங்கிலம் • இந்தி • உருது • ஒரியம் • கன்னடம் • கசுமீரியம் • குசராத்தியம் • கொங்கணியம் • சந்தாளியம் • சமசுகிருதம் • சிந்தி • தமிழ் • தெலுங்கு • நேபாளியம் • பஞ்சாபியம் • போடோயம் • மணிப்புரியம் • மராத்தி • மலையாளம் •\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-21T10:36:31Z", "digest": "sha1:EIBXT23FBSW2BS4NKLT3IJG2EYJBN7EF", "length": 19507, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரியம் மாங்கனேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 256.26 கி/மோல்\nதோற்றம் இளம் நீலம் முதல் அடர் நீலம் வரை மற்றும் கருப்பு நிறத் தூள்\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் GHS03, GHS07: ஆக்சிசனேற்றும், தோல் மற்றும் கண்களை உறுத்தும்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்க��்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபேரியம் மாங்கனேட்டு (Barium manganate ) என்பது BaMnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கனிம வேதியியலில் இச்சேர்மம் ஒரு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது.[2] மாங்கனீசு +6 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் வேதிச்சேர்மங்கள் வகையில் இச்சேர்மமும் இடம் பெறுகிறது. பேரியம் மாங்கனேட்டு, பெர்மாங்கனேட்டில் இருந்து வேறுபட்டதாகும். பெர்மாங்கனேட்டில் மாங்கனீசு(VII) இடம்பெற்றுள்ளது. பேரியம் மாங்கனேட்டு ஒரு வலிமையான ஆக்சிசனேற்றி என்பதால், இது பரவலான ஆக்சிசனேற்ற வினைகளிலும் கரிம வேதியியல் தொகுப்பு வினைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\n3 கரிம வேதியியல் பயன்கள்\nமாங்கனேட்டு(VI) அயனியானது ஒரு d1 அயனியாகும். நான்முக வடிவில் பிணைந்துள்ள இப்பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 109.5° ஆகும்.BaMnO4 மற்றும் K2MnO4 சேர்மங்களில் காணப்படும் Mn-O பிணைப்புகளின் பிணைப்பு நீளம் முற்றிணையாக 1.66 Å. நீளம் கொண்டிருக்கின்றன. MnO4 2- மற்றும் MnO4− அயனிகளை ஒப்பிட்டு நோக்கினால், Mn-O பிணைப்பு நீளம் MnO4−அயனியில் உள்ள 1.56 Å என்பதைவிட அதிகமாகவும். MnO2 உள்ள Mn-O பிணைப்பின் நீளத்தைவிடக் (1.89 Å) குறைவாகவும் காணப்படுகிறது. [3][4] BaCrO4 மற்றும் BaSO4. சேர்மங்களுடன் பேரியம் மாங்கனேட்டுச் சேர்மமானது ஒத்த வடிவமைப்பைக் கொண்டு பார்ப்பதற்கு அடர் நீலம் அல்லது கரும் பச்சை நிறப்படிகங்களாகத் தோற்றமளிக்கிறது.[5] மேலும், இச்சேர்மம் காலவரையற்று நிலைப்புத்தன்மையும் செயல்திறனும் கொண்டிருப்பதால் உலர்நிலையில் இதைப் பலமாதங்களுக்கு சேமித்து வைக்க இயலும்.\nபொட்டாசியம் மாங்கனேட்டு மற்றும் பேரியம் குளோரைடு முதலிய சேர்மங்கள், உப்பு தலைகீழாக்க வினையின் மூலமாக பேரியம் மாங்கனேட்டைக் கொடுக்கின்றன.[6]\nபேரியம் மாங்கனேட்டு பல்வேறு வேதி வினைக்குழுக்களை தேர்ந்தெடுத்தும் திறனோடும் ஆக்சிசனேற்றம் செய்கிறது. ஆல்ககால்களை கார்பனைல்களாகவும், டையால்களை லாக்டோன்களாகவும், தையோல்களை இருசல்பைடுகளாகவும், அரோமாட்டிக் அமீன்களை அசோ சேர்மங்களாகவும், ஐதரோ குயினோன்களை பாரா பென்சோகுயினோன்களாகவும், பென்சைலமீன்களை பென்சால்டிகைடுகளாகவும் என பல்வேறு வகையான ஆக்சிசனேற்ற வினைகளை இவை தருகின்றன[7] . நிறைவ���ற்ற ஐதரோகார்பன்கள், ஆல்க்கீன்கள், நிறைவுறாத கீட்டோன்கள், மூன்றாம்நிலை அமீன்கள் ஆகியவற்றை இது ஆக்சிசனேற்றம் செய்வதில்லை. பொதுவாக MnO2. சேர்மத்திற்கு மாற்றாக பேரியம் மாங்கனேட்டு சேர்மம் பயன்படுகிறது. தயாரிப்பதற்கு மிகவும் எளிமையானதாகவும் திறனுடன் வினைபுரிய வல்லதாகவும் விளங்கும் பேரியம் மாங்கனேட்டு ஆக்சிசனேற்றக் கோட்பாடுகளுக்கு நெருக்கமாகச் செயல்படுகிறது.\nமாங்கனீசு நீலம் என்ற நிறமி தயாரிப்பிலும் பேரியம் மாங்கனேட்டு பயன்படுத்தப்படுகிறது.\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம�� அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2016, 17:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/24-movie-photos.html", "date_download": "2018-06-21T10:39:38Z", "digest": "sha1:TYCQAZRLABZZXQQZZWCX5H6FCU54HQ7W", "length": 10190, "nlines": 209, "source_domain": "tamil.theneotv.com", "title": "24 Movie Photos | TheNeoTV Tamil", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..யார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\n3-வது நாளாக தொடரும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறிகள் விலை 25% உயர்வு\nயாதும் ஊரே | தஞ்சாவூர் மாவட்டம் குறித்த சிறப்பம்சங்கள் | Yadhum Oorey | News18Tamilnadu\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post.html", "date_download": "2018-06-21T09:56:07Z", "digest": "sha1:AFB4Q6JQN7D7HCLF3WDMRS3RHZQLUAIV", "length": 9341, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பாராளுமன்ற மன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இலங்கை அரசின் புத்தாண்டுப் பரிசு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபாராளுமன்ற மன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இலங்கை அரசின் புத்தாண்டுப் பரிசு\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் வருடாந்த அஞ்சல் முத்திரை கொடுப்பனவுகள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளன.\n100 வீதமாக இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது.\nவெளிநாட்டு அஞ்சல் சேவை மற்றும் விமான பொதிக்கட்டணங்களில் அதிகரிப்பு செய்யப்பட்டமையை அடுத்தே இந்தக்கொடுப்பனவு உயர்வு மேற்கொள்ளப்படவுள்ளது.\nதற்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு முத்திரை கொடுப்பனவாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா கிடைக்கிறது. இது நாளை முதல் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.\nஅதேநேரம் மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு தற்போது முத்திரைக்கட்டணம் 24 ஆயிரமாக உள்ளது\nஇந்தநிலையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு முத்திரை கொடுப்பனவுகள் உயர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் இந்த கட்டணங்களின் அதிகரிப்பை தவிர்க்க முடியாதிருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/indian-media-and-its-circus-show-on-actress-sridevi-bath-dub-death-019658.html", "date_download": "2018-06-21T10:04:22Z", "digest": "sha1:CMT7UQHRPKFGT4ALJ77PB2Y2SJN64LC2", "length": 19070, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஸ்ரீதேவியின் மரண செய்தியை கேலி கூத்தாக்கிய தேசிய ஊடகங்கள் - புகைப்படத் தொகுப்பு! | Indian Media and Its Circus Show on Actress Sridevi's Bath Dub Death! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஸ���ரீதேவியின் மரண செய்தியை கேலி கூத்தாக்கிய தேசிய ஊடகங்கள் - புகைப்படத் தொகுப்பு\nஸ்ரீதேவியின் மரண செய்தியை கேலி கூத்தாக்கிய தேசிய ஊடகங்கள் - புகைப்படத் தொகுப்பு\nஊடக தர்மம் என்றொன்று இருக்கிறது. அதை யாவரும் மறந்துவிட்டு டி.ஆர்.பியில் யார் முதல் இடம் பிடிக்கிறோம் என்ற பந்தையத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.\nஇந்த ஊடக தர்மத்தை அன்று முதல் இன்று வரை கடைப்பிடிக்கும் ஒரே ஊடகம் தூர்தர்ஷன் தான். காரணம் அது அரசு ஊடகம், அதற்கு டிஆர்பி பந்தயத்தில் கலந்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. மேலும், செய்தியில் தங்கள் கற்பனைகளை புகுத்தாமல், செய்தியாக மட்டுமே அளித்து வருகிறது தூர்தர்ஷன். ஆகையால் தான் நமக்கு அது போரடிக்கும் சேனலாக இருக்கிறது.\nநமது இந்திய ஊடகங்கள் சிலவன ஊடக தர்மம் என்பதை தாண்டி, சில சமயம் மனிதத்தையும் மறந்து செயலப்பட்டுள்ளன. சில சமயம் கேலி கூத்துகளிலும் ஈடுப்பட்டுள்ளன. கிரியேட்டிவாக செயற்படுகிறோம் என்ற பெயரில் சில ஊடகனால் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தின் போது எல்லை மீறிய செயல்களில் ஈடுப்பட்டன.\nஅவை பலதரப்பட்ட மக்களின் கண்டனத்திற்கும், கோப குரலுக்கும் ஆளாகின. முக்கியமாக சமூக தளங்களில் பரவலாக எதிர்மறை விமர்சனங்களுடன் வைரலாக பரப்பட்டன.\nஅவற்றில் சில கேலி கூத்துகளை தான் நாம் இந்த தொகுப்பில் காணவுள்ளோம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தி செய்தி சேனலான எ.பி.பி தங்களது ப்ரைம் டைம் செய்தியில் ஸ்ரிதேவயின் கடைசி 15 நிமிடங்கள் என்ற தலைப்பில் செய்தி ஒளிப்பரப்பியது. இதில், செய்தி தொகுப்பாளினியாக வந்த பெண், குளியல் அறையில் நின்றபடி செய்தி வாசிப்பதாகவும், அருகே குளியல் அறையில் ஸ்ரீதேவியின் புகைப்படம் மாட்டி வைக்கப்பட்டிருப்பது போலவும் காட்சிகள் வி.எப்.எக்ஸ் மூலம் டிவியில் ஒளிப்பரப்பானது.\nஇதே தீவிபத்தில் ஒரு பிரபலம் மரணம் அடைந்திருந்தால்... தீயில் எரிந்துக் கொண்டிருப்பது போன்ற வி.எப்.எக்ஸ் காட்சிகளுடன் ஒளிப்பரப்புவார்கள் போல.\nஎ.பி.பி இந்தி செய்தி சேனல் போலவே, ஆஜ் தக் எனும் இந்தி செய்தி சேனலும், ஒரு பாத் டப் அருகே நின்று ஸ்ரீதேவியின் மரண செய்தியை வாசிப்பது போலவும், குளியலறை சுவற்றில் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படம் மாட்டப்பட்டிருப்பது போலவும் வி.எப்.எக்ஸ் செய்திருந்தனர்.\nதெலுங்கு செய்தி சேனலான டிவி 9 கொஞ்சம் எல்லை மீறியே நடந்துக் கொண்டது என்று கூறலாம். இவர்கள் பாத் டப் உள்ளே ஸ்ரீதேவி படுதிருபப்து போல மார்ஃபிங் செய்தும், அதன் அருகே போனி கபூர் அவரை பார்த்துக் கொண்டே நடந்து செல்வது போலவும் வி.எப்.எக்ஸ் செய்து, அதன் அருகே செய்து தொகுப்பாளர் நின்றுக் கொண்டு மரண செய்தியை வாசிப்பது போல ஒளிப்பரப்பினர்.\nஆங்கில செய்திகளும் இதற்கு விதிவிலக்காக இல்லை. டைம்ஸ் நவ் ஆங்கில செய்தியானது இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய், ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஒரு தியரி வகுத்தனர்.\nஅவரது உயரம் என்ன, பாத் டப் உயரம், நீளம் மற்றும் ஆழம் என்ன நீர் நிரம்பியிருந்தால் அதில் மூழ்கி மரணிக்க வாய்ப்புகள் இருக்கிறதா என்று, ஸ்ரீதேவி நின்றுக் கொண்டிருப்பது போல ஒரு படத்தையும், பாத் டப் படத்தையும் வைத்து ஆராய்ந்தனர்.\nசி.என்.என். நியூஸ் 18ம் ஏறத்தாழ டிவி 9 தெலுங்கு செய்தி சேனல் போலவே தான் மட்டமாக நடந்துக் கொண்டது. ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் படுத்திருப்பது போல மார்ஃபிங் செய்து, அதன் பின்னணியில் செய்தி வாசித்தனர். குறிப்பாக அவர் எந்த நேரத்தில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தார் என்பதை எல்லாம் கூறி ஒளிப்பரப்பு செய்திருந்தனர்.\nரிபப்ளிக் டிவி செய்தி சேனலில் விருந்தினர்கள் சிலர் நடிகரி ஸ்ரீதேவியின் மரணத்தை மறைந்த சுனந்தா புஷ்கர் மரணத்துடன் ஒப்பிட்டு சூடுபறக்க விவாதம் செய்து வந்தனர்.\nஇவர்களுக்கு ஒரு பிரபலத்தின் மரணத்தின் செய்தியானது டிஆர்பி அதிகரித்துக் கொள்ள சரியாக பயன்படுத்திக் கொள்ள கிடைத்த ஒரு சலுகையாக மட்டுமே இருந்தது.\nஇருப்பதிலேயே மிகவும் மோசமாக நடந்துக் கொண்டது தெலுங்கு சேனலான மகா டிவி தான். இப்படி ஒரு சேனல் இருக்கிறது என்பதே இப்படியான மட்டமான செய்தி வாசிப்புக்கு பின்பு தான் பலருக்கு தெரிய வந்தது.\nஇதில் செய்தி தொகுத்து வழங்கிய செய்தியாளர், பிங்க் நிற குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி எப்படி படுத்திருந்தார், எப்படி நீரில் மூழ்கி இருக்கலாம் என்று லைவில் மைக் பிடித்து பேசிக் கொண்டே செய்துக் காண்பித்தார். சமூக தளத்தில் அதிகமாக வசை சொற்களுக்கு ஆளானதும் இந்த செய்தி சேனல் தான்.\nநாம் ஆரம்பத்தில் கூறிய ஊடக தர்மம் என்பது, முறையற்ற பேச்சு, முறையற்ற பாவனை செய்��ையில், பேசவோ, செய்தி ஒளிப்பரப்பு / ஒலிப்பரப்பு செய்யவோ கூடாது. சமூகத்தில் பிரசனை, கலவரம், பீதியை உண்டாகும் எனில், உண்மையை கூட குறைத்து கூறலாம். முக்கியமாக எந்த ஒரு குழு, இனம், தனி மனிதரின் மனம் நோகும்படியாக செய்தி வெளியிடக் கூடாது என பல கருத்துக்கள் இருக்கின்றன.\nஆனால், இன்றைய ஊடகங்களுக்கு அது எல்லாம் தேவையே இல்லை. அந்த நேரத்தில் தங்கள் சேனலை மக்கள் திட்டிக் கொண்டே பார்த்தாலும் கூட போதும் என்ற நோக்கில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n இதற்கு முன் சென்னை வெள்ளத்தின் செய்தியை தேசிய ஊடகங்கள் சிலவன, இதே போல வெள்ளத்தில் நின்றுக் கொண்டு செய்து வாசிப்பது போல மட்டமாக வி.எப்.எக்ஸ் செய்து ஒளிப்பரப்பு செய்ததை நாம் மறந்துவிட்டோமா என்ன\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nஇருட்டு அறை பேயின் ஆசை இன்னும் குறையில போல., சூடு அதிகமாயிட்டே போகுது - # Photos\nமருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...\nயாராலும் இந்த அழகையும், கவர்ச்சியையும் அடிச்சுக்க முடியாது... மர்லின் மன்றோ # Iconic Pics\nதன்னிடம் தகாத முறையில் நடந்த சிறுவனுக்கு தக்க பாடம் கற்பித்த நடிகை\nகாதல் மன்னன் ஜெமினி கணேஷன் - நடிகையர் திலகம் சாவித்திரியின் உண்மையான காதல் கதை இதுதான்\nகணவனை காட்டிலும் பெரும், பெயர் புகழ் பெற்று திகழும் பிரபல பெண்மணிகள்\nஇருட்டு அறை நாயகியின் முரட்டுத்தனமான படங்கள் - ஃபேஷன் ஜங்க்ஷன்\nதமிழ் நடிகைகளின் டாட்டூக்களும், அதன் அர்த்தங்களும்\nஆண் துணை இன்றி தனி ஆளாக தங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்த்து ஆளாக்கிய நடிகைகள்\nநள்ளிரவு காதல் விளையாட்டு தடயங்களுடன் புகைப்படங்களில் சிக்கிய நடிகர், நடிகைகள்\nஇல்லற உறவில் புரட்சி செய்த இந்திய நடிகைகள் #IndianActress #SocietalStereotypes\nஇதென்னடா ஐஸ்க்கு வந்த கொடுமை - இப்படி பண்ணலாமா வோக்\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nமாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்... சீனாவின் வினோத திருமண சடங்கு\nஇன்று தென்கிழக்கு திசையில் இருந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/general/woman-who-lost-memory-cries-each-time-she-finds-out-husband-divorced-her/articleshow/63256922.cms", "date_download": "2018-06-21T10:12:03Z", "digest": "sha1:VN4LDICARRODZSCP5CSISGV3MXMYCSUQ", "length": 25698, "nlines": 208, "source_domain": "tamil.samayam.com", "title": "Short Time Memory Loss:கணவன் பிரிந்ததை எண்ணி தினமும் கண்ணீர் வடிக்கும் மெமரி லாஸான இளம்பெண்!! | கணவன் பிரிந்ததை எண்ணி தினமும் கண்ணீர் வடிக்கும் மெமரி லாஸான இளம்பெண்!! - Samayam Tamil", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nகணவன் பிரிந்ததை எண்ணி தினமும் கண்ணீர் வடிக்கும் மெமரி லாஸான இளம்பெண்\nரஷ்யா: ரஷ்யாவில் சார்ட் டைம் மெமரி லாஸ் (Short time memory loss) நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண், தினமும் தனது கணவன் பிரிந்து சென்றதை எண்ணி கண்ணீர் வடிக்கும் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nரஷ்யாவைச் சேர்ந்த வெரோனிகா(29) என்ற இளம்பெண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒரு விதமான போர்பிர்யா நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக, இவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சை தோல்வியடைந்த நிலையில், நோய் தீவிரமடைந்து, இவரது உடல்பாகம் செயலற்று போனது மற்றும் ஷார்ட் டைம் மெமரி லாஸ் ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரின் கணவர், அவரைப் பிரிந்து சென்று விவாகரத்து பெற்றுக்கொண்டார். ஆனால் மெமரி லாஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெரோனிகா தினமும் இதை மறந்துவிடுகிறார்.\nஇதனால், தினமும் தனது கணவர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார், அவர் திரும்பி வந்து விடுவார் என்ற ஏக்கத்திலேயே, அவர் காத்திருக்கிறார். பின்னர், காத்திருக்கும் வெரோனிகாவிடம் அவரது தாய், வெரோனிகாவின் கணவர் பிரிந்து சென்று விட்டார் என்பதை தினமும் கூறுகிறார். இதைக் கேட்கும் வெரோனிகா அதை தாங்க முடியாமல் அழுகிறார். இந்த சம்பவம் தினமும் நடைபெறுகிறது.\nவிரும்பும் ஒருவர் பிரிந்து செல்வது என்பது மிகவும் கொடுமையானது. ஆனால், அந்த வலியை வெரோனிகா தினமும் அனுபவிப்பது அனைவரையும் சோகமடைய செய்துள்ளது. மேலும், இந்த செய்தியைக் கேட்ட பலரும், வெரோனிகா தனது கணவரை பிரிந்து வந்துவிட்டதாக தெரிவிக்குமாறு அவர் தாயிடம் கூறுகின்றனர். இவ்வாறு கூறினால், அவரின் சோகம் குறையலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்��ுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஉங்கள் ஃபிளாட் தீப்பிடித்தால், தப்பிக்க 5 நிமிடங்க...\nஉடலுறவின் போது கணவன் – மனைவி கூச்சமே இல்லாமல் செய்...\nஇன்ஸ்டாகிராமில் கட்டாயம் பின் தொடர வேண்டிய ஸ்டைலிஷ...\nஅதிக கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் இவங்க தானா...\nதமிழ்நாடுநான் செம மகிழ்ச்சி : மனம் திறக்கும் மிஸ் இந்தியா அனுகீர்த்தியின் தாய்\nசென்னைநடிகை நிலானிக்கு 15 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..\nசினிமா செய்திகள்‘ஜிப்ஸி’யில் நாடோடியாக சுற்றும் ஜீவா\nசினிமா செய்திகள்ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா குழம்பி போய் இருக்கும் தளபதி ரசிகர்கள்\nஆரோக்கியம்நோயாளின் இறப்பைத் தீர்மானிக்கும் கூகுள்\nஆரோக்கியம்கிரீன் டீயும், உடல் எடை குறைப்பும் - நீங்கள் எதிர்பார்த்திராத உண்மை இதுதான்\nசமூகம்மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை\nசமூகம்இறுதிச் சடங்கிற்காக ’செக்’ எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்\nசெய்திகள்நாக்-அவுட் சுற்றில் உருகுவே: வெளியேறியது சவுதி\n1கணவன் பிரிந்ததை எண்ணி தினமும் கண்ணீர் வடிக்கும் மெமரி லாஸான இளம்...\n2காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்\n3திருமணமான பெண்கள் கால் விரல்களில் மெட்டி அணியக் காரணம் தெரியுமா\n4கல்யாணம் செய்றதுக்கு முன்னாடி இத முதல்ல பண்ணுங்க நண்பா\n5கல்யாணம் செய்றதுக்கு முன்னாடி இத முதல்ல பண்ணுங்க\n6இவன் கனடா பிரதமர் மகனா இல்ல சின்சேனோட டுவின் பிரதரா இல்ல சின்சேனோட டுவின் பிரதரா\n7‘திருமணம் என்பது பாலின்பத்துக்கான ஒப்பந்தம் அல்ல’...\n8மனிதர்களை அதிக அளவில் கொல்லும் மிகக் கொடூரமான 10 மிருகங்கள்\n9காதலர் தினத்தின் மீது ஏன் வெறுப்பு ஏற்படுகிறது தெரியுமா\n10உலக நாடுகளில் காதலர் தினம் தோன்றிய வரலாறு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/howtofallasleepinlessthan2minutes/", "date_download": "2018-06-21T09:57:46Z", "digest": "sha1:TEOX2JP3T4BOCPSSC3MSDTZ22XTRM2RC", "length": 3732, "nlines": 70, "source_domain": "tamil.south.news", "title": "2 நிமிடத்தில் தூக்கம் வர அற்��ுத வழி - Tamil News", "raw_content": "\nவீடியோ 2 நிமிடத்தில் தூக்கம் வர அற்புத வழி\n2 நிமிடத்தில் தூக்கம் வர அற்புத வழி\n2 நிமிடத்தில் தூக்கம் வர அற்புத வழி\nஏன் உங்களுக்கு சரியான தூக்கம் கிடைப்பதில்லை என்பதற்கான காரணங்கள் முதல் நிலை – லேசான உறக்கம். நீங்கள் இந்த நிலையில் உறக்கத்திற்கு தயாராவீர்கள்\n5th Finalist ‘ஜஸ்கரன் சிங் ‘ நமக்காக தமிழ் பாடல்கள் பாடியுள்ளார் , தூவானம் துவ துவ வீடியோ\nஜீ தமிழ் சரிகமபா புகழ் ‘ஜஸ்கரன் சிங்’ உடன் ஒரு வீடியோ உரையாடல்\nதினமும் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபைசா செலவில்லாம முடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணனுமா ஒரு கப் பால் எடுத்துக்கோங்க\nவீட்ல ஜாதிக்காய் இருந்தா என்னென்ன பிரச்சனைகளை சரி பண்ணலாம் தெரியுமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n5th Finalist ‘ஜஸ்கரன் சிங் ‘ நமக்காக தமிழ் பாடல்கள் பாடியுள்ளார்...\nஜீ தமிழ் சரிகமபா புகழ் ‘ஜஸ்கரன் சிங்’ உடன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/torture-raghuvaran-ucchathula-lyric-video/", "date_download": "2018-06-21T10:46:57Z", "digest": "sha1:WNDVYDJNJOCWDPG2E3ATKQEX2YX4GAXU", "length": 4925, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Torture Of Raghuvaran - Ucchathula (Lyric Video) - Cinema Parvai", "raw_content": "\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே\namala paul Dhanush Kajol Soundarya Rajinikanth Velai Illa Pattadhari VIP VIP2 அமலா பால் கஜோல் செளந்தர்யா ரஜினிகாந்த் தனுஷ் விஐபி விஐபி2 வேலையில்லா பட்டதாரி\nகாலா கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://erodediabetesfoundation.org/Camp30jul17.asp", "date_download": "2018-06-21T09:52:22Z", "digest": "sha1:KPUAK5254TV4JMAND3UIX5FQIN363U3V", "length": 9438, "nlines": 9, "source_domain": "erodediabetesfoundation.org", "title": "Erode Diabetes Foundation", "raw_content": "\nஎம்.எம்.சி.எச் -ல் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.\nஈரோடு, பெருந்துறை ரோட்டில் உள்ள மாருதி மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்காக பிரத்யோகமாக செயல்பட்டு வரும் ஈரோடு டயாபட்டிஸ் பவுண்டேசன் சார்பாக இன்று 30.7.2017ஈரோடு டயாபட்டிஸ் பவுண்டேசன் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை நோயாளிக்கான இலவச கண்பரிசோதனை முகாம் எம்.எம்.சி.எச் சேர்மன் டாக்டா;, எம்,என். சதாசிவம்அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவனர் இலவசமாக கேட்ராக்ட் பரிசோதனை, கிளாக்கோமா பரிசோதனை, , ரெட்டினோபதி பரிசோதனை செய்தனா. மேலும் கண் பரமரிப்பு முறைகள், கண் பாதிப்பு தடுப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் சர்க்கரை நோயினால் ஏற்படும் கண்பாதிப்புகள் என்ற தலைப்பில் எம்.எம்.சி. எச். சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் டாக்டா;, ஏ.எஸ்.செந்தில்வேலு அவா;கள் விளக்கவுரையாற்றினார்;. அவ்ர் கூறியதாவது கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் மற்றம் அதிக இரத்த அழுத்தத்தினால் விழித்திரையில் உள்ள இரத்த நாளங்கள் பழுதடைந்து இரத்தகசிவு ஏற்படுவதால் விழித்திரை பாதிக்கப்படலாம் என்றும் தலைவலி, கண்வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை, இரட்டை பார்வை, கரும்புள்ளி தோன்றுதல் ஆகியவைகள் கண் பாதிப்பில் அறிகுறிகள் என்றும். சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகளுக்கு வெளிப்படையான ஆரம்ப அறிகுறி இருக்காது என்பதால் சர்க்கரை நோயாளிகள் வருடத்திற்கு ஒருமுறை கண்பரிசோதனை அவசியம் செய்து கொண்டு ஆரம்பத்திலேயே சரிஒயான சிகிச்சை எடுத்துக் கொண்டாலே சர்க்கரை நோயினால் ஏற்படும் ரெக்டினோபதி போன்ற பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்று கூறினார்\nசர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் அதிக அளவில் 200 மி.கி-க்கு மேல் (யுடிழஎந 200அபஃனஃ) உயர்ந்துவிடும் நிலையாகும். சர்க்கரை நோயை நீரிழிவு நோய் என்றும் அழைப்பர் பாரம்பரி யம், உடல்பருமன், உடல் உழைப்பின்மை, முறையற்ற உணவுப்பழக்கம், கணையத்தில் குறைபாடு, மனஉளைச்சல், முதுமை, கர்ப்ப காலம், அதிக பசி, அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், திட���ரென எடை குறைத்தல் அல்லது அதிகரித்தல், உடல் சோர்வு, மயக்கம், மயங்கிய பார்வை, பாதங்களில் மதமதப்பு, அதிக நாட்கள் ஆறாதபுண் சிலருக்கு மேற்கூறிய அறிகுறிகள் ஏதும் இல்லாமலே சர்க்கரை நோய் தோன்றக்கூடும். சர்க்கரை நோய் ஏற்பட்டால் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியுமேயன்றி முழுமையாகக் குணப்படுத்த இயலாது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குமருந்துகள் மட்டுமின்றி, உணவு முறையில் சில மாறுதல்களும் மிக அவசியம். சர்க்கரை நோயாளிகள் அவரவா; வயது, உடல் எடை, செய்யும் தொழில் ஆகியவற்றிற்கு ஏற்ப உணவியல் நிபுணா;, மருத்துவா; ஆலோசனைப்படி சமச்சீh; உணவு உட்கொள்ள வேண்டும்.\nஇடை உணவாக பயிறுவகைகள், மோர் சூப், பச்சை காய்கறிகள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.முழு தானிய உணவுகளில் நார் ச்சத்து அதிகமிருப்பதால் சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு இவை உதவுகின்றன.ஓவ்வொரு வேளை உணவிலும் காய்கறி, கீரைகள், சேர்த்தல் சர்க்கரை கொலஸ்ட்ரால் கட்டுப்பாடிற்கு உதவும்.சப்பாத்திக்கு நார்ச்சத்து அதிகமுள்ள முழு கோதுமை மாவை பயன்படுத்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது.சமையலில் hP ரீபைண்டு ஆயில், தேங்காய் எண்ணெய், பாமாயில், நெய், வெண்ணெய் ஆகியவற்றை தவிh;க்க வேண்டும். சமையலுக்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை கலந்தாற்போல் எடுக்கவும் ஒரு நாளைய உணவில் 2 டீஸ்பு+ன் எண்ணெய்க்கு அதிகமாகசேர்க்கக்கூடாது. ஓரு நாளைய உப்பின் அளவு 4 கிராமுக்குள் இருத்தல் நலம். தினமும் 3 லிட்டா; குடிநீh; அருந்துவது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க உதவும்.\nவாழ்க்கை முறையில் மாற்றங்கள் (டுகைந ளுவலடந அழனகைiஉயவழைn) உயரத்திற்கு ஏற்ப சாpயான உடல் எடையைப் பேணுதல் வீட்டிலேயே உடல் எடையை குறித்துக் வைத்துக் கொள்ளுதல், உடல் எடையைச் சாpசெய்ய வழிவகுக்கும். முகாமில்இலவசமா இரத்தத்தில் சர்க்கரைஅளவ பரி சோதிக்கப்பட்டது இதில் 300 நோயாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20486/", "date_download": "2018-06-21T10:13:23Z", "digest": "sha1:CKGN65ECC4TK774FRKR4WGIFG5I4KINN", "length": 17077, "nlines": 240, "source_domain": "globaltamilnews.net", "title": "வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் – GTN", "raw_content": "\nவற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன்\nகோவில் முற்றத்தில் பானை வைத்து\nகடல் நீர��ல் எரியுமுன் விளக்கின் ஒளியில்\nஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி\nஅவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான்\nசுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க\nஅவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை\nஉடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய\nவீசக் கண்டு சிவக்கின்றனவுன் கருங்கண்கள்\nகண்களால் நகைத்த வன்னித் தாய்\nஓயாத அலைகளில் குதூகலித்தாளெனப் பாடிய\nகோபத்தை தணிக்க நீ வந்துறைந்த\nஎப்போதும் நகைக்கும் உன் தாமரை கண்கள்\nஉன் முன் எதிரி எமை கொன்று வீசுகையில்\nஉன் முன் எமைநோக்கி எதிரிகள் குண்டெறிந்தபோது\nஅடிமையை எதிர்த்தவெம் முதுகுகளை கூனச் செய்தனர்\nஎம் வானத்துச் சூரியனை வீழ்ந்துருகச் செய்தனர்\nஉன் பூர்வீக ஜனங்களை நாடற்றவர்களாக்கினர்\nயுத்த வெற்றிப் பொருட்களாய் காட்சியப்படுத்தியதை\nஇன்னொரு தேச அடிமைகளாய் துன்புறுருத்தியதை\nவெள்ளைக் கொடி ஏந்திய என் போராளிகளின் மார்பில்\nமாபெரும் தாகம் நிரம்பிய நம் குரல்\nமாபெரும் தகிப்போடிருந்த நம் கனவு\nஉன் தலைவன் கோவலனை கொலை செய்கையில்\nஉன் கணவன் குற்றமற்றவன் என வெகுண்டழுந்து\nநீ உடைத்தெறிந்த பொற்ச் சிலம்புபோல்\nகொதித்துச் சிதறிய மாணிக்கப் பரல்கள்போல்\nபுன்னகை கழன்று கண்ணீர் பிரவாகித்து\nவைகாசி விசாகப் பொங்கல் போல்\nஊதி வெடிக்கின்றன நம் இருதயங்கள்\nஎன் காதலி என்ன ஆனாளென\nதிரும்பி வராத தோழிக்காய் உழல்கிறேன்\nகாணமற்போன என் காதல் தோழியை மீட்க\nஅநீதிச் சபைக்கு வந்தொரு வழக்குரைப்பாயா\nபண்டார வன்னியன்: வெள்ளையருக்கு எதிராக போரிட்ட வன்னி அரசன். ஓயாத அலைகள்: இலங்கை இராணுவத்தை தோற்கடித்து முல்லைத்தீவை கைபற்றிய விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை. வற்றாப்பளை: மதுரையை எரித்த பின்னர் கண்ணகி ஈழத்தில் வன்னியில் வந்து இறுதியாக தங்கிய ஊராக நம்பப்படுகிறது. இது ஈழ இறுதி யுத்தம் நடந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்கால் அருகிலும் நந்திக்கடல் வெளியிலும் உள்ளது.\nTagsஇருதயம் கண்ணகி வற்றாப்பளை வழக்குரை காதை விடியும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட���டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்…\nயாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் மீட்பு\nஇலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28604/", "date_download": "2018-06-21T10:13:16Z", "digest": "sha1:2HZYM44LFRBUT32N5CXI2VJ5WFGENVNR", "length": 11195, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மான்செஸ்டர் தாக்குதலை நடத்திய நபர் குண்டுக்கான பாகங்களை தாமே எடுத்து வந்துள்ளார் – GTN", "raw_content": "\nமான்செஸ்டர் தாக்குதலை நடத்திய நபர் குண்டுக்கான பாகங்களை தாமே எடுத்து வந்துள்ளார்\nமான்செஸ்டர் குண்டுத் தாக்குதலை நடத்திய சல்மான் அபெடி, குண்டுக்கான பாகனங்களை அவரே எடுத்து வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குண்டை உருவாக்குவதற்கான பெரும்பான்மையான பொருட்கள் அபெடியினால் கொண்டு வரப்பட்டுள்ளது.\nதாக்குதல் நடத்தப்படுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே அபெடி, தனித்து இயங்கியுள்ளதாக வடமேற்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரி ருஸ் ஜெக்ஸன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஓர் வலையமைப்பாக இணைந்து இந்த தாக்குதல் பலரின் உதவியுடன் நடத்தப்பட்டிருக்கும் என்பதனை மறுப்பதற்கில்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஅபெடியின் நடமாட்டங்கள் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகள் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தொலைபேசி அழைப்பு விபரங்களையும் காவல்துறையினர் திரட்டியுள்ளனர். குண்டுத் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை அபெடி தாமாகவே கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsகுண்டுக்கான பாகங்கள் சல்மான் அபெடி சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகள் தாக்குதல் மான்செஸ்டர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய அரசு ஆதரவு படைகளும் கிளர்ச்சியாளர்கள் குழுவும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா தெரிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் டிரம்ப்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவுக்குள் நுழையும் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைப்பது ஏற்புடையது அல்ல\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 180 பேரைக் காணவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலகியுள்ளது\nஆப்கான் தலைநகரின் முக்கிய பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 80 பேர் பலி -350-க்கும் மேற்பட்டோர் காயம்\nகாலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஐ.நா\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilaiyaragam.blogspot.com/2011/08/translation.html", "date_download": "2018-06-21T09:51:03Z", "digest": "sha1:4ELUXMCQOXMAXW6XRTIHO4PH4SPAJMND", "length": 7553, "nlines": 135, "source_domain": "ilaiyaragam.blogspot.com", "title": "ilaiyaragam: நீரால் உடல்கழுவி நித்தம்நித மூவேளை...translation", "raw_content": "\nநீரால் உடல்கழுவி நித்தம்நித மூவேளை...translation\nநீரால் உடல்கழுவி நித்தம்நித மூவேளை\nசோறால் குடல்கழுவும் சோம்ப பிறவி மல\nசேறாம் இடர்கழுவ சேர்ந்தாயே அண்ணலடி\nநாறென வெள்லெலும்பை நன்கிணைத்து கட்டிவைத்து\nநாறிடும் மூட்டைச் சதையொட்டி நீர்க்குருதிச்\nசேரனதான எண்சான் உடம்பில் உன் நினைவே\nstrung well together by the white boney strings (நாறென வெள்லெலும்பை நன்கிணைத்து கட்டிவைத்து),\nmixed with blood and water, all bundled, (நாறிடும் மூட்டைச் சதையொட்டி நீர்க்குருதிச்)\nதொப்புள் கொடிபுடிச்சி தொத்திவந்த இப்பிறப்பு\nஎப்ப தொடக்கியதோ எப்போ தடங்கிடுமோ\nசெப்பவே யாரிருக்கா செப்பனிடா பாதையிலே\nhas this birth emerged,(தொப்புள் கொடிபுடிச்சி தொத்திவந்த இப்பிறப்பு)\nwhen will it all end (எப்ப தொடக்கியதோ எப்போ தடங்கிடுமோ)\nlife and death.....(செப்பாம போகுதே தப்பு)\nஎம்பாவக் கப்பலில் எங்கோ புறப்பட்டோம்\nசம்சாரக் கடலில் சருகாய் இடர்ப்பட்டோம்\nவெம்பினை காத்து கலங்குதே இம்மையே\nwe started somewhere, (எம்பாவக் கப்பலில் எங்கோ புறப்பட்டோம்)\nby the bonds of this 'samsaric life', (சம்சாரக் கடலில் சருகாய் இடர்ப்பட்டோம்)\nto save ourselves in this birth, (வெம்பினை காத்து கலங்குதே இம்மையே)\nநான் பார்த்த இளையராஜா (by Agilan of AGI MUSIC)\nநான் பார்த்த இளையராஜா (by Agilan of AGI MUSIC) அகி மியூஸிக் தொடங்கி இப்பொழுது ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த ஐந்து வருடமும் மி...\nநீரால் உடல்கழுவி நித்தம்நித மூவேளை...translation\nகல்யாணியும், கோசலமும், ராஜாவின் இசை மேதமை மறுப்பும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://safefoodalliance.blogspot.com/2015/05/coverage-of-organic-mela-in-dhinathanthi.html", "date_download": "2018-06-21T10:17:27Z", "digest": "sha1:XWEIC7CCCGPMOX4N7TK5P7PJ3YHNO333", "length": 7774, "nlines": 94, "source_domain": "safefoodalliance.blogspot.com", "title": "SAFE FOOD ALLIANCE: Coverage of the organic mela in Dhinathanthi", "raw_content": "\nசென்னையில் பாரம்பரிய விதை கண்காட்சி\nஐ.டி. பணியாளர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி: முன்னோர்கள் சாகுபடி செய்த நெல், விதைகள் என்ன சென்னையில் பாரம்பரிய விதை திருவிழா\nமுன்னோர்கள் சாகுபடி செய்த நெல், விதைகள் என்ன என்பது பற்றிய பாரம்பரிய விதை திருவிழா சென்னையில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) பணியாளர்களின் ஏற்பாட்டில் நடந்தது.\nசென்னை, தியாகராயநகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயா பள்ளியில், முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரிய விதை திருவிழா நேற்று நடந்தது.\nவிழாவையொட்டி அமைக் கப்பட்டிருந்த 20 அரங்குகளில் 40 வகையான காய், கனிகளின் விதைகள், 20 சிறுதானியங்களின் விதைகள், 20 வகை நெல் விதைகள், 35 வகை சோளம் விதைகள், கம்பு, திணை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு மற்றும் நோய்களை குணப்படுத���தும் நூற்றுக்கணக்கான மூலிகைச் செடி விதைகள், கீரை விதைகள் வைக்கப்பட்டிருந்தன.\nபார்வையாளர்களுக்கு விதைகளின் ரகங்கள் மற்றும் செடிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. வீட்டு மாடிகளில் உள்ள தோட்டங்களில் பயிரிடுவதற்காக ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட மாதிரி காய்கறி விதை பாக்கெட்டுகளையும் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.\nஇளைஞர்களை கவரும் வகையில், இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட பருத்தி செடியிலிருந்து எடுக்கப்பட்ட நூலில், இயற்கை சாயம் கலந்து தயாரிக்கப்பட்ட சட்டை, குர்தா போன்ற ஆடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.\nமரபணு மாற்ற விதைகளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. திணை மாவில் தயாரிக்கப்பட்ட பால் கொழுக்கட்டை, பாரம்பரிய வரகு சாம்பார் சாதம், கரிவேப்பிலை துவையல், சிறுதானிய லட்டு, உளுந்து வெந்தய களி, மாப்பிள்ளை சம்பா அரிசி தோசை, ஆர்கானிக் தோசை, முடக்கத்தான் சூப், தூதுவளை சூப், பருத்தி பால் பாயாசம், மூலிகை தேனீர் போன்றவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை பார்வையாளர்கள் விரும்பி வாங்கிச் சாப்பிட்டனர்.\nதகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் நடத்திவரும் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு மற்றும் இயற்கை விவசாய சந்தை அமைப்பு ஆகியவை சார்பில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் நடிகை ரோகிணி, நடிகர் கிஷோர், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உள்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.\nஇதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் அனந்து, கோபி, ரேகா, ராதிகா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.\nCoverage in Dinamalar- சென்னையில் பாரம்பரிய விதை க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/helps-gain-strength-carom-seed-s-medicinal-properties-117091500036_1.html", "date_download": "2018-06-21T09:58:13Z", "digest": "sha1:EFJMLAOQ7TQ4IXIIQCQS44SNFFHQB7DS", "length": 13842, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "உடல் பலம் பெற உதவும் ஓமத்தின் மருத்துவ குணங்கள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 21 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹ���‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.\nசிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .\nபொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.\nநல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.\nபசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.\nகாற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.\nஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்\nதினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ���்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.\nநிலவேம்புக் குடிநீர் எவ்வாறு தயாரிப்பது; அதன் மருத்துவ குணங்கள்\nமுருங்கை பூ தேநீர் பருகினால் கிடைக்கும் நன்மைகள்\nமருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளின் பயன்கள் பற்றி அறிவோம்\nபயன் தரும் சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...\nஇயற்கை மருந்தான திப்பிலி இருக்க சளித்தொல்லை இனி இல்லை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/tamilnadu/34-tamilnadu-news/163229-2018-06-14-10-10-20.html", "date_download": "2018-06-21T10:04:30Z", "digest": "sha1:NX62IGCT7F7EKXI6H3NK63TX46D26PYK", "length": 26634, "nlines": 155, "source_domain": "viduthalai.in", "title": "காவல் துறை அதிகாரியா - கோவில் பூசாரியா?", "raw_content": "\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nத���ிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nவியாழன், 21 ஜூன் 2018\nபசுமை சாலை சர்வே பணியை நிறுத்தக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை, ஜூன் 21- தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் எட்டு வழி பசு மைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவ சாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும் அமைக்கப்படு வதை எதிர்த்து விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஜனநாயக ரீதியில் போரா டும் அப்பாவி மக்களை கைது செய்தால் போராட்டம் நடத்தப்படும் என்று....... மேலும்\nதூத்துக்குடியில் காவல்துறை மக்களை அச்சுறுத்துகிறது: மார்க்சிஸ்ட் கண்டனம்\nசென்னை, ஜூன் 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுக் கூட்டம் நடத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அனு மதி மறுத்ததை எதிர்த்து நீதி மன்றம் சென்று அனுமதி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்டு, உயர் நீதிமன்றம் விதித்த நிபந்த னைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக நிகழ்ச்சிக்கு ஏற் பாடு செய்த மாவட்டச் செயலா....... மேலும்\nஅதிகாலை வரை நடக்கும் கலந்தாய��வு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு\nதிண்டுக்கல், ஜூன் 21- நள்ளிரவில் துவங்கி அதிகாலை வரை நடக்கும் கலந்தாய்வை நிறுத்த வேண்டும் என பட்ட தாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் கோரியுள்ளார். பள்ளிக்கல்வி துறையில் கலந்தாய்வில் ஆசிரியர்களை நள்ளிரவு வரை காக்க வைத்து அலைக்கழிக்கும் போக்கை கண்டிக்கிறோம். 19ஆம் தேதி காலை 9:00 மணிக்கு கலந் தாய்வு நடைபெறும் என பட் டதாரி ஆசிரியர்களை வரவ ழைத்து இரவு 11:00 மணிக்கு துவங்கியது. இரவு 12:30....... மேலும்\nசென்னை ரயில்வே கோட்ட வருவாய் கடந்த ஆண்டை விட 12.82 சதவீதம் உயர்வு\nசென்னை, ஜூன் 20 சென்னை ரயில்வே கோட்டத்துக்கு நிகழாண்டு மே மாதத்தில் மட்டும் ரூ.289.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாத வருவாயை விட 12.82 சதவீதம் உயர்வாகும். மே மாதத்தில் மட்டும் ரூ.166.88 கோடி பயணிகள் கட்டணம் மூலம் கிடைத்துள்ளது. மே மாதத்தில் 4.32 கோடி பேர் ரயிலில் பயணம் செய்துள் ளனர். இது கடந்த ஆண்டு மே மாதத்தில் பயணம் செய்த பயணிகளை விட 2.13....... மேலும்\nநடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள் மீட்பு\nசென்னை, ஜூன் 20 சென்னை அருகே நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை கடலோரக் காவல் படையினர் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்டனர். வங்கக் கடலில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 14-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து 61 நாள்கள் தடைக் காலம் முடிந்து சென்னை காசி மேடு மீன்பிடித்துறைமுகத்திலி ருந்து மட்டும் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும்....... மேலும்\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 200 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்\nதூத்துக்குடி, ஜூன் 20 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து செவ்வாய்க் கிழமை 6 டேங்கர் லாரிகளில் 200 டன் கந்தக அமிலம் வெளி யேற்றப்பட்டது. மேலும் இரண்டு நாள்கள் இந்தப் பணி நீடிக்கும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் இயங்காமல் இருந்து வருகிறது. பொது மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஆலையை மூடு வதற்கு தமிழக அரசு மே....... மேலும்\nபேய் விரட்டும் சடங்குகளுக்கு கண்டனம் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nசென்னை, ஜ��ன் 20 தர்மபுரியை சேர்ந்தவர்கள் சின்னபொண்ணு, சுசீலா, முத்தாயி, விஜயா. இவர்கள், தங்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்டேஷ் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- சின்னபொண்ணு தன் மகனின் மனைவிக்கு (மருமகளுக்கு) பேய் பிடித்துள்ளது என்று கூறி கடந்த 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம்....... மேலும்\nசிறப்புத் தமிழைப் பள்ளிகளில் நீக்கும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்\nபெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அறிக்கை சென்னை, ஜூன் 19- தமிழ் மொழித்திறனையும், அறிவாற் றலையும், படைப்பாற்றல் தனித்தன்மையையும், தமிழ் மொழி இலக்கணத்தையும் மாணவர்கள் அறியும் வகை யில் அமைந்த சிறப்புத் தமிழ்ப் பாடத்தை அகற்றிவிட்டு ஒரே தமிழ்ப்பாடமாக்கிடும் அரசா ணையை தமிழக அரசு வெளியிட்டிருப்பது கண்டித்தக்கதா கும். எனத் தமிழ் அமைப்புகள் சார்பாகப் பன்னாட்டுத் தமிழு றவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேது ராமன் அறிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிகள் முதல்,....... மேலும்\nகாலியாகவுள்ள 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை\nசென்னை, ஜூன் 19- தமிழகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங் கள் கடந்த இரண்டு கல்வி யாண்டுகளாக நிரப்பப்படாத நிலையில் நிர்வாகப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள் ளன. தமிழகத்தில் அரசு உயர் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களாக இருந்து முது நிலைப் பட்டதாரி ஆசிரியர்க ளானவர்களும் தகுதியானவர் என்ற முறை கடந்த இரு ஆண்....... மேலும்\nஉடல் உறுப்பு மாற்று முறைகேடு சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தல்\nசென்னை, ஜூன் 19- உடல் உறுப்பு மாற்று முறைகேடு குறித்து சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொது செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சென்னையில் டாக்டர் ரவீந்திரநாத் செய்தியா ளர்களை சந்தித்து கூறியதாவது: உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதன்மை மாநி லமாக விளங்கும் தமிழகத்தில் அதிகமாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான் பயன் அடைகிறார்கள். குறிப்பாக தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த....... மேலும்\nபசுமை சாலை சர்வே பணியை நிறுத்தக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடியில் காவல்துறை மக்களை அச்சுறுத்துகிறது: மார்க்சிஸ்ட் கண்டனம்\nஅதிகாலை வரை நடக்கும் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு\nசென்னை ரயில்வே கோட்ட வருவாய் கடந்த ஆண்டை விட 12.82 சதவீதம் உயர்வு\nநடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள் மீட்பு\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 200 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்\nபேய் விரட்டும் சடங்குகளுக்கு கண்டனம் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nசிறப்புத் தமிழைப் பள்ளிகளில் நீக்கும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்\nகாலியாகவுள்ள 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை\nஉடல் உறுப்பு மாற்று முறைகேடு சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தல்\nசொத்துகள் ஆவணப் பதிவு: போலி ஆவணங்களைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்கள்\nஅணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் பல கோடி ரூபாய் சரக்குகள் தேங்கும் அபாயம்\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது : கனிமொழி பேட்டி\nபி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் ஆகஸ்டு மாதம் விண்ணில் பாய்கிறது\nகாவல் துறை அதிகாரியா - கோவில் பூசாரியா\nவியாழன், 14 ஜூன் 2018 15:10\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் நடக்கும் மூடத்தனத்திற்கு அளவில்லை. இந்தப் பகுதியில் ஒரு வாரத்தில் ஆறு விபத்துகள் நடந்துள்ளன.\nஆய்வாளர் ரெஜினா தன் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்து, தனது இருக்கையைத் திசை மாற்றி வைத்துள்ளார். அப்படியும் விபத்துகள் குறைந்தபாடில்லை.\nஅடுத்த கட்டம் என்ன தெரியுமா\nகடந்த 4 ஆம் தேதி அதிகாலை காவல் நிலையத்தில் யாகம் வளர்த்து பூஜைகள் தடபுடலாக நடந்துள்ளன.\n என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவ்வளவுக்கும் மதச்சார்பற்ற அரசு என்ற முத்திரை வேறு\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதம���ழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nசரியான தூக்கமில்லா விட்டால் மனித மூளை தன்னைத் தானே சாப்பிடத் தொடங்கி விடுமாம்\nஎடை குறைப்பு அறுவை சிகிச்சை ஆபத்தா\nதர்பூசணியின் சிறப்புத் தன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nபார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம் 24.05.1931 - குடிஅரசிலிருந்து..\nஇல்லத்தரசிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி\nகேரளாவில் பார்வையற்ற பெண் அய்ஏஎஸ் அதிகாரி\nஇந்து கடவுள்கள்: சுப்பிரமணியனது பிறப்பு\nவடநாட்டுக் கடவுள்கள் 02.09.1928- குடிஅரசிலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/09/blog-post_24.html", "date_download": "2018-06-21T10:26:32Z", "digest": "sha1:CFFCIXUGFL7Q6S6M2MFLI5JUK65ESHKV", "length": 15434, "nlines": 169, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): “!அன்னதானம்” பற்றி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் உபதேசம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅன்னதானம்” பற்றி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் உபதேசம்\nநாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில்,நமது கர்மவினையை மாற்றும் சக்தி அன்னதானத்திற்கு உண்டு;எளிமையான சுயபரிகாரம் இது;அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த சுயபரிகாரமும் இதேதான் அன்னதானம் செய்வதால் நமது ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் மட்டுமல்ல;நமது 14 வயது முதல் இன்று வரையிலும் நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களிடமிருந்து நாம் பெற்ற சாபங்களும் நீங்கிவிடும்;\nஒருபோதும் அசைவ அன்னதானம் செய்யக் கூடாது;\nஒருபோதும் கட்டாய அன்னதானம் செய்யக் கூடாது;அன்னதான உணவுப்பொட்டலத்தை கோவில் வாசலில் தரும்போது ஏதாவது ஒரு துறவியோ,சாதுவோ எனக்கு வேண்டாம் என்று சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.அவரிடம் நீங்கள் வாங்கித் தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவரிடம் உணவுப் பொட்டலத்தைத் திணிக்கக்கூடாது;\nவீடு,வாசல் இல்லாமல் வாழ்பவர்களுக்கு இலவசமாக தரும�� உணவுக்கே அன்னதானம் என்று பெயர்;மகன்/மகள்களால் கைவிடப்பட்டு நிராதரவாக வாழ்ந்து வரும் வயதானவர்களுக்கு தரும் இலவச உணவும் அன்னதானக் கணக்கில் வரும்;\nஒருபோதும் அகால அன்னதானம் செய்யக் கூடாது;அதாவது இரவு 9 மணிக்கு மேல் விடிகாலை 5 மணி வரை அன்னதானம் செய்யக் கூடாது;அதனால் பலன்கள் கிட்டாது.\nஅனாதை இல்லங்களில் செய்யும் அன்னதானத்திற்கும் பலன் உண்டு;அதை விடவும் பழமையான சிவாலயங்கள், நமது ஊரில் இருக்கும் புராதனம் மிக்க சிவாலயங்களில் செய்யப்படும் அன்னதானத்திற்கே தெய்வீக சக்தி அதிகம்\nஒரே ஒரு துவாதசி திதியன்று அண்ணாமலையில் செய்யப்படும் மூன்று வேளை (காலை,மதியம்,இரவு)அன்னதானமானது காசியில் ஒரு நாளுக்கு ஒரு கோடி பேர்கள் வீதம் நமது வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்தமைக்கான பலன்களை விடவும் அதிகமான பலன்களைத் தரக்கூடியது.யாருடைய பிறந்த ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் சேர்ந்திருக்கிறதோ அவர்கள் கண்டிப்பாக துவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும்;\nநாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் பலருடைய பிறந்த ஜாதகத்தில் சனி+ராகு,செவ்வாய்+கேது; அல்லது செவ்வாய்+ராகு,சனி+கேது;அல்லது ராகுவுடன் சனி+செவ்வாய் அல்லது கேதுவுடன் செவ்வாய்+சனி என்று கிரகச் சேர்கைகள் இருந்தால் அவர்கள் கடுமையான கர்மவினைகளை அனுபவிக்கப்பிறந்துள்ளார்கள் என்றே அர்த்தம்.இப்படிப்பட்ட கிரகநிலையுடன் பிறந்துள்ளவர்கள் சனி மஹாதிசை அல்லது செவ்வாய் மஹாதிசை அல்லது ராகு/கேது மஹாதிசை வருவதற்கு முன்பே அண்ணாமலையில் குறைந்தது 24 துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்வதால் கடுமையான கர்மவினைகளின் தன்மையை பெருமளவு குறைக்க முடியும்.\nநம்மில் எல்லோருக்கும் ஒரே ஒரு முறை அண்ணாமலை செல்லும் சந்தர்ப்பம் கிட்டுமா\nஅப்படிக் கிட்டாதவர்களுக்காக நமது ஆன்மீக வழிகாட்டி திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் ஒரு சுலபமான வழிமுறையை நமக்காக அருளியிருக்கிறார்.\nஒரு தமிழ் வருடத்தில் மூன்று முக்கியமான நாட்களில் அன்னதானம் செய்தாலே நமது முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்தமைக்கான பலன்கள் கிடைத்துவிடும்;நமது முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த கர்மவினைகளின் வலிமையை குறைத்துவிடவும் முடியும்;நமது முன்னோர்கள் கடந்த ஐந்து தலைமுறைகளாக(நமது அம்மா+அப்பா,நமது தாத்தாக்கள்+பாட்டிகள்,நமது பாட்டனார்கள்+பாட்டிகள்,நமது முப்பாட்டன்கள்+முப்பாட்டிகள்)செய்த கர்மவினைகளையும் நீக்கிவிட முடியும்.\nஅதுதான் ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை\nஇந்த மூன்று அமாவாசை நாட்களிலும் நாம் வாழ்ந்து வரும் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தின் வாசலில் காலை 7 மணிக்குள்ளாகவும்,மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 6 மணிக்கு மேல் 7மணிக்குள்ளாகவும் ஒரே ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்ய வேண்டும்.\nகாலையில் ஐந்து இட்லிகள்+சட்னி+சாம்பார்+நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியை அன்னதானமாகச் செய்வது மிகவும் சிறந்த புண்ணியம் தரும்;இதையே இரவு நேரத்திலும் செய்யலாம்;இரண்டு வேளைகளிலும் செய்யலாம்;\nமதிய நேரத்தில் முழு உணவினை அன்னதானமாகச் செய்யலாம்;\nவிரைவான நிம்மதியையும்,தொழிலில் ஸ்திரத் தன்மையையும்,வேலையில் பதவி உயர்வையும்,குடும்பத்தில் கணவன்+மனைவி;பெற்றோர்+பிள்ளைகள்;ஒற்றுமை பெற விரும்புவோர் தை அமாவாசை) வரும் நாளில் பின்வரும் சிவாலயங்களில் ஏதாவது ஓரிடத்தில் அன்னதானம் செய்வது அவசியம்.\nஇந்த இடங்களில் அன்னதானம் செய்ய இயலாதவர்கள் அவரவர் வசிக்கும் ஊரில் இருக்கும் சிவாலய வாசலிலேயே அன்னதானம் செய்யலாம்.நமது மனப்பூர்வமான அன்னதானமே முக்கியம்;இந்த அன்னதானம் செய்வதை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது.\nநாம் அன்னதானம் செய்வதோடு நமது மனம் நிறைவடைந்துவிடும்;நம்மிடமிருந்து அன்னதானத்தைப் பெற்றவர்கள் அதை தவறாகப் பயன்படுத்தினால்,அது நம்மைக் கட்டுப்படுத்தாது\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசித்தரை தரிசிக்க விரும்புவோர்களுக்கு ஓம்சிவசக்திஓம...\nஅன்னதானம்” பற்றி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் உபதேச...\nதசகூட்டு எண்ணெய்(திருச்சி மாநகர மக்களுக்கு ஒரு நற்...\nஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களை சந்திக்க அறி...\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-06-21T10:41:39Z", "digest": "sha1:PL2H2PHKSZZIFEFFF3Q75F5ERQMYVU7K", "length": 5167, "nlines": 46, "source_domain": "www.thandoraa.com", "title": "கிள்ளியூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எ���்எல்ஏ ஜான் ஜேக்கப் மரணம் - Thandoraa", "raw_content": "\nஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nகிள்ளியூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் மரணம்\nகிள்ளியூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.\n2011சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜான் ஜேக்கப். இந்நிலையில், உடல்நலக்குறைவால் நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜான் ஜேக்கப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகாங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்தவர் பின்னர் தமாகாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட் – சுஷ்மாவிடம் முறையிட்ட தம்பதி\nதமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம்\nதமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nகோவைக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்பரூபம் 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு..\nபாலாஜி சக்திவேல்ன் யார் இவர்கள் \nகிணற்றில் தவறி விழுந்த யானைகள் மீட்பு\nஅருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Auersthal+at.php", "date_download": "2018-06-21T10:17:55Z", "digest": "sha1:GIK6SWMUIONL6JGAML2XWVTZHJBPPVT7", "length": 4482, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Auersthal (ஆசுதிரியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடிய��ிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Auersthal\nபகுதி குறியீடு: 2288 (+43 2288)\nமுன்னொட்டு 2288 என்பது Auersthalக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Auersthal என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Auersthal உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2288 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Auersthal உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2288-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2288-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Auersthal (ஆசுதிரியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-06-21T10:21:29Z", "digest": "sha1:ABHYIGOELTMAGQNE43TW5HHTDKHB3QT6", "length": 15503, "nlines": 152, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: தனியார் பள்ளிகளும் அப்பாவி மக்களும்", "raw_content": "\nதனியார் பள்ளிகளும் அப்பாவி மக்களும்\n\"என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் \"\nபள்ளி கல்வி பற்றிய பதிவிற்கு ஏன் இந்த வசனம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது\nநம் மக்களுக்கும் இருக்கும் இந்த தனியார் பள்ளி மோகம் வர காரணம் ஏன் .அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளியில் சேர்த்தால் தன் குழந்தைகள் எதி���் காலம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வர காரணம் என்ன\nஅரசு பள்ளிகளில் இலவச கல்வி இருந்தும் .அதை கூட நம்பாமல் மக்கள் தனியார் பள்ளியில் சேர்த்தால் தான் குழந்தையின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும் எண்ணம் ஒரு பலமான அஸ்திவாரம் போல் மாறி பல காலம் ஆகி விட்டது\nஅப்படி என்றால் அரசு பள்ளிகளில் சரியான கல்வி இல்லையா \nதன்னுடைய வருமானத்திற்கும் மீறி அதிக படியான செலவு செய்து தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் இந்த விஷயம் இப்போது மிகவும் நாகரிகமாக மாறி விட்டது\nஎன்னை பொறுத்த வரை மிகவும் அதிகமான பெற்றோர் தன் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க காரணம் வீட்டில் தன் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க நேரம் இல்லாதது\nமற்றும் தனியார் பள்ளிகள் என்றால் தங்கள் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மிகவும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றால் .தங்கள் பள்ளிக்கு நல்ல பெயர் கிடைப்பதுடன் வரும் காலங்களில் இந்த தேர்வு முடிவுகளை காட்டி அதிகப்படியான விளம்பரம் செய்து இன்னும் வருமானம் பார்க்கலாம்\nஇந்த விசயத்தில் தனியார் பள்ளிகளை குறை சொல்ல முடியாது .ஏன் என்றால் இலவசமாக தர இது ஒன்றும் அரசு பள்ளி இல்லை பள்ளியில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டும் வாகன செலவு பள்ளி பராமரிப்பு செலவு என பல செலவுக்கு பின் தான் அவர்கள் தேர்வு நேரத்தில் நல்ல தேர்வு முடிவுகளை காட்டி ஒரு நிலையான இடத்தை அடைய முடியும் .\nஅதாவது குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் அதிகப்படியான உழைப்பில் சிறப்பான தேர்வு முடிவுகள் வரும் போது\nஅதை விட அதிக சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கும் மாணவர்கள் குறைந்த தேர்வு முடிவுகள் பெற காரணம் என்ன \nஇப்போது வந்த தேர்வு முடிவுகள் அதிக அளவில் அரசு பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விகிதம் காட்டி வருகிறது .ஆனால் இதே போல் எல்லா அரசு பள்ளிகளிலும் வராமல் போவதிற்கு யார் காரணம் \nஒரு நல்ல தலைமை அமைந்தால் வெற்றி எல்லோருக்கும் கிடைக்கும் அரசு பள்ளிகள் பற்றி மக்கள் இடம் இருக்கம் தவறான கருத்தை மாற்றி தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்தது என்று மாற்ற அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களால் மட்டுமே முடியும்\nமீண்டும் படியுங்கள் \" என்ன தகுதிகள் இல்லை அரசு பள்ளியில் ஏன் அலைய வேண்டும் தனியார் பள்ளிகளில் \"\nஅரசு பள்ளிகளில் மாதம் ஒரு முறை கண்டிப்பாக பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு நடத்த வேண்டும்\nகற்றல் திறமை குறைவாக உள்ள மாணவர்களை தனிய தனி பயிற்சி கொடுத்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய சிறப்பு பயிற்சி கொடுத்தல் மற்றம் பெற்றோர்களிடம் குழந்தைகள் எதிர்காலம் பற்றி பேச வேண்டும்\nமாணவர்களுக்கு கல்வி பற்றி விஷயத்துடன். அவர்களுக்கு எதிர்காலத்திற்கு உதவும் மன தைரியம் பற்றி பயிற்சிகள் அளிக்க வேண்டும்\nதேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய பயம் போக்க தனி பயிற்சிகள் அழைக்க வேண்டும்\nதேர்வுக்கு பின் எந்த விதமான படிப்பு படிப்பது பற்றி பல் துறை வல்லுனர்களை அழைத்து கலந்தாய்வு நடத்த வேண்டும்\nஎது எப்படியோ தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்ததுதான் .ந ஆசிரியர்கள் படிக்கும் மாணவர்கள் தங்கள் குழந்தைகள் போல நினைத்து அவர்கள் எதிர்காலத்திற்கு சிறப்பான முறையில் உழைத்தால் .\nஅரசு பள்ளிகள் பற்றி மக்கள் இடம் இருக்கும் தவறான எண்ணம் மாறும்\nஎது எப்படியோ இந்த கருத்தில் உங்கள் நிலை என்ன மறக்காமல் பின்னுட்டம் இடவும்\n\"மழை வருது மழை வருது\" பதிவை படிக்க இதை அழுத்தவும் \"\nநல்ல விஷயம் .தற்போது தேவையான தகவல் ..\nஇப்பதாங்க அழுதுட்டு வந்தேன்.... அவர்களை ஒண்ணுமே பண்ண முடியாது தல..\nநல்லா சொல்லிரிக்கிங்க.. நல்ல பதிவு\nஆரம்ப வகுப்புகளில் நிச்சயம் ஆசிரியர்கள் தயவு தேவை என்பதால் மாணவர்களிடம் அதிக சிரத்தை எடுக்கும் தனியார் கல்லூரியை நாடுகின்றனர். அதற்காக தனியார் கல்லூரியை ஆதரிக்கின்றேன் என்று அர்த்தமில்லை.\nஉங்கள் வருகைக்கு நன்றி செந்தில்\nஅப்புறம் எப்படி அபுதாபி வாழ்க்கை\nமுடிந்தால் அபுதாபி வந்தால் பார்க்கிறேன்\nநண்பன் வருகைக்கு நன்றி அதிரடி எப்பூடி\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்\nஇசையை தேட @ கேட���க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nதுருக்கியை கலக்கும் \",why this kolaveri di\" பாடல்\nஎன்னோட பதிவு வேறு இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள் )\nதேவையற்ற மெயில் / திறந்தது பார்த்தது யாரோ \nராவணன் படமும் ராம் திரை அரங்கமும்\n\"அகரம்\" அறம் செய விரும்பு\nடிஸ்கவரி என்னும் அறிவு தொலைக்கட்சி\nJUST DIAL பெஸ்ட் வெப் சைட்\nதமிழின் முதல் வீடியோ ஆன் டிமான்ட்\nஅமெரிக்கா ரஹ்மான் ரசிகர்கள் இசை நிகழ்ச்சி பார்க்க...\nரஹ்மானின் உலக இசை பயணம்\nதனியார் பள்ளிகளும் அப்பாவி மக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/annonces/744-2014-06-14-07-30-21?tmpl=component&print=1&layout=default", "date_download": "2018-06-21T10:00:16Z", "digest": "sha1:WCDNEKBGS3BLZAU3KYTSZYDB4CQBMOIB", "length": 6578, "nlines": 37, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "புதுவை கடலுர் முன்னாள் பேராயர் வேண்டுகோள் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "புதுவை கடலுர் முன்னாள் பேராயர் வேண்டுகோள்\nஆப்பகானிஸ்தானில் கடத்தப்பட்ட அருட்தந்தை அலெக்சிஸ் பிரேம்குமார் விடுதலைக்காக வேண்டிக்கொள்ளுமாறு புதுவை கடலுர் முன்னாள் பேராயர் மேதகு மைக்கல் அகுஸ்தின் ஆண்டகை அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.\nஇக்கருத்துக்காக இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவோம்.\nபேராயர் அவர்களின் ஆங்கிலக் கடிதத்தை அடுத்த பகுதியில் காண்க. அதன் தமிழாக்கம் இங்கே :\n'Foyer de Christ' என்னும் நிறுவனம் வேலூரில் வைத்திருக்கிறோம். பிரான்ஸ் வலான்ஸ் பகுதியில் இருந்து வந்த திரு Marthe Robin என்பவர் இதனைத் தொடங்கினார்.வேலுர் ஆயராக நான் பணியாற்றிய போது அங்கே அந்த நிறுவனத்தைத் தொடங்க அவர்களை அழைத்தேன். அதன் பெயர் 'சினேக தீபம்'.அருட்தந்தை ஜானி எடக்கரா என்பவரை நியமித்தேன். அவர் மின்னஞ்சல் .\nதுறவறச் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி எலிசபெத் ராணி அந்நிறுவனத்தின் உறுப்பினராக இருந்தார். உறுப்பினராக முதலில் சேர்ந்தவர் ஆரோக்கியமரி இப்போது அங்கே சகோதரிகள் பலர் இருக்கின்றனர்.\nஅருட்சகோதரி எலிசபெத்தின் சகோதரர் அருட்தந்தை அலெக்சிஸ் பிரேம் குமார் ஆப்கானிஸ்தானில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைத தலிபான்கள் கடத்திச் சென்றுவிட்டனர்.அவர் கதி என்ன என்று இதுவ���ை தெரியவில்லை\nஅருட்கோதரியின் அன்னையார் அண்மையில் மாரடைப்பால் மறைந்துபோனார். தந்தையோ வயதானவர். கடத்திலின் காரணமாக அக்குடும்பத்தில் அனைவரும் பெருங்கவலைக்கு உள்ளாகி உள்ளனர். குருவை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு பெரு முயற்சி செய்துகொண்டுதான் உள்ளது.அவர் உயிருடன்தான் இருக்கிறாரா கொல்லப்பட்டாரா\nகுருவின் பாதுகாப்பான விடுதலைக்காக மன்றாடும்படி நம் ஞானக மக்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். அவர் தமிழகத்தைச் சேர்ந்த ஏசு சபைக் குரு. அருட்சகோதரிக்கு ஆறுதல் கூற மின்னஞ்சல் அனுப்பலாம்.அந் நிறுவனத்தின் உறுப்பினரான அவர், அது நடத்தும் பள்ளியில் கடுமையாகப் பணி புரிபவர். உங்கள் செபங்கள் அவர்கள் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் அளிக்கும்.\nஎன் பெயரால் அருள்கூர்ந்து இதனைச் செய்யுங்கள்.\n+ மைக்கல் அகுஸ்தீன் ஆண்டகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Buy-History-Politics-Tamil-Books-Online/Buy-Tamil-eelam-books/Eezhathil-Periyar-mudhal-anna-varai-Tamil-Book-Buy-Shop-International-Shipping-Vikatan-Media", "date_download": "2018-06-21T10:22:49Z", "digest": "sha1:2T2TE455BEXETT7FRVZ22FNTJT4HRR6S", "length": 6798, "nlines": 145, "source_domain": "nammabooks.com", "title": "ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eezhathil Periyar mudhal anna varai", "raw_content": "\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eezhathil Periyar mudhal anna varai\nபெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். இலங்கை மலையக மக்கள் மத்தியில், பொதுவாக தமிழ்மக்கள் மத்தியில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் களையவும், பின்னர் அவர்கள் மத்தியில் அரசியல் தலைமையை உருவாக்கவும் மேற்கொண்ட முயற்சிகளை, ஏனைய வரலாற்றுச் சம்பவங்களுடன், இந்த நூலில் தமது அனுபவங்களாகப் பகிர்ந்துள்ளார், நாவலர் ஏ.இளஞ்செழியன். இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசியல் வரலாறு அல்லது மலையக மக்களின் வரலாறு எழுதுபவர்கள், இந்திய வம்சாவளி மக்களிடையே நிலவிய போராட்ட வாழ்க்கையையும், இலங்கை அரசு கையாண்ட அடக்குமுறைகளையும், அவ்வப்போது இலங்கைக்குச் சென்ற தமிழகப் பேச்சாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோர் மக்களிடையே ஆற்றிய உரைகளையும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். மே���ும், இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்குத் தலைமை வகித்து, ஈழத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த நாவலர் ஏ.இளஞ்செழியன், ஈழத் தமிழ்மக்களிடையே எத்தகைய அரசியல் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் என்பதனையும் அறிய இந்த நூல் வாய்ப்பளிக்கிறது. உலகெங்கும் பரவி வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழ்மக்கள், இலங்கை மலையக மக்களின் வரலாற்றை அறியும் வகையில் இந்த நூலை, விகடன் பிரசுரம் தமிழ்ச் சமூகத்துக்கான பெரும் கடமையாக வெளியிடுகிறது.\nஈழம் தேவதைகளும் கைவிட்ட தேசம்-EELAM DEVATHAIGALUM KAIVITA DESAM\nமுள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல் - Mullivaikalil Thodangum Vidudhalai Arasiyal\nபுத்தனின் பெயரால் - Buddhanin Peyaraal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vaidikasamhita.com/2018/06/05/devi-aparadha-kshamapana-stotram-tamil/", "date_download": "2018-06-21T10:04:18Z", "digest": "sha1:DRCDJDGLJMY6ZQZNSMTFNLTEGE36TQQ6", "length": 10715, "nlines": 197, "source_domain": "vaidikasamhita.com", "title": "Devi Aparadha Kshamapana Stotram in Tamil - Vaidika Samhita", "raw_content": "\n|| தேவ்யபராதக்ஷமாபணா ஸ்தோத்ரம்‌ ||\nன மம்த்ரம் னோ யம்த்ரம் ததபி ச ன ஜானே ஸ்துதிமஹோ\nன சாஹ்வானம் த்யானம் ததபி ச ன ஜானே ஸ்துதிகதாஃ |\nன ஜானே முத்ராஸ்தே ததபி ச ன ஜானே விலபனம்\nபரம் ஜானே மாதஸ்த்வதனுஸரணம் க்லேஶஹரணம்‌ || ௧ ||\nவிதேயாஶக்யத்வாத்தவ சரணயோர்யா ச்யுதிரபூத்‌ |\nததேதத்‌ க்ஷம்தவ்யம் ஜனனி ஸகலோத்தாரிணி ஶிவே,\nகுபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ன பவதி || ௨ ||\nப்றுதிவ்யாம் புத்ராஸ்தே ஜனனி பஹவஃ ஸம்தி ஸரலாஃ,\nபரம் தேஷாம் மத்யே விரலதரலோ&ஹம் தவ ஸுதஃ |\nமதீயோ&யம் த்யாகஃ ஸமுசிதமிதம் னோ தவ ஶிவே,\nகுபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ன பவதி || ௩ ||\nஜகன்மாதர்மாதஸ்தவ சரணஸேவா ன ரசிதா,\nன வா தத்தம் தேவி த்ரவிணமபி பூயஸ்தவ மயா |\nததாபி த்வம் ஸ்னேஹம் மயி னிருபமம் யத்ப்ரகுருஷே,\nகுபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ன பவதி || ௪ ||\nமயா பம்சாஶீதேரதிகமபனீதே து வயஸி |\nஇதானீம் சேன்மாதஸ்தவ யதி க்றுபா னாபி பவிதா,\nனிராலம்போ லம்போதரஜனனி கம் யாமி ஶரணம்‌ || ௫ ||\nஶ்வபாகோ ஜல்பாகோ பவதி மதுபாகோபமகிரா,\nனிராதம்கோ ரம்கோ விஹரதி சிரம் கோடிகனகைஃ |\nதவாபர்ணே கர்ணே விஶதி மனுவர்ணே பலமிதம்,\nஜனஃ கோ ஜானீதே ஜனனி ஜபனீயம் ஜபவிதௌ || ௬ ||\nஜடாதாரீ கம்டே புஜகபதிஹாரீ பஶுபதிஃ |\nகபாலீ பூதேஶோ பஜதி ஜகதீஶைகபதவீம்,\nபவானி த்வத்‌பாணிக்ரஹணபரிபாடீபலமிதம்‌ || ௭ ||\nன மோக்ஷஸ்யாகாம்க்ஷா பவவிபவவாம்சா&பி ச ன மே,\nன விஜ்ஞானாபேக்ஷா ஶஶிமுகி ஸுகேச்சா&பி ன புனஃ |\nஅதஸ்த்வாம் ஸம்யாசே ஜனனி ஜனனம் யாது மம வை,\nம்றுடானீ ருத்ராணீ ஶிவ ஶிவ பவானீதி ஜபதஃ || ௮ ||\nகிம் ருக்ஷசிம்தனபரைர்ன க்றுதம் வசோபிஃ |\nஶ்யாமே த்வமேவ யதி கிம்சன மய்யனாதே,\nதத்ஸே க்றுபாமுசிதமம்ப பரம் தவைவ || ௯ ||\nஆபத்ஸு மக்னஃ ஸ்மரணம் த்வதீயம்,\nகரோமி துர்கே கருணார்ணவேஶி |\nக்ஷுதாத்றுஷார்தா ஜனனீம் ஸ்மரம்தி || ௧0 ||\nஜகதம்ப விசித்ரமத்ர கிம், பரிபூர்ணா கருணாஸ்தி சேன்மயி |\nஅபராதபரம்பராபரம், ன ஹி மாதா ஸமுபேக்ஷதே ஸுதம்‌ || ௧௧ ||\nமத்ஸமஃ பாதகீ னாஸ்தி பாபக்னீ த்வத்ஸமா ன ஹி |\nஏவம் ஜ்ஞாத்வா மஹாதேவி யதாயோக்யம் ததா குரு ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/vengAya-sAmbAr-recipe/", "date_download": "2018-06-21T10:30:00Z", "digest": "sha1:O22GNIURPXF2V5CESRRNFZEILTH5PRTL", "length": 2984, "nlines": 53, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - வெங்காய சாம்பார் | Shallot Sambar", "raw_content": "\nவாய்ப்பை தவற விட்டால் கண்களை குளமாக்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அடுத்த வாய்ப்பை தவற விடாதவாறு பார்வையை கூர் தீட்டிக் கொள்ளுங்கள்.\nவெங்காய சாம்பார் | Shallot Sambar\nஇன்றைய சமையல் வெங்காய சாம்பார். இது இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ள உகந்தது. சாம்பார் வகையென்றாலும் சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்காது. இட்லியை இந்த சாம்பாரில் ஊறப் போட்டு ஒரு கட்டு கட்டலாம். நீங்களும் சமைத்துப் பாருங்கள்.\nமந்திரப் புன்னகை - திரைப்பட அனுபவம்\nமணத்தக்காளி கீரை சாறு | Garden Nightshade Soup\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_31.html", "date_download": "2018-06-21T10:19:26Z", "digest": "sha1:E5XQ47CDOYWM5OXAENIWUFK2VN4ZAZOV", "length": 3253, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தகுதியுள்ள ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள்", "raw_content": "\nதகுதியுள்ள ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள்\nஎதிர்வரும் காலங்களில் தகுதியுள்ள அனைத்து உதவி ஆசிரியர்களும் இலங்கை ஆசிரியர் சேவையின் 03-1 தரத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவ்வாறு இணைத்துக்கொள்ளப்படும் உதவி ஆசிரியர்களை 31,060 ரூபா சம்பளத்துடன் உள்வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆசிரிய உதவி தொழிலை கௌரவமான தொழிலாக மாற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கடந்த 2014ம் ஆண்டில் முறையற்ற விதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட உதவி ஆசிரியர்களுக்காக 6,000 ரூபா மாத்திரமே ஊதியமாக வழங்கப்பட்டதாகவும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தான் முன்னின்று அமைச்சரவை பத்திரம் மூலம் குறித்த சம்பளத்தை 10,000 வரை அதிகரித்ததாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/30/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-358931.html", "date_download": "2018-06-21T10:05:34Z", "digest": "sha1:DPRICFQOBOYQ6EC4DSAYJWF6SG6VEOPD", "length": 5356, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பொது அறிவுப் பயிற்சி முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nபொது அறிவுப் பயிற்சி முகாம்\nபுதுக்கோட்டை, மே 29: புதுக்கோட்டை மாவட்ட பிராமணர் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் சிறப்புப் பொது அறிவுப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.\nமுகாமில் 6 வயது முதல் 12 வயது வரையுள்ள பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனர். எளிமையாகப் படித்தல், படித்ததை மனதில் பதியவைத்தல், மன அச்சத்தை நீக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை, சங்க நிர்வாகிகள் எஸ். தியாகராஜன், வி. ஜெய்கணேஷ், எஸ். விஜயராகவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2018-06-21T10:43:23Z", "digest": "sha1:WXZAN2BEIOMFT75BT36TZCEEOBZODVBU", "length": 7456, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "குரங்கணி காட்டுத்தீ! - ட்ரெக்கிங் வந்த புதுமண தம்பதி உயிரிழந்த சோகம் - Thandoraa", "raw_content": "\nஈரானில் உள்ள இந்��ிய தூதரகம் மூலம் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\n – ட்ரெக்கிங் வந்த புதுமண தம்பதி உயிரிழந்த சோகம்\nMarch 12, 2018 தண்டோரா குழு\nதேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்னையில் இருந்து 24 பேரும், ஈரோடு,திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 12 பேரும் டிரக்கிங் சென்றனர். இவர்கள் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும், தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இதற்கிடையில் இவர்கள் டிரக்கிங் முடிந்து திரும்பும் போது காட்டு தீயில் சிக்கியுள்ளனர். இதில், 9 பேர் உடல்கருகி பலியானார்கள்.\nஇந்த தீ விபத்தில் இறந்த ஈரோட்டை சேர்ந்த தம்பதி திவ்யா-விவேக் ஆகியோருக்கு திருமணம் முடிந்து மூன்றரை மாதங்களே ஆகிறது. இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். துபாயில் இருந்த விவேக் கடந்த மார்ச் 1ம் தேதி தான் நாடு திரும்பியுள்ளார். சொந்த நாட்டுக்கு வந்த கையோடு தன் மனைவியுடன் ட்ரெக்கிங் சென்றுள்ளார். இவர்களுடைய திருமணத்தை முன்னின்று நடத்திய நண்பர்களான தமிழ்ச்செல்வன் மற்றும் கண்ணன் ஆகிய நால்வரும் சேர்ந்துதான் இந்தப் பயணத்துக்குச் சென்றிருக்கின்றனர். இவர்கள் 4 பேரும் ஈரோட்டை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர்கள். அதில் 3 பேர் உயிரிழந்தும் ஒருவர் உயிருக்குப் போராடி வருவதுமான தகவலை அறிந்து அப்பகுதிவாசிகள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.\nமலை ஏற்றத்துக்கு முன்பு, விவேக் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், கொழுக்குமலை பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதாக புகைப்படத்துடன் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட் – சுஷ்மாவிடம் முறையிட்ட தம்பதி\nதமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மைய��்\nதமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nகோவைக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்பரூபம் 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு..\nபாலாஜி சக்திவேல்ன் யார் இவர்கள் \nகிணற்றில் தவறி விழுந்த யானைகள் மீட்பு\nஅருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_69.html", "date_download": "2018-06-21T10:12:23Z", "digest": "sha1:LYEDRNAPE74SAJFGYG3O4AVP6AGDZAG3", "length": 10886, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இறந்த பின்னர் கால் கட்டை விரல்கள் கட்டப்படுவது எதற்காக என்று தெரியுமா? - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇறந்த பின்னர் கால் கட்டை விரல்கள் கட்டப்படுவது எதற்காக என்று தெரியுமா\nவீட்டில் யாராவது இறந்திருந்தால் நாம் இதை கண்டிப்பாக பார்த்திருப்போம். இறந்தவரது கால் கட்டை விரல்களை ஒரு சிறிய துணி கொண்டு கட்டுவார்கள். இது ஏன் எதற்கு என்பது பற்றி நம்மில் பலருக்கும் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், காலம், காலமாக இதை நாம் பின்பற்றி வருகிறோம். ஒருவர் மரணமடைந்த பின் அவரது உடலில் இருந்து பிராணசக்தி உடலை விட்டு முற்றிலும் அகன்றுவிடுவதில்லை. அந்த உயிரானது உடலை சுற்றி இருந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக தான் இறந்தவரது உடலை வடக்கு, தெற்காக வைக்க வேண்டும் என கூறுகின்றனர்.\nஇறந்த உடலை அல்லது இறக்க போகும் நபர்களை வடக்கு தெற்காக வைப்பதால் உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களால் அவ்வுடலின் பிராணசக்தி ஆனது, உடனே அகன்று விடும் என கூறப்படுகிறது. மற்ற நிலைகளில் பிராணசக்தி மீண்டும் உட்புக முயலும் என்றும் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் சில தாக்கங்கள் இறந்த நபரின் உடலுக்கும், அவரை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் உகந்தது அல்ல எனவும் கூறப்படுகிறது.\nஇதனால் தான் இறந்த நபரின் கால்கள் கட்டப்படுகின்றன. இதனால் மூலாதாரம் மூடப்படும். இதேபோல, யோகக்கிரியைகள் செய்ய நீங்கள் கால் விரல்களை கட்டினாலும் பின்புற துவாரம் இயல்பாக மூடிக் கோலும். இதனால் மீண்டும் பிராணசக்தி உட்புக வாய்ப்புகள் இன்றி போகும்.\nமீண்டும் பிராண சக்தி உட்புகும் போது ஏற்படும் சில எதிர்மறை சக்திகள் தீய காந்த அலைகளை உண்டாக்கும் என்றும் அது அந்த உடலை மாந்திரீக செயல்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. இது போன்ற பல காரணங்கள் இருப்பதால் தான் இறந்த நபரின் கால் விரல்களை கட்டுகிறார்களாம்.(Thanks toManithan)\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இட���்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/2014/11/", "date_download": "2018-06-21T09:59:06Z", "digest": "sha1:WSAZJWPHDL6R62SQI6ENQRJBIHSQTYYW", "length": 18330, "nlines": 143, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "நவம்பர் | 2014 | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\n« அக் டிசம்பர் »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nநவம்பர், 2014 க்கான தொகுப்பு\nஇத விட சத்தமா பேசமுடியாதா சார்\nPosted: நவம்பர் 16, 2014 in பிதற்றல்\nகுறிச்சொற்கள்:உரக்க பேசுபவர்கள், கணவன்-மனைவி சண்டை, கல்யாணம் முதல் காதல் வரை, குயிலி, கூச்சல்கள், சண்டைகள், நண்பர்களுக்கிடையே சண்டை, பொருளற்ற விவாதங்கள், விஜய் டிவி\nஅன்று வேலைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். வாரத்தின் இரண்டாவது நாள் தான் என்ற போதிலும், ஒரு வாரம் வேலை செய்த அசதியுடன் பயணம் செய்து, நான்காவது நிறுத்தத்தில் அருகிலிருந்த ஜன்னலில் சாய்ந்தபடி தூங்கியும் விட்டேன். சாதரணமாக இங்கு ரயில்களில் ‘கப்சிப்’ அமைதி இல்லாத போதும், அவரவர் அவர்கள் வேலையை கவனிப்பதனால், நாமும் நம் தூக்கத்தை பெரிய தடங்கல் எதுவும் இன்றி தொடரலாம்.\n“இல்லங்க…அதுக்குத்தான போன் பண்றேன்…என்னால கட்ட முடியாது. கொஞ்சம் நாள் குடுங்க…பைசாவ கட்டறேன். என்னது திரும்ப holdல போடப் போறீங்களா இது மூணாவது தடவை”, என அருகில் இருந்த நபர் உரக்க கத்துவதை கேட்டு வெடுக்கென என் தூக்கம் கலைந்தது.\nஆழ்ந்த உறக்கம் போல, எழுந்த அந்த நொடி, அவர் இருக்கைக்கு சென்று, “என்ன சார்…இவ்வளவு மெதுவா பேசினா அந்த கம்பெனிகாரனுக்கு எப்படி கேக்கும் இன்னும் கொஞ்சம் குரல உயர்த்தினா…போனே தேவை இல்ல. பில்லும் கம்மியாகும் பாருங்க”, என விளாசிவிட்டு வர வேண்டும் என தோணிற்று.\nஇங்கு பெரும்பாலும் அடுத்தவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என மக்கள் தெரிந்துக்கொள்ள விரும்புவதில்லை. அதனாலேயே ரயில்களில் உரக்க பேசுபவர்கள் ஒரு விசித்திர பிறவியாகத் தான் பார்க்கப் படுகின்றனர்.\nநான் பார்த்தவரையில் ரயிலில் மட்டும் அல்லாது, பிற பொது இடங்களிலும் இது மாதிரி குரலை உயர்த்தி பேசுபவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருப்பர்.\nஅது அலைப்பேசியிலோ அல்லது நேருக்கு நேரோ , ஹிந்தி தெரிந்தவர்களுக்கு பேசுபவரின் வாழ்க்கை அச்சு பிசகாமல் புரிந்துவிடும்.\nநேற்று கூட இரவு உணவிற்கு சென்றிருந்த உணவகத்தில், ஒரு வட இந்திய தம்பதியரும் அவர்களின் குழந்தையும் வந்திருந்தனர்.\nகுழந்தை தன் இருக்கையை விட்டு ஓட, குழந்தையின் தாய் வீடுகளில் கத்துவதைப் போல், குழந்தையை இருக்கைக்கு திரும்பி வரும்படி பலத்த குரலில் அழைத்தார். அதுவும் ஆங்கிலத்தில் வந்த போது, என் மனதில் தோன்றியதெல்லாம், “இத்தனை கறாரான தாயெனில், குழந்தை பயத்தின் காரணமாகவே இருக்கையை விட்டு நகராமல் இருக்கும்; பயமின்றி ஓடுகிறதெனில்…”, “கோபமாக பேசும்போது, சாதரணமாக தாய் மொழி தான் முன் வந்து நிற்கும் என்பர்….ஆனால் இந்த தாயிற்கு..”\nஅருகில் மேசைகளில் இருந்த மக்கள் (எங்கள் மேசை உட்பட) திரும்பி பார்த்த போதும், மிரட்டல் குறையாத வண்ணமே இருந்தது. இம்முறை குழந்தையின் அப்பாவும் சேர்ந்துகொண்டார்….அவரும் ஆங்கிலத்தில்.\nகோவத்தை வெளிப்படுத்துகிறார்களா அல்லது அவர்களுக்கு ஆங்கிலத்தில் வைய்யத் தெரியும் என பொது மேடையில் நிரூபிக்க விரும்பினார்களா என தெரியவில்லை.\nநம் ஊரில் கூட, பொது இடங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என பாரபட்சமின்றி அனைத்திலும் கோவத்தை வெளிப்படுத்தவோ, அடுத்தவர் மேல் இருக்கும் வெறுப்பை காட்டவோ, குரலை உயர்த்தி பேசுவது ஒரு சாதாரண விஷயம். நண்பர்களிடையே சண்டை, கணவன்-மனைவி இடையே சண்டை என வாக்குவாதங்கள் இடம் பெரும் இடங்கள் அனைத்திலும் உரக்க பேசுவது தவிர்க்க முடியாத ஒரு தேவையாகவே ஆகிவிட்டது.\nஅளவிற்கு அதிகமாக மது அருந்தி விட்டு உளறுபவர்கள் ப��ரும்பாலும் கத்தி பேசுவர். தன்னிலை மறந்த ஒரு தருணம் அது. அந்த சமயங்களில் கத்துபவரின் பேச்சை யாரும் பெரிதாக மதிக்க மறுப்பர். நான் இந்தியாவில் வேலை செய்த போது கூட, இரு முறை வேலை செய்யும் பெண்கள் என் மீது கோவத்தில கத்தியதுண்டு. அப்பொழுது அனிச்சையாக செய்தேனா அல்லது தெரிந்து செய்தேனா என தெரியவில்லை…ஒன்றும் பேசாமலே நின்றேன். அவர்களின் சில வார்த்தைகள், வாக்கியங்களை கேட்கும் போது, “என்ன உளறரா”, “அப்ப இவ்வளவு நாளா சிரிச்சு சிரிச்சு பேசினதுக்கு பின்னால இத்தனை வெறுப்பு இருந்திருக்கா”, என பல விஷயங்கள் தெளிவானது. அந்த இடத்தில், அவர்களுக்கு நிகராக நானும் கத்தி பேசி இருந்தால், பிரச்சனை தீர்ந்திருக்குமோ இல்லையோ என் சக்தி முழுவதுமாய் காய்ந்திருக்கும்\nதனிப்பட்ட முறையில் எனக்கு இப்படி ‘சத்தமாய் பேசுவதனால், தன் கருத்துக்கள் அனைத்தும் சரி’ என நினைத்துக்கொண்டு சரமாரியாக கத்துபவர்கள் மேல் ஒரு வெறுப்பே உண்டாகும். உன் பக்கம் நியாயம் இருக்கிறது எனும் போது , அதை பொறுமையாய் எடுத்துரைக்க தானே விரும்ப வேண்டும் இதை எழுதும் போது கண் முன் வந்து போவதெல்லாம் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் தான். அதில் குயிலியின் கதாப்பாத்திரம் சாதாரணமாய் பேசும்போதும் ஒரு உயர்த்திய குரலில் பேசுவது ஒரு எரிச்சல். அதை நகைச்சுவைக்காக வைத்திருந்தால், நகைச்சுவையின் ஒரு சாயல் கூட இல்லாத கதாப்பாத்திரம் அது. அந்த பாத்திரம் திரையில் வந்த உடன் ஒன்று, டிவியின் சத்தத்தை குறைத்து விடுவேன் அல்லது வேகமாய் ஓட்டும் அம்சம் இருந்தால் அதை செய்து விடுவேன்.\nநிறைய பேர் கத்தி பேசுவதை கூர்ந்து கவனித்தால், அவர்களின் தவறை மறைக்கவோ அல்லது எதிரில் உள்ளவரை பீதியில் ஆழ்த்தவோ தான் அவ்வாறு செய்வர்.\nஎன் இந்த பதிவு மூலம் என் விருப்பு, வேண்டுகோள் எலாம் ஒன்று தான்\n“உங்கள் வீட்டில் கொட்டிக்கிடக்கும் குப்பை பற்றி எனக்கு கவலை இல்லை, அதை பொது இடத்தில் பரப்பியே தீருவேன் என நினைத்தால், புதன் கிரகத்திற்கு புலம் பெயற எத்தனியுங்கள் (அங்கும் வெகு விரைவில் மக்கள் கூட்டம் பெருக ஆரம்பிக்கும்…அதுவரைக்கும் வேண்டுமெனில்..)”\n“என்னுடன் வாக்குவாதம் செய்ய வேண்டுமெனில், குரலை உயர்த்தி பேச நடவடிக்கை எடுப்பதற்கு பதில், விவாதத்திற்கு பயன்படும் விஷயங்களில் உங்கள் புத்தியை தீட்டிக்கொள்ளுங்கள்”\n“உங்களுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, சீன மொழி என எந்த மொழி தெரிந்திருந்தாலும், அதில் உங்களின் புலமையை பாராட்டி யாரும் விருது தரப்போவதில்லை; அலைப்பேசிகள் மிகவும் முன்னேறி விட்டன, முனுமுனுத்தாலும் கூட உரையாடலின் அந்த பக்கம் இருப்பவர்க்கு தெளிவாய் கேட்கும்; அதனால் உங்கள் தொண்டைத் தண்ணியை சேகரித்து வைப்பதில் கவனம் செலுத்துங்கள்”\n“ரயிலில் தூங்குபவர்கள் களைப்பில் தூங்குகிறார்களோ அல்லது ‘சும்மாவேனும்’ தூங்குகிறார்களோ….உங்களின் வெண்கல குரலினால் அவர்களின் கனவுகளை கலைக்காதீர்கள்”\nவாயை மூடி பேசும்படி கேட்கவில்லை; யாரிடம் பேசுகிறீர்களோ அவருக்கு மட்டும் கேட்கும் படி பேசவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&Itemid=3&extmode=view&extid=915", "date_download": "2018-06-21T10:15:18Z", "digest": "sha1:AHKD6FEY6BU4ROV37S72BTVMEJBMPMGH", "length": 3235, "nlines": 64, "source_domain": "bergenhindusabha.info", "title": "16.06.2018 சனிக்கிழமை சதுர்த்தி விரதம் | General", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nEvent: '16.06.2018 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்'\n16.06.2018 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்\nஇன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\n27.06.2018  புதன்கிழமை - பூரணை விரதம்\n09.07.2018 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்\n17.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை - 1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maruthanmanian.blogspot.com/2009/12/blog-post_2327.html", "date_download": "2018-06-21T10:22:18Z", "digest": "sha1:TL2LNKJ63ZMTZUIKK7ZPOO7ZUVC2ASVR", "length": 19009, "nlines": 219, "source_domain": "maruthanmanian.blogspot.com", "title": "இயற்கை விரும்பி: நேசித்துப்பார் இயற்கையை", "raw_content": "\n\"தனியோருவனுக்கிங் குணவில்லை எனில் \"\nநீடு துயில் நீக்க பாடி வந்த என் நிலா\nஎன இயற்கையையும் அது சார்ந்த வேளாண் வாழ்வையும் நேசித்தும்\nஉழவின் பக்கம் இல்லை.அவர்களுக்கு அறிவுரை மட்டும் கூறாது ,தானே\n தன் அன்னையிடம் காணி நிலம் கேட்டுள்ளார்.\nஅதற்குள் அன்னை தன் மகனை எடுத்துக்கொளல் என்ன நியாயமோ \nஒரு நகர இளைஞனாக,நாம் ஒரு சில காத தூரம் நகரத்தை விட்டு\nவெளியேறிச் செல்லும் போது காணும் வயல் வெளிகளும்,பசுமைகளும்,\nசோலைகளும் மரங்களும்.. மனதை எவ்வளவு மகிழ்விக்கிறது .\nஇதையே நாம் உண்டாக்கி பார்த்தால் அந்த மகிழ்ச்சியை என்னவென்று\nசங்கம் வளர்மதுரையின் மைந்தன் யான்,\nநகரத்தின் நடுவே அன்னையின் ஆலயத்திற்கு அருகில் என் இல்லம்.\nநூறு சதவித நகர வாழ்க்கை. நாங்கள் விளையாடிய விளையாட்டு மைதானமோ,\nஅங்கையர்க்கன்னியின் ஆடி வீதி. நான் பார்த்த ஆறு ,குளம் ,கடல் , அனைத்தும்\nஅங்குள்ள பொற்றமரைக்குளமே, பள்ளி விடுமுறை நாட்களில் என் அம்மானின்\nகிராமத்திற்கு செல்லுகையில் அங்கு நான் காணும் காட்சிகளும், மனதை தீண்டும் ஆனந்தத்திற்கும், எல்லையில்லை.\nஅதன் பாதிப்புகள் என் இளம் நெஞ்சினிலிருந்தே, பதிந்ததின் விளைவு ,\nஇன்று நான் பாரதியின் காணி நிலத்தில்\nநெஞ்சமது நினைப்பதெல்லாம் ,எல்லோரும் ஏர் காலை தூக்கிக்கொண்டு\nஉழச் செல்லவேண்டுமென்ற நடை முறைக்கு ஒவ்வாத கருத்தையல்ல.\nநகர வாழ்வின் மீது மோகம் கொண்டு கிராமமெனும் சொர்க்கம் தனை\nஇழந்து , வாழ்வதை தவிர்த்து , இயற்க்கை சார் வாழ்க்கை தரும் நன்மைகளும்,\nஅது தடுக்கும் தீமைகளையும் புலப்படுத்துவதாகும்.\nஇயற்கையை நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள் , நண்பநென்பவன் நம்மை துன்பங்களில்லிருந்து காக்ககுடியவனாவான் .ஆனால் இயற்க்கையோடினைந்த வேளாண் வாழ்வு நமக்கு துன்பங்களே வராமல் தடுக்கும் வல்லமையுடைத்து,... எவ்வாறேனும் காரணங்களை வரிசைப்படுத்துகிறேன்\nமுதலில் ஒவ்வொரு படித்த நல்ல, சுயதொழிலில்,உயர்ந்த பதவியில் உள்ள இளைன்ஞர்கள் தங்களுடைய\nவாழ்வியலை நகரத்தில் அமைத்துக்கொள்வதை நிறுத்தி ,வேளாண் முறையில்\nபண்ணை வீடுகளாக அமைத்துக்கொள்ளுதல் வேண்டும் .இன்றைய விஞ்ஞான\nஉலகில் தூரம் ஒரு பெரிய பொருட்டல்ல ஏனெனில் போக்குவரத்து முன்னேற்றங்களால்\nஅவ்வகை பண்ணை வீடுகளில் பகுதி நேர உழைப்பாக அதிகாலையும்\nமாலையும் உழைத்து உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியை நாம்\nமேற்கொள்ள முடியும், அதைப்போலவே தொழில் போட்டிகளிலும் , வேலைப்\nபளுவினாலும் ஏற்ப்படும் மன அழுத்தத்தை பிராணிகள்,பறவைகள் வளர்ப்பு\nஇவற்றின் மூலம் களையவும், புத்துணர்ச்சி பெறவும் முடியும் . அடுக்குமாடி\nகுடியிருப்புகளின் வாழ்க்கை முறையை எந்த விதத்தில் ஏற்றுக்கொள்வதென்பது\nஅது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் சிறை வாசம்\nஉடைத்தெறியுங்கள் அந்த குறுகிய மனப்பான்மையையும் ,நவினமென்று ,நாம் நினைக்கும்\n உட்புகாத சூன்ய பிரதேசங்கள் அவை.\nஇறந்த பின் அல்ல, இருக்கும் போதே சொர்க்கம் காண்போம்\nஇவ்விசயத்தில் ஆர்வலர்களாகிவிட்டால் , நம் இந்தியத்தில் இல்லை இனி\n பாழ் நிலங்கள் இல்லாத போது நாட்டில் பற்றாக்குறை என்பதேது \nஇயற்க்கை அளவிட முடியா பொக்கிஷம்\nசொல்லிக்கொண்டே போகலாம் . உருவாக்கிப்பாருங்கள் ஒரு பண்ணைவீட்டை ,\nநட்டு வைத்துப் பாருங்கள் ஒரு மரக்கன்றை, ஒரு தாயின் மகப்பேற்றை உணரலாம்.\nஅந்த நெஞ்சில் காதல் பிறக்கும் ,கருணை பிறக்கும் ,ஏன் இயற்க்கை அனைத்து\nநற்குணங்களையும் தரவல்லது. இதை நான் சந்தித்த என் தம்பி கவிஞர்,ஈசதாசன்\nஅவரது கவிதையால் உங்களது மனம் இயற்கையை காதலிக்கட்டும்.\nகடவுள் என்றால் அது பிழை\nவேக வைத்த விதைகளாய் உடலுக்குள்\nநேராய் உடலுக்குள் நுழையும் நீர்\nஇயற்கையை வாழ வைத்து நாமும் வாழ்வோம்\nஎண்ணங்களை எழுதியவன்,.. இயற்கை விரும்பி நேரம் 12/27/2009 05:30:00 PM\n\"யாருமே இல்லாத கடைல யாருக்குயா டீ ஆத்துறீங்க\nஉங்களுக்கு வேலை வெட்டி எதுவும் இல்லையா\nஇல்லை... எங்களுக்கு தான் எதுவும் இல்லையின்னு நினைச்சுட்டீங்களா\n\"போங்கப்பா.. போயி புள்ள குட்டிங்கள நல்லா படிக்க வையுங்க. போங்க.. \"\nவெந்த புண்ணில் வேல் பாய்ந்ததென்றுபதறாதே ஒரு ஆயுதம் கிடைத்ததென்று; மகிழ்ச்சி கொள் ஒரு ஆயுதம் கிடைத்ததென்று; மகிழ்ச்சி கொள்\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (2010)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு இனியவை நாற்பது எழிலார் பவனி ...\nகார்த்திகை மகா தீபம் நகர இரைச்சலுக்கு நடுவே அமைதியான சொர்க்கபுரி என் கிராமம் .ஆம் கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலைகளின் அடிவாரம் எனது...\nஒரே கல்லுல மூணு மாங்கா...\nஆப்பேலி லீவுக்கு எங்காச்சும் கூட்டிட்டு போங்கப்பா.... அன்பு மகனின் ஆசை.. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை அம்மா வீ ட்டுக்கு போய் அப்டேட் ஆக்கிக்...\n\"தனியோருவனுக்கிங் குணவில்லை எனில் \" இச் செகத்தினை அழித்திடுவோம் என கொதித்தெழுந்த நீடு துயில் நீக்க பாடி வந்த என் நிலா \n சு.மருதா தான் ,அவருடைய ஆற்றல் என்னிடம் இல்லை அதனால் அவரை��்போல என்னால் விளக்கவும் இயலாது எதோ என்னால் முடிந்தவரை.., லாங்ல...\nஅருள்மிகு அங்கையற்கண்ணி திருவிளையாடல் புராண லீலைகளில் ஒன்று (நாரைக்கு முக்தி கொடுத்தல்) அழகு மிளிரும் ஆயிரங்கால் மண்டபத்தின் அற்புதங்கள...\n நானும் என் நிழலாய் …. அந்நாளில் …., எனைத் தொடர்ந்த நண்பனும்... , சந்தித்து......\nதென்கைலாயமெனும் வெள்ளிங்கிரி திருக்கார்த்திகை மகாதீபம் -2011\nதிருக்கார்த்திகை மகாதீபம் இந்த வருட தென்கைலாய பயணத்தில் நமசிவாயனுக்கு நடைபெறும் அனைத்து அபிஷேக ஆராதனைகளையும் அலங்கார பூஜைகளையும்.... ...\nஇயற்கைவிரும்பி எண்ணங்களின் பதிவு,நினைப்பதெல்லாம்..பார்வைகளின்பதிவு,ஸ்ரீசௌந்தர்யம் பொன்னகையின் பதிவு. Watermark theme. Theme images by kelvinjay. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/06/blog-post_29.html", "date_download": "2018-06-21T10:22:04Z", "digest": "sha1:WPA2O232H4XC47CIHEDE5WH4XQAG3POA", "length": 16550, "nlines": 170, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: மணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nமணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nமணற்கேணி இருமாத இதழ் துவக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள்நிறைவடையப் போகின்றன.இதுவரை 29 இதழ்கள் வெளிவந்துள்ளன.\nதமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்துமுற்றிலும் மாறுபட்டு தனக்கெனத் தனித்துவமானதொருஅடையாளத்தை மணற்கேணி உருவாக்கியிருக்கிறது .\nசங்க இலக்கியச் சிறப்பிதழ்; பேராசிரியர் கா.சிவத்தம்பிசிறப்பிதழ், வங்க இலக்கியச் சிறப்பிதழ், பாகிஸ்தான் இலக்கியச்சிறப்பிதழ்; தமிழும் சமஸ்கிருதமும்; செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழ் எனப் பல்வேறு சிறப்பிதழ்களை சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு தமிழ் ஆய்வுகளின் தரத்தை உயர்த்துவதற்கு உதவிவரும் மணற்கேணி கடந்த இரு இதழ்களாக பெண் எழுத்துகள் சிறப்பிதழாக பெண் இலக்கியவாதிகளையும் பெண் வரலாற்று அறிஞர்களையும் விரிவாக அறிமுகம் செய்துவருகிறது.\nகிரந்த யூனிகோடு பிரச்சனை; பொருந்தல் அகழ்வாய்வின்முக்கியத்துவம் முதலானவற்றை தமிழ்ச் சிந்தனை உலகின்கவனத்துக்கு மணற்கேணி எடுத்துச் சென்றது.\nகவிஞர் சேரன், எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா,பா.அகிலன்,அனார்,லதா, லறீனா அப்துல் ஹக் முதலானோரின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டும், சிவா சின்னப்பொடியின் தன்வ���லாற்றுத் தொடரை வெளியிட்டும்ஈழம் குறித்து கவனத்தை ஈர்த்து வருகிறது. எம்.ஏ.நுஃமான் குறித்த சிறப்பிதழையும் கி.பி.அரவிந்தனின் நினைவைப் போற்றும் விதமாக சிறப்பிதழையும் வெளியிட்டிருக்கிறது.\nபெண்களின் படைப்புகளுக்கான வெளியை விரிவுபடுத்தும்நோக்கோடு எழுத்தாளர் தேன்மொழியின் ஒருங்கிணைப்பில் ‘ஆயம்’ என்ற பகுதியில்அயல்நாடுகளைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்மற்றும் நேர்காணலை வெளியிட்டுவருகிறது. ஆங்கிலத்தில்வெளியான நேர்காணல்களைத் தமிழாக்கம் செய்துவெளியிடுவதே தமிழ்ச் சிற்றிதழ்களின் வழக்கம். ஆனால்மணற்கேணியில் வெளியான பாகிஸ்தான் எழுத்தாளர் செஹ்பாசர்வாரின் நேர்காணலின் ஆங்கில வடிவத்தை இந்தியாவின்முன்னணி நாளேடுகளில் ஒன்றான ’தி இந்து’ தனது ’லிட்டரரிரெவ்யூ’ பகுதியில் அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்றுவெளியிட்டது.\nஇது தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் பெருமைப்படத்தக்கதொருநிகழ்வாகும்.\nதிரு.இ.அண்ணாமலை, திருமதி.வீ.எஸ்.ராஜம், பேராசிரியர்செ.வை.சண்முகம், பேராசிரியர் கி.நாச்சிமுத்து, முனைவர்விஜயவேணுகோபால், எம்.ஏ.நுஃமான், பேராசிரியர்ராஜ்கௌதமன்,பேராசிரியர் வீ.அரசு,பேராசிரியர்க.பஞ்சாங்கம், பேராசிரியர் பெ.மாதையன்,பேராசிரியர்கார்த்திகேயன், பேராசிரியர் இரா.கோதண்டராமன், பேராசிரியர் அ.ராமசாமி உள்ளிட்ட தமிழ் அறிஞர்களும்,அம்பை, கவிஞர்ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி,தேன்மொழி, ஆசை,இமையம் உள்ளிட்ட படைப்பாளிகளும் மணற்கேணியில் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.\nமொழிபெயர்ப்புகளின் வாயிலாக இதுவரை தமிழில்அறியப்படாதிருந்த எடுவர்டோ கலியானோ, எலியா கனெட்டி, பியர் பூர்தியூ, பர்ட்டன் ஸ்டெய்ன், ரணஜித் குஹாமுதலானோரின் சிந்தனைகளையும்; எதுமோன் ழாபேஸ், நிக்கனோர் பர்ரா, எதெல்பர்ட் மில்லர், அஃபூவா கூப்பர்உள்ளிட்டோரின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியதுமணற்கேணி.\nதமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளோ பல்கலைக்கழகங்களோ செய்யவேண்டிய இந்தப் பணியை மணற்கேணி செய்துவருகிறது. ஆனால், மணற்கேணி இதழுக்கு சந்தாசெலுத்தி வாங்குவதற்குக்கூட இந்த நிறுவனங்கள் முன்வருவதில்லை. இலக்கியத்துக்கு அப்பாற்பட்டநிறுவனங்களின் விளம்பர உதவி இல்லாமல், இலக்கியத்தின்மீதும் தமிழ் ஆய்வுகளின்மீதும் மதிப்புகொண்ட ந���்பர்களின்ஆதரவை மட்டுமே நம்பி மணற்கேணி நடத்தப்படுகிறது.\nமணற்கேணி இதழின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்தால், இது தொடர்ந்து சிறப்பாக வெளிவரவேண்டுமென நீங்கள்விரும்பினால்\nமணற்கேணியின் புரவலராவதற்கு நீங்கள் ரூ. ஐந்தாயிரம்செலுத்தவேண்டும். உங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குமணற்கேணி இதழ் அனுப்பிவைக்கப்படுவதோடு மணற்கேணிபதிப்பகத்தால் வெளியிடப்படும் நூல்கள் யாவும் விலையின்றிஅனுப்பிவைக்கப்படும்.\nமணற்கேணி குழாமில் சேர நீங்கள் ரூ.மூவாயிரம்செலுத்தவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மணற்கேணி இதழ்அனுப்பப்படுவதோடு மணற்கேணி பதிப்பக வெளியீடுகள்விலையின்றி அனுப்பிவைக்கப்படும்.\nஇந்தத் திட்டத்தின்மூலம் நீங்கள் நூலகங்களுக்கோ, பள்ளிகளுக்கோ, படிப்பகங்களுக்கோ அல்லது நீங்கள் விரும்பும்ஒரு நபருக்கோ மணற்கேணியைப் பரிசளிக்கலாம். ரூ.ஆயிரம்செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு இதழ் அனுப்பப்படும்.\nரூ.420/- செலுத்தி சந்தாதாரர் ஆகிறவர்களுக்கு ஒரு ஆண்டுக்குஇதழ் எமது சொந்த செலவில் அனுப்பப்படும்.\nதொகையைக் கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் நீங்கள்நேரடியாகவே செலுத்திவிடலாம் :\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nரவிக்குமார் மொழிபெயர்த்த எடுவர்டோ கலியானோவின் நூல்...\nஎனது கல்லூரி ஆசிரியர் : எஸ்.கோவிந்தராஜன்\nமணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nஅவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் நாற்பதாவது ஆண்டு\nமுனைவர் வீ.எஸ்.ராஜம் அவர்களின் நூல் வெளியீடு\n\" சங்க இலக்கியங்களின்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை அ...\nடி .எஸ்.சுப்ரமணியன் என்ற அபூர்வ சேர்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2014/10/cns-insomnia.html", "date_download": "2018-06-21T09:57:31Z", "digest": "sha1:KFD53UQOZXGJDH3VQF54QEMGA6PR7AH2", "length": 27626, "nlines": 135, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "CN'S - INSOMNIA - சினிமா விமர்சனம் ~ விமர்சன உலகம்", "raw_content": "\nCN'S - INSOMNIA - சினிமா விமர்சனம்\nநோலன் ஏற்கனவே இரு படங்கள் எடுத்து நல்ல டைரக்டர் என்று பெயரெடுத்திருந்தாலும் , அவருக்கென்று சரியானதொரு வாய்ப்பு வரவில்லை என்று தான் சொல்லவேண்டும் . மெமென்டோ-வின் ரிலிஸிற்கு பின் , நோலனுக்கு அடித்தது ஜாக்பட் என்றால் தவறாகிவிடும் . நோலனால் , வார்னர் கம்பனிக்கு அடித்தது ஜாக்பட் எனலாம் .\nFollowing படத்திற்கு முன் , நோலன் இதே வார்னர் பிரதர்சில் படம் இயக்க ஏறி இறங்கினாராம் . சில காரணங்களால் அவர் இயக்குநராக முடியாமல் போனது . ஒரு கட்டத்தில் , WB – ல் இருந்து வந்த ஒரு அழைப்பின் பேரில் சென்றார் . அங்கு அவருக்கு திரைக்கதை ஆசிரியர் பணி கிடைத்தது . அது , நார்வே நாட்டில் வெளியாகி ‘ஹிட்’டடித்த ஒரு படத்தின் ரீமேக் . அந்த படத்தின் திரைக்கதை ஆசிரியராக நோலன் அமர்த்தப்பட , ஹிலாரி என்பவர் படத்தின் இயக்குநராக முடிவு செய்யப்பட்டார் . வழக்கம்போல் நோலனின் நேரமோ என்னவோ , அந்த ப்ராஜக்டில் இருந்து வெளியேறிவிட்டார் அல்லது வெளியேற்றப்பட்டார் . அதன்பின் FOLLOWING எடுக்க லண்டனில் அலைந்தது எடுத்து , சான்பிரான்சிஸ்கோவில் அலைந்தது , மெமென்டோ ப்ராஜக்ட் என தன் திறமையை அமெரிக்கா மற்றும் லண்டனில் பரப்பவிட்டிருந்தார் நோலன் . என்னதான் இருந்தாலும் , இவரின் திறமையை வெளிக்கொணரும் பெரிய அளவிலான படங்கள் தயாரிக்க யாருமில்லை என்றே கூறலாம் . அப்போது தன்னுடைய தயாரிப்பில் இருக்கும் படத்தினை இயக்கித்தருமாறு வந்தது WB . அந்த படம் வேறெதுவுமில்லை , நோலன் முதலில் திரைக்கதை ஆசிரியராக அமர்த்தபட்ட படமான அதே ‘நார்வே’ ரீமேக் தான் . அந்த படம்தான் INSOMNIA . இப்போது ஒரு சிறு மாற்றம் . படத்தின் இயக்குநர் நோலன் என்று முடிவானதுபோல் , ஹிலாரி இப்படத்திற்காக உருவாக்கியிருந்த திரைக்கதையையே பயன்படுத்தியாகவேண்டும் என்று கட்டாயத்தில் நோலன் இருந்தார் .பின் அந்த திரைக்கதையை படித்துமுடித்து , ஒ.கே சொல்லிவிட்டு லொகேசன் பார்க்க கிளம்பிவிட்டார் .\nஒரு மாணவி கொலை வழக்கின் காரணமாக , தன் உதவியாளர் ஒருவருடன் அலாஸ்கா மாகாணம் வருகிறார் அல்பாசினோ .அவருக்கு , கடந்தகால மோசமான நினைவுகள் காரணமாக குழப்பங்கள் மனதின் ஓரத்தில் தேங்கி கிடக்கின்றன . அது போதாதென்று , அலாஸ்கா மாகாணத்தின் வானிலை வேறு வாட்டியெடுக்கிறது . காரணம் , கிட்டத்தட்ட நாம் பொது அறிவு புத்தகத்தில் படித்திருப்போமே , 6 மாதம் இரவு 6 மாதம் பகல் மட்டும் இருக்கும் நாடு. அதன் LANGTITUDE மற்றும் LAPTITUDE , சூரியனிடமிருந்து அமைந்திருக்கும் இட அமைப்பு போன்றவற்றின் காரணமாக துருவப்பகுதிகளில் , இம்மாதிரியான காலநிலைகள் நிலவும் . பூமி தன் அச்சில் இருந்து 23 ½ டிகிரி சாய்வாக சுற்றுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் . அதேபோல் தான் ஏறத்தாழ அலாஸ்கா மாகாணத்திலும் . அல் பாசினோ சென்ற நேரத்தில் , அங்கு 24 மணிநேரமும் பகலே இருக்கிறது . எனக்கெல்லாம் கும்மிருட்டில் தூங்கினால் தான் தூக்கமே வரும் . ஒரு ஜீரோ வாட்ஸ் பல்ப் எரிந்தால் கூட தூக்கம் டன்டனாக்கா ஆகிவிடும் .என்னைமாதிரியே கிட்டத்தட்ட அல்பாசினோவும் போல .நாள் முழுதும் பகலாக இருப்பதால் , அவருக்கு சரியானபடி தூக்கம் அமைவதில்லை . இது ஒருபுறமிருக்க , அந்த மாணவியைக்கொன்றவனை தேடிச்செல்லும்போது ஏற்படும் குழப்பத்தில் தன்னுடன் வந்த சக அதிகாரியைத்தவறுதலாக சுட்டுவிடுகிறார் அல்ப்பாசினோ . சிலகாரணங்களால் , தான் சுட்டதை மறைத்து அந்த கொலைகாரன்மேலே பழியைப்போடுகிறார் .ஏற்கனவே வானிலை வாட்டியெடுக்க , மறுபுறம் ‘தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப , தான் செய்த கொலையின் காரணமாக மனது போட்டு வருத்த , மனிதர் தன் தூக்கத்தை இழந்து துக்கத்திற்கு இடமளிக்கறார் . இதுபோதாதென்று , ஒருவன் போன் செய்து , அல்பாசினோ சகஅதிகாரியை சுட்டதை தான் பார்த்ததாக கூற மனிதர் நிம்மதியின்றி தவிக்கிறார் . அந்த விட்னசைக்காண சென்றால் , அவர்தான் அந்த மாணவியைக்கொலை செய்தவர் என்று தெரிகிறது . அந்த கொலைகாரன் வேறு யாருமில்லை . மறைந்த முன்னாள் நடிகர் ராபின் வில்லியம்ஸ் . தன்னைக்காட்டி குடுக்காமல் இருந்தால் , தானும் காட்டிகொடுக்கமாட்டேன் என்று அல்பாசினோவிடம் ராபின் வில்லியம்ஸ் மிரட்ட , ஏதும் செய்ய இயலாமல் அல்பாசினோ தவிக்கிறார் . முழுதூக்கத்தையும் இழந்து தத்தளிக்கும் அல்பாசினோ என்ன செய்தார் ராபின் எதற்காக மாணவியைக்கொலை செய்தார் ராபின் எதற்காக மாணவியைக்கொலை செய்தார் கடைசியில் ராபின் என்ன ஆனார் கடைசியில் ராபின் என்ன ஆனார் என்பதனை படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .\nஇந்த படத்தில் மிக முக்கியமான விஷயம் ஒளிப்பதிவு . நாம் ஒளிப்பதிவாளர் WALLEY பற்றி சென்ற மெமென்டோ பதிவில் பார்த்தோம் . இப்படத்தில் , WALLEY தன் திறமை முழுமையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார் . முதல் காட்சியில் வரும் ப்ளைட் பறப்பகும் காட்சியும் , கீழே அவ்விடத்தின் இட அமைப்பையும் காட்சிப்படுத்தியிருக்கும் காட்சி அதிஅற்புதமாக எடுத்திருப்பார் . ராபினைத்துரத்தி அல்பாசினோ செல்லும்போது , அந்த ஆற்றின் மரக்குவியல்களும் , ஆற்றின் வேகமும் காட்சிப்படுத்தியிருக்கும் அழகு என படத்தில் பட்டாசு கிளப்பியிருப்பார் .\nஅடுத்து நடிகர் தேர்வு . நோலன் , முந்தைய இருபடங்களிலும் தேர்ந்தெடுத்த நடிகர்களை பயன்படுத்தவில்லை . காரணம் பட்ஜெட் மற்றும் கால்ஷிட் பிரச்சனைகள் . நோலனுக்கு , மாபெரும் நடிகர்களுடன் பயணிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகம் . ஆனால் அதற்கான வாய்ப்பு இன்சோம்னியா படத்தில் மாத்திரமே சாத்தியமாயிற்று . மெமன்டோ படத்தில் கூட CARRIE ANNE MOSE –தவிர மற்ற அனைவரும் டிவி நடிகர்களே இப்படத்தின் நடிகர் தேர்வுகளைப்பொறுத்தவரை , நோலன் மனதில் அல்பாசினோவும் , ராபின் வில்லியம்சும் உடனுக்குடனே திரை்ககதையைப்படிக்கும்போதே வந்தனராம் . அடித்துபிடித்து கால்ஷிட் வாங்கி ஷூட்டிங்கை நடத்தினார் நோலன் .\nமெமன்டோ படத்தின் பட்ஜெட் என்றால் 5 மில்லியன் மாத்திரமே ஆனால் இன்சோம்னியா படத்தின் பட்ஜெட் ஏறத்தாழ 50 மில்லியன் .அதில் கிட்டத்தட்ட பாதிக்குமேல் நடிகர்களின் சம்பளத்திற்கே சென்றது . காரணம் , நோலன் ஒரு படத்தினை எடுக்கும்போது எந்தளவு மிச்சப்படுத்தமுடியுமோ அந்த அளவு பணத்தை மிச்சப்படுத்த தான் பார்ப்பார் . தேவையில்லாத விஷுவல் எபெக்ட் , CG போன்றவையெல்லாம் தவிர்த்துவிடுவார் நோலன் . மேலும் , நோலன் முதல்முதலாக SECOND UNIT வைத்து படமாக்கிய படம் இதுதான் . இபடத்திற்குமுன் இயக்கிய இரண்டு படங்களிலும் , SECOND UNIT இல்லாமலே இயக்கியிருப்பார் .\nஇப்படத்தின்மீது வைக்கப்படும் அதிமுக்கியமான குற்றச்சாட்டு என்னவெனில் திரைக்கதை . இப்படத்தின் திரைக்கதையை நோலனே எ��ுதியிருந்தால் படம் அட்டகாசமாக இருந்திருக்கும் என்று பரவலான கருத்து உள்ளது . ஒரு நிமிடம் யோசித்தால் , அந்த கருத்து தவறு என்று புரியும் .இந்த படம் ஒரு க்ரைம் த்ரில்லர் வகையறாவாக இருந்தாலும் , பரபரவென்று நகரும்படியாக இருக்காது . மெமென்டோ படத்தில் , நோலன் என்ன செய்தாரோ அதையே இப்படத்திலும் செய்திருப்பார் . மெமென்டோவில் 10 நிமிடத்தில் மறக்கும் ஹீரோவின் மனநிலையை நமக்குக்காட்ட நான்-லீனியர் தேவைப்பட்டது . ஆனால் இங்கோ , தூக்கமின்றி மனப்பிரச்சனைகளால் தவிக்கும் ஒருவனின் மனநிலையை காட்டியாகவேண்டிய கட்டாயத்தில் நோலன் இருக்கிறார் . ஒருவேளை நோலனின் ஸ்பெசலான நான் – லீனியரில் எடுத்திருந்தால் , சத்தியமாக இப்படம் போட்டபணத்தில் பாதியைக்கூட எடுத்திருக்கமுடியாது என்பதே உண்மை . காரணம் என்னவெனில் , இதன் கான்செப்ட் முழுக்க முழுக்க ஒருவனின் மனதினுள் எழும் குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகளால் தூக்கமின்மை நோய் ஏற்பட்டு எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதே இந்த கான்செப்டில் , கொத்துபரோட்டோ போல் நான் – லீனியர் திரைக்கதை எழுதியிருந்தால் கண்டிப்பாக இப்படம் பார்வையாளர்களுக்கு விளங்கியிருக்காது .\nஅடுத்து இப்படத்தின்மூலம் நோலனிடம் திரைக்கதை மாத்திரமே ஸ்பெசல் , அரைகுறையான டைரக்சன் கற்றுக்கொண்டு திரைக்கதையால் காலத்தைத்தள்ளிக்கொண்டிருக்கிறார் என்று கூறுபவர்களின் செவுனியைசேர்த்து அடித்தாற்போல் விளக்கியிருப்பார் நோலன் . நோலனுடைய மற்ற படங்களில் திரைக்கதை மாபெரும் கட்டுமானமாக இருக்கும்பட்சத்தில் , டைரக்சன் திறமை முழுமையாக வெளிக்கொணரமுடியாத நிலையில் இருக்கும் .ஆனால் , இப்படத்தில் சாதாரண திரைக்கதையையும் கொண்டு , மிகச்சிறப்பான டைரக்சனை நோலன் வெளிப்படுத்தியிருப்பார் .நோலன் படங்களை உற்று நோக்கினால் , படத்தில் வரும் பாத்திரம் யாரையாவது பற்றி கூறினால் , அவர்களின் காட்சி ஓரிரு நொடிகள் வந்து செல்லும் . எடுத்துக்காட்டாக , மெமென்டோ படத்தில் , தன் மனைவியைப்பற்றி GUY PIERCE சொல்லுமிடங்கள் , TEDDY யாக வருபவர் LENNY பற்றி கூறும் காட்சிகளை உற்றுநோக்கினால் தெரியும் . அதே போன்று இப்படத்திலும் நோலன் டச் , அமைத்திருப்பார் .\nஇப்படம் முடிந்தபின் நோலன் , பேட்மேன் பாகங்களை எடுக்க ஆரம்பித்தார் . அந்நேரத்தில் ஒரு பத்திரிக்கையில் ��ேட்டி கொடுத்திருந்த ராபின் வில்லியம்ஸ் , நோலனிடம் பேட்மேன் படங்களில் நடிக்க வாய்ப்புத்தாருங்கள் என்று வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார் . இத்தனைக்கும் ஏற்கனவே இருமுறை பேட்மேன் படங்களில் (நோலனுக்கு முன் இயக்கியவர்களின் படங்களில்) ஜோக்கராகவும் ,ரிட்டிலராகவும் வாய்ப்பு வந்தபோது மறுத்தவர் , நோலனின் இயக்கத்திற்காக தானே வேண்டிகேட்டார் .\nஇன்சோம்னியா – தூக்கமின்மையால் வரும் நோய் . இது எதனால் வருகிறது , என்னென்ன பிரச்சனைகள் இதனால் வரும் , இந்நோய் வந்தவன் என்ன ஆவான் என்பதை முடிந்தவரை சிறப்பாக நோலன் காட்சிபடுத்தியிருப்பார் . இதேபோல் , இன்சோம்னியா நோயால் பாதிக்கப்பட்டவராக , என் அபிமான நடிகர் கிறிஷ்டின் பேலின் THE MACHINIST படத்தையும் கூறலாம் . அப்படத்திலும் கிட்டத்தட்ட இதேமாதிரி தான் எனினும் , அதைக்காட்டிலும் நோலனின் இன்சோம்னியா சிறப்பாக இருக்கும் .நோலனின் நான் – லீனியர் திரைக்கதை இல்லாவிட்டாலும் ஒளிப்பதிவு , இசை , லொகேசன் , அல்பாசினோ மற்றும் ராபின் வில்லியம்சின் அட்டகாசமான நடிப்பிற்காக இன்சோம்னியா திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் .\nஇன்சோம்னியா படம்தான் நோலனின் திரைப்பயணத்தை முற்றிலும் மாற்றி , ஹாலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் வட்டத்திற்கு இழுத்துச்சென்றது . இதன்பின் WB உடன் இணைந்து நோலன் இயக்கிய படங்கள் அனைத்தும் , உலகளவில் மாபெரும் ஹிட் படங்கள்தான் . அடுத்தபதிவில் , BATMAN BEGINS படத்துடன் உங்களைச்சசந்திக்கிறேன் .\n5:13 pmமெக்னேஷ் திருமுருகன்அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம், திரைப்படம், நோலன், ஹாலிவுட்4 comments\nகொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தை இழந்து தவிக்கும் ஒரு சாதாரண மனிதனின் இயல்பை துல்லியமாக தனது அனுபவம் வாய்ந்த நடிப்பாற்றிலில் அல் பசினோ அனாசயமாகக் கொண்டுவந்திருப்பார். அசத்தலான நடிப்பு.\nபாகுபலி – சினிமா விமர்சனம்\nAVENGERS 2 – சினிமா விமர்சனம்\nCN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்\nTERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nபயணம் @ டைம்மெஷின் - 11\nபயணம் @ டைம்மெஷின் - 10\nCN’s – INTERSTELLAR - சினிமாவிமர்சனம்\nCN'S - INSOMNIA - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம்மெஷின் - 9\nராசாத்தி – சிறுகதை – பாகம் - 2\nராசாத்தி - சிறுகதை - பாகம் - 1\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/07/blog-post_22.html", "date_download": "2018-06-21T10:37:35Z", "digest": "sha1:Q627L3WOE7SOYWMSCMM5MF76QQ6D7CKF", "length": 46800, "nlines": 272, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\n1.நம்மிடம் பழகும் சிலர் எதெற்கெடுத்தாலும் நெகடிவ்வாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள்;நமது சிலபல முயற்சிகளில் ஒருசில தோல்வியில் முடிவதுண்டு;இதை அவர்களிடம் சொல்லி ஆறுதல் கேட்க நினைப்போம்;ஆனால்,இவர்கள் முகத்தில் சந்தோஷம் பொங்கும்; “நான் தான் அப்பவே சொன்னேன்ல” என்பார்கள்.ஆனால்,இவர்கள் ஒருபோதும் ஆறுதல் சொல்ல மாட்டார்கள்.இப்படிப்பட்டவர்களை நமது நட்பு வட்டத்தில் சேர்க்கவே கூடாது.சேர்த்தால் இவர்களின் மனோபாவம் நமக்கும் பரவி விடும்.அப்படி பரவி விட்டால்,நம் கதி அதோ கதிதான்.\n2.சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சொல்கிறது:உங்களின் வயது,சாப்பிடும் மருந்துகள்,பட்ட அவமானங்கள்,நாம் ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் வழிபாடுகள் = இவைகளை ஒருபோதும் பிறருக்குத் தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த கருத்தின் அடிப்படையில் ஒரு பெரிய்ய்ய்ய்ய பதிவே எழுதலாம். நாம் ஏதாவது ஒரு கோவிலுக்கு பரிகாரத்துக்குச் செல்வதாக இருந்தால்,போகும் முன்பும் போய்விட்டு வந்தப்பின்னரும் எவரிடமும் அதுபற்றிச் சொல்லாமல் இருப்பது அவசியம்.இதன் மூலமாக நமது எதிரிகளை(அனுகூல சத்ருக்களையும்)யும் ஏமாற்றிவிடலாம்.\n3.அனுகூல சத்ரு என்றால் என்ன நம்மோடு பழகுவார்கள்;நம்மோடு தினமும் சில மணித்துளிகள் செலவழிப்பார்கள் அல்லது நம்மோடு பணிபுரிவார்கள்;நமக்கு ஒருசில உதவிகளும் செய்வார்கள்.உடனே இவர்களை நாம் நல்லவர்கள் என்று நம்பிவிடுவோம்;\nஅப்படி நம்பியப்பிறகு நமது குடும்ப அந்த��ங்கங்களையும் சொல்லிவிடுவோம்;நமது ஆன்மீக முயற்சிகள்,நமது தொழில் முன்னேற்றங்கள்,நமது சேமிப்புகள்,நமது சொத்துக்கள்,நமது குடும்ப அவமானங்கள்,நமது குடும்பத்தின் பெருமைகள் போன்றவைகளையும் அடிக்கடி மனம் திறந்து சொல்லிவிடுவோம்.இதற்காகத்தான் இவர்கள் இவ்வளவு நாள் காத்திருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது.நம்மைப் பற்றி முழுமையாக அறிந்தபின்னர்,நமது தொழில் வளர்ச்சி அல்லது குடும்ப ஒற்றுமையை சிதைக்கும் விதமாக மாந்திரீக வேலை ஏதாவது செய்துவிடுவார்கள்.\nஇந்த மாந்திரீகவேலை எப்படி வேலை செய்யும் கோவில்பிரசாதம் என்று நமக்குத் தரலாம்; வாழைப்பழம் அல்லது பழரசம் அல்லது குளிர்பானம் அல்லது அசைவ உணவு அல்லது நமக்கு விருப்பமான பானம் அல்லது உணவு என்று ஏதாவது ஒருவிதத்தில் நமது உடலுக்குள் அவர்களின் மாந்திரீகம் சென்று விடும்.அப்படிச் சென்றுவிட்டால்,நமது கனவில் அடிக்கடி எலும்புகள் அல்லது பயமூட்டும் கனவுகள் அடிக்கடி வரும்.அல்லது யார் நம்மீது அக்கறையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு சூட்சுமமாக காட்டும்.இது குறைந்தது 6 மாதங்களுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கும் வேலை செய்யும்.நாம் யார் கோவில்பிரசாதம் என்று நமக்குத் தரலாம்; வாழைப்பழம் அல்லது பழரசம் அல்லது குளிர்பானம் அல்லது அசைவ உணவு அல்லது நமக்கு விருப்பமான பானம் அல்லது உணவு என்று ஏதாவது ஒருவிதத்தில் நமது உடலுக்குள் அவர்களின் மாந்திரீகம் சென்று விடும்.அப்படிச் சென்றுவிட்டால்,நமது கனவில் அடிக்கடி எலும்புகள் அல்லது பயமூட்டும் கனவுகள் அடிக்கடி வரும்.அல்லது யார் நம்மீது அக்கறையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு சூட்சுமமாக காட்டும்.இது குறைந்தது 6 மாதங்களுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கும் வேலை செய்யும்.நாம் யார் நாம் தான் பகுத்தறிவுச் சிங்கமாச்சே நாம் தான் பகுத்தறிவுச் சிங்கமாச்சே இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடுவோம்.நாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கிவிட்டால்,மாந்திரீகம் வேலை செய்யாமலா போய்விடும் இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடுவோம்.நாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கிவிட்டால்,மாந்திரீகம் வேலை செய்யாமலா போய்விடும்இவர்கள் தான் அனுகூலச் சத்ருக்கள்இவர்கள் தான் அனுகூலச் சத்ருக்கள் இவர்களை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.\n எல்லோரிடமும் எப்போதும் உண்மையைப் பேசாதீர்கள்.இப்படி உண்மையைப் பேசித்தான் பல குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. உண்மை என்ற மகாராணியை பொய் என்ற காவலர்களை வைத்து பாதுகாக்க வேண்டும் என்பது நவீன சாணக்கியத்தனம் ஆகும்.நம்மில் சிலர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வேலை பார்ப்பதாகச் சொல்லுவர்;சிலர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான சம்பளத் தொகையைச் சொல்லுபவர்களும் உண்டு.நமது பார்வையில் இவர்கள் பிராடுகள் என்று நினைப்போம்;இந்த கலியுகத்தில் இவர்களைப் போல வாழப் பழகாவிட்டால் நாம் தொலைந்தோம்.\nசாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் நமது ஒவ்வொருவருக்குமே இன்றைய வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நிறைய்ய போதிக்கிறது.அதில் ஒன்று: வளைந்து நெளிந்து இருக்கும் எந்த ஒரு மரத்தையும் தச்சர்கள் வெட்ட மாட்டார்கள்.நேராக இருக்கும் மரத்தையே வெட்டுவார்கள்.அதுபோல நீங்கள் எல்லோரிடமும் உங்களைப் பற்றிய உண்மைகளை மட்டுமே சொன்னால்,சிலர் பொறாமைப்படுவார்கள்,ஆனால்,பலர் உங்களை உங்கள் துறையில் அல்லது உங்கள் குடும்ப ஒற்றுமையை வீழ்த்திட நீங்களே வழி அமைத்துக்கொடுத்ததாக அர்த்தமாகிவிடும்.\n4.ஒருபோதும் இடுப்பில் அரைஞாண் கயிறு இல்லாமல் இருக்கக் கூடாது.இந்த அரைஞாண் கயிறு சிகப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.இது பெண்களுக்கும் பொருந்தும்.\n5.ஒருபோதும் கழுத்தில் கட்டப்படும் ருத்ராட்சம் சிகப்புக் கயிற்றில் மட்டுமே கட்டப்பட்டிருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் பலர் கறுப்புக்கயிற்றில் கட்டியிருக்கிறார்கள்.இது மிகவும் தவறு.இது அவர்களின் மனநிலையை படிப்படியாகப் பாதிக்கும்.\n6.ஒருபோதும் நிர்வாணமாக குளிக்கக் கூடாது.அப்படிக் குளித்தால் நமது செல்வச் செழிப்பு நம்மை விட்டுச் செல்வதற்கு நாமே காரணமாகிவிடுவோம்.\n7.ஒரு போதும் நிர்வாணமாக தூங்கக் கூடாது.நிர்வாணமாகப்படுத்து,போர்வையை நம் மீது போர்த்தி தூங்கக் கூடாது.இப்படிச் செய்தால் நமது குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோம்.\n8.ஒரு போதும் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அது நமது விட்டு மொட்டை மாடியாக இருந்தாலும் சரி,வேறு எந்த இடமாக இருந்தாலும்(காடு,கடற்கரையோரம்,நதிக்கரையோரம்) சரி.இப்படிச் செய்பவர்களை உடனே மோகினி மற்றும் யோகினிகள் பிடித்துக்க��ள்ளும்.இதனால் காம இச்சை காம வெறியாக மாறிவிடும்.இந்த காம வெறிக்கு முடிவே கிடையாது.நம்பிக்கைக்குரிய ஆன்மீக குருக்கள் மூலமாகவே இந்த யோகினி அல்லது மோகினியை வெளியேற்ற முடியும்.அப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒருவர் கூட கிடையாதே ஏன் வம்பினை ஓசிக்கு வாங்க வேண்டும் ஏன் வம்பினை ஓசிக்கு வாங்க வேண்டும்(எதிர்காலத்தில் அதீத உளவியல்துறைக்கு இன்றைய கம்யூட்டர் என் ஜினியரிங் துறை போல அதிகமுக்கியத்துவம் வரும்;அப்போது நமது பூமியில்,நமது தெருவில் இருக்கும் குலதெய்வங்கள்,சிறுதெய்வங்கள்,மோகினிகள்,யோகினிகளை நேரில் பார்க்கவும்,பேசவும் சந்தர்ப்பம் உண்டாகும்.அதுவரை நாம் பகுத்தறிவு வாதிகளாகத்தான் இருப்போம்(எதிர்காலத்தில் அதீத உளவியல்துறைக்கு இன்றைய கம்யூட்டர் என் ஜினியரிங் துறை போல அதிகமுக்கியத்துவம் வரும்;அப்போது நமது பூமியில்,நமது தெருவில் இருக்கும் குலதெய்வங்கள்,சிறுதெய்வங்கள்,மோகினிகள்,யோகினிகளை நேரில் பார்க்கவும்,பேசவும் சந்தர்ப்பம் உண்டாகும்.அதுவரை நாம் பகுத்தறிவு வாதிகளாகத்தான் இருப்போம்\n9.ஒருபோதும் காம அனுபவங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.வீடியோ எடுக்கும் பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது.இது மஹா பாவம் மட்டுமல்ல;இதைவிடக் கீழான செயல் உலகில் கிடையாது.(காம சாஸ்திரம் சொல்லுவது என்னவெனில்,ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு காம இச்சையைத் தூண்டிவிட்டால்,அந்த ஆண் அந்தப் பெண்ணின் காம இச்சையைத் தணிக்க வேண்டும்.இது பெண்ணுக்கும் பொருந்தும்.எனவேதான் காம விஷயங்களில் கணவன் மனைவி என்ற சமுதாய அமைப்பு உருவானது.இதை மீறினால்,மிகப்பெரிய அழிவை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்;இன்று பொழுது போக்காக பலர் காம வலைப்பூக்களையும்,இணையதளங்களையும் நடத்திவருகின்றனர்.இது அவர்களின் பல பிறவிகளையும் கடுமையாக பாதிக்கும்;அவர்கள் வீட்டுப் பெண்களின் நிம்மதியான வாழ்க்கையைச் சீர்குலைக்கும்.அது மட்டுமல்ல;இப்படி நடத்துபவர்களின் மனைவி,மகள்,பேத்தி என்று ஏழு தலைமுறைப் பெண்களையும் ஒழுக்கரீதியாக கடுமையாக பாதிக்கும்)\n10.உடலுறவு முடிந்ததும் குளித்தே ஆக வேண்டும்.குளித்தப்பின்னரே,அந்த இடத்தை விட்டு வேறிடத்துக்கு பயணிக்க வேண்டும்;இல்லாவிட்டால் சில சூட்சும சக்திகளின் கைப்பாவையாக மாறி ந��ம் வழிபடும் தெய்வமே நம்மை பாதுகாக்க முடியாமல் போய்விடும்.\n11.வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்யும் தானங்களும்,உதவிகளும் பலமடங்காகப் பெருகி நம்மைத் தேடி வரும்.வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டும் நாம் யாருக்கும்,எவருக்கும் பணம்,தங்கம்,உப்பு போன்றவைகளைத் தரக்கூடாது.இந்த நம்பிக்கை இன்றும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக பின்பற்றப்பட்டுவருகிறது.\n12.வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்போம்;அந்த நூலகத்தில் புராதனமான புத்தகங்களை வாங்கி வைப்போம்;தினமும் அதில் ஏதாவது ஒரு புத்தகத்தின் சில பக்கங்களை வாசிப்போம்;இணையநூலகத்தினால் பக்கவிளைவுகள் அதிகம்.புத்தகம் நமது வாழ்க்கையை புரட்டிப்போடும் அனுபவத் தொகுப்பு ஆகும். நமது வீட்டு நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகங்கள்:\n4.வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்- ஓஷோ\n6.இது உங்களுக்காக = விகடன் பிரசுரம் வெளியீடு\n9.விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னத்தின் வரலாறு=விவேகானந்த கேந்திர வெளியீடு\n10.விழிமின் ;எழுமின்=விவேகானந்த கேந்திர வெளியீடு\n11.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=விநாயக தாமோதர சாவர்க்கர்\n12.நாதுராம் விநாயக் கோட்ஸே=எழுதியவர் இஜட்.ஒய்.ஹிம்சாகர்(குமரிப்பதிப்பகம்,நாகப்பட்டிணம்)\n15.கூடு = பாலகுமாரன் எழுதிய நாவல்\n17.ஏழை படும்பாடு=விக்டர் ஹ்யூகோ,தமிழில் சுத்தானந்த பாரதி\n22.மனித மனத்தின் அற்புத சக்திகள்\n24.உங்களால் வெல்ல முடியும்=ஷிவ் கெரா\n25.நீங்களும் முதல்வராகலாம்=நக்கீரன் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சுயமுன்னேற்ற நூல்\n29.வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்=ஜேம்ஸ் ஆலன்(தமிழில்)\n37.கண் சிமிட்டும் விண்மீன்கள்=சுசீலா கனகதுர்கா\n43.மங்களம் வாழ்வருளும் மகா பைரவர்=பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ சுவாமிகள்\n52.ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்=கண்ணதாசன் பதிப்பக வெளியீடு\n53.சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு\n56.அதிசய சித்தர்கள்=தினத்தந்தியில் தொடராக வெளிவந்தது\n57.சித்தர்களின் சாகாக் கலை=வேணு சீனிவானன்(வெளியீடு விஜயா பதிப்பகம்,கோவை)\n59.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வரலாறு\n60.மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்=சுவாமி சுகபோதானந்தா\n13.தினமும் பைரவ மந்திரத்தை வீட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோ முன்பு அல்லது கோவிலில் இருக்கும் சன்னதி முன்பாக ஜபிக்கலாம்.\n14.ஜோதிடம் பார்க்க நாம் ஒரு புதிய ஜோதிடரை சந்திக்கிறோம்;ஒரு வருடத்தில் அல்லது ஓரிரு வருடங்களில் அவரை பலமுறை ஜோதிடம் பார்க்க சந்திக்கிறோம்;அவர் சொன்னதைப் பின்பற்றிப்பார்த்து அது நமக்கு வெற்றியைத் தந்துவிட்டால்,அதன் பிறகு அவரையே ஆஸ்தான ஜோதிடராக ஆக்கிக் கொள்வது நல்லது.அப்படி ஆஸ்தான ஜோதிடராக்கியப் பின்னர்,அவரையும்,அவரது ஜோதிடக் கணிப்பையும் சந்தேகப்படக்கூடாது.இரண்டாவதாக இன்னொரு ஜோதிடரை சந்திக்கக் கூடாது.\n15.ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை இந்த மூன்று நாட்களிலும் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் அன்னதானம் செய்ய வேண்டும்.இப்படி நாம் வாழ்நாள் முழுக்கவுமே அன்னதானம் செய்து வருவது மிகுந்த நன்மை பயக்கும்.\n16.எனது ஜோதிட அனுபவப்படி,நீதி நேர்மை,நியாயம் என்று மட்டும் வாழ்பவர்கள் கூட ஒரிஜினல் ஜோதிடரின் ஆலோசனையை பின்பற்றுவதில்லை;இதனால் இவர்கள் வாழ்நாள் முழுவதுமே கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அதே சமயம்,நீதி நியாயத்தை ஓரளவே பின்பற்றி, வசதியாக வாழ்வதற்கு எப்படி வேண்டுமானாலும் வாழ்பவர்கள் தனது ஜோதிடரின் ஆலோசனையை அப்படியே பின்பற்றி தங்களது தப்புக்களுக்கு(தவறு என்பது தெரியாமல் செய்வது;தப்பு என்பது வேண்டுமென்றே செய்வது) பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறார்கள்;அடிக்கடி இப்படி தப்புக்கள் செய்தும்,உடனே அதற்குரிய பரிகாரம்/பிராயச்சித்தம் செய்துகொண்டு இருப்பதும் அவர்களை சொகுசாகவும்,நிம்மதியாகவும் வாழ வைக்கிறது.\nநாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் முழு நீதி நியாயத்தோடு வாழ முடியாது என்பதை நேர்மையாளர்கள் உணர்வதற்குள் அவர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதி செலவழிந்துவிடுகிறது.இதனால்,நேர்மையாளர்கள் பல அரிய,பொன்னான வாய்ப்புகளை இழந்துவிடுகிறார்கள்.(அவர்களே அவன் அப்படியெல்லாம் அயோக்கியத்தனம் செய்கிறான்;ஆனால் நல்லாத்தானே இருக்கிறான் என்று புலம்பவும் செய்கிறார்கள்;)\n17.உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடுமே தனது மதத்தைக் காப்பாற்றவும்,பரப்பவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.ஒவ்வொரு மதத்துக்கும் அரசியல்பின்புலம் இருக்கிறது.அதே சமயம் நமது இந்து தர்மத்துக்கு மட்டுமே அரசியல் பின்புலம் இல்லை;எனவே,நாம் ஒவ்வொருவருமே நமது இந்து தர்மத்தை பாதுகாக்க சிலபல பொறுப்பு��்களை சரிவர செய்ய வேண்டும்.அவை அனைத்துமே மிகச் சுலபமானவையே\nஅ)பன்னாட்டு குளிர்பானங்களை அருந்துவதை நிறுத்துவோம்;50 பைசாவுக்கு தயார் செய்து,ரூ.15/-விற்கும் பன்னாட்டு குளிர்பானங்கள் அனைத்துமே,நாம் தரும் ரூ.15/- இல்ரூ.5/-ஐ கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு அனுப்பி வைப்பதை கடமையாகச் செய்துவருகிறது.அதாவது நம்மிடமிருந்தே பணத்தைப் பிடுங்கி,நமது நாட்டிலே வாழ்ந்து வரும் நமது அப்பாவி இந்து சகோதர,சகோதரிகளை கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றப்பயன்படுத்துகின்றன. பன்னாட்டு குளிர்பானங்களால் நமது உடலுக்கு 0.00001% நன்மை கூட கிடையாது.தீமையோ 2000% வரை ஏற்படுகிறது என்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.மேலும் பன்னாட்டு குளிர்பானம் ஒன்றை தாகத்துக்காக நாம் அருந்துவோம்;அருந்தி முடித்ததும்,தாகம் அதிகரிக்கும்.தீராது.\nஆ) மாதம் ஒருமுறை முடிந்தால் வாரம் ஒருமுறை நமது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது வீட்டிலிருந்து அருகில் இருக்கும் கோவிலுக்குச் செல்லுவோம்;அங்கே நமது ஆன்மீக முயற்சிகள்,அதனால் கிடைத்த வெற்றிகள் அல்லது அனுபவங்களை நமது குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்ளுவோம்;இதன்மூலமாக நமது குடும்பத்தாரிடம் இன்னும் நெருக்கம் உண்டாகும்.மேலும் நமக்கு உண்டான பிரச்னைகள் அதை நாம் எப்படி எதிர்கொண்டோம் அல்லது அதை எப்படி சொதப்பினோம் அல்லது அதை எப்படி சொதப்பினோம் என்பதை நமது குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்வது இன்றைய வேகமான காலகட்டத்தில் அவசியம் ஆகும்.\nஇ) இறை வழிபாட்டைப் பொறுத்தவரையில் விநாயகர் வழிபாடு,குல தெய்வ வழிபாடு மற்றும் நமது இஷ்ட தெய்வ வழிபாடு என்று மூன்றே வழிபாடு செய்தாலே போதுமானது.நிறைய தெய்வ வழிபாடுகள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றாது.இஷ்ட தெய்வ வழிபாட்டைத் தேர்ந்தெடுப்பது சுலபம்.நமது பிறந்த ஜாதகப்படி நமக்கு என்ன திசை நடைபெறுகிறதோ,அதற்குரிய அதிதேவதை வழிபாட்டையே இஷ்டதெய்வ வழிபாட்டாகத் தேர்ந்தெடுப்பது போதுமானது.\n18.ஒரு போதும் கடன் வாங்கக்கூடாது;கடன் கொடுக்கக்கூடாது;இந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.அதே சமயம்,நமக்குத் தேவையான அனைத்தையும் நாமே நமது உழைப்பு மற்றும் சேமிப்பின் மூலமாக வாங்கிக்கொள்ளப்பழக வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் ��ன்னிறைவு பெற்றதாகத் திகழ வேண்டும்.அதற்கு சேமிப்பும்,சிக்கனமும் உதவும்.மீளாத கடன் அல்லது நோய் அல்லது எதிரிகளால் துன்பப்படுபவர்கள் அவருடைய கர்மவினைகளால்தான் இவ்வாறு கஷ்டப்படுவார்கள்.அதை உரிய ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலமாக நீக்கிவிட முடியும்.\n19.பல நூற்றாண்டுகளாக நம்மிடையே ஒரு மூடநம்பிக்கை பரவியிருக்கிறது.சிவனை வழிபடுபவர்களை சிவன் கடுமையாக சோதிப்பார்;அதன் பிறகே நமது கோரிக்கையை ஏற்பார் என்பது அந்த மூட நம்பிக்கை ஆகும்.சிவன் மட்டுமல்ல;எந்த ஒரு இந்துக்கடவுளும் தன்னை வழிபடும் மனிதர்களை சோதிப்பது இல்லை என்பதே அனுபவ ஆராய்ச்சி முடிவு.பிறகு ஏன் நமக்கு ஏதாவது ஒரு தெய்வத்தை வழிபாடு செய்யத் துவங்கியதும்,சோதனைகள் வருகின்றன\nஏனெனில்,நம் ஒவ்வொருவரைச் சுற்றியும் நமது வாழ்க்கையை இயக்கும் நவக்கிரக சக்திகள் இருந்துகொண்டே இருக்கின்றன.நமது பிரார்த்தனைகளின் வலிமை அவைகளைச் செயல்படவிடாமல் தடுத்து,நமக்கு நன்மைகளை மட்டுமே தர முடியும்.அந்த நவக்கிரக சக்திகளே நம்மை தொடர்ந்து வழிபாடு செய்ய விடாமல் தடுக்கும் என்பது ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு ஆகும்.\n20.ஒரு அமாவாசையன்று திரு அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்;அந்த அமாவாசைத் திதி இருக்கும் நேரத்துக்குள் கிரிவலப் பயணம் சென்று முடிக்க வேண்டும்;அந்த கிரிவலப் பயணம் முழுவதும்(சுமார் 14 கி.மீ.தூரம்) ஓம்அண்ணாமலையே போற்றி என்று ஜபித்தவாறே செல்ல வேண்டும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்க...\nசைவ சமயத்தை கேலி செய்யாதீர்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது...\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழ...\nஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோடு புளியங்குடியில்...\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவை\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nஅத்ரிமலைப்பயணத்தின் அழகை படங்களுக்குள் அடக்கிவிட ஒ...\nஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\nராஜவிசுவாசம் பிறந்தது நம் தமிழ்நாட்டில் தான்\nஅண்ணாமலையின் மகிமையை மகான்களின் மவுன மொழியும் ���ேச...\nராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொ...\nநமது கர்மவினைகளை பாதியாகக்குறைக்கும் ஆடி அமாவாசை ப...\nமின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிரா...\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (...\nஉலக அமைதியைப் பராமரித்து வரும் இந்திய ஜனநாயகம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை ...\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nஆனிமாத தேய்பிறை அஷ்டமி 11.7.12 புதன்கிழமை வருகிறது...\nஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை ...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=23167&name=Joe", "date_download": "2018-06-21T10:00:41Z", "digest": "sha1:EFR7QQXDFIFVXPHALFTJN4S2VBWVKHQE", "length": 12217, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Joe", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Joe அவரது கருத்துக்கள்\nJoe : கருத்துக்கள் ( 75 )\nஅரசியல் குஜராத்துடன் ஆர்.கே.நகருக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு\nஏண்டா காசி பெல்லு உனக்கு ஏன் இவ்வளவுஉஉஉ கோவம்...உடம்புக்கு ஆகாது ராசா 21-அக்-2017 13:38:34 IST\nஅரசியல் சோனியா, ராகுல் மவுனம் சாதிப்பது ஏன்\nஏம்மா நீட்டு நிறமலா..ஆட்சி உன் கைல..நடவடிக்கை எடு தாயி..அத்த உட்டுபுட்டு பரிச்சைக்கு கேள்வி கேக்குற மாதிரி கேட்டுக்கினு..சின்ன புள்ள தனமால்ல இருக்கு...ஹ ஹ ஹ ஹ 18-அக்-2017 11:51:00 IST\nபொது பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார் நிர்மலா\nஎத்தனை உயிர் போக போகுதோ எகிரிக்கு இல்ல சாமிகளா..நமக்கு...ஹ ஹ ஹ ஹ 07-செப்-2017 20:06:45 IST\nஅரசியல் தமிழகத்தில் உ.பி., பார்முலா அமித் ஷா போடும் கணக்கு\n...கோவாவிலும் ஆட்சி அமைக்கிறது பா.ஜ., பரீக்கர் முதல்வராக குட்ட��� கட்சிகள் ஆதரவு கவர்னரை சந்தித்து உரிமையும் கோரினார் மணிப்பூரிலும் காங்.,கை முறியடிக்க வியூகம்\nஜனநாயக படுகொலை..இவர்களுக்கு கை வந்த கலை 13-மார்ச்-2017 09:38:06 IST\nஅரசியல் உ.பி.,யில் கூட்டணி ஆட்சி மோடி உறுதி\n\"யாரோ\" தவறு அப்பு...குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..அரசாங்கம் கொடுப்பதை எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற உங்களது நல்ல எண்ணத்தை தான் சொன்னேன் அப்பு.. 28-பிப்-2017 08:48:07 IST\nஅரசியல் உ.பி.,யில் கூட்டணி ஆட்சி மோடி உறுதி\nஅதேபோல் கிறிஸ்தவ தாழ்த்தப்பட்ட மக்களை அந்த பிரிவில் சேர்த்தால் அதையும் சேர்த்து கொள்ளும் அய்யா 27-பிப்-2017 20:19:00 IST\nஅரசியல் உ.பி.,யில் கூட்டணி ஆட்சி மோடி உறுதி\nகண்டிப்பாக காங்கிரஸ் கூட்டணி தான் பெரும்பான்மை பெறும். பிஜேபிக்கு 25 முதல் 40 இடங்கள் கிடைக்கலாம்.. யாருக்கும் அறுதி கிடைக்காத பட்சத்தில் பிஜேபி தன் வேலையை காட்டும் 27-பிப்-2017 19:08:37 IST\nஅரசியல் எனது அரசியல் பயணத்தை துவக்கிவிட்டேன் ஜெ., தீபா\nமதத்தின் பெயரால் பல கொலைகளை செய்பவர்களுக்கும், மதத்தை சொல்லி ஏமாற்றி பிழைக்கும் அரசியல்வாதிகளை நம்பி கூடத்தான் ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்க்கு என்ன சொல்வது \nஅரசியல் மக்களுக்காக கழுதையாக உழைப்பேன்அகிலேஷ் கிண்டலுக்கு மோடி பதில்\nஇங்க மனுஷனையே பாக்க முடியலையே 24-பிப்-2017 08:40:16 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_792.html", "date_download": "2018-06-21T10:22:33Z", "digest": "sha1:FLPTEHNS3BYY3PNX24M3OMSBD32CDNHV", "length": 8845, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "உலகிலேயே மிக உயரத்திலுள்ள ஏரி", "raw_content": "\nஉலகிலேயே மிக உயரத்திலுள்ள ஏரி\nஉலகிலேயே மிக உயரத்திலுள்ள ஏரி\nஉலகத்திலேயே மிக உயரமான ஏரி தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆண்டெஸ் மலையில் உள்ள \"டிட்டிகாகா\" ஏரிதான் அது. கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த ஏரி.இந்த ஏரி 2 நாடுகளுக்கு சொந்தமானது. பெரு நாட்டில் ஏரியின் பெரும்பகுதி அமைந்துள்ளது. பொலிவியா நாட்டில் ஏரியின் சிறிய பகுதி அமைந்துள்ளது. இந்த ஏரி அதிக நீளம் கொண்டது. 220.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஏரியின் அகலம் 110.4 கி.மீ. ஆகும். இதில் ஏகப்பட்ட ஆறுகள் வந்து கலக்கின்றன. டிஸ்கவுடெரா என்ற ஒரேயொரு நதி மட்டும் இந்த ஏரியிலிருந்து புறப்படுகிறது. இந்த ஏரியில் சன், மூன் என்ற பெயரில் தீவுகளும் உள்ளன.பூமத்திய ரேகைக்கு மிக சமீபமாக இந்த ஏரி அமைந்திருந்தாலும் கோடைகாலத்தில் அமெரிக்காவில் உள்ள மற்ற எல்லா ஏரிகளை விட குளிர்ந்தே இருக்கிறது. அதற்கு காரணம் இது கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைந்திருப்பதுதான். இவ்வளவு உயரத்தில் இந்த ஏரி இருந்தபோதும் இதன் சுற்றுப்புறத்தில் பசுமை காணப்படுவதில்லை. ஏரியை சுற்றிலும் வறண்டு காணப்படுகிறது.ஏரியின் அருகே மரங்கள் கூட வளர்வதில்லை. இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. இதுமட்டுமல்லாமல் கரையோரங்களில் மர்மமான அழிவுச்சின்னங்கள் சில காணப்படுகின்றன. இதனைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. கால���ப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1158/news/1158.html", "date_download": "2018-06-21T10:39:34Z", "digest": "sha1:3ZLVWOGWLK3CIG3IPBFIU3OBFCEV4U3J", "length": 7777, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "கரடியனாற்றில் விடுதலைப்புலிகளின் அலுவலகத்தின் மீது விமானத் தாக்குதல்: 8 பேர் பலி : நிதர்சனம்", "raw_content": "\nகரடியனாற்றில் விடுதலைப்புலிகளின் அலுவலகத்தின் மீது விமானத் தாக்குதல்: 8 பேர் பலி\nஇலங்கையின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இன்று நான்காவது நாளாக தொடர்ந்த விமானத் தாக்குதலின் போது அந்த அமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி – பதுளை வீதியிலுள்ள கரடியனாறு மற்றும் இலுப்படிச்சேனை ஆகிய இடங்களிலுள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீதே இன்று நண்பகல் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாவும், கரடியனாற்றில் உள்ள தேனகம் கட்டிடத் தொகுதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை விமானப் படையின் 2 குண்டு வீச்சு விமானங்கள தமது கட்டுப்பாட்டு பகுதியில், 12 தடவைகள் தாக்குதலை நடத்தியதாகவும், இவற்றில் 2 குண்டுகள் தமது மகாநாட்டு மண்டபம் மற்றும் விருந்தினர் விடுதிகளை உள்ளடக்கிய தேனகம் கட்டிடத் தொகுதியின் விழுந்தமையினால் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.\nகுறிப்பிட்ட தகவல்களின் படி விடுதலைப் புலிகளின் மாவட்ட மாவீரர் பணிமனை காப்பக பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மாமா மற்றும் ஊரக மேம்பாட்டு பேரவைப் பொறுப்பாளர் அரிஹரன் ஆகியோரும் இந்த தாக்குதலின் போது கொல்லப்பட்டுள்ளதாக தெரிகின்றது\nநேற்று முன்தினம், வியாழக்கிழமை, வாகரை கதிரவெளியிலும் இப்படியான விமானத் தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159327/news/159327.html", "date_download": "2018-06-21T10:41:08Z", "digest": "sha1:RM2X6V4K7Q45ICRKKIXMC7HHTHHGJ74E", "length": 9921, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீதியில் குடிபோதையில் செக்ஸ் உறவில் ஈடுபட்ட ஜோடி… படம்பிடித்து வைரலாக்கிய பெண்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவீதியில் குடிபோதையில் செக்ஸ் உறவில் ஈடுபட்ட ஜோடி… படம்பிடித்து வைரலாக்கிய பெண்..\nகுடி உடல்நலத்தை மட்டுமல்ல, இல்லற நலத்தையும் கெடுக்கும்.\nஏன், பல சமயங்களில் மானம், மரியாதை, நற்பெயர் கூட இழக்க குடி முக்கிய காரணமாக அமைகிறது.\nஇன்றைய சமூகதள உலகத்தில் யாரோ ஒரு முகம் தெரியாத நபர் கூட அவர் செய்யும் காரியத்தால் உலகம் முழுக்க பிரபலம் ஆகலாம்.\nஆனால், அந்த காரியம் நல்ல காரியமாக இருந்தால் நற்பெயர் கிடைக்கும்.\nதீய காரியமாக இருந்தால் வரலாற்றில் (இன்டர்நெட் வரலாறு) அழிக்க முடியாத வடுவாக அமைந்துவிடும்.\nஅப்படி தான் லண்டனில் ஒரு ஜோடி நடைப்பாதையில் உறவில் ஈடுபட்டு சமூகதளத்தில் அடிப்பட்டு வருகின்றனர்.\nலண்டனில் ஒரு பாரின் வாசல் அருகே குடி போதை வீட்டினுள் செய்ய வேண்டியதை பார் வாசலிலேயே செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதை பலரும் கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருக்கு, ஒரு விளையாட்டு பெண் இதை வீடியோ பதிவு செய்தார்.\nவிளையாட்டு பெண், அந்த தம்பதியின் வ��்கிரமான செயலை படம் பிடித்து அதை அவரது ஸ்நாப்சாட்டில் வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளாக பதிவு செய்தார்.\nஇந்த கிறுக்குத்தனமான ஜோடியின் வக்கிர செயலால் அந்த வழியில் சென்ற மக்கள் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. மிகவும் மோசமான வேலைகளில் அவர்கள் ஈடுபட்டது அவ்வழி சென்ற மக்களை முகம்சுளிக்க செய்தது.\nஅந்த விளையாட்டு அந்த தம்பதியின் செயல்களை படம் பிடித்த போது அருகே சுற்றியிருந்த சிலர் வீடியோ முன் வந்து கைகளை உயர்த்தி சென்றனர். சிலர் அதை அதிர்ச்சி அடைந்தனர், சிலர் அந்த ஜோடியை கண்டு வியந்து சிரித்தனர்.\nஇது லண்டனில் மட்டும் தானா என்றால் இல்லை. இவர்கள் உடலுறவு கொண்டது பெரிய தவறா என்றால் இல்லை. இவர்கள் உடலுறவு கொண்டது பெரிய தவறா அபத்தாமா என்று பார்த்தல்… இன்னும் சில ஆண்டுகளில் இது இயல்பாக கூட எடுத்துக் கொள்ளப்படலாம் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nமுதலில் பொது இடங்களில் கட்டிப்பிடித்து கொள்வது நட்பாக இருந்தது. பிறகு முத்தமிட்டுக் கொள்வது சாதாரணமாக மாறியது… அதுவே லிப்லாக் வரை சென்றது. பிறகு விளையாட்டு, கேளிக்கை என்ற பெயர்களில் ரோட் சைடு பார்ட்டிகள் முளைத்தன. இப்போது உடலுறவும் வெட்டவெளிக்கு வந்துவிட்டது. இன்று போதையில் நடப்பது… நாளை சகஜம் என்ற நிலைக்கு வரும் வாய்ப்புகளும் இருக்கின்றன.\nஸ்நாப்சாட்டில் பகிரப்பட்ட இந்த வீடியோ இப்போது முகநூலில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 19 ஆயிரம் பேர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க ந���்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167764/news/167764.html", "date_download": "2018-06-21T10:40:01Z", "digest": "sha1:ITRPOW3DHMCCBZ73B4XEP2QY6N5VXK4L", "length": 10588, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல் ரீதியான உறவு வெற்றியாக அமைய 10 வழிகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் ரீதியான உறவு வெற்றியாக அமைய 10 வழிகள்..\nமறக்க முடியாத உடலுறவுக்கு, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டுமே போதுமானது. அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும்.\nபடுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு திட்டமிடுவதும் தவறு. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு தேவையில்லை.\nஅதனால் முடிந்ததை செய்யுங்கள் – முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட.\nஅதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் ஏடாகுடமான எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும்.\nஉங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.\nகடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘உறவில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வழி விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கி உற்சாகப்படுத்தும்\nஇது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. ‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது\nஎனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது\nஎப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் முயற்சித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும்.செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம்.\nஉறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/48279/news/48279.html", "date_download": "2018-06-21T10:38:41Z", "digest": "sha1:MV2FJ224N3FFGNMFC7W5AGLM5EGBREYO", "length": 6393, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ். பல்கலை நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க விசேட கூட்டம் : நிதர்சனம்", "raw_content": "\nயாழ். பல்கலை நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க விசேட கூட்டம்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரைகளை மாணவர்கள் பகிஷ்கரித்துள்ள நிலையில், பல்கலைக்கழக நடவடிக்கைகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட கூட்டமொன்று திங்கட்கிழமை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இந்த பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்துள்ள போதிலும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், மாணவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரும் வகையிலேயே எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமை மேற்படி விசேட கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலை நிர்வாகப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52995/news/52995.html", "date_download": "2018-06-21T10:40:35Z", "digest": "sha1:QT7IP3JH4742XMWBDXCTE5QXXC2ZIXDF", "length": 6788, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "4வயது சிறுவன் 6வயது சிறுவன்மீது துப்பாக்கிச் சூடு : நிதர்சனம்", "raw_content": "\n4வயது சிறுவன் 6வயது சிறுவன்மீது துப்பாக்கிச் சூடு\nஅமெரிக்காவின் நியூ ஜேர்ஸி எனும் நகரில் 6 வயது சிறுவன் மீது 4 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தின் போது சுடப்பட்ட 6 வயதான சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநியூ ஜேர்ஸியிலுள்ள குறித்த சிறுவனின் வீட்டில் எவ்வாறு துப்பாக்கி வந்தது எனவும் சிறுவன் எவ்வாறு 22 கெலிபர் ரைபல் ரக துப்பாக்கியினை பயன்படுத்த முடிந்தது எனவும் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.\n4வயதான சிறுவன் சுமார் 15 மீற்றர் தொலைவிலிருந்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். மேலும் துப்பாக்கி சூட்டுச் சம்பம் நடைபெறுகையில் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளானர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த குடும்பத்தின் தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.\nஅண்மைக்காலமாக அமெரிக்க பாடசாலைச் சிறுவர்களிடையே துப்பாக்கி பிரயோகம் அதிகரித்துள்ளமையால் அங்கு இது தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/53633/news/53633.html", "date_download": "2018-06-21T10:41:02Z", "digest": "sha1:D7TKYF77NTOVV2QMGJHVPHUSOJSCPKL5", "length": 4906, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "இர��்டிப்பு சந்தோசம் தரும் கவர்ச்சி நண்பிகள் !!(PHOTOS) : நிதர்சனம்", "raw_content": "\nஇரட்டிப்பு சந்தோசம் தரும் கவர்ச்சி நண்பிகள் \nகண்ணா ரெண்டு பண் தின்ன ஆசையா என்று செய்திக்கு தலைப்பு வைத்திருக்கலாம் …வழமையாக சிங்கிளாக வந்து அசத்தும் மொடல்கள் கூட்டத்தில் கோவிந்தா போல தோன்ற விரும்ப மாட்டார்கள்… Susie Addison மற்றும் Maxine Amanda ஆகியோர் நல்ல நண்பிகள், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை படங்கள் மூலமாகவே நிரூபித்து விட்டனர்.\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/aramanayil-ayambathu/19786-arai-maniyil-50-evening-03-01-2018.html", "date_download": "2018-06-21T10:32:27Z", "digest": "sha1:RRTEWXVF6VNP4LVGT4X62RN65SJNVD43", "length": 5002, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (மாலை) - 03/01/2018 | Arai Maniyil 50 (Evening) - 03/01/2018", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியி�� வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nஅரை மணியில் 50 (மாலை) - 03/01/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 03/01/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 06/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 01/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 31/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 22/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 20/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 04/03/2018\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/virat-kohli-will-surpass-sachin-tendulkars-ton-record-win-t20i-odi-world-cup-by-2025-predicts-astrologer/articleshow/63283505.cms", "date_download": "2018-06-21T10:06:30Z", "digest": "sha1:DYJI4AXFEKJUZNDGIWZKSWUYIFRVYWRF", "length": 25573, "nlines": 208, "source_domain": "tamil.samayam.com", "title": "Virat Kohli astrology:virat kohli will surpass sachin tendulkar's ton record; win t20i, odi world cup by 2025, predicts astrologer | விராட் கோலி இரண்டு உலகக் கோப்பை, நூறு சதம் அடிப்பது உறுதி - கணித்தது யார் தெரியுமா? - Samayam Tamil", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nவிராட் கோலி இரண்டு உலகக் கோப்பை, நூறு சதம் அடிப்பது உறுதி - கணித்தது யார் தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றார். இவர் 2025ல் டி20 உலகக் கோப்பை மற்றும், ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை கைப்பற்றுவார் என பிரபல ஜோதிடர் கணித்துள்ளார்.\nநாக்பூரை சேர்ந்த பிரபல கிரிக்கெட் ஜோதிட கணிப்பாளர் நரேந்திர பண்டே கோலியின் வருங்கால கிரிக்கெட் சாதனை குறித்து தற்போது கணித்துள்ளார்.\nகோலிக்கு இரட்டை உலகக் கோப்பை :\nஅதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாட்டு கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை குவிக்கும். 2025ல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இரண்டு உலகக் கோப்பைகளை கைப்பற்றும் என கணித்துள்ளார். அதோடு சதத்தில் சதம் அடித்து சச்சின் செய்துள்ள சாதனையை கோலி முறியடிப்பார் என தெரிவித்துள்ளார்.\nஇவர் முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் சம்பந்தமாக பல நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்துள்ளார். அது சரியாகவும் நடந்துள்ளது.\nஅவர் கணிப்பின் படி சச்சினுக்கு டென்னிஸ் முலங்கை காயத்திலிருந்து மீண்டு வருவார், அவருக்கு உயரிய விருது கிடைக்கும் என கூறியிருந்தார். அதே போல் மீண்டு வந்ததோடு, பாரத ரத்னா கிடைத்தது.\nஅதே போல் கங்குலி மீண்டும் அணிக்கு திரும்பியது, இந்தியாவுக்கு 2011ல் உலகக் கோப்பை கிடைத்தது. இப்படி அவர் கூறிய அனைத்தும் சரியாக நடந்துள்ளது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசதம் அடித்த ரசித் கான் - தன் முதல் விக்கெட்டை கைப்...\nSachin Tendulkar: நீ யாரோட மகனா வேணாலும் இரு - சச்...\nதோல்வியடைந்த அணியை கோப்பையுடன் போஸ் கொடுக்க வைத்த ...\nயோ-யோ சோதனையில் தோனி,கோலி வெற்றி\nசென்னைநடிகை நிலானிக்கு 15 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலையில் கசிந்த ஆசிட்டில் இதுவரை 500 டன் அகற்றம்\nசினிமா செய்திகள்பிக்பாஸ் 2 யாஷிகா ஆனந்த்தின் பாய்பிரண்ட் யாருன்னு பாருங்க\nசினிமா செய்திகள்Vijay Birthday Special: விஜய் படங்களில் இருக்கும் அரசியல் சர்ச்சைகள்- ஒரு தொகுப்பு\nஆரோக்கியம்நோயாளின் இறப்பைத் தீர்மானிக்கும் கூகுள்\nஆரோக்கியம்கிரீன் டீயும், உடல் எடை குறைப்பும் - நீங்கள் எதிர்பார்த்திராத உண்மை இதுதான்\nசமூகம்மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை\nசமூகம்இறுதிச் சடங்கிற்காக ’செக்’ எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்\nசெய்திகள்நாக்-அவுட் சுற்றில் உருகுவே: வெளியேறியது சவுதி\n1விராட் கோலி இரண்டு உலகக் கோப்பை, நூறு சதம் அடிப்பது உறுதி - கணித...\n2ஷமி நல்லவர் - தோனி ஆதரவு...\n3ஆட்ட நாயகன் விருதை பெற்ற கையோடு, இரண்டு போட்டி தடையைப் பெற்ற ரபா...\n42018 ஐபிஎல் தொடரின் அதிகாரபூர்வ பாடல் வெளியீடு\n5வித்தியாசமாக அவுட்டாகி வரலாற்றில் இடம்பிடித்த கே எல் ராகுல்...\n6சர்தூல் தாகூர், மண��ஷ் பாண்டே அசத்தல் : இந்திய அணிக்கு இரண்டாவது ...\n7சர்துல் வேகத்தில் சுருண்ட இலங்கை: இந்திய அணிக்கு 153 ரன்கள் வெற்...\n8டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு: மழை காரணமாக 19 ஓவர்களாக க...\n9இந்தியா – இலங்கை போட்டியில் மழை: டாஸ் கூட போட முடியல: ஓவர்கள் கு...\n10122 வருட சாதனையை தகர்தெறிந்தார் ரபாடா - ஆட்டம் கண்ட ஆஸி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2010/09/blog-post_13.html", "date_download": "2018-06-21T10:12:26Z", "digest": "sha1:H2JXHQ7MNHKHAE7W5JF4VZRK64TLS74M", "length": 14571, "nlines": 141, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: என்னோட பதிவு வேறு இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள் )", "raw_content": "\nஎன்னோட பதிவு வேறு இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள் )\nஅதாவது இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போய் இருக்கும் நண்பர் சுதர் சொல்லாமல் போய் இருந்தால்\nஆனால் சுதர் நான் அதை காப்பி அடித்தது போல பின்னுட்டம் போட்டு இருந்தார் எங்கே காப்பி அடித்திர்கள் என்று போடவும் என்று அதனால் தான் இந்த பதிவு\nநான் இதுவரை உருப்படியான பதிவு போட்டதில்லை இருந்தாலும் மோசமான பதிவுகள் எதுவம் இல்லை\nஅதிலும் அடுத்தவரின் உழைப்பை திருடும் அந்த மோசமான புத்தி எனக்கு இல்லை\nஎன் பதிவுகள் அப்படி ஒன்றும் பெரிய இலக்கிய நடையும் இல்லை\nவிஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள் என்று பதிவை நான் போடலாம் என்று அன்று 11.9.2010 அன்றே மதியமே முடிவு செய்து (நாட்டுக்க் ரொம்ப முக்கியம் என நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது\nஇரவு பத்து மணிக்குள் நான் இதை ப்ளாக்கரில் ஏற்றி விட்டேன் நான் இப்போ இருப்பது துபாயில் ஆனாலும் சில நேரங்களில் என் ப்ளாக்கில் நான் என் பதிவை ஏற்றிய நேரம் துபாய் நேரம் என்றாலும் பதிவில் இந்திய நேரத்தை அதாவது சரியாக ஒன்னரை மணி நேரம் அதிகம் காட்டும்\nஅது மட்டும் இல்லாமல் என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் நான் எழுதும் சில வார்த்தைகள்\nசிரிக்க மறந்த திரை உலகம்,சிரிக்க தொடங்குமா (ரீமேக் ) திரை உலகம் போன்றவைகள் படித்தவர்��ளுக்கு தெரியும் சிரிப்பு என்னும் வெற்றி மந்திரம் ,வெற்றி மந்திரம் என்பதை நான் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் ஒரு சில மணிநேரங்களில் அப்படியே காப்பி செய்து போட்ட விடுப்பு இணையம் என் பெயரை போட்டு இருந்தால் சந்தோஷம்\nஇந்த பதிவு எழுதி எனக்கு ஒரு லாபமும் இல்லை முன்னே எல்லாம் பொழுது போக படம் பார்ப்பேன் இப்போ அதே நேரத்தில் பதிவை போடுகிறேன்\nஇதை பற்றி விடுப்பு இணையத்திற்கு மெயில் செய்து உள்ளேன் பாப்போம்\nமீண்டும் சொல்கிறேன் நான் நான் அடுத்தவரின் உழைப்பை ஏமாற்றும் அளவிற்கு மோசமானவன் இல்லை\nஒரு பதிவு போட எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்\nபதிவு உலகத்திற்கு வந்து ஒரு வருடம் ஆகா போகிறது\nஇதுவரை அடுத்தவரின் பதிவை எழுத்தை ஏமாற்றும் புத்தி வர வில்லை இன்மேலும் வர போவதில்லை என்று மட்டு சொல்ல விரும்புகிறேன்\nஎன் பதிவு வந்த விடுப்பு இணையம் படிக்க\nஉங்கள் வாக்கு மிக முக்கியம்\nநானும் இதுவரை உருப்படியான சொந்தமாக எழுதி பதிவு போட்டதில்லை இருந்தாலும் மோசமான பதிவுகள் எதுவம் இல்லை.\nஏனெனில் எழுதும் உங்களை போன்றவர்கள் நன்றாக எலுதுகிறிர்கள்.கெடுக்க கூடாது என்ற நல்நோக்கமே....நான் சொந்தமாக\nஎழுதுவது இல்லை.எழுத்து பிழை வேறு கஷ்டமும் கூட.நான் செய்வது சரியும் இல்லை.நான் கொப்பி எடுத்து போட்டால்\nஅதை கொப்பி அடிச்சு போடினம் ஆத்திரம் ஆத்திரமாக வரும் சரி..சரி...சதி நடக்கட்டும்...எடுத்த விலைக்கே குடுத்துட்டன்\nஎன்று அமைதி ஆகி விடுவேன். ஒரு ஆக்கத்துக்கு சொந்தம் கொண்ட்டடுபவர்கள் இணைக்கும் புகைப்படமும் சொந்தமாக எடுத்ததா\nஎன்று நினைக்க வேணும்.அத்துடன் கொப்பி எடுப்பின் எமது இணையம் சேர்க்கப்பட வேண்டும் என்று எமது ஆக்கத்துக்கு கீளே சேர்க்க வேண்டும்\n(எனக்கு இது பொருந்தாது )மன்னித்துக்கொள்ளுங்கள். உண்மை சொல்லி உள்ளேன் நானும் உங்களிடம் கொப்பி எடுத்து உள்ளேன்.(www .ulavan .net )\nஉங்கள் நல்ல பதிவுகளை கொப்பி எடுக்க காத்திருக்கும்- உழவன்.\nஅந்த கட்டுரைக்கு கீழே இத வேற போட்டு இருக்காங்க சகா.\nஇப்போதெல்லாம் இப்படி பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்து போடுவது அதிகமாகி வருகிறது. என் பிளாஷ் பதிவுகள் கூட ஒரு இணையதளத்தில் வெளியாகி உள்ளது.\nஇப்படி காப்பியடிப்பவர்கள் முன்கூட்டியே சம்பந்தபட்டவருக்கு தகவல் சொல்ல வேண���டும். அட்லீஸ்ட் கிரெடிட் கொடுக்கலாம்.\nதாங்கள் குறிப்பிட்ட நண்பர் உண்மை அறியாமல் எழுதிவிட்டார். இப்போது உண்மை அறிந்திருப்பர் என நினைப்போம்.\nஇதெல்லாம் சகஜமப்பா. don't feel.\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nதுருக்கியை கலக்கும் \",why this kolaveri di\" பாடல்\nஎன்னோட பதிவு வேறு இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள் )\nஎந்திரன் இத்தனை திரை அரங்கமா\nதமிழ் திரைப்பட தலைப்புக்கு கேளிக்கை வரி விலக்கு\nஇரண்டாம் ஆண்டில் ***ஹாய் அரும்பாவூர்***\nAR ரஹ்மானின் காமவெல்த் வீடியோ தீம் பாட்டு & சில ம...\nதமிழ் சினிமா மூன்று மூர்த்திகள் PART.2\nஇளையராஜா சார் இது சரியா \nஎன்னோட பதிவு வேறு இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள...\nஎனக்கு பிடித்த பாடல்கள் பாகம் 1\nவிஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள்\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்\nஅதிகம் வசூல் செய்த டாப்.10 தமிழ் படங்கள்\nரஜினி இப்படியும் அறிக்கை விடுவார்\nராக்கிங் சைத்தான்களும் & ஏழை மாணவியின் பரிதாபமும்...\nஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்போம்\nதமிழ் சினிமா மூன்று மூர்த்திகள் PART 1\nபேஸ் புக்கின் இந்தியாவில் இந்த வளர்ச்சிக்கு காரணம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2011/05/ar.html", "date_download": "2018-06-21T10:08:48Z", "digest": "sha1:JUYRSVI3SKCSJQS5EZAFQ3I2GTIQH73K", "length": 9201, "nlines": 115, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: இரண்டு இமயங்கள் இணைகின்றன (A.R.ரஹ்மான் யாஷ்ராஜ் சோப்ரா)", "raw_content": "\nஇரண்டு இமயங்கள் இணைகின்றன (A.R.ரஹ்மான் யாஷ்ராஜ் சோப்ரா)\nஇந்தி(ய) திரை உலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சொல்லும்படியான இயக்குனரும் (யஸ்ராஜ் சோப்ரா)\nநாற்பது ஆண்டுகளில் ஹிந்தி திரை உலகில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமும் (யஸ்ராஜ் பிலிம���) உடன் ரஹ்மான் இணைகிறார்\nஹிந்தி திரை உலகில் இசையுடன் கூடிய வெற்றி பட நிறுவனமும் வெற்றி பட இயக்குனர் யஸ்ராஜ் தான் இயக்கும் அடுத்த படத்திற்கு இசை அமைக்க இசை புயல் ரஹ்மான் உடன் இணைந்துள்ளார் என்பது பாலிவுட் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை தமிழ் ரசிகர்களுக்கும் சந்தோஷம் தரும் செய்தி ஆகும்\nஇதற்க்கு முன்பு வந்த யஸ்ராஜ் அவர்களின் முந்தைய படமான டில் தோ பாகல் ஹை ,வீர்ஜாரா போன்றவைகளின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது தெரிந்த விஷயம்\nஒரு இசை கலைஞன் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் அவன் இசை சரியான அளவில் கொண்டு செல்ல நல்ல இயக்கனர் தேவை அந்த வகையில் ரஹ்மானுக்கு சிறந்த இயக்குனர்கள் இயக்கம் படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைப்பது கூட அவரின் இந்த தொடர் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்\nமணிரத்னம் கௌதம் மேனன் ஷங்கர் போன்ற தமிழ் இயக்குனர்கள்\nஅஷுதேஷ் கவ்ரிகர் ,இம்தியாஸ் அலி ,ராகேஷ் ஓம் பிரகாஷ் ,அப்பாஸ் தைரிவால, சுபாஷ் கை போன்ற ஹிந்தி இயக்குனர்களுடன் பணியாற்றுவது கூட அவரின் தொடர் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்\nஇப்போ அந்த வரிசையில் பழம்பெரும் இயக்குனர் யாஸ்ராஜ் சோப்ர உடன் இணைகிறார் ரஹ்மான்\nதகவல் பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nதுருக்கியை கலக்கும் \",why this kolaveri di\" பாடல்\nஎன்னோட பதிவு வேறு இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள் )\nரஹ்மான் ஆஸ்கரை விலை கொடுத்து வாங்கினாரா \n\"ஜட்டி\" குறும்பட விமர்சனம் (ஆட்டோ சவாரி விரைவில் )...\n4 மொழி நடிகர்கள் மோதும் 20/20 கிரிக்கெட்\nமிகப்பெரும் முட்டைப்புழு உயிரோடு சாப்பிடும் மனிதர்...\nஇந்த வார சினி மினி & அவன் இவன் திரை முன்னோட்ட VI...\nஎப்படி தயாரிக்கிறார்கள் கண்ணாடி (MIRRORS) FM(13)\nஇரண்டு இமயங்கள் இணைகின்றன (A.R.ரஹ்மான் யாஷ்ராஜ் சோ...\nவேலாயுதம் ஜெயா டிவி திரை முன்னோட்ட வீடியோ 2\nஎப்படி தயாரிக்கிறார்கள் மங்காத்தா கார்ட் (Playing ...\nஎதிர்பார்ப்பு உள்ள படங்கள் இரண்டு (அ.குதிரை ,எத்தன...\nபலராமனின் தமிழ் தோட்டம் \"எறுழ்வலி \"(இணைய தள விமர்ச...\nநரேந்திர மோடியும் \"முதல்வன் ரகுவரனும் \"\nமூன்று படங்கள் ஒரே குடும்பம் (எ,காதல் ,கோ ,வானம்) ...\nஎப்படி தயாரிக்கிறார்கள் \"GLASS BOTTLE \" FM(13)\nஇந்த வார சினி மினி (கோடம்பாக்கம் )may first week\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஎப்படி தயாரிக்கிறார்கள் \"The 2 Euro Coin (€2)\" FM(...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimandrampudugai.blogspot.com/2013/06/49_30.html", "date_download": "2018-06-21T10:28:02Z", "digest": "sha1:AV6RBQS3A2VBZANTTOMSKWKQ3X6HFMAJ", "length": 11954, "nlines": 90, "source_domain": "manimandrampudugai.blogspot.com", "title": "மணிமன்றம் - புதுகை: மணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா - சிறப்புக் கூட்டம்", "raw_content": "\n1964 ஆம் ஆண்டில் தன்னார்வம் மிக்க இளைஞர்களைக் கொண்டு புதுக்கோட்டை பிச்சத்தான் பட்டி பகுதியில் கலை மற்றும் கல்வி தொண்டிற்காக நிறுவனர் பொன் கருப்பையா அவர்களை நிர்வாகியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்ற நிறுவனம்\nஞாயிறு, 30 ஜூன், 2013\nமணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா - சிறப்புக் கூட்டம்\n30.06.2013 அன்று முற்பகல் மணிமன்றத்தின் சிறப்புக் கூட்டம் மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது. மன்றச் செயலாளர் திரு சிதம்பர ஈசுவரன் வரவேற்புரையாற்றினார்.\n49 ஆவது ஆண்டுவிழா தொடர்பாக கடந்த கூட்டத்தில் வடிவமைக்கப் பட்ட தீர்மானங்கள் இறுதிவடிவம் பெற்றன.\nவிழாவில் முதல் மாணவர் விருது வழங்க மாவட்ட உயர் அலுவலர்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையும். மாணவச் சாதனையாளர்களைப் பாராட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ராஜ்குமார் அவர்களையும், வாழ்த்துரைக்க முத்துநிலவன், தங்கம்மூர்த்தி ஆகியோரையும் அழைக்க உறுதிசெய்யப் பட்டது.\nமன்ற உறுப்பினர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி கவிஞர் நீலா இன்னும் மூன்று நாள்களுக்குள் உறுதி செய்ய வில்லையெனில் சிதம்பர ஈசுவரன் அவர்களின் இருகுரல் இன்னிசை நிகழ்ச்சி உறுதிப்படுத்த தீர்மானிக்கப் பட்டது.\nமன்ற உறுப்பினர் வீ.கே.கஸ்தூரிநாதன் ( எ ) வீ.கருப்பையன் 28.06.2013 அன்று மாமன்னர் கல்லூரியி்ல் நடைபெற்ற பொது வாய்மொழித் தேர்வி்ல் “ மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள்“ என்னும் ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டத்திற்கு பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துரைக்கப் பட்டதைப் பாராட்டி அவருக்கு நினைவு நூல் பரிசளிக்கப் பட்டது.\nஅண்மையி்ல் புதுக்கோட்டை விசயரெகுநாதபுரம் பள்ளி மாணவர்கள் 7 பேர் ஊர்தி விபத்தில் மரணமடைந்ததற்கு மன்றம் இரங்கலைத் தெரிவிக்கிறது.\nஉத்தர்கண்டில் இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தோர்க்கும், அங்கு மீட்புப் பணியின் போது இன்னுயிர் நீத்த மதுரை விமானி பிரவீன் அவர்களுக்கும் மன்றம் தனது இரங்கலைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.\nநிறைவாக மன்றத் துணைச் செயலாளர் நா.செந்தில்பாண்டியன் நன்றிகூற கூட்டம் நிறைவுற்றது.\nஇடுகையிட்டது Pavalar Pon.Karuppiah Ponniah நேரம் முற்பகல் 9:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகலை இலக்கியத்தால் மனித நேயம் வளர்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா - சிறப்புக் கூட்டம்\nமணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா-திட்டமிடல் கூட்டம்\nபாரதியார் வினாடி-வினா சுற்று-4 விடைகள்\nபாரதியார் பிறந்தநாள் விழா வினாடி-வினாப்போட்டி சுற்று -4 க்கான விடைகள். 1. பரலி சு.நெல்லையப்பரால் - சென்னையில் 1917ல். 2. பாஞ்சாலி சபதம்...\nமணிமன்றம் - பொன்விழா ஆண்டு-செயல்திட்ட முன்வரைவு.\n29.10.2013 அன்று புதுக்கோட்டை நேசனல் அகாதமி அரங்கில் மணிமன்றம்- மரகதவள்ளி அறக்கட்டளையின் சிறப்புக் கூட்டம் மன்றத் தல...\nமகாகவி பாரதியார் 132ஆவது பிறந்தநாள் இலக்கியப் போட்டிகள்\nதி.பி.2044 நளி 27ஆம்நாள் (13.12.2013) வெள்ளிக்கிழமை, புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்க...\nபாரதியார் நினைவு நாள் வழக்காடு மன்றம்\n11.09.2013 அன்று புதுக்கோட்டை நேஷனல் அகாதமி அரங்கில், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை ” பாரதியார் கனவு கண்ட சமுதாயம் மலரவில்லை...\nஉலக புத்தகநாள்-பாவேந்தர் நாள் விழா\n12.04.2015 அன்று, புதுக்கோட்டை பெரியார் நகர் 330, இலக்க இல்லத்தில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் அவசரக்கூட்டம்...\n2011 ஐம்பெரும் விழா அழைப்பிதழ்.\nபுதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டுவிழா ,ஐம்பெரும் விழாவாக, வருகின்ற திர��வள்ளுவர் ஆண்டு 2042 கடகம் 7 ஆம் நாள் ( 2...\nபாரதியார் வினாடி-வினா. இரண்டாம் சுற்று -விடைகள்\nஇரண்டாம் சுற்று - பாரதியாரின் மொழிப்பற்று.- விடைகள். 1. சிலப்பதிகாரத்தை. 2. இங்கமரர் சிறப்புக் கண்டார். 3. கலைச் செல்வங்கள் யாவும் க...\nபுதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டு ஐம்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு 2042 கடகம் திங்கள் 7ஆம் நாள்(23.7.11) காரிக்...\nவினாடி-வினாப் போட்டி - முதல்சுற்று\n13.12.13 அன்று மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை, பாரதியாரின் 132 ஆவது பிறந்த நாளினையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு ஆறு சுற்...\nபொன்விழாக் கண்ட மணிமன்றத்தின் 2015-16 ஆண்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்தல் 10.01.2015 அன்று மாலை 330.பெரியார் நகர் இல்லத்தில் நடைபெற்றது. ...\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2014/07/", "date_download": "2018-06-21T10:04:19Z", "digest": "sha1:PIEKRBTDL5BEYQVGDHAQMQGRNFODDAR2", "length": 34662, "nlines": 372, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: July 2014", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nபால்மணம் மாறாப் பாலகர்களைக் கொல்லும் பாவிகள்\nபழி போக்க வரும் வழிபோக்கர்கள் \nகத்தார் நாடு தன் பெருநாள் கொண்டாட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது .....\nகாலை செய்தி ....கத்தரிலிருந்து ................\nஎங்கள் மரியாதைக்குரிய மனித நேயருக்குப்பிறந்த மனித நேயர் கத்தார் மன்னர் ஷேக் தமீம் அவர்கள் அறிவித்துள்ளார்கள் ..............செய்தி யாதெனில்\nகாஸா பாலஸ்தீன மக்கள் படும் அவதியில் பங்கு கொள்ளும் விதமாக கத்தார் நாடு தன் பெருநாள் கொண்டாட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது .......ஆகவே அரசாங்க கொண்டாட்டங்கள் இந்தாண்டு சிறியதோ பெரியதோ எதுவும் நடைபெறாது.\nLabels: அவதி, கத்தார், காஸா, பாலஸ்தீன மக்கள்\n(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )\nஅல்ஹம்து லில்லாஹி அகிலத்துப் புகழெல்லாம்\nஅன்பாளும் அருளாளும் ஈருலகை அரசாளும் \nஅருள் தா என் நல்லவனே \nசொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு\nசன்மார்க்க நெறிதந்த சாந்தி நபி நாதருக்கு –\nஸல்லல்லாஹு என்ற ஸலவாத்து மலர் தூவி\nசங்கையினை சமர்பித்து கவ��தையினைப் பாடுகிறேன் \nபூக்களைப்போல பிள்ளைகளை நாம் வளர்க்கிறோம் \nயாரும் அசுத்தம் செய்வதை கூட\nLabels: பிள்ளைகள், பெற்றார்கள், முஸ்லிம்கள், யூதர்கள்\nஇஸ்லாம் வலியுறுத்தும் நோன்பு என்பது, மதக்கடமை என்பதையும் தாண்டி அறிவியல் பூர்வமான உண்மை\nநோன்பு வைக்கும் முஸ்லிம்களை அழைத்து, இப்தார் விருந்து கொடுத்து வருபவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன். அத்தகைய விருந்தில் நோன்பாளிகளுடன் பங்கேற்கும் அவர், நோன்பு நோற்காமல் வெறுமனே கஞ்சி குடிப்பதை தவிர்த்து, அவரும் நோன்பிருந்து வருகிறார். 10 ஆண்டுகளாக நோன்பைக் கடைபிடித்து வரும் அவர், தன் சகாக்களையும் நோன்பிருக்கத் தூண்டுகிறார்.\nLabels: இப்தார் விருந்து, திருமாவளவன்\n“மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே\n1. நான் மிகப்பெரிய பணக்காரன் எனக்கு ஏறக்குறைய ஏக்கர் கணக்கில் நிலம் புலன்கள் உள்ளது. ஆகவே எனக்கு “மரணம்” வரவே வராது எனச் சொல்லவோ \n2. நான் சமுதாயத்திற்கு பல சேவைகள் செய்த மிகவும் அந்தஸ்துடன் கூடிய சமுதாயத் தலைவர் ஆகவே எனக்கும் “மரணம்” வராது என்றோ \n3. இல்லை....இல்லை......நான் “அல்ஹாஜ்” பல முறை ஹஜ் செய்துள்ளேன், தினமும் தொழுவேன், பெரிய தாடி வைத்துள்ளேன், அழகியத் தொப்பி அணிந்துள்ளேன் ஆகவே எனக்கும்தான் “மரணம்” வராது என்றோ \n4. அட போங்கங்க......நான் அன்றாடம் உழைத்துச் சாப்பிடக்கூடிய பரம ஏழைங்க.........நான் யாருக்கும் எந்த பாவங்களையும் செய்யாமல் அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவனுங்கோ ஆகவே என்னை “மரணம்” அண்டவே அண்டாதுங்கோ என்றோ \n5. மார்க்கத்தில் பல பட்டங்கள் பெற்ற அறிவாளி நான்............தினமும் வீடும் மஸ்ஜித்மாக அல்லாஹ்வைத் தொழுதுகொண்டே இருப்பேன்.......வேண்டும் என்றால் எனது நெற்றியைப் பாருங்கள் “கருமை நிறத்தழும்பு” அதில் பதிந்து இருக்கும் என்றோ \nLabels: சீர் வரிசை, திருடுதல், பொய் சொல்லுதல், மது அருந்துதல், மரணம், வட்டி வாங்குதல்\nகனடா நாட்டில் இருக்கும் Toronto நகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர் Dr.Keith L.Moore என்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித திருக்குர்ஆனின் வச���ங்களை விளக்கினார். ”\nதிறுமறை நெடுகிலும் மனித வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தைப் பற்றிய வசனங்கள் காணக்கிடக்கின்றன” என அப்போது குறிப்பிட்டார். சமீபகாலமாக திருமறையின் ஒரு சில திரு வசனங்களின் பொருள் முழுமையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். அவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களையும், அவர் தரும் விஞ்ஞான விளக்கத்தையும் கான்போம்.\nகருணை உள்ளமாய் என்னை படைத்தாய்\nஎன் மனமாற உன்னை நினைத்து தொழுது\nபிறப்பிலே தந்திட்டாய் முஸ்லிம் நாமம்\nஅருள் மறை திரு மறையில் உலகின் அத்தாட்(ச்)சி\nதஜ்விதாய் ஓதிட அவை மனதில்\nநிச்சயம் கிடைக்கும் பயன் (பலன் )\n\" பெண் பிள்ளைகள் விற்கப்படுவதில்லை \"\nபருவ வயது மகள் ...\nமதினாவின் பெரும் பெரும் செல்வந்தர்கள்\nநபிகளார் மகளை பெரும் மகர் கொடுத்து\nஇயக்க வெறி தவிர்த்து இயக்கங்கள் கொள்கை தெளிவு பெற வேண்டும்\nby: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nஎமது நாட்டில் தீவிரவாத இனவாதக் குழுவொன்று சில வருடங்களாகவே இனவாத விஷ விதையை நாட்டில் வளர்த்து வருகின்றது. இக்குழுவினால் சிறுபான்மை சமுதாயங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான எண்ண அலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களது மத, பொருளாதார, சமூக நிலவரங்கள் பேரினவாத சஞ்சிகைகளில் இலக்குகளாக மாறியுள்ளன. முஸ்லிம்களது பள்ளிவாசல்களையும் வர்த்தக நிலையங்களை யும் இதனால்தான் குறிவைக்கின்றனர்.\nதமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி\nஎல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன்\nஇனிய இணைய தள நேயர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த\nஇணைய உலகில் இனிய தமிழில் கட்டுரைகள், கவிதைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் தங்கள் மனதைப் பறிகொடுத்த இணைய ஆர்வலர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் விதத்தில் இணையத்தில் காணக்கிடைக்கும் இஸ்லாமியத் தமிழ் நூற்களை ஒழுங்குப்படுத்தி ஒரு இணைய நூலகத்தை உருவாக்கினால் தமிழ் கூறு நல்லுகம் பயன்பெறும் என்னும் நன்னோக்கத்தில் இந்த 'தமிழ் முஸ்லிம் நூலகம்' என்னும் வலைப்பதிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு தனது காரைக் கொடுத்து விட்டு ஆட்டோவில் போன அமைச்சர்\nபெங்களூரு: கர்நாடகாவின் சுகாதாரத் துறை அமைச்சர் சாலை விபத்தில் மாட்டியவர்களைத் தன்னுடைய காரில் மீட்டு மருத்துவமனை��்கு அனுப்பிவிட்டு ஆட்டோவில் சென்ற சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி. காதர். அவர் நேற்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, வயதான தம்பதியர் விபத்தில் சிக்கிப் பரிதவித்ததைப் பார்த்தார். உடனே அவர்களை தன்னுடைய காரின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, ஆட்டோ மூலம் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.\nஅன்ஸாரித் தோழர்கள் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என பதவிக்காகக் காத்திருந்தவர்களா\nநபித்தோழர்கள் அன்ஸாரிகள், முஹாஜிர்கள் என இரண்டாக வகுக்கப்படுவர். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்களைக் குறிக்கும். அன்ஸார் என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். தம்மை நோக்கி ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள் என அழைக்கப்படுகின்றனர்.\nஷியாக்களும், தவ்ஹீதின் பெயரில் தமிழ் பேசும் சமூகத்திற்கு மத்தியில் நபித்தோழர்களைத் திட்டித் தீர்க்கும் வழிகெட்ட கொள்கையுடையவர்களும் இந்த அன்ஸாரி களைப் பதவி மோகம் கொண்டவர்களாக சித்தரித்து வருகின்றனர்.\nநபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அன்ஸாரித் தோழர்கள் “ஸகீபா பனீ ஸாஇதா” எனும் இடத்தில் ஒன்று கூடி அடுத்த தலைமை பற்றி ஆலோசனை செய்தனர். இது பற்றிப் இந்த சம்பவம் சிலரினால் இவ்வாறு சித்தரிக்கப்படுகின்றது.\n“நபி(ஸல்) அவர்கள் மௌத்தாஹிவிட்டார்கள் என்பது உறுதியானவுடனேயே அன்ஸாரிகள் அனைவரும் ஸஃத் இப்னு உபாதாவுடைய வீட்டில் ஒன்று கூடினார்கள். நபியவர்கள் மௌத்தானவுடன் இல்லாதிருந்த அந்த நோய் உண்டானது. ஆனா இடம் காலி. இந்த இடத்தை அன்ஸாரிகள் பிடிக்கனும். நபிகளாரின் கதை வேறு, அண்ணன் எப்போது காலியாவான் திண்ணை எப்போது காலியாகும் எனக் காத்துக்கிட்டு இருந்த மாதிரி சித்தரித்துக் கூறி எப்பமா நபியவர்கள் மௌத்தாகுவாங்க அந்த இடத்த நாம பிடிக்கனும்” என காத்துக் கொண்டிருந்த மாதிரி அன்ஸாரிகள் சித்தரிக்கப்படுகின்றார்கள்.\n (முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ)\nஎத்தனையோ மாதங்கள் வருடத்தில் வந்தாலும்,\nஇனிதான மாதமென ரமளானைத் தந்தவனே \nஎத்தனையோ வேதங்கள் உலகத்தில் உதித்தாலும்,\nஎளிதான போதமென குர்ஆனை உதிர்த்தவனே \nஎத்தனையோ வணக���கங்கள் அடியார்க்கு விதித்தாலும்,\nஏற்றமிகு நோன்பதனை ‘முடியாக’ வைத்தவனே \nஉரைக்கின்ற புகழெல்லாம் உனக்காகும் இறையவனே \nதத்துவத்தைத் தரணியிலே தரம்பிரித்துப் பார்க்கையிலே\nதனித்திருந்து விழித்திருந்து பசித்திருந்து வாழுவதை\nமேலப்பாளையம் ஊரைச்சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட, பல பிள்ளைகள் இந்த ஆண்டு ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் பொறியியல் முதலான படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்து வருகிறார்கள்...\nஎன்னைத்தேடி வந்த பிள்ளைகளில் பெரும்பாலோருக்கு அவர்கள் கேட்ட பள்ளி,கல்லூரிகளில் இடம் கிடைக்க என்னால் ஆன முயற்சிகள் செய்து வந்துள்ளேன்.\nஎல்லாம் வல்ல இறைவன் என்னை அதற்கு கருவியாக்கி வைத்துள்ளதாகவே எண்ணுகிறேன்..\nLabels: கல்வி, கல்விக்கு உதவி .உடல் நல உதவி\nஒற்றுமைதான் அமைதிக்கு உயர்வான வழி என்போம் \nஉற்றாரும் எதிரிகளாய் உறவினரும் வலம்வருவர்\nபற்றாரும் பண்புகளை பகைமூட்டி வளர்த்திடுவார்\nஅற்றாரும் அதன்நடுவில் ஆட்சியாரால் கைதாவார்\nபெற்றவரும் பதைபதைத்தே பீதியாலே பரிதவிப்பார்\nமல்லுகட்டி நிற்பதினால் மல்லிபட்டி னம்குழம்பி\nசொல்லவிலாச் சோகத்தில் சோர்ந்திட்டே மனம்கலங்கி\nநல்லுறவு நசிந்திட்டே நல்வாழ்வு சிதறிவிட்டே\nநல்வணக்கம் புரிந்தோர்கள் நாசகரால் மாட்டினரே\nஇட்டு வாழும் இலக்கணத்தை நட்டு வைத்தது ரமளான் (முதுவைக் கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர் )\nகோடான கோடி ஜீவ இனத்திலே குறிப்பிட்டுச் சொல்லும் மனிதப் பிறப்பாக இறைவன் நம்மைப் படைத்திருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ் இதற்காக இறைவனை எப்படிப் போற்றிப் புகழ்ந்தாலும் அது ஈடாகாது \nஇந்த மனித இனம் வறுமையிலும், செழுமையிலும் உழன்று நின்று- சிலர் குளுமையிலும் சிலர் கொடுமையிலும் குடித்தனம் நடத்துவதை அன்றாட மனித வாழ்வில் கண் கூடாகக் காணுகிறோம் \nஎல்லா மனிதரின் வாழ்வும் ஒன்றுபோல் அமைந்ததில்லை செல்வம் படைத்தவர்கள் சந்தோஷத்தில் வாழுகிறார்கள் செல்வம் இல்லாதவர்கள் சஞ்சலத்தில் வாடுகிறார்கள் செல்வம் இல்லாதவர்கள் சஞ்சலத்தில் வாடுகிறார்கள் இரு நிலைப்பட்ட மனித வாழ்வை ஒரு நிலைப்படுத்தி இருப்பவர்கள் இல்லாதாருக்கு வாரி வழங்கும் இலக்கணத்தை “ஜக்காத்” – “சதக்கா” – தருமம் என்று வகைப்படுத்தி அழகிய அறவாழ்வை இஸ்லாம் நமக்கு அமைத்துத் தந்திருக்கிறது இரு நிலைப்பட்ட மனித வாழ்வை ஒரு நிலைப்படுத்தி இருப்பவர்கள் இல்லாதாருக்கு வாரி வழங்கும் இலக்கணத்தை “ஜக்காத்” – “சதக்கா” – தருமம் என்று வகைப்படுத்தி அழகிய அறவாழ்வை இஸ்லாம் நமக்கு அமைத்துத் தந்திருக்கிறது அதன் வழி வாழ நமக்கு அன்புக் கட்டளையும் பிறப்பித்திருக்கிறது \nதருமம் செய்வது ஒரு தனிமனிதனின் விருப்பம் என்றில்லாமல் செல்வம் படைத்திருக்கும் சீமான்கள் தன்னிடமுள்ள செல்வங்களில் நாற்பதில் ஒரு பங்கை வருடம் ஒரு முறை கட்டாய தர்மமாக “ஜக்காத்” கொடுத்தே தீர வேண்டும் என்ற கடமையையும் கட்டுப்பாட்டுடன் கண்ணியமாகச் சொல்லி இருக்கிறது.\nஎன் மருமகன் ஷாஜித் வாட்ஸப்பில் ஒரு செய்தி அனுப்பியிருந்தார். படித்துவிட்டு என் கண்கள் கலங்கின. உங்கள் கண்களும் கலங்கினால் அது நீங்கள் சரியான மனிதர் என்பதற்கான அடையாளம்.\nபால்மணம் மாறாப் பாலகர்களைக் கொல்லும் பாவிகள்\nபழி போக்க வரும் வழிபோக்கர்கள் \nகத்தார் நாடு தன் பெருநாள் கொண்டாட்டங்களை நிறுத்தி...\nபூக்களைப்போல பிள்ளைகளை நாம் வளர்க்கிறோம் \nஇஸ்லாம் வலியுறுத்தும் நோன்பு என்பது, மதக்கடமை என்ப...\n“மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள...\n\" பெண் பிள்ளைகள் விற்கப்படுவதில்லை \"\nஇயக்க வெறி தவிர்த்து இயக்கங்கள் கொள்கை தெளிவு பெற ...\nதமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு தனது காரைக் கொடுத்து வ...\nஅன்ஸாரித் தோழர்கள் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப ...\nஒற்றுமைதான் அமைதிக்கு உயர்வான வழி என்போம் \nஇட்டு வாழும் இலக்கணத்தை நட்டு வைத்தது ரமளான் (முது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superthala.blogspot.com/2010/02/blog-post_4100.html", "date_download": "2018-06-21T09:59:34Z", "digest": "sha1:RWLVWVRBY73K2TQRAC3YMQA7V223KYLR", "length": 7251, "nlines": 71, "source_domain": "superthala.blogspot.com", "title": "Super Star thala: \"நாளைய தீர்ப்பு முதல், இன்றைய தீர்ப்பு\" வரை இளையதளபதி விஜயின் அந்தமும், அகரமும், சினிமா வரலாறு இவ் வழைப்பூவில் மிக விரைவில்.", "raw_content": "\nசனி, 20 பிப்ரவரி, 2010\n\"நாளைய தீர்ப்பு முதல், இன்றைய தீர்ப்பு\" வரை இளையதளபதி விஜயின் அந்தமும், அகரமும், சினிமா வரலாறு இவ் வழைப்பூவில் மிக விரைவில்.\nஇளையதளபதி என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும்,டாக்டர், விஜய் அவர்கள் 1992ம் ஆண்டு நாளையதீர்ப்பு என்ற திரைப்படம் மூலமாக இளைய நாயகனாக அ��ிமுகமாகி இன்று அவர் கடந்து வந்த பாதைகள், வடுக்கள், இதுவரை 49 படங்கள் சினிமாவுக்குள் நுழைந்து நாயகனாக 18 வருடங்களைதொட்டு 50வது படமாகிய சூறாவளியாக « சுறா »வில் தொடரும் விஜய்.\nஅவரது 50வது திரைப்படமாகிய சுற வெள்ளித்திரையில் சித்திரைக்கு வெளி வருகிறது ஆகவே இதனை முன்னிட்டு உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் \"அந்தமும் தொட்டு அகரமும் வரையிலான விஜயின் சினிமா வரலாறு\"களும், கடந்து வந்த பதைகளும், தொடர்ந்து சினிமா நட்சத்திரமாக திகளும் விஜய் பற்றிய மேல் பார்வையிலான மாபெரும் பெட்டகம் ஒன்று \"சுறா\" திரைப்படத்தின் வெளியீட்டு தினம் அன்று உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் வெளியிட தயாராகிறது.\nஆகவே விஜய் அவர்களை வாழ்த்த விரும்பும் ரசிகர்பெருமக்கள், உங்களின் வாழ்த்துக்கள், அவர் இதுவரை நடித்த திரைப்படங்களில் பிடித்த , பிடிக்காத விமர்சனங்கள், கவிதைகள், அவரின் நற்பண்புகள், உங்களுக்கு அவரிடம் கவர்ந்தது, விமர்சனங்கள், கவர்ந்த திரைப்படம், அவர் தொடரும் பாதைகள் பற்றிய விமர்சனங்கள், அனைத்தும் வரவேற்க்கப்படும். நீங்கள் superstarvijayfanz@gmail.com இவ் மின்னஞ்சல் முகவரிக்கு « சுற » வெளியீட்டு தினத்திற்க்கு முன்பாக அனுப்பி வைக்கவும், அத்துடன் உங்களின் பெயரையும் குறிப்பிடவும்.\nஅவர் இது வரை நடித்து வெளி வந்த சிறந்த, பிடித்த திரைப்படங்களுக்கு மேலே தரப்பட்ட poll மூலமாக வாக்களித்து உங்களின் பங்களிப்பை வழங்கவும்.\nஇடுகையிட்டது vijayfans நேரம் முற்பகல் 5:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்பதிப்பில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்,talk to Me...\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய நீங்கள் எதிர்ப்பார்பது\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய ந\n\"அஜீத் ஒரு திறந்த புத்தகம்\" விஜய்\n\"நாளைய தீர்ப்பு முதல், இன்றைய தீர்ப்பு\" வரை இளையதள...\n\"நாளைய தீர்ப்பு முதல், இன்றைய தீர்ப்பு\" வரை இளையதள...\n2009ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கான ...\nநாளைய தினம், காதலர் தின சிறப்பாக சூப்பர் ஷ்டார் கல...\nவிஜயின் 51வது படம், விஜய்... ஜோடி அசின்\nசுறாவின் அறிமுகம், சுனாமியின் சுறாவளி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-21T10:02:15Z", "digest": "sha1:SEX3PSVCNTDWIA236ET7D42FWPQHX5MW", "length": 22921, "nlines": 268, "source_domain": "tamilagamtimes.com", "title": "“பிரபாகரன் மர்மங்களை கருணாநிதி வெளியிட வேண்டும்!” | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\n“பிரபாகரன் மர்மங்களை கருணாநிதி வெளியிட வேண்டும்\n[wysija_form id=”1″]நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த சர்ச்சை அரசியலாகி இருக்கும் சூழலில், ”இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும்” என்ற போஸ்டர்கள் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. அந்த போஸ்டரில், நேதாஜி, பிரபாகரன் ஆகியோருடைய படங்களுடன் நரேந்திர மோடி, கருணாநிதி ஆகியோரின் படங்களும் இடம்பெற்று இருப்பதால், அது தமிழக அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பி இருக்கிறது.\n‘தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணி தமிழ்நாடு’ என்ற அமைப்பின் சார்பில் ஒட்டப்பட்ட அந்தச் சுவரொட்டிகளில், ‘இந்திய தேசிய தலைவர் நேதாஜியின் 118-வது பிறந்தநாளிலும் அவர் குறித்து நீடிக்கும் மர்மங்களை நரேந்திர மோடி அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மைகளை தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட வேண்டும்” என்ற வாசகங்கள் இடம்பெற்று உள்ளன.\nதமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளரான வியனரசுவிடம் பேசினோம். ”2005-ல் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்‌ஷே வெற்றி பெற்றவுடன் விடுதலைப்புலிகளை அழித்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைக் கைப்பற்ற நினைத்தார். ஆனால், அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நடந்ததால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. 2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவான சூழல் தமிழகத்தில் ஏற்பட்டது. கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் மீது இருந்த வெறுப்பு உணர்வையும் அப்போது தி.மு.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் பலகீனங்களையும் புரிந்துகொண்ட காரணத்தினாலேயே ராஜபக்‌ஷேவால் உள்நாட்டுப் போரை தொடங்க முடிந்தது.\n2008 மார்ச் 10-ம் தேதி வேலூர் சிறையில் இருந்த நளினியை ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வந்து சந்திக்க வேண்டிய அவசியம் என்ன அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு நிச்சயம் தெரியும். அந்த விவரங்களை கருணாநிதி வெளியிட வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்த சமயத்தில் அப்போதைய மத்திய அமைச்சரான பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார். அதன் பிறகு எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன் ஆகியோர் இலங்கை சென்று வந்தனர். அந்த சமயத்தில், ‘இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம்’ என அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, திடீரென உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் படுத்துக்கொண்டதன் பின்னணி என்ன\nமுத்துக்குமார் தீக்குளிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்க முயற்சி செய்ததில் தி.மு.க அரசுக்குப் பெரும் பங்கு இருந்தது. 2009 ஏப்ரல் 10-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நடந்த பேரணியில் பேசிய கருணாநிதி, ‘பிரபாகரன் பிடிபட்டால் பஞ்சாப் சீலம் ஆற்றங்கரையில் போரோஸ் மன்னன் அலெக்ஸாண்டரிடம் பிடிபட்டபோது எப்படி நடத்தப்பட்டானோ அதுபோல் நடத்த வேண்டும்’ என்றும், ‘நாங்கள் இந்தியாவில் அடிமைகளாக இருக்கிறோம். ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாது’ என்றும் பேசியதன் அர்த்தம் என்ன\nகடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய ராஜபக்‌ஷே, ‘பிரபாகரன் சாகவில்லை. விடுதலைப்​புலிகள் இயக்கம் இலங்கையில் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை’ என்கிற ரீதியில் கருத்து தெரிவித்து இருக்கிறார். எனவே, பிரபாகரன் பற்றிய உண்மைகள் தமிழின மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.\nஈழத்தில் கடைசிக்கட்ட போரின்போது நடந்த சம்பவங்கள் அனைத்தும் கருணாநிதிக்குத் தெரியும். பிரபாகரன் பற்றிய உண்மைகள் அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். இலங்கையில் நடந்த அனைத்து விவரங்களையும் தமிழின மக்களின் நலன் கருதி கருணாநிதி வெளியிட வேண்டும். குறிப்பாக, பிரபாகரன் பற்றிய உண்மைகளை அவர் வெளியே சொல்ல வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.\nதமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணியின் நெல்லை மாவட்ட பொறுப்​பாளரான கண்மணி மாவீரன், ”நேதாஜி பற்றிய உண்மைகளை வெளியிடாமல் காங்கிரஸ் அரசு மறைத்து வந்தது. இப்போது பி.ஜே.பி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இதுவரை மறைக்கப்பட்டு வந்த அந்த வரலாற்று உண்மைகளை மோடி அம்பலப்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இவரும் அதை வெளியிட மறுக்கிறார். ந��தாஜியை பொறுத்தவரை, ‘அடுத்த பிறவி எனக்கு இருக்குமானால், தமிழனாகப் பிறந்து தமிழின மக்களுக்கு தொண்டு செய்வேன்’ என்று சொன்னவர். நேதாஜி, பிரபாகரன் ஆகிய இருவரைப் பற்றிய முழு விவரங்களும் உடனடியாக வெளி​யிடப்பட வேண்டும். இதை வலியுறுத்தி ஏற்கெனவே ரயில் மறியல் போராட்டம் நடத்தினோம். எங்களின் இந்தக் கோரிக்கைக்காகத் தொடர்ந்து போராடுவோம்” என்றார் ஆக்ரோஷமாக.\nஎன்ன சொல்லப்போகிறார்கள் மோடியும் கருணாநிதியும்\nPrevious: ஒரேமாதிரி உடையில் ஒபாமா… மூன்று உடைகளில் மோடி\nNext: ஆவி இழந்த நீராவி முருகன்\n கன்றுகளுக்கு பள்ளி கூட வாசல்கள் எப்போது திறக்கும் \nஒரு எழுத்தாளர் எவ்வாறு தன் விருதை மறுக்கிறார் என கவனியுங்கள் …\nஅதிர்ச்சியூட்டும் பல தகவல்களைச் சொல்லி அனுப்பி இருக்கிறார் ‘அட்டாக்’ பாண்டி.\nதாவூத்திற்க்கு போலீஸ் வட்டாரங்களில் உளவு சொல்ல ஆட்கள் ..\nஆசிரியர்கள் ஸ்டிரைக்கை முறியடிக்க சபீதா தீட்டிய திட்டங்கள் நிறைவேறியதா\nகருணாநிதியின் மலையாளியும்… ராதிகாவின் ரெட்டி காருவும்\nகருணாநிதி சாமர்த்தியம் கமலிடம் பலிக்குமா\nஎன்னை திருமாவளவன் திருமணம் செய்ய மறுப்பதால் எனக்கு இந்த கதி’ – கோவை கவிதா பரபரப்பு புகார்\n‘விஜய், நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர்கள் வீடுகளில் சிக்கியது 100 கோடி’ – பரபரப்பு தகவல்\nஅதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு காரணம் என்ன\nஜார்ஜ் கோட்டைக்குள் ஒரு சாராய ஆலை\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட���டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/coming-events.html?start=30", "date_download": "2018-06-21T09:58:02Z", "digest": "sha1:CWLHO5IYGLRKML5BAEP7IFFPGSOOEC5A", "length": 5581, "nlines": 72, "source_domain": "viduthalai.in", "title": "event", "raw_content": "\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோட�� ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nவியாழன், 21 ஜூன் 2018\n31\t தமிழக நலன் காக்க உயிர்க்கொடை தந்த தியாகிகள் நினைவேந்தல் கூட்டம்\n34\t பொம்மலாட்டப் பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/08/blog-post_42.html", "date_download": "2018-06-21T10:42:21Z", "digest": "sha1:VCFDLXZ6MOK2AGLM47OUD7NHDLXUW62W", "length": 15276, "nlines": 158, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவிநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு\nஉங்கள் அனைவருக்கும் என் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் .\nவிநாயகர் என்பவர் நமது பாரம்பரியமிக்க தமிழ் கடவுள். இதற்கு சான்றாகவே நமது மூதாதையர் நமது கோவில், வியாபாரத்தளம், கல்விக்கூடம் போன்ற இடங்களில் விநாயகருக்கு இடம் அளித்து வந்துள்ளார்கள். இது நமது இரத்தத்தில் விதைக்கப்பட்ட நன்மை குண நலன்களில் ஒன்று . அதனால் நம் உயர்ந்த நாகரீகத்தில் இன்றளவும் இது ஆங்காங்கு பயன்பாட்டில் உள்ளது.\nவிநாயகர் நம் வழிபாட்டு கடவுளாக மாறியதற்கு ஒரு முக்கியமான கதை ஒன்று உள்ளது. இதை இந்த நல்ல நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அன்றைய நமது பாடசாலை என்பது காடுகள் தான், அங்கு சென்று நமது அரசன் முதல் சாமான்யன் வரை அனைவரும் சென்று கல்வி கற்றுகொள்வார்கள். அப்படி செல்பவர்கள் தினமும் குருவிடம் எதாவது சந்தேகம் கேட்டு கொண்டிருப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் ஒரு சீடன் குருவிடம் \" குருவே எனக்கு ஒரு சந்தேகம், மரம், செடி, போன்றவை எல்லாம் வழிபட்டு உரிய பொருளாகி வருகிறது. இதில் நாம் ஆராயிந்து பார்க்க போது பார்க்கும் போது அவற்றின் நன்மையை பொருத்து என்று எடுத்துக் கொண்டால், காடுகளில் வேறு எதாவது இருக்கிறதா, மரம், செடி, போன்றவை எல்லாம் வழிபட்டு உரிய பொருளாகி வருகிறது. இதில் நாம் ஆராயிந்து பார்க்க போது பார்க்கும் போது அவற்றின் நன்மையை பொருத்து என்று எடுத்துக் கொண்டால், காடுகளில் வேறு எதாவது இருக்கிறதா என்று கேள்வியை கேட்டவுடன் அதற்கு எப்போதும்போல் தனக்கே உரிய பாணியில் சிரித்துகொண்டே மாணவர்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் இன்று கட்டுக்குள் பயணம் மேற்கொள்ளுங்கள் சிறிது நேரம் கழித்து உங்களால் பார்வையிலும், சிந்தனையிலும் பதிந்த விஷயங்களை கொண்டே உங்கள் சக மாணவனின் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ளலாம் என்றார். அனைவரும் எழுந்து சென்று சரியாக குரு சொன்ன மணி நேரத்திற்குள் வந்து குருவின் முன் அமர்ந்தார்கள். அந்த கேள்வி கேட்ட சீடன் மட்டும் எழுந்து குருவே என்னுடைய பயண அனுபவத்தில் என் கருத்துக்களை உங்கள் முன் எடுதுரைக்க விளைகிறேன் என்றான். குரு இசைந்தவுடன், அவன் தன்னுடைய அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தான், நான் செடிகளைப் பார்த்தேன் அதில் மூலிகை வைகைகள் இருப்பதால் அதனை தெய்வங்கள் தமது அருகில் வைத்துக்கொண்டு இருப்பதால், மனிதர்களுக்கு செடி பற்றிய விஞஞான அறிவியல் வழிபாடு இருப்பதை உணர்ந்தேன், மரம் நமது உடலின் சுவாச வெளிபாட்டையும், அந்த சுவாசமிக்க உடல் பிற உயிர்கள���க்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும் என்றும் புரிகிறது , இறுதியாக மிருகங்களின் அமைப்பை என்னால் புரிந்து கொள்ள எதுவும் இல்லையே என்று கேள்வியை கேட்டவுடன் அதற்கு எப்போதும்போல் தனக்கே உரிய பாணியில் சிரித்துகொண்டே மாணவர்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் இன்று கட்டுக்குள் பயணம் மேற்கொள்ளுங்கள் சிறிது நேரம் கழித்து உங்களால் பார்வையிலும், சிந்தனையிலும் பதிந்த விஷயங்களை கொண்டே உங்கள் சக மாணவனின் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ளலாம் என்றார். அனைவரும் எழுந்து சென்று சரியாக குரு சொன்ன மணி நேரத்திற்குள் வந்து குருவின் முன் அமர்ந்தார்கள். அந்த கேள்வி கேட்ட சீடன் மட்டும் எழுந்து குருவே என்னுடைய பயண அனுபவத்தில் என் கருத்துக்களை உங்கள் முன் எடுதுரைக்க விளைகிறேன் என்றான். குரு இசைந்தவுடன், அவன் தன்னுடைய அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தான், நான் செடிகளைப் பார்த்தேன் அதில் மூலிகை வைகைகள் இருப்பதால் அதனை தெய்வங்கள் தமது அருகில் வைத்துக்கொண்டு இருப்பதால், மனிதர்களுக்கு செடி பற்றிய விஞஞான அறிவியல் வழிபாடு இருப்பதை உணர்ந்தேன், மரம் நமது உடலின் சுவாச வெளிபாட்டையும், அந்த சுவாசமிக்க உடல் பிற உயிர்களுக்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும் என்றும் புரிகிறது , இறுதியாக மிருகங்களின் அமைப்பை என்னால் புரிந்து கொள்ள எதுவும் இல்லையே என்று தோன்றுகிறது, ஆனால் நான் சென்று வந்த வழியில் விநாயகரைத்தான் கண்டேன் மிருகங்கள் ஒன்றையும் நான் காணவில்லை என்னால் அதை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் திரும்பவும் சென்று மிருகம் ஏதாவது தெரிகிறதா என்று தோன்றுகிறது, ஆனால் நான் சென்று வந்த வழியில் விநாயகரைத்தான் கண்டேன் மிருகங்கள் ஒன்றையும் நான் காணவில்லை என்னால் அதை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் திரும்பவும் சென்று மிருகம் ஏதாவது தெரிகிறதா என்று பார்துவிட்டு வரட்டுமா அதற்குள் தாங்கள் கால அவகாசம் வேறு முடிந்துவிட்டது, என்னை தெளிவுபடுத்துங்கள் குருவே என்று கூறி முடித்தான், இதை கேட்டுவிட்டு குரு, சற்று எழுந்து மாணவர்களே உங்கள் நண்பன் கூறிய அனைத்தும் உண்மை. நீ வரும் வழியில் மிருகத்தையும் கண்டுவிட்டாய் என்றார், அதுதான் ஈசன் அன்றைய நாளில் நடத்திய திருவிளையாடல் புரிந்திரருக்கும் இவ்வுலகிற்கு. அதிலும் களியின் (யானை) உருவத்தில்தான் மிக முக்கிய இரகசியம் மானவை என்று அந்த மாணவர்களுக்கு கூறினார். அதுதான் விநாயகர் உருவம்.அப்படி பட்ட இந்த உருவ அமைப்பை நாம் எப்படி வழிப வேண்டி நம்முடைய இன்னல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இரகசியத்தை அவர்களிடம் கூறினார். அந்த இரகசியம் பின்வருமாறு அதிலும் அதன் சிறப்பு விநாயகர் சதுர்த்தி அன்று மிகவும் வலிமை பெற்றதாக மாறும் என்பதை அவர் தெரிவித்தார்.\nசதுர்த்தி அன்று விநாயகர் பெருமானை நாம் உரிய முறையில் வழிபடுவோமேயானால் நிச்சயம் நமது அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து ஒரு நிரந்தர தீர்வு ஒன்று கிட்டும். அந்த இரகசியத்தை உங்களிடம்\nஉங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம் கொள்கிறேன். பின்வரும் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவும்,\n*விரைவில் எழுந்து நீராடிவிட்டு விநாயகர் சன்னதியை சென்று அங்கு 27 தேங்காய்களை வங்கி கொள்ளவும். அதில் ஒரு தேங்காயை கையில் வைத்து கொண்டு, விநாயகர் சன்னதியின் கன்னி மூலையில் நின்றுகொண்டு உங்கள் பிராத்தனையை இரண்டு நிமிடம் சங்கல்பம் செய்துகொண்டு பின் வாயுவில், நெருப்பு மற்றும் குபேர மூலையிலும் சென்று வழிபட்டவுடன் பதினாறு முறை நீங்கள் சுற்றி விட்டு முதலில் கையில் உள்ள அந்த தேங்காயை உடைத்துவிடுங்கள். பின் மீதம் உள்ள தேங்காயை தேங்காயின் கண் தரையை நோக்கி இருக்குமாறு வைத்து வெடல் போட்டு விட்டு வேற எந்த கோவிலுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும். இதை சரியாக பின்பற்றீனீர்கள் ஆயின் நிச்சயம் வாழ்வில் மிகப்பெரிய எற்றம் உண்டு.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவிநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு\nமருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல...\nநமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் கல்விச...\nஜய(1.9.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த ...\nஆன்மீக முன்னேற்றத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cartoon/tamilnadu/38666-cm-edappadi-refuses-to-open-mettur-dam-as-cauvery-delta-farmers-suffer-without-water.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-21T10:03:09Z", "digest": "sha1:5GNNQ3GCCACRUKBEAQC6RXYFD3TZEIKO", "length": 5367, "nlines": 85, "source_domain": "www.newstm.in", "title": "எடப்பாடியாரின் மேட்டூர் அணை கணக்கு! | CM Edappadi refuses to open Mettur dam as Cauvery Delta farmers suffer without water", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nஎடப்பாடியாரின் மேட்டூர் அணை கணக்கு\nடி20 தரவரிசை: ஆப்கானின் ரஷீத், நபி, முஜீப் முன்னேற்றம்\nஇந்துக்களுக்கு மட்டும்தான் பணியாற்ற வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு பாஜக எம்.எல்.ஏ கட்டளை\nஉலக கோப்பை: அர்ஜென்டினாவின் லன்ஜினி விலகல்\nஇலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அட்டவணை வெளியீடு\nகருத்துகளைப் படிக்க - பகிர\nபசுமை வழிச்சாலை திட்டத்தினால் பாதிப்பு இல்லை என முதல்வர் விளக்க முடியுமா\nபசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த கடுமையான நடவடிக்கை தேவை - எச்.ராஜா\nதரமான தமிழ் படங்களுக்கு மானியம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\n’உள்ளே,வெளியே...’ விளையாட்டு: சந்தேக வலையில் தங்க தமிழ்செல்வன்\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nதிருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான வீர தமிழச்சி ‘ஜூலி’\nகாலாவுக்கு போட்டியாக களம் இறங்கும் விஸ்வரூபம்-2 ட்ரெய்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/34883/", "date_download": "2018-06-21T10:15:22Z", "digest": "sha1:67DTH2DHFJUKF554LNZ7ZRSVVLNOUC3D", "length": 12161, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பிணை முறி மோசடிகளை மூடி மறைக்க தாஜூடீன் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன – நாமல் ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nபிணை முறி மோசடிகளை மூடி மறைக்க தாஜூடீன் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன – நாமல் ராஜபக்ஸ\nமத்திய வங்கி பிணை முறி மோசடிகளை மூடி மறைப்பதற்காக பிரபல ரகர் வீரர் தாஜுடீனின் மரணம் பற்றிய விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மூலம் 13 பில்லிய��் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நட்டம் பற்றிய விடயங்களை வெறும் 160 மில்லியன் ரூபாவினால் மூடி மறைக்க முயற்சிக்கின்றனர் என அவர் சுடடிக்காட்டியுள்ளார்.\nபிணை முறி மோசடியினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அவமானத்தை மூடி மறைப்பதற்காக, வாகன விபத்தில் உயிரிழந்த வசீம் தாஜூடீனின் மரணம் பற்றிய விசாரணைகளை மீளவும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகளனி பிரதேச சபை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர் இந்த அரசாங்கம் தனது இயலாமையை மறைத்துக் கொள்ள கடந்த அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் தற்போது பிணை முறி மோசடி பற்றிய உண்மைகள் அம்பலமாவதனை தடுக்கும் நோக்கில் வாகன விபத்தில் உயிரிழந்த தாஜூடீனின் மரணம் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தமக்கும், தமது தாயாருக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagscentral bank Wasim Thajudeen தாஜூடீன் நாமல் ராஜபக்ஸ பிணை முறி மோசடி விசாரணைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்…\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு\nஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கை ஊடாக மேற்குலக நாடுகளுக்கு ஹெரோயின் கடத்தப்படுகின்றது\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inaiyanila.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-06-21T10:45:41Z", "digest": "sha1:IOVWFEUKUQ4NVYCSRQFFLWJCGMSHJAMP", "length": 14919, "nlines": 102, "source_domain": "inaiyanila.blogspot.com", "title": "இணையநிலா: சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்", "raw_content": "\n“பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப என்னால் படைக்கப்பட்டது”\nஇவ்வாறு கிருஷ்ணன் கீதையில் கூறுவதாகவும், எனவே வர்ண வேறுபாடு மற்றும் சாதி வேறுபாடுகளுக்குக் காரணம் கடவுள்தான் என்றும், பகுத்தறிவாளர்கள் கூறி வருகின்றனர்.\nஆனால் ஆதியில் நான்கு வர்ணங்களை கொண்ட பாகுபாடு குணத்தையும், மனிதனது செயல்களையும் அடிப்படையாகக் கொண்டிருந���தது பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை வசதியாக மறந்து விட்டனர்.\nமேலும் நான்கு வர்ணங்களை படைத்தேன் என்றுதான் கடவுள் கூறினாரே ஒழிய சமூகத்தில் இவர்கள் உயர்ந்தவர், இவர்கள் தாழ்ந்தவர் என்று எதுவும் கூறவில்லை.\nஒருவர் உயர்ந்தவர் ஒருவர் தாழ்ந்தவர் என்பது தனது சுயநலத்திற்காக மனிதனே உருவாக்கிக் கொண்ட பாகுபாடு. அதற்கு அவன் கடவுளைப் பயன்படுத்திக் கொண்டான்.\nஅதுபோலவே பகுத்தறிவாளர்களும் கூறப்பட்ட வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தானே ஒரு அர்த்தம் கற்பித்து பழியை கடவுள் மேல் போட்டுவிட்டனர்.\n“நிறத்துக்கும், குணத்துக்கும் ஏற்ப ரோஜாவையும், எருக்கம்பூவையும் நானே படைத்தேன்” என்று கடவுள் கூறியிருந்தால் கூட நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று ரோஜா எருக்கம்பூவிடம் கூறியிருக்காது.\nரோஜாவுக்கு ஒரு அழகு இருப்பதுபோல எருக்கம்பூவுக்கு ஒரு அழகு இருக்கிறது. எதுவும் உயர்ந்ததுமில்லை. எதுவும் தாழ்ந்ததுமில்லை. எல்லாமும் சமமுமில்லை. ஒவ்வொன்றும் அதற்குரிய குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.\nமனிதர்களில் வேறுபாடு இயற்கையில் உள்ளது. ஆனால் அந்த வேறுபாடுகள் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல.\nபிறப்பால் பிராமணரான பரசுராமரும், துரோணரும் செய்கையால் சத்ரியரானார்கள்.\nபிறப்பால் சூத்திரனான விஷ்வாமித்ரர் செய்கையால் பிராமணரானார்.\nபிறப்பால் வைசியரான காமராஜர் செய்கையால் சத்ரியரானார்.\nபிறப்பால் பிராமணரான ராஜாஜி செய்கையால் சத்ரியரானர்.\nசமூகத்தில் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது. ஆனால் அதை உடைத்து வெளியே வருவதற்கு மனிதன் சக்தியற்றவனல்ல. தாம் என்ன வகை மனிதன் என்பதை ஒவ்வொரு மனிதனும் தானே முயற்சி செய்து கண்டறிய வேண்டும்.\nஇடுகையிட்டது பிறை நேசன் நேரம் முற்பகல் 8:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கடவுள், கிருஷ்ணன், கீதை, சத்ரியர், சாதி வேறுபாடு, சூத்திரர், தத்துவம்\nஎத்தனை எத்தனை வேறுபாடுகளை கற்பித்து வைத்திருக்கிறார்கள் ... நம் முன்னோர் நல்லது எவ்வளவு செய்து இருக்கிறார்களோ அதே அளவு தீமையும் செய்துவைத்து இருக்கிறார்கள் ...\nmana nimmathi 4 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:15\nஎதற்காக இந்த சாதி பெயர்கள் தேவைன்னு சத்து சொல்லுங்கோ.\nபிறை நேசன் 26 பிப்ரவரி, 2018 ’���ன்று’ பிற்பகல் 10:49\nகாய்கறி கடைக்குப் போனால் கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், புடலங்காய் என்று பல காய்கறிகள். ஒன்றைப் போல ஒன்று இல்லை. எல்லாம் வெவ்வேறானவை. அது போல ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வகையானவன். அப்படி வெவ்வேறு வகையான மனிதர்களுக்கு வெவ்வேறு வகையான வேலைகளையும் வாழ்க்கை முறையையும் உறுதிப்படுத்துவதற்காக உருவானதுதான் சாதி முறை.\nபிறை நேசன் 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:49\nஆனால் ஒன்று நிச்சயம் இப்படி வகைப்படுத்துவதால் ஒன்றை விட ஒன்று குறைச்சல் என்றோ, மேம்பட்டது என்றோ அர்த்தமில்லை. கத்தரிக்காயை விட புடலங்காய் குறைச்சலுமில்லை, மேம்பட்டதுமில்லை. சமமுமில்லை. இரண்டும் வேறுவேறானவை.\nபிறை நேசன் 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:50\nசாதிமுறை தவறல்ல. அதிலே மேல் கீழ் பார்த்ததுதான் தவறாகிவிட்டது. மேலும் இந்த சாதிமுறையும் வர்ணாசிரமமும் பிறப்பை ஒட்டி உருவாக்கப்படக்கூடாது. குணத்தை ஒட்டி உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் கிருஷ்ணர். அந்த வகையில் இப்போதிருக்கும் இந்து தர்மம் கிருஷ்ணரின் கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேவையான வரலாறு–5 (ஆனி சல்லிவன்)\nசிலர் எதை எடுத்தாலும் கூகுளில் தேடினேன், விக்கிபீடியாவில் படித்தேன் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில...\nநான் இங்கே இல்லாதபோது நீ என்னுடன் மிக சந்தோஷமாக இருக்கிறாய் நான் இங்கே இல்லாதபோது உனக்கு இங்கே எதிராளி இல்லை நான் இங்கே இல்...\n“உங்களால முடிஞ்ச அளவு செய்யுங்க” என்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் கூறிவிடுகின்றனர். இந்தக் கூற்று உண்மையில் பெண் வீட்டாரின் அகங்க...\nஉலக அழிவின் சில அறிகுறிகள்\nகி.பி. 2000ல் உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. பின் கி.பி. 2012ல் உலகம் அழியும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. அதனால் உலகம் அழியவே ...\nஇப்போது பெரும்பாலான காய்கறிகள், பழங்களில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட ரகங்களே கிடைக்கின்றன. நமது பாரம்பரிய நாட்டு ரகங்கள் கிடைப்பதில்லை. நா...\nஆயிரத்து ஆண்டுகளுக்கு முன்னால் “இறைவன் ஒருவனே. அவன் நிறமற்றவன், குணமற்றவன்” என்று ஒரு ஆன்மீகவாதியால் இந்திய மண்ணில் கூற முடிந்தத���. அதுவும்...\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. ஒரு விசயத்தை புத்தகத்தில் வெறுமனே படிப்பதற்கும், செய்முறையாக செய்து பார்த்தலுக்கும...\n“பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப என்னால் படைக்கப்பட்டது” இவ்வாறு கிருஷ...\nடேட்டா - ஒரு சாபம்\nகடந்த திமுக ஆட்சியில் தொலைக்காட்சி இலவசமாகத் தரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோது ஒரு பெரியவர் கூறினார், “அது உங்களுக்குத் தரப்படும் பரி...\nபொருட்களின் நிறைக்கும், அதில் பொதிந்துள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்பை மிகத் தெளிவாக விளக்க ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சமன்பாடு. ...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/24/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:22:18Z", "digest": "sha1:IFAEQOTTTU3IANHJJD4LVERMNJJOPCDV", "length": 11245, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு", "raw_content": "\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை அடுத்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பை மின்சார வாரியம் துண்டித்துள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைதியான முறையில் போராட்த்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்��ெர்லைட் நிறுவனத்தின் 2-வது யூனிட் விரிவாக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது. மேலும் 4 மாத காலத்திற்குள் விரிவாக்கம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவையடுத்து இன்று அதிகாலை 5 மணி முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முன்னதாக ஆலையின் கழிவுகள் உப்பாற்றில் கலக்காமல் இருக்க அரண் அமைக்கும்படி மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு உத்தரவிட்டிருந்தது.\nஆனால் ஸ்டெர்லைட் ஆலை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டளையை நிறைவேற்ற தவறிவிட்டது. இதனைத்தொடர்ந்து ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கான உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது\nPrevious Articleதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nNext Article தூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\n8வழிச் சாலைக்கு நில அளவீடு: போராட்டத்தின் போது பெண் காவலரிடம் அத்துமீறும் காவல்துறை அதிகாரி\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nயோகா பசி ஏப்பக்காரரின் பிரச்னையை தீர்க்கும்\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/105961-charcoal-to-digital-banner-advertisement-and-rules.html", "date_download": "2018-06-21T10:22:14Z", "digest": "sha1:UKQI7ZKUD623G3656YW6AKQ5MPKVOINN", "length": 42215, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "கரிக்கட்டை முதல் டிஜிட்டல் பேனர்கள் வரை... விளம்பரங்களும் விதிமுறைகளும்..! | Charcoal To Digital Banner: Advertisement And Rules!", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nகரிக்கட்டை முதல் டிஜிட்டல் பேனர்கள் வரை... விளம்பரங்களும் விதிமுறைகளும்..\nதமிழகம் ஒரு விளம்பர விரும்பி மாநிலம் இந்த மாநிலத்தின் கலாசாரப் பயணத்தில் விளம்பரங்களுக்கு என்றும் தனிப் பங்கு உண்டு. அதன் வடிவங்கள், வேறு வேறாக இருந்தாலும், தமிழகத்தின் நிகழ்வுகளில் விளம்பரங்கள் இல்லாமல் போகாது இந்த மாநிலத்தின் கலாசாரப் பயணத்தில் விளம்பரங்களுக்கு என்றும் தனிப் பங்கு உண்டு. அதன் வடிவங்கள், வேறு வேறாக இருந்தாலும், தமிழகத்தின் நிகழ்வுகளில் விளம்பரங்கள் இல்லாமல் போகாது விளம்பரங்களால் மட்டுமே சில நிகழ்வுகள், வரலாற்று அத்தியாயங்களாக மாறிப்போன வரலாறும் தமிழகத்துக்கு உண்டு. சாதாரண வீட்டில் நடைபெறும் காதுகுத்து நிகழ்ச்சியில் இருந்து கல்யாண வீடு வரைக்கும்... கட்சிக் கிளைக்கூட்டத்தில் இருந்து பிரமாண்டமான மாநாடுகள் வரையிலும், பத்துக்குப் பத்து அளவுள்ள டீ-கடை தொடங்கி, ஷாப்பிங் மால்களின் திறப்பு விழாவுக்கும், விளம்பரங்கள் வேண்டும்; இவை அனைத்தையும் தாண்டி, துக்க வீட்டிலும்கூட சிலருக்கு கெத்துக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்கு குக்கிராமங்கள், மாநகரங்கள் என்ற வேறுபாடுகள் எதுவும் கிடையாது. தமிழக மக்களின் இந்த மனோபாவத்தின் ஓரத்தில் இருந்துதான், நடிகர்களை நாடாள வைத்த வரலாறும் பிறந்திருக்க வேண்டும்.\nகரிக்கட்டைகளை வைத்துச் சுவர்களில் எழுதிப் பிரசாரம் செய்தது ஒரு காலம். அதன்பிறகு, சுவர்களில் வெள்ளை அடித்து, அதன்மேல் காவி, கறுப்பு, சிவப்பு, நீல நிறப் பொடிகளை கரைத்து எழுதி விளம்பரம் செய்யும் வழக்கம் பிறந்தது. இதை பேப்பர்களில் எழுதி தட்டி போர்டுகளாக வைப்பதும், சைக்கிள் டயர்களில் காகிதங்களை ஒட்டி, அதில் வண்ணங்களைக் கரைத்து எழுதி ஒட்டுவதும் இன்றும் கிராமப்புற பகுதிகளில் உண்டு. அதன்பிறகு, அந்த இடங்களை வால் போஸ்டர்கள் பிடித்தன. துண்டுப் போஸ்டர்கள், சுவர் போஸ்டர்களாக மாறின. அண்ணா காலத்திலேயே கட்-அவுட்கள் இந்த வரிசையில் இணைந்துகொண்டன. ஆனால், அவை சாதரண சிறிய சைஸ் கட்-அவுட்கள். நிலைமை அப்படி இருந்தபோதே, விளம்பரம் செய்வதற்கு சுவரைப் பிடிப்பதிலும், கட்-அவுட் வைப்பதற்கு இடத்தை ஆக்கிரமிப்பதிலும், போஸ்டருக்கு எதிர் போஸ்டர் அடிப்பதிலும் தகராறுகள், அடிதடிகள், கலவரங்கள் நடந்து... அவை கொலைகளில் முடிந்தது உண்டு. அப்படிப்பட்ட ரத்தச் சரித்திரம், தமிழக அரசியலுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் உண்டு ஆனால், அப்போது சுவர் விளம்பரங்களால் விபத்துகள் ஏற்பட்டதில்லை; சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறியதில்லை; தூக்கி நிறுத்தப்பட்ட கட்-அவுட்கள் சரிந்து உயிர்ப் பலிகள் ஏற்பட்டதில்லை. காட்சிகள் 1990-களுக்குப் பிறகு விளம்பரங்களின் வடிவங்கள் மாறியபோது, இவை எல்லாம் நடக்கத் தொடங்கின.\n1991-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியைப்பிடித்து, ஜெயலலிதா முதல் அமைச்சரான பிறகு, ‘கட்-அவுட்’ கலாசாரம் எனத் தனியாக ஒரு கலாசாரம் உருவானது. ஆளுயர கட்-அவுட்கள் போய், வானுயர கட்-அவுட்கள் வந்தன. ஜெயலலிதாவுக்காக, 150 அடியில் அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் வைக்கப்பட்டன. 1992-ம் ஆண்டு மதுரையில் நடந்த அ.தி.மு.க ��ாநாட்டில்தான் 150 அடி உயர கட்-அவுட்கள் அறிமுகமானது. அங்கு அதுபோல் வைக்கப்பட்ட ஒரு கட்-அவுட் சரிந்து சிலர் காயம் அடைந்தனர். அதன்பிறகு, அ.தி.மு.க-வின் கிளைக்கழக கூட்டம் என்றாலும், அதில் ஜெயலலிதாவின் ஆளுயர கட்-அவுட் இடம்பெறும் என்பது எழுதப்படாத விதியானது. வேறு பல இடங்களில் அதுபோல் வைக்கப்பட்ட கட்-அவுட் சரிந்து உயிர்ப்பலிகள் ஏற்படுவதும் சில இடங்களில் நடைபெற்றது. 1991-96 வரை நடைபெற்ற ஜெயலலிதாவின் ஆட்சியை மக்கள் வெறுக்க, கட்-அவுட்களும் ஒரு காரணமானது. அதன்பிறகு, 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி முதல் அமைச்சர் ஆனார். அவர் அந்த ஆட்சியில், பிரமாண்ட கட்-அவுட் விவகாரத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். தி.மு.க மாநாடு நடைபெறும் திடல், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடம் தவிர வேறு இடங்களில் பிரமாண்ட கட்-அவுட்களை தி.மு.க-வினர் தவிர்த்தனர்.\n2000-வது ஆண்டுக்குப்பிறகு, விளம்பர வரிசைகளில், லித்தோ போஸ்டர்கள் வந்து ஒட்டிக்கொண்டன. அதை தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு நிகராக ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் அடித்து ஒட்டி ஊரைக் கதிகலங்க வைத்தனர். அதற்கு முன்பாக, 4 பிட், 5 பிட் கலர் போஸ்டர்களாக இருந்தவை, அதன்பிறகு 30 பிட் போஸ்டர்கள் முதல் 50 பிட் போஸ்டர்கள் என்று மாறின. திருச்சியில் 200 பிட் லித்தோ போஸ்டர்களை ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் ஒருமுறை அடித்து ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால், லித்தோ போஸ்டர்கள் அதிகம் செலவு பிடிக்கும் சமாசாரம். அதனால், அதற்கு அரசியல் கட்சிகள், சினிமா ரசிகர்களிடமே வரவேற்பு குறைவாகத்தான் இருந்தது. ஆனால், லித்தோ அச்சகங்கள் பரபரப்பாகவே இயங்கி வந்தன. அந்தப் பரபரப்பு தூள் பறந்து கொண்டிருந்த நேரத்தில், சத்தமில்லாமல் டிஜிட்டல் பேனர்கள் சந்தைக்கு வந்தன.\nடிஜிட்டல் பேனர்களின் வருகை, அரசியல் கட்சிகள், ரசிகர் மன்றங்கள், வணிக நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு பொற்காலமாகத் திகழ்ந்தன. அவர்களோடு, சமானிய மக்களின் விளம்பர மோகம் அப்பட்டமாக வெளிப்பட்டது டிஜிட்டல் பேனர் சகாப்தத்தில்தான் வீட்டில் நடக்கும் காது குத்து, கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல... துக்க நிகழ்வுகளையும் பிளக்ஸ் பேனர்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டன. தமிழகத்தின் பிரதான நகரங்கள் அ��சியல் தலைவர்களின் பிளக்ஸ் பேனர்களால் நிறைந்தன; தமிழகத்தின் சாலைகள் வாகனங்களைவிட, வணிக நிறுவனங்களின் பிளக்ஸ் பேனர்களைத்தான் கூடுதலாக சுமந்துநின்றன; தமிழகத்தின் வீதிகள் காது குத்து, கல்யாணம், கோயில் விழாக்கள், ரசிகர் மன்றங்களின் பிளக்ஸ் பேனர்களுக்குள்ளேயே குடிபுகுந்துவிட்டன. மவுண்ட்ரோடு கட்-அவுட் என்ற பழைய பெருமையை மவுண்ட் ரோடு பிளக்ஸ் பேனர்கள் தட்டிப் பறித்தன.\nசுவர்களில் பெயின்ட் மற்றும் புளோரோசென்ட் பவுடர்களால் வரையப்படும் ஓவியங்களைப்போல... கட்-அவுட்கள் வைப்பதற்கு மெனக்கெடுவதைப்போல... பிளக்ஸ் பேனர்கள் வைக்க அதிகம் சிரமப்படத் தேவை இல்லை; வேலை எளிது. ஆனால், பெயிண்ட் விளம்பரங்களில், கட்-அவுட்களில் கிடைக்காத துல்லியமும், வண்ணங்களும் வடிவமைப்பும் பிளக்ஸ் பேனர்களில் கிடைக்கும். அதேநேரத்தில் அந்த பிளக்ஸ் பேனர்களை வாய் பிளந்து பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டியவர்கள் விபத்துக்குள்ளானார்கள். விபத்துக்களுக்கான காரணங்களில் பிளக்ஸ் பேனர்களும் போலீஸ் ரெக்கார்டில் ஒரு குற்றவாளியாகப் பதிவானது. பல இடங்களில் பிளக்ஸ் பேனர்களுக்கு இடம் பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. தனியார் இடங்கள், வீடுகளை ஆக்கிரமிக்க நினைக்கும் கும்பல், குடிசை போடுவதை விட்டுவிட்டு, பிளக்ஸ் பேனர்களை வைக்கத் தொடங்கின. இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை வரைமுறைப்படுத்த வலியுறுத்தி வழக்குத் தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “தனியார் இடங்களில் அவர்கள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கக்கூடாது, நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக- நிகழ்ச்சி முடிந்த பிறகு இரண்டு நாள்களுக்குள் பேனரை அகற்ற வேண்டும், பேனர் வைப்பதற்கு போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும், மாநகராட்சி இல்லாத பகுதிகளில் நகராட்சி, உள்ளாட்சி அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்” என்று வரைமுறைகள் வகுத்துத் தீர்ப்பளித்தது. ஆனால், அதன்பிறகும் அவை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பது தனிக்கதை அரசியல் கட்சிகள், மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் அத்துமீறல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. ஆனால், ரசிகர் மன்ற��்கள், பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தனர். இந்த நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிளக்ஸ் பேனர்களை மையமாக வைத்து, கடந்த 23-ம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அது, மொத்தமாக அரசியல் கட்சிகள், ரசிகர் மன்றங்களிடம் பற்றி எரியும் பிளக்ஸ் பேனர் வெறியைத் தணிக்கத் தண்ணீர் ஊற்றி உள்ளது.\nசென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அண்ணாநகர் நாவலர் தெருவைச் சேர்ந்தவர் திருலோச்சன குமாரி. அவர் வீட்டின் முன்பு மதி என்பவர் வைத்த பிளக்ஸ் பேனரை அகற்றக்கோரி அவர் அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 23-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேரில் ஆஜராகி, மனுதாரர் கூறுவது போன்று அவரை மிரட்டவில்லை என்றார். மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில், “மனுதாரர் இடத்தில் உள்ள பிளக்ஸ் பேனர் உடனடியாக அகற்றப்படும், எதிர்காலத்தில் சென்னை மாநகரம் முழுவதும் உரிமையாளர்களின் முன்அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைப்பது, தனி நபர்களுக்குச் சொந்தமான சுவர்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வது தடுக்கப்படும்” என்று உறுதியளித்தனர்.\nஅதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, அதன்பிறகு அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதில், “மனுதாரர் இடத்தில் உள்ள பிளக்ஸ் பேனரை உடனடியாக அகற்ற வேண்டும். அந்த பேனரை அகற்ற யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் திறந்தவெளிகளின் அழகை சீர்குலைப்பதை தடுக்கும் சட்டப்படி, தமிழகத்தைத் தூய்மையாக, அழகாக, சுகாதாரமாக வைத்திருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைத் தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும். தேவையில்லாமல் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்து அதன் அழகை சீர்குலைக்கக் கூடாது. குறிப்பாக, பேனர் பிளக்ஸ் போர்டு, சைன் போர்டுகளில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது. பேனர், பிளக்ஸ் போர்டு, சைன் போர்டு ஆகியவை முறையான அனுமதி வாங்கி வைக்கப்பட்டாலும்கூட, அதிலும் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படம் இடம்பெறக்கூடாது. அதை உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. அதை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை பிறப்பித்து இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nஉயிருடன் உள்ளவர்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என்றால், அதை வேறு யாருக்கு வைப்பது தங்களைத் தவிர்த்துவிட்டு, இறந்தவர்களின் படங்களைப்போட்டு, பிளக்ஸ் பேனர் வைக்க, உயிரோடு இருக்கும் எந்தத் தலைவரும் ஒத்துக்கொள்ளமாட்டார்; அப்படி ஒரு பேனரை அடிக்க எந்தத் தொண்டனும் சம்மதிக்கமாட்டார். தங்கள் அபிமான நடிகரின் போட்டோவைப் போடாமல், அந்த நடிகரின் ரசிகர்கள் வேறு யாருக்கு பேனர் வைக்கப்போகிறார்கள் தங்களைத் தவிர்த்துவிட்டு, இறந்தவர்களின் படங்களைப்போட்டு, பிளக்ஸ் பேனர் வைக்க, உயிரோடு இருக்கும் எந்தத் தலைவரும் ஒத்துக்கொள்ளமாட்டார்; அப்படி ஒரு பேனரை அடிக்க எந்தத் தொண்டனும் சம்மதிக்கமாட்டார். தங்கள் அபிமான நடிகரின் போட்டோவைப் போடாமல், அந்த நடிகரின் ரசிகர்கள் வேறு யாருக்கு பேனர் வைக்கப்போகிறார்கள் அதனால், இனிமேல் அவர்களுக்கும் பிளக்ஸ் அடிக்கும் வேலை மிச்சம் அதனால், இனிமேல் அவர்களுக்கும் பிளக்ஸ் அடிக்கும் வேலை மிச்சம் உயிரோடு இருப்பவர்களுக்கு நடக்கும் காதுகுத்து, கல்யாண வீடுகளில் உயிரோடு இருப்பவர்கள் தங்கள் படங்களைப் போட்டுத்தான் பிளக்ஸ் பேனர்களை வைத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் நோக்கம் சுய விளம்பரம் மட்டுமே உயிரோடு இருப்பவர்களுக்கு நடக்கும் காதுகுத்து, கல்யாண வீடுகளில் உயிரோடு இருப்பவர்கள் தங்கள் படங்களைப் போட்டுத்தான் பிளக்ஸ் பேனர்களை வைத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் நோக்கம் சுய விளம்பரம் மட்டுமே இனி அவர்களாலும் அதைச் செய்ய முடியாது. துக்க வீடுகளில் இறந்தவரின் படத்தைப் போட்டு வேண்டுமானால், பிளக்ஸ் பேனர்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன் என்று சொல்லி, உயிரோடு இருப்பவர் தன் படத்தைப் போட்டுக் கொள்ள முடியாது. நீதிமன்றத்தின் த��ர்ப்பில், உயிருடன் உள்ளவர்களின் பெயர்களைப் போட்டு பேனர் வைக்கலாமா இனி அவர்களாலும் அதைச் செய்ய முடியாது. துக்க வீடுகளில் இறந்தவரின் படத்தைப் போட்டு வேண்டுமானால், பிளக்ஸ் பேனர்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன் என்று சொல்லி, உயிரோடு இருப்பவர் தன் படத்தைப் போட்டுக் கொள்ள முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பில், உயிருடன் உள்ளவர்களின் பெயர்களைப் போட்டு பேனர் வைக்கலாமா இல்லை அதுவும் கூடாதா என்பது பற்றி தெளிவான விளக்கம் இல்லை. அதனால், இப்போதைக்கு அரசியல்வாதிகள், நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் அபிமானத் தலைவர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்களை மட்டும் விதவிதமாக டிசைன் செய்து, பேனர் வைத்துக்கொள்ள மட்டும் வாய்ப்பு இருக்கிறது.\nபி.பி.சி முதல் பி.ஜே.பி வரை விவாதிக்குமளவுக்குச் சிறந்த படமா 'மெர்சல்\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு\" `நாயகி' பப்ரி கோஷ்\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\n``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nகரிக்கட்டை முதல் டிஜிட்டல் பேனர்கள் வரை... விளம்பரங்களும் விதிமுறைகளும்..\nதமிழகத்தில் இன்று முதல் வடகிழக்குப் பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\n’ இவர்களிடம் புகார் கொடுக்கலாம்..\nரஜினிகாந்த் கட்டிய அவதார் பாபாஜி மண்டபம் அடுத்த மாதம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_11.html", "date_download": "2018-06-21T09:55:12Z", "digest": "sha1:XN3EVF4YJZUHK5VVDAS5JNORTTT5MBCE", "length": 3153, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "மனிஷாயாதவை நீக்கியது ஏன்?: டைரக்டர் சீனுராமசாமி விளக்கம்", "raw_content": "\n: டைரக்டர் சீனுராமசாமி விளக்கம்\nவிஜய் சேதுபதியை வைத்து ‘‘இடம் பொருள் ஏவல்’’ படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இதில் மனிஷா யாதவ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டார். இதனால் மனிஷா யாதவ் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சீனுராமசாமியிடம் மாலைமலர் நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:– இடம் பொருள் ஏவல் படம் மலை கிராமத்து கதை. மனிஷா யாதவுக்கு மேக்கப் போட்டபின் முகத்தில் கிராமத்து பெண் சாயல் வரவில்லை. கடும் முயற்சி எடுத்தும் தோற்றத்தை மாற்ற முடியவில்லை. பட்டணத்து பெண் போலவே தெரிந்தார்.\nஎனவேதான் அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விஷ்ணு ஜோடியாக இன்னொரு கேரக்டரில் நடிக்கும்படி கேட்டுள்ளோம். இன்னும் அவர் பதில் சொல்லவில்லை. இவ்வாறு சீனுராமசாமி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/theru-naaigal-kaatukula-song-making-video/", "date_download": "2018-06-21T10:44:01Z", "digest": "sha1:7BN2KTAH7W4GXKFCFRPP3LZ6UYBUXEBB", "length": 4546, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Theru Naaigal | Kaatukula Song Making Video - Cinema Parvai", "raw_content": "\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே\nHari Uthra Theru Naaigal தெரு நாய்கள் ஹரி உத்ரா\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://idimulhakkam.blogspot.com/2012/01/blog-post_126.html", "date_download": "2018-06-21T09:48:58Z", "digest": "sha1:6XFJSFSY3552ARN7KJTJBTGXHWVKLRFJ", "length": 23256, "nlines": 100, "source_domain": "idimulhakkam.blogspot.com", "title": "இடி முழக்கம்: முகபுத்தகமும் தவறவி(ட்ட)டும் தருணங்களும்.", "raw_content": "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா*********தீதும் நன்றும் பிறர் தர வாரா*********தீதும் நன்றும் பிறர் தர வாரா********தீதும் நன்றும் பிறர் தர வாரா\nஇனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்\nஅனுபவம் (72) புனைவுகள் (42) நகைச்சுவை (41) சமூகம் (35) கவிதை (28) கட்டுரை (22) சினிமா (22) மூடநம்பிக்கை (17) கணனி (16) தொழில்நுட்பம் (13) அரசியல் (12) செய்திகள் (11) மென்பொருள் (11) இணையம் (7) பெண்கள் அறிவுரை (7) வீடியோ (5) 18+ (3) ஆன்மீகம் (3) வறுமை (3) அலைபேசி (2) காதல் (2) சிறுகதை (2) Anirudh Kissing Andrea (1) இணையத்தில் பணம் சம்பாதிக்க....Online job (1) ஈழம் (1) தமிழ். (1) தமிழ்மணம் (1) தொலைக்காட்சி (1) பசி (1) பரிந்துரை (1) பேய் (1) விளையாட்டு (1)\nமினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...\nநான் ஈழத்தில் பிறந்தவன். எல்லோரும் போல எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாக எங்கள் ஊரில் என் நண்பர்களுடன் சந்தோசமாக காலங்களை கழித்து வந்தேன். யாருக்கு தெரியும் போர் எங்களை எல்லாம் இப்படி சிதறடிக்கும் என்று ஆளுக்கொரு இடம், நாடு சிதறியே போனோம். ஒன்றாக இருந்து பழகிய நாட்கள் மட்டுமே எப்போதெல்லாம் தனிமை வாட்டியதோ அப்போதெல்லாம் நினைத்து சந்தோஷ படும் நினைவுகளாக இருந்தது. இந்த அனுபவம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது ஆனால் ஈழத்தில் பிறந்தவர்களுக்கு இது அதிக பட்ச கொடுமையை செய்தது யார் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் இயந்திர வாழ்கையில் கால் பதித்து போலியான சந்தோசத்தை கொடுத்த பணத்தின் பின் ஓடிகொண்டிருந்தோம்.\nஇந்த சமயத்தில் தான் முகபுத்தக அறிமுகம் கிடைத்தது நானும் அங்கத்தவர் ஆகினேன் அதில் பெயரை தட்டச்சு செய்து பல இழந்த நண்பர்களை இணைத்துக்கொண்டேன். பலர் எனது பெயரை தேடி இணைந்து கொண்டனர் இப்படியாக இழந்த நட்பை பெற்று கொடுத்தது இந்த முகபுத்தகம் அதன் பின் இழந்த சந்தோசங்கள் மீட்க பட்டது எப்போதெல்லாம் தனிமையும், துன்பமும், தோல்விகளும் மனதை அழுத்தும் போதும், சந்தோசங்கள் ஆட்கொள்ளும் போதும் எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டோம் இழந்த எதோ ஒரு சந்தோசம் கைகெட்டிய துரத்தில் இருந்தது.\nஇது எனக்கு மட்டும் அல்ல, ஈழத்தில் மட்டும் அல்ல, பல பிரிந்த உண்மை உறவுகள் பலருக்கும் இந்த பிரிவு உணர்வை அனுபவிக்கும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே இருந்தது. இந்த வகையில் முகபுத்தகத்துக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.\nஆனால் இன்று முகபுத்தகத்��ில் என்ன நடக்கிறது எந்த செய்தி இணையத்தை திறந்தாலும் முகபுத்தகத்தால் இது நடந்தது, முகபுத்தகத்தில் இது நடந்தது. என குற்றங்கள் பதிய பட்டுள்ளது.இது யார் தவறு எந்த செய்தி இணையத்தை திறந்தாலும் முகபுத்தகத்தால் இது நடந்தது, முகபுத்தகத்தில் இது நடந்தது. என குற்றங்கள் பதிய பட்டுள்ளது.இது யார் தவறு முகபுத்தகத்தின் தவறா கையில் எடுக்கும் கத்தியை உயிரை காக்கும் அறுவை சிகிச்சைக்கும் பயன் படுத்தலாம் உயிரை எடுக்கவும் பயன் படுத்தலாம் இதில் கத்தியை குற்றம் சொல்ல முடியுமா அன்பர்களே முகபுத்தகத்தை நீங்கள் தவறாக பயன் படுத்தி விட்டு தவறை நிங்கள் செய்து விட்டு முகபுத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றால் எந்த விதத்தில் சரியானது அன்பர்களே முகபுத்தகத்தை நீங்கள் தவறாக பயன் படுத்தி விட்டு தவறை நிங்கள் செய்து விட்டு முகபுத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றால் எந்த விதத்தில் சரியானது இளையவர்கள் கவர்சிக்கும், பருவ உணர்வுக்கும் காதலை பகடைகாயாக்கி விட்டும் இப்பெல்லாம் காதல் பொய்யானது என்று காதல் மீது பழி போடுவது போலவே இதுவும் இருக்கிறது.\nஎன்னை பொறுத்தவரை முகபுத்தகம் ஒரு கண்ணாடி போல எந்த நோக்கத்தில் நீங்கள் அங்கு நுழைகிறிர்களோ அதனை நிங்கள் காணலாம். அன்பை, காதலை, நட்பை, காமத்தை , நகைசுவையை,நல்ல பயனுள்ள கருத்தை எந்த நோக்கமோ அது உங்களுக்கு கிடைக்கும் இது கண்ணாடியின் குற்றமா உங்கள் குற்றமா நான் இங்கு எல்லவிதமானவர்களையும் கண்டேன். இங்கு நாங்கள் எதை தெரிவு செய்கிறோம் எதை நாடுகிறோம் எதை தேடுகிறோம் என்பதை பொறுத்து இங்கு எங்கள் பயன் வேறுபடுகிறது இதை வைத்து எங்கள் உண்மை முகத்தை நாங்களே படிப்பதுக்கு உதவியாக இருக்கிறது. நிஜம் சரியாக இருந்தால் விம்பம் சரியானதாக இருக்கும் இது ஒரு இலட்சிய கண்ணாடி. இப்போது புரிகிறதா எங்கள் முகத்தை நாங்களே படிக்கும் புத்தகம் தான் இந்த முகபுத்தகம் என்பது.பெயர் சரியாகத்தான் இருக்கிறது எங்கள் நிஜ முகம் சரியில்லை என தோன்றினாள் திருத்த சந்தர்பத்தை உருவாக்கி கொள்ளலாம்.\nஅடுத்த விடயத்தை பகிர நினைக்கும் போது கண்ணதாசனின் யதார்த்த வரிகள் நினைவுக்கு வருகிறது ..\n\"நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்\nஇன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்\nஆம் அன்பர்க��ே குடி என்பது போதை ஆழ்மனதை ஆட்டி படைத்துகொண்டிருக்கும் பல குடும்பங்களை அழித்துகொண்டிருக்கும் கொடிய வியாதி சிலருக்கு அது உற்சாகபானம் அது அவரவர் பயன் படுத்தும் அளவை பொறுத்தது. இதை எதுக்காக இங்கு சொல்கிறேன் என்றால் முகபுத்தக பாவனை ஒரு போதையாக மாறிகொண்டிருக்கிறது இது மறுக்க முடியாத உண்மை இந்த போதையில் பலர் சிக்கித்தவிக்கிறார்கள் பல பயனுள்ள வேலைகளை சந்தர்பங்களை இன்று தவற விடுகிறார்கள் முக்கியமான வேலைகளை நாளை நாளை என்றி தள்ளி போடுகிறார்கள் நாளை முதல் குடிக்க மேடன் என்று சொன்ன எவனும் குடியை நிறுத்தியதில்லை எப்போது முகபுத்தக பாவனையால் ஒரு பயனுள்ள வேலை நாளை நாளை என்று தள்ளி போனதோ அன்றே நிங்கள் அந்த போதைக்கு அடிமை என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள். இது கால போக்கில் எங்கள் வாழ்கையையும் அழிக்கலாம். இங்கு கூட இது முகபுத்தக தவறு அல்ல எங்கள் மன கட்டுபாடற்றதன்மையே.நான் முகபுத்தகத்துக்கு வருவதுக்கு முன் பல துறை விடயங்கள் தெரியாதவனாக இருந்தேன் என்றே சொல்லவேண்டும் இப்போது சரியோ பிழையோ என்னையும் எழுத தூண்டியது என்றால் அந்த பெருமை கண்டிப்பாக பெரும் பங்கு முகபுத்தகத்துக்கு உண்டு. பலர் எழுதுகிறார்கள் அவர்கள் எழுத்தில் யதார்த்தமும், தன்னம்பிக்கையும், கருத்தாழமும் சுவை சொட்ட தருகிறார்கள். மனதில் தோன்றுவதை உண்மையாக எழுதுபவர்கள் அவற்றுள் இருந்து தெறித்து வெளிவந்ததுதான் இந்த பாமரனின் சிறிய கருத்துக்கள். அதை பார்த்து பார்த்து தோன்றியதுதான இந்த எழுதும் ஆசை எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை. இப்படி பலருக்கு பயனுள்ளதாக இருக்கிறது முக புத்தகம்.\nஇந்த பதிவை பகிர்வதுக்கு சில உண்மை அனுபவங்கள் தான் எனக்கு தூண்டுதலாக இருந்தது ஒரு கிழமைக்கு முன்பு ஒரு பெரியவரின் ஒரு வீட்டுக்கு கணணி திருத்தி கொடுக்க சென்றிருந்தேன் அப்போது அவரது மனைவி வந்து எனக்கு சொன்ன வசனம் \"தம்பி இந்த கணணியை திருத்தி விட்டு முகபுத்தகம் பயன் படுத்த முடியாதவாறு எதாவது செய்ய முடியுமானால் செய்து விடுங்கள்\" ஏன் என கேட்டதுக்கு அவருடைய கணவன் எப்ப பார்த்தாலும் முகபுத்தகத்திலேயே இருப்பதாகவும் எதாவது அவசர வேலை என்று சொன்னால் பின்பு செய்யலாம் என்பதுவும் அதையும் மீறி பலமுறை கேட்டால் கோவம் வந்து ஏசுவதாகவும் சொன்னார். மற���ற நாடில் கல்யாணம் கட்டி கொடுத்த மகளுடன்,பிள்ளைகளுடன் முகம் பார்த்து கதைப்பதுக்ககத்தான் கணணியை எடுத்தோம் இப்போது மகள் கதைப்பதுக்கு வந்தாலும் சில நேரங்களில் கதைக்க விடாமல் முகபுத்தகத்தில் அதையோ செய்துகொண்டு இருக்கிறார். அதுக்கு அவர் இவளுக்கு என்ன தெரியும் என்று அவர் பக்க நியாயங்களை அடுக்க தொடங்கினார், சுதாரித்துகொண்ட நான் நாட்டாமை பதவியை புறக்கணித்து விலகி வருவது கணணி திருத்துவதை விட கடினமாக இருந்தது.\nமனோதத்துவ நிபுணர்களின் அறிக்கையில் இப்போதெல்லாம் குடி பழக்கம் போல இந்த இணைய, முகபுத்தக பழக்கத்தில் இருந்து விலகுவதுக்கு அதிக மக்கள் வருவதாக தெரிவிக்கிறார்கள் .\nஅறிவுத்தீ கொண்டு வாழ்கையில் ஒளி ஏற்றவும் முடியும் வாழ்கையை அழிக்கவும் முடியும், அறிவோ தீ யோ பயன்படுத்துவதை பொறுத்தே அதன் பயனும், பாதிப்பும்..\nஅன்பாக இருந்தாலும் அமிர்தமாக இருந்தாலும் அளவுடன் இருந்தால் நிம்மதி,சுவை தவறினால் ஆபத்தே.\nஅன்பாக இருந்தாலும் அமிர்தமாக இருந்தாலும் அளவுடன் இருந்தால் நிம்மதி,சுவை தவறினால் ஆபத்தே.\nமிகச்சரியானதொரு கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். எந்தப் பொருளையும் அதை உபயோகப்படுத்தும் விதத்தில் இருக்கிறது அதன் நன்மையும் தீமையும். இளைய தலைமுறை மட்டுமல்லாது மூத்த தலைமுறையும் முகப்புத்தகத்துக்குள் முகத்தை எந்நேரமும் நுழைத்துக்கொண்டு தங்களை மறந்திருப்பது வருத்தத்துக்குரியது. நேரம் விழுங்கும் இதுபோன்ற செயல்களிலிருந்தும் அதனால் வரும் பிற சிக்கல்களிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொள்வதே அறிவுடைமை. பகிர்வுக்கு நன்றி.\nகாட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ\nஎண்ணத்தில் ஐம்புலன்களும் வஞ்சத்தை விதைக்குது\nதனுஷ் -சுருதியினால் ரஜினி கமலுக்குகிடையிலான நட்பி...\nமுகமூடியும் மெல்ல மெல்ல கிழிகிறது\nஅதிகூடிய விலைக்கு விற்கபடும் மிருகம் ஆண்கள்தான்.\nதிருக்குறள் ஆங்கில பெயர்ப்பு செய்தது தமிழுக்கு செ...\nபலபெண்களை காதல் வசப்படுத்தி ...போட்டோ,வீடியோ எடுத்து..(18+)\nஇ னிமேல் நீ என்னில் பாதி... புயல் - வெயில் - மழை... பாலை - சோலை இவை எல்லாம் ஒன்றாக நாம் கடப்போம்'' என்று சினிமாக் களில் தருகிற வ...\nபெண்களுக்கு தெரியாமல் ............... வீடியோ - தொகுப்பு(18+)\nசிறிது நாளைக்கு முன் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ஆசிரியப்பய���ற்சி பயிலும் ஒரு மாணவன் கல்லூரி பாத்ரூமில் உடன் படிக்கும் மாணவியை தவறான முற...\nரஜினிகாந்த் சொத்து முழுவதையும் தமிழ் மக்களுக்கே வழங்குகிறார்.\nஎனது உயிரிலும் மேலான ரசிக்க பெருமக்களே பேருந்தில் நடத்துனராக இருந்த நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஆயிரங்களில் ஆரம்பித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A9-26912921.html", "date_download": "2018-06-21T09:53:14Z", "digest": "sha1:U2PNXHBB37XXZKMHJSNFGH5DIXC2I3GP", "length": 6003, "nlines": 114, "source_domain": "lk.newshub.org", "title": "உலகிலேயே பயங்கரமான பாம்புகள் இவை தான்! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஉலகிலேயே பயங்கரமான பாம்புகள் இவை தான்\nபாம்புகளில் பல வகைகள் உண்டு. அதன்படி உலகில் வாழும் ஐந்து படுபயங்கரமான பாம்புகள் என்னென்ன என காண்போம்.\nஆனால் உலகில் உள்ள மற்ற பாம்புகளை விட Taipan வகை பாம்புகளின் விஷம் அதிக சக்தி வாய்ந்ததாகும்.\nஉலகின் பயங்கரமான பாம்புகளில் ஒன்றான ராஜ நாகம் 18 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது.\nஇவ்வகை பாம்புகளின் ஒரு கடியில் 20 மனிதர்கள் மற்றும் 1 யானையை கொல்லும் விஷம் உள்ளது.\nகனரக உடல்கள் மற்றும் வைர வடிவ தலைகள் காரணமாக இவ்வகை பாம்புகளை எளிதில் அடையாளம் காண முடியும்.\nகொடூரமான விஷத்தன்மை காரணமாக இவ்வகை பாம்புகள் உலகின் பயங்கரமான பாம்புகளாக வலம் வருகின்றன.\nமத்திய கிழக்கு நாடுகளின் பகுதியில் அதிகம் வாழும் Vipers பாம்புகள் இரவு நேரத்திலேயே அதிகமாக வெளியில் உலா வரும். இவ்வகை பாம்புகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீயில் இறங்கிய பரவச காட்சி\nசூப்பர்.. நேருக்கு நேர் மோதும் படி சென்ற பயணிகள் விமானம்.. செங்குத்தாக கீழே பறந்து எஸ்கேப்..\nதிருகோணமலை மாவட்டத்தில் வீட்டுக்கடன் பெறுவதற்கான பத்திரம் வழங்கி வைப்பு\nமலைப்பாம்புடன் செல்ஃபி – மரணத்தின் விழிம்பிற்கு சென்று வந்த வீரர்\nயாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை க���து செய்ய உத்தரவு..\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/07/blog-post_6169.html", "date_download": "2018-06-21T10:28:46Z", "digest": "sha1:GPYVDLO6UBI7COAPNWJLYTYGPZN3VXCB", "length": 27374, "nlines": 211, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): டூத்பேஸ்ட்டெல்லாம் வேஸ்டு;உமிக்கரியும்,உப்பும்தான் பெஸ்ட்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஎப்பொழுதும் ஏதாவது ஒரு எழுத்தாளரை,புத்தகத்தைப் பற்றிப் பேசும் பெங்களூரு நண்பன் சுந்தரம் இந்தமுறை, “உமிக்கரி வாங்கி அனுப்ப முடியுமா” என்று கேட்டான். “அயோடின் கலக்காத உப்பு கிடைக்குமா” என்று கேட்டான். “அயோடின் கலக்காத உப்பு கிடைக்குமா\n“ஒரு நாள் உட்கார்ந்து டிவியில வர்ற டூத்பேஸ்ட் விளம்பரத்தையெல்லாம் பாரு.அப்புறம் நீயும் என்னை மாதிரி உமிக்கரியும் உப்பும்தான் கேட்பாய்.அவ்வளவு குழப்பமாக இருக்கு.ஒரு டூத்பேஸ்ட்ல உப்பு கலந்திருக்குங்கறாங்க;இன்னொண்ணுல ஆக்டிவேட் கார்பன் கலந்துருக்குங்கறாங்க; கிராம்பு,புதினா இப்படி புதுசு புதுசா கலந்து கலந்து,உண்மையிலேயே எந்த டூத்பேஸ்டைப் பயன்படுத்துனா நம்ம பல்லைப் பாதுகாக்க முடியும்னு தெரியல.\nஎங்க தாத்தா பாட்டியெல்லாம் உமிக்கரியும் உப்பும் வச்சுத்தான் பல் தேய்ச்சாங்க; பல்லுல கறையில்லை;பேசுனா துர்நாற்றமும் வரல;கரியும் உப்பும் வச்சுத் தேச்சா பல்லு தேஞ்சுரும்னு சொல்லி டூத்பேஸ்டை அறிமுகப்படுத்தினாங்க;நம்ம தாத்தா பாட்டி தப்பிச்சுட்டாங்க;இப்ப என்னடான்னா,கரியும் உப்பும் பல்லுக்கு ரொம்ப முக்கியம்னு தாத்தா சொன்னதை விளம்பரக்காரங்களும் சொல்றாங்க\n“நீ ஒருத்தன் தாண்டா இப்படியெல்லாம் யோசிக்கிற\n“இல்ல. . .இல்ல. . . டூத்பேஸ்ட் மட்டுமில்லை;நாம குடிக்கிற குளிர்பானம்,நாம பயன்படுத்தற வெளிநாட்டுப்பொருட்கள் பத்தியெல்லாம் நிறைய யோசிச்சு,ஆராஞ்சு அதில் இருக்கும் விஷங்களைப் பத்தியும்,அது எப்படியெல்லாம் நமது பணத்தைக்கொள்ளையடித்து,நமது ஆரோக்கியத்தை நாசமாக்குதுங்கறதை ஒரு மனிதர் தொகுத்து இணையதளமாக ஆக்கியிருக்கிறார்.அவர் பெயர் ராஜீவ்திட்சித்.1961இல் உத்திரபிரதேச மாநிலத்தில் அலிகாரில் பிறந்தவர்;கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்த அவர்,அலகாபாத் என்.ஐ.ஐ.டியில் பி.டெக்.,கான்பூர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக்., பிரான்ஸில் பி.ஹெச்,டி முடித்தார்.எல்லாமே தொலைத் தொடர்புக்கல்வியில் பயின்றவர்.ஒரு விஞ்ஞானியாக பிரான்ஸிலும்,இங்கே அப்துல்கலாமோடும் கூட பணியாற்றியிருக்கிறார்.\nதிடீரென தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு,பல விழிப்புணர்வுப் போராட்டங்களுக்கு விதையாக இருக்கத் துவங்கினார்.நமது இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகை அதிகரிக்க,அதிகரிக்க,இங்கே வறுமை வளர்ந்து கொண்டே செல்வதை ஆதாரத்துடன் விளக்கினார்.வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமாக நமக்கு ஏற்படும் விபரீதங்களையும் விளக்கத் துவங்கினார்.\nடூத்பேஸ்ட்டில் புற்றுநோயை உருவாக்கும் அணுக்கள் இருப்பதையும்,வெளிநாட்டுக் குளிர்பானங்களில் மெல்ல மெல்லக் கொல்லும் நச்சுத் தன்மை இருப்பதையும் விஞ்ஞானபூர்வமாக நிரூபித்து அவர் நடத்திய போராட்டங்கள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின.(இன்று இந்தியா நெடுக பல லட்சக்கணக்கான பேர்களுக்கு தொண்டைப்புற்றுநோய் உருவாகி வருகிறது; வளர்ந்து வருகிறது; காரணத்தை அவர்களின் உணவுப்பழக்கத்தில் தேடுகின்றனர்;டூத்பேஸ்ட் தான் காரணம் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்)கிராமங்களில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பதற்காக ‘சுதேசி பொது அங்காடி’களை அவர் உத்திரப்பிரதேசம் முழுவதும் அமைத்துவருகிறார்.சுதேசி இயக்கம்,இந்தியர்களின் ஒவ்வொரு சுயமரியாதை,ஆரோக்கியத்தைக் காப்பாற்றும் இயக்கம் என ஓர் இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்.இவரது இணையதளம்:www.rajivdixit.com\nமதராஸ் மாகாணம் என்பது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.தமிழ்நாடு,வட கேரளம்,லட்சத்தீவுகள்,கடலோர ஆந்திரமான ராயலசீமா,கர்நாடகத்தின் பெரும்பகுதி,தெற்கு ஒரிசாவும் இதில் அடக்கம்.இந்த மதராஸ் மாகாணத்தில் 1,50,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்துள்ளன.\nஒரு கிராமத்துக்கு ஓர் உயர்நிலைப்பள்ளிக்கூடம்,பத்து கிராமங்களுக்கு ஓர் அறுவை சிகிச்சை மருத்துவக்கல்லூரி என லட்சக்கணக்கான கல்விக்கூடங்களும்,ஆயிரக்கணக்கான மருத்துவக்கல்லூரிகளும் இருந்திருக்கின்றன.அத்தகைய மாணவர்களும்,ஆசிரியர்களுமான ஒரு சிறந்த சமுதாயம் இங்கே கி.பி.1850 வரை வாழ்ந்திருக்கிறார்கள்.இப்படி கற்பிக்கப்பட்ட கல்விதான் நம்மிடையே விஞ்ஞானபூர்வமான பழக்கவழக்கங்களுடன் கூடிய ஒரு நேர்மைமிக்க,மனித நேயம் மிகுந்த,உலகிலேயே மிகச் சிறந்த பண்பாட்டை நிலையாகக் கட்டி வைத்திருந்தது.பருவங்களுக்கேற்ற உடைகள்,தட்பவெப்பத்துக்கேற்ப உணவுகள் அனைத்தையும் ஆராய்ந்தறிந்த ஒரு இந்துப்பண்பாடு இங்கே விரிந்திருந்தது.ஒவ்வொரு இந்தியக் கிராமமும் சுயச்சார்புள்ள சிறிய மற்றும் நேர்மையான இந்துக்குடியரசாக இருந்திருக்கிறது.\nமெக்கலே பிரபு என்ற கிறிஸ்தவன் இந்தியாவுக்கு வந்து இவற்றையெல்லாம் ஆராய்ந்து தெளிந்து கிறிஸ்தவ ஆங்கிலேய அரசுக்கு எழுதினான்.அதன் பிறகுதான் மேற்கத்திய கல்விமுறையாலும்,பழக்கவழக்கங்களாலும் நமது இந்துக்கலாச்சாரம் சிதையத்துவங்கியிருக்கிறது.கிறிஸ்தவ ஆங்கிலேயன் இந்தியாவுக்கு சுதந்திரம் தந்துவிட்டுப் போனப்பின்னரும் நாம் நமது நாட்டின் உண்மையான வரலாற்றையும்,நமது முன்னோர்களின் பெருமைகளையும் அறியாமல் நமது மூளைகளை மெக்காலே கல்வித்திட்டத்துக்குள்ளிருந்து மீட்கவே இல்லை;இன்றைய மெக்காலே கல்வித்திட்டமானது நான்,எனது என்ற அகங்காரத்தையே உருவாக்கியிருக்கிறது.பட்டப்படிப்பு படிக்கும் இந்திய/தமிழ்நாட்டு மாணவிகளை ஓடிப்போய் திருமணம் செய்ய வைத்துக்கொண்டிருக்கிறது.யாரும் யாரையும் மதிப்பதும் இல்லை;நம்புவதும் இல்லை;\nஇதைப் பற்றியெல்லாம் ராஜீவ் தீட்சித் நிறைய சிந்தித்திருக்கிறார்.பேசியிருக்கிறார்;போராடியிருக்கிறார்;பிறகு அவருடைய போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டனர்.ராஜீவ்தீட்சித் மீதும் பல நிறங்கள் பூசப்பட்டன;இந்த நிறங்களின் பின்னால் பன்னாட்டு நிறுவனங்களும்,உளவாளிகளும் இருந்தனர்;பகத்சிங்கை தனது ஆதர்ஷ குருவாகக் கொண்டு செயல்பட்ட ராஜீவ்தீட்சித் 30.11.2010 அன்று தனது இறுதி மூச்சை விட்டார்;அவரது உடல் நீலம் பாரித்துக்கிடந்தது.அப்போது அவருக்கு வயது 43தான்\nஇன்று தண்ணீர் இல்லாத ���ிராமங்களால் ,கழிவறைகள் இல்லாத பள்ளிக்கூடங்களால்,வறுமை வாட்டி வதைத்த மக்களால் நிறைந்திருக்கிறது இந்தியா மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தி இல்லை;விவசாயத்துக்கு நிலம் இல்லை;இருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களிலும் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை;நிலத்தையும் மனித வளத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டு, “உணவுப்பொருள் பணவீக்க உயர்வு பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது” என்று நமது தலைவர்கள் பேசுவது,குழந்தையையும் கிள்ளிவிட்டு,தொட்டிலையும் ஆட்டும் கதைதான்.\nராஜீவ் தீட்சித் முன் வைத்து எனக்கும் சில கேள்விகள் எழுகின்றன:\n1.பன்னாட்டு நிறுவனங்கள் வருவதற்கு முன்பு நாம் பல் தேய்த்ததில்லையா\n2.இந்த நிறுவனங்களின் சோப்புகளும்,ஷாம்புகளும் வருவதற்கு முன்புநாம் சுத்தமாக குளித்ததில்லையா\nநமது திருப்பூரிலிருந்து தயாரித்து ஏற்றுமதியாகும் ஆடைகள்,ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்குப்போன பின்னர், அங்கே உள்ள நிறுவனங்களின் அடையாளப்பெயரோடு மீண்டும் நம்மிடம் பலமடங்கு விலைகளோடு விற்பனையாகின்றன.நாமும் ‘இந்த பிராண்டு ஜீன்ஸ் தான் அணிவேன்;இந்த பிராண்டு ஜட்டி,பனியன் தான் அணிவேன்’ என்று அதிகமாக செலவழித்து பெருமையடித்துக்கொள்கிறோம்.\nநமது நிலம்,நீர்,காற்று,சிந்தனை அனைத்தையும் அடகு வைத்துவிட்டோம்.பன்னாட்டு நிறுவனங்களின் தொப்பியையும் ஷீவையும் போட்டுக்கொண்டு நிர்வாணத்தோடும் பசியோடும் நிற்கிறது இந்தியா.அதை விடப்பெரியதாக நிற்கிறது ஒரு கேள்வி:\nஉமிக்கரி கேட்ட நண்பந்தான் என்னை இந்தியாவைப் பார்த்து இவ்வளவு பெரிய கேள்வி கேட்க வைத்துவிட்டான்.ஆனால்,அவன் கேட்ட உமிக்கரியும்,அயோடின் கலக்காத உப்பும் கிடைக்குமா என்று தெரியவில்லை.\nஇது தொடர்புடைய இன்னொரு தளம்:சுதேசிதமிழ்நாடு\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்க...\nசைவ சமயத்தை கேலி செய்யாதீர்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது...\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழ...\nஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோடு புளியங்குடியில்...\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவை\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வ���ண்டும் தெரியுமா\nஅத்ரிமலைப்பயணத்தின் அழகை படங்களுக்குள் அடக்கிவிட ஒ...\nஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\nராஜவிசுவாசம் பிறந்தது நம் தமிழ்நாட்டில் தான்\nஅண்ணாமலையின் மகிமையை மகான்களின் மவுன மொழியும் பேச...\nராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொ...\nநமது கர்மவினைகளை பாதியாகக்குறைக்கும் ஆடி அமாவாசை ப...\nமின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிரா...\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (...\nஉலக அமைதியைப் பராமரித்து வரும் இந்திய ஜனநாயகம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை ...\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nஆனிமாத தேய்பிறை அஷ்டமி 11.7.12 புதன்கிழமை வருகிறது...\nஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை ...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ennodu-eruppavare-lyrics", "date_download": "2018-06-21T09:52:28Z", "digest": "sha1:3BL3CKKBJXVIXU4KKFQ6IKY2GFEKFFDB", "length": 4467, "nlines": 90, "source_domain": "www.christsquare.com", "title": "Ennodu eruppavare | christsquare", "raw_content": "\nகோடான கோடி உள்ளங்கள் தேடி\nபாடி மகிழ்ந்திடுமே உம் பாதம் பணிந்திடுமே\nகன்மலையுமானீர் - கர்த்தாவே என்\nநிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர்\nதுள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும்\nவானிலும் பூவிலும் உள்ளவை யாவும்\nதுதி கனம் மகிமை உமக்கே\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=41eb861681106bb36454c64f8e1f7038&tag=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-21T10:22:08Z", "digest": "sha1:PLI3BRFLQQT23QRL7MLQM6MK7RJH5OGJ", "length": 6422, "nlines": 43, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with ஜோடிகள் மாற்றம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with ஜோடிகள் மாற்றம்\n இந்த மாத நிர்வாக சவால் போட்டிக்கு வாக்களித்து விட்டீர்களா உங்களுக்காக கதை படைத்தவர்களை வாக்களித்து உற்சாகப் படுத்த இங்கே சொடுக்கி விரைந்து வாக்களிக்கவும்.\nThreads Tagged with ஜோடிகள் மாற்றம்\n[முடிவுற்றது] ராதாவும் மல்லிகாவும் ஒன்னா படிச்சவங்க... (RMOP) ( 1 2 3 )\n24 251 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] காவேரியின் கணவர் ( 1 2 3 4 5 ... Last Page)\n79 1,026 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0021 - ஒரு தடவை செய்தால் 100 தடவை செய்த மாதிரி ( 1 2 )\n14 258 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/139119/news/139119.html", "date_download": "2018-06-21T10:45:06Z", "digest": "sha1:VU2ZLXX5BJWGVS2AEFP5OTDJVLS456FW", "length": 6254, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்றவருக்கு அடித்த மெகா ஜாக்பொட்: கத்தை கத்தையாக கொட்டிய காட்சி…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்றவருக்கு அடித்த மெகா ஜாக்பொட்: கத்தை கத்தையாக கொட்டிய காட்சி…\nவங்கிகள் தமது வாடிக்கையாளர்கள் 24 மணித்தியாலமும் பணத்தை எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில் ஏடிஎம் எனப்படும் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.\nஇந்த இயந்திரங்களில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுவதனால் வங்கிகளுக்கு அல்லது வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுண்டு.\nஇதேபோன்று மலேசியாவில் இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முற்பட்டவேளை பணம் கத்தை கத்தையாக கொட்டியுள்ளது. இவ்வாறு கொட்டிய பணத்தின் மொத்த மதிப்பு 10,000 மலேசியன் ரிங்கிட் ஆகும். அதாவது 2267.88 அமெரிக்க டொலர்கள் என்றால் பாருங்களேன்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…\nPosted in: செய்திகள், வீடியோ\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/139735/news/139735.html", "date_download": "2018-06-21T10:45:12Z", "digest": "sha1:XEH56CQPWTZSVDQ5M5JVLQYLFPRPMRQD", "length": 7277, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஐரோப்பா சென்ற யாழ் இளைஞனை அடித்துக் கொலை செய்த முகவர்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஐரோப்பா சென்ற யாழ் இளைஞனை அடித்துக் கொலை செய்த முகவர்…\nயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரேனில் அ��ித்து கொல்லப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்வதற்காக உக்ரேனில் தங்கியிருந்த போது கடந்த 28ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த 32 வயதான இரத்னசிங்கம் வினோதரன் உயிரிழந்திருந்தார்.\nஅந்த இளைஞன் உக்ரேன் முகவர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இளைஞரின் தந்தையான இரத்னசிங்கம் கூறியுள்ளார்.\nஐரோப்பிய நாடொன்றிற்கு செல்வதற்காக கடந்த வருடம் இலங்கை முகவர் ஒருவர் மூலம் இந்த இளைஞன் உக்ரெய்னுக்கு கூட்டிச்செல்லப்பட்டுள்ளார்.\nஎனினும் ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பாது மிக நீண்ட நாட்கள் முகவர் இழுத்தடித்து வந்த நிலையில் தன்னை விரைவாக ஐரோப்பாவிற்கு அனுப்புமாறு குறித்த இளைஞர் முகவரை வற்புறுத்தியுள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த இளைஞரை முகவர் தாக்கியதுடன் மாடியிலிருந்து தள்ளி விழுத்து கொலை செய்துள்ளதாக தந்தை தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85/", "date_download": "2018-06-21T10:35:38Z", "digest": "sha1:CSHITLV6YVGONZKEYUGIUZSKGIXQZ52N", "length": 13007, "nlines": 273, "source_domain": "www.tntj.net", "title": "துபை மர்கசில் நடைபெற்ற அமீரக வடக்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிநிர்வாக கூட்டங்கள்துபை மர்கசில் நடைபெற்ற அமீரக வடக்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்\nதுபை மர்கசில் நடைபெற்ற அமீரக வடக்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்\nகடந்த 28.08.2009 வெள்ளிக்கிழமை இஃப்தார் நிகழ்ச்சிக்கு பின் அமீரக வடக்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்புக்கூட்டம் துபை ஜே.டி. மர்கஸில் அதன் தலைவர் சகோ. கோவிந்தங்குடி சாதிக்அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஅதில் ஜே.டி. தலைவர் மு. சாஜிதுர்ரஹ்மான் மற்றும் பொருளாளர் சகோ. மன்சூர்அலி; ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இக்கூட்டத்தில்; புதிய நிர்வாகிகள் தேர்வும் செய்யப்பட்டனர்.\nதலைவர் : ரிள்வான் அஹமது டீ.ளுஉ 050 – 8474465 அவனியாபுரம் – ஆடுதுறை\nசெயலாளர் : ஹூசைன் 050 – 5050711 சிறுகடம்பூர்\nபொருளாளர் : அப்துல் மாலிக் டீ.ஊ.யு. 050 – 2560677 அவனியாபுரம் – ஆடுதுறை\nமக்கள் தொடர்பாளர்: சாஹூல்(அப்துல்) ஹமீது 055 – 3980031 வடக்குமாங்குடி\nதவ்ஸன் அலி 050 – 3164289 அவனியாபுரம் – ஆடுதுறை\nமேலும், மாவட்டத்தில் தாஃவாக்களை முடுக்கி விடுவதெனவும், மாவட்ட மர்கஜ் இடம் வாங்குவதற்காக முடிந்த அளவு அதிகபட்ச தொகையை வசூல் செய்து அனுப்புவதெனவும், அந்நூர் பெண்கள் மதரஸாவிற்காக ஒரு சகோரரின் மூலம் கம்ப்யூட்டர் அனுப்பதெனவும் தீர்மானம் செய்யப்பட்டு முடிவும் செய்யப்பட்டது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களின் செயல்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக\nகடலூரில் நடைபெற்ற மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம்\nகுவைத்தில் நடைபெற்ற என்னை கவர்ந்த இஸ்லாம் நிகழ்ச்சி\nதுபை – மார்க்க சொற்பொழிவு\nஹோர் அல் அன்ஸ் கிளை – வாராந்திர பயான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/2011/12/12/dhoorica/", "date_download": "2018-06-21T10:37:11Z", "digest": "sha1:FD3OQ6IOGM7F2YF63I4ZTJPMHAOGKXD7", "length": 12668, "nlines": 182, "source_domain": "adaleru.wordpress.com", "title": "தூரிகா | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (7) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (2) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பேலியோ (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) Paleo (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\n« நவ் ஜன »\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நா��ல் வாழ்க்கை வாழ்த்து விருது\nPosted: திசெம்பர் 12, 2011 by அடலேறு in அடலேறு, அனுபவம், கவிதை, காதல், நினைவு, பள்ளி, பிரிவு, புனைவு, பெண், Girl\nகுறிச்சொற்கள்:அன்பு, கவிதை, காதல், நினைவு, பெண், வாழ்க்கை\n9:29 முப இல் திசெம்பர் 13, 2011\nமனதை நெகிழ வைத்து விட்டது.\n8:37 பிப இல் திசெம்பர் 14, 2011\n3:25 பிப இல் திசெம்பர் 16, 2011\nதீயிலிருந்து வெம்மையையும் , மெளனத்திலிருந்து இசையையும், முரண்பட்ட இவைகளை பிரிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா செளந்தர்\n7:21 பிப இல் ஜனவரி 2, 2012\n12:00 பிப இல் ஜனவரி 5, 2012\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா. சரி செஞ்சுட்டனே 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/2017/11/", "date_download": "2018-06-21T09:58:49Z", "digest": "sha1:RBOPW7FA4YM6SSRXGSWC2ISMY3EBMDJY", "length": 8115, "nlines": 134, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "நவம்பர் | 2017 | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\n« மே டிசம்பர் »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nநவம்பர், 2017 க்கான தொகுப்பு\nPosted: நவம்பர் 25, 2017 in பிதற்றல்\nகுறிச்சொற்கள்:இல்லுமினாட்டி, காமெடி, சதி, பாரிசாலன், பெண்ணியம், conspiracy, Humour, illuminaati\nஇந்த பாரிசாலன் பத்தி தெரியாதவங்களுக்கு…இவரு ‘தன்னையே ரொம்ப சீரியசா எடுத்துக்கற’ கூட்டத்த சேர்ந்த தம்பி 😉\nஇவரோட வாயில இருந்து…வர்ற ஒவ்வொரு வார்த்தையும், சித்தன்னவாசல் சிற்பங்களுக்கு அடில, இடம் இருந்தா பொறிக்கப்பட வேண்டிய பொன்மொழிகள் (தம்பியையும் முடிஞ்சா கூடவே அமர்த்தலாம்) [ஆனா அப்பறம் சிற்பங்களும் கடுப்பாகி, தம்பி உயிருக்கு பங்கம் ஏற்பட்டா, நான் பொறுப்பில்ல\n“பெண்ணியம் பேசறது யாரு பாருங்க…பெண்ணாக இருக்க விரும்பாத பெண்கள் தான். “ஒரு பொண்ணா பொறந்து தொலைச்சிட்டோமே”னு வருத்தத்துல தான், பசங்க மாதிரி இருக்க விரும்பறாங்க; பாப் கட் வச்சுக்கறாங்க, ஜீன்ஸ் போட்டுக்கறாங்க”\n அந்த தாய்மையே வேணாம்னா, நீ பெண்னே கெடையாது”\n“ஆண் -பெண் சேர்க்கை இனப்பெருக்கத்துக்கு மட்டும் தான்; மோகத்துக்காக sex னா அது ஆபத்து. அதுனால தான் prostitution வருது”\n“லட்சுமி ப���த்துக்கு எதுக்கு விருதெல்லாம் கொடுக்கறாங்க நினைக்கறீங்க\nகருத்த promote செய்யத்தான்; “இது தான் பெண் விடுதலை போல”னு பெண்கள நினைக்கத் தூண்டறங்க”\n“ஒரு பொண்ணு எப்படி இருக்கணும்…குடும்ப உணர்வோட இருக்கணும். “இல்ல அது கஷ்டம், நாம அடிமை, நம்ம கீழ தான் போல” னு ஒரு உளவியலுக்குத் தள்ளி விடறாங்க***** அதுல இருந்து வெளில வர்றதுக்கு, அவ தவறு செய்யறத ஒரு புரட்சிகரமான செயலா பாக்கறா”\nகடைசியா ஒரு ‘நச்’ கருத்து…..”ஒரு பெண் பெண்ணா இருந்தா தாங்க பெண் விடுதலை…ஆணா மாறினா என்னதிது அது பெண் விடுதலை கெடையாது”\n****இலுமினாட்டிக்கள் னு ஒரு குழு செய்யற சதியாமாம் இது; தமிழ் பண்பாட்ட சீர்கொலைக்கறது தான் இவங்க குறிக்கோளாம்.\n“நாராயணா….இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/naan-yarendru-nee-sol-movie-audio-launch-photos/", "date_download": "2018-06-21T10:47:17Z", "digest": "sha1:C3TN25I2TJ3XE4AGR3N6K2MSBCXB4JSQ", "length": 5022, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Naan Yarendru Nee Sol Movie Audio Launch Photos - Cinema Parvai", "raw_content": "\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே\nA M Baskar Gajesh Keerthy Dharan Naan Yarendru Nee Sol Surekha ஏ எம் பாஸ்கர் கஜேஷ் கீர்த்தி தரன் சுரேகா நான் யாரென்று நீ சொல்\nPrevious Postஜீவா இயக்கும் படத்தில் ஆர்யா Next Postஎன்னைக் கைது செய்தாலும் கவலை இல்லை : டி ராஜேந்தர்\nவரிக்கு வரி சாத்தியமில்லை : விக்ரமன்\nவிரைவில்… நான் யாரென்று நீ சொல்\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/27/", "date_download": "2018-06-21T10:38:06Z", "digest": "sha1:XU3TMTYK3PAV5Z7S6TOLLTUA7DQBY74X", "length": 5568, "nlines": 47, "source_domain": "eniyatamil.com", "title": "திரைவிமர்சனம் Archives - Page 27 of 27 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ June 15, 2018 ] நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\tஅரசியல்\n[ May 29, 2018 ] தமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\tஅரசியல்\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\nஉங்களுக்கு தான் தெரியுமே சிம்பு தல அஜீத்தின் தலையாய ரசிகர் என்று, அதை மீண்டும் […]\nஇதற்குதானே ஆசைப்பட்டாய் விஜய் சேதுபதி…\nதற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக யார் இருக்கிறார்கள் என்று கேட்டால், அது கண்டிப்பாக விஜய் சேதுபதி தான் […]\nவணக்கம் சென்னை – திரை விமர்சனம்\nநம்ம நகைச்சுவை கதாநாயகன் “மிர்ச்சி சிவா” – வின் அடுத்த நகைச்சுவை படம் தான் இந்த “வணக்கம் சென்னை”. […]\nநீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthmin.wp.gov.lk/web/admin-branch/?lang=ta", "date_download": "2018-06-21T10:36:42Z", "digest": "sha1:RRMEW7F6GQIXESWT3PUIY4CSPNOBS3HQ", "length": 47394, "nlines": 147, "source_domain": "healthmin.wp.gov.lk", "title": "Admin Branchආයතන අංශයAdmin Branch - Ministry of Health (WP)Ministry of Health (WP)", "raw_content": "\nநிறுவன நிர்வாகம் மற்றும் ஒழுக்க நடவடிக்கைகள்\nகௌரவ ஆளுநரின் அதிகாரமளித்தளுக்கமைய சுகாதார சேவைத் திணைக்களம், ஆயுர்வேத திணைக்களம், சமூகசேவைத் திணைக்களம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களங்களில் உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்தல், சேவையை உறுதிப்படுத்தல், சேவை காலத்தை நீட்டிப்பு செய்தல், ஓய்வூதியம் போன்ற அமைச்சு மட்டத்தில் செய்யப்படும் நிர்வாக நடவடிக்கைகள் இவ்வமைச்சின் நிர்வாக பிரிவின் முக்கியமான நட்டிக்கைகள் ஆகும்.\nஅதைவிட லீனியர் அமைச்சகம் ஊடாக ஆட்சேர்த்து பயிற்சியின் பின்னர் மாகாண அரச சேவையில் இணைக்கப்பட்ட நிபுணத்துவ சேவைகளுக்கு தொடர்பான உத்தியோகத்தர்கள் மாகாண அரச பொது சேவை ஆணைக்குழுவினூடாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அமைச்சின் மூலம் நடாத்தப்படும். அதுபோல் ஏனைய மாகாண சபை மூல் இடமாற்றம் பெற்று வரும் உத்தியோகத்தர்கள்/ ஊழியர்கள் மாகாண அரச பொது சேவை ஆணைக்குழுவினூடாக உள்ளக மாகாண சபை இடமாற்றத்தின் கீழ் இணைக்கும் கடமையானது அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.\n01. ஒட்டுனர் மற்றும் ஜூனியர் உத்தியோகத்தர்களின் விடுப்பு பரிந்துரை மற்றும் கடமை பட்டியல் அளித்தல்.\n02. பொதுமக்கள் மனுக்களுக்கான சபை, மனித உரிமைகள் ஆணையம், பாராளுமன்ற ஆலோசனைக் குழு, பாராளுமன்ற பொதுமக்கள் மனுக்கள் குழு அவசர குழு போன்ற சபைகளில் மனுக்கள் தொடர்பாக நடைமுறைப்படுத்தல்.\n03. சட்ட அறிவுரைகள் மற்றும் வழக்குகள் தொடர்பான கோப்புகளை பராமரித்தல்.\n04. அமைச்சு ஆலோசனை சபை கூட்டங்கள் ஒழுங்கமைத்தல்.\n05. நாளாந்த அஞ்சல் தொடர்பான மேற்பார்வை செய்தல்.\n06. அமைச்சு சுற்றறிக்கை கோப்புகளை பராமரித்தல்.\nசுகாதார அமைச்சு மற்றும் அதன்கீழ் உள்ள திணைக்களங்களில் அனுமதியளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் ஒவ்வொரு பதவிகளில் ஏற்படும் சம்பள வித்தியாச கோரிக்கைகள் பரிந்துரை மற்றும் அனுமதிக்கு சமர்ப்பித்தல்.\nஅமைச்சு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களது தனிப்பட்ட கோப்புகள் மேம்படுத்தி பராமரித்தல், அமைச்சு உத்தியோகத்தர்கள் சேவையை உறுதிப்படுத்தல், தடை தேர்வு மற்றும் அனைத்து பரீட்சை பதவியுயர்வக்கு பரிந்துரை/அனுமதி பெற்றுதரல்.\nதிணைக்கள தலைவர்களது தனிப்பட்ட கோப்புகள் பராமரித்தல், செயல்திறன் நடவடிக்கைகள் மற்றும் மதீப்பிட்டு சம்பள அதிகரிப்பு பெற்றுதரலுக்கு அமைச்சு செயலாளரின் அனுமதி பெறல்.\nசுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்கள���ல் அனைத்து தலைமை உத்தியோகத்தர்களது வருடாந்த செயல்திறன் அறிக்கை மதீப்பீடு மற்றும் அளவுகோலுக்காக செயலாளருக்கு சமர்ப்பித்தல்.\nஅனைத்து ஆயுர்வேத வைத்தியர்களது செயல்திறன் அறிக்கை அளவுகோலுக்காக செயலாளருக்கு சமர்ப்பித்தல்.\nகௌரவ அமைச்சரின் தனிப்பட்ட உத்தியோகத்தர் தொகுதியை நியமித்தல், சேவையை முடிவுறுத்தல் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் பெறலுக்காக கடிதம் தொடர்பான நிறுவனத்திற்கு அனுப்பல் மற்றும் தனிப்பட்ட உத்தியோகத்தர் தொகுதியில் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட கோப்புகள் பராமரித்தல்.\nசுகாதார அமைச்சின் உத்தியோகத்தர் தொகுதியில் அனைத்து உத்தியோகத்தர்களதும் துயர் கடன்கள் மற்றும் சொத்துக் கடன்கள் செலுத்தும் விண்ணப்படிவம் பரிந்துரை/அனுமதிக்கு சமர்ப்பித்தல்.\nஅமைச்சின் உத்தியோகத்தர் தொகுதியில் அக்ராரா காப்புறுதி விண்ணப்பம் பரிந்துரை/அனுமதி பெற்று இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்திற்கு சமர்ப்பித்தல்.\nஅமைச்சு மற்றும் திணைக்களங்களில் தேசிய பயிற்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகள், (நிதிதேவைகள் உட்பட) மற்றும் நடைமுறை பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு தொடர்பான விஷயங்கள்.\nமாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் சேவையில் இருக்கும் செவிலியர்களின் இடமாற்றம், செவிலியர்களின் நியமிப்பு, இடமாற்றம் பெற்று வரும் செவிலியர்களை மேல்மாகாண அரச சேவைக்கு உள்ளெடுத்தல், பதவி உயர்வு மற்றும் செவிலியர் சேவையில் விடுவித்தல்/ சேவையில் ராஜினாமா செய்தல்/ சேவையில் விலத்துதல்/ சேவையை விட்டு செல்லல் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமித்தலுக்கு தொடர்பான அனைத்து கடமைகள்.\nஅமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் அனைத்து உத்தியோகத்தர்களின் அவசர விடுப்பு, விசேட விடுப்பு மற்றும் விபத்துக்களுக்காக இழப்பீடு\nஅமைச்சின் மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களில் சேவை புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களது தனிப்பட்ட விசேட விடுப்பு விண்ணப்பபடிவம் பரிந்துரை செய்து அனுமதிக்காக கௌரவ ஆளுநருக்கு சமர்ப்பித்தல் மற்றும் விசேட பயிற்சி மற்றும் ளிநாட்டு புலமைபரிசில்களுக்கு அமைச்சு செயலாளின் அறிவுறுத்தலுக்கமைய திணைக்கள ​தலைவர்களுக்கு தெரிவித்தல் மற்றும் அதற்காக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர் தீவின் ���ெளியே செல்வதற்கு அனுமதி பெற்றுதரல் மற்றும் அதற்கான படியை பெற்றுக் கொள்வதற்காக பிரதம செயலாளருக்கு விண்ணப்பபடிவத்தை சமர்ப்பித்தல்.\nசமூகசேவை திணைக்கத்திற்கு சொந்தமான உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் (நியமிப்பு, பதவி உயர்வு, இடமாற்றம்) மற்றும் சமூகசேவை திணைக்கத்திற்கான பொது கடமைகள்.\nஅமைச்சின் மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களுக்கு சலுகை அடிப்படையில் கிடைக்கும் வாகனங்கள் நிர்வாக உரிம விண்ணப்படிவம் பரீட்சித்து அமைச்சு செயலாளரின் பரிந்துரையோடு மேல் மாகாண பிரதம செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும் உரிமத்தை தொடர்பான உத்தியோகத்தருக்கு வழங்குதலோடு மொழி கொடுப்பனவுகள் கோரலுக்காக விண்ணப்பங்களை அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும்,அனுமதிக்கு பின் தொடர்பான திணைக்களதிற்கு அனுப்புதல்.\nதிடீர் விபத்து மற்றும் தீவு ரீதியாக செய்யப்படும் விசேட செயற்பாடுகள் தொடர்பான சந்தர்ப்பங்களில் கிடைக்கும் அறிவுறுத்தலுக்கமைய நடவடிக்கை எடுத்தல்.\nஅமைச்சு உத்தியோகத்தர்களின் வருகை பதிவு, விடுமுறை பதிவுகளை பராமரித்தல் மற்றும் அனைத்து விடுமுறை தொடர்பான நடவடிக்கைகளுடன் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்கள தலைவர்களது விடுமுறைகளை பதிதல். அமைச்சு மற்றும் திணைக்கள தலைவர்களது எதிர்கால திட்டங்களை அனுமதிக்கு சமர்ப்பித்தல்.\nஅமைச்சுக் காரியாலயம் மற்றும் அமைச்சர் காரியாலயம் மேலதிக நேரம் மற்றும் 1/20 கொடுப்பனவு விண்ணப்பங்களை அனுமதிக்கு சமர்ப்பித்தல் பயிற்சியாளர்களின் வருகை பதிலை பராமரித்தல் மற்றும் கொடுப்பனவு வவுசர் தொடர்பான நடவடிக்கைகள்.\nபுகையிரத உரிமம் மற்றும் புகையிரத சீசன் டிக்கெட்டுகள் தொடர்பான நடவடிக்கைகள்.\nதுப்புரவாக்கல் மற்றும் பாதுகாப்பு சேலைகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றம் வருகைபதிவு அறிக்கை பராமரித்தல் மற்றும் தொடர்பான கொடுப்பனவு வவுசர்களை தயாரித்து அனுமதிக்கு சமர்ப்பித்தல்\nபத்திரிகைகளுக்கு விலை கோரல், பத்திரிகைகளை பெறல் மற்றும் பகிரல், பத்திரிக்கை பெறுதலுக்கு கொடுப்பனவு செய்தல் அதனோடு சம்பளத்தில் அறவிடுவதை தெரியப்படுத்தல்.\nஅமைச்சு சுற்றறிக்கை கோப்பை பராமரித்தல், திணைக்களத்திற்கு தெரியப்படுத்தல் மற்றும் அனைத���து சுற்​றிக்கைகளை மேல் மாகாணத்திற்கு உரியதாக்கல்.\nசுகாதார சேவை திணைக்களத்தில் உத்தியோகத்தர்களது/ பணியாளர்களது (செவிலியர்கள் தவிர) வகுப்பை உயர்த்தலுக்கான விண்ணப்பபடிவத்தை அனுமதிக்கு பெறல்.\nசுகாதார சேவை திணைக்களத்தில் உத்தியோகத்தர்களது (செவிலியர்கள் தவிர) தடைதிறண் காண் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரி மேல் மாகாண பொது சேவை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தல் மற்றும் தடைதிறண் காண் பரீட்சை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போது அதற்கு தீர்வுகள் பெற்று தர மேல் மாகாண பொது சேவை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தல்.\nஅமைச்சிக் கீழ் நடாத்தப்படும் திணைக்களங்களுக்கு தொடர்பான பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைமுறைகள் பிரதம செயலாளருக்கு அனுப்புதல்.\nஅமைச்சிக் கீழ் நடாத்தப்படும் திணைக்களங்களுக்கு தொடர்பான பதவியில் உள்ள உத்தியோகத்தர்களை வேறு பதவிகளுக்கு மாற்றலுக்கான விண்ணப்பங்களை பிரதம செயலாளருக்கு அனுப்புதல்.\nஅமைச்சு செயலாளர் நியமன ஆணையமான சுகாதார சேவை திணைக்களத்திற்கு தொடர்பான பதவிகளுக்கு புதிய ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு வேறு பதவிகளிலுள்ளவர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரல், அவ்விண்ணப்பங்களை செயலாளருக்கு அனுமதிக்க அனுப்புதல் மற்றும் அனுமதிக்கு பின் அவற்றை சுகாதார சேவை திணைக்களத்திற்குதெரிவித்து அனுப்புதல்.\nஅமைச்சு மற்றும் கீழ் நடாத்தப்படும் திணைக்களங்களுக்கு அனைத்து உத்தியோகத்தர்களின் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு தேவையான நடவடிக்கை எடுத்தல்.\nஅமைச்சு மற்றும் திணைக்களங்களின் அனைத்து உத்தியோகத்தர்களின்/ பணியாளர்களின் வேலை இடைநிறுத்தல்/ வேலையிலிருந்து விலகல்/ வேலையிலிருந்து அறிவிப்பில்லாமல் நின்றவர்கள் தொடர்பாக திணைக்கள தலைவர்களது பரிந்துரைக்கமைய அமைச்சு செயலாளரின் அனுமதிக்கமைய கடிதமனுப்பல். அது தொடர்பாக கிடைக்கும் மேல்முறையீடுகள், புகார்கள் மற்றும் பிரேரணைகள் தொடர்பாக கருத்துக்களை செயலாளருக்கு சமர்ப்பித்தல்.\nநிர்வாக பரீட்சை மற்றும் உடனடி பரீட்சை பிரிவிற்கு சம்பந்தமான ஆவணங்களை பேணலோடு மீட்டல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.\nஅமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்களுக்கு கிடைக்கும் மக்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் புகார்கள். கோரிக்கைகள் மற��றும் தெழிலாளர் சங்கங்களில் கிடைக்கும் கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள்.\nஅமைச்சு மற்றும் அமைச்சர் காரியாலயத்திலுள்ள அனைத்து தொலைபேசிகளதும் மாதாந்த கொடுப்பனவுக்கான நடவடிக்கைகள்.\nஅமைச்சின் கீழுள்ள திணைக்களங்களங்களில் நிர்வாக உத்தியோகத்தர்களின் 1/20 கொடுப்பனவு அனுமதி தொடர்பான நடவடிக்கைகள்.\nஅமைச்சின் கீழுள்ள திணைக்களங்களங்களில் 40 மணித்தியாலத்திற்கு மேலான மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கான அனுமதி தொடர்பான நடவடிக்கைகள்.\nஅமைச்சின் நீர் / மின்சார கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.\nஅமைச்சின் மற்றும் அமைச்சின் கீழுள்ள காரியாலயங்களில் அரச விடுதி நடவடிக்கைகள்/ கட்டிட வாடகை தொடர்பான நடவடிக்கைகள்.\nதேர்தல் தொடர்பான அரச நடவடிக்கைகள்.\nவைத்தியசாலை அபிவிருத்தி குழு தொடர்பான நடவடிக்கைகள்.\nகௌரவ அமைச்சரின்/ அமைச்சு காரியாலயத்தின் அனைத்து வாகனங்களின் திருத்தல் வேலைகள், பராமரிப்பு மற்றும் சேவை நடவடிக்கைளுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்தல், அமைச்சின் கீழுள்ள சுகாதார/ நன்னடத்தை/ சமூக சேவை மற்றும் ஆயுர்வேத திணைக்களங்களில் வாகன கொள்வனவு நடவடிக்கைகள், வாகன திருத்தல் நடவடிக்கைகளுக்கான ஆவணங்கள் பரீட்சித்து அனுமதி பெற்று தரும் நடவடிக்கைகள், வாகனம் மாகாணத்தின் வெளியேற்றலுக்காக பிரதம செயலாளரின் அனுமதி பெற்று தரும் நடவடிக்கைகள்.\nசுகாதார அமைச்சுடன் அனைத்து திணைக்களங்களின் காணி தொடர்பான நடவடிக்கைகள்.\nஅமைச்சின் கிழ் நடாத்தப்படும் மாகாண ஆயுர்வேத திணைக்கள மற்றும் மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகள்.\nஅமைச்சின் கிழ் நடாத்தப்படும் மாகாண சுகாதார சேவை திணைணக்களத்தின் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரின் பதவியுயர்வு தவிர்த்து ஏனைய நடவடிக்கைகள்.\nஅமைச்சின் கிழ் நடாத்தப்படும் மாகாண சுகாதார சேவை திணைணக்களத்தின் (செவிலியர் தவிர்த்து) அனைத்து உத்தியோகத்தர்களினதும் வேலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள்.\nஅமைச்சின் கிழ் நடாத்தப்படும் மாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் ஜூனியர் ஊழியர்களது வேலை உறுதிப்படுத்துவதற்கு அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல்.\nஅமைச்சு மற்றும் அதன் கீழ் நடாத்தப்படும் அனைத்து திணைக்களத்தின் அனைத்து ���த்தியோகத்தர்களினதும் சேவையிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான நடவடிக்கைகள்.\nஅமைச்சு மற்றும் அதன் கீழ் நடாத்தப்படும் அனைத்து திணைக்களத்தின் ஜூனியர் ஊழியர்களது சேவையிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான நடவடிக்கைகள்.\nநாளாந்த பத்திரிகைளில் அமைச்சிற்கு தொடர்பான செய்திகள் பற்றி செயலாளருக்கு அறிக்கையளித்தல் மற்றும் அது தொடர்பான அறிக்கையை நிறுவனத்திலிருந்து பெறல் மற்றும் பத்திரிகைகள் தொடர்பான நடவடிக்கைகள்.\nஅமைச்சின் மற்றும் சுகாதார சேவை திணைக்களத்தில் உத்தியோகத்தர்களின் (செவிலிர் மற்றும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் தவிர்த்து) வருடாந்த இடமாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் (செவிலிர் மற்றும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் தவிர்த்து) இடமாற்றம், நியமனம், உறிஞ்சல்,சேவையிலிருந்ந விலகல், மேற்பார்வைக்கு நியமித்தல், வேறு பதவிகளுக்கு சேவையிலிருந்து தற்காலிகமாக விலகல் மற்றும் ஒய்வூதியம் பெற்ற உத்தியோகத்தர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு வர​ தொடர்பான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளை செய்தல்.\nஅமைச்சு செயலாளரால் திணைக்கள தலைவர்கள், ஏனைய நிறுவனம் தொடர்பான மேலதிகாரிகளோடு நடாத்தப்படும் கூட்டங்கள் தொடர்பாக தேவையான கடித ஆவணங்கள் மற்றும் குறிப்புக​ளை ஒழுங்குப்படுத்தல், ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்ட குறிப்புகள் தொடர்பான குறித்தலோடு அறிக்கைகளை ஒழுங்குப்படுத்தல் மற்றும் அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு அறிக்கை, விசேட அறிக்கை மற்றும் நிர்வாக அறிக்கை தயாரித்தல், புதுப்பித்தல். அதனோடு திணைக்கள தலைவர்களிடம் பெறப்பட வேண்டிய அறிக்கை/ தகவல்கள் நேரத்திற்கு பெறல் மற்றும் தொடர்ந்து பெறல்.\nஅமைச்சு செயலாளரின் அரசபணிக்கான வழி முறைகளை தயாரித்தல் மற்றும் மேல் மாகாண பிரதம செயலாளரின் அனுமதிக்கு சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்புடனான அமைச்சு செயலாளரின் செயல்திறன் அறிக்கை ஒழுங்குப்படுத்தல் மற்றும் வேலைகள்\nதொடர்பான கௌரவ அமைச்சர் மற்றும் அமைச்சு செயலாளரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான அரச பணிகள் செய்தல்\nஅமைச்சு செயலாளரால் அளிக்கப்பட்ட ரகசிய அறிக்கைகள் மற்றும் ரகசிய கோப்புகள் தொடர்பாக நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள், வெளிய���டுகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கு மொழியாக்கம் செய்வது தொடர்பான ஒருங்கிணைப்பு செய்தல்\nதிட்டமிடல் பிரிவோடு ஒருங்கிணைந்து கருத்திட்ட அறிக்கைகள்/திட்டங்கள் செயலாளரிள் அனுமதிக்கு சமர்ப்பித்தல்.\nகௌரவ அமைச்சரின் மற்றும் செயலாளரின் நாளாந்த வேலைத்திட்டங்கள், விழாக்கள் மற்றும் வெளி அரச பணிகள் இலத்திரனியல் நாட் புத்தகத்தில் குறிப்பு கிரமத்திற்கமைய ஒருங்கிணைப்பு செய்தல் மற்றும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தல்\nசெயலாளரிடமிருந்து மின்னஞ்சல் மூலமாக கிடைக்கும் கடிதங்கள் ஆவணப்படுத்தி செயலாளரின் அவதானித்திற்கு சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தலோடு இலத்திரனியல் தபால் தொடர்பான நடவடிக்கைகள்\nநாளாந்த தபால்களை கணணியாக்கம் செய்தல் மற்றும் அதை செயலாளர். உதவி செயலாளர்/ நிர்வாக உத்தியோகத்தருக்கு சமர்ப்பித்தலோடு ஸ்கேன் செய்து தபால் மென்பொருளுக்கு உள்ளிடல் மற்றும் அக்கடிதத்தை தொடர்பான பிரிவின் தலைவருக்கு பெற்று தரல்\nசாதாரண தபால், பதிவு தபால் மற்றும் அமைச்சுக் காரியாலயத்துக்கான தபாலுக்காக ஒதுக்கீட்டை பெறல்\nஅமைச்சு வலை தளத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தல் மற்றும் மேலும் தரவு தளங்களின் தொடர்ச்சியான செயல்பாடு.\nஅமைச்சின் மின்னஞ்சல் வசதியை உற்பத்தி திறனாக நடாத்துவதற்கு அவசியமான மேற்பார்வை மற்றும் பரிந்துரை பிரதம நவீனமயப்படுத்தல் உத்தியோகத்தருக்கு சமர்ப்பித்தல்.\nஅமைச்சின் தகவல் தொடர்புக்கு தொடர்பான கொள்வனவுக்காக கொள்வனவு பிரிவு தலைவருடன் ஒருங்கிணைந்து அதனோடு திணைக்களங்களில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பாக முன்னேற்ற அறிக்கைகளை பெறல், தயாரித்தல் மற்றும் பிரதம நவீனமயப்படுத்தல் உத்தியோகத்தரால் செயலாருக்கு சமர்ப்பித்தல்.\nஅமைச்சு மற்றும் திணைக்களங்களில் தகவல் தொடர்பாடல் நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கை எடுத்தல் மற்றும் அது தொடர்பாக குறித்த நிறுவனம் மற்றும் உத்தியோகத்தரோடு ஒருங்கிணைத்தல்.\nஇலங்கை அரச வலைதளத்திற்கு மற்றும் அரச தகவல் மையத்திற்கு அமைச்சிற்கு சம்பந்தமான தகவல்களை முறையாகபெற்றுதரல் மற்றும் தொடர்ச்சியாக அந்நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nதகவல் தொழில்நுட்ப பிரிவில் உத்��ியோகத்தர்களின் அறிவு மற்றுத் திறமைகளை விருத்தி செய்வதற்கு தேவையான பயிற்சியை தெரிந்து மற்றும் அது தொடர்பான நிறுவனம், பிரிவு மற்றும் உத்தியோகத்தரோடு ஒருங்கிணைந்து பயிற்சிகளை ஒழுங்கமைத்தல்.\nஅமைச்சு உத்தியோகத்தர்களின் தகவல் தொழில்நுட்ப பயிற்சி தேவைப்பாடுகள் மற்றும் சந்தர்ப்பங்கள் தெரிந்து அந்நடவடிக்கைகளை பயிற்சி விடயம் செய்யும் முகாமைத்துவ உதவியாளரோடு ஒருங்கிணைந்தல்.\nகணனியை செயல்திறன் மிக்கதாக உபயோகிப்பது தொடர்பாக அமைச்சு கொள்கை எதிர்ப்பார்த்தவாறு நடைமுறைப்படுவதை உறுதி செய்வதோடு அமைச்சக் காரியாலயத்தில் கணனி சரியான முறையில் பேணுதல்.\nஅமைச்சு செயலாளரிடம் பலத்தை அளித்துள்ள அமைச்சு மற்றும் அதன்கீழ் உள்ள திணைக்களங்களில் பிஎல் 11 மற்றும் பிஎல் 111 பதவிகளுக்கு நியமனம் தொடர்பாக ஆட்சேர்ப்புக்கு முன்னதான நடவடிக்கைகளிலிருந்து நியமனம் வரையிலான அனைத்து நடவடிக்கைகள்\nவருடாந்த பரீட்சை திட்டத்தை ஒழுங்கமைத்தல் மற்றும் அதன்கீழ் பிஎல் 11 மற்றும் பிஎல் 111 பதவிகளுக்கு தொடர்பான புதிய ஆட்சேர்ப்பு/ பதவியுயர்வு/ த/தி/கா தொடர்பாக திணைக்களங்களுக்கு அறிவித்தல், பரீட்சை நடாத்தலை ஒழுங்கமைத்தல், பதவியுயர்வு பெறுபேறு வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் எடுத்தல்\nபரீட்சைகள் நடாத்துவதற்கு ஒழுங்கமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தல்\nஅமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் சாசனங்கள்​ தயாரித்தல், பராமரித்தல் மற்றும் தொடர்ந்து செய்து கிடைக்கும் அறிவுறுத்தலுக்கமைய நடவடிக்கைகள் எடுத்தல்.\nஅமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களில் அனுமதியளிக்கப்பட்ட உத்தயோகத்தர் தொகுதி மற்றும் கால்பகுதி அறிக்கை சமர்ப்பித்தல்\nஅமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களில் வெற்றிடமான பதவிகளை நிரப்பும் பொருட்டு முகாமைத்துவ 36, 36(1) கமைய மேல் மாகாண பிரதம செயலாளரிடம் பரிந்துரை பெறுவதற்காக அமைச்சு செயலாளரிடம் சமர்ப்பித்தல்\nபுதிதாக அமைக்க உத்தேசித்துள்ள பதவுகளுக்காக நிதி.நி 71ன் கிழ் அனுமதியை பெறல்\nவருடாந்த பரீட்சை திட்டத்தின் கீழ் பரீட்சை நடாத்துவதற்காக தேவையான பங்களிப்பை வழங்கல்\nஅமைச்சு மற்றம திணைக்களங்களில் தகவல் தொடர்பாடல் நடவடிக்கை தொடர்பான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையானசெயற்பாடுகளை செய்தல் மற்றும் அது தொடர்பான நிறுவனம் மற்றும் உத்தியோகத்தர்களோடு ஒருங்கிணைப்பு செய்தல்\nஅமைச்சு வலைதளத்தை மேம்படுத்தி பாராமரித்து நடாத்துதல் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களிடமிருந்து கொண்டு நடாத்தப்படும் தரவு களஞ்சியத்தை தயாரிக்க மற்றும் நடாத்தி செல்ல தேவையான பங்களிப்பை வழங்கல்\nகாரியாலயத்தினுள் உள்ள கணனிகளில் வன்பொருள் சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை பரீட்சித்து பரிந்துரைக்கு சமர்ப்பித்தல்\nவருடாந்த செயல்திறன் மதீப்பீட்டு அறிக்கை தயாரித்தல்\nசமூகசேவை திணைக்களத்தித்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் விசேட நன்கொடை கொடுப்பனவு தொடர்பான நடவடிக்கைகள் எடுத்தல்\nஅமைசு மின்னஞ்சல் வசதியை செயற்பாட்டில் வைத்தலோடு பராமரித்தல்\nஅமைச்சின் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் உத்தியோகத்தர்களின் அறிவு மற்றும்திறமைகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அறிதல் மற்றும் தொடர்பான நிறுவனம், பிரிவு மற்றும் உத்தியோகத்தர்களோடு இணைந்து ஒருங்கிணைந்து பயிற்சியை ஒழுங்கமைத்தல். கணனி சரியான உபயோகம் தொடர்பாக அமைச்சு கொள்கையின்படி நடாத்துவதை உறுதி செய்வதோடு அமைச்சின் கணனிகளை சரியாக பராமரித்தல்.\nவருடாந்த பரீட்சை திட்டத்தின் கீழ் பரீட்சை நடாத்துவதற்காக தேவையான ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை செய்தல்\nஆவண அறை சம்பந்தமாக கணனி தகவல்களஞ்சியம் ஒன்றை தயாரித்​தலோடு மேம்படுத்தி நடாத்துவதை பரீட்சித்தல்\nஅமைச்சு செயலாளரிடம் சக்தி வழங்கப்பட்டுள்ள அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களில் எம்என் 1 மற்றும் பிஎல் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பின் முன்னதான விடயம் தொடங்கி நியமனம் வழஙகும் வரையிலான அனைத்து நடவடிக்கைகளை செய்தல்.\nவருடாந்த பரீட்சை திட்டத்தை ஒழுங்கமைத்தல் மற்றும் அதன்கீழ் எம்என் 1 மற்றும் பிஎல் பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு/ பதவியுயர்வு/ த/தி/கா தொடர்பாக திணைக்களங்களுக்கு தெரியப்படுத்தல், பரீட்சை நடாத்தலை ஒழுங்கமைத்தல், பதவியுயர்வு பெறுபேறு வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் எடுத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalabalu294.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-06-21T10:00:20Z", "digest": "sha1:5VAUGENJQND4JYXLJJVJS3O3KCQHV77C", "length": 16103, "nlines": 209, "source_domain": "kamalabalu294.blogspot.com", "title": "பூவையின் எண்ணங்கள்: எரிசேரி (மனைவி ஸ்டைல் )", "raw_content": "\nஎரிசேரி (மனைவி ஸ்டைல் )\nஒன்றிலிருந்து இன்னொன்று என்பது போல் அண்மையில் ஏஞ்செலின் எழுதி இருந்த அவியல் லண்டன் ஸ்டைல் என்பதைப் படித்த போது எனக்கும் என் மனைவி செய்யும் எரிசேரி பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது ஓணம் சமயம் எங்கும் பல நாட்களுக்கு இந்த அவியல் ஓடுமாதலால் அது குறித்து ஒரு அவெர்ஷன் என்று எழுதி இருந்தேன் அதை ஏஞ்செல் எனக்கு அவியல் பிடிக்காது என்று புரிந்து கொண்டுள்ளார் எனக்கு அவியல் பிடிக்கும் ஆனால் எதுவும் அளவுக்கு மீறினால் அவெர்ஷந்தானே இங்கு நான்கொடுக்கும் சமையல் குறிப்பு என் மனைவி செய்வதை ஒத்து இருக்கும் எரிசேரி ஒரு கேரள பதார்த்தம் வெவ்வேறு வகையில் செய்கிறார்கள் ஆகவே இதுதான் ஆதெண்டிக் முறை என்று கூற மாட்டேன் எரிசேரி என் மனைவி ஸ்டைல் என்றுசொல்லட்டுமா செய்து பாருங்கள் பிடித்திருக்கிறதா என்று கூறுங்கள் முன்னுரைக்குப் பின் இப்போது செய்முறை\nவழக்கம் போல் அளவுகள்குறிக்க வில்லை அவரவர் சுவைக்கு ஏற்ப என எடுத்துக் கொள்ளலாம் இது ஒரு எளிய செய்முறை\nசிறிது துவரம்பருப்போடு சேனை கிழங்கை ( தோல் சீவி நறுக்கியது ) வேகவைக்கவும் அதில் சிறிது தேங்காய் சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்ததைச் சேர்க்கவும் உப்பு போட மறக்க வேண்டாம் கொதித்து வந்த கூட்டில் சிறிது கடுகு உளுத்தம் பருப்பு தேங்காய் துருவியது சேர்த்து தாளிக்கவும் எரிசேரி மனைவி ஸ்டைல் ரெடி பலரும் எரிசேரி இப்படி அல்ல என்றெல்லாம் சொல்லலாம் இது ஸ்பெஷல்\nLabels: சமையல் மனைவி ஸ்டைல்\nஆனால் இங்கே சேனைக்கிழங்கு கிடைப்பது அரிது..\nசேனையும் வாழைக்காயும் சேர்த்தும் சமைப்பதுண்டு வருகைக்கு நன்றி சார்\nபருப்புச் சேர்த்தது இல்லை. பருப்புச் சேர்த்தால் மொளகூட்டல் என்போம். அதோடு எரிசேரிக்கு நாங்க மிளகு வைப்போம்.\nஇதுதான் ஆதெண்டிக் எரிசேரி என்று சொல்லவில்லையே சமைப்பது ருசியாக இருந்தது பகிர்ந்துவிட்டேன் நன்றி மேம்\n...சரியான சமயம் பார்த்து கூறினால், என் வீட்டிலும் இதை முயற்சிப்பார்கள் என்று நம்புகிறேன்.\nஇராய செல்லப்பா (இன்று நியூ ஆர்லியன்ஸ்)\nஎன்ன செய்வது என்று தலையைபொ பிய்த்துக் கொண்டிருக்கும் நேரமே சரியான சமயமோ நன்றி சார்\nதிண்டுக்கல் தனபாலன் 10 April 2017 at 06:01\nசெய்து பார்க்கிறோம் ஐயா... நன்றி...\nசெய்து பார்த்து கூறுங்கள் ருசித்தீர்களா என்று நன்றி டிடி\nஇதுவும் ஒருவகை எரிசேரிதானேநன்றி ஸ்ரீ\nகரந்தை ஜெயக்குமார் 10 April 2017 at 07:07\nவருகைக்கு நான் அல்லவா நன்றி கூற வேண்டும்\nநல்லா இருக்கும் போலிருக்கே சார் \nதேங்காய் கொஞ்சம் அதிகமாகவும், மிளகும் வேண்டும் எரிசேரிக்கு. இதெல்லாம் எங்கே சமையல் குறிப்பு கேட்கும்போது மிஸ் பண்ணிவிட்டீர்களான்னு கேட்க ஆசை. நீங்கதான் ஒரே போடாக, இது ஸ்பெஷல் எரிசேரின்னுட்டீங்களே.\nஎனக்குத் தெரியும் இதுமாதிரி கேள்வி வரும் என்று சமைத்ததுசுவையாய் இருக்கவே பதிவிட்டேன் பெயரில் என்ன இருக்கிறது சார்\nநல்லா இருக்கும் போலிருக்கே சார் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 April 2017 at 08:25\nஇதுவரை கேள்விப் பட்டதில்லை.சொல்லிப் பார்க்கிறேன்.\nஇதுவும் கடந்து போகும் சமைத்துப் பாருங்கள்\nஇது எங்கள் வீட்டில் அரங்கேறிவிடும்\nசெய்முறை கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்\nசெய்முறை நாட் ஆதெண்டிகேடெட் நன்றி சார்\nசெய்து பார்த்தீர்களா வருகைக்கு நன்றி மேம்\nசெய்து பார்த்துச் சொல்ல வேண்டியது அல்லவா நன்றி மேம்\nவந்துட்டேன் :) வித்யாசமா இருக்கு செய்து பார்க்கிறேன் .ஒரு காலத்தில் சேனையையும் சேப்பங்கிழங்கையும் போட்டு குழப்பி வச்சிருக்கேன் அது லாங் லாங் அகோ :) இப்போ தெளிவா எல்லாம் நல்லா படிச்சி செய்றேன் ..பின்னூட்டங்களில் சொன்ன மிளகையும் சேர்த்து செய்து பார்க்கிறேன்\nமிளகு சேர்த்தால்தா எரிசேரி என்பார்களோ வருகைக்கு நன்றி மேம்\n//அளவுக்கு மீறினால் அவெர்ஷந்தானே //very true\nவித்யாசமா இருக்கு செய்து பார்க்கிறேன் .ஒரு காலத்தில் சேனையையும் சேப்பங்கிழங்கையும் போட்டு குழப்பி வச்சிருக்கேன் அது லாங் லாங் அகோ :) இப்போ தெளிவா எல்லாம் நல்லா படிச்சி செய்றேன் ..பின்னூட்டங்களில் சொன்ன மிளகையும் சேர்த்து செய்து பார்க்கிறேன்\nஎனக்கு ஊரில் இருக்கும்போது கிறிஸ்த்மஸ் டைம் எங்காவது ஓடிடலாமான்னு இருக்கும் ..எல்லா ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ் கேக் வீடெல்லாம் வாசனை ஹையோ\nஅது நான் அவியல் பற்றி சொன்ன கருத்தல்லவா\nநீங்கள் சொல்லியிருப்பது போல் நிறைய ஸ்டைலில் செய்கிறார்கள் இந்த ரெசிப்பியை. ஆத்தெண்டிக் என்று இல்லைதான். தட்டைப்பயறு செர்த்தும் செய்கிறார்கள்... உங்கள் ரெசிப்பியும் செய்ததுண்டு. ஆனால் எரிசேரி என்று சொன்னத���ல்லை. இறுதியில் தேங்காயை வறுத்தும் சேர்ப்பார்கள். கேரளத்தைப் பொருத்தவரை அங்கு கேரளத்து எரிசேரி, பாலக்காடு எரிசேரி என்று அதாவது பாலக்காடு பிராமணர் சமையல்...என்றுதான் சொல்லப்படுவதுண்டு. நான் இதுவரை மிளகு சேர்த்துதான் எரிசேரி என்று செய்தது....நீங்கள் கொடுத்திருக்கும் ஆண்டி கொடுத்திருக்கும் ரெசிப்பியை செய்தது உண்டு என்றாலும்...இன்று என்ன செய்வது என்று குழம்பிய வேளையில் உங்களின் இந்தப் பதிவு அட இதைச் செய்யலாமே என்று சொல்ல...இன்று இதுதான் செய்ய இருக்கிறேன் சார்...\nஎரிசேரி பற்றி தற்போதுதான் அறிந்தேன் ஐயா.\nநானும் பாலக்காட்டுக்காராளாத்து நாட்டுப் பெண் தான். இந்த மிளகூட்டல், பச்சடி எல்லம் செஞ்சுடுவேன். ஆனா இன்னும் எரிசேரி முயற்சி பண்ணல.\nஅப்படியே ஒரு PHOTO வும் போட்டிருந்தா நன்னா இருந்திருக்குமே.\nஎரிசேரி (மனைவி ஸ்டைல் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/32554-2017-03-01-08-03-22", "date_download": "2018-06-21T10:31:04Z", "digest": "sha1:7OPLFS6GDJY4YJBZUEAOIEANB44TTGYA", "length": 31333, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரின் ஆசை", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபெரியார் பேசிய பகுத்தறிவு - மேற்கத்திய இறக்குமதி அல்ல\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nசென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளி��ையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2017\nநமது ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரும் அவரது கோஷ்டியாரும் காங்கிரஸ் பிரசாரம் என்கிற பெயரை வைத்துக் கொண்டு பார்ப்பனரல்லாத சமூகத்தை அடியோடு அழிப்பதற்காக ஆங்காங்கு செய்து வரும் பிரசாரத்தைப் பற்றி நாம் அடிக்கடி எழுதி வருகிறோம். அதன் மூலம் அவர்கள் கோருவது என்ன என்பதையும் அவர்களின் ஆசை என்ன என்பதையும் பொதுமக்கள் ஒருவாறு அறிந்திருக்கலாம். ஆனால் சமீபகாலமாய் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் பல பதவிகள் அதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், தமிழ்நாடு சுயராஜ்ய கக்ஷித் தலைவர், எல்லா இந்திய சுயராஜ்ய கட்சித் தலைவர், எல்லா இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகள் அடையக் கோரி செய்து வந்த பிரயத்தனங்கள் பலித்து விட்டதின் பலனாய்த் தலை கிறுகிறுத்துப்போய் குடிகாரன், வெறிகாரன் பேசுவது போல் பேசத் தொடங்கி விட்டார். இதன் பலனாய் அவரது உள்ளக் கிடக்கை அப்படியே வெளியாய் விட்டது.\nஅதென்னவெனில் இம்மாதம் 10 ² ‘தமிழ்’ சுயராஜ்யாவில் 6-ம் பக்கத்தில் அரசாங்கத்தார் என்ன செய்கிறார்கள் என்கிற தலையங்கத்தின் கீழ் - ஸ்ரீமான்கள் ஈ.வெ.இராமசாமி நாயக்கரும் சுரேந்திரநாத் ஆரியாவும் அரசியல் என்று கூறிக் கொண்டு வகுப்புத் துவேஷங்களை உண்டு பண்ணிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் இந்த துவேஷத்தை இதுகளுக்கு ஊட்டி விடுகின்றனர். காங்கிரஸ்வாதிகளைச் சிறையிலடைத்த அரசாங்கம் இப்பொழுது ஏன் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது. சென்னை கவர்ன்மெண்டாரும் அட்வொகேட் ஜெனரலும் சட்ட மெம்பரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் அவர்களைக் கேட்கிறேன். இதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும், ஸ்ரீமான்கள் ஈ.வெ. இராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, சக்கரை ஆகியோர் காங்கிரசை விட்டுப் போய் விட்டதால் காங்கிரஸ் சுத்தமடைந்து வருகிறது என்றும், இவர்கள் கொஞ்ச நாளைக்கு முன்பே போயிருந்தால் நாம் சீக்கிரம் முன்னேற்றமடைந்திருப்போம் என்றும், தலைவர் பதவி கிடைக்காததால் கட்சியைவிட்டு ஓடுவது யோக்கியமல்லவென்றும், இத்தகையவர்கள் காங்கிரசை விட்டு ஒழிவது நமக்குத்தான் அனுகூலமென்றும் பேசியிருக்கிறார்.\nஇது போலவே பம்பாய் மாகாண மந்திரி கனம் யாதவர் சென்னை மாகாணத்திற்கு வந்தபோது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களும் பேசியிருக்கிறார். அதாவது, சென்ற டிசம்பர்-µ 26 ² சென்னை சவுந்தர்யமஹாலில் பேசும் போது ஸ்ரீமான் யாதவர் இங்கு வந்து வகுப்புத் துவேஷத்தை மூட்டப் பார்த்தார். சட்ட மெம்பர் (சர். ஊ.ஞ. ராமசாமி அய்யர்) தாம் பிராமணரென்று பயந்து கொண்டு அவரைச் சட்டப்பிரகாரம் கவனிக்காது விட்டு விட்டார். இவருக்குத் தைரியமில்லாவிடில் தம் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஒரு பிராமணரல்லாதாரைக் கொண்டு ஏன் தாக்கீது செய்திருக்கக் கூடாது என்று பேசியிருக்கிறார். (இது 27.12.25 சுதேசமித்திரன் 7-வது பக்கம்) இதுகளில் இருந்து இந்தப் பிராமணர்களின் சுயராஜ்யம் என்ன அவர்களின் ஆசை என்ன என்பதை நன்றாய் யோசித்துப் பாருங்கள்.\nஸ்ரீமான்கள் இராமசாமி நாயக்கரும் ஆரியாவும் யாதவரும் வகுப்புத் துவேஷத்தை உண்டாக்குகிறார்களா அல்லது ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் மடாதிபதிகளையும் குடியானவர்களையும் ஏமாற்றிக் கொள்ளையடித்து பணத்தைக் காலிப் பையன்களுக்கும், சில்லரைப் பையன்களுக்கும் கொடுத்து பார்ப்பனரல்லாத மக்களை அடிக்கவும், வையவுமான காலித்தனம் செய்வித்து சமாதானத்துக்கு பங்கம் விளைவிக்கிறாரா என்று நாம் கேட்கிறோம்.\nநமது அய்யங்கார் கோருகிறபடி ஸ்ரீமான்கள் ஈ.வெ.இராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் சர்க்காரார் ஜெயிலில் போட்டு விட்டால் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தி விடலாம் என்று நினைக்கிறாரா சென்னை மாகாணத்தில் உள்ள நாலு கோடி மக்களில் இவ்விரண்டுபேர் போய் விட்டால் பாக்கி உள்ளவர்களின் நிலைமையைக் கொஞ்சமாவது யோசித்தாரா என்றுதான் கேட்கிறோம். ஏதோ வயிற்றுக் கொடுமையின் பலனாகவோ பேராசையின் பலனாகவோ சில பார்ப்பனரல்லாத பதர்கள் அய்யங்கார் வாலைப் பிடித்துக் கொண்டு திரிவதினாலேயே நான்கு கோடி மக்களையும் இது போலவே எண்ணி விட்டாரா என்றும்தான் நாம் கேட்கிறோம். சட்டசபைத் தேர்தல்கள் தீர்ந்தவுடன் ஆயிரக்கணக்கான பார்ப்பனரல்லாத வாலிபர்களும் முதியோர்களும் அய்யங்கார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், இஷ்டப்பட்டாலும், படாவிட்டாலும் ஒத்துழையாக் காலத்தில் ஜெயிலுக்குப் போன அவசரத்தை விட அதி வேகமாக இப் பார்ப்பனீய ஆதிக்கத்தை அழிப்பதற்குக் கும்பல் கும்பலாக ஜெயிலுக்குப் போகத்தான் போகிறார்கள். அப்போது நமது ஸ்ரீமான்கள் ஸ்ரீனிவாசய்யங்காருக்கும் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கும் இதைப் பார்த்து சந்தோஷப்படக் கூட நேரமிருக்காது என்றே உறுதி கூறுவோம்.\nஸ்ரீமான் நாயக்கரும் ஆரியாவும் யாதவரும் என்ன கொடுமை செய்தார்கள் அவர்கள் செய்த கொடுமைக்கு பீனல்கோட் சட்டத்தில் தண்டிக்கும்படியான பிரிவு இல்லையா அவர்கள் செய்த கொடுமைக்கு பீனல்கோட் சட்டத்தில் தண்டிக்கும்படியான பிரிவு இல்லையா இருந்தால் இவர்கள் ஏன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளாமல் அட்வொகேட் ஜெனரலையும் சட்ட மெம்பரையும் கெஞ்ச வேண்டும் இருந்தால் இவர்கள் ஏன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளாமல் அட்வொகேட் ஜெனரலையும் சட்ட மெம்பரையும் கெஞ்ச வேண்டும் இதிலிருந்தே ஸ்ரீமான் அய்யங்கார் அட்வொகேட் ஜெனரலாயிருந்தபோது எப்படி நடந்து கொண்டிருந்தார் என்பதும் இப்பொழுதும் ஸ்ரீமான் அய்யங்காருக்கு அட்வொகேட் ஜெனரல் வேலையோ ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கு சட்ட மெம்பர் ஸ்தானமோ கிடைத்தால் என்ன செய்வார்கள் என்பதையும் நாம் எடுத்துக் கூற வேண்டியதில்லை. அல்லாமலும் ஸ்ரீமான்கள் நாயக்கர், டாக்டர் நாயுடுகார், சக்கரை இவர்கள் காங்கிரசை விட்டுப் போனதால் காங்கிரஸ் பரிசுத்தமாய் விட்டதாம். இது உண்மையாயிருக்குமானால் டாக்டர் நாயுடுவை இராஜினாமாவை வாப்பீசு வாங்கிக் கொள்ளும்படி ஸ்ரீமான் அய்யங்கார் தந்தியும் ஆளையும் அனுப்பிக் கெஞ்சி இருப்பானேன் இதிலிருந்தே ஸ்ரீமான் அய்யங்கார் அட்வொகேட் ஜெனரலாயிருந்தபோது எப்படி நடந்து கொண்டிருந்தார் என்பதும் இப்பொழுதும் ஸ்ரீமான் அய்யங்காருக்கு அட்வொகேட் ஜெனரல் வேலையோ ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கு சட்ட மெம்பர் ஸ்தானமோ கிடைத்தால் என்ன செய்வார்கள் என்பதையும் நாம் எடுத்துக் கூற வேண்டியதில்லை. அல்லாமலும் ஸ்ரீமான்கள் நாயக்கர், டாக்டர் நாயுடுகார், சக்கரை இவர்கள் காங்கிரசை விட்டுப் போனதால் காங்கிரஸ் பரிசுத்தமாய் விட்டதாம். இது உண்மையாயிருக்குமானால் டாக்டர் நாயுடுவை இராஜினாமாவை வாப்பீசு வாங்கிக் கொள்ளும்படி ஸ்ரீமான் அய்யங்கார் தந்தியும் ஆளையும் அனுப்பிக் கெஞ்சி இருப்பானேன் சென்ற மாதம் நாயக்கர் சென்னைக்கு வந்திருந்தபோது கூட “தமிழ்நாடு ஆபிசுகுத் தூது அனுப்பி நாயக்கருக்கு என்ன வேண்டும் சென்ற மாதம் நாயக்கர் சென்னைக்கு வந்திருந்தபோது கூட “தமிழ்நாடு ஆபிசுகுத் தூது அனுப்பி நாயக்கருக்கு என்ன வேண்டும் தாம் கூட்டத்திற்கு வருவதற்கு என்ன நிபந்தனை கேட்கிறார் தாம் கூட்டத்திற்கு வருவதற்கு என்ன நிபந்தனை கேட்கிறார்” என்று ராஜி செய்வதற்குத் தூது ஆள் அனுப்புவானேன்” என்று ராஜி செய்வதற்குத் தூது ஆள் அனுப்புவானேன் எப்படி ஆனாலும் இப்போது அய்யங்காரிடம் பல்லைக் கெஞ்சி வயிறு வளர்க்கவோ பதவி பெறவோ ஆசையுள்ள ஆட்கள் தவிர மற்ற சுயமரியாதையும் சுயேச்சையுமுள்ளவர்கள் வெளியில் போய்விட்டதால் பார்ப்பன ஆதிக்கத்திற்கு உழைக்கத் தகுந்தபடி காங்கிரஸ் பரிசுத்தப்பட்டு போய் விட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.\nதலைவர் பதவி கிடைக்காததால் காங்கிரசை விட்டு நாயக்கர் நாயுடுகார் முதலியவர்கள் ஓடி விட்டதாகச் சொல்லுகிறாரே, எந்தத் தலைவர் பதவி யாருக்குக் கிடைக்கவில்லை யார் ஆசைப்பட்டார்கள் என்பதற்கு ஒரு சின்ன ஆதாரமாவது சொல்லி இருந்தால் கொஞ்சமாவது அதில் கண்ணியமிருப்பதாய் நினைக்கலாம்.\nநிற்க, இவ்விஷயங்களையெல்லாம் தேர்தல் காலத்தில் நமது பார்ப்பனர்கள் எடுத்துச் சொல்லி வருவதற்கு நாம் மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான். சீக்கிரத்தில் மகாத்மா காந்தியையும் இது போலவே வெளிப்படையாய் பேசக் கூடிய காலம் வரும் என்றே எதிர்பார்க்கிறோம். என்றாலும் தேர்தல் விஷயங்களில் பார்ப்பன ஓட்டர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஞானம் போல் நமது மக்களுக்கு ஏற்பட முடியாதபடி இதுவரை நமது தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்திருப்பதால் இந்தப் பார்ப்பனர்களுக்கு இம்மாதிரி பேசத் தகுந்த அளவு தைரியமேற்பட்டிருக்கிறது . பார்ப்பன ஓட்டர்கள் கொஞ்சம் மிகுதியாய் இருந்தாலும் அந்தத் தொகுதிகளில் எந்த விதத்திலும் பார்ப்பனரல்லாதாருக்கு வெற்றி கிடைப்பது என்பது கனவிலும் நினைக்க முடியாத காரியம். ஆனால் 70 ஆயிரம் ஓட்டர்களில் 5 ஆயிரம் ஓட்டர்கள் பார்ப்பனராயிருந்தாலும் கூட அதில் பார்ப்பனர்கள் நின்று வெற்றி பெற்று வருவதை நாம் தினமும் பார்த்து வருகிறோம். ஆதலால் இப்போது பொதுநல சேவையில் ஈடுபட்டிருக்கிறவர்கள் செய்ய வேண்டிய வேலையெல்லாம் ஓட்டர்களுக்கு ஞானமுண்டாகும்படி செய்வதுதான் இம்மாதிரி பேச்சுக்களுக்கும் காரியங்களுக்கும�� தக்க சமாதானமென்றே சொல்லுவோம். இது சமயம் நமது தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாத பத்திரிகைகள் பெரும்பாலும் ஏதோ கதைகளை எழுதி வயிறு வளர்ப்பதில் காலத்தைச் செலுத்துகிறதே அல்லாமல் இவ்வார்த்தைகளையும் செய்கைகளையும் கொஞ்சமும் லட்சியம் செய்வதற்கில்லாதபடி தங்கள் தோல்களை அவ்வளவு மொத்தமாக்கிக் கொண்டிருப்பதற்கு வருந்தாமலிருக்கமுடியாது.\n(குடி அரசு - தலையங்கம் - 12.09.1926)\nஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் சமத்துவ ஞானம்\nஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் திருவல்லிக்கேணி கடற்கரையில் தனது வெற்றிக் கொண்டாட்டத்தில் பேசும்போது சமத்துவத்தைப் பற்றிச் சொன்னதில் “ஜாதி வித்தியாசத்தை சமூக விஷயங்களில் வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் விஷயத்தில் அது வேண்டாம்” என்று சொன்னதாக 6 -ந் தேதி ‘மித்திரனில்’ காணப்படுகிறது. இதன் தத்துவம் என்ன என்பதை அவர் பின்னால் திரியும் கோடாரிக் காம்புகள் யோசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.\nசமூக விஷயத்தில் ஜாதி வித்தியாசம் என்றால் என்ன அவர்கள் பிராமணர்கள், நாம் சூத்திரர்கள் என்பதை வைத்துக் கொள்ள வேண்டியதும், பிறவியிலேயே அவர்கள் உயர்ந்தவர்கள், நாம் தாழ்ந்தவர்கள் என்கிறதும் தானா அல்லவா அவர்கள் பிராமணர்கள், நாம் சூத்திரர்கள் என்பதை வைத்துக் கொள்ள வேண்டியதும், பிறவியிலேயே அவர்கள் உயர்ந்தவர்கள், நாம் தாழ்ந்தவர்கள் என்கிறதும் தானா அல்லவா அல்லாமல் எல்லோரும் சமம் என்கிற கருத்தாயிருந்தால் சமூக விஷயத்தில் ஜாதி வித்தியாசம் எதற்காக இருக்க வேண்டும் என்கிறார்.\nதவிர அரசியலில் ஜாதி வித்தியாசம் வேண்டாம் என்றால் அதனின் தத்துவம் என்ன அரசியலில் உள்ள எல்லா சுதந்திரங்களையும் பதவிகளையும் உத்தியோகங்களையும் ஜாதி வித்தியாசமில்லாமல் ‘‘படித்தவர்களும் கெட்டிக்காரர்களும் தகுதியுடையவர்களும்” ஆகிய நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம். இதில் ஜாதி வித்தியாசம் வேண்டியதில்லை; யார் அனுபவித்தாலென்ன; எல்லாம் சமம் என்று ஏமாற்றுவதும் இதில் யாரும் ஜாதி உரிமை காட்டக் கூடாது என்பதுதானா அல்லவா அரசியலில் உள்ள எல்லா சுதந்திரங்களையும் பதவிகளையும் உத்தியோகங்களையும் ஜாதி வித்தியாசமில்லாமல் ‘‘படித்தவர்களும் கெட்டிக்காரர்களும் தகுதியுடையவர்களும்” ஆகிய நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம். இதில் ஜாதி வித்தியாசம் வேண்டியதில்லை; யார் அனுபவித்தாலென்ன; எல்லாம் சமம் என்று ஏமாற்றுவதும் இதில் யாரும் ஜாதி உரிமை காட்டக் கூடாது என்பதுதானா அல்லவா இதையும் நமது கோடாரிக் காம்புகள் கேட்டுக் கொண்டு இன்னமும் அவர் பின்னால் திரிவது என்றால் இதில் ஏதாவது இரகசியம் இருக்குமா இதையும் நமது கோடாரிக் காம்புகள் கேட்டுக் கொண்டு இன்னமும் அவர் பின்னால் திரிவது என்றால் இதில் ஏதாவது இரகசியம் இருக்குமா இல்லையா என்பதைப் பொது ஜனங்களே உணரட்டும்.\n(குடி அரசு - வேண்டுகோள் - 12.09.1926)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lkgpaiyan.blogspot.com/2009/09/", "date_download": "2018-06-21T09:56:55Z", "digest": "sha1:RMTIXZUDBHGYIOSQABQODUCT54PQYNPQ", "length": 7541, "nlines": 54, "source_domain": "lkgpaiyan.blogspot.com", "title": "வாய்மையே வெல்லும்: September 2009", "raw_content": "\nநான் இணையத்தில் படித்ததும், பார்த்ததும் --…கே.பழனிசாமி, அன்னூர்\nவலப்புறமாக வட்டமிடுமாறு வருவது கிரிவலம். தென்னிந்திய புனித ஸ்தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு. பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது என்பது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.\nகிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்துசெல்லப்படுகிறது. அவ்வாறு கிரிவலத்தில் மேன்மையை உணர வேண்டுமானல் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.\nஅருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு. ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார். அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது. ஒரு காட்டுபூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார். பூனையும் தன்னைக் காத்துக்கொள்ள ஓடத்துவங்கியது. துரத்திய ராஜாவும், துரத்தபட்டப் பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர். ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார். காரணம் மலையை சுற்றிவந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டுபூனையும் மோட்சம் அடைந்து மேல் லோகம் சென்றதாம். ஆனால் ராஜா செல்லவில்லை காரணம் ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம் பூனையும் தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியும், குதிரை மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் மேட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.\nதற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.\nகிரிவலம் வரும் பொழுது மிகவும் மெல்ல நடக்கவேண்டும். இறைசிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது. கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள். எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும். நீர்ம பொருளை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது. எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.\nமலையை ஒட்டி ஒரு காட்டுவழிச்சாலை இன்றும் உண்டு. தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் சொர்க்கத்தின் பாதை எது என புலப்படும். மிகவும் இயற்கை அன்னையின் இருப்பிடம் இந்த உள்வழிப்பாதை. அது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு.ஒரு சிவலிங்கத்தை கவனித்தீர்கள் என்றால் மேல்பகுதியிலிருந்து கீழ் பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும். லிங்கப்பாதை என்ற இந்த தன்மையைதான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது.\nபெளர்ணமி அன்று 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள். பெளர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும். முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை அதனால் காட்டுப்பாதையாக இருந்ததால் பெளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள். தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை அங்கே கிரிவலம் வர நாள்கிழமை பார்க்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2015/11/abu-haashima.html", "date_download": "2018-06-21T09:56:03Z", "digest": "sha1:NYT64VAW6KY6JRFJUMUHK6O46TICQCKS", "length": 13629, "nlines": 230, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நூலிலிருந்து....-Abu Haashima", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nநான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நூலிலிருந்து....-Abu Haashima\n\" ஆது மகன் சத்தாது\nஹனிபா அண்ணன் பாடிய இந்தப் பாட்டு\nஅடிக்கடி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.\nநூஹு நபி ( அலை ) அவர்களின் மகனான சாமின் மகன் இறாம் என்பவரின் எட்டு ஆண் மக்களின்\nவழித் தோன்றல்கள்தான் இந்த ஆது கூட்டத்தார்.\nயமனிலிருந்து இராக் வரை இவர்களின் நாடு விரிந்திருந்தது.\nஇவர்கள் வலிமை மிக்கவர்கள். பெரும் உருவம் உள்ளவர்கள்.\nபெரிய பெரிய பாறைகளை தலையில் சுமந்து வரும் ஆற்றலுள்ளவர்கள்.\nஎதிரிகளின் தலையில் பெரும் கற்களைப�� போட்டுக் கொல்லும் சக்தி உள்ளவர்களாக இவர்கள் இருந்ததால் இவர்களை யாரும் வெல்ல முடியவில்லை.\nஇவர்களின் குட்டி தெய்வங்கள் ஸதாஉ , சமூத் மற்றும் ஹபாஉ .\nஇவர்கள் கட்டிய கோட்டையின் உள்ளே இவர்கள் வசதியாக வாழ்ந்து வந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.\nஅந்த ஆது கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் சத்தாது.\nஹூத் நபி ( அலை ) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவன்.\nபிர்அவ்னைப்போல தன்னை இறைவனென்று கூறிக் கொண்டு மக்களையெல்லாம் தனது அடிமைகளாக நடத்தியவன்.\nஹூத் நபியவர்கள் சத்தாதை அணுகி ,\n\" வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே . அவனையே வணங்க வேண்டும் \" என்றார்.\n\" அப்படி அல்லாஹ்வை வணங்கினால் எனக்கு என்ன கிடைக்கும் \" என்று கேட்டான் சத்தாது .\n\" சொர்க்கம் கிடைக்கும் \" என்றார் ஹூது நபி.\n\" அந்த சொர்க்கத்தை நானே உருவாக்குகிறேன் \" என்று கூறிவிட்டு ....\nசொர்க்கத்தை நிர்மாணிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கினான் சத்தாது.\nதான் கட்டும் சொர்க்கத்திற்காக ...\nநாட்டிலுள்ள பொன்னையும் மணியையும் தண்ணீராகக் கொட்டினான்.\nவைரங்களையும் வைடூரியங்களையும் வாரி இறைத்தான்.\nபல்லாயிரக்கணக்கான பணியாளர்களை அதற்காக நியமித்து இரவு பகலாக அவர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கினான்.\nமிகப்பெரிய மாளிகைகளைக் கட்டி அவற்றின் தூண்களை தங்கத்தால் அமைத்தான்.\nகூரைகளில் வைரங்களை பதித்து வைத்து அவைகளை நட்சத்திரங்களைப்போல ஜொலிக்கச் செய்தான்.\nநீரோடைகளையும் பாலாறுகளையும் அங்கே ஓடச் செய்தான்.\nஉலகத்தின் அத்தனை கனி வர்க்கங்களையும் அங்கே பயிரிட வைத்தான்.\nவீதிகளெங்கும் சந்தனத்தையும் குங்குமத்தையும் வாரிக் கொட்டினான்.\nபூக்களால் தனது சொர்க்கத்தை அலங்கரிக்கச் செய்தான்.\nஇன்னும் எண்ணிலடங்கா அலங்காரங்களை செய்து முடித்து ....\nஒரு நாளை குறிப்பிட்டு அதை சொர்க்கத்தின் திறப்பு விழா என்று அறிவித்தான்.\nநாட்டு மக்கள் அனைவருக்கும் விருந்துகளும் பரிசுகளும் வாரி வழங்கப்படும்\nஎன்று நாடு முழுவதும் பறையறிவித்தான்.\nஅன்று அதிகாலை குளித்து முடித்து\nசொர்க்கத்தை திறந்து வைக்க வந்தான் சத்தாது.\nசொர்க்கம் ஏகப்பட்ட உயரத்தில் கட்டப்பட்டிருந்தது.\nமேலேறிச் செல்வதற்காக ஏராளமான படிகள் அமைக்கப்பட்டிருந்தன.\nசத்தாது ஒவ்வொரு படியாக ஏறி சொர்க்கத்தின் வாசலில் நின்று மக்களைப் பார்���்து\nமலர்ந்த முகத்தோடு பெருமையாய் சிரித்தான்.\nசொர்க்கத்தை திறக்கப் போகிறேன் என்று உரத்த குரலில் முழங்கினான்.\nமக்கள் வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினார்கள்.\nஅப்போதுதான் ஈருலகுக்கும் அதிபதியான ஏக இறைவன் அல்லாஹ் ...\nமலைக்குல் மவ்த்துக்கு சத்தாதின் உயிரைக் கைப்பற்ற ஆணையிட்டான்.\nதான் கட்டிய சொர்க்கத்தின் கதவை சத்தாத் திறக்கப் போகும் நேரத்தில்\nமலைக்குல் மொவ்த் சத்தாதின் உயிரை உருவ ஆரம்பித்தார்.\nதன் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் ஆற்றலில்லாத சத்தாத் ...\nதான் கட்டிய சொர்க்கத்தை திறக்காமலே அதை கண்குளிரக் காணாமலே\nஅடியற்ற மரம்போல படிகளில் உருண்டு உருண்டு கீழே விழுந்து இறந்தான்.\n\" இதைப்போன்ற ஒரு நகரம் இந்த மண்ணில் நிர்மாணிக்கப்படவில்லை \"\nஎன்று இறைமறையில் அல்லாஹ்வே இதை கூறுகிறான். ( 89 : 8 )\nஒரு பெரும் காற்றை இறைவன் அனுப்பி வைத்தான்.\nஅந்தக் காற்று ஹூது நபி ( அலை ) அவர்களின் சொல்லைக் கேட்காத ஆது கூட்டத்தை அழித்தது.\nஹூது நபியையும் அவரை பின் பற்றியவர்களையும் அல்லாஹ் பாதுகாத்தான்.\nநான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நூலிலிருந்து....\nஉண்மை எங்கேயும் எப்போதும் கைகொடுக்கும்\nஹழ்ரத் அலி(ரலி) அவர்களை சந்தித்த 10 அறிஞர்கள் அவர்...\nமழை நீர் ....சேமிப்பு எப்போதும் வேண்டும் \nபாரீஸ் முஸ்லிம் இளைஞர் ஏற்படுத்திய திடீர் பரபரப்பு...\nஇஸ்லாம் – தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்...\nஇறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்\nகலை என்பது எதைக் குறிக்கிறது\nஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இணைய தளம்\nநான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நூலிலிருந்து....-A...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2014/09/blog-post_17.html", "date_download": "2018-06-21T09:55:09Z", "digest": "sha1:YYZE2LHW4IBVKPVXTHEHHXBIJOYDUSCO", "length": 9820, "nlines": 194, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: நவீனபுத்தம்", "raw_content": "\nஒரு போதும் ஒரு வார்த்தையும்\nஒரு போதும் ஒரு செயலும்\nஒரு போதும் ஒரு கனவும்\nஒரு முறையேனும் காருண்யம் செய்யுங்கள்\nஒரு போதும் ஒரு துளிஅன்பையும்\nயார் மீதும் வைக்காதிருப்பதை விட\nஒரு முழக்கயிற்றில் தொங்கி விடுங்கள்\nLabels: இலக்கியம், உதயசங்கர், புத்தம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூ��்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன் உதயசங்கர் ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரம...\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\nஅடுத்த கட்டத்துக்கான ஊக்கமே சாகித்ய அகாடமி விருது – பூமணி\nநேர்காணல் உதயசங்கர் ( 1970-களில் மரபுக்கவிதையில் துவங்கிய இலக்கியப்பயணம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளில் ஒருவராக பரிணமித்து ” வயி...\nஉதயசங்கர் எல்லோருக்கும் போலவே எனக்கும் ரோல் மாடல்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பிராயத்துக்கும் ஏற்ப அவர்கள் இடம் மாறிக் கொண்டே இருந்தார்க...\nபஞ்சு மிட்டாய் உதயசங்கர் இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று ப...\nஇடதுசாரிகளின் முன்னேற்றம் - ஆதவன் தீட்சண்யா\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇன்னும் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு\nநோயும் ஆரோக்கியமும் - ஒரு உளவியல் மற்றும் தத்துவப்...\nவிளாடிமீர் நீ எங்கே இருக்கிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_10.html", "date_download": "2018-06-21T10:27:10Z", "digest": "sha1:JKBXPYW7EXUQLM6UWLFEEY27LA2MMX3L", "length": 6295, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "எதிர்வரும் நாட்களில் வீதிக்கு மின்னொளி நிகழ்ச்சித் திட்டம்", "raw_content": "\nஎதிர்வரும் நாட்களில் வீதிக்கு மின்னொளி நிகழ்ச்சித் திட்டம்\nமாகாண சபையின் உண்மையான பணிகளை தேடித்தேடிச் சென்று கால்நடையாக நோன்பு என்றும் பாராமல் தேவைகளை நிறைவேற்றும் கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\"\n1987 ம் ஆண்டு, இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக 42 ம் இலக்க சட்ட ��ூலத்தின் பிரகாரம், இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது. இலங்கையின் அதிகாரப் பரவல் அடிப்படையில் பிரதேச மட்ட அதிகாரங்களை பன்முகப்படுத்தும் நோக்கில் மாகாணசபைகள்,உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு ஒரு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.அந்த வகையில் மூன்று அதிகாரப்பட்டியலின் பிரகாரம் அதிகாரங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.\nஇவைகளின் அடிப்படையில் மாகாண சபைகள், உள்ளுராட்சி தாபனங்களின் அதிகாரங்கள்,பணிகளை பின்வருமாறு வகுக்கலாம்.\n3.மக்கள் பயன்பாட்டுச் சேவைகள் தொடர்பானது.\n* பொதுப் பாதைகள் எனும் போது,\nபுதிய பாதைகளை உருவாக்குதல், பாதைகளை பராமரித்தல், பாதைகளை அழகுபடுத்தல், #பாதைகளுக்கு #மின்னொளிகளை வழங்குதல் என்ற பல விடயங்களை குறிப்பிடலாம்.\n* பொது சுகாதாரம் எனும் போது,\nமக்களுக்கு முறையான சுகாதார வசதியை பெற்றுக் கொடுத்தல், #முறையாக #கழிவகற்றலை மேற்கொள்ளல்,சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய விடயங்களை அகற்றுதல் என்றவாறு குறிப்பிடலாம்.\n* மக்கள் பயன்பாட்டுச் சேவைகள் எனும் போது,\n#பூங்காக்களை அமைத்தல், வாசிகசாலைகளை உருவாக்கல், ஓய்வை பயனுள்ள முறையில் கழிப்பதற்கு முறையான திட்டங்களை அமுல்ப்படுத்தல்.\nஉண்மையில் இலங்கையில் எந்த நோக்கத்திற்காக மாகணசபைகள் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை கிழக்கு மாகாணசபை அதிலும் குறிப்பாக கிழக்கின் முதல்வர் நடைமுறைப்படுத்துவது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும். நோன்பு என்று கூட பார்க்காமல் இன்று வீதி மின்விளக்குகளை ஒளிர வைப்பதற்கு கிழக்கு முதல்வர் அவர்கள் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள் உண்மையில் பாராட்டத்தக்கதாகும்.\nஅடுத்த கிழக்கு முதல்வர் யார் வந்தாலும், இவ்வாறான மக்கள் நலன் திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு முன்னோடியாகச் செயற்படுவதை நாம் அவதானிக்கலாம்.\nஆக்கம்:எம் எல் எம் சுஹைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/04/10-25.html", "date_download": "2018-06-21T10:33:00Z", "digest": "sha1:B37C5TVE3SWLTJYR7555F46CKFAZJ4DO", "length": 19260, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "திருவாரூர் அருகே டயர் வெடித்ததால் விபரீதம்: 10 பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சுற்று வட்டாரச் செய்திகள் திருவாரூர் அருகே டயர் வெடித்ததால் விபரீதம்: 10 பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம்\nதிருவாரூர் அருகே டயர் வெடித்ததால் விபரீதம்: 10 பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம்\nதிருவாரூர் அருகே டயர் வெடித்து பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 10 பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதிருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி அருகே உள்ள அதங்குடியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவருடைய மகன் செந்தில். இவருக்கும், கோட்டூர் அருகே உள்ள கெழுவத்தூர் ராமாமிர்தம் மகள் லெட்சுமிக்கும் கடந்த 3-ந் தேதி திருமணம் நடந்தது. இதையொட்டி கெழுவத்தூரில் பெண் வீட்டார் சார்பில் விருந்து நேற்று நடைபெற்றது. இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக அதங்குடியில் இருந்து நேற்று காலை ஒரு வேனில் சவுந்தர்ராஜனின் உறவினர்கள் சென்று கொண்டிருந்தனர். வேனை அதங்குடியை சேர்ந்த பாரி (வயது25) என்பவர் ஓட்டி சென்றார். வேன் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் ஒரத்தூர் வளைவில் திரும்பியபோது டயர் வெடித்தது. இதனால் தடுக்கெட்டு ஓடிய வேன் அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇதில் வேனில் பயணம் செய்த 12 பெண்கள், 10 ஆண்கள், 3 குழந்தைகள் என 25 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதங்குடியை சேர்ந்த சரவணனின் மனைவி சுமதி(27) என்பவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நி��ாகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் ச��ட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொ���ங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/18469/", "date_download": "2018-06-21T10:12:14Z", "digest": "sha1:R5OLDSEAD4RFEP3IEP3IDGK2OKK2I5MR", "length": 10988, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமை தவறானது – நாமல் ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nசரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமை தவறானது – நாமல் ராஜபக்ஸ\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமை தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா குண்டு தாக்குதலுக்கு இலக்காகியிருந்த போது தாமும் தமது குடும்ப உறுப்பினர்களும் போதி பூஜைகளை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் ரீதியான அடிப்படையில் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை எனவும், சட்ட ரீதியாக விசாரணை நடத்தி அதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகா தண்டிக்கப்பட்டார் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.\nஎவ்வாறெனினும் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும் என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது அரசியல் ரீதியான பழிவாங்கல்களே இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அவர் இந்த அரசாங்கம் பிரபாகரனை கொலை செய்தமைக்காகவும் வருந்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் சந்திரிக்கா பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்ப�� வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsசரத் பொன்சேகா சிறை தவறானது நாமல் ராஜபக்ஸ\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய அரசு ஆதரவு படைகளும் கிளர்ச்சியாளர்கள் குழுவும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா தெரிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் டிரம்ப்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவுக்குள் நுழையும் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைப்பது ஏற்புடையது அல்ல\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 180 பேரைக் காணவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலகியுள்ளது\nஈரான் சக்திவாய்ந்த அதிநவீன ஏவுகணையை பரிசோதித்துள்ளது\nஏழு நாடுகளை இலக்கு வைத்து புதிய பயணத்தடை விதிக்கும் முயற்சியில் ட்ராம்ப்\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2012/02/24/1282/", "date_download": "2018-06-21T10:28:50Z", "digest": "sha1:BZO2OZ77XGIES56DWFPATZJ6JV4BDN4M", "length": 4939, "nlines": 63, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "மதமாற்ற வியாபாரம்-குழந்தைகளை கெடுக்கும் அரசுபள்ளி ஆசிரியைகள் மாற்றம் | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\nமதமாற்ற வியாபாரம்-குழந்தைகளை கெடுக்கும் அரசுபள்ளி ஆசிரியைகள் மாற்றம்\nPosted: பிப்ரவரி 24, 2012 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, தோமையார், பரிசுத்த ஆவி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகொலை -கர்த்தரான இயேசு கிறுஸ்து செய்தார்-நான் இல்லை- ஜோசப் ஆரோக்கியசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://villavan.wordpress.com/2015/12/22/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-21T10:09:18Z", "digest": "sha1:FRVGM5B7WB4EDTT5E4MLWKZPMP5BUIQT", "length": 29451, "nlines": 82, "source_domain": "villavan.wordpress.com", "title": "நிர்பயா வழக்கு – மிடில்கிளாஸ் கபடத்தனத்தின் அறச்சீற்றம். – வில்லவன்", "raw_content": "\nநிர்பயா வழக்கு – மிடில்கிளாஸ் கபடத்தனத்தின் அறச்சீற்றம்.\nகளைப்படைய வைக்கும் ஒரு பொதுக்கருத்து மீண்டும் ஊட்டமேற்றி வளர்க்கப்படுகிறது. நிர்பயா வழக்கின் முக்கிய குற்றவாளி விடுவிக்கப்பட்டது குறித்த அறச்சீற்றம் பொங்கத் துவங்கிவிட்டபடியால், இணையவெளியின் ஒரு அணி சிம்புவை தள்ளிவைத்துவிட்டு பெயர் தெரியாத ஒரு கொலைக்குற்றவாளிக்கு எதிராக ஸ்டேட்டஸ் போரை துவங்கிவிட்டார்கள். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கற்பழிக்கும் லைசென்ஸ் தரப்பட்டுவிட்டது எனும் பதாகையை ஒருவர் முகநூலில் பகிர்கிறார். ’அவனை போட்ரு’ எனும் முழக்கம் வழக்கமாக பாஜக கும்பலில் இருந்து மட்டும் ஒலிக்கும் இம்முறை அந்த அணியில் மனநல மருத்துவர்களும் திராவிடர் கழக அருள்மொழி வகையறா ஆட்களும் இணைந்துவிட்டார்கள்.\nஇது குறித்த விவாதங்களில் மனித உரிமை மற்றும் சிறார் உரிமை பேசும் செயற்பாட்டாளர்கள் கிட்டத்தட்ட கிரிமினல்கள்போல நடத்தப்படுகிறார்கள், கலைஞர் டிவி தொகுப்பாளர் மட்டும் விதிவிலக்கு. இந்த போக்கை இனியும் மென்மையாக கண்டிப்பது ஆபத்தானது. ஒரு தலைவன் வந்தால்தான் நாடு திருந்தும் ஒரு குற்றவாளியை கொன்றால்தான் குற்றம் குறையும் எனும் புராணகால நம்பிக்கை இப்போதுவரை மக்கள் மனங்களை பீடித்திருக்கிறது. இந்த அறச்சீற்றத்தின் நியாயங்களை விவாதிக்கும் முன்னால் வெகுமக்கள் சிந்தனையை வடிவமைக்கும் காரணங்களை பார்ப்பது தேவையாகிறது.\nகுறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இது மிடில் கிளாஸ் கோபம். இந்தியாவின் மிக மோசமான கோபங்களில் முதன்மையானது மிடில்கிளாஸ் கோபம்தான். நாம் ஆற்றங்கரை ஆக்கிரமிப்புக்கு ஒரு நீதியும் ஏரி ஆக்கிரமிப்புக்கு ஒரு நீதியும் வைத்திருப்பவர்கள். காசிருப்பவனும் இல்லாதவனும் ஒரே பாடத்திட்டத்தை படிக்க வேண்டும் எனும் சட்டத்தை மூர்க்கமாக எதிர்த்தது நாம்தான். ஆ.ராசா செய்யும் ஊழலுக்கு பொங்கும் நம் நியாய உணர்வு வோடஃபோன் ஊழலென்றால் மயான அமைதிகொள்ளும். இத நீட்சியே நிர்பயா வழக்கு குற்றவாளி மீதான கோபம்.\nகாரணம் 1. நிர்பயா ஒரு நடுத்தரவர்க இடைச்சாதி பெண், ஒரு மருத்துவ மாணவி, நகரவாசி இவையெல்லாம் ஏதோ ஒருவகையில் நம் மிடில்கிளாஸ் மக்கள���ல் ஒருவரை நினைவுபடுத்துகிறது. அந்த நிர்பயாவை கொன்றது ஒரு ஏழை. ஆக இந்த வர்க வேறுபாடுதான் நம் கோபத்தின் ஆதாரம். ஒரு முன்பதிவு ரயில் பெட்டியில் கோட் சூட் அணிந்தவன் தவறுதலாக ஏறினால் கிடைக்கும் அதே மரியாதை அழுக்கு வேட்டி அணிந்தனுக்கு கிடைக்குமா கிடைக்காதென்றால் ஏன் மிக சமீபத்தைய உதாரணம் சல்மான்கான் வழக்கு. அவர் இதே சட்டவிதிகளில் உள்ள ஓட்டைகள் வழியே தப்பிக்கிறார். ஆனால் இப்படிப்பட்ட போராட்டங்களோ பொதுச்சீற்றமோ எழவில்லை. ஏன் அதில் செத்தவர் ஒரு பிளாட்ஃபார்ம்வாசி. அவர் உங்களையோ என்னையோ எவ்வகையிலும் பிரதிபலிக்கவில்லை. நாமும் ஒருபோதும் பிளாட்ஃபார்மில் படுக்கப்போவதில்லை. நிர்பயா வழக்கில் கற்பழிப்பு கொடுரக்கொலை ஆகியவையெல்லாம் துணைக்காரணிகள்தான் அவரது தகுதிகள் அவரை நம்மவர் என உணரவைக்கின்றன. ஆகவே நீங்கள் கொதிக்கிறீர்கள்.\nகாரணம் 2 : ஊடகங்கள் மற்றும் அவர்களுக்கு சோறுபோடும் விளம்பரதாரர்கள் இவர்களது வருவாய் ஆதாரம் மிடில்கிளாஸ் மக்கள்தான். ஆகவே அவர்களை எளிதில் உணர்ச்சிவயப்பட வைக்கும் செய்திகளை அவர்கள் சரியாக பயன்படுத்துகிறார்கள். சென்னை வெள்ளம் இந்த அளவுக்கு கவனம் பெற அதில் பெருந்தொகையான மத்தியதர வர்கம் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணம். இதைவிட கொடுமையான முந்தைய கடலூர் புயல் தமிழக அளவில் கவனம் பெறவில்லை. காரணம் அப்போது பாதிக்கப்பட்டவர்கள் அனேகமாக குடிசைவாசிகள் இப்படி அதிசயமாக உருவாகும் மத்தியதர வர்க உணர்வு ஊடகங்களால் மேலும் தூண்டப்படுகிறது.\nகாரணம் 3 : சுவாரஸ்யம் – குற்றஉணர்வு எனும் சுழல் – பள்ளிகளில் சுவர் இடிந்துவிழும் சம்பவங்கள் எப்போதும் நிகழ்பவை, நீர்நிலைகளில் குழந்தைகள் விழுந்து மரணிப்பது தமிழகத்தில் தினசரி செய்தி. ஆனால் நாம் பெருமளவில் எதிர்வினையாற்றியது கும்பகோணம் விபத்து மட்டும். காரணம் அதன் எண்ணிக்கை தரும் திரில் (ஆமாம் திரில்). அதன் பிறகு அந்த சுவாரஸ்யத்துக்கான குற்றஉணர்வுக்கு ஆட்படுகிறோம், ஆகவே நிவாரன நிதியோ அல்லது தண்டணைக்கான ஸ்டேட்டசோ போட்டு சமாளிக்கிறோம். நிர்பயா வழக்கும் பெரும் சுவாரஸ்யங்களை மக்களுக்கு தந்த வழக்கு. பிழைப்பாரா மாட்டாரா எனும் சஸ்பென்ஸ், சிங்கப்பூர் சிகிச்சை எனும் திருப்பம், குற்றவாளிகளது தண்டனை பற்றிய விவாதம், ஒரு குற்றவாளியின் த���்கொலை என ஒரு செய்தி சீரியலுக்கான எல்லா அம்சங்களும் தேசிய ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டன. சுவாரஸ்யமான செய்தியை எதிர்நோக்கும் நமது பலவீனம் ஊடகங்களாலும் அரசியல் கட்சிகளாலும் பயன்படுத்தப்பட்டன.\nபொதுவில் நமது பல பலவீனங்கள் பல வகைகளில் வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் பதற்றம், குற்றஉணர்வு, காம உணர்வு, ஈகை குணம் என எல்லாமே வியாபாரமாக்கப்படுகின்றன. ஆனால் நிர்பயா வழக்கில் நமது உணர்வுகள் பயன்படுத்திக் கொள்ளப்படுவது என்பது இவற்றில் இருந்து மாறுபட்டது. இவ்வழக்கின் சிறார் குற்றவாளி தூக்கில் போடப்பட்டாலும் நீங்கள் அமைதியடையப் போவதில்லை. காரணம் நாம் இந்த சுவாரஸ்ய செய்தி வடிவத்துக்கு கண்டிஷன் செய்யப்பட்டிருக்கிறோம் (ஆக்க நிலையிருருத்தம் என்றால் உங்களுக்கு புரியவா போகிறது). ஆகவே நாம் நீதியைக் காட்டிலும் நம்மையறியாமல் இன்னொரு நிர்பயா செய்திக்காகவே காத்திருப்போம். இதில் மிகைப்படுத்தம் ஏதுமில்லை, நமக்கு செய்திகள் தரப்படும் விதத்தை நிதானமாக பரிசீலித்தாலே இந்த உண்மையை விளங்கிக்கொள்ளலாம்.\nஇதனை ஏன் இப்போது விவாதிக்க வேண்டும்\nகாரணம் இந்த முட்டாள்த்தனத்தை மூலதனமாக்கியே நாம் பெருமளவில் சுரண்டப்படுகிறோம். போலீஸ்காரர்கள் ஈடுபடும் பாலியல் வன்புணர்வு குற்றங்கள் தொடர்ந்து நம் கவனத்துக்கு வருகின்றன. இவர்களை தண்டிக்க ஒரு சட்டத்திருத்தம் வேண்டும் எனும் குரல் பொது சமூகத்தில் இன்றுவரை எழவில்லை. பணக்காரர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் தொடர்ந்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இது மற்ற பணக்காரர்கள் தவறு செய்ய தூண்டுகிறது என போராட ஏன் நமக்கு தோன்றுவதில்லை அதிகாரவர்கத்தின் மீது பயம் பணக்கார வர்கத்தின் மீது கள்ளக்காதல் என பட்டியலிட ஒருவண்டி அழுக்கு நம் முதுகில் இருக்கிறது.\nபிளாட்ஃபார்ம் கடைக்காரர்களும் கூவம் கரையோர மக்களும் தாங்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராக போராடினால் அதனை கடும் ஆத்திரத்தோடு எதிர்கொள்ளும் மத்தியதர வர்கம், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தங்கள் வீடுகளை இடிக்க புல்டோசர் வந்தால் கொதித்துப்போவார்கள். காரணம் அந்த ஆக்கிரமிப்புக்கு அவர்கள் பணம் கொடுத்திருக்கிறார்கள். நம் பார்வையில் ஓசியில் சட்டத்தை மீறுவது மட்டும்தான் தவறு. மும்பை கேம்பகோலா குடியிருப்பை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்ட பிறகும் அந்த குடியிருப்புவாசிகள் காலிசெய்ய மறுத்து போராடினார்கள். ஆக்கிரமிச்சா இடிக்கத்தான் செய்வான் என வழக்கமாக நியாயம் பேசுகிற, சுப்ரீம் கோர்ட் சொல்லிட்டா அதை மறுத்து பேசப்டாது என நீட்டி முழக்கும் மிடில்கிளாஸ் மக்கள்தான் இவர்கள். ஆனால் பிரச்சினை தன் வீட்டு வாயிலுக்கு வந்தால் மட்டும் கொள்கைகளுக்கு கண்டிஷன் அப்ளை போட்டுக்கொள்ளும் ஆட்கள் நாம். இந்தியாவில் லஞ்சம், ஊழல், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், விவசாய நிலத்தின் மீது நிகழும் இரக்கம்ற்ற நகரமயமாக்கல் ஆகியவற்றுக்கு பின்னால் இந்த நடுத்தர வர்கத்தின் சுயநலமும் கபடத்தனமும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நிர்பயா வழக்கின் குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கச்சொல்லி போராடுவதால் மறைத்துவிட முடியாது.\nநிர்பயா வழக்கில் சிறார் என்பதால் விடுவிக்கப்பட்ட அந்த குற்றவாளியை இனி கண்காணித்து குற்றம் செய்யாமல் தடுப்பது எளிது. காரணம் அவர் பிடிபட்ட குற்றவாளி. ஆனால் நம் மிடில் கிளாஸ் மனோபாவம் சமூகத்துக்கு ஏற்படுத்தும் அபாயங்கள் என்னிலடங்காதவை. அவற்றுக்கு பதில் சொல்லும் அவசியம் நமக்கு எப்போதும் வரப்போவதில்லை. ஆகவே நமக்கு அற உணர்வு கொஞ்சமேனும் மீதமிருந்தால் நம் கவனம் திரும்ப வேண்டியது நமது முரண்பாடான நியாய உணர்வின் மீதுதான்.\nநிர்பயா வழக்கில் பிடிபட்ட எல்லா குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் வயதின் காரணமாக குறைந்த தண்டனையோடு விடுவிக்கப்பட்டிருக்கிறார் (இன்னும் மூன்றாண்டுகளுக்கு அவர் கண்காணிப்பில் இருப்பார்). இந்தியாவில் நியாயம் விரைவாக கிடைத்த மிகச்சில வழக்குகளில் இவ்வழக்கும் ஒன்று. ஆகவே இதனை மீண்டும் மீண்டும் சொறிய எந்த அவசியமும் இல்லை. சிறார் குற்றங்கள் பெருகுவது ஏன் எனும் ஆய்வு இங்கே துவங்கவில்லை, கூர்நோக்கு இல்லங்கள் ஏன் ஏழைகள் மட்டும் இருக்குமிடமாக இருக்கிறது எனும் கேள்விகூட நம்மிடையே எழவில்லை. மேலை நாடுகளில் குற்றம் செய்த சிறார்கள் கூர்நோக்கு இல்லங்களில் பெறும் பயிற்சிகளால் நடத்தை மாற்றம் ஏற்பட்டு சரியான வாழ்வை தேடிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. நாம் அந்த திசை நோக்கி ஒரு அங்குலம்கூட நகரவில்லை.\nஒரு கு��்றவாளியை கொல்வதால் நமக்கு கிடைக்கவிருப்பது ஏதுமில்லை. இந்தியாவில் லட்சக்கணக்கான குழந்தைகள் தன் ஐந்தாவது பிறந்த நாளை காணும் முன்பே இறந்துபோகிறார்கள். அந்தக் கணக்கோடு ஒப்பிட்டால் ஒருவனது சாவு பொருட்படுத்தத்தக்க செய்தியே அல்ல. ஆனால் நாட்டில் இன்னும் ஏராளமான நிர்பயாக்கள் (ஏழை நிர்பயாக்கள், தலித் நிர்பயாக்கள் உட்பட) உருவாகாமால் தடுக்க ஒரு கூடுதல் பிணம் எவ்வகையிலும் உதவாது. அதற்கு நேர்மையான போலீஸ், நேர்மையான நீதித்துறை, சமமான தரத்தில் கட்டாயக்கல்வி, எல்லா மக்களுக்குமான ஒரு கௌரவமான வாழ்க்கை உத்திரவாதம் ஆகிய எல்லாமே அவசியம். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் கவனம் அந்த ஒரு குற்றவாளியின் தண்டனை மீதுதான் என்றால்… மன்னித்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் நீதியல்ல உங்கள் ஓய்வு நேரத்தை சுவாரஸ்யமாக்கும் நிர்பயாக்கள் மட்டுமே.\nஆசிரியர் வில்லவன்பிரசுரிக்கப்பட்டது திசெம்பர் 22, 2015 பிரிவுகள் சமூகம்\n“நிர்பயா வழக்கு – மிடில்கிளாஸ் கபடத்தனத்தின் அறச்சீற்றம்.” இல் 5 கருத்துகள் உள்ளன\n11:52 முப இல் திசெம்பர் 22, 2015\nசாதாரண மனிதர்களின் குற்றங்களே எப்போதும் கடும் தண்டனைக்குள்ளாகின்றன. குற்றத்தை இழைப்பது அதிகார வர்க்கமெனும் போது அவர்கள் மிக எளிதாக வெளியே வந்துவிடுகின்றனர். சூரியநெல்லியோ அல்லது சிவகங்கை சிறுமியின் வழக்கோ, இப்போது கூச்சலிடுபவர்கள் அப்போது பொங்கி எழுந்து அதிகார வர்க்கத்தை தூக்கிலிடுமாறு கோருவதில்லை. இது போன்று பல நூறு உதாரனங்களை காட்ட முடியும்.இதை கேளாத செவிகள் கூட கேட்ககூடும். ஆனால் இவை காரிய செவிடுகள்.\nசட்டமும், நீதியும் சாமனியருக்கில்லை…. 😦\n1:20 பிப இல் திசெம்பர் 22, 2015\nஅருமையான விளக்கம். நடுத்தர வர்க்கத்தின் இரட்டை மனநிலைக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்.\n3:21 பிப இல் திசெம்பர் 22, 2015\nஎன்ன மாதிரியா எழுதியிருக்கிறீர்கள். நல்லாருக்கு. ‘நீங்கள் எழுதியிருப்பது நியாயம்தான். நம் நாட்டு மக்கள் அடுத்தவர் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விலாவாரியாகப் பேசுவார்கள். ஆனால் தனக்கு ஒரு தனி நியாயம் வைத்துக்கொள்வார்கள். இது எளிய நடுத்தரவர்க்க மனோபாவம்.\nகூர்’நோக்கு இல்லம்-புரியவில்லை. நல்ல தமிழ். அடைப்புக்குள் ஆங்கிலம் கொடுத்தால் புரிந்துகொள்ளலாம், நாமு��் உபயோகப்படுத்தலாம்.\n7:33 பிப இல் திசெம்பர் 24, 2015\nசிறுவர் சீர்திருத்தப்பள்ளியைத்தான் இப்போது கூர்நோக்கு இல்லம் என பெயர் மாற்றியிருக்கிறார்கள்.\n9:15 பிப இல் திசெம்பர் 28, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: மக்கள் ஏன் தங்கள் மீதான எல்லா வன்முறைகளையும் சகித்துக்கொள்கிறார்கள்\nஅடுத்து Next post: அருனித், சிம்பு –சொறியை மற, சொறிநாயை கவனி.\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nஆசிரியர்கள் தரம் – கொஞ்சம் லாஜிக்கலா பேசுவோமா\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nமோடி – கைவிடப்படுகிறார் தரித்திரத்தின் மஹாராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/2814-6", "date_download": "2018-06-21T10:05:48Z", "digest": "sha1:DD55FX4UJINVP35E2E4NQA4NYPBHWT4W", "length": 4941, "nlines": 47, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > News > அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார்\nஅருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார்\nஅருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார்\nதகவல் : வத்திக்கான் வானொலி\nபிப்.21,2018. நடைபெறும் 2018ம் ஆண்டில், அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் கூறினார்.\nதன் ஆண்டு தியானத்தைத் துவங்குவதற்கு முன்னதாக, உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களை, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்களான 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான் பால் ஆகியோரைத் தொடர்ந்து, அருளாளர் 6ம் பால் அவர்களும் புனிதராக உயர்த்தப்படுவார் என்று கூறினார்.\nஉரோம் நகரின் ஆயர்களாகப் பணியாற்றிய அண்மைய திருத்தந்தையர்களில் பலர் புனிதர்களாக, அருளாளர்களாக, அல்லது வணக்கத்துக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்��ை பிரான்சிஸ் அவர்கள், இந்த வரிசையில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், தானும், 'காத்திருப்போர் பட்டியலில்' இருப்பதாகவும், தங்களுக்காகச் செபிக்கும்படியும், நகைச்சுவை உணர்வோடு கேட்டுக்கொண்டார்.\nகத்தோலிக்கத் திருஅவையின் தலைவர்களாக பணியாற்றியவர்களில், 80க்கும் மேற்பட்ட திருத்தந்தையர், புனிதர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். அண்மையத் திருத்தந்தையர்களில், அருளாளரான 9ம் பயஸ் புனிதராகவும், வணக்கத்திற்குரிய 12ம் பயஸ் மற்றும் முதலாம் ஜான் பால் ஆகியோர் அருளாளராகவும் உயர்த்தப்படுவதற்கு முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t61447-mba", "date_download": "2018-06-21T10:44:03Z", "digest": "sha1:RCMDBQV3XLWQ7KBCKSOXZ5L2OZXSHORS", "length": 19149, "nlines": 336, "source_domain": "eegarai.darkbb.com", "title": "செக்கு மாடும்., MBA படித்தவனும்..!", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nசெக்கு மாடும்., MBA படித்தவனும்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசெக்கு மாடும்., MBA படித்தவனும்..\nஅங்கே ஒரு செக்கு மாடு\nMBA : மாடு மட்டும் தனியா செக்கு\nவிவசாயி : அது பழகின மாடு தம்பி..,\nMBA : நீங்க உள்ளே வந்த உடனே\nவிவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை\nMBA : அது சுத்தறதை நிறுத்திட்டு.,\nவிவசாயி : இதுக்குதான் தம்பி.,\nநான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்\n\" சரியாவே யோசிக்க மாட்டேன்னு..,\"\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\nநான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\n@கே. பாலா wrote: இதுக்குதான் தம்பி.,\nநான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\nஎம்‌பி‌ஏ இன்னும் நல்ல எம்‌பி எம்‌பி படிங்க மூளை இன்னும் வளரும்...\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\nநகைச்சுவை பயங்கரமா இருக்கு. நல்லவேளை நான் MBA படிக்கல.\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\nஆஹா இப்படி வேற இருக்கா\nRe: செக்கு மாடும்., MBA படித்தவனும்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2015/10/blog-post_19.html", "date_download": "2018-06-21T10:39:26Z", "digest": "sha1:Z3PNLP5AJOSR7PDDAQ7K6P6AZTXOTCW3", "length": 7250, "nlines": 109, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: துண்டு துண்டாக....!", "raw_content": "\nஎன்ன சாபக் கேடோ தெரியவில்லை.\nதமிழக முஸ்லிம் அமைப்புகள் ஒவ்வொன்றும் துண்டு துண்டாக உடைந்து வருகின்றன.\nஇப்படி நடப்பது தற்போது தொடர்கதையாக மாறிவிட்டது.\nஇப்படி நடப்பதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.\nஅது முஸ்லிம் அமைப்பு தலைவர்களின் சுயநலம் மற்றும் பதவி ஆசைதான்.\nஎல்லாமே தன்னை முன்னிலை படுத்தியே நடக்க வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் தலைவர்களிடம் தற்போது அதிகமாக உள்ளது.\nதன்னை மீறி தாண்டி எதுவுமே நடக்கக் கூடாது என முஸ்லிம் இயக்க தலைவர்கள் நினைக்கிறார்கள்.\nமீடியாக்களில் தாம் மட்டுமே வர வேண்டும்.\nதொலைக்காட்சி விவாதங்களில் தாம் மட்டுமே பங்கெடுத்து சமுதாயத்திற்கு பெரிய சேவை ஆற்றி வருவதாக காட்டிக் கொள்ள வேண்டும்.\nஇப்படிதான் தற்போதைய தலைவர்கள் எண்ணுகிறார்கள்.\nதமக்கு மட்டுமே விளம்பரம் புகழ் கிடைக்க வேண்டும் என கருதுகிறார்கள்.\nசமுதாய அக்கறை தமிழக முஸ்லிம் தலைவர்களிடம் சிறிதும் இல்லை.\nஅத்துடன் முஸ்லிம் இயக்க தலைவர்களிடம் ஈகோ பிரச்சினை கொஞ்சம் கூடுதலாக இருந்து வருகிறது.\nஇதனால்தான் தமிழக முஸ்லிம் இயக்கங்கள் தோன்றிய சில மாதங்களில் கருத்து வேறுபாடுகள் காரணமாக துண்டு துண்டாக உடைகின்றன.\nஅத்துடன் எல்லா இயக்கங்களும் தாங்கள்தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்மையாக சேவை ஆற்றுவதாக கூறிக்கொண்டு மற்ற இயக்கங்கள் மீது சேற்றை வாரி பூசுகின்றன.\nஇப்படிப்பட்ட நிலையில் முஸ்லிம் இயக்கங்கள் மீது சமுதாய மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.\nமற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் இயக்கங்களை எப்படி மரியாதையாக நடத்தும்.\nஅதனால்தான் தேர்தல் காலங்களில் முஸ்லிம் இயக்கங்களை வெறும் கறிவேப்பிலையாக மற்ற பிரதான கட்சிகள் பயன்படுத்தி இலாபம் அடைகின்றன.\nசுயநலம் பதவி ஆசை இல்லாமல் சமுதாய முன்னேற்றம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் தலைவர்கள் கிடைக்கும் வரை தமிழக முஸ்லிம் இயக்கங்களின் பிளவுகளை யாராலும் தடுக்கவே முடியாது.\nமதுவால் சீரழிந்து வரும் தமிழகம்.....\nகாலம் பதில் சொல்லியே தீரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-06-21T10:07:29Z", "digest": "sha1:VWDXIGX6ZTGYZQ7HFRCTJVS2SL4OCY4X", "length": 17453, "nlines": 269, "source_domain": "tamilagamtimes.com", "title": "நம் வாழ்வு நிறைகிறது ; ஆனால் நாம் நிறைவடைந்தோமா ? அப்படியென்றால்…. | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nநம் வாழ்வு நிறைகிறது ; ஆனால் நாம் நிறைவடைந்தோமா \nஎன் பேச்சை என் பிள்ளைகள் கேட்பதில்லை , ஏன் என்னை என் கணவர் / மனைவி ஏன் புரிந்து கொள்வதில்லை என்னை என் கணவர் / மனைவி ஏன் புரிந்து கொள்வதில்லை தீடிரென்று நண்பன் ஏன் புரியாமல் நடந்து கொள்கிறான் தீடிரென்று நண்பன் ஏன் புரியாமல் நடந்து கொள்கிறான் நம் பெற்றோர் நம்மை புரிந்துகொள்ளவேமாட்டார்களா நம் பெற்றோர் நம்மை புரிந்துகொள்ளவேமாட்டார்களா இது போன்ற புரிதல் குறைபாடு நமக்குள் நம்மை சுற்றி ஏன் நடக்கிறது இது போன்ற புரிதல் குறைபாடு நமக்குள் நம்மை சுற்றி ஏன் நடக்கிறது இதுதான் நாம் நிறைவடையவில்லை என்பதை உணர்த்தும் உணர்வுகள் .\nநம்மிடம் உள்ள மிகப்பெரிய ‘ஆக்க சக்தி உலை ‘ எது தெரியுமா நம் ஆழ் மனம் . நம் , வேதியல் மூலக்கூறுகள் கொண்ட பௌதீக மூளைக்கு தேவையான சக்தியும் ஆழ்மனதிலிருந்துதான் பெறப்படுகிறது.\nபிரார்த்தனை போன்ற நேர்மறை சிந்தனை வடிவம் மூலம் நமக்கு மறுப்பு இல்லாத சுய உதவிகள் கிடைக்கும் . ஆனால் , நம் ஆழ் மனதிலிருந்து அந்த சக்தியை பெறும் பயிற்சி நம் பௌதீக மூளைக்கு வேண்டும் . அந்த பயிற்சிதான் நம் மதங்களில் வழிப்பாட்டு முறைகளாக உருவாக்கம் பெற்றது .\nநம் பிரார்த்தனைகளால் நம் மூளை எங்ஙனம் சக்தி பெறுகிறது தெரியுமா பிரார்த்தனைகளை நம் மூளை எப்படி புரிந்துக் கொள்கிறது பிரார்த்தனைகளை நம் மூளை எப்படி புரிந்துக் கொள்கிறது அதனை உடல் உழைப்பாக மாற்றும் ரகசியம் எப்படி நிகழ்கிறது \nநம்மூளையை நாம், நம் எண்ணங்களை – நம் எண்ணங்களின் தாக்கங்களினால் உருவான வாழ்வியல் இலக்குகளை உருவாக்குவதிலும் , கால சுழற்சிக்கு தகுந்தாற்போல் உருமாற்றம் செய்யவும் மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் நம்மை நாம் ஏமாற்றுவதில் சாமர்த்தியம் மிக்கவர்களாக தேறிவிட்டோம் . மனிதனின் அறிவியல் நாகரீக முன்னேற்றம் அவனை அவனிடமிருந்து வெகுதூரம் பிரித்தெடுத்து ‘அக வளர்ச்சி ‘ (EVALUATION OF SUB CONCIOUS )இல்லாமல் செய்துவிட்டது .\nவிமானத்தின் அறிவியல் நுட்பம் தெரிந்த நமக்கு , விமான நிலையம் அமையும் போது அழிக்கப்படும் இயற்கை வளங்களை பற்றிய உயிரியல் நுட்பம் அறியாமல் போனதல்லவா ஒன்றை இழந்து மற்றொன்றை பெறும் வாழ்வியல் தர்க்க சமன்பாடுகளை தோற்றுவித்து, அதில் திருப்தியோடு வாழ கற்றுக் கொண்டோம்.\nமண்புழுக்களை , உழவனின் நண்பன் என நாம் அழைப்பதுண்டு ; ஏனென்றால், விளை நிலத்தில் மண்சத்துகளோடு விதைகளின் மூலக்கூறுகள் கலக்கும் வண்ணம் மண்ணிற்கு தற்காலிக நெகிழ்வுத் தன்மை ஏற்படுத்துவது மண் புழுக்கள்தான் . நம் பிரார்த்தனைகள் நம் மூளைக்குள் ஏற்படுத்தும் கிரகிப்பு தன்மையும் இது போல்தான் .\nபிரார்த்தனைகள் வாழ்வின் அதிசயங்களை இப்படித்தான் உருவாக்கும் . மூளையின் உள்ளியக்க செயல்பாடுகள் இப்படித்தான் உருவாகும் .\nமூளையின் உள்ளியக்க செயல்பாடுகள் என்றால் என்ன \nஇது குறித்த சந்தேகங்களுக்கு..தொடர்பு கொள்ள editor@tamilagamtimes.com\nPrevious: வங்கி அறிமுகக் கையெழுத்து போடுவதற்கு முன்…\n யாரை கண்டு மக்கள் அச்சப்படுகிறார்கள்…\nபிரபாகரன் மகன் கொலை: கை விரிக்கும் பொன்சேகா\n40 ஆண்டுகளாக தினமும் மனைவிக்கு காதல் கடிதம��\nஅழிக்கப்பட்ட ஃபைல்களை மீண்டும் பெற…\nடெல்லியை உலுக்கிய உபேர்: கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nக்ரவுட் ஃபண்டிங்கில் உருவாகும் தமிழ் சினிமாக்கள்\nஉங்களது 168 மணி நேரத்தில் நீங்கள் என்ன செய்யலாம்\n‘இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்\nசித்தாந்தமும் – சிதிலமடைந்த மடங்களும்\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் ���ுகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/133640/news/133640.html", "date_download": "2018-06-21T10:46:05Z", "digest": "sha1:DSQSWAA2NFNZ6LLJNHELPY2AZFZAWONQ", "length": 5860, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அப்பா ரீமேக்கில் நடிக்கும் ஜெயராம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅப்பா ரீமேக்கில் நடிக்கும் ஜெயராம்…\nசமுத்திரகனிக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பான வருடமாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் வெளிவந்த ‘விசாரணை’ படத்திற்காக அவர் தேசிய விருது வாங்கினார். அதைத் தொடர்ந்து ‘அப்பா’ என்ற படத்தை இயக்கி, அதில் நடித்தும் வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில், தற்போது ‘அப்பா’ படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மலையாள ரீமேக்கில் சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில்மலையாள சூப்பர் ஸ்டார் ஜெயராம் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்யப்படுகிறது.\nஇப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/152670/news/152670.html", "date_download": "2018-06-21T10:42:51Z", "digest": "sha1:M3XJPPLPZNQPNKFOXOLGRTTF4OCTJ63P", "length": 14511, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "நகங்களை அற்புதமாக வெளிப்பட���த்தும் நெயில்பாலிஷ் கலவைகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில்பாலிஷ் கலவைகள்..\nநீங்கள் ஸ்டைலாகவும் மற்றும் அழகாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்பினால், உடைகள், மேக்கப், முடியின் ஸ்டைல் மற்றும் நகம் என பல விஷயங்களை கவனித்திட வேண்டும். ஒழுங்காக வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட நகங்களை கொண்டிருக்கும் பெண்கள் அழகாகக் காட்சியளிப்பார்கள். எனவே, இன்றைய நாகரீகத்திற்கு ஏற்றவாறு நகங்களை அழகுபடுத்தக் கூடிய சில காம்பினேஷன்களை நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். இந்த வண்ணக் கலவைகள் நகங்களையும், உங்களையும் அழகுற தோற்றமளிக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.\nபெரும்பாலான பெண்கள் தங்களுடைய நகங்களுக்கு பல்வேறு விதமான வர்ணங்களைத் தீட்டிக் கொள்வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். எடுத்துக்காட்டாக, உங்களுடைய நகங்களில் ஒரு நகத்தை கருப்பு நிறத்திலும் மற்றும் பிற நகங்களை வெள்ளை நிறத்திலும் வர்ணம் அடித்திருப்பதைச் சொல்லலாம். இன்றைய நாட்களில் பெரிதும் விரும்பப்படும் வண்ணக் கலவையாக இது உள்ளது. போல்கா டாட்ஸ் மற்றும் ஸ்ட்ரைப்ஸ் (கோடுகள்) போன்ற வடிவமைப்புகளிலும் உங்களுடைய நகங்களுக்கு வண்ணங்களை தீட்ட முடியும். இந்த புதிய முயற்சிகளை ஒரு முறை பரீட்சித்துப் பார்க்க நினைத்தால், இங்கே தரப்பட்டுள்ளவற்றைப் பயன்படுத்தி அழகு பெறுங்கள்.\nகருப்பு மற்றும் இளஞ்சிவப்பு பெண்மைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் இந்த வண்ணங்கள் இரண்டும் ஒன்றாகக் காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஒரு நகத்தை கருப்பு நிறத்தில் விட்டு விட்டு, பிற நகங்களை இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டினால் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்த வண்ணக்கலவை பல்வேறு உடைகளுக்கும் ஏற்றதாகவும், பளிச்சிடும் நிறம் கொண்டதாகவும் இருக்கும்.\nஒவ்வொரு நாளும் உங்களுடைய ஸ்டைலை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் மற்றும் மிடுக்காகவும் தோற்றமளிக்கவும் செய்யும்.\nகருப்பு மற்றும் வெள்ளை இந்த வண்ணக் கலவையை பயன்படுத்தும் போது, 8 வெள்ளை நிற நகங்கள் மற்றும் 2 கருப்பு நிற நகங்களைக் கொண்டிருப்பீர்கள். கருப்பும், வெள்ளையும் உன்னதமான வண்ணங்களாக கருதப்படுவதால், இந்த வண்ணக்கலவைகள் தீட்டப்பட்ட நகங்களுடன் நீங்கள் அலு���லகத்திற்கும் சென்று வரலாம்.\nகடல் நீலம் மற்றும் சில்வர் உங்களுடைய நகங்களின் பளபளப்பில் சற்றே மாற்றத்தைக் காட்ட விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய வண்ணம் சில்வர் ஆகும். எனினும், இந்த வண்ணத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். நல்லதொரு விளைவை ஏற்படுத்த விரும்பினால், இரண்டு சில்வர் நகங்களைக் கொண்டிருந்தால் கூட போதுமானது.\nஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நம்மில் பலருக்கும் கோடைகாலம், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் வண்ணமாக ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்கள் உள்ளன. இதன் காரணமாகவே உங்களுடைய மனம் இலேசாக உள்ளதைக் காட்டும் வகையில் கதகதப்பான பருவங்களில் இந்த வண்ணக் கலவைகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நிறமாலையில் ஒரே மாதிரியாகத் தோற்றமளித்தாலும், இந்த வண்ணங்கள் மென்மையாகக் கலந்து கொண்டு, உங்களுடைய நகங்களுக்கு புத்துணர்வு மிக்க பளபளப்பைக் கொடுப்பதால், இந்த வண்ணக்கலவையுடைய நகங்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அது மட்டுமல்லாமல், கோடைக் காலங்களில் உங்களுடைய உடைகளுக்கு ஏற்ற வகையில் நகங்களை அலங்காரம் செய்வதும் நல்லதாகும்.\nமெரூன் மற்றும் சாம்பல் நிறம் மெரூன் மற்றும் சாம்பல் நிறங்களைப் பயன்படுத்தி நகங்களை அழகுபடுத்தினால், அவை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். உங்களுடைய மோதிர விரல் தவிர பிற அனைத்து நகங்களுக்கும் சாம்பல் நிறத்தைப் தீட்டுங்கள் அல்லது இதற்கு மாறாக மெரூன் நிறத்தை தீட்டுங்கள். மீதமுள்ள நகத்திற்கு மற்ற வண்ணத்தை தீட்டுங்கள், அழகைப் பெற்றிடுங்கள்.\nநீலப்பச்சை மற்றும் மஞ்சள் உங்களுடைய நகங்களை சில கோடுகள் அல்லது பூக்களைத் தீட்டி அழகுபடுத்தலாம். நகத்தின் அனைத்து இடங்களிலும் மஞ்சள் மற்றும் நீலப்பச்சை நிறத்தை தீட்டி விட வேண்டாம். சில மேக்கப் சாதனங்கள் மற்றும் நகைகளைக் கொண்டே எதிர்பார்க்கும் ஸ்டைலைப் பெற்று விட முடியும்.\nஊதா மற்றும் இளஞ்சிவப்பு ஊதா மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களை நகங்களில் தீட்டப் போகிறோம் என்று நீங்கள் முடிவெடுக்கும் போது, இது சற்றே குழந்தைத்தனமாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றும். எனவே, நிறமாலையில் உள்ளதைப் போலவே இந்த வண்ணங்களை நீங்கள் அளவாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் பிரெஞ்சு முறையில் அலங்காரம் செய்து கொள்ள விரும்பினால், ஊதா மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்கள் மிகவும் எளிமையாகவும் மற்றும் புத்துணர்வுடனும் உங்களைக் காட்டும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2012/01/blog-post_14.html", "date_download": "2018-06-21T10:03:02Z", "digest": "sha1:62H7WLDZNXTZVWIU3JXP5I4HUAKJQODD", "length": 15792, "nlines": 116, "source_domain": "www.rasikai.com", "title": "பெண்களும் வீணையும் - Gowri Ananthan", "raw_content": "\nபதிவு எழுவதை நிறுத்திவிடலாம் என்று பலநேரங்களில் நினைத்திருக்கிறேன். அப்போதெல்லாம் யாரோ ஒருவர் வந்து இல்லையில்லை தொடர்ந்து எழுதுங்கள் என்று சொல்வார்கள். நேற்று கூட ஒரு நண்பர் கதைக்கும்போது \"ஏன் பதிவு எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்\" என்று கேட்கையில் \"ஜனனிக்கு உடம்பு சரியில்லை அதுதான்\" என்று ஒரு சாக்கு சொன்னேன். எழுத வேண்டுமென்று ஒரு நினைப்பு இருந்தால் என்ன தடங்கல் வந்தாலும் ஒரு ரெண்டு வரியாவது எழுதிவிட முடியாதா என்ன\n\"மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே\nசில மனிதர்களை அறிந்துகொள்ளும் அறிவை வைத்தானே\nஅறிவைவைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே\nஅழகை கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே \"\nஎன்ன நீயும் பெண்ணியம் பேச வெளிக்கிட்டியா எண்டு கேக்காதேங்கோ. எது எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் அதப்பற்றிஎல்லாம் இப்ப கதைக்கிறதா இல்லை. அதால இண்டைக்கு நான் எடுத்துக்கொண்ட விடையம் என்னவென்றால் \"பெண்களும் வீணையும்\" என்பது மட்டும்தான். பெண்களை வீணைக்கு ஒப்பிட்டாலும் ஒப்பிட்டார்கள் போறவன் வாறவன் எல்லாம் என்னமா படுத்திஎடுக்கிரான்கள். அதிலும் திரையில் வீணை எவ்வாறெல்லாம் பாடாய்ப் படுத்தியிருக்கிறார்கள் என்று கொஞ்சம் பார்ப்பமா\nமுதலில், அதோ மேக ஊர்வலத்தில் வீணையை தூக்கி மேலை, கீழை என்று என்னமா எறிகிறார்கள் என்று பாருங்க. நான் வெகுவாக ரசித்துப் பார்த்த பாடல்களில் இதுவும் ஒன்று. அதற்குக் காரணம் மோகினியின் நளினமா, மனோவின் குரலின் காந்தாரமா என்று தெரியாது. ஆனால் காட்சியமைப்பில் ஒவ்வொரு தடவையும் வீணையை தூக்கிப் போடும்போது நெஞ்சுக்குள் 'பக் பக்' என்றிருக்கும். முந்தி ஒருதடவை வீணையை வைக்கும் போது சற்று கவனக்குறைவா வைத்துவிட்டேன். மெல்லிய சத்தம் தான் கேட்டது, அதற்கே எத்தனை திட்டு வாங்கியிருப்பேன் இசைக்கருவிகள் எல்லாம் தெய்வத்துக்கு சமானம், அதனை வெகு அவதானமாக கையாளவேண்டும் என்று சொல்வார்கள்.\nநிற்க, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று கிறங்கிய கண்களாலும், மிதமான குரலிலும் KR.விஜயா பாடும்போது விரல்கள் மட்டும் உச்சஸ்தாயியில் இருக்கும். ஸ்வரத்துக்கும் அவர் கையசைவுக்கும் சம்பந்தமேயிருக்காது. ஆனாலும் மீண்டும் கோகிலாவில் சின்னஞ்சிறு வயதினில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி என்று தவிக்கும் மனதுடன் தயங்கித் தயங்கி கமலைப் பார்க்கும் ஸ்ரீதேவியிடம் மட்டும் ஏனோ கோபம் வரவில்லை.\nஇடையில் ஸ்ரீதேவி 'உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்' என்றுவிட்டு வரிகளை மறந்துபோய் முழிக்க, உடனே கமல் சுதாகரித்து 'கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு' என்று அவரைக் காப்பது மட்டுமில்லாது தனது சம்மதத்தையும் மறைமுகமாகவே சொல்லிவிடுகிறார்.\nஇருவருக்குமிடையில் பட்டும் படாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் என்னவொரு chemistry பாருங்க..\nசே.. வீணையைப் பத்தி தொடங்கீட்டு கடைசில கமலும் ஸ்ரீதேவியும் எப்படியெல்லாம் திரையில் romance பண்ணினார்கள் என்ற ஆராய்ச்சிப் பதிவாயிடும் போல கிடக்குது. அதால அதைப்பத்தி பிறகொருநாள் விரிவா சொல்றன். இப்ப நம்ம வீணையைக் கொஞ்சம் பாப்பமா\nஅகத்தியர் படத்தில் வென்றிடுவேன் என்ற பாடலில் பாருங்கள். அரசனும், முனிவரும் கையிலை வீணையை வைத்துக்கொண்டு என்னமா போட்டி போடுவார்கள். அது பாவம் சும்மா சிவனே என்று மடியிலை கிடக்கும். கடைசிலைதான் இருவருக்கும் தன்முனைப்பு/போட்டி அதிகமானவுடன் ஆவேசமாய் எடுத்து 'டங்கு டங்கு' என்று அடிப்பார்கள். அது என்ன செய்யும் பாவம் ஒவ்வொரு நரம்பாய் அறுந்துகொண்டு போகும். ஆனாலும் விடமாட்டார்கள். இறைவனை மகிழ்விக்கும் போட்டியில் வீணை பாவம் நடுவில் கிடந்தது தவிக்கும். வெல்லவேண்டும்.. போட்டியில் வெல்லவேண்டும்.. இசைப்போட்டியில்.. வாழ்க்கைப் போட்டியில்.. அதற்கிடையில் வீணையைப் பத்தி, பெண்ணைப் பத்தி, வீணையின் நரம்புகள் போன்ற அவளின் மெல்லிய உணர்வுகளைப் பத்தியெல்லாம் கவலைப்பட யாருக்கு நேரமிருக்கு\nசரி சரி புலம்பலை நிறுத்திறுயா\nதிருவிளையாடல்ல பாட்டும் நானேவில் சிவாஜியை விட(பிக்ஸ் வந்தாப்பல எல்லாம் வாசிக்கப்படாதுங்கோ. வீணை அது பெண்ணு மாதிரி. புரியுதுங்களா அது பெண்ணு மாதிரி. புரியுதுங்களா) இல்லாததொன்றில்லை என்று T.R.மகாலிங்கம் தம்புராவை ஓரளவு நல்லாவே வாசித்திருப்பார். எனக்குத்தெரிந்து வெள்ளித்திரையில் வீணையை வீணையாய் (பெண்ணாய் நினைத்து) இல்லாததொன்றில்லை என்று T.R.மகாலிங்கம் தம்புராவை ஓரளவு நல்லாவே வாசித்திருப்பார். எனக்குத்தெரிந்து வெள்ளித்திரையில் வீணையை வீணையாய் (பெண்ணாய் நினைத்து) ஆசையுடன், ஒருவித நளினத்துடன் அழகுற தழுவியது(வாசித்தது) ஆசையுடன், ஒருவித நளினத்துடன் அழகுற தழுவியது(வாசித்தது) என்றால் அது சிவகுமார் மட்டும் தான்.\nசின்னத்திரையிலை நாடகமேண்டு நான் பெரிசா பாக்கிரதில்லையென்டாலும் \"உருதிர வீணை\" ஒழுங்கா பாத்திருக்கிறன். அதிலும் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் முதல்ல ஒரு அஞ்சு நிமிசத்துக்கு ருட்ரவீனையிலை ஒவ்வொரு ராகம் வாசிப்பார்கள். அப்பிடியே செத்திடலாம் போல கிடக்கும். என்னவொரு அதிர்வு, உருக்கம். அமிர்தவாஹினி பாடி மழை வந்தது என்று சொல்லும்போது நான் நம்பவில்லை. ஆனாய் இந்த தொடரில் இந்த ராகத்தை வீணையில் வாசிப்பதைக் கேட்டதும்.. சந்தேகமேயில்லை.. மழையென்ன.. அமிர்தமே வானிலிருந்து பொழியுமே..\nசின்னத்திரை, பெரியதிரை எல்லாத்துக்கும் வெளியால போய்ப்பாத்தா சரஸ்வதி, ராமவர்மா என்று பலர் இருந்தாலும் நாம ரசித்தது ராஜேஷ் வைத்தியாவை மட்டும் தான்.. 'அழகே.. அழகே' என்று என்ன அழகா வாசிப்பார் பாருங்க. சான்சே இல்லை.. He is really Great\nஅவரின் நிகழ்ச்சிகள் எல்லாமே அற்புதமான நடையில் கொண்டுசெல்வார். அது அவரது பாடல் தெரிவுகளா, அல்லது அவற்றை நளினமாய் கையாளும் அவரது அசாத்திய திறமையா என்று தெரியவில்லை. ஒன்றிலிருந்து மற்றதற்கு தாவும் விதமே ஒரு தனியழகாயிருக்கும்.\nபெண்கள் பெரும்பாலும் ஆண்களிடம் எதிர்பார்ப்பதுகூட இவ்வகையான அன்பை, காதலை/காமத்தைத்தான் போலும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை தற்போது இணையத்திலும் பெற்றுக் கொள்ளலாம். https://tinyurl.com/gowriananthan...\nமரண வாசலில் மலர்ந்த காதல்\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/185481?ref=home-top-trending", "date_download": "2018-06-21T10:17:17Z", "digest": "sha1:5ZKR2GHJ2UNNG5PB6JSDRJNB2YPS5B5U", "length": 10208, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவில் பெண்களை படம் பிடித்த நுண்நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமுல்லைத்தீவில் பெண்களை படம் பிடித்த நுண்நிதி நிறுவனத்தின் ஊழியர்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் நுண்நிதிக்கடன் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் இன்று மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.\nஇதில் முல்லைத்தீவு நகர்பகுதியில் இயங்கிவரும் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் எனக் கூறப்படும் சிலர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ள பெண்களை ஒளிப்படம் எடுத்துள்ளார்கள்.\nநுண்நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் சமூகமாகங்களை பாதுகாக்கும் நோக்கில் குறிப்பாக பெண்களை பாதுகாக்கவும், இந்த நுண்நிதிக்கடன் செயற்பாட்டில் சிக்கியிருக்கும் மக்களை விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசாங��கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் வடக்கின் சில மாவட்டங்களில் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nமுல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணியாக முல்லைத்தீவு நகர் பகுதி ஊடாக மாவட்ட செயலத்தினை மக்கள் சென்றடைந்துள்ளார்கள்.\nஇவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களை முல்லைத்தீவு நகரில் பிரபல்யமான ஒரு கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒளிப்படம் எடுத்து பெண்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.\nஇதனையும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவதானித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள்.\nகுறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர்பகுதியில் எட்டிற்கு மேற்பட்ட நுண்நிதி கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.\nஇவ்வாறு கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களிடம் சென்று குழுக்களாக சேர்ந்து ஆசை வார்த்தை காட்டி கடன்களை வழங்கிவருவதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126203-topic", "date_download": "2018-06-21T11:07:37Z", "digest": "sha1:PUDXGQ3EN2ZIFGRGID3Q5GCUPFTAODRV", "length": 17060, "nlines": 254, "source_domain": "eegarai.darkbb.com", "title": "துள்ளாத மனமும் துள்ளும்", "raw_content": "\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர��ிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரம��ட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nஇயற்றியவர்: பி. கலியாண சுந்தரம்\nதுள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்\nஇல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும் – இசை\nதுள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்\nஇல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும்\nதுன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம்\nதுன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம்\nஅன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் தருவதும் கீதம்\nஎங்கும் சிதறும் எண்ணங்களையும் இழுத்து வருவது கீதம்\nஇணைத்து மகிழ்வதும் கீதும் துயர் இருளை மறைப்பதும் கீதம்\nதுள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்\nஇல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும் – இசை\nசோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் சோகை விரித்தே வளர்ந்திடும்\nசோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் சோகை விரித்தே வளர்ந்திடும்\nசாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் தாவியணைத்தே படர்ந்திடும்\nமங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்\nஉறவு கொண்டால் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்திடும்\nதுள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்\nஇல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும் – காதல்\nRe: துள்ளாத மனமும் துள்ளும்\nRe: துள்ளாத மனமும் துள்ளும்\nஅருமையான பாடல் வரிகள் மனம் துள்ளும் பாடல்.\nதுள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்\nஇல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும் – காதல்\nமேற்கோள் செய்த பதிவு: 1176816\nRe: துள்ளாத மனமும் துள்ளும்\nYOU TUBE -ல் எல்லா சினிமா பாடல்களையும் கேட்கலாம் . அதை ஏன் இங்கு தனியாகப் பதிவிடவேண்டும் \nRe: துள்ளாத மனமும் துள்ளும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்க��� :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2011/12/10.html", "date_download": "2018-06-21T09:51:42Z", "digest": "sha1:4L5NQVCQ3J666ACVRNYL5YNPIUMFHVGC", "length": 14643, "nlines": 216, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: இளமை எழுதும் கவிதை நீ....10", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், டிசம்பர் 22, 2011\nஇளமை எழுதும் கவிதை நீ....10\nஇளமை எழுதும் கவிதை நீ....10\nஉன் வெற்றிக்கு சந்தோசப்படவே எனக்கு நேரம் போதவில்லை\nஇதில் எங்கே என் தோல்விக்கு நான் கவலைபடுவது\nசிவாவை நோக்கியே எல்லோரது கவனமும் இருக்க கார்த்திக் மிகுந்த ஆத்திரத்தில் \"சிவா எப்படி உன்னாலே இதை ஜீரணிக்க முடியுது என்னால் முடியவில்லை இந்த தோல்வியை தாங்கும் சக்தி என்னிடமில்லை\" என்று காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிபடுத்தினான்\nசிவா அதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் தரையை பார்த்தபடியே இருக்கவே\n\"உமாவுக்கு நீ ஜாஸ்தி இடம் கொடுத்துட்டே சிவா\" என்றான் கார்த்திக்\nசிவா இதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் மவுனம் காக்கவே\n\"அவளை பதிலுக்கு பதில் வாயாட விட்டதே தப்பு அதனோட மட்டுமில்லாம அவ வீட்டுக்கு போய் கலாட்டா பண்ணமே அப்ப ஊரையே கூப்பிட்டு வச்சி அவங்களை அவமானபடுத்தி இருக்கணும் விட்டுட்டு வந்தது தப்பா போச்சு\"\n\"நான் கூட எதிர்பார்க்கலை உமா இவ்வளவு விஸ்வருபம் எடுப்பானு\" பாலு\n\"அவளை விட கூடாது\" என்று கார்த்திக் பரபரக்க சிவா தலை நிமிர்ந்தான்.\nஅவசரமாய் எழுந்தவன் உச்ச கட்ட கோபத்தில் இருப்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், டிசம்பர் 22, 2011\nஓவியம் வரைந்த நம் சக வலை பதிவர் சகோதரி தென்றல் சரவணன் அவர்களுக்கு நன்றி\nஅரசன் டிசம்பர் 23, 2011 10:31 பிற்பகல்\nஅதிரடியாய் கதை செல்கிறது ...\nஅழுத்தமாய் பதிகிறது கதையின் கரு ..\nவாழ்த்துக்கள் சார் .. தொடருங்கள் ...\nதிண்டுக்கல் தனபாலன் டிசம்பர் 24, 2011 8:38 முற்பகல்\nபல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...\n\"உங்களின் மந்திரச் சொல் என்ன\nகிரி டிசம்பர் 25, 2011 1:01 முற்பகல்\n:-) நன்றாக உள்ள��ு... கோமா வில் உள்ளவர் எழுந்து திரும்ப படுப்பதும் மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.\nகணேஷ் டிசம்பர் 25, 2011 3:37 முற்பகல்\nஇந்தத் தொடர் முழுமையையும் படிக்கும் விருப்பத்தை இந்த அத்தியாயம் ஏற்படுத்தி விட்டது. அருமை சரவணன். வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇருமன அழைப்பிதழ்-2 கதாநாயகன் கிருஷ்ணா கிருஷ்ணா வந்து கொண்டிருந்த அந்த பேருந்தில் மற்ற பயணிகள் தூங்கி கொண்டிர...\nஇருமன அழைப்பிதழ்-3 சரண் ஆகிய நான் மனதுக்குள் குதுகலமாகி கொண்டிருந்தேன். ராதாவை திருமணம் செய்து கொள்வது என்பது என் வாழ...\nஒரு சிறு(தொடர்)கதை.இதில் வரும் மூன்று கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் கதையை நகர்த்தியிருக்கிறேன்.(ஏற்கனவே எல்லோரும் செய்தது தான்...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nஎங்க சின்ன ராசா பாக்யராஜ் என்ற திரைக்கதை அரசரின் படங்களை பற்றி எழுதுவதென்றால் அது ஒரு வற்றாத ஜீவ நதி போன்று சென்று கொண்டேயி ருக்கும்...\nஇளமை எழுதும் கவிதை நீ....11\nஇளமை எழுதும் கவிதை நீ....10\nஎன் கேள்விக்கு எனது பதில்\nஇளமை எழுதும் கவிதை நீ....9\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8\nஇளமை எழுத���ம் கவிதை நீ....7\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2012/06/", "date_download": "2018-06-21T10:17:26Z", "digest": "sha1:224Z36GJY4VP6CFCJYKP7J5A442QZUYB", "length": 24465, "nlines": 110, "source_domain": "www.rasikai.com", "title": "June 2012 - Gowri Ananthan", "raw_content": "\nசுவர்க்கம், நரகம் என்பதில் எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ பெரும்பாலான மதக் கோட்பாடுகளில் இவையிரண்டும் நிச்சயமாகவே இடம்பெற்றிருக்கும். சொர்க்கத்தில் சிங்கமும் ஆடும் ஓடையில் ஒன்றாய்ச் சேர்ந்து நீரருந்தும் என்றும் நரகத்தில் எண்ணைக் கொப்பரைக்குள் போட்டு எடுப்பார்கள் என்றும் சொல்வார்கள்.\nஇப்படிப் பல்வேறு கதைகளைப் பலகாலமாகவே அறிந்திருந்தாலும் இவ்விரண்டிற்கும் நமக்கும் எதுவித சம்பந்தமுமே இருப்பதாய் இதுவரை உணர்ந்ததில்லை. சுவர்க்கமோ எதுவோ அதுபாட்டுக்கு இருந்திட்டுப் போகட்டுமே எண்டு தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலுமே நரகம் மட்டும் இந்த பூமியை விட கொடூரமாய் இருக்காது என்பது உறுதியாய் தெரிந்தது. ஏனெனில் அங்கெல்லாம் செய்த தவறுக்குத்தானாம் தண்டனை கொடுப்பார்கள். ஆனால் இங்கோ யார்யாரோ செய்ததெல்லாம் யார்யாரோ தலையில் போய்விழுகிறது. சத்தியத்தைப் போலவே மௌனம் என்பதும் ஓர் வலுவான ஆயுதம் தான், ஆனால் அது இங்கே கோர்ட்டில் கூட குற்றவாளி என்றே தீர்வாக்குகிறது. வாயுள்ளவன் பிழைத்துக் கொள்வான். அது வெள்ளைச் சட்டை மஞ்சள் சால்வை எண்டால் என்ன, சிவப்பு சால்வை எண்டால் தானென்ன.\nவெள்ளைச் சட்டை எனும்போது தான் ஞாபகம் வருது.. அதென்னெண்டால் நாம தினம் தியான வகுப்புக்கு போகையில் வெள்ளைச் சட்டை போட்டிடு போவமா, எல்லாருமே நாம எதுவோ சாமியாராய்ப் போட்டம் (பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பதற்கு சாமியாராகவேணும் எண்டதில்லை) எண்டு நினைச்சு.. அதிலை கொழும்பிலை இருந்து ஒரு மாமி வேறை வேலையே இல்லாம பஸ்(/வான்/பிளேன்) பிடிச்சு போய் அனந்தண்ட ஊர்முழுக்க ஏதேதோ கதை பரப்பி, கடைசியா நாம அனந்தன் வீட்டை பைக்ல போய் இறங்க எல்லோரும் செமையா குழம்பிட்டாங்க. இருந்தாலும் பாருங்க நம்ம மாமி (அனந்தண்ட அம்மா) மட்டும் அசரவே இல்லை..\nநிற்க, இந்த சுவர்க்கத்துக்கும் வெள்ளைச் சட்டைக்கும் என்ன சம்பந்தம் எண்டு கேட்டிங்கன்னா, பொதுவாகவே எல்லா இடத்திலையுமே தூய்மையைக் குறிப்பதற்கு வெண் நிறத்தையே பயன்படுத்துவார்கள். அதுபோலவே நாமும் பற்று, காமம், குரோதம், கோபம், அகங்காரம் போன்ற எல்லாவிதமான விகாரங்களும் களைந்து தூய்மையாகவேண்டும். சரி இப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு தூய்மையாகி என்ன பண்ணுவீங்க\nஎன்னைக் கேட்டால் மன அமைதிக்கும் தூய்மைக்கும் நிறையவே தொடர்பிருக்கு. நாங்க எவ்வளுவுக்கெவ்வளவு தூய்மையாகின்றோமோ அவ்வளுவுக்கவளவு நமக்குள் இருக்கும் தெய்வீக குணங்கள் வெளிப்படும். எதற்காய் இந்தப் பிறவி என்று சலித்துக்கொள்ள மாட்டோம். எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் ஏற்கும் பக்குவம் வரும்.\n இண்டைக்கு வேறை நாம FBல தூய்மையைப் பத்தி எதுவோ கிறுக்கப் போய் கூகுளே குழம்பிட்டுது. \"Purity does not mean just celibacy but also to be free from attachment.\" (தூய்மை என்பது பிரமச்சரியம் மட்டுமல்ல, பற்றுகளிலிருந்தும் விடுதலை அடைதல் வேண்டும்.) இதுக்கு google translate எப்பிடிப்பண்ணுது பாருங்க. \"தூய்மை தான் பிரம்மச்சரியத்தை அல்ல ஆனால் இணைப்பு இருக்க வேண்டும்.\" என்ன கொடுமை சார்..\nசரி அதை விடுங்க.. நாம சுவர்க்கத்தைப் பத்தி எல்லே கதைச்சிட்டிருந்தனானகள்.. அது வந்து, புண்ணிய ஆத்மாக்கள் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும் என்று சொல்லுறாங்க. சரி, அவர்கள் சென்றுவிட்டுப் போகட்டுமே என்று பார்த்தால் இங்கைதான் ஒரு சின்ன ட்விஸ்ட். அது என்னவெனில் மற்றவர்கள் மீண்டும் நரகம் உருவாகும் போது திரும்ப வந்து தான் ஆகவேண்டுமாம். பிறப்பு இறப்பு சக்கரத்திலை இருந்து எந்தப் பெரிய மகானாலுமே தப்பவே முடியாதாமே. அட சொல்ல மறந்திட்டன் நம்ம சுவர்க்கம் என்பதும் நரகம் என்பதும் வானத்திலையோ பாதளத்திலையோ இல்லிங்கோ. எல்லாம் சட்சாத்த் இந்த பூமிதான். ஓஷோ கூட அடிக்கடி சொல்லுவார் சுவர்க்கம் என்பதும் நரகம் என்பதும் நீ வாழும் விதத்திலேயே இருக்குதெண்டு. அப்பெல்லாம் புரியலை. ஆனா இப்ப எதோ கொஞ்சம் புரியுற மாதிரி இருக்கு..\n நாம வரைந்ததை நாம தானே வாழ்ந்து ஆகணும் என்ன ஒன்று இனி வரைவதையாச்சும் பாத்து வரைங்க..\nஇன்று(01.06.2006) திருமண நாள். யாருக்கு அனந்தன்.. அனந்தன்.. எண்டு (கவனியுங்க ஒருத்தர் தான்) வரியப்புலத்தைச் சேர்ந்த திரு திருமதி யோகநாதன் அவர்களின் செல்வப் புதல்வனுக்கும் ஏழாலையைச் சேர்ந்த திரு திருமதி நித்தியானந்தம் அவர்களின் ஏக புத்திரிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு (நிசமாத் தானுங்கோ, நம்பாட்டிப் போங்கோ) வைகாசித் திங்கள் சுப முகூர்த்ததில கலியாணம் நடந்தது. அவங்க சீரும் சிறப்புமா பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தாங்கன்னு Social Networks (Facebook, Youtube, etc..) சொல்லுது..\nநிற்க, இப்ப எதுக்கு இந்த சுயபுராணம் எண்டு கேட்டிங்கன்னா.. சமீபத்திலை \"திரு. யோகநாதன் அனந்தன் அவர்கள் சிஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கணணி வலை வல்லுநர்(இரட்டை) ஆனதை முன்னிட்டு நண்பர்கள் சார்பில் பாராட்டு விழா\" ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வாழ்த்துரை வாசிப்பதற்கு எழுத்தாளர்() என்ற முறையில என்னைக் இழுத்து விட்டிடாங்க. அதில வேறை நாம எல்லாரைப் பத்தியும் எழுதுறம் ஆனா நம்ம ஆத்துக்காறரைப் பத்தி எதுவுமே சொல்றதில்லை எண்டு ஒரு முறைப்பாடு வந்தது. அதால வேறை வழியில்லாம இந்தப் பதிவு போடும் படியாய் ஆகிவிட்டது.\nஇன்றைக்கு சுமார் பத்து வருடங்களின் முன்பு ஒருநாள் Campusல் முதன் முதலாய் திருவாளர் யோகநாதன் அனந்தன் அவர்களைப் பார்த்தபோதே எனக்கு பேதி போடாத குறை. எப்ப எப்படி கடித்து குதறுவாங்கன்னே தெரியாது. இப்பிடி இருக்க ஒரு பூனைக்கும் எலிக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்பதையெல்லாம் இங்க சொல்லப் போனால் \"அவள்\" ஒரு தொடர்கதை மாதிரி ஆகிவிடும். அதால அதெயெல்லாம் விட்டிட்டு திருவாளர் அனந்தன் எப்படி சிஸ்கோவின் இரட்டை கணணி வலை வல்லுநர் (Double CCIE) ஆனார் என்பதை மட்டும் இங்கே சொல்லுவதாய் இருக்கிறோம்.\nஅது 2004 ஜனவரி என்று நினைக்கிறேன், இருவரும் CCNAக்கு (CCIE இனது முதல்படி) படித்துக்கொண்டிருந்தோம். நமக்கு தியரி எண்டா ஆகவே ஆகாது. ஆனா MCQ இன்னா அப்பிடியே படம் பிடித்தது போல எடுத்திண்டு போயி கீறீட்டு வருவம். Visual மெமரி எண்டு ஏதோ சொல்லுவாங்களே அதான். அதால dumpsஐ மட்டுமே நம்பி படிச்சிட்டுப் போய் ஏதோ கீறிப் பாசாயிட்டம். ஆனா இவரு சிஸ்கோ சைட்ல பரிந்துரைக்கப் பட்டிருந்த அத்தனை புத்தகத்தையுமே தேடித் தேடித் படிச்சு... fail ஆயினப்போ விதி routerக்கு மேல ஏறி நின்னு கெக்கட்டம் விட்டுச் சிரிச்சுது. (சத்தியமா நானில்லைங்கோ). நம்ம சாரு விக்கிரமாதித்த மன்னனில்ல வேதாளத்தைப் பிடிச்சே ஆகணும்னு முழு மூச்சா நின்னு மூணாவது தடவை ஒருமாதிரிப் பாசாயிட்டார். இது இதுவரை எனக்கும் பிரசாந்துக்குமே மட்டும் தெரிந்த இரகசியம் எண்டு நினைக்கிறன். இவற்றையெல்லாம் இங்கே சொல்லுவத�� யாரையும் சங்கடப் படுத்தும் நோக்கிலல்ல.. மாறாக தனது லட்சியத்தில் ஒருவர் எவ்வாறு திடமாக இருந்தார் என்று காட்டுவதற்கு மட்டுமே.\nமுதலாவது படி தாண்டியதுமே நமக்கு மேனேஜர் போஸ்ட் வந்திட்டுதா.. சிவனே எண்டு செட்டில் ஆயிட்டம். ஆனா இவரு மூச்சைப் பிடிச்சிண்டு படிச்சாரு. சிங்கபோரே போனபோது CCNP யில் (ரெண்டாவது படி) ஒரு பாடம் எழுதி முடிச்சிருந்தார். இருந்தும் தோதான வேலை வாய்க்கவில்லை. சிஸ்கோவோட partnership வைத்திருப்பதக்காக வேண்டி CCNP/CCIE முடித்தவங்களையே பெரும்பாலும் அங்கு எதிர்பார்த்தனர்.\nகிட்டத்தட்ட ஒருவருட கடும் போராட்டத்தின் பின் ஒருநாள் கடவுள் (அனந்தன்ட) கேட்டார் \"உமக்கு knowladge நல்லா இருக்குது. ஆனா எங்களுக்கு certification வேணும். CCNP முடிக்க உமக்கு இன்னும் எத்தினை நாள் ஆகும்\". \"நீங்க வேலை தந்தீங்கன்ன ஒரு ஏழெட்டு மாசத்திலை முடிச்சிடுவன்\" எண்டார். கடவுள் சிரிச்சார். 'தம்பி, நீர் சொல்றது நீங்க வேலைக்கு சேர்ந்து நான் ஆபீஸ்ல வேலை தராம இருந்தாத்தான் நடக்கும்' எண்டு நினைச்சிருப்பார் போல.\nஆனா பயபுள்ள எவ்ளோ வேலைகள் கஷ்டங்கள் மத்தியிலும் தான் குடுத்த வாக்கை காப்பாத்திட்டுது. அப்புறமென்ன கடவுளுக்குப் பிடிச்ச குழந்தை ஆயிட்டார். ஆனாலும் அடிக்கடி நிறையவே சோதனைகளும் வைத்தார். நம்மலோடையே இத்தினை வருசமா காலம் தள்ளேக்கை இதெல்லாம் பெரிய சோதனையா என்ன\nஅடுத்து உலகத்திலை முதல் முப்பதுனாயிரம் பேர்களிலை ஒருத்தர் ஆயிடனும் எண்டு மாதக் கணக்கிலை சோறு தண்ணி வாயில படாம (pancake உம் கூல் drinks உம் மட்டும் சாப்பிடுவாரு) கண்ணிலை பட்ட புத்தகமெல்லாம் photocopy, printout எடுத்துவைச்சுப் படிச்சுப் படிச்சு கடைசிலை கிழிஞ்சே போய்ட்டுது. (படிச்சது மட்டும்தான் அனந்தன் பிறகு கிழிச்சது ஜனனி) இந்தமுறை கடின உழைப்பு நிறையவே இருந்தாலும் அதிர்ஷ்டமும் கொஞ்சம் கைகொடுக்க முதலாவது தரத்திலையே பாஸ் பண்ணிட்டார்.\nஅத்துடன் விட்டிருக்கலாம்.. ஆனா விதி யாரை விட்டது அப்பத்தான் இரட்டை CCIE ஆகவேண்டும் என்ற பே...ராசை வந்தது. சரி வந்தது தான் வந்தது நல்லா படிக்க வேணுமா இல்லையா அப்பத்தான் இரட்டை CCIE ஆகவேண்டும் என்ற பே...ராசை வந்தது. சரி வந்தது தான் வந்தது நல்லா படிக்க வேணுமா இல்லையா over confidence கண்ணை மறக்க ஜப்பான், ஆஸ்திரேலியா எண்டு டூர் போய்ட்டு வந்தது தான் மிச்சம். திரும்ப வாழ்க்கை ஒரு வட���டம் கண்ணா.. எண்டு சொல்லிட்டு விதி மீண்டும் சிரிச்சுது (இந்த முறை labக்கு உள்ளயே வந்திட்டுதாம்) ஒருவாறு மூன்றாவது தடவையாக மனத்தைக் கட்டுப்படுத்தி படிச்சு இரட்டை CCIEஉம் ஆகியாச்சு. சிஸ்கோ certificationஇல் உலகின் முதல் முப்பதினாயிரம் பேரிலிருந்து ஒரு சில ஆயிரம் பேர்களில் ஒருவராகவும் வந்தாச்சு.. சரி.. அடுத்து என்ன over confidence கண்ணை மறக்க ஜப்பான், ஆஸ்திரேலியா எண்டு டூர் போய்ட்டு வந்தது தான் மிச்சம். திரும்ப வாழ்க்கை ஒரு வட்டம் கண்ணா.. எண்டு சொல்லிட்டு விதி மீண்டும் சிரிச்சுது (இந்த முறை labக்கு உள்ளயே வந்திட்டுதாம்) ஒருவாறு மூன்றாவது தடவையாக மனத்தைக் கட்டுப்படுத்தி படிச்சு இரட்டை CCIEஉம் ஆகியாச்சு. சிஸ்கோ certificationஇல் உலகின் முதல் முப்பதினாயிரம் பேரிலிருந்து ஒரு சில ஆயிரம் பேர்களில் ஒருவராகவும் வந்தாச்சு.. சரி.. அடுத்து என்ன முட்டை CCIE ஆகி சில நூறு பேர்களுள் ஒருவராய் வருவதா, யாமறியோம்\nஎன்ன இருந்தாலும் மனுஷனுக்கு என்னா ஒரு தன்னடக்கம் மற்றவங்கள் எண்டா இத்தனைக்கு வானம் ஏறி வைகுந்தமே ('சிலிகான் வலி'யை சொல்லவில்லை.) போனன் என்னுவாங்க. (நாமளும்தான் MBAயே ஒழுங்கா முடிக்க வக்கில்லை CEO என்னு பீத்திண்டிருக்கிரம்) ஆனா இவரு தனக்கு கூரையே போதும் எண்டு செட்டில் ஆயிட்டார்.\nஇப்பேர்ப்பட்ட ஒரு மனிதரை பெற்றெடுத்ததுக்கு எமது நாடு பல தவங்கள் செய்திருக்கவேண்டும். வரியப்புலத்து வரலாற்றில் இவரது சாதனைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் எனக்கூறி இந்த வாய்ப்பை வழங்கிய விழா நாயகன் அனந்தனின் நண்பர் வட்டத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளைக் கூறி விடை பெறுகிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை தற்போது இணையத்திலும் பெற்றுக் கொள்ளலாம். https://tinyurl.com/gowriananthan...\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/sport/pro-wrestling-league-sakshi-malik-stars-as-mumbai-thrash-delhi/", "date_download": "2018-06-21T10:38:06Z", "digest": "sha1:YC2EONXT3MUVZ3L3SZN5ZX4SJC4K3KWF", "length": 6102, "nlines": 46, "source_domain": "www.thandoraa.com", "title": "ரோ மல்யுத்த லீக் போட்டி: சாக்ஷி மாலிக் தலைமையிலான மும்பை அணி வெற்றி! - Thandoraa", "raw_content": "\nஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்��ை தேவை என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nரோ மல்யுத்த லீக் போட்டி: சாக்ஷி மாலிக் தலைமையிலான மும்பை அணி வெற்றி\nபுரோ மல்யுத்த லீக் போட்டியில் சாக்ஷி மாலிக் தலைமையிலான மும்பை அணி டெல்லி அணியை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது.\nபுரோ மல்யுத்த லீக் தொடரின் 3வது சீசன் நேற்று டெல்லியிலுள்ள சிரி ஃபோர்ட் ஸ்போர்ட்ஸ் காம்பளக்சில் துவங்கியது. ஆறு அணிகள் பங்குபெறும் இந்த லீக் போட்டியில் முதலில் மும்பை மகாராத்தி அணியிம், டெல்லி சுல்தான்ஸ் அணியும் மோதின. இதன் முதல் 4 போட்டிகள் முடிவில் இரு அணிகளும், 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் பெற்று 2-2 என்று சமநிலையில் இருந்தன.\nஇதையடுத்து, நடந்த 125 கி.கி. எடைப்பிரிவில் மும்பை அணியின் சதேந்தர் மாலிக் 7-6 என்று வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 62 கி.கி. எடைப்பிரிவில் மும்பை மகாராத்தி அணியின் கேப்டன் சாக்ஷி மாலிக், டெல்லி சுல்தான் அணியின் மோனிகாவை 18-2 என்று வெற்றி பெற்றார். கடைசி போட்டி முடிவில் மும்பையின் ராமோனவ் வெற்றி பெற, இறுதியில் மும்பை அணி 5-2 என்ற கணக்கில் டெல்லி அணியை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட் – சுஷ்மாவிடம் முறையிட்ட தம்பதி\nதமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம்\nதமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nகோவைக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்பரூபம் 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு..\nபாலாஜி சக்திவேல்ன் யார் இவர்கள் \nகிணற்றில் தவறி விழுந்த யானைகள் மீட்பு\nஅருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/2008/09/17/un-ira-naavin-sparisam/", "date_download": "2018-06-21T10:36:08Z", "digest": "sha1:4O6366VPBY3PP3O4BOSYNDOUFFT3ZNF2", "length": 15520, "nlines": 237, "source_domain": "adaleru.wordpress.com", "title": "உன் ஈர நாவின் ஸ்பரிசம் | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (7) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (2) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பேலியோ (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) Paleo (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\n« ஆக அக் »\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழ��� யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nஉன் ஈர நாவின் ஸ்பரிசம்\nPosted: செப்ரெம்பர் 17, 2008 by அடலேறு in காதல், நட்சத்திரப் பதிவு\nதொலைதூர பயணங்களில் தோள் சாய்ந்து\nஎப்போதும் படும் உன் ஈர நாவின் ஸ்பரிசம்….\nகாதல் சிறையில் அடைபட்டு பல வருடங்கள்\nகடந்து விட்டது. என்னை விட்டு நீ போன பிறகும்\nகூடஎன்னை நானே மீட்டுக்கொள்ள வழி தெரியாமல்\nஇன்னும் விழி பிதுங்கி நிற்கிறேன்..\nஉன்னுடைய கதகதப்பு, கைக்குட்டை வாசனை\nதலையை வருடி விடும் மயிலறகு விரல்கள் அனைத்தும்\nமறக்க நினைத்து நினைத்து நீங்காத நினைவாகி போனது ….\nஇப்போதும் ஏங்கும் மனம் தொலை தூர\nபயணங்களில் உன் ஈர நாவின் ஸ்பரிசமும் அதே கதகதப்பும் ……\n4:37 பிப இல் செப்ரெம்பர் 19, 2008\n5:21 பிப இல் செப்ரெம்பர் 19, 2008\n6:04 பிப இல் செப்ரெம்பர் 19, 2008\nநன்றிக. முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும்\n6:05 பிப இல் செப்ரெம்பர் 19, 2008\nநன்றி முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும்\n10:18 பிப இல் செப்ரெம்பர் 20, 2008\nஅண்ணா, மிக அருமையான கவிதை…\nபழைய நினைவுகளை கிளறி விட்டீரே…\n11:32 பிப இல் செப்ரெம்பர் 20, 2008\nஅப்படினா சுடர்க்கும் நிறைய நினைவுகள் இருக்கா \nநினைவுகள இந்தியா ல விட்டுட்டு அபுதாபில என்ன\n5:52 பிப இல் செப்ரெம்பர் 26, 2008\n5:55 பிப இல் செப்ரெம்பர் 26, 2008\n8:07 பிப இல் ஒக்ரோபர் 13, 2008\nஅற்புதமான கவிதை, அருமையான வரிகள்.\n9:00 முப இல் ஒக்ரோபர் 14, 2008\nநன்றிங்க சித்திக். தங்களின் வருகைக்கும்\n2:38 பிப இல் ஒக்ரோபர் 16, 2008\n6:04 பிப இல் ஒக்ரோபர் 16, 2008\nநன்றி லேகா , உங்களோட அலைபேசி எண் கெடைச்சுது.\nஇன்னைக்கு production support அதான் கால் பண்ண\n12:25 பிப இல் ஒக்ரோபர் 30, 2009\n1:07 பிப இல் ஒக்ரோபர் 30, 2009\n7:03 பிப இல் நவம்பர் 3, 2009\n7:04 பிப இல் நவம்பர் 3, 2009\n8:16 பிப இல் நவம்பர் 3, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nடேய் அண்ணா சண்ட வெச்சுக்கலமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42867.html", "date_download": "2018-06-21T10:42:44Z", "digest": "sha1:LMFOYDA6OZRZYOFISNRVYMCUFJODQWHM", "length": 28092, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...” தம்பி ராமையா தடாலடி | தம்பி ராமையா, வடிவேலு, thambi ramaiya , vadivelu", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிச��மி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...” தம்பி ராமையா தடாலடி\nதமிழ் சினிமாவின் 'சின்சியர் சீனியர்’களில் முக்கியமானவர், தம்பி ராமையா\n''என்னை என்ன வேணும்னாலும் பண்ணச் சொல்லுங்க... பண்ணிடுவேன். ஆனா, பேசாம மட்டும் இருக்கச் சொல்லாதீங்க. அது மட்டும் முடியாது'' - கலீர், சுளீர், பளீரெனப் பேசிக்கொண்டே இருக்கிறார் தம்பி ராமையா. புதிய அலுவலகத்தில் இயக்குநர் பிரபு சாலமன் படத்தை மாட்டிவைத்திருக்கிறார்.\n'எனக்கு 'மைனா’ படம் மூலம் வாழ்க்கை கொடுத்தவர் டைரக்டர் பிரபு சாலமன். அவர் படத்தை மாட்டிவைக்கிறது என் கடமை. அவருக்கு என்னைவிட வயசு கம்மிதான். அடுத்து அவர் இயக்கும் 'கயல்’ படத்துலகூட நான் இல்லை. ஆனா, இந்தக் கணக்குவழக்கு எல்லாம் இதுல பார்க்கக் கூடாது. சினிமா கமர்ஷியல்தான். ஆனா, சினிமா சம்பந்தப்பட்ட எல்லாமே கமர்ஷியல் இல்லையே சினிமா... சினிமா... சினிமானு ஆளா பறந்துட்டே இருந்தேன். ஆனா, தொட்டதெல்லாம் பொன்னாகும்னு சொல்வாங்க இல்லையா... ஒருகாலத்துல நான் தொட்டதெல்லாம் மண் ஆச்சு. ஆமா... நான் ஸ்விட்ச் போட்டா, பல்பு ஃபியூஸ் ஆகிடும். அப்படி ஒரு கட்டம். ஒவ்வொரு தடவையும் என் பொண்டாட்டிகிட்ட தோல்வியை ஒப்புக்க மனசு வராம, 'ஏய், நான் செய்ற ஒவ்வொரு காரியத்துலயும் ஒரு அர்த்தம் இருக்கு’னு சொல்லி வாயை அடைச்சுடுவேன். குடும்பத்தைக் காப்பாத்த, அம்மா மெஸ், விவேகா லாட்டரீஸ், உமாபதி மெடிக்கல் ஹோல்சேல்னு நான் பண்ணாத வியாபாரமே இல்லை. ஆனா, எல்லாமே தோல்வி. ஒருநாள் மனைவி என்கிட்ட, 'என்னங்க கஸ்தூரிங்ற பொம்பளைகிட்ட ரெண்டு லட்ச ரூபா குடுத்துவெச்சிருந்தோம்ல... அது ஓடிருச்சாம்’னு அழுதுட்டே சொன்னப்போ, ஒரு சின்ன அதிர்ச்சிக்குப் பிறகு பகபகனு சிரிச்சுட்டேன். 'இதுவரை நான் மட்டும்தான் ஏமாந்துட்டு இருந்தேன். இப்போ நீயும் எனக்கு துணைக்கு வந்துட்ட’னு சொன்னப்ப, வீடே என்னை அதிர்ச்சியா பார்த்துச்சு. அந்தக் குழந்தைத்தனம் என் வரம். என் கஷ்டத்துக்கான அந்த வரம் ரொம்ப லேட்டா கிடைச்சது. இப்போ நிமிந்து நின்னாச்சு தம்பி சினிமா... சினிமா... சினிமானு ஆளா பறந்துட்டே இருந்தேன். ஆனா, தொட்டதெல்லாம் பொன்னாகும்னு சொல்வாங்க இல்லையா... ஒருகாலத்துல நான் தொட்டதெல்லாம் மண் ஆச்சு. ஆமா... நான் ஸ்விட்ச் போட்டா, பல்பு ஃபியூஸ் ஆகிடும். அப்படி ஒரு கட்டம். ஒவ்வொரு தடவையும் என் பொண்டாட்டிகிட்ட தோல்வியை ஒப்புக்க மனசு வராம, 'ஏய், நான் செய்ற ஒவ்வொரு காரியத்துலயும் ஒரு அர்த்தம் இருக்கு’னு சொல்லி வாயை அடைச்சுடுவேன். குடும்பத்தைக் காப்பாத்த, அம்மா மெஸ், விவேகா லாட்டரீஸ், உமாபதி மெடிக்கல் ஹோல்சேல்னு நான் பண்ணாத வியாபாரமே இல்லை. ஆனா, எல்லாமே தோல்வி. ஒருநாள் மனைவி என்கிட்ட, 'என்னங்க கஸ்தூரிங்ற பொம்பளைகிட்ட ரெண்டு லட்ச ரூபா குடுத்துவெச்சிருந்தோம்ல... அது ஓடிருச்சாம்’னு அழுதுட்டே சொன்னப்போ, ஒரு சின்ன அதிர்ச்சிக்குப் பிறகு பகபகனு சிரிச்சுட்டேன். 'இதுவரை நான் மட்டும்தான் ஏமாந்துட்டு இருந்தேன். இப்போ நீயும் எனக்கு துணைக்கு வந்துட்ட’னு சொன்னப்ப, வீடே என்னை அதிர்ச்சியா பார்த்துச்சு. அந்தக் குழந்தைத்தனம் என் வரம். என் கஷ்டத்துக்கான அந்த வரம் ரொம்ப லேட்டா கிடைச்சது. இப்போ நிமிந்து நின்னாச்சு தம்பி'' என்று ஆனந்தமாகச் சிரிக்கும் தம்பி ராமையா, இன்றைய தேதியில் தமிழ் சினிமா இயக்குநர்களின் டார்லிங் நடிகன்.\n''இப்போ இண்டஸ்ட்ரியில் எல்லோருக்கும் உங்க மேல பயங்கர லவ்வாமே'' என்றதும் கலகலவெனச் சிரிக்கிறார்.\n''அன்பு வந்தா ஆம்பளை பொம்பளை வித்தியாசம்லாம் கிடையாது; தெரியாது. என்னையை இப்போ அவ்ளோ பேருக்குப் பிடிக்குது. தன் குடும்பத்து ஆள் மாதிரி என்கூடப் பழகிட்டார் பிரபு சார். 'கும்கி’ நடிக்கிறப்போ எனக்கு அம்புட்டு பெருமை. காகா ராதாகிருஷ்ணன் சார் எப்பவும் 'சிவாஜியோட முதல் படம் 'பராசக்தி’யில் நடிச்சவன்டா நான்’னு பெருமையா சொல்வார். அதேபோல ஒரு பெருமை எனக்கு அவர் பேரன் விக்ரம் பிரபுகூட நடிச்சதுல கிடைச்சது. பிரபு சாரும் விக்ரம் பிரபுவும் 'கும்கி’ வெற்றிவிழாவில் எனக்கு முத்தம் கொடுத்தாங்க. 'மைனா’ படத்தப்போ பிரபு சாலமன் சார் படத்தோட ரஷ் பார்த்துட்டு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தார். படத்தை ப்ரீவியூ தியேட்டர்ல பார்த்த ரஜினி சார், 'வாவ்... வாட் எ பெர்ஃபார்மர் யூ ஆர்’னு சவுண்டா சொல்லி படக்குன்னு இழுத்து இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்தார். அவர்கூட நடிச்ச ஹீரோயினுக் குக்கூட அப்படி அழுத்தமா கொடுத்திருக்க மாட்டார் தம்பி. அப்பிடி ஒரு அழுத்தம். மாமனார் அடிச்சா மருமகன் சும்மாவா இருப்பாரு’னு சவுண்டா சொல்லி படக்குன்னு இழுத்து இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்தார். அவர்கூட நடிச்ச ஹீரோயினுக் குக்கூட அப்படி அழுத்தமா கொடுத்திருக்க மாட்டார் தம்பி. அப்பிடி ஒரு அழுத்தம். மாமனார் அடிச்சா மருமகன் சும்மாவா இருப்பாரு போறபோக்குல தனுஷ§ம் கன்னத்துல ஒரு இச் வெச்சார். நானும் 'பச்சக்’னு தனுஷ் கன்னத்துல அழுத்தமா ஒரு கிஸ் வெச்சுட்டேன்ல.\nஇப்போ போனவாரம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தைப் பார்த்துட்டு பாரதிராஜா என்னைக் கிட்டத்தட்ட ஆள் வெச்சுக் கடத்திட்டார். முன்னாடி போய் நின்னா 'டேய் நீ நடிக்கிற படங்கள்ல நீ தெரிய மாட்டீங்குறேடா... அந்தக் கேரக்டர்தான் தெரியுது. ஐ'ம் ப்ரௌடு ஆஃப் யூ நீ நடிக்கிற படங்கள்ல நீ தெரிய மாட்டீங்குறேடா... அந்தக் கேரக்டர்தான் தெரியுது. ஐ'ம் ப்ரௌடு ஆஃப் யூ’னு கட்டிப்பிடிச்சு நெத்தியில முத்தம் வெச்சார். அங்கே நிறைய இடம் இருக்குனு அவருக்கும் தெரிஞ்சுபோச்சு. விஜய் தம்பி பொதுவா சைலன்டா இருக்கும். ஆனா, 'அண்ணே எதாச்சும் பேசுங்கண்ணே’னு கட்டிப்பிடிச்சு நெத்தியில முத்தம் வெச்சார். அங்கே நிறைய இடம் இருக்குனு அவருக்கும் தெரிஞ்சுபோச்சு. விஜய் தம்பி பொதுவா சைலன்டா இருக்கும். ஆனா, 'அண்ணே எதாச்சும் பேசுங்கண்ணே’னு ஷூட்டிங்ல சொல்லும். என் அனுபவத்துல பார்த்தது கேட்டதை அடிச்சுவிடுவேன். ஒரே கலகலப்பா இருக்கும். 'வாயைத் திறந்தாலே வார்த்தைகளா கொட்டுதேண்ணே... ஏதும் பிராக்டீஸ் பண்றீங்களா’னு கேட்கும். 'அதுவா தம்பி...காலம் கழுத்துல கொடுத்த அடியெல்லாம் வாய்லேர்ந்து இருந்து வார்த்தையா வருது’னு சொன்னேன். விழுந்து விழுந்து சிரிச்சிடுச்சு. ரீசன்ட்டா என் பர்த் டே-க்கு, நான் இருந்த செட்டுல கேக் வரவெச்சு விஜய் தம்பி கட்டிப்பிடிச்சு வாழ்த்துச்சு. 'ஜில்லா’ பண்ணினப்ப என் பெர்ஃபார்மென்ஸ் பார்த்து, 'பிய்ச்சுட்டீங்கண்ணோவ்... சும்மாவா கொடுத்தாங்க நேஷனல் அவார்டு...சூப்பர்ணா’னு ஒரு உம்மா கொடுத்துச்சு.\nபோனமாசம் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில நான் ஷூட்டிங்குக்காகத் தங்கி இருந்தேன். காலையில எந்திருச்சு வாக்கிங் போயிட்டு இருந்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு கார் சர்ருனு பிரேக் போட்டு நின்னுச்சு. கதவைத் திறந்து ஓடிவந்தது நம்ம 'தல’. 'என்ன சார்... இந்த நேரத்துல இங்கே யாரும் உங்களை விட்டுட்டுப் போயிட்டாங்களா, நான் ட்ராப் பண்ணவா யாரும் உங்களை விட்டுட்டுப் போயிட்டாங்களா, நான் ட்ராப் பண்ணவா வாங்க போலாம்’னாரு. 'நானே உடம்பை இந்த வயசுல சூதனமா வெச்சுக்க வாக்கிங் போறேன். நீங்க இம்புட்டு எளிமையா வந்து டக்குனு கூப்பிட்டீங்கனா ஹார்ட் அட்டாக் கிட்டாக் வந்திடப் போகுது தம்பி வாங்க போலாம்’னாரு. 'நானே உடம்பை இந்த வயசுல சூதனமா வெச்சுக்க வாக்கிங் போறேன். நீங்க இம்புட்டு எளிமையா வந்து டக்குனு கூப்பிட்டீங்கனா ஹார்ட் அட்டாக் கிட்டாக் வந்திடப் போகுது தம்பி’னு சொன்னதும் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு கட்டிப் பிடிச்சுக்கிட்டாரு. நீங்க கேட்ட லவ்வுலாம் வந்திருச்சா... நீங்க கேட்ட முத்த கணக்கு வந்திருச்சா.. ஒண்ணு ரெண்டு குறையுதா’னு சொன்னதும் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு கட்டிப் பிடிச்சுக்கிட்டாரு. நீங்க கேட்ட லவ்வுலாம் வந்திருச்சா... நீங்க கேட்ட முத்த கணக்கு வந்திருச்சா.. ஒண்ணு ரெண்டு குறையுதா கமல் சார்கிட்ட உம்மா வாங்கிட்டா கணக்கு டேலி ஆகிடும் தம்பி கமல் சார்கிட்ட உம்மா வாங்கிட்டா கணக்கு டேலி ஆகிடும் தம்பி\n''வடிவேலுகூட இப்போ பேசிக்கிறது இல்லையா\n''நாங்க என்ன கட்டி உருண்டு சண்டையா போட்டுக்கிட்டோம். அவரும் நடிக்கிறார்; நானும் நடிக்கிறேன். வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. சேர்ந்து நடி��்க வாய்ப்பு வரலை. பார்த்துப் பேசிக்க முடியலை. ஆனா ஒண்ணு தம்பி, நாங்க திரும்பவும் சேர்ந்து நடிச்சா, நாங்க ஹிட் கொடுத்த பழைய ஜோக்கை எல்லாம் பீட் பண்ணிப் போய்ட்டே இருப்போம்\n- ஆர்.சரண், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...” தம்பி ராமையா தடாலடி\nஐ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி\nஅமர காவியம் - சினிமா விமர்சனம்\nபொறியாளன் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-21T10:37:58Z", "digest": "sha1:YTPS7EWXWMEKIHALD2ODVTBMLTCROFFT", "length": 5527, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலக்கணப் பாகுபடுத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎழுத்து பாகுபடுத்தி மூலம் துண்டங்களாக ஆக்கப்பட்ட ஒரு மூல நிரலை இலக்கணப் பாகுபடுத்தி இலக்கணப் பகுப்பாய்வு (Parsing) செய்து அந்நிரலின் இலக்கணக் கட்டமைப்புக்களையும், அவற்றுக்கிடையான தொடர்புகளையும் அடையாளப்படுத்தி கருத்தியல் தொடர் மர வரைபடமாக வெளிப்படுத்தும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-06-21T10:13:08Z", "digest": "sha1:4PKOYRQDCFJ3NSB2J2R7OMM2MFGQLRZ2", "length": 10659, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "இனி ஆன் லைனில் நீட் தேர்வாம் – மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு", "raw_content": "\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»தேசம்»இனி ஆன் லைனில் நீட் தேர்வாம் – மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nஇனி ஆன் லைனில் நீட் தேர்வாம் – மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nஇனி வரும் காலங்களில் நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த மே 6ம் தேதி நடந்த நீட் தேர்வின் போது 5000க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம், ராஜஸ்தான், சிக்கிம் போன்ற வெளி மாநிலங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். எர்ணாகுளத்தில் தேர்வு எழுதிய மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி பதற்றத்தால் உயிரிழந்தார்.\nநீட் தேர்வுக்கு தொடர்ந்து தமிழகத்தில் எதிர்ப்பு உள்ள நிலையில் நீட் தேர்வை இனி வரும் காலங்களில் சிபிஎஸ்இ நடத்தாது என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்��கம் தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்த உள்ளது. ஆண்டிற்கு 2 முறை ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nPrevious Articleகொக்கெய்ன் போதை பொருள் வைத்திருந்த திண்டுக்கல் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கைது\nNext Article வரும் 2018 -2019ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nதண்ணீர் பற்றாக்குறை சமாளிக்க இந்தியா தயாராக வேண்டும் – நிதி அயோக்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nயோகா பசி ஏப்பக்காரரின் பிரச்னையை தீர்க்கும்\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}